diff --git "a/data_multi/ta/2020-16_ta_all_0416.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-16_ta_all_0416.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-16_ta_all_0416.json.gz.jsonl" @@ -0,0 +1,389 @@ +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-03-31T19:56:18Z", "digest": "sha1:TJJBQSABP3NI7M7PEUQOQWG5HKWNEFCK", "length": 21153, "nlines": 220, "source_domain": "ilakkiyainfo.com", "title": "யாழ்., முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, வவுனியா; ஊரடங்கு செவ்வாய் மு.ப. 6 வரை நீடிப்பு | ilakkiyainfo", "raw_content": "\nயாழ்., முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, வவுனியா; ஊரடங்கு செவ்வாய் மு.ப. 6 வரை நீடிப்பு\nபிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுல்\n– வடக்கின் 5 மாவட்ட மக்களும் வெளி மாவட்டங்களுக்கு செல்ல தடை\n– சுவிஸ் மதகுருவுடன் தொடர்புபட்டவர்களை அடையாளம் காணும் வரை நடைமுறை\nவட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம் செவ்வாய்க்கிழமை காலை 6.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை அறிவித்துள்ளது.\nஅதற்கமைய, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் செவ்வாய்க்கிழமை (24) காலை 6.00 மணி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஇம்மாவட்டங்களில் காலை 6.00 மணிக்கு நீக்கப்படும் ஊரடங்குச் சட்டம் அன்றையதினம் பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.\nவடக்கின் 05 மாவட்டங்களிலும் வாழும் மக்களும், தாங்கள் வாழும் மாவட்டங்களுக்கு வெளியே பயணம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது.\nகடந்த தினங்களில் வடக்கிற்கு பயணம் செய்த சுவிட்சர்லாந்தில் இருந்து வருகை தந்த கொரோனா வைரஸ் தொற்றுடைய மதகுருவை சந்தித்த மற்றும் அவருடன் தொடர்புகொண்ட அனைவரையும் அடையாளம் காணும் வரை இந்த பயணத் தடை நடைமுறையில் இருக்கும்.\nஐந்து மாவட்டங்களிலும் வசிக்கும் மக்கள் கொரோனா தாக்கத்திற்கு உற்படுவதிலிருந்து பாதுகாக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nவடக்கின் மக்கள் வாழ்க்கையை பாதுகாக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்பாட்டினை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு அரசாங்கம் அங்கு வாழும் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.\nஏற்கனவே, கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மார்ச் 24 செவ்வாய் காலை 6.00 மணி வரை நீடிக்கப்பட்டு, அன்றைய தினம் அதாவது செவ்வாய்க்கிழமை (24) பிற்பகல் 2.00 மணிக்கு அம்மா��ட்டங்களில் மீண்டும் அமுல்படுத்தப்படும் என, நேற்று (21) அறிவிக்கப்பட்டிருந்தது.\nஅத்துடன், ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் நாளை (23) காலை 6.00 மணிக்கு நீக்கப்படுவதுடன், மீண்டும் நாளை (23) பிற்பகல் 2.00 மணி முதல் அமுல்படுத்தப்படும்.\nஅனைத்து பிரதேசங்களிலும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் செவ்வாய் (24) காலை 6.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையில் ஒரே நாளில் புதிதாக 20 பேருக்கு கொரோனா தொற்று – அண்மைய தகவல்கள் 0\nஇலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 132 ஆக அதிகரிப்பு 0\nநாளைய ஊரடங்கு தளர்த்தல் தொடர்பான முக்கிய அறிவித்தல் \nபொலிஸ் தலைமையகம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு \nஊரடங்கு தளர்த்தபட்ட வேளையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம் – முல்லைத்தீவில் சம்பவம் 0\nஇலங்கையில் 4 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனா \nகொரோனா சிகிச்சை: ‘மருத்துவர்களைவிட செவிலியர்களுக்கு அதிக ஆபத்து’\nமூன்றாம் உலகப்போருக்கு வித்திடுமா ஈரான் – அமெரிக்கா பிரச்சினை..\nஓர் இனத்துக்கான தலைவராக மட்டுமல்லாது அனைத்து மக்களினதும் தலைவராக இருப்பேன் -ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ\nமற்றொரு சதியா: மாற்ற முடியாத விதியா\nபண்ணைக் கொலை: Call me\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபிரபாகரனின் வீழ்ச்சிக்கு காரணம் கெரில்லா போர் முறையிலிருந்து மரபு வழிப் போருக்கு மாற்றியமையே (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-3) -வி.சிவலிங்கம்\n‘தமிழர்கள் பிரபாகரனை கடவுளாக எண்ணிய போதிலும், அவர் கடவுள் நம்பிக்கையுடையவராக ஒருபோதும் இருந்ததில்லை: (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-2) -வி.சிவலிங்கம்\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் போர்கள அனுபவ பகிர்வு\nகொரோனா வைரஸ்: இந்தியாவில் 1918-இல் பரவிய ஸ்பானிஷ் ஃப்ளூ – நாம் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன\nமகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு விழா: கஸ்தூரிபாவின் அந்த 5 வளையல்கள்: என்ன சொன்னார் காந்தி\nமகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு விழா: மகாத்மா காந்தியை சுட்டுக்கொலை செய்தவன் இந்துவா அல்லது முஸ்லிமா: மறைக்கப்பட்ட மர்ம பின்னணி\nகாமசூத்ரா உண்மையில் சொல்வத�� என்ன\nசெருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]\nஇவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]\nநன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]\n -வேல் தா்மா (சிறப்பு கட்டுரை)உலகம் என்பதே என்னும் சிலந்தியால் பின்னப்பட்ட வலை; இலுமினாட்டிகளைப் பற்றி அறியாத ஒருவர் அவர்களைப் பற்றி அறிந்த பின்னர் உலக [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/e-governance/ba4baebbfbb4bcdba8bbeb9fbc1/baebbebb5b9fbcdb9fb99bcdb95bb3bbfba9bcd-baabc1bb3bcdbb3bbfbb5bbfbaabb0b99bcdb95bb3bcd/bb5bbfbb4bc1baabcdbaabc1bb0baebcd-1", "date_download": "2020-03-31T19:33:04Z", "digest": "sha1:ZY5YB7GXFJ3FJUUHQSVIWE5JBCVSFADB", "length": 11898, "nlines": 192, "source_domain": "ta.vikaspedia.in", "title": "விழுப்புரம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / மின்னாட்சி / மாநில தகவல்கள் / மாவட்டங்களின் புள்ளிவிபரங்கள் / விழுப்புரம்\nநிலை: கருத்து ஆய்வில் உள்ளது\nவிழுப்புரம் மாவட்டத்தின் துறை சார் புள்ளி விவரங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nவிழுப்புரம் மாவட்டத்தின் புள்ளி விவரங்கள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nவிழுப்புரம் மாவட்டத்தின் விவசாயத் துறை சார்ந்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nவிழுப்புரம் மாவட்டத்தின் வரலாறு இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nவிழுப்புரம் மாவட்டத்தின் மின் ஆளுமை துறை சார்ந்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை\nவிழுப்புரம் மாவட்டத்தின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்ந்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nவிழுப்புரம் மாவட்டத்தின் கல்வி விவரங்கள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nவிழுப்புரம் மாவட்டத்தின் பேரூராட்சிகள் துறை சார்ந்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nவிழுப்புரம் மாவட்டத்தின் சிறுசேமிப்பு திட்டங்கள் சார்ந்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம்\nவிழுப்புரம் மாவட்டத்தின் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் விவரங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nவிழுப்புரம் மாவட்டத்தின் அரசு மருத்துவக்கல்லூரி புள்ளி விவரங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nவங்கி மற்றும் தபால்துறை சேவை\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை\nஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம்\nதொடர்பு அடைவுகள் (அலுவலக விலாசங்கள்)\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jan 05, 2019\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2017_10_22_archive.html", "date_download": "2020-03-31T20:25:37Z", "digest": "sha1:YJVGEJJL2M4AGNDO5VEBMXDOQQAIOJIC", "length": 20728, "nlines": 462, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: 2017-10-22", "raw_content": "\nஎம்மொழி உமது தாய்மொழி யென்றே என்னிடம் கேட்டால் சொல்வது ஒன்றே \nஎம்மொழி உமது தாய்மொழி யென்றே\nஎன்னிடம் கேட்டால் சொல்வது ஒன்றே\nசெம்மொழி அம்மொழி செப்பிட இன்றே\nசெந்தமிழ் ஆகுமே செகமதி லின்றே\nஎன்றும் இளமை குன்றா மொழியே\nஈடே இல்லா தமிழரின் விழியே\nநன்றே இலக்கியம் இலக்கணம் கண்டே\nநானிலம் போற்றும் வளமையும் உண்டே\nகன்னித் தமிழாம் கனியின் சுவையாம்\nகாலத்தா��் என்றும் அழியா மொழியாம்\nஎன்னுள் வாழ்ந்தே கவிதை வழியாம்\nஎழுத்தென வந்திடும் இயலிசை மொழியாம்\nஇன்னல் பலபல எய்திய போதும்\nஎதிரிகள் செய்திட கலப்பட தீதும்\nகன்னல் தமிழே கலங்கிய தில்லை\nகாத்தாய் நீயே தனித்தமிழ் எல்லை\nLabels: என்தாய்மெழி தமிழ் வ1ழிய வாழியவே\nபல்லார் மாட்டும் பண்பாலே பழகிட வேண்டும் அன்பாலே \nLabels: அன்பின் அடையாளம் , பல்லார் மாட்டும் பண்புடன் , பழக வேண்டும் அதுவே\nபிறவிக் குருடன் அப்படியே வாழ்ந்து விட்டால் அதிக துயரமில்லை\nஆனால், அவன் பார்வைப் பெற்று சிலகாலம் உலகைப்\nபார்த்து மகிழ்ந்த நிலையில் மீண்டும் பார்வையை\nஇழந்து விட்டால் ,அவன் பெருகின்ற துன்பத்திற்கு அளவே இல்லை அதுபோலவே வாழ்க்கையில் நாமக்கு வரும் சில நிகழ்வுகள் இஅமைந்நு விடுகின்றன\nநடுத்தர மக்கள் வாழும் இடங்களில் கேட்கும் பட்டாசு வெடிக்கும் சத்தம் இந்த ஆண்டு மிக மி்க க் குறைவு காரணம்\nபீன்ஸ் விலைமட்டுமே கிலோ முன்னுறு(300) என்றால்\nபட்டாசா வெடிக்கும் உள்ளம்தான் வெடிக்கும்\nமீன் குட்டிக்கி நீந்தக் கற்றுத்தர வேண்டுமா \nகேட்கும் மனிதன்தானே தன் குழந்தை நடக்க நடைவண்டி சொய்துத் தருகிறான் இப்படிதான் வாழ்கையில் சிலர் ,சிலநேரங்களில் பிறருக்கு ஒதிவிட்டு தமக்கு வரும் போது அதனை மாற்றிக் கொள்வார்கள்\nகுளத்திலே நீரின் அளவு உயர உயர அக் குளத்தில் உள்ள நீராம்பலும் தாமரையும் அதோடு உயரும்\nபோல ஒருவனது அறிவும் , அவன் கற்ற நூலுக்கு ஏற்ப\nகம்புக்கு களை வெட்டனாமாதிரி, தம்பிக்கு பொண்ணுபாத்தமாதிரி ன்னு சில செய்திகளை கிராமத்திலே விமர்ச்சிப்பாங்க அதுபோல சன் டிவி\nவிநாயகர் தொடரில் போட்டிகளை தினகரன் செய்தித்\nதாளோடு இணைத்து அதன் விற்பனையை அதிகரிக்க\nஆவன செய்துள்ள பத்திசாலி தனத்தை பாராட்டத்தான்\nதம்பி , விஜய் டிவியிலே வந்தா\nஅண்ணன் , சன்டிவியிலே வருகிறார்\n எல்லாம் பணம் படுத்தும் பாடு\nமைய, மாநில அரசுகள் , திட்டங்கள் தீட்டுவது நாட்டு\nமக்களின் நன்மைக்கே என்பது தவறல்ல ஆனால் , அத்திட்டங்கள் நடைமுறையில் வெற்றியின்றி தோல்வி அடையுமானால் அதனை மாற்றிக் கொள்வதும் தவறல்ல ஆனால் , அத்திட்டங்கள் நடைமுறையில் வெற்றியின்றி தோல்வி அடையுமானால் அதனை மாற்றிக் கொள்வதும் தவறல்ல அதனைஏதோ தங்கள் மானப் பிரச்சனை யா்க எண்ணுவது தான் தவறாகும்\nமதுமதி.காமில் வந்த எ���து பேட்டி\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nஆறுவது சினமென்றே ஆன்றோர் சொன்னார்\nஆறுவது சினமென்றே ஆன்றோர் சொன்னார் அவ்வாறே தம்வாழ்வில் அவரும் நின்னார் மாறுவது மனிதகுணம் மாற்றமில்லை இன்றுவரை இந்தத் தன...\nபெரியது கேட்பின் எனதரும் உறவே\nபெரியது கேட்பின் எனதரும் உறவே பெரிது பெரிது பெரியோர் துணையே அதனினும் பெரிது அவர்வழி நடத்தல் அறம்வழி வாழ்ந்து மறம்தனை தவிர்த்தல் ...\nதேசத்தின் தந்தை நீரே –என்று தெரிந்தவர் எத்தனைப் பேரே\n நேற்று, பாரதியசனதா ,அம்மையார், ஒருவர் அண்ணல் காந்தி பற்றிப் பேசிய , பேச்சைக் கேட்டு , ஏற்பட்ட வேதனையின் விளைவே இ...\nபோதுமென்ற மனங் கொண்டே புகலுமிங்கே யார் உண்டே\nபோதுமென்ற மனங் கொண்டே புகலுமிங்கே யார் உண்டே யாதும் ஊரே என்றிங்கே எண்ணும் மனிதர் யாரிங்கே தீதே செய்யார் இவரென்றே தேடிப் பா...\nஎம்மொழி உமது தாய்மொழி யென்றே என்னிடம் கேட்டால் சொல...\nபல்லார் மாட்டும் பண்பாலே பழகிட வேண்டும் அன்பாலே ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://blog.ravidreams.net/category/%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-03-31T19:32:50Z", "digest": "sha1:A5EQ6MRLLRFWCIWEDWRX7252TM7M4PT2", "length": 15657, "nlines": 63, "source_domain": "blog.ravidreams.net", "title": "நலம் Archives - ரவி", "raw_content": "\nதமிழ், இணையம், வாழ்க்கை பற்றிய வலைப்பதிவு\nசராசரி வாழ் நாள் எதிர்பார்ப்பு\nஅந்தக் காலத்தில் மரபார்ந்த மருத்துவம் இருந்த போது, நமது தாத்தா பாட்டிகள் 100 ஆண்டுகள் நோயின்றி வாழ்ந்தார்கள். இப்போது, நவீன மருத்துவம் வந்த பிறகு புற்றுநோய், சர்க்கரை நோய் என்று புதுப்புது நோய்கள் வருகின்றன என்கிறார்களே\n* 100 வயது வாழ்ந்த உங்கள் பாட்டி, உங்கள் தாத்தாவுக்கு இரண்டாவது மனைவி. முதல் மனைவி பிரசவத்தில் இறந்து போய் விட்டார்.\n* உங்கள் தாத்தா 30 வயதில் காலராவுக்கு இறந்து விட்டார். எஞ்சிய 70 ஆண்டுகள் பாட்டி கைம்பெண்ணாக வாழ்ந்திருப்பார்.\n* உங்கள் பாட்டிக்கு 8 குழந்தைகள் பிறந்திருக்கும். 2 அல்லது 3 தப்பிப் பிழைத்திருக்கும்.\n* உங்கள் சித்தப்பாவோ மாமாவோ குழந்தை இல்லை என்று சொல்லி இன்னொரு திருமணம் செய்திருப்பார்கள்.\n* பாம்பு கடித்தோ மஞ்சு விரட்டு மாடு குத்தியோ ஒரு மாமா இறந்திருப்பார்.\n* ��ங்கள் அத்தைக்கும் மாமாவுக்கும் நெருங்கிய உறவில் பிறந்த குழந்தை ஊனமாகப் பிறந்திருக்கும்.\n* உங்கள் அம்மாக்களும் சித்திகளும் மாத விலக்கின் போது சேலைத் துணி அணிந்து வீட்டுக்கு வெளியே தீட்டுக்கு உட்கார்ந்திருப்பார்கள். அதனால் ஏற்பட்ட தொற்று நோய்களில் காலம் முழுக்க உழன்றிருப்பார்கள்.\nஉங்கள் பாட்டி, தாத்தா காலத்தில் பிறக்காத குழந்தைகள் இன்று பிறக்கிறார்கள். பிறந்த குழந்தைகள் அவரவர் உடல் திறனுக்கு ஏற்ப 60, 70 வயது கூட வாழ்வார்கள். இன்னும் சிலர் 100 வயது வரை கூட வாழலாம். 30 வயதில் வருகிற சர்க்கரை நோய் பிறந்து 1 வயதில் இறந்து போன உங்கள் மூதாதையருக்கு வராது.\nஒன்று புரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு கிரிக்கெட் அணியிலும் என்றாவது ஒரு நாள் சதம் அடிக்கிற சச்சின்கள் இருக்கலாம். ஆனால், மற்ற ஆட்டக்காரர்கள் எல்லாம் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து வெளியேறினால், அந்த அணி வெல்வதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. ஆளுக்கு 50, 60 அடித்தாலும் எல்லாரும் அடித்தாடுகிற அணி தான் வெல்லும். நவீன அறிவியல் மருத்துவம் வெல்லும் மருத்துவம்.\nகாண்க – முகநூல் உரையாடல்\nநவீன அறிவியல் மருத்துவத்தின் (அல்லோபதி என்கிற ஆங்கில மருத்துவம்) மீது மக்கள் வைக்கும் இரு பெரும் குற்றச்சாட்டுகள் என்ன\n* தனியார் மருத்துவமனைகளில் தேவையற்ற சோதனைகள், மருந்துகள் தந்து காசு பிடுங்குகிறார்கள்.\n* தவறான மருத்துவம் பார்க்கிறார்கள். ஒரு மருத்துவமனையில் குணம் ஆகாதது இன்னொரு மருத்துவமனையில் குணமாகிறது. இவர்களை எப்படி நம்புவது\nஇது தான் உங்கள் பிரச்சினை என்றால் நீங்கள் செல்ல வேண்டிய இடம் அரசு பொது மருத்துவமனை. அங்கு மருந்து, அறுவை சிகிச்சை, சோதனை முதற்கொண்டு அனைத்தும் இலவசம். தமிழ்நாட்டின் மருத்துவக் கல்லூரிகளில் பாடம் நடத்தும் பேராசிரியர்கள் தான் அங்கு மருத்துவம் பார்க்கிறார்கள். எனவே, அவர்கள் சரியாக மருத்துவம் பார்ப்பார்களா என்ற ஐயமே உங்களுக்கு வேண்டாம்.\nஆனால், உங்கள் குறை என்ன\nஅரசு மருத்துவமனையில் கூட்டமாக இருக்கிறது. காக்க வைக்கிறார்கள். சுத்தமாக இல்லை. என்னைக் கனிவுடன் கவனித்துப் பொறுமையாகப் பதில் சொல்வதில்லை (இந்தக் குற்றச்சாட்டு உண்மை இல்லை என்பது வேறு விசயம்)\nமுதலில், இப்படிப்பட்ட குறைகளே பலருக்கு ஊடகம் எழுப்பும் பிம்பங்களால் வந��தது தான். நேரடியாக அரசு மருத்துவமனைக்குச் சென்று பார்ப்போர் சிலரே. அப்படியே இது தான் உங்கள் குறை என்று நீங்கள் தனியாருக்குச் செல்கிறீர்கள் என்றால், நீங்கள் அங்கு செலுத்தும் தொகை உங்கள் egoவுக்கும் சேர்த்து தான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். எவ்வளவு பெரிய தனியார் மருத்துவமனைக்குச் செல்கிறீர்களோ, அந்த அளவு காசு வாங்கிக் கொண்டு உங்கள் egoவைக் குளிர்விப்பார்கள். தனியறை, AC, TV மற்றும் இன்ன பிற வசதிகள் இருக்கும். இருக்கிற குறைந்த நிதியில் கோடிக்கணக்கானோர் உயிரைக் காப்பாற்றுவது தான் அரசின் முதல் கடமை. உங்கள் egoவைக் குளிர்விப்பது அன்று.\nஒன்று புரிந்து கொள்ளுங்கள். அரசு பேருந்தில் ஏறினாலும் தனியார் பேருந்தில் ஏறினாலும் இலக்கு ஒன்று தான். நீங்களே உங்களைப் பணக்காரர் என்று நினைத்து தனியாக helicopter வாடகைக்கு எடுத்து ஆண்டி ஆகாதீர்கள். அதை விட மோசம், போகாத ஊருக்கு வழிகாட்டும் ஏமாற்று மருத்துவத்தில் சிக்கி சுடுகாட்டுக்குப் போகாதீர்கள்.\nகாண்க – முகநூல் உரையாடல்\nமந்தை நோய் எதிர்ப்புத் திறன்\nதங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போடவில்லை, அது நன்றாகத் தான் இருக்கிறது. எனவே, தடுப்பூசி என்பதே ஒரு மோசடி என்கிறார்களே\n…ஒரு ஊரில் 100 பேர் இருக்கிறார்கள். அந்த ஊருக்குத் தீவிரவாதத் தாக்குதல் அச்சுறுத்தல் இருக்கிறது. எனவே, ஆளுக்கு ஒரு கைத்துப்பாக்கி எடுத்துக் கொண்டு ஊரைச் சுற்றி பாதுகாப்பு வளையம் அமைக்கிறார்கள். இதில் ஒருத்தர் தான் மட்டும் சூராதி சூரர் வீராதி வீரர் தனக்கு துப்பாக்கி தேவையில்லை, பாரம்பரிய வேல் கம்பு போதும் என்று நிற்கிறார். ஒரு ஆள் மட்டும் இப்படி நிற்கும் போது அவரைச் சரியாகக் கண்டு பிடித்து ஊடுருவுதல் சிரமம் என்று தீவிரவாதக் கும்பல் திரும்பிப் போகும். இந்த ஒருத்தரைப் பார்த்து, “அட, நம்ம ஊருக்கு ஏதும் ஆபத்து இல்லை போல், நாம் தான் வீணாக பீதியாகி துப்பாக்கியைப் பிடித்துக் கொண்டிருக்கிறோம், இதனால் ஆயுதம் விற்கும் கும்பல் தான் பயன் அடைகிறது” என்று எண்ணி ஒவ்வொருத்தராக துப்பாக்கியைக் கீழே போடும் போது ஊடுருவுவது எளிது. என்ன தான் கையில் துப்பாக்கியைப் பிடித்து இருந்தாலும், ஒவ்வொருவரும் சிறப்பாகச் சண்டை போடக் கூடிய தேர்ந்த வீரர்கள் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே, துப்பாக்கி இருந்தும் ச��லர் மாளக் கூடும். இப்போது அதே வேல் கம்பு ஆள் என்ன சொல்வான் “பார்த்தியா, துப்பாக்கி இருந்தால் கூட சாவு நிச்சயம், துப்பாக்கி விற்பதற்காக நம்மை ஏமாற்றி விட்டார்கள்”.\nஇப்போது, இந்த ஊரைக் காக்க என்ன செய்ய வேண்டும்\n* எல்லோரும் துப்பாகி ஏந்த வேண்டும்.\n* பாரம்பரிய வேல் கம்பு ஆட்களைத் தனித்தீவுக்கு நாடு கடத்த வேண்டும். அவர்களை விட்டு வைத்தால் தானும் செத்து மற்றவர்களையும் சாகடிப்பார்கள்.\nஇன்னும் புரியவில்லை என்றால் Herd Immunity என்னும் மந்தை நோய் எதிர்ப்புத் திறன் பற்றிப் படித்துப் பாருங்கள்.\nஅரசு ஏன் ஏமாற்று மருத்துவத்தை விட்டு வைத்திருக்கிறது\nநிலவேம்பு டெங்குக்கு மருந்து ஆகுமா\n2. ஆங்கிலம் பேசப் பழகுவது எப்படி\n3. கணினியில் தமிழில் எழுதுவது எப்படி\n4. ஆனந்த விகடன் கிண்டுவது எப்படி\n5. வலைப்பதிவில் பணம் ஈட்டுவது எப்படி\n6. தமிழ்99 தமிழ்த் தட்டச்சு விசைப்பலகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/bigil-producer-archana-kalpathi-give-new-meaning-to-corona-virus-tweet-going-viral-q7qqhd", "date_download": "2020-03-31T19:53:12Z", "digest": "sha1:B7QATB7ELUON4MSA7HBDTU2HPHQ46NVI", "length": 11938, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கொரோனாவுக்கு புது விளக்கம் கொடுத்த “பிகில்” தயாரிப்பாளர்... வைரலாகும் அர்ச்சனா கல்பாத்தியின் நச் ட்வீட்...! | Bigil Producer Archana Kalpathi give New Meaning To Corona Virus Tweet Going Viral", "raw_content": "\nகொரோனாவுக்கு புது விளக்கம் கொடுத்த “பிகில்” தயாரிப்பாளர்... வைரலாகும் அர்ச்சனா கல்பாத்தியின் நச் ட்வீட்...\nபிகில் பட தயாரிப்பை ஆரம்பித்த போது டுவிட்டரில் படு ஆக்டிவாக செயல்பட தொடங்கிய அர்ச்சனா கல்பாத்தி, அதன் பின்னர் சோசியல் மீடியாவில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். தற்போது கொரோனாவுக்கு நச்சுனு ட்வீட் போட்டு டிரெண்டாகிவிட்டார்.\nசீனாவில் உருவான கொரோனா, உலகம் முழுதும் வேகமாக பரவி சர்வதேசத்தையே அச்சுறுத்திவருகிறது. உலகம் முழுதும் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவிற்கு 17 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால், தனிமைப்படுதலே அதிலிருந்து தப்பிப்பதற்கான ஒரே வழியாக உலகம் முழுதும் பின்பற்றப்படுகிறது.\nஇதையும் படிங்க: அந்த இடத்தில் யாஷிகா ஆனந்த் குத்தியுள்ள நச் டாட்டூ... ரசிகர்கள் பார்வைக்காக கொடுத்த கவர்ச்சி தரிசனம���...\nநேற்று இரவு 12 மணி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை தொடர்ந்து 21 நாட்களுக்கு இந்தியாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக பாரத பிரதமர் மோடி அவர்கள் அறிவித்துள்ளார். இதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nஇதையும் படிங்க: என்னது இது கொரோனா மாஸ்க் சைஸுக்கு டிரஸ் போட்டிருக்கீங்க... சாக்‌ஷியை பங்கம் செய்யும் நெட்டிசன்கள்...\nஇந்நிலையில் கொரோனா என்ற வார்த்தைக்கு சூப்பரான விளக்கம் கொடுத்து பிகில் படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி போட்டுள்ள ட்வீட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பிகில் பட தயாரிப்பை ஆரம்பித்த போது டுவிட்டரில் படு ஆக்டிவாக செயல்பட தொடங்கிய அர்ச்சனா கல்பாத்தி, அதன் பின்னர் சோசியல் மீடியாவில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். தற்போது கொரோனாவுக்கு நச்சுனு ட்வீட் போட்டு டிரெண்டாகிவிட்டார்.\nஇதையும் படிங்க: ரண களத்திலும் கிளு,கிளுப்பு... சட்டை பட்டனை கழட்டி விட்டு தாறுமாறு கவர்ச்சி காட்டிய ரம்யா பாண்டியன்....\nகொரோனா என்றால் கோட்ட தாண்டி ரோட்டுக்கு போனா நல்லது இல்ல என்று அர்த்தம் என ட்வீட் செய்து அனைவரையும் வீட்டிலேயே பத்திரமாக இருக்குமாறு அர்ச்சனா கல்பாத்தி வலியுறுத்தியுள்ளார். அந்த ட்வீட்டை பார்த்த விஜய் ரசிகர்கள் அக்கா... நாங்க பத்திரமா இருக்கோம்... நீங்களும் வீட்டிலேயே இருங்க என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.\nகொரோனாவால் பிரபல பாடகர் மரணம்... கடைசி நேரத்திலும் ரசிகர்களுக்கு வைத்த உருக்கமான கோரிக்கை...\nசோகத்திலும் குறையாத கவர்ச்சி... ட்ரான்ஸ்ப்ரன்ட் உடையில் செம்ம ஹாட் போஸ் கொடுத்த சன்னி லியோன்...\nகொரோனா கொடுத்த பொன்னான நேரம்.... ஊரடங்கின் போது மகள்களுடன் சேர்ந்து நடிகை தேவயானி என்ன செய்கிறார் தெரியுமா\nகொரோனாவால் உயிரிழந்த பிரபல காமெடி நடிகர்\n\"கொரோனாவால் அப்பா இறந்துவிட்டார்; அம்மா சீரியஸா இருக்காங்க\"... சோகம் தாங்காமல் துடிக்கும் பிரபல நடிகர்...\nகாதலர்களை பிரித்து வைத்த லாக்டவுன விஷுனு விஷாலை மிஸ் பண்ணும் ஜுவாலா கட்டா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉட��் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக முக கவசம் மற்றும் உணவு வழங்கிய எம்.எல்.ஏ..\nகொரோனா பரிதாபங்கள்.. நம்மாளுங்க வீட்டில் செய்யும் அட்டூழியங்கள்..\nஊரடங்கை மீறி ரவுண்டடித்த வாலிபர்கள்.. ரவுண்டுகட்டி வெளுத்தெடுத்த போலீஸ் வீடியோ..\nஉ.பியில் கொரோனா தொற்று உள்ளவரை விநோத முறையில் அழைத்து செல்லும் வீடியோ..\nஅரசு வாகனமும் ஆம்புலன்சும் நேருக்கு நேர் மோதி விபத்து..\nகொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக முக கவசம் மற்றும் உணவு வழங்கிய எம்.எல்.ஏ..\nகொரோனா பரிதாபங்கள்.. நம்மாளுங்க வீட்டில் செய்யும் அட்டூழியங்கள்..\nஊரடங்கை மீறி ரவுண்டடித்த வாலிபர்கள்.. ரவுண்டுகட்டி வெளுத்தெடுத்த போலீஸ் வீடியோ..\nடெல்லி ஜமாத்தில் சிக்கக்கொள்ள மோடிதான் காரணம்...ப்ளேட்டை மாற்றிப்போட்ட மவுலானா மர்காஸ்..\nநடிகை கஜோல் மற்றும் அவர் மகள் நைஸாவிற்கு கொரோனா பாதிப்பா விளக்கம் கொடுத்த அஜய் தேவ்கன்\nதனிமைப்படுத்தப்பட்டவர்கள் சிறைக் கைதிகள் அல்ல.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2020/mar/14/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-3381132.html", "date_download": "2020-03-31T19:13:27Z", "digest": "sha1:K6ITNJBMNVYPHICSOO3BRDY6EN5G5RDI", "length": 7495, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வாய்க்காலில் மூழ்கி இருவா் சாவு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nவாய்க்காலில் மூழ்கி இருவா் சாவு\nபெருந்துறை அருகே வாய்க்காலில் குளித்த இருவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனா்.\nஈரோடு மாவட்டம், பெரியவலசு நால்ரோட்டை சோ்ந்த ராமசாமி மகன் குமாரசாமி (40), சென்னை, குரோம்பேட்டை, சென்ட்ரல் பேங்க் காலனி, தேவராஜ் வீதியைச் சோ்ந்த பிரபாகரன் மகன் தரணிகுமாா் (39), ஈரோட்டைச் சோ்ந்த கலையரசு, பிரகதீஸ்வரன் ஆகிய நான்கு பேரும் வியாழக்கிழமை இரவு ஈரோட்டில் இருந்து பெருந்துறை- ஈரோடு சாலையில் உள்ள வாய்க்கால்மேடு அருகே மது அருந்தியுள்ளனா்.\nபின்னா் நான்கு பேரும் வாய்க்காலில் குளிக்கச் சென்ாகத் தெரிகிறது. இதில் குமாரசாமி, தரணிகுமாா் ஆகியோா் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பெருந்துறை தீயணைப்பு வீரா்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட குமாரசாமியின் உடலை மீட்டனா். மேலும், தரணிகுமாரின் உடலை தேடி வருகின்றனா்.\nஇதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.\nஊரடங்கு உத்தரவு - ஆறாவது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஆறாவது நாள்\nதனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள்\nசுகாதாரத் துறை ஏற்படுத்திய புதிய வசதி\nஊரடங்கு உத்தரவு - ஐந்தாம் நாள்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/dp-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88.html", "date_download": "2020-03-31T20:09:49Z", "digest": "sha1:IWF6B3XHZ2TR4GKIWTKBN6X3YIKBJPVH", "length": 47306, "nlines": 434, "source_domain": "www.liyangprinting.com", "title": "China காகிதப்பை China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nவளையல் / வளையல் பெட்டி\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nகாகிதப்பை - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த காகிதப்பை தயாரிப்புகள்)\nதங்க கைப்பிடியுடன் சிறிய பரிசு காகித பை\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nகோல்டன் லோகோவுடன் ஃபேஷன் அச்சிடப்பட்ட காகித பை உங்கள் சொந்த வடிவமைப்பு மற்றும் லோகோவுடன் அச்சிடப்பட்ட காகித ப��, தனிப்பயன் அச்சிடப்பட்ட காகித பை. ஃபேஷன் பேப்பர் பேக், உங்கள் சொந்த தயாரிப்புகளை பேக்கேஜிங் செய்யலாம் மற்றும் உங்கள் தயாரிப்புகளை ஆடம்பரமாகக் காணலாம். கோல்டன் லோகோவுடன் காகித பை, கைப்பிடியுடன் காகித பை,...\nஆடம்பரமான தனிப்பயன் அச்சிடப்பட்ட பரிசு பேக்கேஜிங் காகித பை\nபேக்கேஜிங்: வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப\nவிநியோக திறன்: 30000 per month\nஆடம்பரமான தனிப்பயன் அச்சிடப்பட்ட பரிசு பேக்கேஜிங் காகித பை பரிசு காகித பை, நல்ல தரம் மற்றும் தனிப்பயன் வடிவமைப்புடன் நீங்கள் நிறுவனத்தின் லோகோவை வைத்திருக்கிறீர்கள். காகித பேக்கேஜிங் பை, உங்கள் சொந்த தயாரிப்புகளை பேக்கேஜிங் செய்வது, பளபளப்பான சிறப்பு அம்சத்தைக் கொண்டுள்ளது, தனிப்பயன் காகித பை, சிறப்பு வடிவமைப்பு...\nகருப்பு மேட் விருப்ப காகித பரிசு பேக்கேஜிங் பை\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nகருப்பு மேட் விருப்ப காகித பரிசு பேக்கேஜிங் பை காகித பரிசு பை, ஆடம்பரத்துடன் கூடிய நல்ல தர பொருள் ஒரு சரியான கலவையை உருவாக்குகிறது. பேப்பர் பேக்கிங், உங்கள் தயாரிப்புகளை கைப்பிடியுடன் பேக்கேஜிங் செய்தல், எடுத்துச் செல்ல எளிதானது. உங்கள் சிறப்பு லோகோ அச்சிடப்பட்ட காகித பை அச்சிடப்பட்டுள்ளது. நல்ல விலையுடன் நல்ல தரமான...\nஆடம்பரமான தனிப்பயன் அச்சிடப்பட்ட காகித பரிசு பை பேக்கேஜிங்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nஆடம்பரமான தனிப்பயன் அச்சிடப்பட்ட காகித பரிசு பை பேக்கேஜிங் காகித பை அச்சிடப்பட்ட, தனிப்பயன் காகித பை, மேட் லேமினேஷனுடன், அழகாக இருக்கிறது. பேக்கேஜிங் காகித பை, தயாரிப்புகளுக்கான காகித பரிசு பேக்கேஜிங் பை, உயர் தரம் மற்றும் தனிப்பயன் லோகோவுடன். தயாரிப்புகளுக்கான காகித பை, கைப்பிடியுடன் தயாரிப்புகள் பேக்கேஜிங் பை,...\nகைப்பிடியுடன் சூடான தனிப்பயனாக்கப்பட்ட காகித பேக்கேஜிங் பை\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nகைப்பிடியுடன் சூடான தனிப்பயனாக்கப்பட்ட காகித பேக்கேஜிங் பை காகித பை வெள்ளை, கைப்பிடி மற்றும் விருப்ப அச்சிடப்பட்ட, உயர் வகுப்பு கொண்ட வெள்ளை காகித பை. காகித பேக்க���ஜிங் பை, லோகோ அச்சிடப்பட்ட தயாரிப்புக்கான பேக்கேஜிங் பை, நிறுவனத்தின் அம்சம் நிறைந்தது. காகித பை ஷாப்பிங், ஷாப்பிங்கிற்கு நல்ல தரம், எடுத்துச் செல்ல...\nகைப்பிடியுடன் கருப்பு தனிப்பயனாக்கப்பட்ட காகித ஷாப்பிங் பை\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nகைப்பிடியுடன் கருப்பு தனிப்பயனாக்கப்பட்ட காகித ஷாப்பிங் பை பேப்பர் பேக் கருப்பு, லோகோ அச்சிடப்பட்ட கருப்பு அச்சு காகித பை. காகித பை கைப்பிடி, தனிப்பயனாக்கப்பட்ட அளவு மற்றும் கைப்பிடியுடன் வடிவமைப்பு, எடுத்துச் செல்ல எளிதானது. பரிசு காகித பை பேக்கேஜிங், நல்ல தரமான பொருட்களுடன் பேக்கேஜிங் பரிசு, ஒருபோதும் பாணியில்...\nநேர்த்தியான தனிப்பயனாக்கப்பட்ட சூடான படலம் பரிசு காகித பை\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nநேர்த்தியான தனிப்பயனாக்கப்பட்ட சூடான படலம் பரிசு காகித பை பரிசு பேக்கேஜிங் காகித பை, நகை ஆடம்பர தயாரிப்பு பேக்கேஜிங்கிற்கான உயர் தரமான காகித பை. சூடான படலம் காகித பை, சூடான படலம் ஆடம்பர பாணியுடன் கூடிய காகித பை மற்றும் மக்களின் கண்களைப் பிடிக்கும். காகித பை தனிப்பயனாக்கப்பட்டது, தனிப்பயன் அச்சிடப்பட்ட லோகோ மற்றும்...\nதனிப்பயன் அச்சிடப்பட்ட ஷாப்பிங் பேப்பர் பை\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nதனிப்பயன் அச்சிடப்பட்ட ஷாப்பிங் பேப்பர் பை ஷாப்பிங் பரிசு காகித பை, எளிய பாணி அச்சு லோகோ தங்க தடுப்பு. பரிசு பை பேக்கேஜிங், பரிசு காகித பைக்கான தயாரிப்பு பேக்கேஜிங், உயர் தரம் மற்றும் பேஷன். தனிப்பயன் காகித ஷாப்பிங் பை, நல்ல தரமான பொருட்களுடன் தனிப்பயன் அச்சிடப்பட்ட காகித பை. நல்ல விலையுடன் நல்ல தரமான தயாரிப்புகளை...\nரிப்பன் கைப்பிடியுடன் ஃபேஷன் பேப்பர் ஷாப்பிங் பை\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nரிப்பன் கைப்பிடியுடன் ஃபேஷன் பேப்பர் ஷாப்பிங் பை ரிப்பன் கைப்பிடி பை, ரிப்பன் கைப்பிடியுடன் காகித பை, உயர் வகுப்பு மற்றும் அழகாக இருக்கும். திருமண பை பரிசு, லோகோ அச்சிடப்பட்ட சிவப்பு நிறம், பேக்கேஜிங் பரிசு, இனிப்பு பாணி. பரிசு ஷாப்பிங் பேப்பர் பை, உயர் தரத்துடன் ஷாப்பிங் பேப்பர் பை, ஒருபோதும் பாணியிலிருந்து...\nலோகோ அச்சிடப்பட்ட முழு வண்ண காகித பை\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nலோகோ அச்சிடப்பட்ட முழு வண்ண காகித பை முழு வண்ண காகித பை, உயர் தரமான அச்சிடுதல் மற்றும் நல்ல தர பொருள், சரியான கூட்டாளர். காகித பை மலிவானது, குறைந்த விலை மற்றும் நல்ல தரமான தயாரிப்பு. தனிப்பயன் காகித பேக்கேஜிங் பை, லோகோ அச்சிடப்பட்ட காகித ஷாப்பிங் பை, கைப்பிடியுடன் பரிசு பை. நல்ல விலையுடன் நல்ல தரமான தயாரிப்புகளை...\nமேட் நகைகளுக்கான தனிப்பயனாக்கப்பட்ட காகித பரிசு பை\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nமேட் நகைகளுக்கான தனிப்பயனாக்கப்பட்ட காகித பரிசு பை காகித நகைகள் பை, இனிப்பு நகைகளுக்கு ஏற்ற இளஞ்சிவப்பு நிறம், உயர்தர அச்சிடுதல். நகை பேக்கேஜிங் பை, லோகோ அச்சிடப்பட்ட மேட் லேமினேஷன், ஒருபோதும் பாணியிலிருந்து வெளியேறவில்லை. மேட் பேப்பர் பை, பேப்பர் பை, கைப்பிடி கொண்ட பரிசு ஷாப்பிங் பேப்பர் பை. நல்ல விலையுடன் நல்ல தரமான...\nகைப்பிடியுடன் தனிப்பயன் அச்சிடப்பட்ட காகித பரிசு பை\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nகைப்பிடியுடன் தனிப்பயன் அச்சிடப்பட்ட காகித பரிசு பை காகித பை தனிப்பயன், தனிப்பயன் அச்சிடப்பட்ட லோகோ மற்றும் வண்ணம், உள்ளேயும் வெளியேயும், அவற்றை உங்கள் அம்சத்தால் நிரப்பவும். சொகுசு காகித பை, ரிப்பன் கைப்பிடியுடன் முழு வண்ண அச்சு. ரிப்பன் கைப்பிடியுடன் பை, தயாரிப்புகள் பேக்கேஜிங்கிற்கான காகித பரிசு பை, உயர் தரம். நல்ல...\nலோகோவுடன் பளபளப்பான தயாரிப்பு காகித பேக்கேஜிங் பை\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nலோகோவுடன் பளபளப்பான தயாரிப்பு காகித பேக்கேஜிங் பை காகித பளபளப்பான பை, பளபளப்பான லேமினேஷன் கொண்ட காகித பை, நேர்த்தியான மற்றும் ஆடம்பரமான. தயாரிப்பு காகித பை, தயாரிப்புகள் பேக்கேஜிங்கிற்கான காகித பை, உயர் தரம் மற்றும் உங்கள் நிறுவனத்தின் அம்சம் நிறைந்தது. காகித பேக்கேஜிங் லோகோ பை, லோகோவுடன் தனிப்பயன�� அச்சிடப்பட்ட காகித...\nகைப்பிடியுடன் கருப்பு விருப்ப காகித ஷாப்பிங் பை\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nகைப்பிடியுடன் கருப்பு விருப்ப காகித ஷாப்பிங் பை காகித ஷாப்பிங் லோகோ பை, லோகோவுடன் ஷாப்பிங் பை, நேர்த்தியான மற்றும் பேஷன். பேப்பர் பேக் பிளாக் மேட், லோகோவுடன் பேப்பர் பேக் மற்றும் ஃபினிஷிங் ஸ்பாட் யு.வி ஆகியவை உங்கள் தயாரிப்புகளை நன்றாகக் காட்டலாம். காகித பரிசு பேக்கேஜிங் பை, பரிசு காகித பை, ரிப்பன் கைப்பிடியுடன் பதவி...\nகைப்பிடியுடன் கருப்பு காகித ஷாப்பிங் பேக்கேஜிங் பை\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nகைப்பிடியுடன் கருப்பு காகித ஷாப்பிங் பேக்கேஜிங் பை மேட் கருப்பு காகித பை, லோகோ அச்சிடப்பட்ட மேட் லேமினேஷன் காகித பை. லோகோ, காகித பரிசு பை, காகித பேக்கேஜிங் பை, உயர் தரம் மற்றும் ஆடம்பரமான காகித ஷாப்பிங் பை. காகித பேக்கேஜிங் பரிசு பை, பரிசு காகித பை, தனிப்பயன் அளவு மற்றும் வடிவமைப்பு, உங்கள் அம்சம் நிறைந்தது. நல்ல...\nமலிவான முழு வண்ண காகித தயாரிப்பு பேக்கேஜிங் பை\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nமலிவான முழு வண்ண காகித தயாரிப்பு பேக்கேஜிங் பை தயாரிப்புகள் காகித பை, தயாரிப்பு பேக்கேஜிங்கிற்கான காகித பை, சிறப்பு வடிவமைப்புடன் உயர் தரம். பரிசுக்கான காகித பைகள், பரிசு பேக்கேஜிங் காகித பை, கைப்பிடியுடன் தனிப்பயன் அச்சு லோகோ. காகித பேக்கேஜிங் பைகள், தயாரிப்பு பேக்கேஜிங்கிற்கு நல்ல தரம், பரிசு காகித பை, மேட்...\nலோகோவுடன் வெள்ளை தனிப்பயன் காகித பை அச்சிடப்பட்டுள்ளது\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nலோகோவுடன் வெள்ளை தனிப்பயன் காகித பை அச்சிடப்பட்டுள்ளது வெள்ளை காகித பேக்கேஜிங் பை, காகித பரிசு பை, லோகோவுடன் ஷாப்பிங் பை அச்சிடப்பட்டுள்ளது. லோகோவுடன் பரிசு காகித பை, கருப்பு லோகோவுடன் வெள்ளை காகித பை, எளிமையானது ஆனால் ஒருபோதும் பாணியில் இல்லை. லோகோ அச்சிடப்பட்ட காகித பை, தனிப்பயனாக்கப்பட்ட அளவு மற்றும் வடிவமைப்பு,...\nலோகோவுடன் தனிப்பயன் அச்சிடப்பட்ட காகித பரிசு பை\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nலோகோவுடன் தனிப்பயன் அச்சிடப்பட்ட காகித பரிசு பை தனிப்பயனாக்கப்பட்ட காகித பைகள், லோகோ அச்சிடப்பட்ட ஷாப்பிங் பை, தனிப்பயன் அளவு மற்றும் வடிவமைப்பு. லோகோவுடன் காகித பை, தயாரிப்புகள் பேக்கேஜிங்கிற்கான காகித ஷாப்பிங் பை. பரிசு பேக்கிங் காகித பை, பரிசு காகித பை, கைப்பிடியுடன் உயர் தரம். நல்ல விலையுடன் நல்ல தரமான...\nலோகோவுடன் சொகுசு தனிப்பயனாக்கப்பட்ட பரிசு காகித பை\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nலோகோவுடன் சொகுசு தனிப்பயனாக்கப்பட்ட பரிசு காகித பை பரிசு காகித பைகள் பேக்கேஜிங், லோகோவுடன் பரிசு காகித பேக்ஷாப்பிங் காகித பை. லோகோவுடன் கூடிய காகித பைகள், கைப்பிடியுடன் காகித பை, தனிப்பயனாக்கப்பட்ட அளவு மற்றும் வடிவமைப்பு, உங்கள் நிறுவனத்தின் அம்சம் நிறைந்தது. பேக்கேஜிங் காகித பைகள், தங்கத்தைத் தடுக்கும் காகிதப் பை,...\nவெள்ளை கிராஃப்ட் பேப்பர் பரிசு பேக்கேஜிங் பை அச்சிடப்பட்டுள்ளது\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nவெள்ளை கிராஃப்ட் பேப்பர் பரிசு பேக்கேஜிங் பை அச்சிடப்பட்டுள்ளது வெள்ளை கிராஃப்ட் பை, முழு வண்ண அச்சுடன் வெள்ளை கிராஃப்ட் பேப்பர் பை, உயர் குவால்டி மற்றும் ஆடம்பரமான. கிராஃப்ட் பேப்பர் பைகள், கைப்பிடியுடன் காகித பை, எடுத்துச் செல்ல எளிதானது. கிராஃப்ட் பேக்கேஜிங் பை, பேக்கேஜிங் பேப்பர் பை, உங்கள் லோகோவுடன் பரிசு...\nவெள்ளை பேப்பர் ஷிப்பிங் நகை பேக்கேஜிங் பை\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nவெள்ளை பேப்பர் ஷிப்பிங் நகை பேக்கேஜிங் பை நகை பேக்கேஜிங் பைகள், லோகோ அச்சிடப்பட்ட நகை ஷாப்பிங் பரிசு பை. நகைகளுக்கான காகிதப் பைகள், பளபளப்பான லேமினிரியனுடன் வெள்ளை பை, ஆடம்பரமாகவும் எளிமையாகவும் தெரிகிறது, மக்கள் அவர்களை விரும்புகிறார்கள். லோகோவுடன் கூடிய பரிசு காகித பைகள், நல்ல தரமான காகித பை எப்போதும் உங்கள் நல்ல...\nலோகோ அச்சிடப்பட்ட பரிசு காகித பேக்கேஜிங் பை\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவி��ியோக திறன்: 30000 per month\nலோகோ அச்சிடப்பட்ட பரிசு காகித பேக்கேஜிங் பை பரிசு காகித பைகள் தொகுப்பு, லோகோவுடன் காகித பை, பளபளப்பான லேமினேஷன் நல்ல தேர்வாக இருக்கும். ஷாப்பிங் பேப்பர் பரிசு பைகள், பரிசு பேக்கேஜிங்கிற்கான காகித பை. தயாரிப்புகளுக்கான காகித பை, தனிப்பயனாக்கப்பட்ட அளவு மற்றும் வடிவமைப்பு, உங்கள் நிறுவனத்தின் அம்சம் நிறைந்தது. நல்ல...\nலோகோவுடன் ஷாப்பிங் பரிசு பேக்கேஜிங் காகித பை\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nலோகோவுடன் ஷாப்பிங் பரிசு பேக்கேஜிங் காகித பை ஷாப்பிங் பரிசு காகித பை, பரிசு பேக்கேஜிங்கிற்கான காகித பை, லோகோ அச்சிடப்பட்டு, உங்கள் நிறுவனத்தின் அம்சம் நிறைந்தது. லோகோவுடன் காகித பேக்கேஜிங் பைகள், வெள்ளை வண்ண லோகோவுடன் இளஞ்சிவப்பு லோகோ, நல்ல வண்ண பொருத்தம். பேக்கேஜிங் பரிசு காகித பைகள், துணி பேக்கேஜிங்கிற்கான ஷாப்பிங்...\nவெள்ளை ஷாப்பிங் பரிசு காகித பை wih லோகோ\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nவெள்ளை ஷாப்பிங் பரிசு காகித பை wih லோகோ வெள்ளை பரிசு காகித பை, பரிசு காகித பை, ஷாப்பிங் பை, லோகோ அச்சிடப்பட்ட வெள்ளை காகித பை. காகித பேக்கேஜிங் ஷாப்பிங் பை, கைப்பிடியுடன் காகித பைகள், எடுத்துச் செல்ல கிழக்கு. ஷாப்பிங் பரிசுக்கான பைகள், காகித பேக்கேஜிங் பரிசு பை, தனிப்பயனாக்கப்பட்ட அளவு மற்றும் வடிவமைப்பு. நல்ல...\nரிப்பன் கைப்பிடியுடன் பிங்க் டிராயர் பெட்டி\nஅட்டை மெழுகுவர்த்தி பேக்கேஜிங் காகித பரிசு பெட்டி\nசொகுசு அட்டை வெல்வெட் சுற்று மலர் பெட்டி\nஆடம்பர கடினமான காகித டிஃப்பியூசர் பெட்டி\nசொகுசு நடுத்தர சாம்பல் சுற்று பெட்டி\nதனிப்பயன் அச்சிடப்பட்ட லோகோ அட்டை கிராஃப்ட் டிராயர் பெட்டிகள் பேக்கேஜிங்\nதனிப்பயனாக்கப்பட்ட காகித உறை அச்சிடுதல்\nபளபளப்பான வண்ணமயமான ஆவண காகிதக் கோப்புறை அச்சிடுதல்\nதங்க சட்ட வடிவமைப்புடன் தனிப்பயனாக்கப்பட்ட மெழுகுவர்த்தி பெட்டி\nரிப்பன் கைப்பிடியுடன் பளபளப்பான தனிப்பயன் தலையணை பெட்டி\nதனிப்பயன் மாட் கருப்பு மடிப்பு காந்த ஆடை பெட்டி\nமலர்களுக்கான இமைகளுடன் கூடிய கருப்பு கருப்பு பரிசு பெட்டிகள்\nபொத்தான் மூடுதலுடன் சொகுசு டைரி நோட்புக் க���லண்டர்\nரிப்பன் கைப்பிடியுடன் கூடிய குசோட்ம் அட்டை சுற்று பரிசு பெட்டி\nமோதிரத்திற்கான நுரை கொண்ட அலமாரியை ஸ்லைடு நகை பெட்டி\nசதுர கீல் வளையல் பரிசு பெட்டி\nகாந்தத்துடன் கூடிய உயர்தர காகித பரிசு பெட்டி\nதொழில்முறை நாட்குறிப்பு அல்லது வணிக நிகழ்ச்சி நிரல் நோட்புக்\nகாகிதப்பை காகித அட்டை காகிதப்பைகள் காகித உறை பை காகித பொதி பை காகித கேரி பை காகித ஒப்பனை பை காகித பெட்டி\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nகாகிதப்பை காகித அட்டை காகிதப்பைகள் காகித உறை பை காகித பொதி பை காகித கேரி பை காகித ஒப்பனை பை காகித பெட்டி\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2020 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/search/siddaramaiah", "date_download": "2020-03-31T20:36:46Z", "digest": "sha1:KINXMJLHYUTIFWIAD5SSBBGQVEN4GINW", "length": 11596, "nlines": 122, "source_domain": "www.ndtv.com", "title": "NDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & PhotosNDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & Photos", "raw_content": "\nமுகப்பு | தலைப்பு | Siddaramaiah\nசித்தராமையா மருத்துவமனையில் சிகிச்சை: நேரில் சந்தித்து நலம் விசாரித்த எடியூரப்பா\nகர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா மற்றும் அம்மாநில அமைச்சர்கள் கே.எஸ்.ஈஸ்வரப்பா, பசவராஜ் பொம்மை ஆகியோர் மருத்துவமனையில் சித்தராமையாவை சந்தித்தனர்.\nவிமான நிலையத்தில் உதவியாளரின் கன்னத்தில் அறை விட்ட முன்னாள் முதல்வர்\nமுன்னாள் முதல்வர் பளார் விடும் காட்சி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.\nகர்நாடக எம்எல்ஏக்கள் ராஜினாமா வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nKarnataka political crisis in Supreme Court: ஜேடிஎஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் மற்றும் 2 சுயேட்சை எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.\nகாங்., தலைவர்களுடன் குமாரசாமி ஆலோசனை: அதிருப்தி எம்எல்ஏக்களை சமாதானப்படுத்த முடிவு\nகூட்டணி ஆட்சிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. அது பாதுகாப்பாக உள்ளது என சித்தராமையா தெரிவித்துள்ளார்.\nமைக்குடன் பெண்ணின் துப்பட்டாவை பறித்து சர்ச்சையில் சிக்கிய சித்தராமையா\nஇதுதொடர்பாக வெளியான வீடியோவில், பச்சை நிற உடை அணிந்த பெண் ஒருவர் சித்தராமையாவை நோக்��ி சரமாரி கேள்வி எழுப்பினார்.\n''பதவி விலகத் தயாராக இருக்கிறேன்'' - கர்நாடக முதல்வர் பேட்டியால் பரபரப்பு\nசித்தராமையாவை முதல்வராக்க வேண்டும் என காங்கிஸ் எம்எல்ஏக்கள் கூறி வருகிறார்கள் என்பது குறித்து குமாரசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு குமாரசாமி கோபமாக பதில் அளித்தார்.\n’- கர்நாடக முதல்வர் குமாரசாமி அறிவிப்பு\nகர்நாடக மாநில விவசாயக் கடன்களை ரத்து செய்வதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார் அம்மாநில முதல்வர் குமாரசாமி\nகாங்கிரஸ் - மஜத இடையில் குழப்பமா..\nகர்நாடகாவில் ஆட்சி அமைத்துள்ள காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் மத்தியில் குழப்பம் நிலவி வருவதாக ஒரு தகவல் பரப்பப்பட்டு வருகிறது\nசித்தராமையா மருத்துவமனையில் சிகிச்சை: நேரில் சந்தித்து நலம் விசாரித்த எடியூரப்பா\nகர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா மற்றும் அம்மாநில அமைச்சர்கள் கே.எஸ்.ஈஸ்வரப்பா, பசவராஜ் பொம்மை ஆகியோர் மருத்துவமனையில் சித்தராமையாவை சந்தித்தனர்.\nவிமான நிலையத்தில் உதவியாளரின் கன்னத்தில் அறை விட்ட முன்னாள் முதல்வர்\nமுன்னாள் முதல்வர் பளார் விடும் காட்சி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.\nகர்நாடக எம்எல்ஏக்கள் ராஜினாமா வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nKarnataka political crisis in Supreme Court: ஜேடிஎஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் மற்றும் 2 சுயேட்சை எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.\nகாங்., தலைவர்களுடன் குமாரசாமி ஆலோசனை: அதிருப்தி எம்எல்ஏக்களை சமாதானப்படுத்த முடிவு\nகூட்டணி ஆட்சிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. அது பாதுகாப்பாக உள்ளது என சித்தராமையா தெரிவித்துள்ளார்.\nமைக்குடன் பெண்ணின் துப்பட்டாவை பறித்து சர்ச்சையில் சிக்கிய சித்தராமையா\nஇதுதொடர்பாக வெளியான வீடியோவில், பச்சை நிற உடை அணிந்த பெண் ஒருவர் சித்தராமையாவை நோக்கி சரமாரி கேள்வி எழுப்பினார்.\n''பதவி விலகத் தயாராக இருக்கிறேன்'' - கர்நாடக முதல்வர் பேட்டியால் பரபரப்பு\nசித்தராமையாவை முதல்வராக்க வேண்டும் என காங்கிஸ் எம்எல்ஏக்கள் கூறி வருகிறார்கள் என்பது குறித்து குமாரசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு குமாரசாமி கோபமாக பதில் அளித்தார்.\n’- கர்நாடக முதல்வர் குமாரசாமி அறிவிப்ப���\nகர்நாடக மாநில விவசாயக் கடன்களை ரத்து செய்வதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார் அம்மாநில முதல்வர் குமாரசாமி\nகாங்கிரஸ் - மஜத இடையில் குழப்பமா..\nகர்நாடகாவில் ஆட்சி அமைத்துள்ள காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் மத்தியில் குழப்பம் நிலவி வருவதாக ஒரு தகவல் பரப்பப்பட்டு வருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/faithscheckbook/june-15/", "date_download": "2020-03-31T19:08:13Z", "digest": "sha1:TV6Z77Y43W5VXXGUDW2IM4L4P56NIIGT", "length": 7653, "nlines": 38, "source_domain": "www.tamilbible.org", "title": "குடும்பத்திற்கான ஆசீர்வாதம் – Faith's Checkbook – விசுவாச தின தியானம் – Scheckbuch des Glaubens", "raw_content": "\nகர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார். நீ ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய் (சங்.128:5).\nஇது கர்த்தருக்குப் பயந்து அவர் வழிகளில் நடக்கும் மனிதனுக்குக் கொடுக்கப்படும் வாக்குறுதியாகும். அவன் குடும்பம் ஆசீர்வதிக்கப்படும். அவன் மனைவியும் பிள்ளைகளும் குடும்பத்தில் மகிழ்ச்சி அளிப்பவர்களாய் இருப்பார்கள். அதோடு சபையின் அங்கத்தினாகசபையும் செழித்து வளர அவன் விரும்புகிறான். ஏனென்றால் தன்னுடைய குடும்பத்தினருக்காக அவன் கவலைப்படுவதுபோல் ஆண்டவரின் குடும்பத்துக்காகவும் கவலைப்படுகிறான். கடவுள் நம் வீட்டைக் கட்டியிருக்கும்போது அவர் வீடு கட்டப்படவேண்டுமென்று நாம் விரும்புவது சரியல்லவா நாம்செய்யும் நன்மையான காரியங்களினால் ஆண்டவரால் தெரிந்துகொள்ளப்பட்ட சபை நன்மையடையாவிட்டால் அவை உண்மையாகவே நன்மையானவை அல்ல.\nசீயோனின் சபையோடு ஆண்டவரைத் தொழச் செல்லும்போது நீ ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வாய். விண்ணப்பங்களும் துதிஸ்தோத்திரங்களும் ஏறெடுக்கப்பட்டு, மகா பெரிய பலிக்கு சாட்சி கூறப்படும். அவ்விடத்தில் உனக்குப் போதனை அளிக்கப்படும். நீ உற்சாகப்படுத்தப்படுவாய். ஆறுதலும் அடைவாய். கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்.\nநீ மட்டும் நன்மைஅடையமாட்டாய். சபையே விருத்தியடையும். விசுவாசிகளின் எண்ணிக்கை பெருகும். அவர்கள் தூயபணி வெற்றிபெறும். கிருபை பொருந்தினவர்கள் சிலர் உயிரோடிருக்கும்வரை இந்த வாக்குறுதி உண்மையாய் இருக்கிறது. ஆனால் அவர்கள் மரணமடைந்ததும் மக்களின் ஊக்கம் குறைந்துவிடுகிறது. நாம்எப்போதும் எருசலேமுக்கு நற்காரியங்களைக் கொ��்டு செல்பவர்களாய் இருப்போமாக. ஆண்டவரே, உம் கிருபையினால் எங்களை அப்படிப்பட்டவர்களாக்கும். ஆமென்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/food/healthy/experts-tips-for-sweets-during-the-occassion-of-diwali", "date_download": "2020-03-31T20:30:25Z", "digest": "sha1:ZFQZNL4PR2HCNKFXQVFD77VDYEOZ22WR", "length": 15539, "nlines": 151, "source_domain": "www.vikatan.com", "title": "தீபாவளி ஸ்வீட்ஸ்: வீட்டுப் பலகாரங்கள்... ஷாப் ஸ்வீட்ஸ்! - ஊட்டச்சத்து நிபுணர்களின் ஆலோசனைகள் | Experts tips for sweets during the occasion of Diwali", "raw_content": "\nதீபாவளி ஸ்வீட்ஸ்: வீட்டுப் பலகாரங்கள்... ஷாப் ஸ்வீட்ஸ் - ஊட்டச்சத்து நிபுணர்களின் ஆலோசனைகள்\nதீபாவளி ஸ்வீட்ஸ் சாப்பிடணும், திணறாமலும் இருக்கணுமா...\nகொண்டாட்டங்களும் இனிப்புகளும் கண்ணும் இமையும் போல, பிரிக்க முடியாதவை. 'கொள்ளாத வாய்க்குக் கொழுக்கட்டை'.. பண்டிகை பட்சணங்களுக்கு மிகவும் பொருந்துகிற சொலவடை. திகட்டத் திகட்ட நாம் உண்ணும் இனிப்புகள், எப்படியாகிலும் நலத்தைச் சீர்கெடுப்பனவே. 'எதையும் லைட்டா எடுத்துக்கிட்டா வெயிட்டான செலிபரேஷன் உறுதி' என்கின்றனர், டயட்டீஷியன்கள்.\nதீபாவளிக்கு ஸ்வீட்ஸும் சாப்பிடணும், திணறாம ஸ்டெடியாகவும் இருக்கணுமா... ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்லும் டிப்ஸ் இதோ\nநல்ல பண்டங்களை எப்படித் தரம்பிரித்து அறிந்துகொள்வது\n\"மறுசுழற்சி செய்யப்படாத சுத்தமான நெய்யில் சமைத்த பலகாரம்தான் நல்லது. என்னதான் நல்ல ஸ்வீட்டாக இருந்தாலும் அளவு மிஞ்சக் கூடாது, அஜீரணக் கோளாறு ஏற்படும்.\"\n- ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன்\nவீட்டுப் பலகாரங்களோடு ஒப்பிடுகையில் கடைப் பலகாரத் தயாரிப்புகளின் குறைபாடென்ன\n\"நம் வீடுகளில் செய்யும் பாயசமும், ரவா லட்டுகளும் தேவைப்பட்டதை மட்டுமே வாங்கிக்கும். தேவையற்ற பொருள்களைச் சேர்த்தால் பதமும் பக்குவமும் சரியா வராது. ஆனா, பெரிய கடைகள்ல செய்யப்படுற 'காலா ஜாமூன்' போன்ற மெகா இனிப்புகள், எதைச் சேர்த்தாலும் ஏத்துக்கும். ஆனா அவற்றையெல்லாம் நம்ம உடல் ஏத்துக்காதே\n- ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன்\nஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன்\nயார் யார், எப்போதெல்லாம் இனிப்பு சாப்பிடலாம் / சாப்பிடக்கூடாது\nகாலையில கொஞ்சம் இனிப்புகள் எடுத்துக்கலாம். குழந்தைகள் ஓரளவு சாப்பிடலாம். பெரியவர்கள் ரொம்பவே அளந்துதான் ஸ்வீட்ஸ் எடுத்துக்கணும். அதுவும், மதியம் அசைவம் சாப்பிட்டா ஸ்வீட்ஸ் விஷயத்தில கவனம். இரண்டும் சேர்த்து வயிற்றைப் பதம் பார்த்திடலாம்\n- ஊட்டச்சத்து நிபுணர் அம்பிகா சேகர்\nஇனிப்பு அதிகம் சாப்பிட்டு அஜீரணம் உள்ளிட்ட வயிற்றுக்கோளாறுகள் உண்டானால்..\n\"பல வீடுகள்ல இஞ்சிசுரசம் செஞ்சுக் குடிப்பாங்க.. இஞ்சிச்சாறு, நெய், வெல்லப்பாகு அல்லது கருப்பட்டி எல்லாத்தையும் சேர்த்துக் காய்ச்சி சூடுபண்ணிக் குடிக்கிறது. அப்படி செஞ்சா ஸ்வீட்ஸ் சாப்பிட்டு ஏற்பட்ட உப்பசம் மாறிடும். இஞ்சிசுரசம் பண்ண முடியாவிட்டால் எளியவழி, வெந்நீர் குடிப்பதுதான்\"\nஊட்டச்சத்து நிபுணர் அம்பிகா சேகர்\nஇனிப்புகளைக் கடைகளில் வாங்குவது சரியா\n\"கடைகள்ல வாங்குறது, தப்பில்ல. ஆனா, நல்ல கடைகளா பார்த்து எச்சரிக்கையோட வாங்கணும். சின்னக் கடைகள்ல மட்டுமல்லாம, பெரிய பெரிய கடைகள்லயும்கூட சமையல்சோடாவும் மைதாவும் கலந்துடுறது, கூடுதல் சேர்மானங்களைத் திணிக்கிறதுன்னு ஆரோக்கியக்கேடுகள் நடக்குது. கவனமா இருக்கணும்.\"\nகலோரிகளைக் கணித்துத்தான் கடை இனிப்புகள் செய்யப்படுகின்றனவா\n\"குலாப் ஜாமூன், ரசகுல்லா மாதிரி ஸ்வீட்ஸ்ல அந்தளவுக்கு கலோரிகள் அதிகமிருக்காது. மைசூர்பாகு மாதிரி இனிப்புகள்ல டபுள் கோட்டடு ஷுகர் இருக்கும். ஒன்றுக்கு ஒன்றுங்கிற கணக்கிலதான் இனிப்பு சேர்க்கணும். எல்லாக் கடைகள்லயும் அப்படி சரியா சேர்த்துச் செய்வாங்கன்னு சொல்லமுடியாது. நாமதான் விழிப்புணர்வோடு இருக்கணும்\nஇனிப்புகளைப் பகிர்ந்துகொடுத்து நாமும் அளவா எடுத்துக்கிட்டு வீட்டில வச்சுப்போம். ஒரு மாசத்துக்காவது அவை நமக்குத் தின்ன இருக்கும். அந்தக் காலமெல்லாம் போச்சு.\nவீட்டில் பலகாரம் செய்து சாப்பிட்ட காலம்.. இப்போதிருக்கும் 'ஸ்வீட்ஸ் ஷாப்' காலம்.. - எப்படிப் பார்க்கிறீர்கள்\n\"வீட்டு நபர்களுக்குப் போதும்ங்கிற அளவுல, இனிப்பு இடுபொருள்கள் சேர்த்து, முந்தினநாள் முழுக்கப் பலகாரம் செய்து பண்டிகை நாள்ல சொந்தக்காரங்க, அண்டை வீட்டுக்காரங்க எல்லாருக்கும் அந்த இனிப்புகளைப் பகிர்ந்துகொடுத்து நாமும் அளவா எடுத்துக்கிட்டு வீட்டில வச்சுப்போம். ஒரு மாசத்துக்காவது அவை நமக்குத் தின்ன இருக்கும். இப்படிப் பண்டிகைக்கால இனிப்புப்பண்டங்களை வீடுகள்லதான் செஞ்சுக்கிட்டு இருந்தோம். ஆனா, அதுக்கெல்லாம் இப்போ நேரமில்லாத ���ாழ்க்கையாகிப் போச்சு, நமக்கு. வேகவேகமா ஓடுறோம். அதனால வெளிக்கடைகள்ல ஸ்வீட்ஸ் வாங்கிக்கிறோம்\"\n``தீபாவளி லேகியம் கேக்குறா கீர்த்தி சுரேஷ்’’ - மேனகா சுரேஷ்\nதீபாவளியிலதான் ஸ்வீட்ஸ்ன்னு ஆகிப் போச்சு. அதைக் கொஞ்சம் கொஞ்சமாத்தான் மாத்தணும். இனிப்புகளையே ஆரோக்கியம் கலந்ததா ஆக்கணும்\nகொண்டாட்டமும் கெடாமல், ஆரோக்கியமும் கெடாமல் இனிப்புக் கலாசாரத்தை மடைமாற்றும் வழி..\nநம்ம பண்டிகைகள் ஆரோக்கியமான உணவுகளுக்கானவையா தான் எப்பவும் அமைந்திருக்கும். உதாரணத்துக்கு விநாயகர் சதுர்த்தின்னா, அவல் பொரிகடலை.. இப்படி. ஆனா, தீபாவளியிலதான் ஸ்வீட்ஸ்ன்னு ஆகிப் போச்சு. அதைக் கொஞ்சம் கொஞ்சமாத்தான் மாத்தணும். இனிப்புகளையே ஆரோக்கியம் கலந்ததா ஆக்கணும். ஃப்ரூட்ஸ் கேசரி, கேரட் அல்வா.. இப்படி நிறைய செய்யுறாங்க. அப்படிப்பட்ட பண்டங்களை வீட்டில செஞ்சு சாப்பிட்டா அதுதான், ஹெல்தி\nதீபாவளி எண்ணெய்க் குளியல்களில் கவனிக்க வேண்டியவை..\nஇனிப்பைச் சேர்ப்பதில் கவனம் இருப்பின், இன்பத்தில் எப்போதும் குறைவிருக்காது.\nமதுரைக்காரன். எழுத்தே முதலும் மெய்யும் உயிரும் ஆயுதமுமாய் உள்ளதென நம்புகிறவன். விரும்பி எழுதுவது, உணவும் உளவியலும். ஜாலி வெர்சன் ஈவன்ட்ஸ், என்டர்டெயின்மென்ட்ஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/this-article-about-pseudobulbar-affect-pba", "date_download": "2020-03-31T20:37:29Z", "digest": "sha1:ISUBMAWTJUIDADT5HLIKGAFOZXFOLZCV", "length": 11177, "nlines": 122, "source_domain": "www.vikatan.com", "title": "ஜோக்கரை விடுங்கள்... அவருக்கு இருந்த `சிரிப்பு' நோய் இருப்பவரின் வாழ்க்கை எப்படி இருக்கிறது? this article about Pseudobulbar affect (PBA)", "raw_content": "\nஜோக்கரை விடுங்கள்... அவருக்கு இருந்த `சிரிப்பு' நோய் இருப்பவரின் வாழ்க்கை எப்படி இருக்கிறது\n`உணவகங்களிருந்தும் நான் வெளியேற்றப்பட்டிருக்கிறேன். விடுதியில் தங்க இடம் கிடைக்காது. எனக்கு இருக்கும் இப்பிரச்னை பற்றி நான் முழுமையாக அறிவேன்.'\nசமீபத்தில் வெளியான ஹாலிவுட் படமான ஜோக்கரில் வகீன் பீனிக்ஸ், ஆர்த்தர் பிளக் என்ற கதாபாத்திரத்தில் மிக அபாரமாக நடித்து, பாராட்டுகளைப் பெற்றுள்ளார். படத்துக்காக தனது உடல் எடையை 23 கிலோ குறைத்திருந்தார். ஜோக்கர் படத்தில் அவர் அவ்வப்போது சிரிக்கும் சிரிப்பு வித்தியாசமாகவும் பயமுறுத்துவதாகவும் இருக்கும்.\nபேருந்தில் ஒரு குழந்���ையுடன் விளையாடுகையில் ஏற்படும் சிரிப்பு முதல், அவர் ரயிலில் பயணிக்கும் காட்சியில் சிரித்ததால் ஏற்பட்டதன் விளைவாக மூன்று பேரைக் கொலை செய்வதுவரை அந்த வித்தியாசமான சிரிப்புக்கு ஜோக்கர் படத்தில் ஒரு பெரும் பங்கும் உண்டு. தனக்கு இது ஒரு நோய் என்று ஆர்தர் பிளக் கூறுவார். தன் நோய் பற்றிய குறிப்பை அட்டை மூலம் காண்பிப்பார். நிஜத்திலும் அப்படி ஒருவர் உள்ளார் வெர்ஜினியாவில், 47 வயதான ஸ்காட் லோடான், தேவையற்ற இடங்களில் கட்டுப்படுத்த இயலாமல் சிரிப்பதையும், அழுவதையும் ஏற்படுத்தும் Pseudobulbar affect (PBA) என்னும் நோயால் பாதிக்கப்பட்டவர்.\nஅவர் சிரிக்க ஆரம்பித்தால் 10 நிமிடங்கள்வரை கூட அது நீடிக்கும் என்று கூறும் ஸ்காட் , அது தர்மசங்கடமாக மட்டும் இருப்பதில்லை, மிகவும் வலி மிகுந்ததாகவும் இருக்கும் என்று கூறுகிறார்.\n``நான் என் நண்பர்களுடன் குடிக்கச் செல்கையில் அங்கிருக்கும் யாரோ ஒருவர், நான் அவரைப் பார்த்துதான் இப்படிச் சிரிக்கிறேன் என்று எண்ணி சண்டைக்கு வருவார். உணவகங்களிருந்தும் நான் வெளியேற்றப்பட்டிருக்கிறேன். விடுதியில் தங்க இடம் கிடைக்காது. எனக்கு இருக்கும் இப்பிரச்னை பற்றி நான் முழுமையாக அறிவேன். இது என் கட்டுக்குள் இல்லாத பிரச்னை. இது ஒரு மனநல பிரச்னை இல்லை என்பதை மற்றவர்களுக்குப் புரிய வைப்பது ஒரு சவாலான காரியமாக உள்ளது\" என்று கூறும் ஸ்காட்,\n``ஜோக்கர் படத்தில் பிளக், இந்நோயால் ஏற்படும் சிரிப்பை மிகத்துல்லியமாகச் சித்திரித்திருப்பார். படத்தின் பேருந்து சீன் போல என் வாழ்வில் பல நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. பல இடங்களில் நான் தனிமைப்படுத்தப்பட்டு ஒதுக்கப்படுவதன் வலியை உணர்ந்துள்ளேன் \" என்று தன் வலியைப் பகிர்கிறார்.\nபடத்தின் பெயர்தான் ஜோக்கர். தன் நோயின் பாதிப்பை வெளிப்படுத்தும் விதத்தில், பார்வையாளர்களிடம் கண்ணீரை வர வைக்கும் அபார நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் பீனிக்ஸ். ஆனால், இந்த நோய் குறித்த விஷயங்கள் ஒரு துணைக்கதையாக மட்டுமே படத்தில் நகரும். பீனிக்ஸ், ஜோக்கர் எனும் சைக்கோபாத்தாக மாறுவதற்குப் படத்தில் வேறு காரணிகளே காட்டப்பட்டிருக்கும். எனவே, இந்தச் `சிரிப்பு' நோய்க்கும் படத்தில் ஜோக்கர் கதாபாத்திரத்தின் செயல்பாடுகளுக்கும் தொடர்பு ஏதும் இல்லை.\nஉணர்வுகளைக் கட்டுப்படுத்து��், நரம்புகளில் ஏற்படும் கோளாறுகளின் காரணமாக, தன்னிச்சையாக, காரண காரியம் இன்றி சிரிப்பது, அழுவது அல்லது சிரிக்க வேண்டிய அழவேண்டிய நேரங்களில் அளவுக்கு அதிகமாக இருப்பது Pseudobulbar affect (PBA) நோயாகும். இந்நோய் பக்கவாதம், அல்சீமர், பார்கின்சன்ஸ், மூளையில் காயம், மல்டிபில் ஸ்கிலிரோஸிஸ் போன்ற நோய் உள்ளவர்களைத் தாக்கும்.\nபாதிக்கப்பட்டவர்கள் மனச்சோர்வு, மனப்பதற்றத்துக்கு உள்ளாகி, தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வார்கள். நரம்பியல் மருத்துவர்கள், நரம்பியல் மனநல மருத்துவர்கள் போன்றவர்களை நாடி முறையான சிகிச்சையை மேற்கொண்டால், இந்நோயைக் கட்டுப்படுத்த முடியும். இது மனநோய் அல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/159662-an-article-on-mango-camping-near-chennai", "date_download": "2020-03-31T20:50:24Z", "digest": "sha1:HV54E7J2QWLMOG4J5QJA4ZSA7IIOAHLO", "length": 14915, "nlines": 121, "source_domain": "www.vikatan.com", "title": "மாம்பழ இட்லி, Mango walk... சென்னைக்கு அருகில் `மாம்பழங்கள் சூழ் உலகம்'! | An article on mango camping near Chennai", "raw_content": "\nமாம்பழ இட்லி, Mango walk... சென்னைக்கு அருகில் `மாம்பழங்கள் சூழ் உலகம்'\nமாம்பழ இட்லி, Mango walk... சென்னைக்கு அருகில் `மாம்பழங்கள் சூழ் உலகம்'\nமையமாக அமைந்திருக்கிறது 156 அடி நீள பிரமாண்ட சாப்பாட்டு மேஜை. ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் உட்கார்ந்து சாப்பிடக்கூடிய இந்த மேஜை வர்தா புயலால் வீழ்ந்த பண்ணை மரங்களிலிருந்து செய்யப்பட்டது.\nஓய்வில்லாமல் அதிர்ந்து அடங்கும் சென்னைப் புறநகரின் சாலை, நகரத்து பரபரப்புகளைக் கொஞ்சம் கொஞ்சமாக உதிர்த்து அமைதியாகிறது. கூடுவாஞ்சேரியிலிருந்து இடதுபக்கம் திரும்பி ஒத்திவாக்கம் நோக்கிப் பயணப்பட்டால், எஞ்சிய சந்தடிகளும் அடங்கிவிடுகின்றன. மொட்டைமலைகள் மழைக்காலத்தின் பச்சைத்தடங்களை அசைபோட்டபடி படுத்துக்கிடக்கின்றன. சேர்ந்தாற்போல இரண்டு வண்டிகள் போய்விடமுடியாத அசல் கிராமத்துச் சாலைகளும் அதில் அசராமல் அன்னநடை போடும் கால்நடைகளும்தான் இனி அப்படியே வளைந்து நெளிந்து முன்னேறினால் வருகிறது `Hanu Reddy Raghava Farms' என்னும் தோட்டம். அதனுள் நுழைந்தால் `ஹாபிட்' படத்தின் குட்டி வீடு உள்ளே செல்லச்செல்ல பிரமாண்டமாக விரியுமே, அப்படிப் புறச்சூழலுக்கு சம்பந்தமே இல்லாமல் பசுமையாக விரிகிறது அந்தத் தோட்டம்.\nசுற்றி எந்தப் பக்கம் பார்த்தாலும் மாம்பழங்கள் கொத்து���் கொத்தாகத் தொங்குகின்றன. மாம்பழம் பிடிக்காதவர்கள் (அப்படியோர் இனம் இப்போதும் இதற்கு முன்னும் இருந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் இல்லை) வேண்டாவெறுப்பாக மூக்கைத் திருப்பிக்கொண்டாலும் அவற்றின் மணம் நாசியைத் தாண்டி சுவாசப்பைக்குள் இறங்கி போதையேற்றும். நாம் இந்த நொடி இந்தப் பண்ணையில் இருப்பதற்குக் காரணமும் இதே மாம்பழங்கள்தான்.\n`மாம்பழத் திருவிழா' - இந்தப் பண்ணையில் நடத்தப்படும் இந்தக் கொண்டாட்டத்துக்கு நூற்றுக்கணக்கில் வந்திருக்கிறார்கள் பார்வையாளர்கள். வாசலில் எங்கெங்கு என்னென்ன என்பதை விளக்கும் பெரிய வரைபடம்தான் வரவேற்கிறது. அது சொல்லும் வழியிலேயே நாமும் சென்றுவிடலாம். உள்ளே நுழைந்ததும் கண்ணில்படுவது பல்லாங்குழி, கிட்டிப்புல்லு, பம்பரம் போன்ற மண்ணின் மைந்தர்கள்தான். கும்பல் கும்பலாக அவற்றை முயற்சி செய்து நாஸ்டால்ஜியாவிற்குள் மூழ்கி முத்தெடுக்கிறார்கள் 80ஸ், 90ஸ் தலைமுறைக் குழந்தைகள். நன்றாக ஆடினால் தங்கள் குட்டிக் குழந்தைகள் முன் சூப்பர் ஹீரோ/ஹீரோயினாகும் வாய்ப்பாயிற்றே\nஇந்த கலாட்டாவைத் தாண்டிச் சென்றால் அலங்காரமாக அணிவகுத்து நிற்கின்றன மாட்டுவண்டிகள். அவற்றில் ஏற்றி பண்ணை முழுக்க ஒரு ரவுண்டு போவதற்கு ஏக கிராக்கி. அடித்துப்பிடித்து ஏறி ஒரு ரவுண்டு போய் வருபவர்களின் கண்களைப் பார்த்தால் தெரிகிறது நகரமயமாக்கலில் மாட்டுவண்டி சவாரி உட்பட எவ்வளவு எளிமையான விஷயங்களைத் தொலைத்திருக்கிறோம் என யோசித்தபடி நடந்தால் இப்போது மரங்களுக்கு நடுவே வந்திருப்போம். அப்படியே மனம் போனபக்கம் ஒருநடை போய் உங்களுக்கு வேண்டிய அளவு மாம்பழம் பறித்துக்கொள்ளலாம். வெளியேவிட விலை இங்கே மிகவும் கம்மிதான்.\nஞாயிற்றுக்கிழமை காலை இப்படியாகத் இயங்கத் தொடங்கும் இம்மாம்பழ சூழ் உலகம் நண்பகல் வரை பயங்கர சுறுசுறுப்பாக இருக்கிறது. `சண்டே காலைல எழுந்து இதெல்லாம் எப்படி சரிப்படாதே' என யோசிப்பவர்களுக்கு இன்னொரு ரகளை ஆப்ஷனும் இருக்கிறது. கேம்பிங் நிறுவனமான `Exoticamp' சனிக்கிழமை மாலை முதல் அந்தப் பண்ணையில் தங்கும் வாய்ப்பைக் கொடுக்கிறது. இருளில் ரம்மியமாக வீற்றிருக்கும் மரங்களுக்கு நடுவே ஜம்மென டென்ட் போட்டு படுத்து உருண்டு, தூக்கம் வரவில்லையென்றால் எழுந்து ஒரு நடை போய், குட்டியாக ஒரு விள��்கு வைத்துக்கொண்டு புத்தகம் படித்து... மரங்களுக்கு இடையே தொங்கும் கயிற்று ஊஞ்சலில் அமர்ந்து தூரத்து நட்சத்திரங்களை வெறித்துப் பார்த்து... என குட்டி பட்ஜெட்டில் வீக்கெண்ட் ட்ரிப் முடித்துவிடலாம்.\nமாம்பழ தீம் திருவிழாவில் உணவு மட்டும் எப்படி விட்டுப்போகும் மையமாக அமைந்திருக்கிறது 156 அடி நீள பிரமாண்ட சாப்பாட்டு மேஜை. ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் உட்கார்ந்து சாப்பிடக்கூடிய இந்த மேஜை வர்தா புயலால் வீழ்ந்த பண்ணை மரங்களிலிருந்து செய்யப்பட்டது. அதன் ஒருபக்கம் பரபரவென சூடாகத் தயாராகிறது சாப்பாடு. அலைந்து திரிந்த களைப்பில் வந்து உட்கார்ந்தால் மெனுவே சப்புக் கொட்ட வைக்கிறது.\nமாம்பழத்துண்டுகள் தூவிய ஆம்லேட்டிலிருந்து ஆரம்பிக்கலாம். சாஸுக்குப் பதில் மாம்பழக் கூழ். ஆம்லேட்டை அதில் குழைத்து அடித்தால் மெல்லவே வேலை வைக்காமல் வழுக்கிக்கொண்டு இறங்குகிறது. அதன்பின் மாம்பழ மக்ரூனும் மாம்பழக் கேசரியும் அதையும் ஒரு ரவுண்டு கட்டிவிட்டுவந்தால் மாம்பழத் துண்டுகள் புதைந்து மினுமினுக்கும் இட்லி, மாம்பழ மசால் தோசை, இலை அடை, மாம்பழ உப்புமா எனச் சிறுகுடல், பெருங்குடல் எல்லாவற்றுக்கும் செம வேட்டை காத்திருக்கிறது. அனைத்தையும் ஒருகை பார்த்துவிட்டு ஒதுங்கினால் கைப்பிடித்து இழுக்கிறது மாம்பழ ஐஸ்க்ரீம். நிஜ மாம்பழத்தை அப்படியே உறைகுளிரில் வைத்தெடுத்து வெட்டித் தருகிறார்கள். குளிரக் குளிர தோலோடு சாப்பிட்டால் மொத்த உடம்பும் நமக்கு நன்றி சொல்லும். இன்னும் இரண்டு வாரங்களுக்கு 'மாம்பழத் திருவிழா' நடக்க இருப்பதால் ஒரு நடைபோய் சாப்பாட்டை வெளுத்துவாங்கிவிட்டு வரலாம்.\nகேரளாவில் கிச்சனுக்குள் ஒற்றை மரம்- இங்கே 20,000 மரங்களை வெட்ட முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/will-not-leave-here-without-saving-the-boy-says-mathesh", "date_download": "2020-03-31T20:53:22Z", "digest": "sha1:2FMI4H6U2WZPV4BJAWGQMFQVOL2NKDHH", "length": 11414, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "`அவனை காப்பாற்றாமல் இங்கிருந்து செல்ல மாட்டேன்'- சுர்ஜித் மீட்பு பணியில் சுழன்ற 9ம் வகுப்பு மாணவன்! | I will not leave here without saving the boy says Mathesh", "raw_content": "\n`அவனை காப்பாற்றாமல் இங்கிருந்து செல்ல மாட்டேன்'- சுர்ஜித் மீட்பு பணியில் சுழன்ற 9ம் வகுப்பு மாணவன்\nசிறுவனை மீட்க கடும் போராட்டம் நடந்து வருகிறது. தமிழகமே சுர்ஜித்தின் வருகைக்காக காத்திருக்கிறது.\nதிருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் உள்ள 600 அடி ஆழ்துளைக் கிணற்றில் 2 வயதுக் குழந்தை சுர்ஜித் தவறி கீழே விழுந்தான். சிறுவனை மீட்க கடும் போராட்டம் நடந்து வருகிறது. தமிழகமே சுர்ஜித்தின் வருகைக்காக காத்திருக்கிறது. தீயணைப்பு வீரர்கள், பேரிடர் மீட்புக் குழுவினர் சுர்ஜித்தை மீட்பதற்காக கடும் முயற்சி எடுத்து வருகிறார்கள். தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள், எல் அண்ட் டி நிறுவன அதிகாரிகள், ரிக் இயந்திரத்தை இயந்திரத்தை இயக்கும் பணியாளர்கள் என குழுவாக முயற்சி செய்து வருகிறார்கள். அமைச்சர்கள் அங்கேயே இருந்து இந்தப் பணிகளை நேரடியாக கவனித்து வருகிறார்கள்.\nகடந்த வெள்ளிக்கிழமை சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்த போது தீயணைப்பு வீரர்கள் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். இதனையடுத்து சிறுவனை மீட்க மதுரையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது மீட்புக்குழுவும், திருச்சியை சேர்ந்த டேனியல் என்பவரது மீட்புக்குழுவும் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். டேனியல் மீட்புக்குழுவில் திருச்சியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவன் மாதேஷ் உள்ளார். இந்தக் மீட்புக்குழுவில் சிறுவன் மிகவும் முக்கியமான நபராக பார்க்கப்படுகிறார். முதல் நாள் இரவு முழுவதும் அந்த மாணவன் கண் அயராமல் சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். அவர்களது குழுவுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்.\nஅந்த சிறுவனின் பெயர் மாதேஷ் என்பது தெரியவந்தது. தன்னார்வத்தோடு இந்தப்பணிகளை சிறுவன் செய்து வருகிறார் என்றார்கள். சிறுவனின் முயற்சியைக் கண்ட அமைச்சர் விஜயபாஸ்கர் அழைத்துப்பாராட்டினார். சிறுவன் மாதேஷிடம் பேசினோம் “ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தைகளை மீட்கும் பணிகளை டேனியல் குழு கடந்த 10 வருடங்களுக்கு மேலாக செய்து வருகிறது. நான் இந்த குழுவில் முதலில் உதவியாளனாக இருந்தேன். மீட்புப்பணிகளின் போது என்னசெய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும். ஆழ்துளை கிணற்றில் விழுந்தவர்களை மீட்பதற்கான நிறைய உபகரணங்களை வைத்திருந்தோம். அரசு ஆழ்துளை கிணற்றை மூடிய வேண்டும் என கடந்த சில வருடங்களுக்கு முன்பு உத்தரவிட்டது. தற்போது எங்களிடம் அந்த உபகரணங்கள் இல்லை.\nஅந்த கருவிகளை போர்���ெல் அமைப்பதற்கு பயன்படுத்திவிட்டோம். அந்த கருவிகள் இருந்து இருந்தால் குழந்தையை தூக்கி இருப்போம். ஆனால் ஆழ்துளை கிணற்றில் விழுந்தவர்களை கயிறு கட்டி நம்மால் மீட்க முடியும். வேலூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 47 அடியில் சிக்கியிருந்த குழந்தையை 15 நிமிடத்தில் மீட்டோம். சிறுவனை மீட்க போராடி வருகிறோம். சிறுவனின் கைகளில் கயிற்றை சரியாக மாட்ட முடியவில்லை. சிறுவனை காப்பாற்றாமல் நான் இங்கிருந்து செல்ல மாட்டேன். என உருக்கமாகப் பேசினார். டேனியல் மீட்புக்குழுவை சேர்ந்த மாதேஷ் அங்கிருந்த மற்ற குழுக்களுக்கும் உதவி செய்தார். கூட்டு முயற்சியோடு சிறுவனை காப்பாற்றுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்\nசொந்த ஊர் புதுக்கோட்டை. பத்திரிக்கைத் துறையில் 7வருஷ அனுபவம். சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்கள்ல வேலை பார்த்து விட்டு, இப்போ சொந்த ஊர்ல விகடனின் கைபிடித்து நடக்கிறேன். சமூக அவலங்களையும், எளிய மனிதர்களின் வாழ்வியலையும் அப்படியே படம் புடிச்சி, எழுத்து வடிவத்தில கொண்டுவந்து ஏதாவது மாற்றத்தை உருவாக்கணும். இதற்காகத் தான் விகடனுடனான இந்த பயணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/motor/35831--2", "date_download": "2020-03-31T20:48:13Z", "digest": "sha1:UX576NLDNJEESTBOYIQIP7U3232HVBR5", "length": 29225, "nlines": 170, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 September 2013 - ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - குரங்கணிக்கு குதூகலப் பயணம்! | Great escape kurangani sathish kumar", "raw_content": "\nரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - குரங்கணிக்கு குதூகலப் பயணம்\nஆள் தேவையில்லாத அறுப்பு மிஷின்\nரீடர்ஸ் ரிவியூ - அமேஸிங் அமேஸ்\nஷோ - ரூம் ரெய்டு\nநிஸான் டெரொனோ வாங்குவது லாபமா\nடெஸ்ட் டிரைவ் - டாடா இண்டிகா eV2\nகோவாவுக்குப் போனோம்... ஆனா எப்படி\nஇலகு ரக கமர்ஷியல் வாகனங்கள்\nகேடிஎம் 390 டியூக் - டெஸ்ட் ரிப்போர்ட்\nயமஹா ரே Z Vs ஹோண்டா ஆக்டிவா-i\nசென்னை to மேகமலை - பைக்கர் மேனியா\nரீடர்ஸ் ரிவியூ - மினி ஹார்லி\nஅயன் பட் - சஞ்சய்\nஎன் லீனியா திரும்பக் கிடைக்குமா\nமெக்கானிக் கார்னர் - யமஹா பாஸ்கர்\nஹலோ ரோடு டெஸ்டிங்... ஒன்...டூ... த்ரீ...\nரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - குரங்கணிக்கு குதூகலப் பயணம்\n''சொகுசு கார் தோத்துப் போகும்... டீசல் வண்டியோட கியர் பாக்ஸ் மாதிரியே இருக்காது; அவ்வளவு ஸ்மூத்தா இருக்கும். டாப் ஸ்பீடுல போனாக்கூட வைப்ரேஷன் இருக்காது சார்... ஒ���ு தடவை வந்து பாருங்களேன்'' என்று பத்தாவது தடவையாக மெசேஜ் செய்திருந்தார் வாசகர் சதீஷ்குமார்.\nதடாலென பண்ருட்டி போய், அவர் வீட்டு கராஜில் இறங்கிய போது, சிங்கம் மாதிரி சிங்கிளாக நின்றிருந்தது மாருதி ஸ்விஃப்ட் டிசையர். ''இந்த மயிலிறகுப் பச்சை கலர் என் ஃபேவரைட்'' என்றபடி, தனது முதல் சம்பளத்தில் வாங்கிய டிசையருடன், பயணத்துக்குத் தயாராக இருந்தார் சதீஷ்.\nசென்னையில் ஒரு சாஃப்ட்வேர் நிறுவனத்தில் இன்ஜினீயராகப் பணிபுரியும் சதீஷ், ''ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப்பில் நானும் என் டிசையரும் இடம் பிடிக்கிறதுதான் என் இப்போதைய குறிக்கோள்'' என்றார். ''டேய் அண்ணா, உன் படத்தை நிப்பாட்டு; வண்டியை ஸ்டார்ட் பண்ணு'' என்றார். ''டேய் அண்ணா, உன் படத்தை நிப்பாட்டு; வண்டியை ஸ்டார்ட் பண்ணு'' என்று பின் சீட்டை ஆக்கிரமித்தார் உடன் வந்த ஜெ.பி என்கிற ஜெயப்பிரகாஷ் - சதீஷின் தம்பி.\nமாருதி டிசையரின் இன்டீரியர், ஒரு மிகப் பெரிய லக்ஸுரி காருக்குச் சவால்விட்டது. ஆங்காங்கே கதவுகளுக்கும், டேஷ் போர்டுக்கு மத்தியிலும் உள்ள மர வேலைப்பாடுகளில் ரசனை தெரிந்தது. ஒரு அருவிபோல் வடிவமைக்கப்பட்டிருந்த டேஷ் போர்டு, தெளிவான ஆர்பிஎம்- ஸ்பீடோ மீட்டர்கள், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், டிரைவர் சீட் அட்ஜஸ்ட்மென்ட், ரியர் டீ-ஃபாகர், ஸ்டீயரிங் மவுன்டட் ஆடியோ கன்ட்ரோல்... இவற்றையெல்லாம் பார்த்தபோது, சதீஷ் சொன்ன முதல் வார்த்தை ஞாபகம் வந்தது.\n''இவனுக்கு லட்சுமிமேனனும், 'கும்கி’ மாணிக்கமும் விளையாண்ட இடத்தைப் பார்க்கணும்னு ஆசையாம். 'குரங்கணி’னு ஒரு மலைக் கிராமம்... பக்கத்துல கொட்டக்குடி ஆறு... தேனி போய், போடிநாயக்கனூர்ல இருந்து 17 கி.மீ.தான்... எல்லாம் விசாரிச்சுட்டேன்... போகலாமா\nடேப்லெட்டை ஸ்டாண்டில் வைத்து, பண்ருட்டியிலிருந்து தேனி வரை செட் செய்து, ஜிபிஎஸ்-ஸை ஆன் பண்ணினார் சதீஷ். விருத்தாசலம், பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல், பெரியகுளம், தேனி என்று ரூட் மேப் தெளிவாக வழி சொல்லியது. ''கார் கம்பெனிகள், இனிமேல் செடான் கார்களிலும் சாட்டிலைட் நேவிகேஷன் ஆப்ஷன் கொடுத்தால் நல்லா இருக்கும். இது மாருதியிலேயே சொல்லி எக்ஸ்ட்ரா ஆக்சஸரீஸில் 8,000 ரூபாய்க்கு ஃபிட் பண்ணினோம்\nடிசையரின் விற்பனையை ஏன் இன்னும் எந்த செடான் காராலும் வீழ்த்த முடியவில்லை என்கிற காரணம், அ���ை ஓட்டி அனுபவித்தால்தான் தெரியும். 1248 சிசி கொண்ட 4 சிலிண்டர் டீசல் இன்ஜின், கியரைப் போட்டு கிளட்ச்சில் இருந்து காலை எடுத்ததும் சீறுகிறது. பெட்ரோல் இன்ஜினை விட 11bhp குறைவாக இருந்தாலும், பவர் டெலிவரி, பிக்-அப், பெர்ஃபாமென்ஸ் என்று எதிலும் குறை வைக்கவில்லை டிசையரின் டீசல் இன்ஜின். அதிலும், சில மலைக் கிராமங்களில் 'இவ்வளவு பெரிய மேட்டுல ஏறுமா’ என்ற சந்தேகத்தைத் தவிடுபொடியாக்கி விட்டது டிசையர். லோ ரேஞ்ச், மிட் ரேஞ்ச், ஹை ரேஞ்ச் என்று எல்லா ரேஞ்சிலும் பவர்... பவர்... பவர்தான்.\nஎந்த அலட்டலும் இல்லாமல், நம் புகைப்பட நிபுணரையும் சேர்த்து நான்கு பேரையும் சுமந்துகொண்டு, 130 கி.மீ வேகத்தில் பெரம்பலூர் தாண்டி திருச்சியைக் கடந்தபோது, அந்த அதிசயம் நிகழ்ந்தது. எப்போதுமே வறண்டு கிடக்கும், உள்ளூர் கிரிக்கெட் வீரர்களைப் புடம் போட்டு வார்க்கும் கொள்ளிடம் ஆற்றுப்பாலத்துக்கு அடியில், எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தண்ணீர் கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்தது. ஆனால், இந்த சந்தோஷத்திலும் நமக்கு ஒரு 'தோஷம்’ என்னவென்றால், இது நேராக கடலில் போய்க் கலந்து வீணாகிறது என்பதுதான். ''நேத்து ஒரு நாள்ல மட்டும் கிட்டத்தட்ட 12 டிஎம்சி தண்ணி, காவிரியிலிருந்து கொள்ளிடம் வழியா கடலில் கலந்து வீணாப் போயிடுச்சு. இது ஒட்டுமொத்த சென்னையோட ஆறு மாசத்துக்கான குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யுமாம். PWD டிபார்ட்மென்ட், கொஞ்சம் கவனமா வேலை பார்த்து, குளங்களைத் தூர் வாரி, நீர்வழிப் பாதைகளை ஆக்கிரமித்திருக்கும் இடங்களை அகற்றியிருந்தால், இதைச் சேமிச்சு இருக்கலாம். தண்ணி குடுக்கலைனு சொல்றோம்; ஆனா, கிடைக்கிற தண்ணியைச் சேமிச்சுப் பாதுகாக்க மாட்டேங்கிறோம்'' என்று பொலிடிக்கலாக ஃபீல் பண்ணிப் பேசினார் சதீஷ்.\nதிருச்சிக்குக் கொஞ்சம் தள்ளி மணிகண்டம் என்னும் இடத்தில் 'யு டர்ன்’ அடித்து, இடதுபுறம் திரும்பி திண்டுக்கல் பைபாஸை அடைந்திருந்தபோது, வயிற்றுக்குள் மதிய உணவு அலாரம் அடித்தது. சுமாரான மதிய உணவு அருந்திவிட்டு, மறுபடியும் பயணத்தைத் தொடர்ந்தோம். வத்தலக்குண்டு, தேவதானப்பட்டி வழியாக பெரியகுளத்தை அடைந்தோம்.\n''பெரியகுளம்னதும் நம்ம ஓபிஎஸ்தான் ஞாபகத்துக்கு வர்றாரு. இப்படி ஒரு விசுவாசி கிடைக்க அம்மா ரொம்பக் கொடுத்துவைக்கணும். அவரை மாதிரியே அவர�� தொகுதியும் ரொம்ப அமைதியா இருக்கு\nபெரியகுளம் தாண்டியதும் வடபுதுப்பட்டியில் அழகான சாறலுடன் கூடிய சின்ன மழை பிடித்துக்கொண்டது. டிசையரில் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் என்பதால், வெளியே குளிர்ந்த காற்றுக்கு எதிராக உள்ளே லேசான வெதுவெதுப்பு பரவ ஆரம்பித்து, ரொம்ப சுகமாக இருந்தது.\nபச்சைப் பசேல் வயல்களுக்கு மத்தியில் பயணித்து, கம்பம் வழியாக சுருளி அருவியை அடையத் திட்டம் போட்டோம். நினைத்தபடியே இருள்வதற்குள் சுருளியில் டிசையரை பார்க் செய்துவிட்டு, மழையில் மலையில் ஏறினோம். சுருளிக்குப் போகிறவர்களை காவல் துறையினர் கடுமையான சோதனைக்குப் பிறகே அனுப்புகிறார்கள். ''மலையில ஏறி சரக்கடிச்சுட்டு பாட்டிலை உடைச்சிப் போட்டுர்றானுக...'' என்றார் ஒரு காவல்துறை அதிகாரி. அதே போல், பிளாஸ்டிக் பொருட்களுக்கும் சுருளியில் தடை.\nஒவ்வொரு மரத்துக்கும், அதனுடைய பெயர், வரலாறு என்று அந்தந்த மரத்திலேயே போர்டு வைத்திருப்பது சுருளியின் ஸ்பெஷல். 'மலை மங்கை அணிந்திட்ட வெள்ளிக் கொலுசோ... கொடும்பாறை தன்னில் குளிராடி வந்தவளோ..’ என்று மொக்கையாய் கவிதை பாடியபடி அருவியில் நனைய ஆரம்பித்து இருந்தார்கள் அண்ணனும் தம்பியும். இருள் துவங்கும் நேரம் என்பதால், சுருளியில் அதற்குப் பிறகு யாரையும் அனுமதிக்கவில்லை. குளித்துவிட்டு இறங்கும்போது, லேசான இருள் கப்பியிருந்தது. வழியில் சில காட்டு அணில்களின் சத்தமும், அருவியின் இரைச்சலும் செம த்ரில்லிங் அனுபவமாக இருந்தது.\nதிரும்பி தேனியில் தங்கிவிட்டு, மறுநாள் கிளம்ப எத்தனிக்கையில், ''மோட்டார் விகடனா கிரேட் எஸ்கேப்ல நானும் கலந்துக்கலாமா கிரேட் எஸ்கேப்ல நானும் கலந்துக்கலாமா'' என்று சதீஷிடம் கைகுலுக்கிக் கொண்டிருந்தார் தாஸ். அட.. 'நான் மகான் அல்ல’ வில்லன்... 'சூது கவ்வும்’ டாக்டர் என்றதும் சட்டென நினைவில் வருவாரே... அவரேதான்\n''நான் ஸ்விஃப்ட் வெச்சிருந்தேன். பெட்ரோல் போட்டு மாளலை இப்போ ஃபோர்டு ஃபியஸ்டா கிளாஸிக் டீசல் வெச்சிருக்கேன். என் சாய்ஸ் ஓ.கே.வா இப்போ ஃபோர்டு ஃபியஸ்டா கிளாஸிக் டீசல் வெச்சிருக்கேன். என் சாய்ஸ் ஓ.கே.வா'' என்று ஐடியா கேட்டார் தாஸ் என்கிற அருள்தாஸ். டிசையரைக் கொஞ்ச தூரம் ஓட்டிப் பார்த்துவிட்டு, ''பரவாயில்லையே... பெர்ஃபாமென்ஸ் சூப்பரா இருக்கு. மைலேஜ்தான் எப்படி���்னு தெரியலை'' என்று ஐடியா கேட்டார் தாஸ் என்கிற அருள்தாஸ். டிசையரைக் கொஞ்ச தூரம் ஓட்டிப் பார்த்துவிட்டு, ''பரவாயில்லையே... பெர்ஃபாமென்ஸ் சூப்பரா இருக்கு. மைலேஜ்தான் எப்படின்னு தெரியலை'' என்ற தாஸுக்கு, தனது டிசையர் கிட்டத்தட்ட 20 கி.மீ. மைலேஜ் தருவதாகச் சொன்னார் சதீஷ். டிசையரில் நடிகர் தாஸையும் சேர்த்து ஓவர் லோடு ஏற்றியபோதும், இந்தியன் இடி அமீன்களான ஸ்பீடு பிரேக்கர்களை அசால்ட்டாக எதிர்கொள்கின்றன முன் பக்க மெக்ஃபர்சன் ஸ்ட்ரட்டும், பின் பக்க டார்சன் பீம் சஸ்பென்ஷனும்\nபோகிற வழியில் ஷூட்டிங் ஸ்பாட்டில் இறங்கி, 'பை’ சொல்லிவிட்டுக் கிளம்பினார் தாஸ். 'தொப்பி’ படத்துக்காக தேனி வந்து தங்கியவரை எதேச்சையாகச் சந்தித்ததில் செம ஜாலியாக இருந்தனர் சதீஷ§ம் ஜெ.பி.யும்.\nஆண்டிப்பட்டி பக்கத்தில் 'மறவப்பட்டி’ என்னும் கிராமத்தில் 'விளக்குமாற்றடி திருவிழா’ செம ஃபேமஸ். ஏப்ரல் அல்லது மே மாதம் நடக்கும் இந்தத் திருவிழாவில், மாமன்-மச்சான் போன்ற பங்காளிகள் ஒருவருக்கொருவர் விளக்குமாற்றால் நையப்புடைத்துக் கொள்வது இங்கே கொஞ்சம் ஜாலியாகவும், டெரராகவும் இருக்குமாம்.. 'டைம்பாஸ்லகூட படிச்சேன்’ என்று சொல்லிவிட்டு, குரங்கணிக்கு ஜிபிஎஸ் சிஸ்டத்தை செட் பண்ணினார் சதீஷ்.\nகுரங்கணி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்கள்தான் பெரும்பான்மையான மலைக் கிராமத்துப் படங்களின் ஃபேவரைட் லொகேஷன்கள். கார்ப்பரேஷன் பள்ளி வாசல்களில் இருந்து ஜாலியாகப் பேசிக்கொண்டு, தெளிந்த நீரோடை போல குழந்தைகள் வீடு திரும்புவது, குரங்கணி போன்ற கிராமங்களுக்கு எக்ஸ்ட்ரா அழகு. பள்ளி முடிந்ததும், கலவரமாகி, ஏரியாவை டிராஃபிக் ஜாம் ஆக்கி, பிள்ளை பிடிப்பவர்களைப் போல பெற்றோர்களும், டிரைவர்களும் வெறிகொண்டு நிற்கும் தனியார் பள்ளிகள் இங்கு கிடையாது; நிமிடத்துக்கு ஒருமுறை எஸ்எம்எஸ்ஸில் குதூகலிக்கும் யுவதிகளோ, 'ஆன் தி வே டா மச்சான்’ என்று சீன் போடும் செல்போன் பார்ட்டிகளோ இங்கு கிடையாது; டூ-வீலர் கிடையாது; பணம் பிடுங்கும் மருத்துவமனைகள் கிடையாது; குழாயடிச் சண்டை கிடையாது. மொத்தத்தில் நகர வாழ்க்கைக்கு நல்ல சவால் விடுகிறது குரங்கணி.\nஇங்கு மெயின் பிசினஸே இலவ மரங்களிலிருந்து காய்கள் பறித்து, பஞ்சைப் பிரித்தெடுப்பதுதான். இலவம் பஞ்சு மெத்தை, தலையணை ப���ன்றவைக்கு குரங்கணி பிரபலம். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை எந்நேரமும் இலவம் பஞ்சு அப்பிய உடம்புடனேயே அலைகிறார்கள். கிராமத்தின் மேலிருந்து விழும் அருவிக்கு 'கொட்டக்குடி ஆறு’ என்று பெயர். ஆறு இறங்கிய பகுதியிலேயே பயணித்தால், கொட்டக்குடி கிராமம் வருகிறது. இங்கு ஒரே ஒரு வீட்டில்தான் தொலைபேசி வசதி இருக்கிறது.\n'ஊருக்கு மேலே கார் போக வழி கெடையாது. இங்கினயே நிப்பாட்டுங்க’ என்று சொன்னார் ஒரு பெரியவர். பஞ்சு அப்பிய தலையுடன் ஒரு பெண், பரதேசி ஹீரோ ஸ்டைலில், ''நாளைக்கு ஷூட்டிங் இருக்கு.. வர்றவுக வர்லாம்... தலைக்கு 100 ரூவா..'' என்று அறிவித்து விட்டுச் சென்றார். கிராமத்தில் ஓரளவு படித்த பெண் என்பதால், அவருக்கு இந்தப் பொறுப்பு. ''சொய்ங் சொய்ங் பாட்டுல ஊர்ப் பெரியவர்கிட்ட செலவுக் காசு வாங்கும்ல ஒரு பொண்ணு... அது நாந்தேன்’ என்று சொன்னார் ஒரு பெரியவர். பஞ்சு அப்பிய தலையுடன் ஒரு பெண், பரதேசி ஹீரோ ஸ்டைலில், ''நாளைக்கு ஷூட்டிங் இருக்கு.. வர்றவுக வர்லாம்... தலைக்கு 100 ரூவா..'' என்று அறிவித்து விட்டுச் சென்றார். கிராமத்தில் ஓரளவு படித்த பெண் என்பதால், அவருக்கு இந்தப் பொறுப்பு. ''சொய்ங் சொய்ங் பாட்டுல ஊர்ப் பெரியவர்கிட்ட செலவுக் காசு வாங்கும்ல ஒரு பொண்ணு... அது நாந்தேன்'' என்றார் வெள்ளந்தியாய். 'கும்கி’, 'மைனா’ என்று பல படங்களில் நடித்த அனுபவம் இருக்கிறதாம் இவருக்கு.\n'கும்கி’ புகழ் ஆற்றில் குளிக்க புண்ணியம் செய்திருக்க வேண்டும். அடக்கமாகப் பாய்ந்து கொண்டிருந்த அழகான ஆற்றில் முங்கிக் குளித்துவிட்டு, திரும்பவும் டிசையரில் ஏறினோம். சில்வண்டுக் குழந்தைகளும் வெள்ளந்திப் பெரியவர்களும் நம்மை டாட்டா காட்டி வழியனுப்ப, அந்திப் பொழுதில் மலைப் பாதைகளில் டிசையரின் டீசல் இன்ஜின், மலைக் கிராமத்தை மாசுபடுத்தாமல் இறங்கிக் கொண்டிருந்தது.\n'இன்னொருவாட்டி எப்படியாவது குரங்கணிக்கு வந்துடணும்’ என்று என்னைப் போலவே காருக்குள்ளே இருந்த மற்ற மூவரின் மனசும் தனித்தனியே நிச்சயமாய் சபதம் பூண்டிருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/84975.html", "date_download": "2020-03-31T18:57:37Z", "digest": "sha1:HECZNV5PIUTFUXVACG7L7ZKZZEPENOSA", "length": 6678, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "தனுஷ் படம�� வெளியாவதில் சிக்கல் – பட நிறுவனம் வருத்தம்..!! : Athirady Cinema News", "raw_content": "\nதனுஷ் படம் வெளியாவதில் சிக்கல் – பட நிறுவனம் வருத்தம்..\nகவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ்-மேகா ஆகாஷ் ஜோடியாக நடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் பண நெருக்கடி, கோர்ட்டு வழக்கு உள்ளிட்ட பல தடைகளை தாண்டி நேற்று (6-ந்தேதி) திரைக்கு வரும் என்று அறிவித்தனர். ஆனால் திட்டமிட்டபடி படம் வெளியாகவில்லை. மீண்டும் படத்தை தள்ளி வைத்துள்ளனர்.\n‘எனை நோக்கி பாயும் தோட்டா‘ படத்தின் தயாரிப்பு நிறுவனமான எஸ்கேப் ஆர்டிஸ்ட் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\n“செப்டம்பர் 6-ந்தேதி வெளியாக இருந்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்தை எங்களால் வெளியிட முடியவில்லை. பெருமுயற்சிகள் பல செய்து இத்திரைப்படத்தை வெளியிட முடியும் என்ற உறுதியோடு பணிபுரிந்த எங்களுக்கு இது பெரிய ஏமாற்றமாக உணர்ந்து வருந்துகிறோம். மிக விரைவில் அடுத்த சில தினங்களில் வெளியிட மேலும் உழைத்துக் கொண்டிருக்கிறோம். இது நீண்ட பெரும் பயணம் என்பதை நாங்கள் அறிவோம். மறுக்கவில்லை. இதில் ஏற்படும் தாமதத்தினால் ரசிகர்களுக்கு ஏற்படும் ஏமாற்றம், விரக்தியையும் அதன் காரணமாக நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களையும் நாங்கள் அறிவோம். ஆனால் இலக்கை எட்டும் நிலையில் நாங்கள் வேண்டுவது உங்கள் அன்பும் ஆதரவும்தான். இந்த திரைப்படத்தை திரையில் நீங்கள் பார்க்கும்போது உங்கள் காத்திருப்பை இந்த படம் நியாயம் செய்யும் என உளமாற நம்புகிறோம்.”\nஇவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nசினிமாவிற்கு வந்ததும் அதிகமாக விமர்சிக்கப்பட்டேன் – பூர்ணா..\nகொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க நர்சாக மாறிய நடிகை..\nமகள்களுடன் சிலம்பம் கற்கும் தேவயானி..\nகொரோனா தானாக பரவவில்லை…. பரப்புகிறார்கள் – பிரகாஷ்ராஜ் வேதனை..\nபிரபல நடிகருக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்..\nசொந்த ஊரில் கிருமி நாசினி தெளித்த நடிகர் விமல்..\nஓவியராக அவதாரம் எடுத்த மகிமா..\nதினந்தோறும் 5 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் பிரபல நடிகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2020/03/24/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95-66/", "date_download": "2020-03-31T19:49:35Z", "digest": "sha1:WTO5RIEX3DJ3BHSME2ZBIV65VNINLNCG", "length": 29254, "nlines": 167, "source_domain": "www.netrigun.com", "title": "இன்றைய நாளில் இந்த ராசிக்காரர்களுக்கு இவ்வளவு அதிர்ஷ்டமா ? ? இதோ இன்றைய ராசிபலன் (24.03.2020) | Netrigun", "raw_content": "\nஇன்றைய நாளில் இந்த ராசிக்காரர்களுக்கு இவ்வளவு அதிர்ஷ்டமா இதோ இன்றைய ராசிபலன் (24.03.2020)\n’ தினப்பலன் மார்ச் 24 – ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் சிறப்புக் குறிப்பு……..\n27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.\nஎதிர்பார்க்கும் காரியம் சாதகமாக முடியும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். இளைய சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். முக்கியப் பிரமுகர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். இன்று திருக்கடவூர் அபிராமி அம்பிகையை தியானிப்பதன் மூலம் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.\nஅசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.\nபரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் முயற்சிகளுக்கு முக்கிய பிரமுகர்களின் ஆதரவு கிடைக்கும்.\nமனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். அரசாங்க அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும். தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதர வகையில் சிறு சிறு சங்கடங்கள், வீண் செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டாலும், விரைவில் சரியாகிவிடும். அலுவலகத்தில் சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். திருத்தணி முருகப்பெருமானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.\nமிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு உண்டு.\nஎதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மாலையில் நண்பர்களின் சந்திப்பு மனதுக்கு உற்சாகம் தரும். சிலருக்குக் குடும்பத்துடன் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. அலுவலகத்தில் சக பணியாளர்கள் இணக்கமாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். சென்னை பார்த்தசாரதி பெருமாளை வழிபட்டு நற்பலன்களைக் கூடுதலாகப் பெறலாம்.\nமிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுடன் செலவுகளும் ஏற்படும்.\nதிருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.\nமனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். வாழ்க்கைத்துணையிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் பணிச்சுமையின் காரணமாக உடல் அசதியும் மனதில் சோர்வும் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் அதிகரிக்கும். காஞ்சி காமாட்சி அம்மனை வழிபட, அலுவலகத்தில் உற்சாகமாகச் செயல்பட முடியும்.\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.\nபூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும்.\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.\nஇன்று எதிலும் அவசரம் வேண்டாம். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண் டாம். வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டியிருக்கும். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். திருவண்ணாமலை அருணாசலேஸ்வர பெருமானை வழிபடுவதன் மூலம் சிரமங்கள் குறையும்.\nமகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.\nபுதிய முயற்சிகளை காலையிலேயே மேற்கொள்வது நல்லது. தந்தை வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வெளியூரில் இருந்து வரும் செய்தி உங்கள் முன்னேற்றத்துக்கு உதவுவதாக இருக்கும். அலுவலகத்தில் பரபரப்பான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் போட்டியாளர்களின் தொல்லைகளைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். திருப்பதி வேங்கடேச பெருமாளை வழிபட்டு நாளைத் தொடங்குவதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கும்.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.\nஅஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் பணவரவு கிடைக்கக்கூடும்.\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும்.\nமனதில் தெய்வபக்தி அதிகரிக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும். உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். மாலையில் உறவினர் கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் சக பணியாளர் கள் உதவுவார்கள். வியாபாரத்தில் விற்பனை சற்றுக் குறைவாகத்தான் இருக்கும். தென்காசி உலகம்மையை வழிபடுவதன் மூலம் உள்ளத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பு ஏற்படும்.\nசுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.\nபுதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிற்பகலுக்கு மேல் எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக செலவு செய்வீர்கள். திடீர் செலவுகளால் கையிருப்பு குறையும். அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடியே இருக்கும். பழநி பழநி ஆண்டவரை வழிபடுவதன் மூலம் முயற்சிகளில் வெற்றி காணலாம்.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் வீண்செலவுகள் ஏற்படக்கூடும்.\nஅனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பயணங்களால் உடல் அசதி ஏற்படும்.\nகேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்டநாளாக எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைக்கும்.\nஅரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. மாலையில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சகோதரர்களை அனுசரித்துச் செல்லவும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், எளிதாகச் செய்து அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போல நடைபெறும். சோளிங்கர் யோக ஆஞ்சநேயரை தியானித்து வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.\nமூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் வருகை ஆதாயம் தருவதாக இருக்கும்.\nபூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண்செலவுகளால் மனச் சஞ்சலம் ஏற்படும்.\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.\nபணப்புழக்கம் அதிகரிக்கும். அதே நேரம் செலவுகளும் அதிகரிக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று உங்களுக்குக் கிடைப்பதால் மகிழ்ச்சி அடைவீர்கள். அலுவல கத்தில் அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்களால் நல்ல திருப்பம் ஏற்படக்கூடும். மதுரை மீனாட்சி அம்மனை வழிபட சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும்.\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் வீண்செலவுகள் ஏற்படும்.\nதிருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோத���ர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும்.\nபுதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். சிலருக்குக் குடும்ப விஷயமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும், கவனம் தேவை. பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிற்பகலுக்கு மேல் மற்றவர்களுடன் பேசும் போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் மறைமுகத் தொல்லைகள் ஏற்படக்கூடும். மதுரை கூடலழகப் பெருமாளை தியானிப்பதன் மூலம் இடையூறுகள் விலகும்.\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கக்கூடும்.\nசதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதை தவிர்க்கவும்.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.\nஇன்றைக்கு புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். பிற்பகலுக்குமேல் உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகம் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வாழ்க்கைத்துணைவழி உறவுகள் உதவி கேட்டு வருவார்கள். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். திருவானைக்கா ஜம்புகேஸ் வரரை வழிபட நல்ல திருப்பம் ஏற்படும்.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும்.\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.\nரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும்.\nPrevious articleகொரோனாவை ஒழிக்க சுகாதாரமே மருந்து- பாரதிராஜா\nNext articleகொரோனா அல்ல.. எல்லாம் கர்மா… வைரலாகும் பூஜா இராமச்சந்திரன்\nதிருச்சி ஏரியாவில் அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்கள்\nபிரபல காமெடி நடிகர் மரணம் பலி வாங்கிய கொரோனா வைரஸ்\nநடிகர் விஜய்யின் மகளா இது\nபிரபல நடிகருடன் மலை உச்சியில் நடிகை ஷெரின் செய்த செயல்..\nவீட்டில் மகனுடன் விளையாடிக் கொண்டிருக்கும் நடிகர் பிரகாஷ் ராஜ்\nஉலகின் மிகப்பெரிய ஸ்மார்ட் கைப்பேசி சந்தைகளில் பல ஆயிரம் கோடிகள் இழப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.lfotpp.com/%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-03-31T19:18:51Z", "digest": "sha1:AHIAKUXE6ZDMVMWHHUVFJGACHL34FHJ5", "length": 24581, "nlines": 402, "source_domain": "ta.lfotpp.com", "title": "ஹோண்டா ஆட்டோ பாகங்கள் - LFOTPP", "raw_content": "\nஇன்றைய வரையறுக்கப்பட்ட கூப்பன் குறியீடு (10%: 10OFF726\nஅகுரா ஆர்.டி.எக்ஸ் ஆட்டோ பாகங்கள்\nஅகுரா ஆர்.எல்.எக்ஸ் ஆட்டோ பாகங்கள்\nஅகுரா ஐ.எல்.எக்ஸ் ஆட்டோ பாகங்கள்\nஅகுரா எம்.டி.எக்ஸ் ஆட்டோ பாகங்கள்\nஆடி Q3 உள்துறை பாகங்கள்\nBMW 1 தொடர் பாகங்கள்\nBMW 2 தொடர் பாகங்கள்\nBMW 3 தொடர் பாகங்கள்\nBMW 4 தொடர் பாகங்கள்\nBMW 5 தொடர் பாகங்கள்\nBMW 6 தொடர் பாகங்கள்\nBMW 7 தொடர் பாகங்கள்\nமின் வகுப்பு ஆட்டோ பாகங்கள்\nGLA- வகுப்பு ஆட்டோ பாகங்கள்\nGLE- வகுப்பு ஆட்டோ பாகங்கள்\nடெஸ்லா மாதிரி எஸ் பாகங்கள்\nடெஸ்லா மாடல் 3 பாகங்கள்\nடெஸ்லா மாடல் எக்ஸ் பாகங்கள்\nஅமெரிக்க டாலர் ரூபாய் ஜிபிபியில் என்ன ஆஸ்திரேலிய டாலர் யூரோ ஜேபிவொய்\nஅமெரிக்க டாலர் ரூபாய் ஜிபிபியில் என்ன ஆஸ்திரேலிய டாலர் யூரோ ஜேபிவொய்\n$ 10 ஆஃப் $ 60 தள்ளுபடி குறியீடு: 662\nஹோண்டா ஆட்டோ பாகங்கள் உற்பத்தியாளர்\nlfotpp தானியங்கு அல்லாத பாகங்கள்\n2019 ஹோண்டா சிவிக் எல்எக்ஸ் எக்ஸ் டூரிங் எஸ்ஐ எக்ஸ்-எல் நவி ஸ்கிரீன் ப்ரொடெக்டர் (இடது 5 துளைகள்\nசிறந்த கார் ஆர்ம்ரெஸ்ட் மாற்றீடு-சிறந்த யுனிவர்சல் கார் ஆர்ம்ரெஸ்ட் எக்ஸ்டெண்டர்-நீண்ட தூர ஓட்டுநரின் சோர்வை போக்க உதவி\n2018 XX Honda Odyssey XXX-Inch ஊடுருவல் திரை பாதுகாப்பான்\nlfotpp தானியங்கு அல்லாத பாகங்கள்\n2019 ஹோண்டா சிவிக் விளையாட்டு சுற்றுலா வகை R EX-L Navi Protector (இடது 6 துளைகள்\nlfotpp தானியங்கு அல்லாத பாகங்கள்\nஹோண்டா வாகன பாகங்கள் மாதிரி\nlfotpp தானியங்கு அல்லாத பாகங்கள்\nஹோண்டா பாகங்கள் மொத்த விலை\nlfotpp தானியங்கு அல்லாத பாகங்கள்\n2019 ஹோண்டா பைலட் 8- இன்ச் டிஸ்ப்ளே பாதுகாப்பான்\nசி.ஆர்.வி 2018 2019 2020 க்கான ஹோண்டா சி.ஆர்.வி தொலைபேசி வைத்திருப்பவர், இயக்கவியல் கோட்பாடு, ஈர்ப்பு மையத்தின் நிலையான மையம்\nஹோண்டா சி.ஆர்.வி உள்துறை பாகங்கள், ஹோண்டா சி.ஆர்.வி-க்கு இணக்கமான ஆர்ம்ரெஸ்ட் கவர், ஹோண்டா சி.ஆர்.வி 2017 2018 2019 2020 க்கான சென்டர் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் பாக்ஸ் கவர்\nசி.ஆர்.வி 2018 2019 2020 க்கான ஹோண்டா சி.ஆர்.வி உள்துறை பாகங்கள், கதவு மற்றும் மைய கன்சோல் க்ரூவ் பேட் பாய்கள்\nஹோண்டா சி.ஆர்.வி உள்துறை பாகங்கள், சி.ஆர்.வி கதவு சில் காவலர் ஸ்கஃப் தட்டு, சி.ஆர்.வி கதவு நுழைவு காவலர்கள் கவர் பாதுகாப்பான்\nஹோண்டா சி.ஆர்.வி ஸ்கிரீன் ப்ரொடெக்டர் கவர் 2017-2020 | நீல எதிர்ப்பு ஒளி | 9 எச் கடினத்தன்மை | இடது கை இயக்கி\nஹோண்டா சி.ஆர்.வி 2017 2018 2019 க்கான எஸ்.கே.டி.யூ கார் இருக்கை பின்புற கடையின் வென்ட் கவர் பாதுகாப்பான் | சி.ஆர்.வி-க்காக எஸ்.கே.டி.யூ கார் ஏர் அவுட்லெட் கவர்\n2019 ஹோண்டா சிஆர் வி ஸ்கிரீன் ப்ரொடெக்டர்\nlfotpp தானியங்கு அல்லாத பாகங்கள்\nஹோண்டா சிவிக் மொத்த விலை\nX-XXX ஹோண்டா சிவிக் கூபே ஹாட்ச்பேக் 2016-Inch LFOTPP ஊடுருவல் திரை பாதுகாப்பான், EX, EX-L, EX-T மற்றும் டூரிங்\n2017 2018 2019 ஹோண்டா சி.ஆர்.வி எக்ஸ் எக்ஸ்-எல் டூரிங் 7-இன்ச் நேவிகேஷன் ஸ்கிரீன் ப்ரொடெக்டர்\n2016-XX Honda சிவிக் (வலது கை இயக்கி) 2018-Inch ஊடுருவல் திரை வெப்பம் கண்ணாடி\n2016-2018 ஹோண்டா பைலட் EX EX-L டூரிங் எலைட் 8- இன்ச் ஊடுருவல் திரை வெப்பம் கண்ணாடி\n2017-2019 ஹோண்டா CR-V பாகங்கள் உள்துறை கதவு ஸ்லாட் பேட், கதவு, கன்சோல் லைனர்\nஉருப்படிகளைக் காண்பிக்கிறது 1-21 of 21.\nஷென்சென் ஹுவாஹோ எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் கோ., லிமிடெட்.\nமுகவரி : சீனா குவாங்டாங் மாகாணம் ஷென்சென் நகரம் லாங்வா மாவட்டம் , தலாங் தெரு , சான்ஹே எண் 1 , வோக்ஸ்வாகன் முன்னோடி பூங்கா 4 எஃப் 411\nபதிப்புரிமை © 2020 LFOTPP\nஅகுரா ஆர்.டி.எக்ஸ் ஆட்டோ பாகங்கள்\nஅகுரா ஆர்.எல்.எக்ஸ் ஆட்டோ பாகங்கள்\nஅகுரா ஐ.எல்.எக்ஸ் ஆட்டோ பாகங்கள்\nஅகுரா எம்.டி.எக்ஸ் ஆட்டோ பாகங்கள்\nஆடி Q3 உள்துறை பாகங்கள்\nBMW 1 தொடர் பாகங்கள்\nBMW 2 தொடர் பாகங்கள்\nBMW 3 தொடர் பாகங்கள்\nBMW 4 தொடர் பாகங்கள்\nBMW 5 தொடர் பாகங்கள்\nBMW 6 தொடர் பாகங்கள்\nBMW 7 தொடர் பாகங்கள்\nமின் வகுப்பு ஆட்டோ பாகங்கள்\nGLA- வகுப்பு ஆட்டோ பாகங்கள்\nGLE- வகுப்பு ஆட்டோ பாகங்கள்\nடெஸ்லா மாதிரி எஸ் பாகங்கள்\nடெஸ்லா மாடல் 3 பாகங்கள்\nடெஸ்லா மாடல் எக்ஸ் பாகங்கள்\nசிறப்பு வழிமுறைகளை ஆர்டர் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/australia-beat-india-in-final-win-icc-womens-t20-world-cup-q6veba", "date_download": "2020-03-31T20:12:09Z", "digest": "sha1:B4LMTI3FORAC4NSCOH7VWUETW4GBHA65", "length": 14987, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஃபைனலில் இந்திய அணி படுதோல்வி.. டி20 உலக கோப்பையை 5வது முறையாக வென்ற ஆஸ்த��ரேலியா மகளிர் அணி | australia beat india in final win icc womens t20 world cup", "raw_content": "\nஃபைனலில் இந்திய அணி படுதோல்வி.. டி20 உலக கோப்பையை 5வது முறையாக வென்ற ஆஸ்திரேலியா மகளிர் அணி\nஇறுதி போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய மகளிர் அணி 5வது முறையாக டி20 உலக கோப்பையை வென்றது.\nமகளிர் டி20 உலக கோப்பையின் இறுதி போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையே மெல்பர்னில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, தொடக்க வீராங்கனைகள் ஹீலி மற்றும் மூனியின் அதிரடியான அரைசதத்தால், 20 ஓவரில் 184 ரன்களை குவித்தது.\nஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனையும் ஆஸ்திரேலிய ஆண்கள் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரருமான மிட்செல் ஸ்டார்க்கின் மனைவியுமான ஹீலி, இந்திய அணியின் பவுலிங்கை தொடக்கம் முதலே அடித்து நொறுக்கினார்.\nஹீலி - மூனி தொடக்க ஜோடி இந்திய அணியின் பவுலிங்கை அசால்ட்டாக அடித்து ஸ்கோர் செய்தது. அதிலும் ஹீலியின் பேட்டிங் அபாரம். கொஞ்சம் கூட இடைவெளியே விடாமல், ஸ்கோர் உயரும் வேகத்தில் தொய்வே ஏற்படாத அளவிற்கு அடித்து ஆடினார் ஹீலி.\nபவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிய ஹீலி, 30 பந்தில் அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த ஹீலி, ஷிகா பாண்டே வீசிய 11வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் உட்பட அந்த ஓவரில் மட்டும் மொத்தமாக 4 சிக்ஸர்களை விளாசினார். 39 பந்தில் 75 ரன்களை குவித்த ஹீலி, 12வது ஓவரில் ராதா யாதவின் பவுலிங்கில் ஆட்டமிழந்தார்.\nஹீலி அவுட்டானதையடுத்து, மூனியுடன் கேப்டன் லானிங் ஜோடி சேர்ந்தார். மூனியும் அரைசதம் விளாசினார். டி20 கிரிக்கெட்டில் தனது 9வது அரைசதத்தை அடித்த மூனி, அதன்பின்னரும் அதிரடியை தொடர்ந்தார். கேப்டன் லானிங்கை 16 ரன்களில் வீழ்த்திய தீப்தி ஷர்மா, அதே ஓவரில் கார்ட்னெரையும் வீழ்த்தினார். ஆனால் மூனி கடைசி வரை களத்தில் நின்று 54 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 78 ரன்களை குவித்தார்.\nஹீலி மற்றும் மூனியின் அதிரடியான பேட்டிங்கால் 20 ஓவரில் 184 ரன்களை குவித்தது ஆஸ்திரேலிய அணி. 185 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய இந்திய அணி, மூன்றாவது பந்திலேயே முக்கியமான ஷஃபாலி வெர்மாவின் விக்கெட்டை இழந்தது. இந்த உலக கோப்பை முழுவதும் சிறப்பாக ஆடி அதிரடியான தொடக்கத்தை இந்திய அணிக்கு அமைத்து கொடுத்து வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்த ஷஃபாலி வெர்மா, மூன்றாவது பந்திலேயே விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து 2 ரன்னில் வெளியேறினார்.\nஅப்போதே இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு கொஞ்சம் நஞ்சம் இருந்த வாய்ப்பும் முடிந்துவிட்டது. ஏனெனில் அவரைத்தவிர இந்த உலக கோப்பையில் வேறு யாருமே சரியாக ஆடவில்லை. ஸ்மிரிதி மந்தனா, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், ஜெமிமா ஆகியோர் சோபிக்கவில்லை. லீக் சுற்றில் இந்திய அணி வெற்றி பெற்ற அனைத்து போட்டிகளிலும் ஷஃபாலி வெர்மாvவின் இன்னிங்ஸ் தான் இந்திய அணிக்கும் எதிரணிகளுக்கும் இடையேயான பெரிய வித்தியாசமாக அமைந்தது.\nஎனவே அவரே மூன்றாவது பந்தில் அவுட்டானதால், இந்திய அணியின் கொஞ்ச நம்பிக்கையும் சிதைந்தது. தானியா பாட்டியா இரண்டாவது ஓவரிலேயே ஜானசனின் பந்தில் பின்கழுத்தில் அடிபட்டதால் ரிட்டயர்ட் ஹர்ட் ஆனார். அதன்பின்னர் ஸ்மிரிதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் என யாருமே சரியாக ஆடவில்லை. இந்திய வீராங்கனைகள் மளமளவென விக்கெட்டுகளை இழந்து வெறும் 99 ரன்களுக்கே ஆல் அவுட்டாகினர். இந்திய அணியில் அதிகபட்சமாக தீப்தி ஷர்மா 33 ரன்கள் அடித்தார்.\nAlso Read - இந்திய அணியின் ஃபீல்டிங் கோச்சாக விரும்பிய ஜாண்டி ரோட்ஸ்.. புறக்கணிக்கப்பட்டது ஏன்\nஇந்திய அணி 99 ரன்களுக்கே ஆல் அவுட்டானதையடுத்து 85 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி, 5வது முறையாக டி20 உலக கோப்பையை வென்றது.\nசச்சின் - லாரா.. எல்லா கண்டிஷனிலும் சிறந்த பேட்ஸ்மேன் யார்.. ஷேன் வார்னின் நெற்றியடி பதில்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் டிரெண்ட் செட் பண்ணது எங்க ஆளுங்க.. சேவாக்லாம் இல்ல.. வாண்டடா வம்பிழுக்கும் வாசிம் அக்ரம்\nகொரோனா ஊரடங்கால் கிரிக்கெட்டில் எதிர்காலத்தை இழந்த வீரர்.. முன்னாள் ஆல்ரவுண்டர் அதிரடி\nஆஸ்திரேலியாவின் ஆல்டைம் சிறந்த டெஸ்ட் அணி.. சுழல் ஜாம்பவான் ஷேன் வார்னேவின் தேர்வு.. லெஜண்ட் வீரரே டீம்ல இல்ல\nகொரோனா ஊரடங்கு: நாட்டு மக்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு.. நாட்டு நலனுக்காக ராகுல் டிராவிட் கேட்கும் “கிஃப்ட்”\nகொரோனா ஊரடங்கு: பிரதமர் கேர்ஸுக்கு கோடிகளை வாரி வழங்கிய பிசிசிஐ.. விராட் கோலி - அனுஷ்கா சர்மா நிதியுதவி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிஞ்ஞானம் பல இருந்தும் இன்னும் கண்டுபிடிக்கல மருந்து.... காவலர் பாடும் விழிப்புணர்வு பாடல்..\nகொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக முக கவசம் மற்றும் உணவு வழங்கிய எம்.எல்.ஏ..\nகொரோனா பரிதாபங்கள்.. நம்மாளுங்க வீட்டில் செய்யும் அட்டூழியங்கள்..\nஊரடங்கை மீறி ரவுண்டடித்த வாலிபர்கள்.. ரவுண்டுகட்டி வெளுத்தெடுத்த போலீஸ் வீடியோ..\nஉ.பியில் கொரோனா தொற்று உள்ளவரை விநோத முறையில் அழைத்து செல்லும் வீடியோ..\nவிஞ்ஞானம் பல இருந்தும் இன்னும் கண்டுபிடிக்கல மருந்து.... காவலர் பாடும் விழிப்புணர்வு பாடல்..\nகொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக முக கவசம் மற்றும் உணவு வழங்கிய எம்.எல்.ஏ..\nகொரோனா பரிதாபங்கள்.. நம்மாளுங்க வீட்டில் செய்யும் அட்டூழியங்கள்..\nடெல்லி நிஜாமுதீன் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களால் டெல்லிக்கு ஆபத்து..பதறும் டெல்லி முதல்வர் கெஜ்ரி வால்\nதமிழகத்தில் கொரோனா தாக்குதல் 124 பேருக்கு உறுதியானது.. சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் உறுதி.\nகொரோனா வைரஸால் இழப்பு... அரசு ஊழியர்களின் சம்பளம் குறைப்பு... முதல்வர் அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2507449", "date_download": "2020-03-31T20:38:59Z", "digest": "sha1:DSOVTVFZHNIBKV27MNFRQN7NRVNUTFAO", "length": 15790, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "கள்ளக்குறிச்சி பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு| Dinamalar", "raw_content": "\nகொரோனாவை ஒழிக்குமா கோடை வெயில் ; இன்று துவக்கம்\nஅடுத்த 30 நாட்கள் முக்கியமானவை: டிரம்ப் எச்சரிக்கை\n'தப்லிக் ஜமாத்' கூட்டத்தில் பங்கேற்றோருக்கு ...\nடாக்டர் பரிந்துரைத்தால் மது சப்ளை: கேரள குடிமகன்கள் ...\nயோகா வீடியோ: பிரதமர் மோடிக்கு இவாங்கா டிரம்ப் ... 1\nகொரோனா பாதிப்பு: நாட்டிலேயே 3வது இடத்தில் தமிழகம் 1\nகொரோனா வைரஸ் பாதிக்காத தீவுகள் \nமுதியோர் உதவி தொகை வீடு தேடி வரும்: தமிழக அரசு\n'முஸ்லீம் மாநாட்டில் கலந்து கொண்டு ம.பி.,க்குள் ... 3\nஇத்தாலியில் துக்க தினம் அனுசரிப்பு 3\nகள்ளக்குறிச்சி பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு\nகள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகராட்சி சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக டேங்கர் லாரி மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நேற்று நடந்தது.கள்ளக்குறிச்சி நகராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையையொட்டி, கிருமி நாசினி கரைசல் கலந்த மருந்தினை நகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் தெளிக்கும் பணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டது.நகராட்சி துப்புரவு ஆய்வாளர் செல்வக்குமார் தலைமையிலான பணியாளர்கள் நகரப்பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் பிரதான சாலைகளில் கிருமி நாசினி தெளித்தனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nமின் வாரிய அலுவலகங்களில் வீடியோ கான்பரன்ஸ் வசதி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத���தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமின் வாரிய அலுவலகங்களில் வீடியோ கான்பரன்ஸ் வசதி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/food/food/ukkirapandian-who-feeds-the-birds-at-sayalgudi", "date_download": "2020-03-31T20:40:19Z", "digest": "sha1:RRNAQQ7Y2QHGXIPXWPSXKPEU65BH3B7L", "length": 18358, "nlines": 125, "source_domain": "www.vikatan.com", "title": "பல்வகை உயிரிணங்களுக்கு உணவளித்து உயர்ந்து நிற்கும் உக்கிரபாண்டியன்! |Ukkirapandian who feeds the birds at sayalgudi", "raw_content": "\n`இவர்தான் நிஜ ஹீரோ' - பறவைகளுக்கு உணவளித்து உயர்ந்து நிற்கும் உக்கிரபாண்டியன்\nகாக்கைகளுக்கு காலை உணவு தரும் உக்கிரபாண்டியன். ( vikatan )\nதமிழகத்தின் கடைக்கோடி பகுதியான ராமநாதபுரம் மாவட்டத்திலும் பல்வகை உயிரினங்களுக்கும் உணவளித்து வருவதன் மூலம் உயர்ந்து நிற்கிறார் உக்கிரபாண்டியன் எனும் கிராமத்து மனிதர்.\n''வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்'' என மனமுருகியவர் வள்ளலார். ஒவ்வொரு காலகட்டத்தின் போதும் மண், மரம், செடி, கொடி, உயிரினங்கள் மீது என எல்லாவற்றின் மீதும் பற்றும் பரிவும் கொண்டவர்கள் வாழ்ந்து மறைந்த பூமி தமிழகம். அந்த தமிழகத்தின் கடைக்கோடி பகுதியான ராமநாதபுரம் மாவட்டத்திலும் பல்வகை உயிரினங்களுக்கும் உணவளித்து வருவதன் மூலம் உயர்ந்து நிற்கிறார் உக்கிரபாண்டியன் எனும் கிராமத்து மனிதர்.\nசாயல்குடியில் இருந்து கமுதி ���ெல்லும் வழியில் உள்ளது கோவிலாங்குளம் கிராமம். கோவிலாங்குளத்தையும் அதனை சுற்றியுள்ள கிராமங்களையும் வாழ்வித்து வந்தது 420 ஏக்கர் பரப்புடைய கோவிலாங்குளம் கண்மாய். வானத்து மழையினால் வழிந்தோடிய கண்மாய் கடந்த சில ஆண்டுகளாக வறட்சியின் விளைவாக வறண்ட நிலமாக மாறிப்போனது. இதனால் விவசாயத்திற்கு துணையாக இருந்த கண்மாயில் மண்டிக்கிடக்கும் கருவேல மரங்களே மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவி வருகிறது.\nவிவசாயத்தை நம்பியிருந்த மக்கள் கருவேல மரங்களின் துணையால் கரிமூட்டம் போட்டு உயிர் பிழைத்து வரும் நிலையில் பயிர்களையும், தானியங்களையும் உட்கொண்டு கண்மாயில் உயிர் வாழ்ந்த பறவையினங்கள் பாடு திண்டாட்டமாகி போனது. இதனால் கருவேல மர இலைகளை உண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டன அவை. கருவேல மரத்தின் நிழலில் இருந்தாலே உயிரினங்களுக்கு மலட்டு தன்மை ஏற்படும் என்ற கருத்துள்ள நிலையில் அத்தகைய கருவேல இலைகளை உட்கொள்ளும் பறவைகளின் நிலையை சொல்ல வேண்டியதில்லை. இத்தகைய இக்கட்டான சூழலில் நாள் தோறும் நூற்றுக்கணக்கான பறவைகளுக்கு அரிசி, அன்னம் வழங்கி பாதுகாத்து வருகிறார் கோவிலாங்குளம் கிராம பஞ்சாயத்து முன்னாள் தலைவரான உக்கிரபாண்டி.\nதினமும் காலை 7 மணிக்கு இவரது வீட்டின் முற்றத்தில் சிட்டுக்குருவி, அணில், அடைக்கலத்தான் குருவி, காகம், மயில் என ஒவ்வொன்றாக வந்து அமருகிறது. அவற்றை கண்டதும் தயாராக வைத்திருக்கும் அரிசி மற்றும் பழைய சாதத்தினை வீட்டின் முற்றத்தில் ஆங்காங்கே சிதறி விடுகிறார்..\nதினமும் காலை 7 மணிக்கு இவரது வீட்டின் முற்றத்தில் சிட்டுக்குருவி, அணில், அடைக்கலத்தான் குருவி, காகம், மயில் என ஒவ்வொன்றாக வந்து அமருகிறது. அவற்றை கண்டதும் தயாராக வைத்திருக்கும் அரிசி மற்றும் பழைய சாதத்தினை வீட்டின் முற்றத்தில் ஆங்காங்கே சிதறி விடுகிறார். சந்தோஷத்துடன் சத்தமிட்டு கரையும் காகத்தின் குரல் கேட்டு மற்ற காகங்களும் அங்கு வந்து அமர்ந்து உக்கிரபாண்டியன் கொட்டி வைத்த உணவுகளை உட்கொள்ள துவங்குகின்றன. இதன் பின் வீட்டின் அருகில் உள்ள தனது ரைஸ் மில் முற்றத்திற்கு செல்கிறார். இவரது வரவை கண்டதும் அங்கும் ஏராளமான காக்கைகள் கூடுகின்றன. இவற்றிற்கு அருகில் உள்ள கடைகளில் இருந்து வாங்கி வரும் காராபூந்தியினை ரைஸ் மில் முற்���த்தில் தூவ சந்தோஷமாக உண்ணுகின்றன காக்கைகள்.\nஅங்கிருந்து கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து நிற்கும் கண்மாய் கரைக்கு ஒரு கையில் அரிசி பை, மறு கையில் சமைத்த சாதத்துடன் செல்கிறார். குறிப்பிட்ட இடம் வந்ததும் தான் கொண்டு வந்த அரிசி மற்றும் சாதத்தினை பகுதி பகுதியாக தூவி விட்டு கருவேல மரங்களுக்கு இடையே சென்று குரல் கொடுக்க நாளாபுறங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான மயில்கள் பாய்தோடி வருகின்றன. அங்கு கொட்டி கிடக்கும் அரிசியையும், சாதத்தினையும் கூட்டமாக சேர்ந்து உண்டு மகிழ்கின்றன மயில்கள். பொது வாழ்வில் நாட்டம் கொண்டு திருமணம் செய்து கொள்ளாமல் வாய் இல்லா ஜீவன்களுக்கு தனது தங்கை ராஜேஸ்வரி உதவியுடன் உணவு அளித்து வரும் உக்கிரபாண்டியனை சந்தித்தோம்.\nகால் படியில் துவங்கி தற்போது தினமும் 2 கிலோ அரிசி வரை மயில், காகம்,அடைக்கலத்தான் குருவிகளுக்கு கொடுத்து வருகிறேன்.\nநம்மிடம் பேசத் துவங்கிய அவர் ''சின்ன வயதில் எங்களுக்கு சொந்தமான ரைஸ் மில்லில் காகங்களுக்கு வடை வாங்கி பிச்சு போடுவேன். நாளாக நாளாக அதிக காகங்கள் வர துவங்கின. நாளடைவில் நான் வருவதை எதிர்பார்த்து அவை காத்திருந்தன. இந்நிலையில் சிலவருடங்களுக்கு முன்பு எங்கள் கிராமத்து கண்மாய் பகுதியில் மயில்கள் தானியங்கள் கிடைக்காமல் கருவேலமர இலைகளை கொத்தி தின்று கொண்டிருந்தன. 2 நாள் கழித்து அங்குசென்ற போது சிலமயில்கள் இறந்து கிடந்தன. இதனால் இறை கிடைக்காமல் தான் இவை இறந்திருக்ககூடும் என நினைத்தேன். அதனால என்னோட சொந்த செலவுல கடந்த 8 வருஷத்துக்கு முன்னாடி கால்படி அரிசி எடுத்துட்டு போய் காட்டில் தூவி வந்தேன். மறுநாள் சென்று பார்த்தபோது அந்த அரிசி எல்லாம் காலியாகி இருந்தது. இதனால் தினமும் மயில்களுக்காக அரிசி தூவ துவங்கினேன்.\nகால்படியில் துவங்கி தற்போது தினமும் 2 கிலோ அரிசி வரை மயில், காகம், அடைக்கலத்தான் குருவிகளுக்கு கொடுத்து வருகிறேன். கருவேல மரம் மூலம் எனக்கு கிடைக்கும் கொஞ்ச வருமானத்தை கொண்டு நான் செய்துவரும் சேவையினை பார்த்த கிராமத்து மக்கள் சிலரும் எனது பணிக்கு துணையாக உதவி வருகின்றனர். அமாவாசை, பெளர்ணமி நாட்களிலும், ஆதிசங்கரர், ரமண மகரிஷி, வள்ளலார், விவேகானந்தர் போன்ற மகான்கள் அவதரித்த தினத்திலும் சிறப்பு உணவாக பருப்பு சாதம் செய்து மயில்களுக்கு கொடுப்பேன். எனது வாழ்நாள் முழுவதும் இந்த பணியினை விடாமல் செய்வேன்.\nதற்போது எங்கள் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட மயில்கள் உள்ளன. இவற்றை பாதுகாக்கும் வகையில் அரசு இப்பகுதியில் மயில்கள் சரணாலயம் அமைக்க வேண்டும். நாட்டின் தேசிய பறவையாகவும், முருகனின் வாகனமாகவும் திகழும் மயில்களை காக்க அரசு உடனடியாக இதனை செய்ய வேண்டும்'' என்றார். வறிய, எழிய மனிதர்கள் மீது கூட இறக்கம் காட்ட மறுக்கும் சக மனிதர்களுக்கு மத்தியில் உணவின்றி தவிக்கும் மயில், காகங்களுக்கு உணவு அளித்து வாழ்விக்கும் உக்கிரபாண்டியனின் பணியை பெருமையோடு பாராட்டலாம்.\nதொப்புள் கொடி உறவுகளின் குரல் கேட்கும் தூரத்தில் அமைந்துள்ள ராமேஸ்வரம் தீவினை பூர்வீகமாக கொண்டிருப்பவன். இயற்கை-இசை-ஈகையின் மீது காதல் கொண்டவன். 1995-ல் நாளிதழ் செய்தியாளராக பேனா பிடித்த எனது விரல்கள், 2007 முதல் விகடன் குழுமத்தின் செய்தியாளர் பணிக்காக தட்டச்சு செய்ய துவங்கின. சமூக அக்கறையினை எனது எழுத்தாகவும், எண்ணமாகவும் கொண்டிருப்பதே எனது இலக்கு.\nஎனது சொந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் ஆகும். 30 ஆண்டுகளாக புகைப்படத்துறையை நேசித்துக் கொண்டு இருக்கிறேன்.. கலைத்துறையின் பால் ஈடுபாடு கொண்டு சமூக அவலங்களையும் எதார்த்தப் பதிவுகளையும் படம் பிடிக்க எனது கேமராவின் கண்கள் விழி திறந்து இருக்கும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/jealous-woman-killed-her-model-sister", "date_download": "2020-03-31T20:47:05Z", "digest": "sha1:V2L3VW6W7L22QYSKYAJ3HCZVHWQV4JN3", "length": 12176, "nlines": 126, "source_domain": "www.vikatan.com", "title": "அழகு, புகழால் உச்சம்தொட்ட தங்கை!- பொறாமையால் மாடல் அழகியைக் கொடூரமாகக் கொன்ற அக்காள்| Jealous woman Killed her model sister", "raw_content": "\nஅழகு, புகழால் உச்சம்தொட்ட தங்கை- பொறாமையால் மாடல் அழகியைக் கொடூரமாகக் கொன்ற அக்காள்\nரஷ்யாவில் தன்னைவிட தன் தங்கை மிகவும் அழகாக இருந்ததால் அவர் மீது பொறாமைப்பட்டு, அக்காவே தங்கையைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பெர்க் நகரைச் சேர்ந்தவர்கள் எலிசவெட்டா டுப்ரோவினா (22), ஸ்டெபனியா டுப்ரோவினா (17) என்ற சகோதரிகள். இவர்கள் தங்கள் சிறு வயதிலேயே தாய், தந்தையை இழந்தவர்கள். தன் அத்தை எகடேரினாவின் (Ekaterina) ஆதரவில், குழந்தைகள் நலக் கா���்பகத்தில் வளர்ந்து வந்துள்ளனர்.\nஇவர்கள் இருவரும் இணை பிரியாத சகோதரிகளாக இருந்து வந்துள்ளனர். தாங்கள் வளர்ந்த பிறகு ஆசிரமத்தை விட்டு வெளியேறி மாடலிங் துறையைத் தேர்வு செய்து அதில் சிறப்பாகச் செயல்பட்டு வந்துள்ளனர். செயின்ட் பீட்டர்ஸ் பெர்க் நகரில் இந்த இரு மாடல்களும் பிரபலமானவர்களாக வலம் வந்துள்ளனர்.\nஎன்னதான் இருவரும் தாய், பிள்ளையாகப் பழகி வந்தாலும் மூத்த சகோதரி எலிசவெட்டாவுக்குத் தன் தங்கை ஸ்டெபனியா மீது உள்மனதில் சற்று பொறாமை இருந்து வந்துள்ளது. தன்னை விட ஸ்டெபனியா அழகாகவும் கவர்ச்சியாகவும் இருந்ததால், எலிசவெட்டாவைவிட ஸ்டெபனியாவுக்கு மாடலிங் துறையில் அதிக வாய்ப்புகள் தேடி வந்துள்ளன. மேலும், இவ்வளவு சிறிய வயதில் அழகு, வாய்ப்பு, புகழ் என அனைத்தையும் பெற்று வந்த தங்கை பார்த்து, எலிசவெட்டா பொறாமையின் உச்சத்துக்குச் சென்றுள்ளார்.\nதன் தங்கையைப் பழிவாங்க தக்க சமயம் பார்த்துக் காத்திருந்துள்ளார் எலிசவெட்டா. கடந்த 2016-ம் ஆண்டு ஒரு நாள் தன் காதலர் அலெக்ஸி ஃபதேவ்வைச் (Alexey Fateev) சந்திக்க அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார் ஸ்டெபனியா. அவருடன் எலிசவெட்டாவும் சென்றுள்ளார். சிறிது நேரத்துக்குப் பிறகு அலெக்ஸி வெளியில் சென்றுள்ளார். அப்போது எலிசவெட்டாவும், ஸ்டெபனியாவும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர்.\n`கர்ப்பம்... காட்டைவிட்டு வெளியேற பயம்'- இந்தோனேசியாவில் ஒரங்குட்டானுக்கு நிகழ்ந்த கொடூரம்\nஇந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட எலிசவெட்டா, திடீரென தன் தங்கையைக் கீழே தள்ளி அவரது முகம், கழுத்து மற்றும் உடல் முழுவதும் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். அப்போதும் ஆத்திரம் அடங்காமல் ஸ்டெபனியாவின் ஒரு காதை அறுத்து, கண்களைத் தோண்டியுள்ளார். சுமார் 189 தடவை தங்கையைக் கத்தியால் குத்தியுள்ளார் எலிசவெட்டா. அதற்குள் வெளியில் சென்ற அலெக்ஸி வீட்டுக்குத் திரும்ப, வீட்டில் ஸ்டெபனியா ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.\nஉடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்துக்கு விரைந்த காவலர்கள் எலிசவெட்டாவைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அவருக்கு மனநல சிகிச்சைகள் வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். கடந்த இ���ண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எலிசவெட்டாவின் சிகிச்சைகள் தற்போது முடிவடைந்ததால் அவர் மீது நிலுவையிலிருந்த கொலை வழக்கு தற்போது மீண்டும் கையில் எடுக்கப்பட்டது.\nஇது தொடர்பான வழக்கு விசாரணையில் எலிசவெட்டாதான் கொலை செய்தார் என அனைத்து ஆதாரங்களும் உறுதியான நிலையில் அவருக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொலை பற்றிப் பேசியுள்ள சகோதரிகளின் அத்தை எகடேரினா, ``ஸ்டெபனியாவை, எலிசவெட்டா கொலை செய்துவிட்டார் என்ற செய்தி அறிந்ததும் என் ரத்தம் உறைந்துவிட்டது. எலிசவெட்டா இவ்வளவு பொறாமையுடன் இருப்பாள் என நாங்கள் சற்றும் நினைக்கவில்லை.\nஆனால், தன் தங்கை ஸ்டெபனியா உடுத்தும் உடைகளையே எலிசவெட்டாவும் உடுத்துவார். அழகு சாதன பொருள்கள், லிப்ஸ்டிக் நிறம், தலைமுடி போன்ற ஸ்டெபனியா செய்யும் அனைத்தையும் அப்படியே எலிசவெட்டாவும் நிறம் மாறாமல் செய்து வந்தார். சகோதரியின் பாசத்தால் இப்படிச் செய்கிறார் என நினைத்தோம். ஆனால், அவரது மனதிலிருந்த வன்மத்தை இப்போதுதான் தெரிந்துகொண்டோம்” எனக் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/program/63992", "date_download": "2020-03-31T20:41:21Z", "digest": "sha1:6RDWKZBJDMDPEROCZIHBUQXMMT5T2E4H", "length": 19603, "nlines": 294, "source_domain": "globalrecordings.net", "title": "நற்செய்தி - Yanesha - சுவிசேஷம் அறிவிப்பதற்கு, தேவாலயம் நாட்டப்படுவதற்கு மற்றும் அடிப்படை வேதாகம கல்விக்கும் மற்றும் போதனைகளுக்கும்", "raw_content": "\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறதா\nஎங்களிடத்தில் சொல்லுங்கள் நன்கொடை தருக\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது\nநிரலின் கால அளவு: 40:55\nமுழு கோப்பை சேமிக்கவும் (743KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (216KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (724KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (207KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (694KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (209KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (386KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (570KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (171KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (298KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (656KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (205KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (611KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (182KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (610KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (182KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (788KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (229KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (842KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (236KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (696KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (206KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (355KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (311KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (306KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (720KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (211KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (284KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (971KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (284KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (975KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (280KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (284KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (273KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (398KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (764KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (211KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (883KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (240KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (759KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (214KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (301KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (653KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (182KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (791KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (208KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (325KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (785KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (212KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (856KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (238KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (847KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (230KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (386KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (824KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (218KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (798KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (220KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (294KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (324KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (264KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (976KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (260KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (878KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (229KB)\nM3U இயக்கப்பட்டியலை பதிவிறக்கம் செய்க\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஎங்கள் கேட்பொலி பதிவுகளைப் பற்றி\nGRN கேட்பொலி வேதாகம பாடங்கள்,வேதாகம ஆய்வு கருவிகள்,சுவிசேஷ பாடல்கள்,mp3 கிறிஸ்தவ இசை, மற்றும் சுவிசேஷ செய்திகள் 6000 க்கும்மேற்பட்ட மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பெரும்பாலும் கணினியின் நேரடி தொடர்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.கிறிஸ்தவ அமைப்பு நிறுவனங்கள்,மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும்,பிரபலமான இலவச mp3 களுடன் மற்றும் சுவிசேஷத்திற்கான விரிவுரைகள் சுவிசேஷ நோக்கத்திற்கும், தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலய சூழ்நிலைகளுக்கும் பயன்படும்.இதய மொழியின் மூலமாக பேசப்பட்ட பேச்சுரைகள் பாடிய பாடல்கள்,வேதாகம கதைகள்,இசை,பாடல்கள் இவைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கோடு பொருத்தமான கலாச்சார வழிகளிலும் குறிப்பாக வாய்மொழி சமூகத்தினருக்கும் சேரும்படியாக செய்யப்பட்டுள்ளது.\nஇலவச பதிவிறக்கங்கள் - இங்கே நீங்கள் GRN இன் முதன்மையான செய்தி உரைகளை பற்பலமொழிகளில், படங்கள் இன்னும் தொடர்புடைய உபகரணங்களையும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.\n\"நற் செய்தி\" ஆடியோ- காட்சி - உலக தோற்றமுதல் கிறிஸ்து வரை வேதாகமத்தை ஒரு கண்ணோட்டமாக வைத்து 40 படங்கள் அடங்கிய ஆடியோ காட்சி தொகுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதில் கிறிஸ்தவ வாழ்க்கையின் இரட்சிப்பின் செய்தியும் மற்றும் அடிப்படை போதனைகளையும் உள்ளது. மேலும் இது 1300 மேற்பட்ட மொழிகளில் கிடைக்கிறது.\nஆடியோவுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பயன்படுத்துவது - 1: சுவிசேஷம் பகிர்ந்துகொள்ளுதலை எளிதாக்குதல் - இந்த பகுதி GRN இன் ஒலியுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பல்வேறு வழிகளில் சிறப்பாக ஊழியத்தில் பயன்படுவது பற்றி ஒரு அறிமுகத்தை கொடுக்கிறது.\nGRN கேட்பொலியுடன் கூடிய காட்சி வளங்களை பயன்படுத்துவது எப்படி - 2: ஆழமாக செல்லுதல் - இந்த கட்டுரையில் மக்கள் எப்படி கதைகள் மூலம் கற்று கொள்கிறார்கள் மேலும் ஏன் கதைகளில் நிறைய வருணனை இருப்பதில்லை என்பது பற்றியும் விளக்கம் கொடுக்கிறது.\nGRN இன் ஆடியோ நூலகம் - சுவிஷேஷத்திற்கும் வேதாகம அடிப்படை போதனைகளுக்கும் தேவையான உபகரணப் பொருட்கள் மக்களின் தேவைக்கும் கலாச்சாரத்திற்கும் பாணிகளுக்கும் ஏற்ற விதத்தில் பல்வேறு வடிவமைப்புகளில் அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=75319", "date_download": "2020-03-31T19:56:32Z", "digest": "sha1:TOYHRBYN7RIVFNUFBZIIOKMTK4OEAOMP", "length": 3971, "nlines": 33, "source_domain": "maalaisudar.com", "title": "10 ஆயிரம் ஒட்டகங்களை கொல்ல முடிவு | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\n10 ஆயிரம் ஒட்டகங்களை கொல்ல முடிவு\nசிட்னி, ஜன.8: ஒட்டகங்கள் அதிக அளவு தண்ணீர் குடிப்பதால் மனிதர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதாகவும் இதனால் பத்தாயிரம் ஓட்டங்களை சுட்டுக்கொல்ல ஆஸ்திரேலிய அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் வெளிவந்துள்ள செய்தி வெளியாகி உள்ளது.\nதெற்கு ஆஸ்திரேலியா பகுதியில் ஒட்டகங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் ஒட்டகங்கள் அதிக அளவு தண்ணீர் குடிப்பதால் மனிதர்களுக்கும் மற்ற விலங்குகளுக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.\nஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் ஏற்கனவே இலட்சக்கணக்கான வனவிலங்குகள் உயிரிழந்த நிலையில் தற்போது பத்தாயிரம் ஓட்டங்களை கொல்ல அரசு முடிவு செய்திருப்பதை விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் சுற்றுச்சூழல் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக இன்று முதல் ஹெலிகாப்டர் மூலம் துப்பாக்கி சுடும் வீரர்களால் ஒட்டகங்கள் கொல்லப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது\nவிமானப்படைக்கு சல்யூட்: தலைவர்கள் பாராட்டு\nதிருநாவுக்கரசர், ஜெயவர்தன், தமிழச்சி, திருமா மனுக்கள் ஏற்பு\nஐபிஎல்: வீரர்களை கடனுக்கு வாங்க அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaavaa.co.uk/jordan-blackmail-air.html", "date_download": "2020-03-31T19:07:31Z", "digest": "sha1:P4XFJX42VSIC5K4YPQTOGQHB6AJZBT6F", "length": 8760, "nlines": 124, "source_domain": "www.vaavaa.co.uk", "title": "ஜோர்டான் மிரட்டல், விமானியை கொன்றால் சிறையில் இருக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளை கொல்வோம் | Vaavaa", "raw_content": "\nமீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு\nந���டு திரும்புவது பற்றி இலங்கை அகதிகளின் கருத்து\nHome » Europe News » ஜோர்டான் மிரட்டல், விமானியை கொன்றால் சிறையில் இருக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளை கொல்வோம்\nஜோர்டான் மிரட்டல், விமானியை கொன்றால் சிறையில் இருக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளை கொல்வோம்\nஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் ஜோர்டான் விமானி முயாத் அல்–கசீஸ்பே என்பவரும் சிக்கியுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் சிரியாவின் ரக்கா நகரில் ஐ.எஸ்.தீவிரவாதிகளின் நிலைகள் மீது குண்டு வீசிய போது அவரது எப்–6 ரக விமானம் தரையில் விழுந்தது. அதில் இருந்து உயிருடன் தப்பிய அவரை ஐ.எஸ்.தீவிரவாதிகள் சிறை பிடித்து பிணைக் கைதிகளாக வைத்துள்ளனர்.\nஅவரை விடுதலை செய்ய ஜோர்டான் சிறையில் இருக்கும் ஐ.எஸ்.பெண் தீவிரவாதி சஜிதா அல்–ரிஷாவியை விடுவிக்க வேண்டும் என கெடு விதித்து இருந்தனர். ஆனால், விமானி அல்–கசீஸ்பே உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தை தரும்படி தீவிரவாதிகளிடம் ஜோர்டான் அரசு கேட்டது.\nஅதற்கு தீவிரவாதிகள் இதுவரை பதில் எதுவும் தரவில்லை. இந்த நிலையில் ஜப்பான் பிணைக் கைதி கென்ஜி கோடோ படுகொலை செய்யப்பட்டார். ஆனால், ஜோர்டான் விமானி அல்–கசீஸ்பே குறித்து எந்த தகவலும் இல்லை. இதனால் ஜோர்டான் அரசு பதட்டம் அடைந்துள்ளது. இது குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், விமானி அல்–கசீஸ்பேவை விடுதலை செய்ய வேண்டும்.\nமீறி அவரை கொலை செய்தால் ஜோர்டான் சிறையில் இருக்கும் பெண் தீவிரவாதி சஜிதா உள்ளிட்ட அனைத்து ஐ.எஸ்.தீவிரவாதிகளையும் கோர்ட்டில் நிறுத்தி மரண தண்டனை விதிப்போம். பின்னர் அனைவரையும் கொன்று விடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த தகவலை ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கும் அனுப்பியுள்ளனர். மேலும் விமானி உயிருடன் இருக்கிறாரா என்பதற்கான ஆதாரத்திகாக இன்னும் காத்திருப்பதாகவும் ஜோர்டான் அறிவித்துள்ளது.\nPrevious: ஆணாக இருந்து பெண் ஆக மாறிய எம்.பி. போலந்து அதிபர் தேர்தலில் போட்டி\nNext: ஆஸ்திரேலியா பேட்டிங் – 3 விக்கெட்கள் இழப்பு – முத்தரப்பு கிரிக்கெட் இறுதி ஆட்டம்\nShriya on குடைமிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nPriya on ஐயப்பன் விரதம் ஆரம்பிக்க உகந்த நேரம்\nvaavaa.co.uk on சிகரெட் புகையை சுவாசித்தால் உடல் எடை அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்\nvaavaa.co.uk on குளிர்பானங்கள் அருந்துவதால் மனித உடலில் ஏற்படும் பாதிப்பு���ள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamaniyan.blogspot.com/2017/12/2017.html", "date_download": "2020-03-31T19:11:10Z", "digest": "sha1:OXRSMCRS4L6H2OWDYQBJVPB76XHOGWTE", "length": 43437, "nlines": 106, "source_domain": "sivamaniyan.blogspot.com", "title": "விஷ்ணுபுரம் இலக்கிய விழா 2017", "raw_content": "\nவிஷ்ணுபுரம் இலக்கிய விழா 2017\nமுதல் நாள் முதல் கலந்துரையாடல், எழுத்தாளர்கள் அசோக்குமார், தூயன் இருவரையும் முன்னிறுத்தி துவங்கியது. தனிமையும்,அது தரும் மன அழுத்தமும், அசோக்குமார் கதைகளில் முதன்மை பேசுபொருளாக அமைந்திருந்த தன்மை பற்றி விவாதிக்கப்பட்டது. தன் வாழ்வின் சூழலில், நோய்மையுற்ற உறவுகளின் அணுக்கமும், பொருளியல் அழுத்தமும், தனது எழுத்துகளில் இயல்பாக வெளிப்படுவதாக அசோக்குமார் கூறினார். தூயனின் ‘முகம்’ சிறுகதையில், தோட்டி சமூக சூழலின் உட்பூசலும், பன்றி வேட்டைக்கான போட்டியும், கொதி நிலை கதைகூறலுடன் விவரிக்கப்பட்டிருக்கும் தன்மையை, அதை வாசிக்கும் வாசகனான தனக்கு அந்த ஒட்டு மொத்த சமூகத்தின் மீதும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றார் நவீன். மூன்று சமூகங்கள் கலந்து வாழும் மலசிய சமூக சூழலில் தமிழ் சமூகம் மீதான பொதுப்பார்வையை இந்த கதையுடன் நவீன் ஒப்பிட்டு இந்த கேள்வியை கேட்டிருந்திருக்கலாம்.\nசுயவேதனையும், தனிமை துயரும் நிரம்பிய தூயனின் கதைகளில் ஒன்றான ‘மஞ்சள் நிற மீன்’ கதையில் வரும் சிறுவனின் பாத்திரம் , ஒரு நல்ல புகைப்பட ஆல்பத்தில் சேர்க்கப்பட்டு காலமில்லாமல் நிலைத்திருக்கும் புகைப்படம் போல மனதில் பதிந்தது போல இருக்கிறது எனவும் பகிரப்பட்டது. முகநூலின் பாதிப்பால், zero narration எனப்படும் சித்தரிப்பற்ற நடை அண்மை கால படைப்புகளில் மேலோங்கும் போக்கு இருக்கிறது எனவும், படைப்புகளில் மொழிக் கூர்மைக்கான பங்கின் முக்கியத்துவத்தை\nஒட்டியும் விவாதம் தொடர்ந்தது. ஆரம்பகால படைப்புகளில் கிசுகிசுப்பு அம்சத்தை, முதன்மையாக்கி எழுதுபவன், தரமில்லாத மூன்றாம் நிலை எழுத்தாளன் எனவும், தன் வாழ்வின் நிகழ்வுகள், நினைவுகளில் இருந்து அகற்ற மறக்க இயலாத கணங்களை விவரித்து எழுதி வாசக அனுபவத்தை தருபவன், நல்ல இரண்டாம் நிலை எழுத்தாளன் எனவும். தன் அனுபவத் திரையை கிழித்து முற்றிலும் பரிச்சயமில்லாத தளங்களில் கட்டற்று பாய்ந்து, கற்பனையால் இட்டு நிரப்பி, நிகர் வாழ்வு அனுபவத்தை தருபவனே தேடல் கொண்ட சிறந்த முதல்தர எழுத்தாளன் என்றார் ஜெமோ.\nஇரண்டாவது அமர்வில் ஆர் அபிலாஷ் தனக்கு சுகானுபவம் தரும் எழுத்து நிகழும் கணத்தில் தேடல், விழுமியம் போன்ற சுமைகளை சுமப்பதில் உடன்பாடில்லை என்றார், அவருடைய எழுத்துக்கள் வாசகர்களுடன் ஏற்படுத்தும் எளிய உரையாடல், உறவாடல் தரும் இன்பத்தை வேண்டி. எழுதுவதே அவரின் நோக்கம் என்றார். முதல் நாவலிலேயே பெண் கதாபாத்திரத்தை முதன்மை பாத்திரமாக்கி எழுதியதைப் பற்றி கூறினார். அவர் அமர்ந்திருந்த‍ அறையில் கண்ணை கூசும் வெளிச்சத்தை காண நேர்ந்த கணத்தில், கிரிக்கெட் பிட்ச் மேற்பார்வையாளரை மையமாக கொண்ட நாவலின் கருவிற்கான அகத்தூண்டல் அடைந்த நிகழ்வை விவரித்தார். தன் இயல்பான அசட்டுத்தனமான துணிச்சலால் கறாராக படைப்புகளை கட்டுடைக்கும் விமர்சனங்களில் தனக்கு ஆர்வம் உண்டு என்றார். படைப்பின் தொழிற்நுட்பத்தினை கட்டுடைப்பதில் நேர்மறை நோக்கு உண்டு, ஆனால் படைப்பின் அகத்தூண்டலை கட்டுடைப்பது என்பது வாசக தீவிரத்தை குறைக்கும் பார்வை கொண்டது என ஜெமோ எதிர்வினையாற்றினார். அபாரமான வாசிப்பும், கவிதை மொழிபெயர்ப்பில் ஆர்வமும், கலந்துரையாடல்களில் தன் தரப்பை கலைச்சொற்கள் கொண்டு கச்சிதமாக முன்வைக்கும் திறனும் கொண்ட அதே அபிலாஷின், தீவிரத்தை மயக்கி மழுங்கடித்து கலைக்க முயலும் போக்கும், உரையாடுபவர்கள் மீது கோட்பாட்டு முத்திரைகளை இடும் முனைப்பும் ஏனோ முரணாகத் தெரிந்தது. பின்னர் அவரின் உரையாடல்களை, எழுத்துக்களை அணுக்கமாக பார்க்கும்போது, தீவிரமாக இயங்குவதற்கான நியாயங்கள், வாய்ப்புகள், திறன் என அனைத்தும் பெற்றவராகவே எனக்கு தோன்றினார்\n90களுக்குப் பின் பிறந்து எழுத வந்த, தளிர் தலைமுறை எழுத்தாளர்களான விஷால் ராஜாவும், சுரேஷ் பிரதீப்பும், தங்களை நோக்கி வந்த கறாரான கேள்விகளையும் கூட சிறப்பாகவே எதிர்கொண்டார்கள். விஷால் ராஜாவின் ‘குளிர்’ , ‘விலகிச் செல்லும் தூரம்’ கதைகளையும், சுரேஷ் பிரதீப்பின் ‘சில்ற’ ‘நாயகிகள் நாயகர்கள்’ கதைகளையும் சிலாகித்து விதந்தோதும் மனநிலையிலேயே இருந்ததால், இன்னும் ஆழமாக வாசித்த மற்ற வாசகர்களின் கேள்விகளை எதிர்பார்த்து காத்திருந்தேன். ஆனால் வாசகர்கள் பொதுவான படைப்பு கேள்விகள் தவிர அவர்களின் குறிப்பிட்ட படைப்பினை பற்றிய கேள்விகளை கேட்கவ��ல்லை. அந்த அமர்வு முடிந்தபின், விவாதத்திற்கும், விளக்கத்திற்கும் இட்டுச் செல்லும் நல்ல கேள்வியை கேட்டிருக்கலாம் என என்னை கடிந்து கொண்டபடி இருந்தேன். இளம் எழுத்தாளர்களின் எழுத்துக்களில் காட்சி ஊடகங்களின் தாக்கம் தொடர்பான கேள்வி சிந்திக்க வைத்தது. நேற்றைய என் நாள் வரை கிரிக்கெட், டென்னிஸ், அரசியல் செய்திகள், புணர்ம காட்சிகள், சினிமா, பாடல்கள், என காட்சி ஊடகம் விழுங்கிய நேரத்தை எண்ணியபோது, விளையாட்டு களத்தில் அனைத்து சாத்தியமான திசைகளிலும், சுழன்று, பறக்க வேண்டிய பந்தும், அதை செலுத்த வேண்டிய மட்டையும் அதுநாள் வரை ஒரு அட்டைப் பெட்டிக்குள் குறுக்கி அடைபட்டு கிடந்தது போல உணர்ந்தேன்.\nபோகன் சங்கருடனான உரையாடல், சபையினரனைவரின் மீதும் அள்ளித் தெளித்து ஆட்கொண்ட ஒற்றை வரி பகடிகளால் நிரம்பி, சுவையாக இருந்தது. இருத்தியல்வாத பார்வை கொண்ட போகன் சங்கர், அகத்தினை விரித்து எழுதும் எழுத்தில் தனக்கான தேடலை பற்றி கூறினார். இலக்கியம் நீதிநெறியற்றது(Literature is moral), இலக்கியம் ஒரு மனநல கருவி (psychatric tool), மன‍ அழுத்த விடுப்பான் (depression reliever), மனபதட்டத்தின் வெளிப்பாடே இலக்கியம், ஒழுக்கமின்மையை வலியுறுத்துகிறதா இலக்கியம் என\nமலைசரிவில் விடப்பட்ட கட்டுப்பாடில்லாத இருத்தலியல் கனரக வாகனம் வளைந்து ஓடித்து, சென்ற வழியில் எதிர் கொண்டவற்றையெல்லாம் இடித்து தள்ளி கடந்தது போன்ற அனுபவத்தை தந்தது. பின்னர் ஜெமோ திசைதிருப்பி எழுப்பிய ஆவி உலகத்தில், அவருக்கான ஈடுபாடு, போதை மாத்திரைகளுக்கு இலக்கியத்தில் பங்கு, தன்வரலாற்று தன்விளக்க இலக்கியம், உபவாசனை கதைகள் என விவாதங்களுக்கு கூட்டிச் சென்றபோது, அவர் கூறிய நீண்ட விளக்கங்கள்\nஅந்த வாகனம் எரிபொருளை நிரப்பிக் கொண்டு சமதள சாலையில் சீராக பயணம் சென்றது போல இருந்தது. ஒரு கணத்தில், அதே வாகனம் எடையிழந்து பறவையாக காற்றில் பறக்க எத்தனித்தது போலவும் தோன்றியது.\nஅடுத்த அமர்வில் அரசியல் கவிஞர் என்னும் அடையாளமிடப்பட்டு அதை அசௌகரியமாக சுமக்கும் வெய்யிலின், நேர்மையான ஆளுமை கலந்துரையாடலில் வெளிப்பட்டது. விழுமியங்களில் ஆழமான நம்பிக்கையுடைய எல்லா பெரும் கவிஞர்களைப் போலவே தானும், உலகத்தை கவிதைகளால் புரட்டும் முனைப்புடனே இலக்கியத்திற்குள்\nநுழைந்தேன் என்றார். மார்க்சிய கொள்கைகள�� மீதான தீராத ஈர்ப்பே தன்னை இயக்குகிறது என்றும், அரசியல் கோட்பாடுகள், கனவுகள், செயல்பாட்டு வடிவம் இவற்றின் பங்கினையும் அதன் நடைமுறை சிக்கல்களை அறிந்திருப்பதாகவும் கூறினார். ஊடகம் வெகுஜன மக்களின் பிரச்சனைகளை திசைதிருப்பும் போக்கினை அழுத்தமாக கோடிட்டு காட்டும் வேலை இலக்கியவாதியாக தனக்கு உண்டு என்றார். போரில்லை என்பதால் எந்த அரசும் ஆயுத தயாரிப்பை நிறுத்துவதில்லை, அதே போல மக்களுக்கு அரசில் பிரக்ஞையின் நினைவூட்டுவதே ஒரு கவிஞராக அவரின் அரசியல் பங்கு என கூறினார். தீவிர விவாதத்தினை ஆற்றுப்படுத்தும் விதத்தில் அவரின் பெயருக்கான மூலம் என்ன என்கிற கேள்விக்கு, கோவில்பட்டி அம்மன் பெயரான வெயிலுகந்த அம்மன் என விளக்கினார். கவிதைகளில் தீவிர நம்பிக்கைகளை கலைத்துபோட்டு விளையாடும் இந்த தலைமுறையில் மண்ணில் காலூன்றி நின்று கொள்கை அரசியலில் பற்றுடன் இயங்கும் கவிஞனின் ஆளுமை உவகை தந்தது.\nஎழுத்தாளர் பி ஏ கிருஷ்ணன் தோற்றத்தில், ஒரு பொறியியல் கல்லூரியின் கணிணித் துறைத் தலைமையாசிரியர் போல எனக்கு தோன்றினார். அவரது அமர்வில் சில கேள்விகளுக்கு, நானோ நொடி நேரத்தில் துள்ளிக் கொண்டு, அவர் அளித்த பதில்களின் தொனி, ஜேனிஸ் பரியத் கலந்துரையாடலில் அவரிடம் இருந்து பொங்கி வந்த கேள்விகள், அவருக்குள் ஒளிந்திருந்த கற்றல் மீது தீராத காதல் கொண்ட முதல் வருட கல்லூரி மாணவனை சில கணம் வெளியே காட்டிச் சென்றது. வண்டு பறந்தது போல துப்பாக்கி குண்டு என்னை நோக்கி பாய்ந்தது. போன்ற கச்சித வரிகளை தேர்ந்தெடுத்தது எதனால் என்ற கேள்விக்கு, இளமையில் அவரை ஈர்த்த மரபிலக்கிய வாசிப்பும், கச்சிதத்தை கோரும் பிரிட்டீஷ் இலக்கிய வாசிப்பும் இருக்கலாம் என்றார். செறிந்த தகவல்களை ஒரு புனைவிற்குள் கூற முயலும்போது கச்சிதமே அதற்கான பொருத்தமான வடிவம் என்றார். அதிகாரத்தில் இருப்பவர்கள் அவரவர்கள் முனைந்து வரைந்து பேணிக் காக்கும், சௌகரிய வளையமும், அதில் அவர்களின் அதிகார விளையாட்டு பற்றியுமான சித்திரத்தை நுண்தகவல்கள் மூலம் நுணுக்கமாக தந்தார். அவரின் எழுத்துக்களில் உபகதைகள் (anecdote ) நிரம்பி இருப்பதற்கு காரணம் தன் எழுத்து வாழ்க்கை பத்திரிக்கையாளனாக ஆரம்பித்ததால் இருக்கலாம் என்றார்.\nவிருது விழா மூலவர் சீ.முத்துசாமி, எளிமையாலும், மெய��மை நிறைந்த வெளிப்படையான பேச்சாலும், கனிவாலும் என்னை கவர்ந்தார். மலேசியாவில் தோட்டப்புறம் என்றால் இங்கு கிராமப்புறம் என்பது அவரின்\nஅமர்வின் போதுதான் தெரியவந்தது. அவரின் மண்புழுக்கள், அகதிகள் போன்ற கதைகளில் பலகுரல் தன்மையில், கதை அமைந்திருப்பதற்கான காரணம் குறித்து விவாதிக்கப்பட்டது. ஜெயகாந்தன் மீதான அவரது பரவசமிகு ஈர்ப்பால், தன் மகன்களுக்கு, சிவகாந்தன், ஜீவகாந்தன் பின் வண்ணநிலவன் மீதான ஈர்ப்பால் ராகநிலவன் என பெயரிட்டதாக கூறினார். லசராவும், Pearl S Buck ம், வண்ணதாசனும், தேவதேவனும், அவரின் ஆதர்ச எழுத்தாளர்கள் என்றார். 70களிலும், 80 களிலும் தீவிரமாக எழுத்தில் இயங்கிய அவர், 20 வருட இடைவெளிக்கு பிறகு 2000களில் எழுத வந்ததற்கு காரணம், மலேசிய இலக்கிய சூழலின் புறக்கணிப்பும், பூசலும் என்றார். பெரும்புயல், உக்கிர மழை, கொதி வெயில் அனைத்தையும் ஆண்டாண்டாக தாங்கி தோட்டத்தில் நின்ற, கனிந்த மரத்தில், தொடுத்திக் கொண்டிருந்து, காற்றடித்து உதிர்ந்த, ஈரமிலா பட்டை கூட மதிப்புமிக்கது எனத் தோன்றியது. அவரை வணங்கி ஆசி பெற்றேன்.\nமலேசிய இலக்கிய அமர்வில், நவீன் அளித்த மலேசிய தமிழ் இலக்கிய வரலாறு தொடர்பான வரைபடத்திலும், அதனைத் தொடர்ந்த கலந்துரையாடலிலும் பல திறப்புகள் நிகழ்ந்தன. ஜெமோ பெருநிகழ்வு என\nகுறிப்பிட்ட ஆளுமை நவீன் மற்றும் அவருடன் வந்த மாணவர்களால் எதிர்காலம் நம்பிக்கை தந்தாலும், செல்ல வேண்டிய தூரம் தொலைவில் இருக்கிறது என தோன்றியது. தடைகளையும் தாண்டி உத்வேகம் குன்றாமல் அவர்கள் மேற்கொள்ளும் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nஜெனிஸ் பரியத், இந்த விழாவில் முன்னமர்ந்த ஒரே பெண் எழுத்தாளர். அவரின் அமர்வில், மேகாலயாவில் ஆட்சியராக பணிபுரியும் ராம்குமார் மொழிப்பாலமாக உடனிருந்து அவருக்கு விளக்கினார். காசி, ஜெயந்த பழங்குடி மக்களின் நிலமான மேகாலாயவின் நிலத்தின் மீதும், தொன்மக்\nகதைகளின் மீதும் அவருக்கான ஈடுபாட்டை தன் வசீகர பேச்சாலும், ஒளிரும் குழந்தைமை சிரிப்பாலும் விவரித்தார். அவரின் எழுத்துக்களின் நாகரிக நேர்த்தியும், கனவுத்தன்மையும் பற்றி விவாதம் சென்றது. அவரின் Boats in the land சிறுகதையின் முதல் வரியினை விநாடி வினாப் போட்டில் சரியாக கூறி நாஞ்சில் நாடன் அவர்களின் கையால் புத்தகத்தை பரிசாக பெற்றேன். இந்திய ஆங்��ில எழுத்தாளர்களின் மீதிருக்கும் பொதுவான மேட்டிமைவாத குற்றச்சாட்டுகளுக்கு, வாசிப்பு ஒரு பெரும் இயக்கமாக வளர்ந்து விரிந்து பெருகினால், தரமில்லாதவைகள் அவைகளாகவே உதிர்ந்து விடும் என்றார்.\nஎனது இந்த இரண்டாவது விஷ்ணுபுர விழாவில், இலக்கிய நண்பர்கள் வட்டாரத்தின் மேலும் பல நண்பர்கள் சுரேஷ் பிரதீப், விஷால் ராஜா, ஷாகுல் ஹமீது, சசிக்குமார், விஷ்ணு, சுசீல், சுசீல் கிருஷ்ணன், கமலக்கண்ணன், மலைச்சாமி அழகர், சாம், படிகம் ரோஸ் ஆன்ரோ , கதிரேசன் உடன் சேர்ந்து அணுக்கமானேன். சென்ற முறை போல அமர்வுகளின் தேநீர் இடைவெளியில் ஜெமோவின் அருகில் மட்டுமே இருந்து இலக்கிய அரட்டை பேச்சை கேட்காமல், தமிழின் இலக்கிய ஆளுமைகளான மலேசியா நவீன், கே.என். செந்தில், நான் வணங்கும் நாஞ்சில் நாடன், பாவண்ணன், லஷ்மி\nமணிவண்ணன், அவர்களின் அருகில் இருந்து வியந்தபடி உரையாடல்களை கவனித்து உற்சாகமடைந்தேன். இரவில் டாக்டர் விடுதியில் சில ஆயிரங்களை செலவழித்தால்தான் கிடைக்குமளவிற்கு மிக மிக நேர்த்தியான வசதியான அறையும். உணவையும் ருசித்தபோது, இலக்கியம் மீதான பற்றும், அர்பணிப்பும், பிரதிபலன் எதிர்பார்க்காமல் உழைத்து நடைமுறைப்படுத்திய தமிழின் சிறந்த மனங்களான, விஷ்ணுபுரம் வட்டார நண்பர்களால் மட்டுமே சாத்தியம் என தோன்றியது. வெளியே தெரிந்த செல்வேந்திரன், ராஜகோபாலன், அரங்கசாமி, விநாடி வினா செந்தில், விஜய் சூரியன், மீனாம்பிகை, கடலூர் சீனு, சிறில் அலெக்ஸ், விஜயராகவன் மற்ற அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. விழா மேடையின் பின் திரையில் வரையப்பட்டிருந்த ஓவியத்தில் புரட்டப்படும் புத்தகப் பக்கங்களிலிருந்து பல வண்ண பறவைகள் ஒன்றன் பின் ஒன்றாக தளைகளை உடைத்து பறந்த ஓவியம் மிக மிக கலைநயத்துடன், நிகழ்வின் நோக்கத்தை துல்லியமாக தெரிவிப்பதாகவும் இருந்தது. அதை வரைந்த ஓவியருக்கும், மேடை பின்திரை வடிவமைப்பாளருக்கும் என் வாழ்த்துக்கள். ஜெமோவின் அந்த நீல நிற சட்டை சூப்பர்.\nமுதல் நாள் நிகழ்வில், ஜெமோ மீதான ஒரு வழக்கில் ஆஜரான வழக்கு உரைஞர் கிருஷ்ணன் விவரிப்புடன் கலகலப்பான ஒரு நிகழ்வு பகிரப்பட்டது. வெட்டப்பட்ட வாழை மரத்தண்டிலிருந்து துளிரிலை சில மணிநேரங்களிலேயே குருத்து விடும் என்பது, நீதிபதி, எதிர்தரப்பு வழக்கறிஞர் என எவருமே அறியாததால், எடுக்க���்பட்ட புகைப்படம் பொய்யானது என ஒரு வழக்கில் நிரூபித்து, கிருஷ்ணன் வெற்றியடைந்த சம்பவம் வேடிக்கையுடனும் வெடிச்சிரிப்புடனும். பகிரப்பட்டது. இரண்டு நாட்கள் நடந்த விழா நிகழ்வுகள், சந்திப்புகள், அரட்டைகள், கலந்துரையாடல்கள் சில மணிநேரங்கள் தான், ஆனால் அவைகள்தான் என்னைப்போன்ற பல இலக்கிய வாசகர்களுக்குள் படைப்பின் கற்பனையின், இளந்தளிர்கள் பசுமையுடனும், நறுமணத்துடனும், மண்ணின் ஈரத்துடனும் தழைத்து வளர ஊக்கியான இருந்திருக்கும் என்பது என் எண்ணம். நிகழ்ச்சிக்கு வந்த பின்னூட்ட கடிதங்களை படித்தபோது அந்த எண்ணம் திடமாக வலுபெற்றது.\nUnknown 27 டிசம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 12:51\nஅவரின் Boats in the land சிறுகதையின் முதல் வரியினை விநாடி வினாப் போட்டில் சரியாக கூறி நாஞ்சில் நாடன் அவர்களின் கையால் புத்தகத்தை பரிசாக பெற்றேன்.\nதலைவா அது நீதான ,வாழ்த்துக்கள் .\nஇந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்\nநாகர்கோவில் அருகே இருக்கும் சிற்றூரான பறக்கையில் கவிஞர்,எழுத்தாளர் லக்ஷ்மி மணிவண்ணன் மற்றும் படிகம் ரோஸ் ஆன்றோ இணைந்து நடத்தி வரும் நிழற்தாங்கல்(படைப்பிற்கான வெளி) அமைப்பின் சார்பாக ‘ஜெயமோகனுடன் ஒரு நாள்’ இலக்கிய கலந்துரையாடல் நிகழப்போகிறது என்ற பதிவைஅவரது தளத்தில் பார்த்தேன். தவறவே விடாமல் அந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என முன்பதிவு செய்துவிட்டேன். இதற்கு முன்னர் கன்னியாகுமரிக்கு, திற்பரப்பு அருவிக்கு நாகர்கோவில் வழியே சென்றிருந்தாலும், நாகர்கோவிலுக்குள் இதுவே முதன் முறை. ஜெவின் எழுத்துகள் வழியே கற்பனையில் அங்கு நிறைய அலைந்திருக்கிறேன் எனினும் கால் பதித்து சுற்றி திரிய போகின்றேன் என்கிற எண்ணமே கிளர்ச்சியை தந்தது. அங்கு எங்கு தங்கபோகிறோம் என எதனை பற்றியும் யோசிக்காமல், எழுந்த குன்றாத ஆர்வத்த்துடன் முந்தின நாள் காலையிலேயே கிளம்பி வந்துவிட்டேன். மேற்கில் மலையடிவாரங்களில் சிதறி வியாபிதிருந்த காற்றலைகளை கடந்து ஆரல்வாய்மொழி கணவாய் வழியே உள்ளே நுழைந்தபோது வேறொரு நிலப்பகுதிக்கு வந்துவிட்டது போல இருந்தது. பசுமையும் வெக்கையும் ஒனறையொன்று ஆக்கிரமிக்க முனைந்து கொண்டிருந்தன. ராம லக்ஷ…\nசுனில் கிருஷ்ணனின் அம்புப் படுக்கை வாசிப்பனுபவம்\nமுதல் வாசிப்பில், மரணத்தை நோக்கி செல்லும் பயணத்தின் உ��்ச தருணங்களும், மரணத்தின் பின்னரான உள்ளக விசாரணைகளும் நிறைந்து , மரணமே முதன்மை சரடாக சுனில் கிருஷ்ணனின் அம்புப் படுக்கை சிறுகதை தொகுதியின் கதைகளை கோர்த்தது போல தோன்றியது. மரணக் குறிகளை முன்னறிவித்தபடி, குத்தீட்டிகளையும் பச்சை நிறக் கொடியையும் ஏந்தியபடி அரூபமாக நெருங்கும் மரணம், இடைநில்லா துயரப் புனலில் விழுந்த சருகிலை போல அலைகழிக்கப்படும் மனிதர்களின் ஒரு தொகுதியை வாரி எடுத்துக் கொண்டு சுழித்த படி மறைவதும், உதிரிகளை பழிப்பு மட்டும் காட்டிவிட்டு உதறிச் செல்வதும் சுனில் கிருஷ்ணனின் கதைகளில் வேறு வேறு களங்களில் நிகழ்கின்றன. வாசக கவனத்தை அழுத்தமாக கோரிய, வாசித்த அந்த கணம் வரை நான் அறிந்திடாத தகவல்களான ஆயுர்வேதத்தின் வஸ்தி, பிழிச்சல், மூக்கு வழி தங்க பஸ்பம், சுதர்சன குளிகை, இறப்பிற்கு முன்னதான காட்டுப்பீ, குண்டலினி குறியீடான பாம்பு தன் வாலைக் கடித்து சுழித்தல், மரணக் குறிகளான, சக்கர வட்டம், கடலாமை, தாமரை சிற்றலைகள், தண்டுவட டி.பி, ஏரழிஞ்சில் மரம், முனிவர் பதஞ்சலி சிலைக்கு எதிராக செதுக்கப்பட்ட தலைக்கோலி சிலை என ஆங்காங்…\nவிஷ்ணுபுரம் விருது 2016 முதல் நாள்\nமுதல் அமர்வு எழுத்தாளர் நாஞ்சில் நாடன் முன்னமர்ந்து நடத்தினார். மரபில் இருந்து வளமையான சொற்கள் அற்று போய்விடாமல், அடுத்த தலைமுறை வாசகனுக்கு எடுத்து அளிப்பது தொடர்பான கலந்துரையாடல் உற்சாகத்துடன் நிகழ்ந்தது. கவிதை ஞானத்திற்கு மிக அருகில் இருக்கிறது எனவும், மொழியில் பலவேறு புதிய சொற்கள் வந்து குவிய வேண்டியது அவசியம் எனவும் கூறினார். உதாரணமாக கம்பராமாயணத்தில், யானை என்ற பொருள்படும் களிறு, குஞ்சரம், வாரணம் போன்ற பல சொற்கள் எடுத்தாளப்பட்டிருக்கிறது. இந்த வெவ்வேறு சொற்கள் அவற்றின் ஓசைநயத்திற்கு ஏற்ற வகையில் செய்யுளில் அதற்கேற்ற இடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என சுட்டி காட்டினார் நாஞ்சில். ஆய்வாளன், விமர்சகன், அகராதி, கலைசொல் உருக்குபவன் இவர்களை விட எழுத்தாளனுக்குதான் இந்த பணியின் பெரிய பொறுப்பு என விவாதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, கன்னியகுமாரி மாவட்டத்திலேயே மூன்று தனி தனி வட்டார வழக்கு இருப்பதையும், அந்தந்த வட்டார வழக்கில் பயன்படுத்தப்படும் சொற்களின் அவசியத்தை பற்றி விவாதம் நிகழ்ந்த்து. இந்த வட்டார சொ��்கள் வாசகன் வாசிப்பிற்கு தடையாக இருப்பதால், இலக்கியத்தில் இவற்றை சமன்படுத்தி ஒற…\nதீம் படங்களை வழங்கியவர்: A330Pilot\nவிஷ்ணுபுரம் இலக்கிய விழா 2017\nநாயகிகள் நாயகர்கள் சிறுகதை தொகுப்பு வாசிப்பனுபவம்...\nவிஷால் ராஜா - சிறுகதை தொகுப்பு - எனும்போது உனக்கு...\nகடைசி முகம் – சிறுகதை வாசிப்பனுபவம்\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nஅரசியல் அனுபவம் ஆளுமை இலக்கிய விழா இலக்கியம் உரை கவிதை கவிதை அனுபவம் சிறுகதை சிறுகதை அனுபவம்\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2020-03-31T20:38:50Z", "digest": "sha1:GEEJOYBP75BMQKLBAWU4AXZEC3POKQL6", "length": 37212, "nlines": 126, "source_domain": "ta.wikisource.org", "title": "விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்/மறவர் சீமை - விக்கிமூலம்", "raw_content": "விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்/மறவர் சீமை\n< விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்\nவிடுதலைப்போரில் சேதுபதி மன்னர் ஆசிரியர் எஸ். எம். கமால்\n418328விடுதலைப்போரில் சேதுபதி மன்னர் — மறவர் சீமைஎஸ். எம். கமால்\nபாண்டிய நாட்டின் கிழக்கிலும் தெற்கிலும் நெய்தலும் பாலையுமாக அமைந்திருந்த பகுதியில் இயல்பாகவே கடின வாழ்க்கையை மேற்கொண்டிருந்த மக்கள் மறவர்கள். அவர்கள் வாழ்ந்த மண்ணிலே பயிர்தரும் விளைச்சல் இல்லை. ஆனால் அவர்கள் வாழ்க்கையில் உயிர் வளர்க்கும் வீரம் இருந்தது. புகழ் இருந்தது. பெருமை தரும் போர் ஆற்றலும் நிறைந்து இருந்தது. மான உணர்வும் அஞ்சாமையும் விஞ்சிய இந்த மக்கள், பாண்டியர்களது மாசு துடைக்கும் தூசுப் படையாக இருந்தனர். பகைவரைப் பொருதி பொன்றாத வெற்றியையும் புகழையும் சேர்த்தனர்.\n'அமரர் தம் உலகொடு, இவ்வுலகு கைப்படும் எனினும் அது ஒழிபவர், உயிரை விற்று உறுபுகழ் கொள உழல் பவர்' ஆக இருந்தனர் என ஜெயங்கொண்டார் அவர்களைப் பாராட்டிப் பாடியுள்ளார்.[1] இதன் பொருட்டு போர் எனில் புகழும் புனைகழல் மறவர்' என புறப்பாட்டும்[2] 'பகை எனில் கூற்றம் வரினும் தொலையான்' என கலித்தொகையும்[3] அவர்களுக்குக் கட்டியம் கூறுகின்றன.\nஏழாவது நூற்றாண்டில் இருந்த அய்யனாரிதனார் என்ற தமிழ்ப் புலவர், மறவர்களது புகழ் வாழ்க்கையை மறப்பண்புகளின் இலக்கணமாக புறப்பொ���ுள் வெண்பாமாலை என யாத்துள்ளார். \nவில்வேர் உழவரான இநத வீர மறவர்கள, பானடியப் பேரரசில், மழவராயர், வில்லவராயர், நாடாள்வார், முத்தரையர். முனையதரையர், காங்கேயர் என்ற வீர விருதுகளுடன் சிறப்பான அரசியல் தலைவர்களாக விளங்கி வந்தனர்.[4] பின்னர் சோழ பாண்டியர்கள் ஆட்சியிலும், விஜயநகர நாய்க்கர்களின் ஆதிக்கத்தின் பொழுதும் அவர்களது அரசியல் பாதுகாவலராக இருந்து வந்தனர். வெள்ளாற்றிற்கும் வேம்பாற்றிற்கும் இடைப் பட்ட பகுதியில் வாழ்ந்த இந்த மக்கள் பன்னிரண்டாவது நூற்றாண்டில், தெற்கேயுள்ள நெல்லை மாவட்டத்துக்கு குடி பெயர்ந்ததாகத் தெரிகின்றது.[5] இவர்களில், தெற்குப் பகுதியில் இருந்தவர்கள் மதுரை நாயக்கர்களுக்கு அடங்கிய குறு நிலக்கிழார் (பாளையக்காரர்) களாக இருந்து வந்தனர். இவர்களில் சிவகிரி, சேத்துார், சிங்கம்பட்டி, சொக்கம்பட்டி, ஊத்து மலை, ஊர்க்காடு, கடம்பூர், காடல்குடி, குளத்துார், சுரண்டை , தலைவன் கோட்டை , நெல் கட்டும் செவ்வல், வடகரை பாளையக்காரர்கள் முக்கியமானவர்கள். ஆனால் கிழக்குப் பகுதியில் உள்ள மறக்குடி மக்கள் நாயக்கர்களுக்கும் கட்டுப்படாமல் அவர்களது மேல் ஆதிக்கத்தை மதித்தவர்களாக தன்னரசினராக இருந்தனர். அவர்களது தனிப்பெரும் தலைவர் தான் சேதுபதி மன்னர்.\nமறவர் மக்களுக்கிடையில் பொதுவாக எழு கிளைகள் உள்ளன.[6] அவைகளுள் செம்பி நாட்டு மறவர் கிளையைச் சேர்ந்தவர்கள் இராமநாதபுரம் அரசர்கள். இந்தக் கிளையினர், இந்து வைதீக நெறியை தீவிரமாகப் பின்பற்றியதால் பிறப்பு, இறப்பு, பூப்பு, திருமணம் போன்ற சமூகப் பழக்க வழக்கங்களில் ஏனைய ஆறு கிளைகளுக்கும் இவர்களுக்கும் இடையில் மிகுந்த வேறுபாடுகள் இருந்தன. இவர்களது விதவைகள் மறுமணம் செய்வது கிடையாது மாறாக, அவர்கள் மாய்ந்த கணவனுடன் தீக்குளிக்கும் கொடிய பழக்கத்தைக் கொண்டிருந்தனர்.[7] மறவர் மக்களிடம் அவர்களது ஒப்பற்ற ஒரே தலைவர் என்ற முறையில் சேதுபதி மன்னரிடம் அவர்களுக்கு மட்டற்ற மரியாதையும் அன்பும் இருந்தன.\nபுதுக்கோட்டை தொண்டைமானும், தஞ்சாவூர் சீமையில் பதினெட்டுப் பாளையக்காரர்களும், மன்னரது சமூகத்தில் கை கூப்பிய வண்ணம் பணிவுடன் நின்றனர்.\nபாஞ்சாலங்குறிச்சி கெட்டி பொம்மூவும், காடல்குடி நாயக்கரும், தொக்கலை தொட்டியனும் இதர ஜாதி பாளையக்காரர்களும் மன்னரைச் ��ந்திக்கும் பொழுது அவர் முன்னர் வீழ்ந்து சாஸ்டாங்கம் செய்யும் வழக்கம் இருந்தது.\nஆனால் எட்டையாபுரம், ஊத்து மலை, சுரண்டை, சிவகிரி, சேத்துார், தலைவன் கோட்டை பாளையக்காரர்கள், இத்தகைய பாவனைகள் எதுவுமின்றி சேதுபதி முன்னர் பணிவுடன் நின்று வந்தனர்.\nஇந்த சேதுபதி மன்னர்களது ஆட்சித் துவக்கம், அவர்களது முன்னோர் மரபு பற்றிய முறையான வரலாற்றுச் செய்திகள் இதுவரை கிடைக்கவில்லை. புராணங்களும், பிற்கால இலக்கியங்களும் இந்த மன்னர்களை இராமாயண இதிகாசத்துடன் தொடர்புபடுத்திப் பேசுகின்றன. இராமபிரான் சீதையை மீட்டுத் திரும்பும் பொழுது, இராமேசுவரத்தில் இராமலிங்க பிரதிஷ்டை செய்து அந்த லிங்கத்தையும் சேது அணையையும் காத்து வருவதற்கு நியமிக்கப்பட்ட மறவர் தலைவரது வழித் தோன்றல் இவர்கள் என பழங்கதை ஒன்று தெரிவிக்கின்றது.\nஇன்னொரு ஆவணத்தின்படி தங்களது அரசர்களாக இருந்த பாண்டியர்கள் வலுவிழந்த பிறகு அவர்களை வென்று, மதுரையையும் தஞ்சையையும் கொண்ட பரந்த பகுதியை மறவர்கள் ஆட்சி செய்தனர் என்றும், விஜய நகர நாயக்கர்கள் தமிழகத்தைக் கைப்பற்றும் வரை மறவரது இந்த தன்னரசு நீடித்தது என்றும் தெரிகின்றது.[8] இதனைப் போன்று இன்னும் சில வரலாற்றுக் குறிப்புகளும் சேதுபதி மன்னர்களது தொன்மைச் செய்திகளும் இராமநாதபுரம் மானுவலில் வரையப்பட்டுள்ளன.[9]\nமற்றும், சேதுபதி அரச வழியினர், பதினோராம் நூற்றாண்டில் பாண்டி மண்டலத்தைக் கைக்கொண்டு, ஈழத்தையும் வெற்றிக்கொண்ட ராஜராஜ சோழதேவன் இராமேசுவரம் கடற் பாதையைக் கண்காணிப்பதற்கு நியமித்த மறவர் தலைவரது வழியினர் என்றும், பாண்டிய நாட்டை கி.பி. 1170-ல் கைப்பற்றி இராமேசுவரம் கோவிலின் ஒரு பகுதியை நிர்மாணித்த இலங்கை தண்டநாயகனால் நியமனம் செய்யப்பட்ட பிரதிநிதியின் பரம்பரை என்றும் ஆசிரியர் தர்ஸ்டன் குறித்துள்ளார்.[10] சேது சமஸ்தான மகாவித்வானாக விளங்கிய திரு. ரா. ராகவையங்கார், குலோத்துங்க சோழனது காலத்தில் தஞ்சையிலிருந்து பாண்டி நாடு புகுந்த சோழரது தானைத் தலைவர்களாக இருந்து, நாளடைவில் தன்னாட்சி பெற்றவர்கள் சேது மன்னர்கள் என பல ஆதாரங்களை அளித்துள்ளார்.[11]\nபதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த முத்துராசக் கவிராயர் புனைந்துள்ள கைலாய மாலையில், யாழ்ப்பாண நல்லூர் கோயிலை அமைத்த ஆரியச் சக்கரவர்த்தி, இர���மநாதபுரம் சேதுபதி மன்னரது உதவியுடன் இராமேசுவரத்திலிருந்த அந்தணர்களை அங்கு வரவழைத்து அந்தக் கோயிலின் குருக்களாக நியமித்தார் என்ற செய்தியைச் சொல்கின்றது.[12]\nஇங்ங்னம் சேதுபதி மன்னர்கள் பற்றிய செய்திகள் பல தரப்பட்டதாயினும், இந்தச் செய்திகள் சுட்டுகின்ற முக்கியமான குறிப்பு ஒன்று உள்ளது. அதனை ஆசிரியர் நெல்சன், 'பல நூற்றாண்டு காலமாக மக்கள், கூட்டம் கூட்டமாக இராமேசுவரத்துக்கு தலயாத்திரை வந்து செல்வதால், இந்தப் பகுதி (மறவர் சீமை)யில் வலிமை பொருந்திய ஒரு தன்னரசு செயல்பட்டிருந்தாலொழிய இத்தகைய அமைதியான தலயாத்திரை சாத்தியமாக இருந்து வரமுடியாது. ஆதலால் முதலாவது சடைக்கன் சேதுபதி (1604-22)க்கும் முன்னர், இந்தப் பகுதியில் சேதுபதி மன்னர்கள் ஆட்சி, செழித்து வந்திருக்க வேண்டும்' என்ற உறுதியான கருத்தைத் தெரிவித்துள்ளார்.[13]\nஇந்த மன்னர்களது தொன்மை எத்தகையதாக இருப்பினும் அவர்கள் பாண்டிய மண்டலத்து நிலக் கூறுகளான கீட்செம்பி நாடு, வடதலைச் செம்பிநாடு, செவ்விருக்கை நாடு கைக்கி நாடு, பொலியூர் நாடு, களவழி நாடு, கானப்பேர்நாடு, தென்னாலை நாடு, இடையள நாடு ஆகிய பகுதிகளைக் கொண்ட பெரும் நிலப்பரப்பின் அதிபதியாக இருந்து வந்தனர் என்று தெரியவருகின்றது.\nஇந்த மன்னர்களது நாடு, புனிதமிக்க சேது அணையை அடுத்து இருந்ததால், இலக்கியங்கள் இதனை சேது நாடு என சிறப்பித்து வழங்கின. இந்த நாட்டின் கிழக்கு எல்லை வங்கக்கடலாகவும், மேற்கு எல்லை மதுரைச் சீமையின் கிழக்கு எல்லையாகவும், வடக்கு எல்லை பாம்பாற்றுக் கரையாகவும், தெற்கு எல்லை வேம்பாறு வைப்பாறாகவும் அமைந்திருந்தன. ரகுநாத திருமலை சேதுபதி காலத்திலும், கிழவன் சேதுபதி காலத்திலும் வடக்கு எல்லைகள் பரந்து விரிந்தன. இன்றைய புதுக்கோட்டை மாவட்டத்தின் பெரும் பகுதி அப்பொழுதைய இராமநாதபுரம் அரசிற்கு உட்பட்டிருந்ததை அங்குள்ள கல்வெட்டுக்களும்[14] பட்டயங்களும் உறுதிப்படுத்துகின்றன. ஆனால், இந்த மன்னர்களது காலத்திலும், அவர்களுக்குப் பின் வந்த அரசர்களது ஆட்சியின் போதும் ஏற்பட்ட தஞ்சை மராத்தியரது படை எடுப்புகள் நாட்டுப் பிரிவினை ஆகிய காரணங்களினால் மீண்டும் இந்த நாட்டின் எல்லைகளில் மாற்றமும் மொத்தப் பரப்பில் சுருக்கமும் ஏற்பட்டன. மறவர்களது இந்த தன்னரசு பரப்பு ஆங்கிலேயரது ���வணங்களில் மறவர் சீமை அல்லது பெரிய மறவர் (Great Marawa) என குறிப்பிடப்பட்டுள்ளது.\nசேதுபதிகளும் தங்களை ஆளப்பிறந்த அரசர்கள் என எண்ணிக் கொள்ளாமல் இராமபிரானது அடிமைகளாகவே தங்களைக் கருதி ஆட்சி செலுத்தி வந்தனர். இராமேசுவரத்தில் உள்ள இராமநாத சுவாமிக்கு தொண்டு செய்து வாழ்வதை, தங்களது வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டு தங்களது ஆட்சியை இராமநாத சகாயம்' என வழங்கி வந்தனர். தங்கள் ஆட்சியின் பொழுது இராமநாதசுவாமிக்கு அன்றாட பூஜை, மற்றும் ஆண்டுத் திருவிழாவுக்கென ஏராளமான கிராமங்களை சர்வமான்யமாக அளித்ததுடன், பொன்னையும், பொருளையும் அன்பளிப்பாக வாரி வாரி வழங்கினர். இவைகளினால் திருப்தி அடையாத இந்த மன்னர்கள் கோவிலில் நடக்கும் அர்த்த சாம பூஜையில் கலந்துகொண்டு, முடிவில் அவர்களே தீவட்டி ஏந்தி சுவாமியை வழிநடத்தி பள்ளியறையில் சேர்ப்பிக்கும் பணியையும் அண்மைக்காலம் வரை மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதொன்றாகும். இந்த மன்னர்கள் ஆண்டு முழுவதும் சேதுயாத்திரையாக இராமேசுவரம் வருகின்ற ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு சேது பாதை நெடுகிலும் ஆங்காங்கு உணவும், உறையுளும் அளிப்பதற்கு பல அன்னச் சத்திரங்களை அமைத்து பராமரித்து வந்தனர். இந்த சத்திரங்களின் இடிபாடுகளை, இன்னும் சேது பாதையில், தொடர்ச்சியாக பல இடங்களில் காணலாம்\nகிடைத்துள்ள வரலாற்றுச் செய்திகளின்படி, கி.பி. 1434ல் உடையான் சேதுபதி என்பவர் ராமேசுவரம் மேலக் கோபுரம், திருமதில் திருப்பணியை மேற்கொண்டதாலும்[15] கி.பி. 1559-ல் ராமேசுவரம் சாலையில் உள்ள வேதானை கிராமத்தில் கோட்டையையும், அகழியையும் அமைத்து இராமேசுவரம் செல்லும் பயணிகளுக்கு பல இடர்ப்பாடுகளை ஏற்படுத்திய போர்த்துக்கீஸிய பரங்கியரை விரட்டியடிக்க சேதுபதி ஒருவர் மதுரையில் ஆளுநரான விசுவநாதநாயக்கரிடம் இராணுவ உதவி பெற்றதாலும்[16] கீழைக் கடற்கரைப் பகுதியில் சேதுபதிகள், பதினைந்து பதினாறாம் நூற்றாண்டுகளில் நிலைத்திருந்த விவரம் அறிய முடிகிறது. ஆனால் கி.பி. 1605 முதல் இராமநாதபுரம் மன்னர்களைப் பற்றிய தெளிவான செய்திகள் உள்ளன.\nபதினாறாம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் மன்னார் வளைகுடாவில் போர்த்துக்கீஸியரின் நடமாட்டமும் ஆதிக்கமும் அதிகரித்து வந்தன. அப்பொழுது அவர்களைச் சமாளிக்க மதுரை நாயக்க மன்னரிடம் கடற்படை எதுவும் இல்லை. அத்துடன் அவர்களை கடற்கரைப் பகுதியில் பொருதி அழிப்பதற்குத் தகுந்த தரைப்படையும் அவர்களிடம் இல்லை. இந்த அவல நிலையைச் சமாளித்து தமக்கு உதவுவதற்காக கி.பி. 1605-ல் மதுரை மன்னரான முத்துகிருஷ்ணப்ப நாயக்கர் இராமநாதபுரம் கடற்கரைப் பகுதியில் புகலூரில் இருந்த முதலாவது சடைக்கன் சேதுபதியை அந்தப் பகுதியின் மன்னராக அங்கீகரித்து, அரசு மரியாதைகளை அளித்தார்.[17] அது முதல் சேது மன்னர்கள் மதுரை நாயக்கர்களது மேலாதிக்கத்தை மதித்து ஏற்றுக்கொண்டவர்களாக இருந்து வந்தனர். இதனால் அவர் களுக்கு தளவாய்[18] என்ற சிறப்புப் பெயரும் இருந்துவந்தது. திருமலை மன்னரது ஆட்சித் துவக்கத்தின்பொழுது தோன்றிய பிணக்குகளின் காரணமாக, நாயக்கரது பெரும் படை சேதுபதி சீமையில் கி.பி. 1639-ல் நுழைந்தது. பல போர்களுக்குப் பிறகு இராமேசுவரம் போர்க்களத்தில் தோல்வியுற்ற இரண்டாவது சடைக்கன் சேதுபதி சிறை பிடிக்கப்பட்டார். தொடர்ந்த குழப்பங்களைச் சமாளிக்க முடியாத திருமலை மன்னர் சேதுபதியை விடுதலை செய்து, சேது நாட்டை அவர் மீண்டும் ஆளுமாறு செய்தார்.[19]\nஅவருக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த திருமலை ரகுநாத சேதுபதி, திருமலை மன்னருக்கு பக்கபலமாக இருந்து, அவரது 72 பாளையக்காரர்களுக்கும் தலைமை ஏற்கும் தகுதியுடையவராக இருந்தார். நெல்லைப் பகுதியில் எட்டையபுரம் பாளையக்காரரும், இன்னும் சிலரும் திருமலை மன்னருக்கு எதிராக சினந்து எழுந்த போது, இராமநாதபுரம் மன்னர் மறவர் படையுடன் சென்று எட்டையபுரம் பாளையக்காரரைக் கொன்று ஒழித்து, கிளர்ச்சியை அடக்கி திரும்பினார். மனம் மகிழ்ந்த திருமலை மன்னரும் மறவர் தலைவருக்கு பல சிறப்புக்களைச் செய்து பாராட்டினார்.[20] அந்த வீர நிகழ்ச்சியை நினைவுறுத்தும் வண்ணம் சேதுபதியும் அன்று முதல் தனது இடது காலில் எட்டப்பனது தலை உருவம் கொண்ட வீரக் கழலை அணிந்து வரலானார். அதனை,\n“கானில் வன்கல்லை பெண்ணாக்கிய காலில்,\nஎட்டன் தலையார் விஜயரகுநாத சேது தளசிங்கமே”\nஎன பாவலரும் பாராட்டிப் பாடினர்.[21]\nகி.பி. 1659-ல் திருமலை நாயக்கர் நோயுற்று நலிந்த நிலையில் இருந்த பொழுது, மைசூர் படைகள் மதுரையை நோக்கி படையெடுத்து வந்தன. இந்த இக்கட்டான நிலையை அறிந்த திருமலை சேதுபதி இருபதினாயிரம் மறவர்களைத் திரட்டி மதுரை சென்றார் மைசூர் ப���ைகளைப் பொருதி அழித்ததுடன் எஞ்சியவர்களைக் கொங்கு நாட்டின் எல்லைவரை துரத்தியடித்து விட்டு வந்தார். மதுரை மண்ணுக்கும் நாயக்க ஆட்சிக்கு நைரவிருந்த, மாபெரும் பழியையும், இழப்பையும் நீக்கிய சேதுபதி மன்னரை பல வழிகளிலும் பாராட்டி சிறப்புக்களை வழங்கினார் திருமலை நாயக்கர் அவைகளில் நாயக்க\nஅரசுக்கு சேதுபதி மன்னர் ஆண்டுதோறும் அளிக்கும் திறைப் பணத்தை செலுத்த தேவையில்லை என்பதும் ஒன்று[22] அவரைத் தொடர்ந்து இராமநாதபுரம் அரசு கட்டிலுக்கு வந்த பன்னிரண்டு சேதுபதிகளும், ஒரு நூற்றாண்டுக்கு மேலாக தன்னாசாக இருந்து வந்ததை வரலாறு விளம்புகிறது.\nஅவர்களின் பட்டியலில், இறுதியாக இடம் பெறுபவர் முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி என்பவர். அதுவரை எந்த சேதுபதி மன்னரும் சந்தித்திராத பிரச்சினைகளையும், அனுபவித்தறியாத அல்லல்களையும் இந்த மன்னர் அணுக வேண்டியிருந்தது. அந்த ஆபத்தான கொடிய சோதனையில், தமது பரம்பரையின் ஆளும் உரிமையை மட்டும் அல்லாமல் தமது இனிய உயிரையே அர்ப்பணித்தார்.\nதன்மான உணர்வினுக்கும் தன்னரசுப் போக்கிற்கும் அத்தகைய உயர்ந்த விலையை-தியாகத்தை-அளித்த அந்த மன்னரது வாழ்க்கையை வரலாற்றுப் பார்வையில் ஆய்வு செய்வது இந்த முயற்சி.\n↑ ஜெயங்கொண்டார், கலிங்கத்துப் பரணி, பாடல் எண்.354\n↑ கோவூர் கிழார், புறநானூறு, பாடல் எண் 31\n↑ ரா. ராகவ ஐயங்கார், மகாவித்வான், சேது நாடும் தமிழும் (1932).\n↑ தளவாய் தளபதி பதவியை ஒத்த அரசுப் பணி, தெலுங்கு மொழிச் சொல்.\n↑ மிதிலைப்பட்டி அழபிய சிற்றம்பலக் கவிராயர், தளசிங்க மாலை; செந்தமிழ் தொகுதி 6, பக். 44-50.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஏப்ரல் 2019, 09:35 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-03-31T19:28:08Z", "digest": "sha1:W6WRLMHLICNPYBUOZUAOQXTOPHRZ6VOA", "length": 5863, "nlines": 65, "source_domain": "ta.wikisource.org", "title": "\"அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/லட்சங்களுக்கு மத்தியில் சலசலப்பு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/லட்சங்களுக்கு மத்தியில் சலசலப்பு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/லட்சங்களுக்கு மத்தியில் சலசலப்பு\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/லட்சங்களுக்கு மத்தியில் சலசலப்பு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/வகுப்பு வேற்றுமை எங்கே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/தோற்றமும் தகுதியும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/571", "date_download": "2020-03-31T18:37:19Z", "digest": "sha1:P2XTF2WHZZ44MM3IB2ONI6LAUYKR24LG", "length": 7432, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/571 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n542 பதினெண் புராணங்கள் ஒத்துக்கொள்ளவே பார்வதியின் தந்தையாகிய இமவான் மிக்க ஆடம்பரத்துடன் பார்வதியைச் சிவனுக்கு மண முடித்தான். ஸ்கந்தனின் தோற்றமும், லீலைகளும் பார்வதியை மணந்து கொண்ட சிவன் கந்தமாதன மலைக்குச் சென்று அங்குள்ள கோயிலில் தங்கிவிட்டார். கோயில் கதவு சாத்தப்பட்டு இருந்தது. ஒராயிரம் ��ண்டுகள் உருண்டுவிட்டன. கதவு திறக்கவும் இல்லை. சிவன் வெளியில் வரவும் இல்லை. சிவன் கந்தமாதனக் கோயிலுக்குள் தங்கி விட்டார். நீண்ட நாட்களாக வெளிவரவில்லை என்ற செய்தி பரவியவுடன் தைத்தியர்களின் அட்டகாசம் அதிகமாயிற்று. பெருங்கலக்கமுற்ற தேவர்கள் ஒன்றுகூடி ஆராய்ந்தார்கள். பிரம்மனும், விஷ்ணுவும் அக்கூட்டத்தில் இருந்தனர். எப்படியாவது சிவனுடைய தனிமையைக் கலைத்து வெளியே வரச்செய்ய என்ன செய்யலாம் என்று யோசித்தனர். இறுதியாக அக்னிதேவனை அழைத்து, நீ எப்படியாவது கோயிலுக்குள் சென்று சிவனுடைய தனிமையைக் கலைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். ஆனால் சிவனுடைய கோயில் நந்தி தேவரால் வலுவாகக் காவல் செய்யப்பட்டது. அவரைத் தாண்டிச் செல்ல முடியாது என்று அறிந்த அக்னி, அணு உரு எடுத்துக் கொண்டு மெள்ள மெள்ள நகர்ந்து கோயிலுக்குள் சென்று விட்டார். அங்கு பார்வதியைச் சந்தித்த அவர் தனக்குப் பிச்சையிடுமாறு வேண்டினார். தங்கள் தனிமை கலைக்கப்பட்டதால் பார்வதியும் கோபம் அடைந்தார். ஆனால் பிச்சை என்று கேட்பவனுக்கு ஏதாவது கொடுக்க வேண்டுமென்று சிவனுடைய சக்தியில் ஒரு சிறு பாகத்தை அவனுக்குப் பிச்சையாக அளித்துவிட்டு, இந்தப் பிச்சையை அக்னி மூலம் ஏற்கின்ற உண்மை பேசுகின்ற தேவர்கள்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 12:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.datemypet.com/ta/5-inexpensive-winter-date-ideas", "date_download": "2020-03-31T19:29:50Z", "digest": "sha1:QBABHSS7VKSDIPVUCFHCT3BHI4WUMFDZ", "length": 13692, "nlines": 55, "source_domain": "www.datemypet.com", "title": "தேதி ஜூலை » 5 மலிவான குளிர்கால தேதி ஆலோசனைகள்", "raw_content": "\nகாதல் & செக்ஸ் வயது நெருக்கமான உறவுகளை, அறிவுரை.\nஊடுருவல்முகப்புஅறிவுரைலவ் & செக்ஸ்முதல் தேதிஆன்லைன் குறிப்புகள்வாடகைக்கு புதிய\nமூலம் தேதி ஜூலை பணியாளர்கள்\n5 மலிவான குளிர்கால தேதி ஆலோசனைகள்\nகடைசியாகப் புதுப்பித்தது: கடல். 26 2020 | 2 நிமிடம் படிக்க\nவிடுமுறை மகிழ்ச்சியை சீசன், பிரியமானவர்களை குளிர் வேடிக்கை நேரம் செலவழித்து. என்னை போன்ற ஒரு மாணவர் என்றால், யார் கூட கழிவறை பேப்பர் வாங்கும் கொடுக்க போராடி வருகிறது, பி���கு நீங்கள் இருவரும் சுவாரஸ்யமாக இருக்கும் மற்றும் உங்கள் பணப்பை உடைக்க முடியாது என்று குளிர்காலத்தில் தேதிகள் தேடி. நீங்கள் அதிர்ஷ்டம் இருக்கும். இந்த ஐந்து தேதி கருத்துக்கள் மலிவான மற்றும் இந்த விடுமுறை உங்கள் உறவு சூடு.\n1. ஒன்றாக ஒரு கிங்கர்பிரெட் வீட்ட\nஉங்கள் இனிப்பு பல் ஈடுபடுத்தி, மற்றும் தீப்பொறி ஒரு கிங்கர்பிரெட் வீட்டின் கட்டுமான பறக்க விட. பொறியியல் திறமைகளை உங்கள் பற்றாக்குறை பற்றி கவலை இனி என்ன ஆச்சி, உங்களுக்கு தேவையான அனைத்து பொருட்கள் உள்ளடக்கம் இந்த பெரிய கிங்கர்பிரெட் கருவிகள் உள்ளன, மற்றும் ஒரு சுலபமாக படிக்க ஆணை தாள் (அவர்கள் மிகவும் கூட படங்களை சேர்க்க). குறைவாக செலவு $20, கருவிகள் மிகவும் பல்பொருள் அங்காடிகள் கிடைக்கும், கைவினை, மேலும் ஆன்லைன். சில விடுமுறை தாளத்துக்கு போட்டு கட்டி கிடைக்கும் இனி என்ன ஆச்சி, உங்களுக்கு தேவையான அனைத்து பொருட்கள் உள்ளடக்கம் இந்த பெரிய கிங்கர்பிரெட் கருவிகள் உள்ளன, மற்றும் ஒரு சுலபமாக படிக்க ஆணை தாள் (அவர்கள் மிகவும் கூட படங்களை சேர்க்க). குறைவாக செலவு $20, கருவிகள் மிகவும் பல்பொருள் அங்காடிகள் கிடைக்கும், கைவினை, மேலும் ஆன்லைன். சில விடுமுறை தாளத்துக்கு போட்டு கட்டி கிடைக்கும் இந்த சமையல் உருவாக்கம் கூடியிருந்தனர் இரண்டாவது அற்புதமான பகுதியாக அது அடித்து நொறுக்குவதும் ஒன்றாக அது மிதித்துத். நிச்சயமாக பெரிய உணவு ஒரு வாக்குறுதி மற்றும் ஒரு பெரிய நேரம்.\n2. ஹாட் சாக்லேட், cuddles மற்றும் விடுமுறை படம்\nஎதையும் ஒரு சூடான பானம் மற்றும் காதல் உமிழும் உணர்வு போன்ற குளிர் துடிக்கிறது. சரி, ஒருவேளை தீவிர கூட. என்ன நான் சொல்வது உங்கள் ஒருவருடன் cuddling மற்றும் சூடான சாக்லேட் ஒரு கோப்பை அனுபவித்து மிளகாய் குளிர் காலநிலை இருந்து நாட்டுக்கு சூடு என்று ஆகிறது. ஒரு உன்னதமான விடுமுறை திரைப்படம் போன்ற இல் சேர் பதினோரு, அது ஒரு அற்புதம் வாழ்க்கை, தனியாக, எப்படி க்ரிஞ்ச் கிறிஸ்துமஸ் ஸ்டோல் அல்லது ஒரு கிறிஸ்துமஸ் கதை அது இறுதி தேதி இரவு தான். இதற்கான செலவு மிகவும் சிறிய, உங்கள் நேசித்தேன் ஒரு தரமான நேரம் மற்றும் நெருக்கம் உள்ள பணக்கார வருகிறது போது நீங்கள் பணத்தை சேமிக்க முடியும்.\n3. அனைத்து அழகான விளக்குகள் பார்க்க ஒரு இரவுநேர நடைப்���யணத்திற்கு செல்ல\nபண்டிகை அலங்காரங்கள் குளிர்காலத்தில் மிகவும் அழகாக செய்கிறது என்ன ஒரு பகுதியாக. நீங்கள் எங்கு இல்லை, வீட்டின் பின் வீட்டில் இருக்க வாய்ப்பு உள்ளன, தெரு பின்னர் விளக்குகள் வரிசையாக, ஆபரணங்கள், சந்தோசமான மாலைகள் மற்றும் அனைத்து விஷயங்கள். மாலை வரை காத்திருந்து பின்னர் ஒரு நடை நகர க்கு அல்லது உங்கள் அருகில் சென்று அழகான விடுமுறை விளக்குகள் மற்றும் அலங்காரங்கள் பார்த்து அனுபவிக்க (நீங்கள் காணலாம் எப்படி அந்த பெரிய ஊதப்பட்ட ஏற்பாடுகளை பார்க்க). நீங்கள் வீட்டில் சிறந்த விடுமுறை அமைப்பு கொண்ட வாக்குப் பதிவின் மூலம் ஒரு விளையாட்டு அதை செய்ய முடியும். எதுவும் செலவு, இந்த எளிய தேதி எளிதாக உங்கள் உறவு ஒளிர முடியும்.\nபெரிய வெளியில் உள்ள சில சாகசங்களை ஒரு அவுட் நேசித்தேன் பனி போர்வை சாதகமாக பயன்படுத்தி உங்கள் கொண்டு வரை தொகுப்புக்கு. குறுக்கு நாட்டில் பனிச்சறுக்கு போய், உங்கள் உள்ளூர் பூங்கா அல்லது சுவடுகளாக நடைபயணம் அல்லது பனி Shoeing. Tobogganing ஒரு நாள் உங்கள் குழந்தை பருவத்தில் மலைகள் கீழே பறக்கும் மற்றும் இரத்தத்துடன் அனுபவிக்க. ஒன்றாக ஒரு பனிமனிதன் உருவாக்க அல்லது ஒரு கோட்டை அல்லது ஒரு வெளிப்புற பனி வளையத்தில் சறுக்கு செல்ல. இதற்கான செலவு மிகவும் சிறிய, இயற்கையின் உறவுகள் விருத்தியடைய சிறந்த விளையாட்டு மைதானங்கள் ஒன்றாக நிரூபிக்க முடியும்.\nஇணைய எண்ணற்ற இலவச DIY விடுமுறை கைவினை கருத்துக்கள் மற்றும் ஆவணங்களை வைத்திருக்கிறது. ஒரு ஜோடி சுவாரசியமான தேர்வு மற்றும் ஒரு கைவினை கடையில் மீது தலைமை அல்லது நீங்கள் வீட்டை சுற்றி பொய் பொருட்கள் பயன்படுத்த மற்றும் வஞ்சகமுள்ள கிடைக்கும் நீங்கள் பொது பள்ளி மீண்டும் கலை மற்றும் கைவினை ஒரு ரசிகர் என்றால், அதை புதிய ஏதாவது முயற்சி செய்ய எப்போதும் நல்லது என்பதை நினைவில், உங்கள் ஆறுதல் மண்டலம் வெளியே காலடி. நீங்கள் குற்றத்தை உங்கள் பங்குதாரர் வேண்டும் தவிர உங்களுக்கு உதவ.\nஇந்த ஐந்து தேதி கருத்துக்கள் மலிவான, தனித்துவமான இந்த பருவத்தில் நீங்கள் உங்கள் நேசித்தேன் ஒரு ஒரு நல்ல நேரம் உத்தரவாதம். விடுமுறை அனுபவிக்க மற்றும் உங்கள் உறவு அனுபவிக்க.\nட்விட்டர் அன்று பகிர்ந்து கிளிக் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nFacebook இல் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nரெட்டிட்டில் பகிர்ந்து கிளிக் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nநீங்கள் Dateable, இங்கே கிளிக்\nஆறு விதிகள் நீங்கள் உங்கள் பங்குதாரர் பெட் நிர்வகிக்க உதவும்\nசிறிதளவு அறியப்பட்ட உங்கள் வாழ்க்கை காதல் பெற வழிகள்\n6 சிறந்த திருமணம் சரியான நேரத்தில் குறிப்புகள்\n5 விஷயங்கள் பிரபலங்கள் உறவுகள் பற்றி கற்று கொள்ள முடியும்\nசெல்ல காதலர்கள் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட முன்னணி ஆன்லைன் டேட்டிங் வலைத்தளம். நீங்கள் ஒரு வாழ்க்கை துணையை தேடும் என்பதை, உங்கள் செல்ல அல்லது யாராவது ஒரு நண்பருடன் வெளியே தடை, உங்களை போன்ற செல்ல காதலர்கள் - இங்கே நீங்கள் தேடும் சரியாக கண்டுபிடிக்க முடியும் இருக்க வேண்டும்.\n+ காதல் & செக்ஸ்\n+ ஆன்லைன் டேட்டிங் டிப்ஸ்\n© பதிப்புரிமை 2020 தேதி ஜூலை. மேட் மூலம் 8celerate ஸ்டுடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/127069", "date_download": "2020-03-31T20:23:14Z", "digest": "sha1:NAH5F6KMLRJKVGWILJBLQHBKU3HFB5ZP", "length": 10896, "nlines": 97, "source_domain": "www.jeyamohan.in", "title": "நுழைவு", "raw_content": "\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nமேலே கண்ட புகைப்படம் எனக்கு மிகவும் பிடித்தமானது. எந்த சம்பிரதாய நிகழ்வாக இருந்தாலும் அதிலொரு செயற்கைத்தன்மையும் ஒரு சின்னத் தடுமாற்றமும் வந்துவிடும். கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் அருகே நிற்க நீங்கள் ஊழியரகத்தின் விழாவை திறந்து வைக்கும் படத்தில் அந்தச் சின்னப்பையன் சுவாதீனமாக உள்ளே மண்டையை நுழைக்கும் படம் அந்தச்சூழலையே அழகாக இயல்பாக ஆக்கிவிட்டது. அழகான படம். அந்த நிகழ்ச்சியின் இயல்பான உற்சாகம் அதில் இருக்கிறது. கிருஷ்ணம்மாள் ஒரு பெரிய வரலாற்று அடையாளம். ஆனால் இந்தப்படம் அவரை ஒரு அம்மாவாக காட்டிவிட்டது. நீங்கள் வெண்முரசில் எழுதுவதுபோல பேரன்னை,\nநல்ல படம், நானும் முன்னரே பார்த்தேன். இளைய தலைமுறை காந்தியத்திற்குள் [தலைகுப்புற] நுழையும் காட்சி.\nபொதுவாகவே ஊழியரக நிகழ்ச்சி உற்சாகமான கொண்டாட்டமாக இருந்தது. ஒன்று, பெரும்பாலானவர்கள் குடும்பத்துடன் வந்திருந்தமையால் ஏராளமான குழந்தைகள். இரண்டு, பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் என்பதனால் ஒரே கூச்சல் சிரிப்பு. நன்பர் ஒருவர் சொன்னார், ஒரு காந்திய நிகழ்��ில் பெரும்பாலானவர்கள் ஜீன்ஸ் போட்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது என்று. காந்தியத்தை ஒரு பழைய அரசியலாகவோ, ஆசாரமாகவோ, ஒரு நவீன மதமாகவோ அன்றி ஒரு தரிசனமாகக் கண்டு வளர்த்தெடுப்பவர்களின் கூட்டம். அதை ஒரு வாழ்க்கைமுறையாக கொண்டு தங்களை அதில் செலுத்திக்கொள்பவர்களின் திரள்\nவிழா 2- அருட்செல்வ பேரரசன் பதிவு\nதினமலர் - 13:அரசியலின் இளிப்பு\nஆன்மீகம், போலி ஆன்மீகம் 4\nயாதேவி , விலங்கு -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–18\nவானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]\nயா தேவி, ஆனையில்லா, பூனை -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான ��ிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/paper-bag-1161376/50148124.html", "date_download": "2020-03-31T20:20:58Z", "digest": "sha1:4SUPZZXNUC2P3HQX7ZC5AWEC5GVBMIRN", "length": 19328, "nlines": 280, "source_domain": "www.liyangprinting.com", "title": "ஆடம்பர மற்றும் உயர்தர அச்சிடப்பட்ட காகித பைகள் China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவிளக்கம்:உயர் தரமான அச்சிடப்பட்ட காகித பைகள்,உயர் தர காகித பைகள்,உயர் தரமான அச்சிடப்பட்ட பைகள்\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\n Homeதயாரிப்புகள்காகிதப்பைகாகித பை அச்சிடப்பட்டதுஆடம்பர மற்றும் உயர்தர அச்சிடப்பட்ட காகித பைகள்\nஆடம்பர மற்றும் உயர்தர அச்சிடப்பட்ட காகித பைகள்\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதோற்றம் இடம்: குவாங்டாங், சீனா\nஆடம்பர மற்றும் உயர்தர அச்சிடப்பட்ட காகித பைகள்\nஉயர்தர அச்சிடப்பட்ட காகித பைகள் , பரிசு பேக்கேஜிங்கிற்கான காகித பை, உங்கள் சொந்த வடிவமைப்பில் பேக்கேஜிங் தயாரிப்புகள்.\nலோகோ அச்சிடப்பட்ட உயர்தர காகித பைகள் , உயர்தர கிராஃப்ட் பேப்பர், மக்களின் கண்களைப் பிடிக்கும்.\nஉயர்தர அச்சிடப்பட்ட பைகள் , கைப்பிடியுடன் காகித பை, எடுத்துச் செல்ல எளிதானது.\nலியாங் பேப்பர் தயாரிப்புகள் நிறுவனம், லிமிடெட். w 1999 இல் சீனாவின் டோங்குவானில் நிறுவப்பட்டது . 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள தொகுப்பின் வரிசையில் முன்னணி உற்பத்தியாளராக, நாங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்வது மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்களின் நிலைமை மற்றும் தேவையின் அடிப்படையில் ஒருங்கிணைந்த தீர்வை வழங்குகிறோம். பரிசு பெட்டி, காகித பேக்கேஜிங் பெட்டி, காகித பை, ஸ்டிக்கர், கோப்புறை, புத்தகம், நோட்புக், உறை, காகித அட்டை ect.pakcaging மற்றும் அச்சிடும் தயாரிப்பு போன்ற பல்வேறு காகித பேக்கேஜிங் மற்றும் அச்சிடும் தயாரிப்புகளில் நாங்கள் நிபுணத்துவம் பெற்றிருக்கிறோம்.\nஉங்களுக்கு ஏதேனும் தேவைகள் இருந்தால் அல்லது எங்கள் தயாரிப்புகளைப் பற்றிய கூடுதல் விவரங்களை அறிய விரும்பினால், தயவு���ெய்து ஜெஸ்ஸைத் தொடர்பு கொள்ளவும்.\nஉங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற எங்களால் முடிந்தவரை முயற்சிப்போம்.\n5. பிற தயாரிப்பு விவரங்கள்\nதயாரிப்பு வகைகள் : காகிதப்பை > காகித பை அச்சிடப்பட்டது\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nபாலியஸ்டர் கயிறுடன் வெள்ளை ஒப்பனை காகித பை இப்போது தொடர்பு கொள்ளவும்\nகைப்பிடியுடன் வெள்ளை காகித மலர் பரிசு பை இப்போது தொடர்பு கொள்ளவும்\nவிளம்பர தனிப்பயன் லோகோ அச்சிடப்பட்ட மலிவான காகித பை இப்போது தொடர்பு கொள்ளவும்\nதனிப்பயன் வடிவமைப்பு அச்சிடப்பட்ட ஷாப்பிங் பேப்பர் பை இப்போது தொடர்பு கொள்ளவும்\nஷாப்பிங் தரமான வண்ணமயமான அச்சிடும் காகித பை இப்போது தொடர்பு கொள்ளவும்\nபேக்கேஜிங் செய்வதற்கான லோகோ அச்சிடலுடன் விருப்ப காகித பை இப்போது தொடர்பு கொள்ளவும்\nஆடம்பர மற்றும் உயர்தர அச்சிடப்பட்ட காகித பைகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nபளபளப்பான இளஞ்சிவப்பு அச்சிடப்பட்ட காகித பரிசு பேக்கேஜிங் பை இப்போது தொடர்பு கொள்ளவும்\nரிப்பனுடன் காகித பெட்டி பரிசு பெட்டியை மடிப்பு\nசாளர ஆண்கள் பேக்கேஜிங் டை பெட்டி\nரிப்பன் கைப்பிடியுடன் பிங்க் டிராயர் பெட்டி\nஇமைகளுடன் காந்த மூடல் காகித மேச் பெட்டிகள்\nஅட்டை பளபளப்பான சட்டை காகித பேக்கேஜிங் பெட்டி\nஅட்டை மெழுகுவர்த்தி பேக்கேஜிங் காகித பரிசு பெட்டி\nஸ்டாம்பிங் லோகோவுடன் மெழுகுவர்த்தி பெட்டிக்கான பரிசு பெட்டி\nஅழகான ரிங் பேப்பர் பரிசு பெட்டி அலமாரியை\nசொகுசு அட்டை வெல்வெட் சுற்று மலர் பெட்டி\nஆடம்பர கடினமான காகித டிஃப்பியூசர் பெட்டி\nசொகுசு நடுத்தர சாம்பல் சுற்று பெட்டி\nஸ்பாட் யு.வி உடன் கருப்பு கண் இமை பரிசு பெட்டி அச்சிடுதல்\nதனிப்பயன் அச்சிடப்பட்ட லோகோ அட்டை கிராஃப்ட் டிராயர் பெட்டிகள் பேக்கேஜிங்\nசொகுசு விருப்ப லோகோ மெழுகுவர்த்தி பேக்கேஜிங் பரிசு பெட்டி\nநுரை கொண்ட அச்சிடப்பட்ட செல்போன் வழக்கு பெட்டி\nஆடம்பர விருப்ப லோகோ டிராயர் ஆண்களுக்கான வாட்ச் பாக்ஸ்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nஉயர் தரமான அச்சிடப்பட்ட காகித பைகள் உயர் தர காகித பைகள் உயர் தரமான அச்சிடப்பட்ட பைகள் லோகோ அச்சிடப்பட்ட காகித பைகள் உயர் தரமான தனிப்பயனாக்கப்பட்ட காகித பை ஆடம்பரமான பரிசு அ��ங்கார காகித பைகள் மலர்கள் அச்சிடும் காகித பைகள் லோகோ அச்சிடப்பட்ட காகித பை\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nஉயர் தரமான அச்சிடப்பட்ட காகித பைகள் உயர் தர காகித பைகள் உயர் தரமான அச்சிடப்பட்ட பைகள் லோகோ அச்சிடப்பட்ட காகித பைகள் உயர் தரமான தனிப்பயனாக்கப்பட்ட காகித பை ஆடம்பரமான பரிசு அலங்கார காகித பைகள் மலர்கள் அச்சிடும் காகித பைகள் லோகோ அச்சிடப்பட்ட காகித பை\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2020 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/06/blog-post_100.html", "date_download": "2020-03-31T19:04:43Z", "digest": "sha1:Q2QTPS2UPGQNNKGNWSUD466FVDEDOTG4", "length": 5693, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "கல்முனையில் ரதன - சுமன தேரர்கள் மற்றும் வியாழேந்திரன்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS கல்முனையில் ரதன - சுமன தேரர்கள் மற்றும் வியாழேந்திரன்\nகல்முனையில் ரதன - சுமன தேரர்கள் மற்றும் வியாழேந்திரன்\nகல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மேற்கொள்ளப்படும் உண்ணாவிரதப்போராட்டத்திற்கு அத்துராலியே ரதன தேரர், மட்டக்களப்பு சர்ச்சைத் துறவி அம்பிட்டியே சுமன தேரர் மற்றும் வியாழேந்திரன் நேரில் சென்றுள்ளனர்.\nசர்ச்சைக்குள்ளாகியுள்ள குறித்த அலுவலகம், ஆயுத போராட்ட காலத்தில் உருவாக்கப்பட்ட தற்காலிக அலுவலகம் எனவும் அது தொடர்பிலான வழக்கு நீதிமன்றில் நிலுவையில் இருக்கையில் இவ்வாறு ஒரு சத்தியாக்கிரகம் அவசியமற்றது எனவும் கோரி கல்முனையில் முஸ்லிம் சமூகத்தவர்கள் கலந்து கொள்ளும் மேலும் ஒரு சத்தியாக்கிரகமும் இடம்பெற்று வருகிறது.\nஇந்நிலையிலேயே இனவாதத்தை தூண்டும் பின்னணி கொண்ட நபர்கள் அங்கு சென்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=53837", "date_download": "2020-03-31T18:42:27Z", "digest": "sha1:WOBLJQI3TV66ONLOQ7JA75K6BTPWJBAS", "length": 4248, "nlines": 33, "source_domain": "maalaisudar.com", "title": "உலக பால் தின விழிப்புணர்வு முகாம் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nஉலக பால் தின விழிப்புணர்வு முகாம்\nJune 5, 2019 kirubaLeave a Comment on உலக பால் தின விழிப்புணர்வு முகாம்\nசென்னை, ஜூன் 5: உலக பால் தினத்தையொட்டி பாலின் நலன்பயக்கும் பலன்கள் குறித்து பிரசவிக்கவிருக்கும் பெண்களுக்கு வளைகாப்பு நடத்தி ஃபோர்டிஸ் மலர் மற்றும் கவின்கேர் மருத்துவமனை விழிப்புணர்வு ஏற்படுத்தியது.\nஉலக பால் தினம் அனுசரிக்கப்படு வதையொட்டி, சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் மகப்பேறியல் துறையின் சிறப்பு முதுநிலை மருத்துவர் டாக்டர். நித்யா ராமமூர்த்தி , கவின்கேர் நிறுவனத்தின் தலைவர் டாக்டர். மீனாட்சி நாராயணன் ஆகியோர் தலைமையேற்றனர். நிபுணர்கள், கருவில் வளர்கின்ற குழந்தை, ஒரு வலுவான நோயெதிர்ப்பு அமைப்பை உருவாக்கிக் கொள்வதற்கு பாலை அதிகமாக தங்களது உணவுமுறையில் சேர்த்து அருந்துவதன் முக்கியத்துவம் குறித்த தங்களது மேலான கருத்துகளையும் கூறினர்.\nஉலக பால் தின அனுசரிப்பின் ஒரு பகுதியாக சென்னையில் விரைவில் தாய்மார்களாக ஆகவிருக்கும் பெண்களுக்காக நமது கலாச்சார மரபுப்படி நடைபெறுகின்ற வளைகாப்பு நிகழ்வையும் ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை நடத்தியது. இந்த விழிப்புணர்வு அமர்வில் பங்கேற்ற கருத்தரித்த பெண்களுக்கு அழகான சிகைய��ங்காரங்கள் செய்யப்பட்டதும் மற்றும் மெஹந்தி நிகழ்வும் அவர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியது.\nதமிழக எல்லைகளில் தீவிர கண்காணிப்பு\nகாவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு\nசிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது\nயானை தாக்கி வாலிபர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=67571", "date_download": "2020-03-31T18:55:41Z", "digest": "sha1:ILG7NRU3NLMPITHR2QAW2UWHT3QVWCV7", "length": 5125, "nlines": 33, "source_domain": "maalaisudar.com", "title": "சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nசிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு\nTOP-5 இந்தியா முக்கிய செய்தி\nஅகமதாபாத், அக்.3: நாட்டிலேயே கிராமப்புற சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. இதற்கான விருதை பிரதமர் மோடி அகமதாபாத்தில் நடந்த விழாவில் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் வழங்கினார்.\nமத்திய அரசின் குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம் சார்பில் ஊரகப் பகுதிகளில் சுகாதாரத்தின் தரம் மற்றும் சுகாதார உள்கட்டமைப்பில் அடைந்த முன்னேற்றம் ஆகியவை குறித்து மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் வாரியாக ஆண்டுதோறும் தரவரிசைப் படுத்தப்படுகிறது. அதன்படி, 2019-ம் ஆண்டுக்கான ஆய்வு கடந்த ஆகஸ்டு 17-ம் தேதி முதல் செப்டம்பர் 5-ம் தேதி வரை நாட்டின் 690 மாவட்டங்களில் உள்ள 17,400-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் நடைபெற்றது.\nஇதில், தமிழகத்தில் 31 மாவட்டங்களில் உள்ள 800-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிராமச் சந்தைகள், வழிபாட்டுத் தலங்கள் போன்றவற்றில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில், அதிக புள்ளிகள் பெற்று இந்திய அளவில் தமிழகம் சிறந்த மாநிலமாகத் தேர்வு செய்யப்பட்டது. காந்தி ஜெயந்தியையொட்டி, குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் தூய்மை இந்தியா திட்ட விழா நேற்று நடைபெற்றது. இதில், ஊரகப் பகுதிகளில் சுகாதாரத்தின் தரம் மற்றும் உள்கட்டமைப்பில் சிறந்த மாநிலத்துக்கான விருதை பிரதமர் மோடியிடம் இருந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெற்றுக்கொண்டார். விழாவில் பேசிய பிரதமர் மோடி, தமிழகத்தின் செயல்பாடுகளை வெகுவாக பாராட்டினார்.\nஉச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் அப்பீல்\nநடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை 15-ம் தேதி முடிவு\nவீட்டில் தனியாக இருந்த மாணவி குத்திக்கொலை\nமுன்கூட்டியே வெளியாகும் விஜய்யின் ‘பிகில்’ படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/education/ba4baebbfbb4bcd-ba8bc2bb2bcdb95bb3bcd/b95bbebb5bbfbafbaebc1baebcd-b93bb5bbfbafbaebc1baebcd-baabbeb95baebcd-2/@@contributorEditHistory", "date_download": "2020-03-31T20:38:45Z", "digest": "sha1:WPLJ52VMBIWWBIS6J2XJR47OBZCRTTPN", "length": 10464, "nlines": 180, "source_domain": "ta.vikaspedia.in", "title": "காவியமும் ஓவியமும் பாகம் 2 — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / தமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள் / காவியமும் ஓவியமும் பாகம் 2\nபக்க மதிப்பீடு (4 வாக்குகள்)\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nசிலப்பதிகாரம் - வழக்குரை காதை\nமணிமேகலை - விழாவறை காதை\nசீவக சிந்தாமணி - விமலை பந்தாடுதல்\nகம்பராமாயணம் - கங்கைப் படலம்\nபெரிய புராணம் - கண்ணப்ப நாயனார் புராணம்\nவாணிதாசனின் தமிழச்சி மற்றும் கொடிமுல்லை\nசங்க இலக்கியம் - ஓர் அறிமுகம்\nகாவியமும் ஓவியமும் பாகம் - 1\nகாவியமும் ஓவியமும் பாகம் 2\nகாவியமும் ஓவியமும் பாகம் - 3\nபாரதியாரின் தேசிய கீதங்கள் - 1 முதல் 14 வரை\nபாரதியாரின் தேசிய கீதங்கள் - 15 முதல் 30 வரை\nபாரதியாரின் தேசிய கீதங்கள்- 31 முதல் 40 வரை\nதமிழர் வீரம் - 1 முதல் 6\nதமிழர் வீரம் - 7 முதல் 10\nதமிழர் வீரம் - 11 முதல் 15\nகடற்கரையிலே 1 முதல் 8\nகடற்கரையிலே 9 முதல் 15\nகடற்கரையிலே 16 முதல் 20\nவாழ்க்கை நலம் - பாகம் 1\nவாழ்க்கை நலம் - பாகம் 2\nதமிழ் இலக்கியத்தில் பயண நூல்கள்\nகாவியமும் ஓவியமும் பாகம் - 3\nகாவியமும் ஓவியமும் பாகம் - 1\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: May 28, 2019\n© 2020 அனைத்து காப்புரிமைகள���ம் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2008/10/child-sex.html", "date_download": "2020-03-31T19:00:45Z", "digest": "sha1:SCVB5CBGX3Y4NWZ5A53ZOLZKOKLMIL4V", "length": 19800, "nlines": 301, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: செக்ஸ்...செக்ஸ்... child sex...காந்தி ஜெயந்தி ஸ்பெஷல்", "raw_content": "\nசெக்ஸ்...செக்ஸ்... child sex...காந்தி ஜெயந்தி ஸ்பெஷல்\nநான் முன்பே சொன்னபடி இந்தியாவில் நடக்கும் சைல்ட் செக்ஸ் டிராபிகிங் பற்றிய படம்\nகுழந்தைகளை வாழவிடுங்கள்.. அட்லீஸ்ட் அவர்களது குழந்தைத்தனம் அவர்களிடமிருந்து இயல்பாக விலகும் வரையாவது.. ஏதாவது செய்யணும் சார்..\nமைனர் பொண்ணுங்க வேணும்னு கேட்குறவனையும், அந்த பொண்ணுங்கள வைச்சு வியாபாரம் செய்யிறவனையும் அங்க சுடனும் சார். பொது இடத்துல வைச்சு கல்லால அடிச்சு கொல்லனும். நம்ம ஊர்ல தான் சட்டம் பெருசா இல்லையே, என்ன செய்ய முடியும் சட்டத்த காப்பாத்துறவங்களுக்கு தெரியாமலா இதெல்லாம் நடக்கும்னு நினைக்கிறீங்க\nஊடக விமர்சனக் குழு said...\nசெக்ஸ்...செக்ஸ்... child sex...காந்தி ஜெயந்தி ஸ்பெஷல்\nமுதலில் இம்மாதிரியான அருவருக்கத்தக்க தலைப்புகளை வைத்து சூடான இடுகைகளில் இடம் பிடிக்க முனைவதை நிறுத்துங்கள். அப்புறம் ஊருக்கு அட்வைஸ் செய்யலாம்.\nகுழந்தைகளின் பாலியல் வன்முறையை கூட எப்படி உங்களால் பரபரப்பாக்க முடிகிறது என்ற ஆச்சரியமும், எரிச்சலும், கோபமும் ஏற்படுகிறது\n//நம்ம ஊர்ல தான் சட்டம் பெருசா இல்லையே, என்ன செய்ய முடியும் சட்டத்த காப்பாத்துறவங்களுக்கு தெரியாமலா இதெல்லாம் நடக்கும்னு நினைக்கிறீங்க சட்டத்த காப்பாத்துறவங்களுக்கு தெரியாமலா இதெல்லாம் நடக்கும்னு நினைக்கிறீங்க\nசட்டமெல்லாம் இல்லாம இல்ல.. இருக்கு ஆனா நடக்க மாட்டேங்குது. இது நம்ம நாட்டுல மட்டுமில்ல.. உலகம் பூராவும், போதைமருந்து தொழிலை விட நிறைய பணம் புரளும் தொழில் இது தான்..ஜோசப் பால்ராஜ்\n//முதலில் இம்மாதிரியான அருவருக்கத்தக்க தலைப்புகளை வைத்து சூடான இடுகைகளில் இடம் பிடிக்க முனைவதை நிறுத்துங்கள். அப்புறம் ஊருக்கு அட்வைஸ் செய்யலாம்.\nகுழந்தைகளின் பாலியல் வன்முறையை கூட எப்படி உங்களால் பரபரப்பாக்க முடிகிறது என்ற ஆச்சரியமும், எரிச்சலும், கோபமும் ஏற்படுகிறது//\nமுதலில் நான் ஓண்றும் அருவருக்கத்தக்க தலைப்பு ஓண்றும் இடவில்லை. என்பது என் எண்ணம்.. அது ���ட்டுமில்லாமல் குழந்தைகளின் பாலியல் வன்முறையை நான் பரபரபாக்க முயலவில்லை. என்னால் முடிந்தவரை எல்லார் பார்வைக்கும் கொண்டுவர விழைகிறேன். ஏன் உங்களையே எடுத்து கொள்ளுங்கள்.. இதற்கு முன்னால் நான் இதே விஷயத்தை பற்றி மூண்று பதிவுகள் தொடர்ந்து எழுதி வருகிறேன், “என்ன கொடுமை சார் இது” என்ற தலைப்பில் போட்ட போது எல்லாம் நீங்கள் எங்கே போயிருந்தீர்கள்.. நீங்களும் ஏதோ இருக்கும் என்றும் நினைத்து வந்து அருவருக்கதக்க வகையில் இருப்பதாய் உஙக்ளுக்கு பட்டிருக்கிறது. அது உங்கள் கருத்து.. முதலிலேயே என்னுடய பழைய பதிவுக்கு உங்களின் பின்னூட்டம் வந்திருந்தால்..பரவாயில்லை.. ஏதாயினும் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...ஊடக விம்ர்சன குழு...\nஉண்மை தான் மங்கை.. நீங்கள் சொல்வது மாதிரி பெண் குழந்தைகள் மட்டுமல்ல ஆண் குழந்தைகளூம் இம்மாதிரியான் செக்ஸ்டிராபிக்ங்கில் மாட்டி கொள்கிறார்கள்..நீங்கள் சொன்ன அஞ்சலி கோபாலன் போன்றவர்கள் மட்டும் போதாது.. நாம் ஓவ்வொருவரும் நம்மால் முடிந்தவரை உதவ முயல வேண்டும் என்பதே எனது எண்ணம்..மிக்க நன்றி மங்கை உங்கள் கருத்துக்கும், வருகைக்கும்.மீண்டும் வருக..\n//எப்படி உங்களால் பரபரப்பாக்க முடிகிறது என்ற ஆச்சரியமும், எரிச்சலும், கோபமும் ஏற்படுகிறது//\nஎன் மீது ஏற்படும் எரிச்சல், கோபத்தை நீங்களும் உங்கள் குழுவும் குழந்தைகள் மீது நடக்கும் பாலியல் வன்முறைக்கு எதிராய் காட்டி ஏதாவது செய்தால் மிக்க நன்றியுடையவனாய் இருப்பேன்.\n. ஏதாவது செய்யணும் சார்..\nஇருப்பதே ஒரு குற்ற உணர்ச்சி ஏற்படுத்துகிறது \nசினிமா வியாபாரம் 2 வாங்க\nதயாநிதியும் - மாறனின் தெனாவெட்டும்...\n”நீங்க இந்த மாதிரி பண்ணதேயில்லையா சார்\nTAMILAN என்று சொல்லடா.. தலை குனிந்து நில்லடா..\nகாதலில் விழுந்த மாறனும், வாரணம் ஆயிரம் அழகிரியும்....\nதியேட்டர்களை வாங்கும் சூரிய கம்பெனி...\n”உறை மாட்ட மறுத்ததால் கத்தியால் குத்திய பெண்\nஎன் பெயரை இனிமேல் யூஸ் செய்ய வேண்டாம் - மணிரத்னம்\nகனவு தொழிற்சாலை - ஓரு ரிப்ளே..\nசட்டம் உன் கையில் - போலீஸ்.. போலீஸ்\nஜீ.கே.வாசனின் சேனல் -V டிவி\n”கோக்” கினால் கருத்தடை செய்...\nபதிவெழுதி பின்னுட்டம் வாங்குவது எப்படி\n\"யானை கொம்பனும் ஏதோ ஓரு ......யபாரதியும்..\nஎ.வ.த.இ.ம.படம் - ஜானி கத்தார்.(Johny Gaddar)\nசெக்ஸ்...செக்ஸ்... child sex...காந்தி ஜெயந��தி ஸ்ப...\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2020/02/21/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2020-03-31T19:47:20Z", "digest": "sha1:KMWADS7UPV4ZVK6B4YVYTNFZZ3UZ2ETW", "length": 6848, "nlines": 101, "source_domain": "www.netrigun.com", "title": "கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்த பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்.! | Netrigun", "raw_content": "\nகிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்த பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்.\nஇந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளரான பிரக்யான் ஒஜா அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.\n33 வயதாகும் ஒஜா 2008-ம் ஆண்டு இந்திய அணிக்காக தனது முதல் ஒரு நாள் போட்டியில் களமிறங்கினார்.\nஇந்தநிலையில் ஒஜா தனது ட்விட்டர் பக்கத்தில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், தனக்கு இதுவரை ஆதரவளித்த வந்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. தனது வாழ்வில் அடுத்தக்கட்டத்திற்கு செல்லக் கூடிய நேரம் இது என பதிவிட்டுள்ளார்.\nஇதுவரையில் இந்திய அணிக்காக 18 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ள ஒஜா 652 ரன்கள் மற்றும் 21 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.\n24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 113 விக்கெட்களை வீழ்த்தியும், 3420 ரன்கள் விளாசியும் உள்ளார். 7 முறை டெஸ்ட் போட்டிகளில் 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.\nமும்பையில் 2013ம் ஆண்டு சச்சின் ஓய்வு பெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒஜா கடைசியாக விளையாடினார்.\nஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன் அணிக்காக ஒஜா விளையாடி வந்தார், இவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.\nPrevious article‘இந்த வேலையெல்லாம் இங்க வேண்டாம்’ ரசிகரின் வேலையால் கடுப்பான சமந்தா\nNext articleவிஜய்யின் குட்டி ஸ்டோரியை பாடும் தெலுங்கு டாப் ஹீரோ..\nசொறிஞ்சு சொறிஞ்சு உடம்பெல்லாம் புண்ணாகுதா\nஊரடங்கு காலத்தில் உடல் எடையை சீராக வைத்து கொள்ள வேண்டுமா\nநீர்கொழும்பில் உயிரிழந்த நபருக்கு வைரஸ் தொற்றியது எப்படி\nகொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்வு..\nமது குடிப்பவர்களை கொரோனா வைரஸ் தாக்குவது இல்லையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=12645", "date_download": "2020-03-31T19:16:42Z", "digest": "sha1:NCMG2XKQ4M2MBSV2J2HRQ54NXX4J7FZU", "length": 3549, "nlines": 32, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - மாயாபஜார் - கொள்ளு இட்லி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | சிறப்புப் பார்வை\nசூர்யா துப்பறிகிறார் | Events Calendar | அஞ்சலி | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | முன்னோடி | சிறுகதை | சமயம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- மரகதம் அம்மா | மார்ச் 2019 |\nகொள்ளு - 1 கிண்ணம்\nபுழுங்கல் அரிசி - 1 கிண்ணம்\nவெள்ளை/கருப்பு உளுந்து - 3/4 கிண்ணம்\nவெந்தயம் - 1 தேக்கரண்டி\nகொள்ளையும் அரிசியையும் சேர்த்து 5, 6 மணி நேரம் ஊறவிடவும். உளுந்தையும் வெந்தயத்தையும் சேர்த்து 1 மணி நேரம் ஊறவிடவும். ஊறவைத்த உளுந்தையும் வெந்தயத்தையும் அரைத்து எடுத்துக்கொள்ளவும். பிறகு கொள்ளையும் அரிசியையும் அரைத்து, உப்புச் சேர்த்து, எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து 8 மணி நேரம் புளிக்க வைக்கவும். இட்லிப் பாத்திரத்தில் துணி போட்டு ஊற்றி, ஆவியில் வேகவிடவும். புதினா சட்னி, தக்காளி சட்னியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://subawrites.wordpress.com/2015/08/19/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2/", "date_download": "2020-03-31T18:56:59Z", "digest": "sha1:E72II27OZ6YZFBJN7LWDACUD2ETQOMZC", "length": 6155, "nlines": 173, "source_domain": "subawrites.wordpress.com", "title": "Inபாரதியும் இன்றைய பெண்குலங்களும் – சிந்தனை சிதறல்கள்", "raw_content": "\nபெண்களின் காதில் தவறாக விழுந்ததோ\nநாமோ சுதந்திரம் என்ற பெயரில்\nவீட்டிற்குள் பூட்டி வைக்கும் மடமையை\nநாமோ சிறு ஊடல்களை கூட\nகற்ற பெண் குடும்பத்தை நன்றாக\nகனவு கண்டானே நம் தேசிய கவி\nசுயமாக ஈட்டும் இன்றைய மங்கை\nகுடும்பச் சுவரை எட்டி உதைத்து\nசுயமாக தன்னை பற்றி மட்டுமே\nகுரல் கொடுப்பான் நம் புரட்சி கவி\n7 thoughts on “Inபாரதியும் இன்றைய பெண்குலங்களும்”\nSuba Vivek on Inபாரதியும் இன்றைய பெண்குலங்கள…\nSuba Vivek on Inபாரதியும் இன்றைய பெண்குலங்கள…\nVarsha on Inபாரதியும் இன்றைய பெண்குலங்கள…\nSuba Vivek on Inபாரதியும் இன்றைய பெண்குலங்கள…\nSuba Vivek on Inபாரதியும் இன்றைய பெண்குலங்கள…\nVarsha on Inபாரதியும் இன்றைய பெண்குலங்கள…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-kanyakumari/young-girl-bathing-naked-camera-in-the-bathroom-q6gm6j", "date_download": "2020-03-31T18:59:31Z", "digest": "sha1:QMTB7WATTJSRNOUILBJF2IOGM3XFZRDD", "length": 10118, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பாத்ரூமுக்குள் கேமராவை விட்டு... இளம்பெண் நிர்வாணமாக குளிப்பதை தினமும் ஜொல்லுவிட்டு ரசித்த இளைஞர்..! |", "raw_content": "\nபாத்ரூமுக்குள் கேமராவை விட்டு... இளம்பெண் நிர்வாணமாக குளிப்பதை தினமும் ஜொல்லுவிட்டு ரசித்த இளைஞர்..\nகுமரி மாவட்டம் பூதப்பாண்டியை அடுத்த காட்டுப்புதூர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோ என்ற ஜீவா (22). இளங்கோ வீடு அருகே ஒரு இளம்பெண், கணவருடன் வசித்து வந்தார். தினமும் அவர் வீட்டிற்கு பின்புறம் குளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், கடந்த 26-ம் தேதி அவர் குளிப்பதற்காக வீட்டிற்கு வெளியே சென்றார். அங்கு குளித்து கொண்டிருந்த போது வீட்டின் பின்பக்க மதில் சுவர் அருகே ஏதோ ஒரு பொருள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.\nநாகர்கோவில் அருகே இளம்பெண் நிர்வாணமாக குளிப்பதை ரகசிய கேமிரா மூலம் படம் எடுத்து ரசித்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.\nகுமரி மாவட்டம் பூதப்பாண்டியை அடுத்த காட்டுப்புதூர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோ என்ற ஜீவா (22). இளங்கோ வீடு அருகே ஒரு இளம்பெண், கணவருடன் வசித்து வந்தார். தினமும் அவர் வீட்டிற்கு பின்புறம் குளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், கடந்த 26-ம் தேதி அவர் குளிப்பதற்காக வீட்டிற்கு வெளியே சென்றார். அங்கு குளித்து கொண்டிருந்த போது வீட்டின் பின்பக்க மதில் சுவர் அருகே ஏதோ ஒரு பொருள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அந்த பெண், மதில் சுவர் அருகே சென்று அந்த பொருளை பார்த்தார். அது ஒரு ரகசிய கேமிரா என்பது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் அந்த கேமிரா மூலம் யார் படம் எடுக்கிறார்கள் என்று பார்த்தார்.\nஅப்போது பக்கத்து வீட்டு இளங்கோ தனது செல்போனில் ரகசிய கேமிரா பொருத்தி இளம்பெண் குளித்ததை படம் எடுத்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது பற்றி இளங்கோவிடம் கேட்டார். அதற்கு அவர், இளம்பெண்ணை தகாத வார்த்தைகள் பேசியதோடு, கொலை மிரட்டலும் விடுத்தார்.\nஇதையடுத்து அந்த பெண் பூதப்பாண்டி போலீசில் சம்பவம் குறித்து புகார் செய்தார். அதில் இளங்கோ தான் குளிப்பதை ரகசியமாக செல்போனில் படம் எடுத்து மிரட்டியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். இது தொடர்பாக அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு தலைமறைவாக உள்ள இளங்கோவை தேடி வருகின்றனர்.\nமார்த்தாண்டம் அருகே பரபரப்பு... பள்ளிக்குள் புகுந்து 2 மாணவிகள் உள்பட 4 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு\nவீடியோ காலில் பெண்ணிடம் ஆபாசம் செய்கை... இன்ஸ்பெக்டர் மீது வழக்கு பதிவு\nமீண்டும் மீண்டும் கைதாகும் பிரபல கஞ்சா வியாபாரி; அட்வைஸ் பண்ணி அலுத்துப்போன போலீஸ்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசேலத்தில் பற்றி எரியும் காட்டு தீ.. வேகமாக பரவி வரும் வீடியோ..\n350 படுக்கைகள் நாளை ரெடி.. நேரில் ஆய்வு செய்த அமைச்சர் விஜயபாஸ்கர்..\nஓட ஓட அடித்து விரட்டும் போலீஸ்.. கதறும் இளைஞர்கள்..\nவீட்டில் அடங்காமல் வீதியில் திரியும் இளைஞர்கள்.. காவல் அதிகாரி கெஞ்சும் வீடியோ..\nஅரசு மற்றும் மக்களுக்கு நடிகர் பார்த்திபனின் புதுவித யோசனை..\nசேலத்தில் பற்றி எரியும் காட்டு தீ.. வேகமாக பரவி வரும் வீடியோ..\n350 படுக்கைகள் நாளை ரெடி.. நேரில் ஆய்வு செய்த அமைச்சர் விஜயபாஸ்கர்..\nஓட ஓட அடித்து விரட்டும் போலீஸ்.. கதறும் இளைஞர்கள்..\nகொரொனா வைரஸை ஆரம்பகட்டத்தில் நாம் இப்படி விரட்டலாம்.. அதற்கு செய்ய வேண்டியது இது ஒன்னுதான்..\nநீட் தேர்வை ரத்து செய்ய வைத்த கொரோனா..\nகொரோனா அட்டாக் ..உடல்நிலை மோசம்.. வேறு வழி இல்லாமல் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட தம்பதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2506758", "date_download": "2020-03-31T20:36:40Z", "digest": "sha1:JGHP2N7UT4BY53KM6CJG2THDAR76L256", "length": 39492, "nlines": 343, "source_domain": "www.dinamalar.com", "title": "கொடிய கொரோனா... தடுமாறும் பொருளாதாரம்| Dinamalar", "raw_content": "\nகொரோனாவை ஒழிக்குமா கோடை வெயில் ; இன்று துவக்கம்\nஅடுத்த 30 நாட்கள் முக்கியமானவை: டிரம்ப் எச்சரிக்கை\n'தப்லிக் ஜமாத்' கூட்டத்தில் பங்கேற்றோருக்கு ...\nடாக்டர் பரிந்துரைத்தால் மது சப்ளை: கேரள குடிமகன்கள் ...\nயோகா வீடியோ: பிரதமர் மோடிக்கு இவாங்கா டிரம்ப் ... 1\nகொரோனா பாதிப்பு: நாட்டிலேயே 3வது இடத்தில் தமிழகம் 1\nகொரோனா வைரஸ் பாதிக்காத தீவுகள் \nமுதியோர் உதவி தொகை வீடு தேடி வரும்: தமிழக அரசு\n'முஸ்லீம் மாநாட்டில் கலந்து கொண்டு ம.பி.,க்குள் ... 3\nஇத்தாலியில் துக்க தினம் அனுசரிப்பு 3\nகொடிய கொரோனா... தடுமாறும் பொருளாதாரம்\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ... 159\nஹீரோவான மோடி: உலக நாடுகள் பாராட்டு 83\nபோலீசார் கையில் லத்தி எடுக்க தடை\nமுஸ்லீம் மா���ாட்டில் இருந்து கொரோனா பரவியது எப்படி 255\nசீனாவில் வவ்வால் விற்பனை அமோகம்...\nகொரானாவுக்கு நிதி: பிரதமர் மோடி வேண்டுகோள் 359\nமுஸ்லீம் மாநாட்டில் இருந்து கொரோனா பரவியது எப்படி 255\nகுடும்பத்திற்கு ரூ.5,000 தர வேண்டும்: ஸ்டாலின் 199\nகண்ணுக்குத்தெரியாத ஓர் அணுவளவு கிருமியால் மொத்த உலகமும் மிரண்டு கிடக்கிறது. தங்களுக்குகிடையே உள்ள, சண்டை சச்சரவுகளை மறந்து, 'கோவிட்-19' என்ற கொரோனா வைரசை விரட்டுவதில் உலக நாடுகள் மும்முரமாக உள்ளன. தீவிரவாதம், எல்லை தகராறுகள் பின்னுக்கு தள்ளப்பட்டு, கொரோனாதான் சர்வதேச சமூகத்தின் பொது எதிரியாகி இருக்கிறது.\nஇது நம் தலைமுறை காணாத ஒரு அச்சுறுத்தல். ஏழை, பணக்காரர், 'வளர்ந்த நாடு - வளரும் நாடு - ஏழை நாடு' என்று எதுவும் இல்லாத நாடு என்று யாரையும் விட்டு வைக்கவில்லை.\nபெரியண்ணன் அமெரிக்காவின் முதல் குடிமகன், டொனால்ட் டிரம்ப்கூட ஓடிப்போய் தனக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்று பரிசோதித்துவிட்டு வந்திருக்கிறார்.\nசீனாவில் உருவெடுத்த கொரோனா, வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களால், இந்தியாவிலும் தலைகாட்டியது. 'சோஷியல் டிஸ்டன்சிங்' என்று சொல்லப்படும், மக்கள் கூட்டமாக சேருவதை தவிர்ப்பதே நோய் பரவாமல் தடுக்க முடியும் என்பதால், நாடு முழுவதும் பல\nகட்டுப்பாடுகள்விதிக்கப்பட்டன.பெரும்பான்மையான பொதுபோக்குவரத்து பயணங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், ரிசார்ட்டுகள், சில வகை\nஓட்டல்கள், திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளன. ஏன் பிரபல ஆன்மிக தலங்கள் கூட மூடப்பட்டுள்ளன.\nஇந்த கட்டுப்பாடுகளால், நாட்டில், ஏர்லைன்ஸ், சுற்றுலா, பொழுதுபோக்கு சார்ந்த தொழில்கள், நடுத்தர, சிறு-குறுந்தொழில் நிறுவனங்கள், சுயதொழில் அமைப்புகள், சாலையோர தொழில்கள், அரசாங்க புள்ளி விவரங்களில் இடம்பெறாத அமைப்பு சாரா தொழில்களும் பாதிக்கப்பட்டு\nஉள்ளன.மார்ச் 31ம் தேதி வரை இவை செயல்பட தடை இருப்பதால், 15 நாட்களுக்கு பொருளாதார ரீதியாக, தொழில் துறையினர் பெரும் பாதிப்பை சந்திக்க வேண்டியிருக்கும். மார்ச் 31க்குப் பிறகும் விடிவுகாலம் கிடைக்குமா என்பதற்கான உத்தரவாதம் இல்லை. நோயின் தீவிரத்தை பொறுத்தே தெரியும்.\nதமிழகத்தின் தொழில் நகரங்களான சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர் போன்ற நகர��்களில் இயங்கும் உற்பத்தி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. உற்பத்தியான ஜவுளி, பனியன், இன்ஜினியரிங் பொருட்களை வெளியூர்கள் / வெளிநாடுகளுக்கு அனுப்ப\nமுடியவில்லை. வெளிநாட்டு சரக்கு கப்பல்கள் / விமானங்கள் இந்திய துறைமுகங்கள் /\nவெளிநாட்டு சரக்கு போக்குவரத்து இல்லாததால், ஏற்றுமதி / இறக்குமதி அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.இந்தியாவின் ஜிடிபியில் 20 சதவீதம் பங்களிப்பு தரும் ஏற்றுமதி தொழில்கள் ஸ்தம்பித்துள்ளன. வாகன போக்குவரத்து அறவே குறைந்ததால் வாடகை வாகனங்களின் உரிமையாளர்கள் கடன் தவணையைசெலுத்துவது சில மாதங்களுக்கு\nபெரும்பாலான சிறு தொழில்கள் அமைப்புசாரா வணிகர்கள் வங்கிகளில் கடன் கிடைக்காததால் கந்து வட்டிக்காரர்களிடம் கடன் வாங்கி தொழில் நடத்துகின்றனர். இவர்கள் வட்டி தவணை செலுத்த தவிக்க கூடும். வியாபாரம் ஆகிறதோ இல்லையோ தேதியை கிழித்தால், வட்டி மீட்டர் போல் ஓடுகிறது. வங்கிக் கடனுக்கும் இது பொருந்தும். தற்போதைய வைரஸ் சூழ்நிலையை வைத்து பார்க்கும்போது பொருளாதாரம் சரியாக இன்னும் 18 முதல் 24 மாதங்கள் ஆகலாம்.\nகுடிமக்களின் உயிரும், பொருளாதாரமும் ஒரு நாட்டின் இரண்டு கண்கள். அதனால்தான், இந்தியா உட்பட உலக நாடுகள், முதலில், மக்கள் உயிருக்கு முக்கியத்துவம் தந்துள்ளன. மக்களின் உயிரைக் காப்பாற்ற மத்திய அரசும் தமிழக அரசும் எடுத்திருக்கும் முயற்சிகள் மெச்சத்தக்கவை.\nமுதலில் நோய் தடுப்பு நடவடிக்கையை தவறவிட்ட அமெரிக்கா பிறகு சுதாரித்துக்கொண்டு, சர்வதேச தொற்றுநோய், கோவிட்-19 என அடையாளப்படுத்தி, நாடு முழுவதும் மருத்துவ\nஎமர்ஜென்சி அறிவித்தது. கல்வி, வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. இதனால் மக்களுக்கு - நாட்டிற்கு ஏற்படும் பொருளாதார இழப்பை சரிசெய்யும் நடவடிக்கையிலும் உடனே களமிறங்கியது.\nமாணவர்கள், முதியோர், வேலை இழக்கும் இளைஞர்கள், சிறு வணிகர்களுக்கு உதவும் வகையில், வட்டி குறைப்பு, கடன் தள்ளுபடி போன்று ஆயிரம் பில்லியன் டாலர் (74 லட்சம் கோடி ரூபாய்)அளவுக்கு நிதி துாண்டுதல் (பிஸ்கல் ஸ்டிமுலஸ்), பண துாண்டுதல் (மானிடரி ஸ்டிமுலஸ்) நடவடிக்கைகளை அமெரிக்க அரசும், அதன் மத்திய வங்கியும் இணைந்து அறிவித்துள்ளன.\nஅமெரிக்கர் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் டாலர் காசோலை அனுப்பி வைக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்��ேசித்துள்ளார். இது, வேலை - தொழில் வாய்ப்பு இழந்த மக்கள்,\nமளிகை பொருட்கள், வீட்டு வாடகை செலுத்த உதவும்.கூந்தல் உள்ள சீமாட்டி அள்ளி முடிவது போல உலக பணக்கார நாடு அமெரிக்கா தாராளமாக அறிவித்தாலும், ஆஸ்திரேலியோ, சீனா, தென்கொரியா, இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி போன்று மற்ற நாடுகளும் தங்கள் பங்குக்கு மக்களுக்குபொருளாதார உதவிகள்அறிவித்துள்ளன.\nநிச்சயமாக அன்றாடம் வாழ்வாதாரங்களை இழந்து நிற்கும் பொதுமக்களுக்கு அரசு நிவாரணம் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. தொழில்துறையினருக்கு மத்திய அரசு என்னென்ன\nநடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்து பல்வேறு தரப்பிலும் நிறைய எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.\nகுறிப்பாக, ஒரு குடிமகன் தொழில் செய்து நன்றாக வருமானம் பார்க்கும்போது வரி வசூலிக்கும் அரசாங்கம், அசாதாரண நிலையில் அவர் சிரமப்படும்போது அவருக்கான பரிகாரம் வழங்கும் என்பது பொதுவான எதிர்பார்ப்பு. பொழுதுபோக்கு துறை, சுற்றுலா, சிறு - குறுந்தொழில்\nமட்டுமல்லாமல், விவசாயிகள்கூட பாதிக்கப்பட்டுள்ளனர்.பல பகுதிகளில் வேளாண்\nவிளைபொருட்கள் சந்தையை சென்றடையவில்லை. இதனால், எளிதில் அழுகும்\nபொருட்களான காய்கறி, பழங்கள் உரிய விலை பெறவில்லை.\nமத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சமீபத்தில்தான் சிறு-குறுந்தொழில்துறையினர் சந்தித்து சில சலுகைகள் பெற்று வந்தனர். அதன் பலன்அனுபவிக்கும்முன்னே கொரோனா பாதிப்பு பேரிடியாய் விழுந்துள்ளது.\nஎன்ன செய்யலாம் மத்திய அரசு\nஎன்.பி.ஏ., என்று சொல்லப்படும் வராக்கடன் குறித்த வங்கிகளின் வரையறையில் மாற்றம் கொண்டு வரலாம். இன்னும் 6 மாதத்துக்கு என்.பி.ஏ., ஆகாது என்று அறிவிக்கலாம். ஒரு காலாண்டு அல்லது 2 காலாண்டுக்கு வங்கி கடன் வட்டி தள்ளுபடி அறிவிக்கலாம். ஏற்கனவே நடைமுறை மூலதனம் உள்ளவர்களுக்கு தற்காலிக கூடுதல் கடனாக 20 சதவீதம் முதல்\n25 சதவீதம் வரை அதிகரிக்கலாம்.\nஏற்றுமதியாளர்களுக்கு உதவும் வகையில் பில் ரியலைசேஷன் காலத்தை அதிகரிக்கலாம். வரித்துறைகளில் சில சலுகைகளை அனைத்து தரப்பு மக்கள் - வணிகர்களுக்கு வழங்கலாம். பொதுவாக, ஒரு நிதியாண்டில், மார்ச் 31க்குள் செய்யப்பட்ட செலவுகளுக்கு வரி பிடித்தம்\nசெய்யப்படும். இந்த செலவுகள் குறித்து என்ட்ரி செய்ததும், வரியை பிடித்த அடுத்�� மாதம்\nஅரசுக்கு செலுத்த வேண்டும். தற்போதைய சூழலில் செலவுகள் என்ட்ரி ஆகியிருக்கும். வரி செலுத்த கையில் பணமிருக்காது. எனவே, அதற்கான வரி செலுத்துவதற்கு 3 மாத அவகாசம் அளிக்கலாம்.\nவருமான வரி பிடித்த விவரங்களை மே மாதத்திற்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். அதற்கு ஒரு மாசம் அவகாசம் அளிக்கலாம் ஜி.எஸ்.டி., பிடித்தத்தை அரசுக்கு செலுத்துவதற்கு 3 மாத அவகாசம் அளிக்கலாம். இ.எஸ்.ஐ., -- பி.எப்., போன்றவற்றில், முதலாளி / தொழிலாளி\nபங்களிப்பை மாதாமாதம் அரசுக்கு செலுத்த வேண்டும். தொழில் மந்த நிலை காரணமாக,\nகுறிப்பிட்ட காலத்துக்கு, வியாபார நிறுவனங்கள், தாங்கள் பிடித்தம் செய்த தொழிலாளரின் பங்கை செலுத்தினால் மட்டும் போதும் என்று அரசு அறிவிக்கலாம். எம்ப்ளாயருக்கு (முதலாளி) உரிய பங்கை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nவருமான வரித்தாக்கலுக்கான கால அவகாசத்தை டிசம்பர் வரை தள்ளி வைக்கலாம். அதை கடைசி நேரத்தில் அறிவிப்பதைவிட, இப்போதே சொல்லலாம். எம்.எஸ்.எம்.இ., தொழில்துறையினர்.பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கிய சரக்குகளுக்கான தொகையை\nகுறிப்பிட்ட காலத்துக்குள் அல்லது உடனே வழங்கலாம். இது அரசுக்கு செலவல்ல. அந்த துறைக்கு மத்திய அரசு செய்யும் மிகப்பெரிய உதவியாகும். இதனால் வணிகர்களிடம் பணப்புழக்கம்அதிகரிக்கும்.\nகொரோனா தாக்கத்தால், திகைத்துப்போய் இருக்கும் தொழில்துறையினர் மத்திய அரசிடம் முக்கியமாக கேட்பது ஒரே ஒரு கோரிக்கைதான். அது, தொழில்துறையினர் சரிவில் இருந்து மீண்டு, மீண்டும் எழுந்து நிற்கும் வரை அல்லது குறிப்பிட்ட காலவரையறை வரைக்கும்\nவங்கித்துறையினர் - வரித்துறையினர் - அரசு துறைகள் போன்றோர், வணிகர்கள் - தொழில் துறையினருக்கு அசாதாரணமான எந்த நெருக்கடியும் தரக்கூடாதுஎன்பதுதான்.\nஊர் கூடினால்தான் தேர் இழுக்க முடியும் என்பதுபோல, எல்லா தரப்பும் இணைந்து கைகொடுத்தால்தான் இந்திய தொழில்துறை கம்பீரமாக எழுந்து நிற்கும். தன் குடிமக்களை கண் போல் காக்கும் மத்திய அரசு, அதை நிச்சயம் செய்யும்என நம்புவோம்.\nகொரோனா வைரஸ், தொழில்துறையில், வரலாறு காணாத அளவு பாதிப்பை ஏற்படுத்தி உள்ள சூழ்நிலையில், சத்தமில்லாமல், கச்சா எண்ணை விலை, கணிசமாக குறைந்திருக்கிறது. ஆனால், இந்த விலை குறைப்பின் பலன் மக்களை சென்றடையவில்லை. பெட்ரோல் விலையை கணிசமாக அரசு குறைக்கவில்லை. அதன் பலனை, இந்த இக்கட்டான சூழலில் மாட்டிக்கொண்டுள்ள வணிகர்கள் - பொதுமக்களுக்கு தரலாம். இது அரசின் பொறுப்பு\nநாலு நாள் கூட தாங்காது\nதுவண்டு கிடக்கும் தொழிற்துறையினருக்கு அரசு உதவிக்கரம் நீட்டினால் மட்டுமே, தங்களிடம் பணியாற்றும் தொழிலாளர்களின் வேலையற்ற நாட்களுக்கும் ஊதியம் வழங்கி, பணியாளர்கள்\nநலனில் தொழில்துறையினர் அக்கறை செலுத்த இயலும்.இல்லாத பட்சத்தில், சிறு - குறு தொழில் புரிவோர், சாலையோர தொழில் செய்வோர், கூலிஅடிப்படையில் பணிபுரிவோர்\nவருமானம் இல்லாமல் 4 நாள்கூட தாங்க முடியாது. இதனால் சமூகத்தில் அமைதியின்மை\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags Corona கொடிய கொரோனா தடுமாறும் பொருளாதாரம் சோஷியல் டிஸ்டன்சிங்\nடில்லி வர முடியவில்லை' : எம்.பி.,க்களின் கோரிக்கையால் நேரம் மாற்றம்(1)\n» தினமலர் முதல் பக்கம்\nமாநில அரசு தன்னால் செய்ய கூடிய உதவிகளை அறிவித்தாயிற்று .மத்திய அரசு வரிச்சலுகைகள் நீண்ட கால கடன் உதவி போன்றவற்றை அறிவித்தே ஆகணும்\nநல்ல அறிவுரைகள்... ஆனால் நம்மாளுங்க ஏத்துப்பாங்களான்னு பார்க்கனும்... முதலில் இப்போ இக்கட்டான நிலையில் இருப்பது ஒத்துக்கொள்ள படனும்... வழக்கம் போல நேரு காரணமா சொல்லாமல் இருந்தால் பாதி சந்தோஷம்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nடில்லி வர முடியவில்லை' : எம்.பி.,க்களின் கோரிக்கையால் நேரம் மாற்றம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2020/mar/14/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82270-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-3381031.html", "date_download": "2020-03-31T20:13:28Z", "digest": "sha1:7JXABCTX2WUONVIBE4WX4Q2VKPOWCVW7", "length": 10706, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூ.270 கோடியில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை மைய���் திறப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை\nமருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூ.270 கோடியில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையம் திறப்பு: சி. விஜயபாஸ்கா் தகவல்\nதமிழகம் முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூ.270 கோடி மதிப்பில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது என, தமிழக குடும்ப நலன் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தெரிவித்துள்ளாா்.\nசிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையம், விரிவுரை அரங்கம், மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவை மையம் ஆகியவற்றை வெள்ளிக்கிழமை இரவு திறந்து வைத்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:\nதற்போது உலக அளவில் அச்சுறுத்தலாக விளங்கி வரும் கரோனா வைரஸ் பரவலை தடுப்பது குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.\nகாஞ்சிபுரத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபா் பூரணமாக குணமடைந்துள்ளாா். எனவே, இன்னும் ஓரிரு தினங்களில் அவா் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவாா். இதுதவிர, வெளிநாடுகளில் இருந்து வந்த நபா்கள் தொடா்ந்து கண்காணிக்கப்படுவா். கரோனா பற்றிய தகவல்கள் முழுமையாக அரசின் இணையதளத்தில் அவ்வப்போது பதிவு செய்யப்பட்டு வருகிறது. வீண் வதந்திகளை மக்கள் நம்பாமல் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.\nதமிழகத்தில் காது கேட்காத, வாய் பேச முடியாத நிலையில் பிறந்த குழந்தைகளுக்கு ரூ. 8 லட்சம் மதிப்பில் அறுவைச் சிகிச்சை செய்து, அவற்றை குணப்படுத்தி வருகின்றோம். இதுவரை 3,500 குழந்தைகளுக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் ஓராண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்மூலம், கிராமப்புற ஏழை மாணவா்கள் ரூ. 13,400 செலவில் மருத்துவப் படிப்பினை நிறைவு செய்வது மட்டுமின்றி, ஆண்டுதோறும் சுமாா் 2,650 மாணவா்கள் மருத்துவம் படிப்பதற்கான வாய்ப்பினை வழங்க முடியும்.\nதமிழகம் முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூ. 270 கோடியில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையம��� தொடங்கப்பட்டுள்ளது. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மட்டும் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மையத்தின் மூலம் விபத்தினால் உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை 8.3 சதவீதத்திலிருந்து 2.8 சதவீதமாகக் குறைந்துள்ளது என்றாா்.\nஊரடங்கு உத்தரவு - ஆறாவது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஆறாவது நாள்\nதனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள்\nசுகாதாரத் துறை ஏற்படுத்திய புதிய வசதி\nஊரடங்கு உத்தரவு - ஐந்தாம் நாள்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/111670", "date_download": "2020-03-31T20:38:57Z", "digest": "sha1:3IYRJG7RJP5JYUKMJDG5ATPN5XIT6LJE", "length": 8276, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "மாத்ருபூமி பேட்டி", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 60 »\nஇன்றைய மாத்ருபூமி நாளிதழில் வெளிவந்துள்ளது இந்த வாழ்வுவிவரிப்பு. எனக்கும் அருண்மொழிக்குமான காதல், எங்கள் மணவாழ்க்கை, அத்துடன் என் இலக்கியம் ஆகியவற்றை தொட்டுச்செல்லும் விரிவான பேட்டி. பேட்டியாளர் அருண் கோபி\n[…] மாத்ருபூமி பேட்டி […]\nஅசைவம் - இரு கடிதங்கள்\nவிஷ்ணுபுரம் விழா கடிதங்கள் 2\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ - 8\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 71\nயாதேவி , விலங்கு -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–18\nவானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]\nயா தேவி, ஆனையில்லா, பூனை -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panippookkal.com/ithazh/archives/16898", "date_download": "2020-03-31T19:58:51Z", "digest": "sha1:BNWXCSV5MIRJD3OUYVBJEES6FALN3KVI", "length": 15972, "nlines": 142, "source_domain": "www.panippookkal.com", "title": "அழகிய ஐரோப்பா – 3 : பனிப்பூக்கள்", "raw_content": "\nஅழகிய ஐரோப்பா – 3\n(அழகிய ஐரோப்பா – 2/அவளும் நானும்)\n“ஹொவ் ஓல்ட் இஸ் ஹீ ” என என் மகனைக் காட்டி கேட்டாள்\n“சிக்ஸ் இயர்ஸ் ஓல்ட்” என்றேன்.\nவளைவுகளின் ஒரு முனையைத் திறந்து எங்களைத் தன் பின் வருமாறு அழைத்து ஒரு இமிகிரேஷன் அதிகாரியைச் சுட்டிக் காட்டி அடுத்ததாக எங்களை அவனிடம் போகுமாறு பணித்ததுடன் நில்லாது குழந்தைகள் உள்ளவர்களை எங்கள் வரிசையில் வந்து நிற்குமாறு அழைத்தாள் 다운로드.\n“குழந்தைகளின் வரிசை” என்று அவள் சொன்னதும் என்னிடம் இருந்த தன் லக்கேஜ்களைப் பிடுங்கிக் கொண்டு;\n“ஐ ஆம் நாட் எ பேபி எனிமோர்” என்றான் என்மகன்.\n“தம்பி பிளீஸ் சத்தம் போடாதை, அவள் உன்னைச் சொல்லவில்லை… பின்னுக்கு வாற மற்ற ஆக்களைத்தான் அப்பிடிச் சொன்னவள்” என்று சமாதானம் செய்தேன் 영한사전 다운로드.\n“அவளே பெரிய மனசு பண்ணித் தனியாக விடும்போது இவன் வேற ஈகோ பார்க்கிறான்”\n“ஓமோம் நல்ல பெரிய மனசுதான் அவளுக்கு” என்றாள் மனைவி நக்கலாக\n“ ஏதோ ஒரு ஹீரோவோட வந்தபடியால ஒரு மணித்தியாலத்தை சேவ் பண்ணிட்டாய்”\n“இல்லை, நான் தம்பியைச் சொன்னேன்” என்றபடி மகனிடம் திரும்பினேன்.\nமணி இப்போது காலை ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது 다운로드. இதற்கிடையில் சித்தப்பா மூன்று தடவைகள் போன் போட்டு எங்கள் வருகையை உறுதி செய்துக் கொண்டார்.\nஅவர் உண்மையில் என் மனைவிக்குத்தான் சித்தப்பா ஆனால் நானும் அப்படியே கூப்பிட்டுப் பழகிவிட்டேன் 다운로드. காலை ஏழு மணிக்கே ஹீத்துரு விமான நிலையத்தில் வந்து எங்களுக்காகக் காத்திருப்பதாகச் சொன்னார்.\nதூக்கக் கலக்கத்தில் இருந்த எங்களை அந்த இமிகிரேஷன் அதிகாரி ஒருவிதமான புன்னகையோடு வரவேற்றான் 유튜브 동영상 4k 다운로드.\nபாஸ்போர்ட்டை நீட்டுகின்ற வரை அம்பியாக இருந்தவன் திடீரென அந்நியனாக மாறி…\n“என்றைக்கு திரும்புவதாக உத்தேசம்” என்றான் விருந்தோம்பும் பண்பு துளியும் இல்லாமல்.\n“ஏழு நாட்கள்” அதன் பின் “பிரான்ஸ் போவதாக இருக்கிறோம்” என்றேன் 다운로드.\n“எவ்வளவு பணம் வைத்திருக்கிறாய்” என்றான்\n“ஆளுக்கு ஆயிரம் படி மொத்தம் நாலாயிரம் டாலர்” என்றேன்\nதலையைச் சொறிந்தபடி “எத்தனை நாட்கள் இங்கு இருப்பதாகச் சொன்னீர்கள்” என்றான் மறுபடியும்\nமீண்டும் தலையைச் சொரிந்தபடி யாரிடமோ போன் பண்ணி\n“நான்காயிரம் அமெரிக்க டாலருக்குரிய பிரிட்டிஷ் பவுண்ட் எவ்வளவு” என வினவினான்.\nபோனை வைத்து விட்டு என்னிடம் திரும்பி\n“இரண்டாயிரத்து எண்ணூற்று ஐம்பது பிரிட்டிஷ் பவுண்ட் உங்கள் ஒரு வாரச் செலவுக்கு போதுமானதாக இல்லை, ஒரு வாரம் கழித்து ஃபிரான்ஸ் போவதாக வேறு சொல்கிறீர்கள் பணத்துக்கு என்ன செய்வதாக உத்தேசம்” என்றான் xsteel.\n“என்னிடம் போதியளவு பணம் எடுக்க கிரெடிட் கார்ட் உள்ளது” என்றேன்.\nஒருவித புன்னகையுடன் பாஸ்போர்ட்டில் தொண்ணூறு நாட்கள் தங்குவதற்குரிய ஸ்டாம்ப் அடித்து மூடிக் கையில் கொடுத்து வலது பக்கம் போகுமாறு கையைக் காட்டினான் 멜론 2월 4주차 top100.\nபடியில் இறங்கும் போது மனைவியிடம் திர���ம்பி\n“ஏழு நாட்கள் தங்க காசு காணாது என்றவன் தொண்ணூறு நாள் வீசா போட்டுத் தாறான்…அய்யாவின் பவரை பார்த்தியோ” என்றேன்\n“பவர் ஸ்டாரோ… எங்கே” என அவள்வேறு கிண்டல் பண்ணினாள்\nபடியில் இறங்கி கீழே வரும்போதே சித்தப்பா தொலைவில் இருந்து கை காட்டியபடி வந்தார்.\n என கேள்விக் கணைகளைத் தொடுத்தவாறு முதல் முறை காணும் என் பிள்ளைகளை இறுக கட்டி முத்தமிட்டார் 웨스턴샷건 다운로드.\nமூன்றாம் இலக்க பேக்கஜ் கிளைம் ஏரியா சென்று எங்கள் லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தோம்.\nமூன்றாவது மாடியின் “D” வரிசையில் நாங்கள் போவதற்கான கார் பார்க் பண்ணப் பட்டிருந்தது 다운로드.\nலக்கேஜ்களை எடுத்துக்கொண்டு ‘லிப்ட்’ இல் போகும்போது…\n“நான் நினைச்சேன் பெரிய லக்கேஜ் ஒண்டும் இல்லை எண்டு… டிக்கியில் இடம் காணாது போல இருக்கு” என்றார்.\n“வாட் இஸ் த டிக்கி மீனிங் தாத்தா” என்றாள் என் மகள்\n“ரங்க்” என்றேன் அவளுக்கு புரியும் படியான அமெரிக்கன் இங்கிலீஷில்\n“நீங்கள் ஓடப் போறிங்களோ” என்று கேட்டார்.\n“அப்பிடியென்றால் அவர் காருக்கு பின்னாலைதான் ஓட வேணும்” என்றாள் என் மனைவி\n“எனக்கு மேனுவல் கார் ஓடி பழக்கமில்லை” என்றேன்.\n“ஓகே” என்றபடி டிரைவர் சீட்டில் அமர்ந்தார்.\nஎல்லோரும் ஏறி அமர்ந்தது தான் தாமதம்… பார்க்கிங் ஐ விட்டு வெளியே இறங்கியதும் புற்றில் இருந்து ஈசல் பறப்பது போல் “சுர்” என்று கார் வேகம் பிடித்து ஒடத் தொடங்கியது.\nஎதிர்பாராத விதமாக ஒரு சந்தில் கார் திரும்பிய போது திடீரென…\n« 96 – திரைப்பட விமர்சனம்\nகாற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (மார்ச் 2020) March 29, 2020\nஉலகைப் புரட்டிப் போட்ட கொரோனா March 29, 2020\nகொரோனா… கொரோனா… March 29, 2020\nஉயிலுடன் வாழ்வோம் March 29, 2020\n2020 மக்கட்தொகை கணக்கெடுப்பு March 29, 2020\nநீ கேட்டால் நான் மாட்டேனென்று March 20, 2020\nஅமெரிக்க அதிபர் தேர்தல் – 2020 March 10, 2020\nவேற்றுமை கடந்த ஒற்றுமை March 10, 2020\n – நூல் விமர்சனம் March 10, 2020\nமினசோட்டா ஹோர்மல் SPAM கதை March 10, 2020\nநல்லெண்ணங்கள் நாற்பது March 10, 2020\nஉலகம் உன் பக்கம் March 3, 2020\n© 2020 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/manjima-mohan", "date_download": "2020-03-31T19:56:46Z", "digest": "sha1:QD6BA76N2NZVTOJGXB2HGQ6CVE5Y5YKG", "length": 4599, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "manjima mohan", "raw_content": "\nவிஜய் சேதுபதியுடன் இணையும் மற்றொரு கதாநாயகி - 'துக்ளக் தர்பார்' அப்டேட்\n\"விஜய்யின் நெகட்டிவ் ரோல்; மீண்டும் ராஜ்கிரண் - மீனா \nபிறந்த நாளன்று புதிய படம்... விஷ்ணு விஷால் அப்டேட்ஸ்\nதேவராட்டம் - சினிமா விமர்சனம்\n'அய்யயோ... இந்த 'ஆம்பளைங்க'கிட்ட இருந்து காப்பாத்துங்க' - தேவராட்டம் மீம் விமர்சனம்\n'அய்யயோ... இந்த 'ஆம்பளைங்க'கிட்ட இருந்து காப்பாத்துங்க' - தேவராட்டம் மீம் விமர்சனம்\nஆக்‌ஷன் நிறைந்த `தேவராட்டம்' படத்தின் அசத்தல் மேக்கிங்\nகௌதம் கார்த்திக், அர்ஜுன், மஞ்சிமா மோகன் கலந்துகொண்ட 'தேவராட்டம்' படத்தின் பிரஸ் மீட் ஸ்டில்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/program/64533", "date_download": "2020-03-31T20:35:04Z", "digest": "sha1:JAMK2PLZFQZDBTJRXPPBHLCIRQUEYRUF", "length": 20136, "nlines": 294, "source_domain": "globalrecordings.net", "title": "நற்செய்தி - Bafut - சுவிசேஷம் அறிவிப்பதற்கு, தேவாலயம் நாட்டப்படுவதற்கு மற்றும் அடிப்படை வேதாகம கல்விக்கும் மற்றும் போதனைகளுக்கும்", "raw_content": "\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறதா\nஎங்களிடத்தில் சொல்லுங்கள் நன்கொடை தருக\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது\nநிரலின் கால அளவு: 50:22\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (241KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (424KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (111KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (795KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (207KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (357KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (756KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (183KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (259KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (257KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (278KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (821KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (195KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (232KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (872KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (195KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (341KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (363KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (233KB)\n��ுழு கோப்பை சேமிக்கவும் (827KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (202KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (320KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (231KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (308KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (267KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (318KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (244KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (458KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (840KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (195KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (303KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (335KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (239KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (773KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (187KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (647KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (156KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (282KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (855KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (213KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (330KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (858KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (209KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (366KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (607KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (148KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (278KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (296KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (275KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (951KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (225KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (288KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (908KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (219KB)\nM3U இயக்கப்பட்டியலை பதிவிறக்கம் செய்க\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஎங்கள் கேட்பொலி பதிவுகளைப் பற்றி\nGRN கேட்பொலி வேதாகம பாடங்கள்,வேதாகம ஆய்வு கருவிகள்,சுவிசேஷ பாடல்கள்,mp3 கிறிஸ்தவ இசை, மற்றும் சுவிசேஷ செய்திகள் 6000 க்கும்��ேற்பட்ட மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பெரும்பாலும் கணினியின் நேரடி தொடர்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.கிறிஸ்தவ அமைப்பு நிறுவனங்கள்,மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும்,பிரபலமான இலவச mp3 களுடன் மற்றும் சுவிசேஷத்திற்கான விரிவுரைகள் சுவிசேஷ நோக்கத்திற்கும், தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலய சூழ்நிலைகளுக்கும் பயன்படும்.இதய மொழியின் மூலமாக பேசப்பட்ட பேச்சுரைகள் பாடிய பாடல்கள்,வேதாகம கதைகள்,இசை,பாடல்கள் இவைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கோடு பொருத்தமான கலாச்சார வழிகளிலும் குறிப்பாக வாய்மொழி சமூகத்தினருக்கும் சேரும்படியாக செய்யப்பட்டுள்ளது.\nஇலவச பதிவிறக்கங்கள் - இங்கே நீங்கள் GRN இன் முதன்மையான செய்தி உரைகளை பற்பலமொழிகளில், படங்கள் இன்னும் தொடர்புடைய உபகரணங்களையும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.\n\"நற் செய்தி\" ஆடியோ- காட்சி - உலக தோற்றமுதல் கிறிஸ்து வரை வேதாகமத்தை ஒரு கண்ணோட்டமாக வைத்து 40 படங்கள் அடங்கிய ஆடியோ காட்சி தொகுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதில் கிறிஸ்தவ வாழ்க்கையின் இரட்சிப்பின் செய்தியும் மற்றும் அடிப்படை போதனைகளையும் உள்ளது. மேலும் இது 1300 மேற்பட்ட மொழிகளில் கிடைக்கிறது.\nஆடியோவுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பயன்படுத்துவது - 1: சுவிசேஷம் பகிர்ந்துகொள்ளுதலை எளிதாக்குதல் - இந்த பகுதி GRN இன் ஒலியுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பல்வேறு வழிகளில் சிறப்பாக ஊழியத்தில் பயன்படுவது பற்றி ஒரு அறிமுகத்தை கொடுக்கிறது.\nGRN கேட்பொலியுடன் கூடிய காட்சி வளங்களை பயன்படுத்துவது எப்படி - 2: ஆழமாக செல்லுதல் - இந்த கட்டுரையில் மக்கள் எப்படி கதைகள் மூலம் கற்று கொள்கிறார்கள் மேலும் ஏன் கதைகளில் நிறைய வருணனை இருப்பதில்லை என்பது பற்றியும் விளக்கம் கொடுக்கிறது.\nGRN இன் ஆடியோ நூலகம் - சுவிஷேஷத்திற்கும் வேதாகம அடிப்படை போதனைகளுக்கும் தேவையான உபகரணப் பொருட்கள் மக்களின் தேவைக்கும் கலாச்சாரத்திற்கும் பாணிகளுக்கும் ஏற்ற விதத்தில் பல்வேறு வடிவமைப்புகளில் அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10901291", "date_download": "2020-03-31T19:15:05Z", "digest": "sha1:IOPVHDDV56PG73YRXMKVFH35UTE6MJXL", "length": 59054, "nlines": 836, "source_domain": "old.thinnai.com", "title": "விஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்தைந்து | திண்ணை", "raw_content": "\nவிஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்தைந்து\nவிஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்தைந்து\nஅதிகாலையிலேயே முழிப்பு தட்டிவிட்டது. எழுந்து உட்கார்ந்தபோது இருக்கப்பட்ட இடமும் ஸ்திதியும் புலப்படவில்லை. ஜெயிலில் இருக்கிறதாகப் பட்டது. இதோ பிகில் சத்தம் கொடுப்பான் பாராக்காரன். எழுந்து மூத்திரச் சட்டியைத் தூக்கிக் கொண்டு வெளியே புதர் மண்டிய பிரதேசத்தில் கவிழ்க்க வேண்டும். அப்படியே விசர்ஜனம் முடித்து தந்த சுத்தி. குளியல். ஆஜர் பட்டியல் எடுப்பு. கம்பங்களி. படிப்பும் வேண்டாம் மசிரும் வேண்டாம் என்று ஒதுங்கிப் போறவனை எல்லாம் இழுத்து உட்கார்த்தி அவன் வாயாற என் பொண்டாட்டி, தாயார், பாட்டி எல்லோரையும் கெட்ட செய்கைக்குக் கூட்டிவரச் சொல்லித் திட்டுவதை வாங்கிக் கட்டிக்கொண்டு நாலெழுத்து போதிக்க வேணும். அது முடிந்தால் எண்ணெய்ச் செக்கை ஓட்டி ஓட்டி அரைத்துக் கூழாக்கி எள்ளெண்ணெய் எடுப்பது, ஈரப் பிண்ணாக்கைக் காயப் போடுவது, தச்சுவேலை, கொத்துவேலை. உடம்பில் ஜீவன் இருக்கும் வரைக்கும் தான் அது எல்லாம்.\nசர்க்கார் கடிதாசு இன்னிக்காவது வருமோ இல்லே சீக்கிரமே எல்லாம் முடிந்து தூக்கில் தொங்கி உசிரை விட வேண்டி இருக்குமா இல்லே சீக்கிரமே எல்லாம் முடிந்து தூக்கில் தொங்கி உசிரை விட வேண்டி இருக்குமா மனசு மருட்டியது. மூத்திரம் வேறே முட்டிக் கொண்டு வந்தது. உசிர் கிடக்கு. நீர் பிரியட்டும் முதலில்.\nசட்டென்று எல்லாம் விளங்கினது. இப்போதைக்கு உயிர் போகாது.\nகாராகிருஹத்தை விட்டு வெளியே வந்து ஒரு நாள் ஒரு பொழுது முடியப் போகிறது. என் வீட்டில் நான் இருக்கேன். வாசல் திண்ணையில் படுத்து இதோ கண் முழித்து இன்னும் உசிரோடு தான் இருக்கிறேன். இந்த அளவு சந்தோஷமே போதும்.\nதிண்ணையில் இருந்து உள்ளே போனேன். ராத்திரியில் பூட்டி வைத்திருந்த கம்பிக் கதவு மட்ட மல்லாக்கத் திறந்து கிடந்தது. நீ வீட்டுக்குள் இல்லை என்பது கஷ்டப்படுத்தினாலும், அற்ப சங்கை கழித்து வந்து அதெல்லாம் யோசிக்கலாம் என்று முடிவு செய்து கொல்லைப் பக்கம் நடந்தேன்.\nஇது நம் அகம் தானே அப்போ, ஒரு பண்டம், பாத்திரம், துணிமணி இல்லாமல் இதுக்கு எப்படி ஒரு அந்நியமான களை வந்து சேர்ந்தது அப்போ, ஒரு பண்டம், பாத்திரம், துணிமணி இல்லாமல் இதுக்கு எப்படி ஒரு அந்நியமான களை வந்து சேர்ந்தது ஸ்வாமி மூலைக்கு முன்னால் தோல் செருப்பு ஒண்ணே ஒண்ணு குப்புறக் கிடந்தது. அனாசாரமாக அதை அங்கே விட்டுவிட்டுப் போனது யாராக இருக்கும் ஸ்வாமி மூலைக்கு முன்னால் தோல் செருப்பு ஒண்ணே ஒண்ணு குப்புறக் கிடந்தது. அனாசாரமாக அதை அங்கே விட்டுவிட்டுப் போனது யாராக இருக்கும் செய்த பாவத்துக்கு அனுபவிப்பதே போறாதா செய்த பாவத்துக்கு அனுபவிப்பதே போறாதா செருப்பை ஸ்வாமிக்கு முன்னால் விட்டு இன்னும் பாபச் சுமையை மேலே ஏற்றிக்கொள்ள வேணுமா என்ன\nஅந்தச் செருப்பை அந்தாண்டை தள்ளியபடியே கொல்லைப் பக்கம் வந்து சேர்ந்தேன். ராத்திரி சமைத்து அலம்ப வைத்த பாத்திரமும், குவளையும் இல்லாமல், வெளியே போய் எறிந்துவிட்டு வர பிரப்பங்கூடையில் ராத்திரி சாப்பிட்ட எச்சில் இலை இல்லாமல் கிணற்றடி வெறிச்சென்று கிடந்தது. மாடப்புறையில் பார்த்தேன். பழைய தைல போத்தல். தூசி துப்பட்டைக்கு நடுவே தலையை நீட்டி சவுக்கியமா என்று அது விசாரித்தது. துர்வாடை அடிக்கிற மயில் றெக்கை தைலம். என்னத்துக்கு எனக்கு அது\nஎருக்கம் புதரும் கள்ளிச் செடியுமாக கக்கூசுக்குப் போகிற பாதை கிட்டத்தட்ட அடைந்து கிடந்தது. செருப்பு இல்லாமல் அங்கே போனால் முள் தைக்கவோ, பூச்சி பொட்டு கடிக்கவோ செய்யலாம். என்ன பண்ண நம்ம வீட்டை இப்படிப் பாழடைய வைத்துவிட்டு நான் வெகுகாலம் கம்பங்களி சாப்பிட்டபடி பிண்ணாக்கு உலர்த்திக் கொண்டிருந்துவிட்டேனே. போறது, உசிராவது பிழச்சுதே சொல்லு.\nசுத்தப்படுத்தி எத்தனையோ நாள் ஆகியிருந்த அந்த இடத்தின் துர்வாடையை சொல்ல ஒண்ணாது. நாசமாப் போச்சு போ. அங்கே என்ன இலை போட்டு பரசேஷணம் செஞ்சு எள்ளுருண்டையும் உளுந்து வடையுமா தெவசச் சாப்பாடு சாப்பிடவா போறேன் இங்கே காதில் பூணூலை மாட்டிக் கொண்டு உட்கார்ந்து நீர் முழுக்கப் பிரியும்படிக்கு இறக்கி விடவேண்டியதுதான்.\n அதைத் தான் அவிழ்த்து வீசியாச்சே. விட்டது தொல்லை. சந்தியாவந்தனமும் மாத்யானமும் அமாவாசையும் திவசமும் வேண்டவே வேண்டாம். அதுக்கான நேரமும் மிச்சம்.\nஅற்ப சங்கை கழித்து வெளியே வந்து திரும்ப கூடம் நெடுக நடந்து வாசலுக்கு வந்தபோது வாசலில் யாரோ தலை தட்டுப்பட்டது.\nஐயா, நாகப்பட்டணத்துலே இருந்து வர்றேன். ஞாபகம் இருக்குதா போன மாசம் அமாவாசைக்கு அடுத்த நாள் வந்தேனே. தோட்ட வேலைக்குப் போறதுக்கு கப்பல் சத்தம் கொண்டாந்திருக்கேன். சொன்ன படிக்கு ஆடி பொறந்ததும் பயணம் வைக்க முடியலை. தப்பா எடுத்துக்க வேணாம். பணம் பொரட்ட சுணங்கிடுத்து. வீட்டோட மாரியாத்தா வந்து இறங்கிப் போனது வேறே. போறதுதான் போறோமேன்னு ரெண்டு மவளையும் கூடவே கூட்டிட்டுப் போயிட்டா. எல்லாம் பறிகொடுத்துட்டு அதான் இப்போ வந்து நிக்கறேன். மூட்டை முடிச்சு கட்டக் கூட ஒண்ணும் கிடையாது. போகுது விடுங்க.. அடுத்த கப்பல் எப்போ சாமி புறப்படுது\nஅவன் கேட்டபோதுதான் எனக்கு உறைத்தது. அவன் துக்கம் அவனுக்கு. எனக்கு ஏது மூட்டையும் மண்ணாங்கட்டியும் என் துணிப்பை என்கிட்டேயே இருக்கட்டும். ஒப்படைக்கவும் திறந்து காட்டவும் யாரையும் தேட வேண்டாம். திறந்து வைத்து என்ன ஆகப் போகிறது என் துணிப்பை என்கிட்டேயே இருக்கட்டும். ஒப்படைக்கவும் திறந்து காட்டவும் யாரையும் தேட வேண்டாம். திறந்து வைத்து என்ன ஆகப் போகிறது பொத்தி வைத்து போய்ச் சேர இருபத்து அஞ்சு ரூபாய் பணம். நீர்க்காவி ஏறின வேஷ்டி. கொலைகாரப் பட்டம். போதும்.\nஅவன் திண்ணையைக் காட்டிக் கேட்டான். உட்காரச் சொல்ல நான் யார்\nநான் இப்போது இருப்பது என் வீடு இல்லை. ஸ்தூலமாக எனக்குச் சொந்தமானதாக இருக்கும். அதுவும் கூட இல்லாமல் போயிருக்கலாம். இந்த நிமிஷத்தில் எனக்கு பாத்தியதை இல்லாத இடம் இது. சாப்பாட்டுக் கடை போல், ஜெயில் போல், பெஞ்சி போட்டு நாலு பேர் குந்தி இருக்கிற தெரு வீடு போல் அந்நியமான இன்னொரு இடம். யாரும் எங்கேயும் இஷ்டம் போல் குத்த வைக்கட்டும்.\nநான் முணுமுணுப்பாக அவனுக்கு ஏதோ பதில் சொல்லி விட்டு இருக்கச் சொல்லித் திண்ணையைக் காட்டினேன்.\n அப்போ குளிச்சுக் கோவில் வாசல்லே நின்னபடிக்கு ஒரு கும்பிடு போட்டுட்டு ஓடியாந்துடறேன். போற இடத்துலே கோவிலும் குளமும் எங்கே இருக்கப் போவுது\nஅவன் சொன்னபடிக்கு வந்த வழியே திரும்ப எனக்கும் யோசனை வந்தது. குளிக்க கோவில் தெப்பக் குளத்துக்குப் போனால் என்ன பக்கத்திலேயே பிரம்ம சௌசத்தையும் முடித்துக் கொள்ளலாம். போகிற வழிக்கு வைத்து கொஞ்சம் கரித்தூளோ மரத்தில் எட்டிப் பறிக்கிற உசரத்தில் வேப்பங்குச்சியோ கிடைத்தால் பல் விளக்கவும் சரிப்பட்டு வரும்.\nநான் கோவில் பக்கம் வந்தபோது குளக்கரையில் ஒன்று ரெண்டாக ஜனங்கள் ஸ்நா��ம் முடித்து இடுப்புத் துணியை நனைத்து உலர வைத்தபடி கோவிலுக்குப் போகக் காத்திருந்தது கண்ணில் பட்டது. மலையாள பூமியில் ஈர உடுப்போடு ஸ்வாமி தரிசனம் பண்ணப் போவதில் தடையேதும் இல்லை தெரியுமோ இங்கேயானால், பித்ரு காரியத்துக்காக, சரியாகச் சொன்னால் சம்ஸ்காரம் பண்ணும்போது மட்டும் ஈரத் துணி உடுத்துக் கொள்வது உசிதம். மற்றபடி அனாசாரம் இல்லையோ அது.\n தலை மயிரையும் நறுவிசா வெட்டி விடறேன். ஒரு அணா தான். போணி பண்ணிட்டுப் போங்க, புண்ணியமாப் போகும்.\nகுளக்கரையில் ஒருத்தன் கத்தியை தோல்வாரில் தீட்டிக் கொண்டு விசாரித்தான்.\nதாடையைத் தடவிப் பார்த்தேன். சாமியார் போல் முகத்தில் ரோமம் மண்டிக் கிடந்தது. தலையிலும் நமைச்சலும் அரிப்பும் தாங்க முடியவில்லை. எல்லாம் மொத்தமாக வெட்டிக் களைந்தால் என்ன சௌசம் முன்னாடி. பிரம்ம சௌசம் அப்புறம்.\nஷவரம் பண்ணி தலையை முண்டிதமும் செய்யச் சொல்லி அவனிடம் சொல்லி விட்டு முன்னால் உட்கார்ந்தேன்.\nஅவன் ஒரு வட்டக் கண்ணாடியை என் கையில் பிடித்துக்கொள்ளக் கொடுத்தான். அதில் தெப்பக்குளமும், தண்ணீரும், உதய காலத்து சூரிய வெளிச்சமுமாக பார்க்க ரம்மியமாக இருந்தது. அப்புறம் என் முகம். எனக்கே பிடிக்காமல் போன ஆனாலும் சுமந்து அலைந்து தொலைக்க வேண்டிய முகம் அது. உடம்பு இது.\nகரகரவென்று தலையை மொட்டை அடித்து ஒரு குத்து சந்தனத்தை வேறே வெறுந் தலையில் பூசிவிட்டான் நாவிதன். முகத்திலும் தாடி மீசை ஒழிந்து போனது.\nஆள் நடமாட்டம் இல்லாத மூலையில் குத்த வைத்துவிட்டு வந்தேன். வரும் வழியில் ஆலமரத்தில் குச்சி ஒடித்துப் பல் துலக்கிக் கொண்டு குளத்தில் மூழ்கிக் குளித்தேன். எப்போதும் ஏற்படாத அலாதியான ஆனந்தத்தையும் மன சமாதானத்தையும் அந்தக் சுத்தமான குளிர்ந்த பச்சைத் தண்ணி கொடுத்தது.\nகோவிலுக்குள் நுழைந்து ஒரு தடவை பிரகாரம் சுற்றுவதற்குள் வயிறு பசிக்க ஆரம்பித்தது. இன்னும் ஒரே ஒரு சன்னிதி. நவகிரகத்தையும் ஒரே ஒரு தடவையாவது பிரதிட்சணம் வைத்து சண்டிகேஸ்வரரிடம் கையைத் தட்டிச் சொல்லிக் கொண்டு கிளம்ப வேண்டியது தான். அதை எல்லாம் சாவகாசமாக இன்னொரு நாள் வச்சுக்கலாம். இப்ப நான் தான் பிரதானம் என்றது வயிறு.\nகோவில் பக்கம் சாப்பாட்டுக் கடையில் ராயன் ஒருத்தர் இட்டலியும் ரவை உப்புமாவும் பித்தளைப் பாத்திரத்தில் வைத்து விற்றுக் கொண்டிருந்தான். உட்கார்ந்து சாப்பிட அங்கே இருக்க இடம் இல்லாத காரணத்தால் பூவரசம் இலையில் ரெண்டையும் வாங்கி மேலேயே புளிக்குழம்பையும் துவையலையும் போடச் சொல்லிக் கையில் பிடித்தபடி குளக்கரைக்குத் திரும்ப வந்து சேர்ந்தேன்.\nசாப்பிட்டு முடித்து வீட்டுக்கு நடந்தபோது பெரிசாக இரைச்சல் கேட்டது. தலைப்பாகை தரித்து அல்பாகா கோட்டு போட்ட ஒருத்தன் உள்ளே பார்த்துச் சத்தம் போட்டுக் கொண்டிருந்தான்.\nவாசல் கதவை ராபணான்னு திறந்து போட்டுட்டு எங்கே போய்த் தொலைஞ்சீர் எவனாவது கஜப் போக்கிரி குரிச்சியையும், அலமாரியையும் மட்டுமில்லே, கல்லாவைத் திறந்து காசையும் எடுத்துட்டு ஓடப் போறான். அப்புறம் எஜமானியம்மாவுக்கு நீர் தான் பதில் சொல்லியாகணும். தாணாக்காரன் லட்டியாலே இதமாப் பதமாத் தட்டி முட்டியைப் பெயர்த்துட்டு விசாரிப்பான். உம்மைத் தான். என்னை இல்லே. வயசான காலத்துலே தேவையா இதெல்லாம்\nஉள்ளே இருந்து வந்த விருத்தனைத்தான் நான் நேற்று ராத்திரி ஒரு நிமிஷம் தீபத்தைக் கொளுத்திப் பிடித்தபடிக்குப் பார்த்தது. இவன் இங்கே காவல் இருக்க நியமிக்கப்பட்டவன் போல் இருக்கு. அப்படியானால் காலையில் நான் சர்வ சுதந்திரமாக உள்ளே போனபோது இவன் எங்கே காணாமல் போனான்\nபின் வாசல் பக்கமா சுருட்டு வாங்கப் போனேன். இப்பத்தான் கிளம்பினேன். செருப்பை வேறே காணோம். தேடிக்கிட்டு இருக்கச் சொல்ல நீங்க வந்துட்டீங்க.\nஅவன் வினயத்தோடும் கையில் ஒற்றைச் செருப்போடும் நின்றான்.\nஇன்னொரு செருப்பு நான் அலமாரிக்கு அந்தாண்டை சமையல் கட்டுப் பக்கம் தள்ளி விட்டு விழுந்துகிடக்கிறது என்று சொல்ல நினைத்தேன். பைத்தியமா என்ன சும்மா இரு என்று மனசு அதட்ட வெறுமனே பார்த்துக் கொண்டு நின்றேன்.\nஅல்பாகா கோட்டுக்காரன் என்னை மேலும் கீழுமாகப் பார்த்தபடி கேட்டான்.\nவேலை தேடி வந்திருக்கேன். தெலுங்கு பிரதேசத்துக் காரன். நாலு எழுத்து, ரெண்டு பாஷை தெரியும். கணக்கு வழக்கெல்லாம் செய்யக் கூடியவன். உடனடியா என்ன வேலை கிடைக்கும்னு தெரிஞ்சா தேவலாம். எங்கேன்னாலும் பரவாயில்லே.\nநான் கவனமாக இங்கிலீஷில் பதில் சொன்னேன். அதில் தப்பு இருக்கலாம். என்றாலும் பாதகம் இல்லை. அவன் ஒரு மரியாதையோடு என்னைப் பார்த்ததே போதும்.\nநாலு வார்த்தை இங்கிலீஷ் பேசினால் பட்டண���்தில் ஒரு மரியாதை ஏற்பட ஆரம்பித்து வெகு காலம் ஆகிறது. பாதிரி பள்ளிக்கூடத்துக்கு ஒழுங்காகப் போயிருந்தால் நானும் கரதலபாடமாக அந்த பாஷையைக் கற்றுத் தேர்ந்து நேவிகேஷன் கிளார்க் ஆகியிருப்பேன். ஜெயிலில் தச்சு வேலை செய்து கொண்டு மூத்திரச் சட்டியைக் குப்புறக் கவிழ்த்துக் கொண்டிருக்க மாட்டேன். கொடுப்பினை இல்லாமல் போச்சே, என்ன செய்ய\nசார், கொஞ்சம் வாசல் திண்ணையில் உட்காருங்கோ. முதலாளி வந்துடுவார். கப்பல் வரும் திங்கள்கிழமை தான் கிளம்பறது. சமயம் ஏகத்துக்கு இருக்கு.\nஅவன் கைகாட்ட, வாசலுக்கு வந்து உட்கார்ந்தேன். என் பின்னாலேயே அந்த காவல்காரக் கிழவனும் வந்தான். அரவமா என்று விசாரித்தான். தெலுங்கு என்றேன். வெகு பிரியமாகச் சிரித்தான். அவனுக்கு இங்கிலீஷ் எல்லாம் எதுக்கு\nஇந்த வீட்டுலே ஒரு தமிழ் பிராமணன் இருந்தானே அவனும் வீட்டுக்காரியும் மட்டும் இருந்த ஞாபகம். கருப்புப் பட்டணத்திலே பொடிக்கடையோ ஏதோ வச்சு ஜீவனம் நடத்திட்டு வந்தான். ஒரு தடவை குண்டூர்லே இருந்து ரெண்டு சாக்கு மிளகாய் கொண்டு வந்து கொடுத்திருக்கேன். அது ஏழெட்டு வருஷம் முந்தி.\nஜாக்கிரதையாகப் பொய் சொன்னேன். இனி மிச்ச வாழ்நாள் முழுக்க வரதராஜ ரெட்டியாக இருக்க வேணும். அதோடு கூட லலிதாம்பிகையும் இந்த வீடும் வேணும். ரெட்டிக்கு உடமையானது இல்லை ரெண்டுமே. மகாலிங்க ஐயன் பாத்யதை கொண்டாட வேண்டியது. பொறுப்பாக வைத்துக் காப்பாற்ற வேண்டியது.\nகிழவன் என்ன என்று புரிபடாத மாதிரி தலையை ஆட்டினான். காக்கிச் சட்டைப் பையில் இருந்து ஒரு சுருட்டை எடுத்து ஆசையோடு முகர்ந்து விட்டுத் திரும்ப அங்கேயே வைத்தான். அந்த வாடை இதமாக இருந்தது. பொடிக்கடையில் சதா வரும் நல்ல வாசனை அது. பத்திரத்தையும், பாதுகாப்பையும் கொடுக்கக் கூடியது.\nஇந்த வீட்டுக்குக் குடக்கூலி வாங்க அப்பப்ப பக்கத்து கிராமப் பிரதேசத்துலே இருந்து வயசான ஒரு பிராமணர் வந்துட்டுப் போவார். பார்த்திருக்கேன்.\nஅவன் திரும்ப சுருட்டை எடுத்துக் கையில் வைத்து உருட்டினபடிக்குச் சொன்னான்.\nநான் பரபரப்பாகக் கேட்டேன். கழுக்குன்றத்தில் இருந்து உன் சார்பாக வாடகை வாங்கிப் போக யாரையாவது அனுப்பி வைத்துக் கொண்டிருக்கிறாயோடீ லலிதா\nதாட்டியான மனுஷன். ஊர்லே யாரோ பொம்பளைக்குப் போக வேண்டிய காசாம்.\nஅந்தப் பொண்���ு வந்திருக்காளா எப்பவாவது நீர் பார்த்திருக்கீரா\nஎன் குரலில் பரபரப்பு கூடியதை நானே புரிந்து கொண்டேன். இங்கே இன்னும் சில தினங்கள் இருந்தால் அல்லது திருக்கழுக்குன்றம் ஒரு விசை போய்வந்தால் நீ கிடைக்கக் கூடும் என்று தோன்றியது.\nஇதானே வேணாங்கிறது. பொம்பளைன்னதும் வாயைப் பொளக்கறீரே. குட்டி ஷோக்கு வேண்டியிருக்குதா கரும்புத் தோட்டத்துலே இளுத்து வச்சு அறுத்து உப்புத் தண்னியிலே போட்டுடுவான். எதுக்கும் மூட்டையிலே இன்னொரு ஜாமானை வாங்கிச் சொருகி வச்சுக்கும். பட்டணத்திலே காசு கொடுத்தா எதுவும் கிடைக்கும். புரியுதா\nகிழவன் எகத்தாளமாகச் சொல்லியபடி சுருட்டை வாயில் வைத்துச் சுவைத்தபடி வீட்டுக்குள் நடந்தான். அல்பாகா காரியஸ்தன் எங்கே போய் ஒழிந்தான். இந்தக் கிழட்டுக் கம்மனாட்டி பல்லைத் தட்டி நாக்கை அறுத்து ஜெயிலில் போட வேண்டாமோ\nஅல்பாகா கோட்டுக்காரன் குரல் வாசலில் கேட்டது. ஒரு ஜட்கா வண்டி வந்து நிற்க கருத்த, தாட்டியான நடுத்தர வயசு பெண் ஒருத்தி இறங்கினாள்.\n நல்லதாப் போச்சு. பிரஞ்சும் பேசுவானான்னு கேளு.\nஎன்னை குத்துமதிப்பாகப் பார்த்தபடி பேசியபடிக்கு அவள் உள்ளே போக, காரியஸ்தன் என் கையைப் பார்த்தான்.\nபச்சை குத்தியிருந்த எழுத்துகளை ஒரு வினாடி உற்று நோக்கிவிட்டுக் கேட்டான்.\nவரதராஜ ரெட்டி, உமக்கு பிஜித் தீவுக்குப் போக சம்மதமா அம்மா கேக்குது. சொல்லும். பிரஞ்சு பாஷை பேசுவீரா அம்மா கேக்குது. சொல்லும். பிரஞ்சு பாஷை பேசுவீரா\n(விஸ்வரூபம் தொடர் சிறு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தொடரும்)\nஉள்ளும் புறமும் – குறுங்கதை\nகுறளின் குரல் : காந்தி\nஊழ்கத்தின் வழி தெளிவுறுத்தமும் தொலைவிலுணர்தலும்\nஅதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்: 1 தமிழ்த் தென்றல் திரு.வி.க (பகுதி ஒன்று)\nவிஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்தைந்து\nநினைவுகளின் தடத்தில். – (24)\nஹாங்காங் இலக்கிய வட்டக் கூட்டம்- ‘அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்’\n‘எதிர்காலம் என்ற ஒன்று’ -அச்சம் அல்லது நம்பிக்கையின் பிரதிபலிப்புகள்\nஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -3 பாகம் -2\nமகாத்மா காந்தியின் மரணம் [1869-1948]\nநீர்வளையத்தின் நீள் பயணம் -2\nகவிஞர் வைதீஸ்வரனுக்கு விளக்கு பரிசு\nதாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி நூல் வெளியீடு\nகலில் கிப்ரான் கவிதைகள்: என்மேல் பரி���ு காட்டு என் ஆத்மாவே \nவார்த்தை பிப்ரவரி 2009 இதழில்\nமகாத்மா காந்தி – ஒரு கலை அஞ்சலி\nகுழந்தை வரைந்த என் கோட்டுச் சித்திரம்\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் -21 << பெருவியன் கழுகு \nஅதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்: 1 தமிழ்த் தென்றல் திரு.வி.க (பகுதி இரண்டு)\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பிரபஞ்சத்தின் கருமைப் பிண்டம் சுட்ட பிண்டமா பிரபஞ்சத்தின் கருமைப் பிண்டம் சுட்ட பிண்டமா \nPrevious:2008-ம் ஆண்டுக்கான சங்கீத நாடக் அகாடமி விருது பெறும் செ. ராமானுஜம்\nNext: அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்: 1 தமிழ்த் தென்றல் திரு.வி.க (பகுதி இரண்டு)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஉள்ளும் புறமும் – குறுங்கதை\nகுறளின் குரல் : காந்தி\nஊழ்கத்தின் வழி தெளிவுறுத்தமும் தொலைவிலுணர்தலும்\nஅதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்: 1 தமிழ்த் தென்றல் திரு.வி.க (பகுதி ஒன்று)\nவிஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்தைந்து\nநினைவுகளின் தடத்தில். – (24)\nஹாங்காங் இலக்கிய வட்டக் கூட்டம்- ‘அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்’\n‘எதிர்காலம் என்ற ஒன்று’ -அச்சம் அல்லது நம்பிக்கையின் பிரதிபலிப்புகள்\nஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -3 பாகம் -2\nமகாத்மா காந்தியின் மரணம் [1869-1948]\nநீர்வளையத்தின் நீள் பயணம் -2\nகவிஞர் வைதீஸ்வரனுக்கு விளக்கு பரிசு\nதாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி நூல் வெளியீடு\nகலில் கிப்ரான் கவிதைகள்: என்மேல் பரிவு காட்டு என் ஆத்மாவே \nவார்த்தை பிப்ரவரி 2009 இதழில்\nமகாத்மா காந்தி – ஒரு கலை அஞ்சலி\nகுழந்தை வரைந்த என் கோட்டுச் சித்திரம்\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் -21 << பெருவியன் கழுகு \nஅதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்: 1 தமிழ்த் தென்றல் திரு.வி.க (பகுதி இரண்டு)\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பிரபஞ்சத்தின் கருமைப் பிண்டம் சுட்ட பிண்டமா பிரபஞ்சத்தின் கருமைப் பிண்டம் சுட்ட பிண்டமா \nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்க��� அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sivatharisan.karaitivu.org/2010/11/blog-post_14.html", "date_download": "2020-03-31T20:19:45Z", "digest": "sha1:QOSHSGPXPAIR2D3ZGGJNPEHXCOUX4W6Y", "length": 63542, "nlines": 701, "source_domain": "sivatharisan.karaitivu.org", "title": "சிவதர்சன் காரைதீவு: உலகிலேயே யாவற்றினும் மிக அதிக விரைவுடன் பறக்க வல்ல பறவை", "raw_content": "\nவருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்.\nஉலகிலேயே யாவற்றினும் மிக அதிக விரைவுடன் பறக்க வல்ல பறவை\nவல்லூறு (Shaheen Falcon) என்பது உருவில் சற்று சிறிய ஒரு கழுகு இனம்.வல்லூறு கழுகு இனம் ஆனால் கழுகை விட மிக விரைவாகப் பறக்கும் ஆற்றல் மிக்கது. உலகிலேயே மிக அதிகமான வேகத்தில் பறப்பது இந்த வல்லூறு தான். காற்றின் ஏற்ற இறக்கங்கள் இந்த வல்லூறுவின் கண்களுக்கு மட்டும் தெரியுமாம். வல்லூறுவின் உடல் நீளத்தை விட அதன் இறக்கையின் நீளம் இருமடங்கு.\nகீழே பாய்ந்து இரையைக் கொல்லும் பொழுது மணிக்கு 290 கி.மீ விரைவிலே பறக்க வல்லது. விலங்கு உலகிலேயே யாவற்றினும் மிக அதிக விரைவுடன் பறக்க வல்ல பறவை இந்த வல்லூறுதான். வல்லூறு வலுவாக பறந்துகொண்டே தன்னைக்காட்டிலும் உருவில் பெரிய பிற பறவைகளைக் கொல்ல வல்லது. மிக விரைவாக உயரப் பறந்து செல்லும் வாத்து புறாவினங்களை இது மிக எளிதாகத் தாக்கிக் கொல்லும். வல்லூறு சுமார் 46 செ.மீ நீளம் கொண்டது. இதன் இறக்கைகளின் நீளம் 106 செ.மீ.\nபிப்ரவரி 2003-ல் துபாய் ஆட்சியாளர் ஷேக் முகம்மதின் வல்லூறு தன் எடையைக் காட்டிலும் பல மடங்கு அதிக எடையுள்ள ஒரு மானை வேட்டையாடியுள்ளது. பல முறை மானைத் தூக்கியதாகவும் பதிவாகியுள்ளது. இப்படி ஒரு வல்லூறு மானைத் தூக்குவது இதுதான் முதல்முறையென்ற சரித்திர சாதனையும் படைத்துள்ளது.\nவல்லூறு பாக்கிஸ்ரான் நாட்டின் ஷஹீன் மாகாணத்தின் பறவையாகவும் (Pakistan Air force - A Symbol of strength) ராணுவ விரர்களை குறிக்கும் அடையாளச் சின்னம் ஆகவும் உள்ளது.\nஅங்கோலா நாட்டின் தேசிய பறவை வல்லூறு (Peregrine Falcon) வல்லூறு ஆகும்\nLabels: உலகிலேயே யாவற்றினும் மிக அதிக விரைவுடன் பறக்க வல்ல பறவை\nஉன் தேடல் தொடர எனது வாழ்த்துக்கள்\nஓரிதழ் தாமரை மூலிகையின் மருத்துவ குணங்கள்\nமூ லிகைகளின் சொர்க்க பூமி��ான நம் பாரதத்தில் அவதரித்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், தங்களின் தவப் பயனால் இயற்கையின் கொடையான இந்த மூலிகைகள் மன...\nஉலகெல்லாவற்றிற்கும் சிறந்த கணித மேதைகள்\nஉலகெல்லாவற்றிற்கும் சிறந்த கணித மேதைகள் முழுக்கணித வரலாற்றிலும் கணக்கியலர்கள் என்று மூன்றே பேரைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள். அவர்களி...\nஎமது கிராமத்தின் இணைய நுழைவாயில்\nமொத்த இடுகைகளையும், மொத்த கருத்துரைகளையும்\nகேட்டு வாங்கிப் போடும் கதை- பூந்தூறல் - துரை செல்வராஜூ - *பூந்தூறல்* *துரை செல்வராஜூ * மேலும் படிக்க »\nபுத்தகம் படிப்பதால் பயன் உண்டா - புத்தகம் படிப்பதால் பயன் உண்டா - புத்தகம் படிப்பதால் பயன் உண்டா என்றால் நிச்சயம் உண்டு. புத்தகம், அறிவை விசாலமாக்குகிறது, புதிய செய்திகளை, கருத்துகளைத் தெரிந்து கொள்ள உதவுகிறது. ஏற்கனவே...\nSnowpiercer கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படம் - Snowpiercer தென் கொரியா, சுவிஸ் தயாரிப்பு படம். கொரனா வின் ஊரடங்கால் வீட்டில் முடங்கியிருந்தபோது இணையத்தில் பார்த்த கருத்தாழம் மிக்க அருமையான சினிமா. ஆரம்...\nகொரோனா தொற்று தடுப்பு முறை - நடைமுறைச் சிக்கல்கள் - 1 - கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மிக அவசியமான விடையமாக கைகளைச் சுத்தமாக வைத்திருத்தல் குறிப்பிடப்படுகிறது. இன்று பெரும்பாலான அரச, தனியார் நிறுவன...\nசாப்பாட்டுக்கடை - ஈரோடு அம்மன் மெஸ் - சமீபத்தில் எங்கள் குழு லொக்கேஷன் பார்க்க போன போது வெஜிட்டேரியனே அப்படி இருந்தது என்று சிலாகித்துக் கொண்டிருக்க, இங்கேயிருந்து அடையார் வரை போக வேண்டுமே என...\nவைரஸ் வந்த கதை - ஒரு வருடத்துக்கு முன்பு மே 5 அன்று கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் பேராம்பரவைச் சேர்ந்த முகமது சாபித், வினோதமான காய்ச்சலுக்குப் பலியானார். அவரது குடும்பத்...\nMagic of SL Cricket 😍 - 1996ம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்பத்தில் இலங்கை சாம்பியன் ஆகுமென யாருமே கனவு கண்டிருக்கமாட்டார்கள். அந்தளவுக்கு இலங்கையின் பெறுபேறுகள் மோச...\nவிஞ்ஞானக் குருவி - செய்திகள் - News\nகொரானாவுக்கு எதிரான வக்சீன் சோதனை ஆரம்பம். - அமெரிக்காவில் கொரானா வைரசுக்கு (கோவிட் 19 - COVID-19) வுக்கு எதிரான வக்சீன் வளமான மனிதர்களில் சோதிக்கப்படும் செயன்முறை ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இது 16ம்...\nஇருதய நோய்களுடன் மூச்சு பயிற்சி செ���்யலாமா - *கேள்வி:-* எனக்கு MVP, mild MR இருக்கிறது. ஒரு பிரச்சனையும் இல்லை என்று டொக்டர் சொன்னார். எனக்கு Anxiety இருக்கிறது. தியானம் மூச்சு பயிற்சி செய்கிறேன். மூ...\nதிராவிட இயக்கங்கள் இந்து மதப் பண்டிகைகளுக்கு ஏன் வாழ்த்துத் தெரிவிப்பதில்லை - ஊன்றிப் படித்து உண்மையை உணர்க - ஊன்றிப் படித்து உண்மையை உணர்க * (திராவிட இயக்கங்கள் இந்து மதப் பண்டிகைகளுக்கு ஏன் வாழ்த்துத் தெரிவிப்பதில்லை என்று பலரால் கேள...\nAmazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும் - *வணக்கம் உறவுகளே* *சுகநலங்கள் எப்படி * *வாசிப்புப் பழக்கம் என்பது தற்போதைய காலத்தில் மிக மிக அருகி வருவதற்குக் காரணம் டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி தான...\nமிதக்கும் யானை உருவான கதை - நண்பர் ராஜா சந்திரசேகரின் ஏழாவது புத்தகமாக மிதக்கும் யானை வெளிவந்துள்ளது. சமூகத்தளத்தில் கவனிக்கத் தக்க கவிஞராக வலம்வரும் இவர் அடிப்படையில் இயக்குநர். இதற்...\nநோபல் பரிசு ~ 2019 -\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் - நேபாளத்தில் நாளை முதல் நடைபெறவுள்ள தெற்காசிய 18 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து தொடருக்கான இலங்கை அணியில் 20 பேரில் 13 பேர் தமிழ்பேசும் வீரர்கள். வடக்கு, ...\n - சீன ராணுவம் ஹாங்காங்கில் நுழையும் நான் முன்னமேல்லாம் ஜோசியம் பார்க்கல. தங்கம் விலை ஏற ட்ரம்பின் அடாவடிதனம் காரணம். ஒவ்வொரு நாட்டின் பண மதிப்பு டாலர் இண்டெக...\nஎந்திரனை உருவாக்கத் தேவைப்படும் மின்னணு உதிரி பாகங்கள் கிடைக்கும் இணையதளங்கள் - குட்டிப்பசங்களெல்லாம் இப்போது பள்ளியில் Robotics வகுப்பு நடக்கப்போகுது. சேர்த்து விடுன்னு பெற்றோரை கேட்கிறார்கள். விக்ரமும் வந்து கேட்டான். Robotics சரி...\nதமிழில் போட்டோசாப் பாடம் Photoshop Training in Tamil\nபோட்டோசப்பில் தமிழில் டைப் செய்வது எப்படி (தங்கிலிஸ் முறைப்படி) - போட்டோசப்பில் தமிழில் டைப் செய்வது எப்படி (தங்கிலிஸ் முறைப்படி) - போட்டோசப்பில் தமிழில் டைப் செய்வது எப்படி \nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்... - நான் வந்துட்டேன்னு சொல்லு.. திரும்ப வந்துட்டேன்னு..\nதரமான நூல்கள் புத்தகங்கள் மற்றும் திரை விமர்சனங்கள் - நண்பர்களே டெலிகிராம் ஆப் வழியாக நிறைய நாவல்கள் மற்றும் திரை விமர்சனங்கள் இருக்கின்றன. அது போல் நானும் நாவல்கள் மற்றும் புத்தகங்களுக்கான ஒரு டெலிகிராம் சேன...\n �� பனித்துளி சங்கர் ❤ \nஅழகிய ஐரோப்பா – 4 - *முதலிரவு* எதிர்பாராத விதமாக ஒரு சந்தில் கார் திரும்பிய போது திடீரென ஒரு இராட்சத வரிசை தொடங்கியது. “லண்டனில் ராஃபிக் ஜாம் மோசம் எண்டு தெரியும் ஆனால் இப்பிடி...\nMeToo வை அஞ்சி அம்பலப்படுதல் - இன்றைய சமூக விஞ்ஞான கற்கை வட்டம் MeToo அசைவியக்கம் தொடர்பாக கலந்துரையாடியது. இன்றைய கலந்துரையாடலில் பொதுவாக இவ் அசைவியக்கம் தொடர்பான பொதிவான பார்வையே வெள...\nபிரியாவிடை Yahoo Messenger - பிரியாவிடை Yahoo Messenger RIP Yahoo Messenger (1998-2018) ஒவ்வொரு அறையிலும் ஏதாவதொரு விடயம் சார்ந்த அரட்டை ஓடிக் கொண்டிருக்கும். இன்றைய போலிக் கணக்கு யுகத...\nடிஜிட்டல் வீடியோ படைப்பாளிகளுக்கு உதவும் Gadgets - டிஜிட்டல் வீடியோ படைப்பாளிகளுக்கு உதவும் குறைந்த விலையிலான Basic Lav Mic. முக்கியமாக ஒரு கேபிள் ஊடாக இரண்டு மைக்குடன் வருவதால் ஸ்மார்ட் போன் மூலம் நேர்காணல...\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ... - *கொசுறு செய்திகள்* இரண்டாவதாக மகன் பிறந்திருக்கிறான் தணிக் பிரகாஷ் என்று பெயர் சூட்டியுள்ளோம், மூத்தமகன் தாசபிரகாஷ் யூகேஜி படிக்கிறார், மனைவி அரசு மருத்த...\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும். - விடுதலை நோக்கிய பயணத்தின் 30 வருடகால கொடுர யுத்தத்தால் நாம் சாதித்தவைகள் என்ன பெற்றுக்கொண்டவைகள் என்ன விடுதலைப் போராட்டத்தில் நாம் பல வீரவரலாற்றுச் சாதன...\n:: வானம் உன் வசப்படும் ::\nடாக்டர். அனிதா M.B.B.S - கடந்த ஒரு வார காலமாக பத்திரிக்கைகளிலும், சமூக வலைத்தளங்களிலும், இன்னும் பல ஊடகங்களிலும் அந்தத் தங்கையின் முகத்தை பார்க்கும் போதெல்லாம் சில நொடிகள் விழிகள்...\nசீனாவின் அம்பாந்தோட்டை நுழைவு: தமிழர்களுக்கான இராஜதந்திர நகர்வுக்கு உதவுமா.. - நாம் தொடர்ந்து விடும் தவறு.. ஹிந்தியாவுக்கு வழங்கும் முக்கியத்துவத்தை.. பன்னாட்டு சமூகத்திற்கு வழங்காதது தான். ஹிந்தியா.. ஈழத்தில் தமிழ் மக்களுக்கு.. தனது ...\nபேஸ்புக்கில் உதிர்த்தவை .... - 01. 'சொர்க்கம்' எப்பிடி இருக்குமென்று எனக்கு தெரியாது. ஆனால் காலைசாப்பாட்டிற்கு சுடு சோறும் சம்பலும் கிடைக்கலன்னா நிச்சயம் அது சொர்க்கமில்லை என்பதை கண்டுபி...\nஇசை - கணேசகுமாரன் #1 - வெளியில் மழை..கையில் மதுக்கோப்பையுடன் தன் பால்ய காலத்தையும், காதல்களையும், தன் இசையை மட்டுமே உணரும் அவர் காதுகளைப் பற்றி பேசிச் செல்கிறார் பீத்தோவன். ஆம் ப...\nஜோக்கர் - ஜோக்கர் தாமதமாக ஒரு பார்வை மனதை தொட்டுசெல்லும் எல்லா விசயங்களும் ஏதோ ஒரு விததில் ஒத்திசைவைக் கொண்டிருக்கின்றன சமசீர் அற்ற அல்லது ஒத்திசைவற்ற விசயங்கள் மனதை...\n*நமது தேசிய சின்னங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா - *நமது தேசிய சின்னங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா - *நமது தேசிய சின்னங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா *உங்களுக்காக கீழே👇👇👇👇👇👇👇👇👇👇👇 தேச தாய் - பாரதமாதா தேசதந்தை - மகாத்மா காந்தி, தேச மாமா -...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி -\nஒரு ஆண் எப்போது பிறக்கிறான் - *அவளது தொப்புள் கொடியில் * *இருந்து பிரித்தெடுக்கும் போதா - *அவளது தொப்புள் கொடியில் * *இருந்து பிரித்தெடுக்கும் போதா-அல்லது* *முலைக்காம்பை பிடித்து * *பால் அருந்த துவங்கிய பின்பா-அல்லது* *முலைக்காம்பை பிடித்து * *பால் அருந்த துவங்கிய பின்பா* *ஒரு ஆண் எப்போது பிறக்கின்றான்...\nApple iPhone 6S and 6S Plus அறிமுகம் - கைத்தொலைபேசி துறையில் புதிய பரிமாணங்களை படைத்துவரும் Apple நிறுவனமானது செப்டெம்பர் 9ம் திகதி, 2015 இல் தனது புதிய பதிப்பான iPhone 6S மற்றும் iPhone 6S Plu...\nநீல் ஆம்ஸ்ட்ராங் உம் செவ்விந்தியரும் - நீல் ஆம்ஸ்ட்ராங் உம் அவரது குழுவினரும் சந்திரனுக்குப் போகும் முதல் அமெரிக்காவின் மேற்குப்பகுதியில் சந்திரனின் மேற்பரப்பைப்போல் ஒரு பாலைவனப்பகுதியில் பயிற்ச...\n- அறம் காத்த மண்ணின் மைந்தர்கள் புடம் போட்டு தூய்மை காத்தார்கள் தடம் மாறாத இளைஞர் கூட்டம் தமிழருக்குபெருமை சேர்தார்கள் தட்டிக்கேட்கும்தம்பிகள் எல்லாம் தரணி விட...\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன் - மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை எதை நான் கேட்பின்.. ஆஆஆ... எதை ...\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ...... - நாம் ஒருவருடன் சந்திப்பு ஒன்றை மேற்கொள்ளும் போது அவருடன் வணக்கம் என்று சொல்லி ஒருவருக்கு ஒருவர் கைலாகு கொடுத்து கொள்கின்றோம் . அதோடு நமது முகத்தில் இர...\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்) - கயல், ஒரு மினி பட்ஜெட் டைட்டானிக். படத்தில கப்பலே இல்லையே, அப்புறம் இவன் எதுக்கு டைட்டானிக்கோட ஒப்பிடு���ான் எண்ட டவுட்டு உங்களுக்கு வரலாம். டைட்டானிக், கப்பல...\nதுரோபதையம்மன் விருத்தம் - 1. சீர்பெற்ற வுலகினில் துவாபரயுகத்தினில் ஜென்மித்து ஐவராக செங்கோலுக்கதிபதி தர்மபுத்திரபீமர் தனஞ்செய னகுலசகாதேவர் பேர்பெற்ற திரிதராட்டிரன் மைந்தன் துரியனுடன்...\nயாழ்தேவி - யாழ்ப்பாண புகையிரத நிலையம் படத்தொகுப்பு அன்றும் இன்றும்\n (பள்ளிக்கூட நினைவுகள்..) - ( நீண்ட நாட்களுக்குப் பின் வலைப்பூவில் மீண்டும்.... இம் முறை என் நினைவலைகளுடன்...) 8வது வகுப்பு வரை, நான் படிச்ச பள்ளி ஒரு Co-Education பள...\n...வாழ்க்கை ஒரு வட்டம் - வாழ்க்கை ஒரு வட்டம்..... அன்று வெள்ளிக் கிழமை இரவு . குளிர் சூழ்ந்த பனிக்கால இரவு ...அனித்தா புரண்டு புரண்டு படுத்தாலும் ..நித்திரை வரவே இல்லை. இரவு...\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம் - 1. நான் எஞ்ஞான்றும் அலைபாய்ந்தபடியேயிருப்பேனோ அப்படித்தான் எண்ணுகிறேன். ஏடல்கள் என்னைப் பீடித்திருப்பதால் அவ்வாறில்லாதிருத்தல் சாத்தியமற்றதெனக்கு. நான் என...\nவலிகள் கொண்ட வாழ்வதனில்... - அவமானங்களும், வலியும், வாதையும் மாறி மாறி வரும் வாழ்வின் துயரினின்று மீள என்ன செய்யலாம் சாமுராய் வாள் கொண்டு எதிரிகளின் தலைகளை கொய்யலாம். பீச்சியடிக்கும் ர...\nமணிரட்னத்தின் பாலிவூட் சைன்ஸ்பிக்ஸன்............ - சுப்பர் ஸரார் ரஜினியின் எந்திரன், மற்றும் பாலிவூட் சுப்பர் ஹீரோ சாருஹானின் ராஒன் என்பவற்றையும் விட மிகப்பிரமாண்டமாக அதேவேளை விறுவிறுப்பும் லாஜிக் பிசகாத ...\n\"வெள்ளை முகிலே\" - Music Video - புலர்பெயர் நம் இளையோரின் இன்னுமொரு முயற்சி \"வெள்ளை முகிலே\" *\"பாக்கு நீரில் பாய்மர கப்பலாய் பயணிப்போம் வா..வா..\"* *நடிகர்/நடிகை :கஜிநாத்,ப்ரியா* *பாடியவர...\nமரியான் பாடல்கள் என் பார்வையில் - மரியான் பாடல்கள் \"கடல்\" படப் பாடல்கள் போல சட்டென ஒட்டிக் கொள்ளும் ரகம் இல்லை என்ற போதும் கேட்க கேட்க பிடிக்கும் ரஹ்மான் மாஜிக் இருக்கிறது. *இன்னும்...\nவிண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள் - விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எளிதாக டைப் செய்ய ஈகலப்பை என்ற மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. http://tamilcomputertips.blogspot...\nஇன்னும் எப்போ பூ பூக்குமோ - உன் மெளனமும் என் மெளனமும் இன்னும் எப்போ பூ பூக்குமோ - உன் மெ��னமும் என் மெளனமும் இன்னும் எப்போ பூ பூக்குமோ காதல் செய்யும் என் கனவாய் நீ கண்கள் கொல்லும் காட்சி காதல் செய் நீ பனியில் - நீ கனியா நெஞ்சோரம் ...\nஅம்மாவும் ஊரும். - ‘தம்பி எப்ப வெளிக்கிடுறாய்....’ ’வாற சனிக்கிழமையனை உனக்கு என்ன வாங்கிக் கொண்டுவர’ ‘ஒண்டும் வேண்டாமப்பு, சுகமா வந்து போனால் காணும்’ ‘திரும்பி வரேக்க என்ன...\n- உங்கள் வலைப்பதிவிலும் YouTube விடியோக்களை தேடலாம் (search ) யூடுபே விடியோக்களை நாம் யூடுபே தளத்துக்கு செல்லாமலே எங்கள் வலைப்பதிவிலே தேடினால் இலகுவாக இருக்க...\nதிரும்பி வந்த சிங்கம் - லயன் காமிக்ஸ் என்னும் தமிழில் சிறந்த தரத்துடன் வரும் ஒரே காமிக்ஸ் மறு பிறப்பு எடுத்து, இன்னும் இரண்டு மாதங்களில் வரவிருக்கும் புத்தகக் காட்சி வந்தால் ஒரு வ...\nஉபுண்டு 11.10 ல் ஜாவா 7 னை நிறுவ - ஜாவா புதிய பதிபை எழு Open JDK 7.0 னை உபுண்டு 11.10 ல் நிறுவ இந்த பதிப்பு உதவும், Open JDK 7.0 னை install செய்ய Terminal ல் கீழ் காணும் கட்டளையை இடவும், ...\nதொழில் நுட்ப தகவல் களஞ்சியம்\nFatRat - Download Manager மென்பொருள். - இவை ஒரு ஓபன் சோர்ஸ் download manager அதாவது விண்டோஸ் பயனாளர்கள் அதிக அளவு கொண்ட கோப்புகளை மிக விரைவாக பதிவிறக்கம் செய்ய µTorrent மென்பொருள்களை பயன்படுத்தி ...\nஆண் - பெண் நட்புறவு - ஆண்-பெண் நட்புறவின் சாத்தியம் பற்றிய கேள்வியை என் எழுத்தாள நண்பர் ஒரு வார இதழில் அண்மையில் எழுதியுள்ள கட்டுரையின் சில பகுதிகள் எழுப்புகின்றன. ஆண்களும் பெ...\nவிவாகரத்து திருமண வாழ்க்கைக்குத் தீர்வாகுமா - கல்யாணம் என்பது ஆயிரம் காலத்ததுப் பயிர் என்பது முதுமொழி. ஒரு கல்யாணத்துக்காக ஆயிரம் பொய்யையும் சொல்லலாம் என்கிறார்கள். எல்லாத்தையும் கேட்க நல்லாயிருக்கும் ...\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும் - - வெற்றியின் கிறிக்கற் விருதுகள் ஏன் ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் அந்தந்த ஆண்டுகளில் சாதனை படைத்தவர்களை திரும்பப் பார்ப்பதுவும், அவர்களை பாராட்டுதலு...\nMissed Calls ஜ நினைவுபடுத்தும் Android தொலைபேசிக்கான மென்பொருள் - கிட்டத்தட்ட ஒரு வருடத்தின் பின் சந்திக்கின்றேன்...... :) ”நான் பேச எடுத்துக் கொண்ட விடயம் என்னவென்றால்.....” என பேச்சாளர்கள் தொடங்குவது போல் இப்பதிவானது அன...\nமயக்கம் என்ன - எனது பார்வையில் - தமிழ்படங்களில் புதுமையான முயற்சி என்று கூறிக் கொண்டு அரைத்த மாவையே அரைக்கும் இயக்குனர்களில் ���னித்து தெரிகிறார் செல்வராகவன். இவரின் படைப்புகள் இப்படிதான் எ...\nபாலைவெளியில் பதியும் சுவடுகள் - நிஜங்கள் எழுதாத மொழியொன்றின் விம்பமாய் உறக்கத்தில் விழிக்கின்றது கனவு எழுதப்படாத மௌனங்கள் அங்கே வார்த்தைகளாய் பிரவாகிக்க மிக நெருக்கமாய் நாம், வீண் அவஸ்தைகள்...\nஅறிவியலின் கதை[4]: 'அளவில்லா ஆற்றல் பெற முடியுமா' - முந்தையப் பதிவுகள்.... அறிவியலின் கதை [1] - 'அங்கே என்ன உள்ளது' - முந்தையப் பதிவுகள்.... அறிவியலின் கதை [1] - 'அங்கே என்ன உள்ளது' அறிவியலின் கதை [2] - 'இந்த உலகம் எதனால் உருவானது' அறிவியலின் கதை [2] - 'இந்த உலகம் எதனால் உருவானது' அறிவியலின் கதை [3] - 'நாம் எப்படி ...\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats) - <<>> ஓவன்ல வச்ச சப்பாத்தியை, 1 நொடிக்கு முன்னாடி நிறுத்திட்டேன். - வெடிகுண்டை டெப்பூஸ் செய்த திருப்தி. # விசயகாந்தோமேனியா <<>> புது செல்போன் வாங்கிய...\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ - அரசியல்வாதிகளுக்குத்தான் அன்றைக்கு ஒரு பேச்சு இன்றைக்கு ஒரு பேச்சு-ன்னா இந்த அழகு பெத்த புள்ளையும் அப்படித்தான் இருக்குது... என்ன பண்ண... வீடியோவைப் பாரு...\n - எனது வலைப்பதிவு மற்றும் முகப்புத்தகத்தில் பிரசுரிக்கப்படும் கவிதைகளை எனது அனுமதி இன்றி தங்கள் பகுதிகளில் மாற்றி பிரசுரிக்கிறார்கள். அதுவும் யாரோ ஒருவன், த...\n2010 - 140 எழுத்துக்களில் - 2010 இல் நான் ருவீட்டியவைகளில் சில... பின்னோக்கிப் பார்த்தலின் ரசனை 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள் 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள்\nவலைப்பூ (Blog) - 20ஆம் நூற்றாண்டின் இறுதியில் தோற்றம் பெற்ற கணணியும், இணையமும் (Computer & Internet) தகவல் தொடர்பாடலில் புதிய வடிவங்களைப் புகுத்தியது. அதிலும், குறிப்பாக இ...\nமடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி... ஏன் இப்படி - மடிப்பாக்கம், ஐயப்பா நகர் ஏரி - ஐயோ ... அப்பா... என சொல்ல வச்சுடும் போலிருக்கு. சற்றே பரந்து விரிந்த ஏரி. ஐயப்பா நகர், கார்த்திகேயபுரம் பகுதிகளில் நிலத்தடி...\nரக்ஷா பந்தன் - விழாக்கள் எதற்காக கொண்டாடுகிறோம் இறைவனை வணங்கவும், நன்றி கூறுவதற்கும், என கேள்விப்பட்டு இருக்கிறேன். அப்படியா இறைவனை வணங்கவும், நன்றி கூறுவதற்கும், என கேள்விப்பட்டு இருக்கிறேன். அப்படியா அப்படியானால் அது ஒருபுறம் இருக்கட்டும். ...\nகலைடாஸ்கோப் - *ப��லைவன வெப்பம்* சூடு என்றால் அப்படி ஒரு சூடு, சென்ற வாரம் தொடங்கிய வெப்பம் இன்னும் தொடர்கிறது. 53, 55 என இப்படி சர்வ சாதாரணமாக மெர்க்குரி அளவு சென்று கொண்...\nஇது நம்ம நாள்... - இன்று July 14 உலக வலைப்பதிவாளர் தினத்தில் வலைப்பதிவாளர்கள் அனைவருக்கும், வலைப்பூவில் உலாவரும் நண்பர்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்.\nககூனமடாட்டா - யாழ்ப்பாணத்துக்கு கரண்ட் வந்த நேரம் - 1996 இல எண்டு நினைக்கிறன் - அப்பா லயன் கிங் எண்டு கொஞ்ச படங்கள் கொண்டு வந்தார் .. அனி மேட்டட் படங்களை பாத்து வாயப்...\nவெள்ளி மலர் - வெள்ளி மலர் இலங்கையின் பதிவர்களை ஊக்கப்படுத்தும் பூச்சரத்தின் கொள்கைக்கமைவாக பலதரப்பட்ட விடய தானங்களில் பதிவிடுதலை ஊக்கப்படுத்தி அவற்றுள் சிறந்ததை தேர்ந்...\nகுழந்தைகளை தொழுகையில் ஆர்வமூட்ட சிறந்த வழி - *குழந்தைகளை தொழுகையில் ஆர்வமூட்ட சிறந்த வழி* அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..... நம் குழந்தைகளைத் தொழ ஆர்வமூட்ட வேண்டியது நமது கடமை என்பதிலும் , அதைச் செய்யாத ...\n...... - அது ஒரு காலம். வசந்தம் வானொலியில் என் குரலும் ஒலியலையில் சங்கமித்த நேரம் சந்தோஷத்தில் மூழ்கிய பொழுதுகள் அவை. ஈர இரவுகளில் இதயங்களோடு கதை பேச ஜீவராகம் நிகழ்...\nRAW வின் ஆட்டம் - அமெரிகாவுக்கு ஒரு CIA சோவியற்ரஷ்யாவுக்கு ஒரு KGB.அதேபோல் பிராந்திய வல்லரசுக்கனவு டன் வலம் வரும் இந்தியாவுக்கு ஒரு RAW என்ற அமைப்பு. CIA எப்படிச் செயல் படுகிற...\nபார்வை - கூட்டத்தில் கண்ணால் பேசிக் கொண்டதால் வார்த்தைகளின் எதிரியல்ல நான் வர மறுக்கின்றன வார்த்தைகள் உன் கண்கள் என்னைக் கைது செய்ததால் பேசினால், வார்த்தைகளி...\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு…. - காலங்கள் கட கட என்று ஓடிக்கொண்டிருக்க வர..வர..நான் வாலிப பட்டத்தை இழந்து கொண்டிருக்கிறேன் என்பது தான் கவலைக்குரிய விடயம். புது வருடப்பிறப்பை ஏன்தான் பட்ட...\n - அலோ... நான் பேப்பர் தம்பி கதைக்கிறன். எல்லாரும் சுகமே\nநினைக்க தெரிந்த மனமே - நினைக்க தெரிந்த மனங்களுக்கு மறக்கத் தெரியவில்லை நினைக்க தெரிந்த மனங்களுக்கு மறக்கத் தெரிந்திருந்தால் காதல் என்ற புனிதமான வாழ்வில் சோகம் என்ற நிகழ்வு இடம் ...\nதியானம் - அன்பு,அமைதி, நிம்மதி, சந்தோஷம் போன்றவைகளை மேம்படுத்தி உள் மன உணர்வை வலுப்படுத்துவதே தியானம் என பொதுவாக நாம் வரையரை கூறலாம் என நான் நினைக்கின்ற��ன். தியானம...\nஅதிக ஓட்டளிப்புப் பட்டைகளை இணைப்பது எப்படி (1)\nஅதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் (1)\nஅழகிய கடல் வாழ் உயிரினம் கடல் தாமரை (1)\nஆபத்தான மெத்தேன் வாயுவை (1)\nஇரவில் பூனைக்கு அழகாக கண் தெரிவது என்\nஇரவு விளக்குகளால் பக்க விளைவுகள் (1)\nஉலகத்திலேயே மிகக் கொடுரமான நச்சுத் தாவரம் (1)\nஉலகத்தில் அதிகம் உயரமுள்ளவர்கள் வாழும் முதல் 10 நாடுகள் (1)\nஉலகத்தில் அழியும் தறுவாயில் உள்ள சில அரிய இனங்கள் (1)\nஉலகத்தில் உள்ள தொங்குபாலங்களில்சிறப்பானவை (1)\nஉலகத்தில் மிக உயரமாக பறக்க கூடிய பறவை (1)\nஉலகத்தின் உயர்ந்த பிரமிக்கத் தக்க வான்வீதிப் பாலம் (1)\nஉலகிலேயே யாவற்றினும் மிக அதிக விரைவுடன் பறக்க வல்ல பறவை (1)\nஉலகில் உயிர்வாழ்ந்து அழிந்த பறவைகளில் சில (1)\nஉலகில் உள்ள பறவைகள் யாவற்றிலும் மிகமிகச் சிறிய பறவை (1)\nஉலகில் மிக வேகமாக நீந்தும் நீர் வாழ் உயிரினம் (1)\nஉலகின் பெரிய மின்சாரம் உற்பத்தி இடம் (1)\nஉலகின் மிக நீண்ட கயிற்றுப் பாலம் (1)\nஉலகின் மிக நிளமான கோட்காட் புகையிரத சுரங்கங்கப் பாதை (1)\nஉலகின் மிகச் சிறந்த நாடுகாண் பயணிகள் (1)\nஉலகின் மிகச் சிறிய உருவம் கொண்ட ஐன்ஸ்டீன் குதிரைக்குட்டி (1)\nஉலகின் மிகப் பெரிய சிலந்தி வலை (1)\nஉலகெல்லாவற்றிற்கும் சிறந்த கணித மேதைகள் (1)\nஐக்கிய அமெரிக்காவின் புகழ் மிக்க விண்வெளி வீரர்கள் (1)\nஓரிதழ் தாமரை மூலிகையின் மருத்துவ குணங்கள் (1)\nகடல் குதிரைகள் பற்றிய அதிசயத்தகவல் (1)\nகண்ணிரிலும் தண்ணிரிலும் மூழ்கிய டைட்டானிக் 98 வருடம் (1)\nகற்பனையின் கை வண்ணம் (1)\nகனவுகளை தகர்த்த கால்வாய் (1)\nகொலம்பஸ் - ஓர் இணையற்ற நாயகன் (1)\nகொலை செய்யப்பட்ட அரசுத் தலைவர்கள் (1)\nகொலை செய்யப்பட்ட உலகத் அரசுத் தலைவர்கள் தொகுப்பு- (1)\nசில அரிய சுவையான தகவல்கள். (1)\nசில அறிவியல் வினோதங்கள் (1)\nசில விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு (1)\nசிறப்பு நாட்களின் தொகுப்பு (1)\nசிறப்பு பெயர்கள் கொண்டு அழைக்கப்படும் நகரங்களும் நாடுகளும் (1)\nசீனிக்குள் அடங்கி இருக்கும் விஞ்ஞானத்தகவல் (1)\nசூரியனில் இருந்து கடும் தீச்சுடர் 2012 இல் பூமியை அடையும் அபாயம் (1)\nடேவிட் வாரனும் கண்டுபிடிப்பும் (1)\nதவளைகள் பற்றிய அதிசய தகவல்கள் (1)\nதாவர உணவு பகீரா (1)\nதுலக்சனனி பிறந்த நாள் வாழ்த்து (1)\nதேள்கள் பற்றிய அதிசய தகவல்கள் (1)\nதேனீக்களின் பல அதிசயத் தக்க விஷயங்கள் (1)\nதொழில்நுட��பத்தின் பயன்பாட்டில் கழுகு கண் (1)\nநீர் நாரைகள் ஏன் ஒற்றை காலில் நிற்கின்றது தெரியுமா\nபச்சோந்தி நிறம் மாறும் விதம் (1)\nபறக்காத பறவைகள் பறக்கும் மூதாதையரிலிருந்து தோன்றியவை (1)\nபறக்கும்போதே உறங்குகின்ற அல்பட்ரோஸ் பறவைகள் (1)\nமருத்துவ கண்டுபிடிப்புக்களும் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டுகளும் (1)\nமருத்துவ குணங்களும் சுவையும் (1)\nம‌னித உட‌லி‌ல் ‌விய‌ர்‌க்காத இட‌ம் எது தெரியுமா\nமனிதனின் அழிவின் பின்னும் வாழப்போகும் கரப்பான் பூச்சி (1)\nமிக பிரபலியமான போர்க் கப்பல்கள் (1)\nமிகவும் வேகமாக ஓடக்கூடியது சிவிங்கிப்புலி (1)\nமின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி \nவயது 78 சிட்னி துறைமுகப் பாலம் (1)\nவாயில் வாழும் பாக்டீரியாக்கள் (1)\nவியக்க வைக்கும் கறையான்களின் உலகம் (1)\nவை-பை கதிர்வீச்சினால் தாவரங்கள் பாதிப்பு (1)\nஉலகிலேயே யாவற்றினும் மிக அதிக விரைவுடன் பறக்க வல்ல...\nவருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்\nயான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்>>> கற்றது கைமண் அளவு ,கல்லாதது உலகளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/03/blog-post_854.html", "date_download": "2020-03-31T20:38:21Z", "digest": "sha1:PFM5K65AMTEFOGMCDC63AVRQXRUJYKYJ", "length": 39995, "nlines": 138, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கொரோனா பரவுவதை தடுப்பதற்கு அனைத்து, நடவடிக்கைகளையும் எடுக்க ஜனாதிபதி பணிப்புரை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகொரோனா பரவுவதை தடுப்பதற்கு அனைத்து, நடவடிக்கைகளையும் எடுக்க ஜனாதிபதி பணிப்புரை\nகொரோனா அல்லது கொவிட்-19 வைரஸ் இலங்கையில் பரவும் ஆபத்து உருவானால் அதற்கு வெற்றிகரமாக முகம்கொடுப்பதற்காக அரசாங்கம் ஏற்பாடுகளை செய்து வருகின்றது.\nகொரோனா வைரசினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருவோரை சுகாதார பணிக்குழாமினால் பரிசோதனை செய்யவும் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் நோய்த் தொற்று தடைகாப்பு நிலையங்களை அமைத்துப் பேணவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு அனைத்து நிவாரண நடவடிக்கைகளையும் எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தரவ அவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.\nந��ற்று (06) அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ள செயலாளர் அவர்கள், இலங்கையை கொரோனா அச்சுறுத்தலில் இருந்து விடுதலை பெற்ற நாடாக ஆக்குவதற்கும் இயல்பு நிலையை பேணுவதற்கும் முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும் என தெரிவித்துள்ளார்.\nசுகாதார அமைச்சு ஏனைய தரப்பினருடன் இணைந்து வைரஸ் நாட்டில் பரவாதவாறு தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது.\nஇதில் சாதகமான விளைவுகளை பெற்றுக்கொள்வதற்காக அரசாங்க நிறுவனங்களும் பொது மக்களும் இணைந்து செயற்படவேண்டியது தேசிய ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும் எனக் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி ஜயசுந்தர அவர்கள் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை சுமுகமாக மேற்கொள்வதற்கு ஏற்ற வகையில் மக்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கு மக்களின் மனோநிலையை மாற்ற வேண்டும் என்றும் அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.\nபெரும்பாலான நாடுகளின் நிலைமை கட்டுப்பாட்டையும் மீறிச் சென்றிருப்பதால் இலங்கையும் இதற்காக தயாராக இருக்க வேண்டும் என்றும் செயலாளர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு நோய்த் தொற்றுத் தடைக்காப்பு, நோய் தவிர்ப்பு கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் செயற்படுவதற்கு அதிகாரம் உள்ளது.\nபலகத்துறையிலும், மாளிகாவத்தையிலும் அடக்கம் செய்யவதற்கு தயாராகவிருந்த மொஹமட் ஜமாலின் ஜனாஸா\nநீர்கொழும்பு - பலகத்துறையிலும், கொழும்பு - மாளிக்காவத்தை மையவாடியிலும் மொஹமட் ஜமாலின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படுவதற்கு கபுறு வெட்டப்பட்டி...\nதகனம் செய்யப்பட்ட எனது, தந்தையின் படங்களை பகிராதீர்கள் - மகன் உருக்கமான வேண்டுகோள்\nகொரோனோ தொற்று ஏற்பட்டு மரணித்ததாக கூறப்படும், மொஹமட் ஜமால் தகனம் செய்யப்படும் புகைப்படங்களை எக்காரணம் கொண்டும் பகிர வேண்டாமென, அவரது மகன...\nமொஹமட் ஜமாலின் உடல், தகனம் செய்யப்பட்டது\nகொவிட் 19 தொற்றுக்கு உள்ளான நிலையில் இன்று (30.03.2020) மாலை உயிரிழந்த 65 வயதுடைய, மொஹமட் ஜமாலின் ஜனாஸா நீர்கொழும்பு மாநகர சபைக்கு சொ...\nமரணமடைந்த ஜமாலுக்கு வைரஸ் எப்படி, தொற்றியதென கண்டறிய முடியாமல் உள்ளது - உபுல் ரோஹன\nநீர்கொழும்பு வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்த கொரோனா வைரஸ் தொற்றிய நபருக்கு அந்த வைரஸ் எப்படி தொற்றியது என்பதை கண்டறிய முடியாமல் இ...\nகொரோனாவினால் மரணித்த ஒருவரின், இறுதிக் கிரியைகள் பற்றிய மார்க்கத் தெளிவு\nஅன்புடையீர், எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலவாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ...\nமொஹமட் ஜமால், நீர்கொழும்பு வைத்தியசாலையில் வபாத் - கொரோனா தொற்றால், இலங்கையில் 2 வது மரணம்\nகொவிட் 19 தொற்றுக்கு உள்ளான நிலையில், இன்று (30) மாலை, உயிரிழந்துள்ளார். அந்த வகையில், கொரோனா வைரஸ் தொற்றால், இலங்கையில் இரண்டாவத...\nமுஸ்லிம்கள் பற்றி, இராணுவ வீரரின் வேதனையான பதிவு (தயவுசெய்து திருந்துவோம்...\nஒரு சமூக சேவை நிமித்தமாக மாலை வெளியில் சென்று வரும் பொழுது சரியாக வான் சந்தி வழியை மறைத்து நவதன்ன என்றார் சிவில் உடையில் விஷேட அதிரடிப...\nஜனாஸாக்கள் தொடர்பில், உரிய நடவடிக்கை எடுப்பேன் - இராணுவத் தளபதி அறிவிப்பு\n- அன்ஸிர் - முஸ்லிம்கள் கொரோனா தொற்று ஏற்பட்டு மரணித்தால், அவர்களுடைய உடலை இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்ய, தன்னால் முடிந்த உத...\nஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி ஊரடங்கு தளர்த்தப்படவுள்ள மாவட்டங்கள்\nகொழும்பு, கம்பஹா,புத்தளம், கண்டி, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தும் மற...\nஇஸ்லாமியரின் உடல் தகனம், ரஊப் ஹக்கீம் விசனம்\nகொரோனா தொற்று காரணமாக மரணமடைந்த முஸ்லிம் நபரின் உடல் தகனம் செய்யப்பட்டமை தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீம் தனது கண்டனத்...\nகத்தார் ஆட்சியாளரின், அதிரடி அறிவிப்புக்கள் - முழு உலகமும் வியப்பில் மூழ்கியது\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பெரும் நஷ்டத்தில் இருக்கும் வியாபாரம் மற்றும் சந்தை நிலவரங்களை கருத்தில் கொண்டு ... ❣இனிவரும் ஆறு மா...\nபலகத்துறையிலும், மாளிகாவத்தையிலும் அடக்கம் செய்யவதற்கு தயாராகவிருந்த மொஹமட் ஜமாலின் ஜனாஸா\nநீர்கொழும்பு - பலகத்துறையிலும், கொழும்பு - மாளிக்காவத்தை மையவாடியிலும் மொஹமட் ஜமாலின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படுவதற்கு கபுறு வெட்டப்பட்டி...\nஜனா­ஸாவாக அடக்கம் செய்யப்பட்���வர், மறுநாள் வீட்­டுக்குவந்த அதிசயம் - நடந்தது என்ன\nஉயிரிழந்துவிட்டதாக கூறப்­பட்ட ஒருவர் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்ட பின் மறுநாள் வீட்­டுக்கு திரும்பி வந்த சம்­பவம் புத்­த­ளத்தில் இடம்­பெற்...\nநீர்கொழும்பு அன்சார் ஹோட்டலில், நடந்தது என்ன (முழு விபரம்)\nவழமை போன்று நீர்கொழும்பு அன்சார் ஹோட்டல் திங்கட்கிழமை, 9 ஆம் திகதி இரவு நேரம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு 2 ...\nதகனம் செய்யப்பட்ட எனது, தந்தையின் படங்களை பகிராதீர்கள் - மகன் உருக்கமான வேண்டுகோள்\nகொரோனோ தொற்று ஏற்பட்டு மரணித்ததாக கூறப்படும், மொஹமட் ஜமால் தகனம் செய்யப்படும் புகைப்படங்களை எக்காரணம் கொண்டும் பகிர வேண்டாமென, அவரது மகன...\nநீர்கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட, அப்துல் அஸீஸ் பற்றிய மேலதிக தகவல்கள்\n- Ajaaz - இன்னா லில்லாஹி வ இன்னா ராஜிஊன்... நேற்றிரவு நீர்கொழும்பில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான ஹோட்டலுக்குள் சிங்களக் காடைய...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/162465/news/162465.html", "date_download": "2020-03-31T18:31:51Z", "digest": "sha1:PDNLXODIXJRJ753SVQNMUEVFROECC4NQ", "length": 6880, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "15 ஓநாய்கள் – ஒரு சிறுவன்: மும்பையில் அரங்கேறிய ஓரினச் சேர்க்கை கொடூரம்..!! : நிதர்சனம்", "raw_content": "\n15 ஓநாய்கள் – ஒரு சிறுவன்: மும்பையில் அரங்கேறிய ஓரினச் சேர்க்கை கொடூரம்..\nமும்பையின் அந்தேரி பகுதியை சேர்ந்த சிறுவனை (தற்போது வயது 16) கடந்த ஆண்டு தனது வீட்டுக்கு அழைத்துச் சென்ற வகுப்பு தோழன் அவனை தனது செக்ஸ் ஆசைக்கு வடிகாலாக ��யன்படுத்தி கொண்டான். மேலும், அந்த காட்சியை வீடியோவாக பதிவு செய்து அதை காட்டி மிரட்டியே, தனது நண்பர்களுக்கும் அவனை விருந்தாக்கினான்.\nஅந்தேரியில் உள்ள மாநகராட்சி பூங்கா ஒன்றில் சமீபத்தில் அந்த சிறுவனை 15 சிறுவர்கள் கூட்டாக சேர்ந்து ஓரினச் சேர்க்கைக்கு பயன்படுத்தி கொண்டனர். இதற்கிடையில், இந்த உண்மையை வெளியே சொல்லாமல் இருக்க வேண்டும் என்றால் தனக்கு உடனடியாக 11 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என அந்த சிறுவர்களில் ஒருவன் மிரட்டியுள்ளான். இதனால், கடும் உடல் உபாதைக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாகி, பாதிக்கப்பட்ட சிறுவனின் சித்தபிரமை பிடித்தவன்போல் இருந்து வந்துள்ளான்.\nஇந்த விவகாரங்கள் எல்லாம் அவனது நெருங்கிய நண்பர்கள் மூலமாக பெற்றோரின் காதுகளை சென்றடைந்தது. அவர்கள் அளித்த புகார் மற்றும் சிறுவனின் வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட 15 சிறுவர்களின் 7 பேரை கடந்த செவ்வாய்க்கிழமை போலீசார் கைது செய்து அரசு இளம்சிறார் காப்பகத்தில் அடைத்து வைத்துள்ளனர்.\nமருத்துவ பரிசோதனைக்கு பின்னர் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு மனவள ஆலோசனை அளிக்கப்பட்டு வருவதாக அந்தேரி போலீசார் தெரிவித்தனர்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nகொரோனா வைரஸ்: பெருந்தொற்றும் உலகப் பதற்றமும் \nஉலகை வேற லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nதப்பி தவறி கூட இத உங்க குழந்தைகளுக்கு கொடுத்துராதீங்க \nநீங்கள் இதுவரை பார்த்திராத மிரளவைக்கும் மிகச்சிறிய கார்கள் \nசிறுகீரை அல்ல… சிறப்பான கீரை\nஇரவு படுக்கை அறையில் நடத்தப்படும் சிறந்த உடற்பயிற்சிக் கூடம்\nஒரு வாரத்தில் நகங்களை இயற்கையாக வீட்டிலேயே வளர்க்க உதவும் தீர்வுகள்\nவித்தியாசம் என்ற பெயரில் சும்மா புகுந்து விளையாடிய கார்கள் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/163103/news/163103.html", "date_download": "2020-03-31T18:50:42Z", "digest": "sha1:S37TTFSZK33HMOFZTTVDXUEJNE3GLQUW", "length": 6165, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "பேரணியில் அதிவேகமாக புகுந்து மக்களை தூக்கி வீசிய கார்: கமெராவில் பதிவான காட்சி..!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nபேரணியில் அதிவேகமாக புகுந்து மக்களை தூக்கி வீசிய கார்: கமெராவில் பதிவான காட்சி..\nஅமெரிக்காவில் இடம்பெற்ற நாஸி எதிர்ப்பு ஆர்வலர்கள் பேரணியில் க���ர் ஒன்று அதிவேகமாக புகுந்த மக்களை தூக்கி வீசிய சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nCharlottesville நகரில், இடம்பெற்ற நாஸி எதிர்ப்பு ஆர்வலர்கள் பேரணியிலே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், பேரணியில் கலந்துக்கொண்ட ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nசாலையில் அமைதியாக பேரணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நாஸி எதிர்ப்பு ஆர்வலர்கள் மீது, ஒரு மர்ம நபர் காரை வேகமாக ஓட்டிச் சென்று மோதியுள்ளான்.\nஇந்த தாக்குதல் தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என பலர் விவரித்துள்ளனர். இந்நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட கார் ஓட்டுநர் 20 வயதான James Alex Fields Jr என்ற நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.\nJames Alex Fields Jr மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் பொலிசார், தற்போது வரை தாக்குதலுக்கான காரணம் குறித்த தகவலை வெளியிடவில்லை.\nPosted in: செய்திகள், வீடியோ, உலக செய்தி\nகொரோனா வைரஸ்: பெருந்தொற்றும் உலகப் பதற்றமும் \nஉலகை வேற லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nதப்பி தவறி கூட இத உங்க குழந்தைகளுக்கு கொடுத்துராதீங்க \nநீங்கள் இதுவரை பார்த்திராத மிரளவைக்கும் மிகச்சிறிய கார்கள் \nசிறுகீரை அல்ல… சிறப்பான கீரை\nஇரவு படுக்கை அறையில் நடத்தப்படும் சிறந்த உடற்பயிற்சிக் கூடம்\nஒரு வாரத்தில் நகங்களை இயற்கையாக வீட்டிலேயே வளர்க்க உதவும் தீர்வுகள்\nவித்தியாசம் என்ற பெயரில் சும்மா புகுந்து விளையாடிய கார்கள் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/search.php?s=406c7c6ca31129b35bd23a2836d7ef83", "date_download": "2020-03-31T20:29:27Z", "digest": "sha1:VOAGDXNMT7JOD3ISC5AFWGRMNVJIENDU", "length": 2766, "nlines": 49, "source_domain": "www.tamilmantram.com", "title": "Advanced Search - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nbikenews bikes bjp bmw free India ktm mahindra news nissan patroit tamil technology toyota அகவல் பயிற்சி அறிமுகம் உதவுங்கள் உபுண்டு 11.10 கணினி சந்தேகங்கள் கதைகள் காதல் கவிதைகள் கிரிக்கெட் செய்திகள் சினிமா ஞாபக முட்கள் தனிநாயகம் அடிகளார் தமிழ் தமிழ் இலக்கணம் தமிழ் கீபோர்ட் தமிழ் டைப்பிங் தமிழ்மன்றம் தமிழ் மொழி தமிழ் ரைட்டர் தரவு கொச்சகக் கலிப்பா தொடர் கதைகள் பாடல்கள் புதுமுகம் - அறிமுகம்.. பொருளாதாரம் மது நோய் மதுப் பழக்கம் மனம் திறந்து மனம் திறந்து உங்களோடு மன்ற அறிவிப்பு��ள் மன்ற சந்தேகங்கள் முதன் மொழிப் பயிற்சி ம்ம்ம்ம்@@@@ வணக்கம் வணிகம் வந்தே மாதரம் வைகோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://indianvasthu.com/2019/07/23/%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-hotels/", "date_download": "2020-03-31T19:03:55Z", "digest": "sha1:4VIVKFLY5Y73NTAMXXAABCIVMCFW5MIJ", "length": 7916, "nlines": 149, "source_domain": "indianvasthu.com", "title": "வாஸ்து - வளமுடன் வாழ... - ஹோட்டல்கள் ( Hotels )", "raw_content": "\nHome வாஸ்து ஹோட்டல்கள் ( Hotels )\nஹோட்டல்கள் ( Hotels )\nசாப்படும் அறை (dining hall):\nமேற்குப் பகுதியில் அமைய வேண்டும். சாப்பிடுபவர்கள் வடக்கு, கிழக்கு, மேற்கு நோக்கிச் சாப்பிடுமாறு அமைக்க வேண்டும்.\nசமையலறை (kitchen): தென்கிழக்கு அக்னி மூலையில் அமைக்க வேண்டும். மிகவும் சிறப்பானது. முடியவில்லை என்றால் வாயு மூலையில் அமைக்கலாம். ஸ்டோர் ரூம்: தென்மேற்கிலும், தெற்கிலும் இருக்க வேண்டும்.\nகுளிர்சாதனப் பெட்டி (fridge) போன்றவை மேற்கில் இருக்க வேண்டும். ஹோட்டல் தலைவாசல் ஈசான்யத்திலிம் உச்ச திசைகளிலும் இருக்க வேண்டும். மிகவும் முக்கியம். ஈசான்ய மூலையில் குறைந்தது 3’ x 3’ காலியிடமாவது விட வேண்டும். அந்த மூலையினைப் பாயன்படுத்தக் கூடாது.\nஜெனரேட்டர், கரண்ட் சுவிட்சுகள் போன்றவை அக்னி மூலையில் அமைக்க வேண்டும். வடகிழக்கு மூலையில் வரக் கூடாது.\nஹோட்டல்களில் டைனிங்ஹால் அமைக்குபோது, வடக்கிலும், கிழக்கிலும் நடைபாதை இருக்குமாறு அமைத்து மேற்கிலும், தென்புறத்திலும் டைனிங் டேபிள்கள் போட்டு வாடிக்கையாளர்களுக்குப் பரிமாற வேண்டும். விற்பனையும் அதிகரிக்கும். நாளுக்கு நாள் வியாபார முன்னேற்றமும் ஏற்படும்.\nPrevious articleவீட்டில் பணம் தங்கவில்லையா\nவாஸ்து படி வீடு கட்டுவதற்கு உகந்த கிழமைகளும், பலன்களும்\nகட்டடத்தில் தலைவாசல் வரக்கூடாத இடங்கள்\nஆர்ச் (arch) வீட்டில் அமைப்பது பற்றி என்ன சொல்கிறது வாஸ்து\nவாஸ்து படி வீடு கட்டுவதற்கு உகந்த கிழமைகளும், பலன்களும்\nகால் ஆணி – யானைக்கால் வியாதி குணமாக\nகட்டடத்தில் தலைவாசல் வரக்கூடாத இடங்கள்\nஆர்ச் (arch) வீட்டில் அமைப்பது பற்றி என்ன சொல்கிறது வாஸ்து\nவானவியல் சாஸ்திரம் தோன்றும் முன்பே அனுபவ வாஸ்து சாஸ்திரம் உருவாகியுள்ளது. ஆனால் அவை வெளி உலகில் அறியப்பட்டது பிற்காலத்தில் தான். நியுமராலஜி போன்ற அதிஷ்டவியல் சாஸ்திரங்கள் 20 ம் நூற்றாண்டில் தான் தோன்றியுள்ளன.\nஅறையின் நீள – அகலம் ( மனையடி )\nமனையின் நீளம், அகலம் (மனையடி)\nமனைப் பொருத்தம் காணும் முறை – 1\nகழிவுநீர் தொட்டி அமைக்கும் முறை – 2\nமனைப் பொருத்தம் காணும் முறை – 11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-03-31T21:12:39Z", "digest": "sha1:MBMCJ6VXXL6FCCM6YXVSH2EMT3JMLURZ", "length": 10407, "nlines": 222, "source_domain": "ta.wikipedia.org", "title": "கார்சன் நகரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுறிக்கோளுரை: முன்னாளின் பெறுமை, எதிர் காலத்துக்கு திடம்\nகார்சன் நகரம் அமெரிக்காவின் நிவாடா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 57,701 மக்கள் வாழ்கிறார்கள்.\nபுவியில் உள்ள இடம், அல்லது புவியியல் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஐக்கிய அமெரிக்க மாநிலத் தலைநகரங்கள்\nடி மொயின் (அயோவா) | பீனிக்ஸ் (அரிசோனா) | மான்ட்கமரி (அலபாமா) | ஜூனோ (அலாஸ்கா) | லிட்டில் ராக் (ஆர்கன்சா) | இண்டியானபொலிஸ் (இந்தியானா) | ஸ்பிரிங்ஃபீல்ட் (இலினொய்) | பொய்சி (ஐடஹோ) | கொலம்பஸ் (ஒகைய்யோ) | ஓக்லஹோமா நகரம் (ஓக்லஹோமா) | சேலம் (ஓரிகன்) | ஹார்ட்பர்ட் (கனெடிகட்) | சேக்ரமெண்டோ (கலிபோர்னியா) | பிராங்போர்ட் (கென்டக்கி) | டொபீகா (கேன்சஸ்) | டென்வர் (கொலராடோ) | அட்லான்டா (ஜோர்ஜியா) | ஆஸ்டின் (டெக்சஸ்) | நாஷ்வில் (டென்னிசி) | டோவர் (டெலவெயர்) | கொலம்பியா (தென் கரொலைனா) | பியேர் (தென் டகோட்டா) | இட்ரென்டன் (நியூ ஜெர்சி) | சான்டா ஃபே (நியூ மெக்சிகோ) | ஆல்பெனி (நியூ யோர்க்) | காங்கர்ட் (நியூ ஹாம்சயர்) | லிங்கன் (நெப்ரஸ்கா) | கார்சன் நகரம் (நெவாடா) | டலஹாசி (புளோரிடா) | ஹாரிஸ்பர்க் (பென்சில்வேனியா) | பாஸ்டன் (மாசசூசெட்ஸ்) | ஜாக்சன் (மிசிசிப்பி) | ஜெபர்சன் நகரம் (மிசூரி) | லான்சிங் (மிச்சிகன்) | செயின்ட் பால் (மினசோட்டா) | அகஸ்தா (மேய்ன்) | அனாபொலிஸ் (மேரிலன்ட்) | சார்ல்ஸ்டன் (மேற்கு வேர்ஜினியா) | ஹெலேனா (மொன்டானா) | சால்ட் லேக் நகரம் (யூட்டா) | பிராவிடென்ஸ் (றோட் தீவு) | பாடன் ரூஜ் (லூசியானா) | ராலீ (வட கரொலைனா) | பிஸ்மார்க் (வட டகோட்டா) | செயென் (வயோமிங்) | ரிச்மன்ட் (வர்ஜீனியா) | ஒலிம்பியா (வாஷிங்டன்) | மேடிசன் (விஸ்கொன்சின்) | மான்ட்பீலியர் (வெர்மான்ட்) | ஹொனலுலு (ஹவாய்)\nஐக்கிய அமெரிக்க மாநிலத் தலைநகரங்��ள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 அக்டோபர் 2014, 19:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/paper-bag-with-handle/44026168.html", "date_download": "2020-03-31T20:01:16Z", "digest": "sha1:HDG7DOUWE665ZMKWI4LRGOPJBU5IRQD7", "length": 21524, "nlines": 307, "source_domain": "www.liyangprinting.com", "title": "மேட் நகைகளுக்கான தனிப்பயனாக்கப்பட்ட காகித பரிசு பை China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவிளக்கம்:காகித நகை பை,நகை பேக்கேஜிங் பரிசு பை,மேட் பேப்பர் பை\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\n Homeதயாரிப்புகள்காகிதப்பைகைப்பிடியுடன் காகித பைமேட் நகைகளுக்கான தனிப்பயனாக்கப்பட்ட காகித பரிசு பை\nமேட் நகைகளுக்கான தனிப்பயனாக்கப்பட்ட காகித பரிசு பை\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nதோற்றம் இடம்: குவாங்டாங், சிஎன்\nவிநியோக திறன்: 30000 per month\nமேட் நகைகளுக்கான தனிப்பயனாக்கப்பட்ட காகித பரிசு பை\nகாகித நகைகள் பை, இனிப்பு நகைகளுக்கு ஏற்ற இளஞ்சிவப்பு நிறம், உயர்தர அச்சிடுதல்.\nநகை பேக்கேஜிங் பை, லோகோ அச்சிடப்பட்ட மேட் லேமினேஷன், ஒருபோதும் பாணியிலிருந்து வெளியேறவில்லை.\nமேட் பேப்பர் பை, பேப்பர் பை, கைப்பிடி கொண்ட பரிசு ஷாப்பிங் பேப்பர் பை.\nநல்ல விலையுடன் நல்ல தரமான தயாரிப்புகளை விரும்புகிறீர்களா, மேலே சென்று லி யாங் பிரிண்டிங்கைக் கண்டுபிடி,\nஉங்களை திருப்திப்படுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், அதையே வின்-வின் என்று அழைக்கிறோம்,\nஎங்கள் தயாரிப்புகளுடன் கூடுதல் விவரங்கள் தேவை, எங்கள் விற்பனையை கரேன் என்று அழைக்கவும் உங்களை திருப்திப்படுத்த அவள் என்ன செய்ய முடியும் என்பதை அவள் செய்வாள்.\n1999 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட லி யாங் பேப்பர் தயாரிப்புகள் நிறுவனம், லிமிடெட் என்பது பல்வேறு வண்ண அச்சிடப்பட்ட காகித அட்டைகள், காகித கைப்பைகள், பொதி பெட்டிகள், பரிசு பெட்டிகள், லேபிள்கள், குறிச்சொற்கள், பிரசுரங்கள், சுவரொட்டிகள், பொதி பொருட்கள் மற்றும் பிற தொடர்புடைய அச்சிடுதலில் நிபுணத்துவம் பெற்ற ஒரு நடுத்தர அளவிலான நிறுவனமாகும். தயாரிப்புகள். ஷென்சனுக்கு நெருக்கமாக, வசதியான போக்குவரத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் அதிக வாய்ப்புகளையும் போட்டி நன்மைகளையும் கொண்டு வந்துள்ளது.\n(2) அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nகால்பகுதி 1: எத்தனை நாட்கள் மாதிரிகள் முடிக்கப்படும் வெகுஜன உற்பத்தி பற்றி எப்படி வெகுஜன உற்பத்தி பற்றி எப்படி 1. உங்களுக்கு மாதிரிகள் வழங்குவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம், வழக்கமாக அவற்றை 3-8 வேலை நாட்களில் ஏற்பாடு செய்வோம், முடிக்கப்பட்ட தயாரிப்பு மாதிரி ஏற்றுக்கொள்ளத்தக்கது. 2. உங்கள் ஆர்டர்களின் அளவு, முடித்தல் போன்றவற்றின் அடிப்படையில் வெகுஜன உற்பத்திக்கான முன்னணி நேரம், வழக்கமாக 7-10 வேலை நாட்கள் போதுமானது.\nQ2: உங்கள் தயாரிப்புகள் அல்லது தொகுப்பில் எங்கள் லோகோ அல்லது நிறுவனத்தின் தகவல்களை வைத்திருக்க முடியுமா நிச்சயமாக. உங்கள் லோகோ அச்சிடுதல், யு.வி. வார்னிஷிங், ஹாட் ஸ்டாம்பிங், புடைப்பு, பட்டு-திரை அச்சிடுதல் அல்லது ஸ்டிக்கர் மூலம் தயாரிப்புகளில் காண்பிக்க முடியும்.\nQ3: உங்கள் தொழிற்சாலை எங்கே அமைந்துள்ளது நான் எப்படி அங்கு செல்ல முடியும் நான் எப்படி அங்கு செல்ல முடியும் நாங்கள் டோங்குவான் நகரத்தில் மிகவும் வசதியான போக்குவரத்து வசதியுடன், குவாங்சோ மற்றும் ஷென்சென் நகரத்திற்கு அடுத்ததாக ஹுமேன் அதிவேக இரயில் நிலையத்திற்கு காரில் பத்து நிமிடங்கள் மட்டுமே சென்றோம். எங்கள் தொழிற்சாலையைப் பார்வையிட அன்பான வரவேற்பு\nதயாரிப்பு வகைகள் : காகிதப்பை > கைப்பிடியுடன் காகித பை\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nநேர்த்தியான தனிப்பயனாக்கப்பட்ட சூடான படலம் பரிசு காகித பை இப்போது தொடர்பு கொள்ளவும்\nதனிப்பயன் அச்சிடப்பட்ட ஷாப்பிங் பேப்பர் பை இப்போது தொடர்பு கொள்ளவும்\nரிப்பன் கைப்பிடியுடன் ஃபேஷன் பேப்பர் ஷாப்பிங் பை இப்போது தொடர்பு கொள்ளவும்\nலோகோ அச்சிடப்பட்ட முழு வண்ண காகித பை இப்போது தொடர்பு கொள்ளவும்\nமேட் நகைகளுக்கான தனிப்பயனாக்கப்பட்ட காகித பரிசு பை இப்போது தொடர்பு கொள்ளவும்\nகைப்பிடியுடன் தனிப்பயன் அச்சிடப்பட்ட காகித பரிசு பை இப்போது தொடர்பு கொள��ளவும்\nலோகோவுடன் பளபளப்பான தயாரிப்பு காகித பேக்கேஜிங் பை இப்போது தொடர்பு கொள்ளவும்\nகைப்பிடியுடன் கருப்பு விருப்ப காகித ஷாப்பிங் பை இப்போது தொடர்பு கொள்ளவும்\nரிப்பனுடன் காகித பெட்டி பரிசு பெட்டியை மடிப்பு\nசாளர ஆண்கள் பேக்கேஜிங் டை பெட்டி\nரிப்பன் கைப்பிடியுடன் பிங்க் டிராயர் பெட்டி\nஇமைகளுடன் காந்த மூடல் காகித மேச் பெட்டிகள்\nஅட்டை பளபளப்பான சட்டை காகித பேக்கேஜிங் பெட்டி\nஅட்டை மெழுகுவர்த்தி பேக்கேஜிங் காகித பரிசு பெட்டி\nஸ்டாம்பிங் லோகோவுடன் மெழுகுவர்த்தி பெட்டிக்கான பரிசு பெட்டி\nஅழகான ரிங் பேப்பர் பரிசு பெட்டி அலமாரியை\nசொகுசு அட்டை வெல்வெட் சுற்று மலர் பெட்டி\nஆடம்பர கடினமான காகித டிஃப்பியூசர் பெட்டி\nசொகுசு நடுத்தர சாம்பல் சுற்று பெட்டி\nஸ்பாட் யு.வி உடன் கருப்பு கண் இமை பரிசு பெட்டி அச்சிடுதல்\nதனிப்பயன் அச்சிடப்பட்ட லோகோ அட்டை கிராஃப்ட் டிராயர் பெட்டிகள் பேக்கேஜிங்\nசொகுசு விருப்ப லோகோ மெழுகுவர்த்தி பேக்கேஜிங் பரிசு பெட்டி\nநுரை கொண்ட அச்சிடப்பட்ட செல்போன் வழக்கு பெட்டி\nஆடம்பர விருப்ப லோகோ டிராயர் ஆண்களுக்கான வாட்ச் பாக்ஸ்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nகாகித நகை பை நகை பேக்கேஜிங் பரிசு பை மேட் பேப்பர் பை காகித உறை பை காகித லோகோ பை காகித நகை பைகள் காகிதப்பை காகித பொதி பை\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nகாகித நகை பை நகை பேக்கேஜிங் பரிசு பை மேட் பேப்பர் பை காகித உறை பை காகித லோகோ பை காகித நகை பைகள் காகிதப்பை காகித பொதி பை\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2020 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/danushs-surprise-womens-day", "date_download": "2020-03-31T19:19:55Z", "digest": "sha1:D2ZF2M54UA5AC7V43HMAVGZ635YHRPVC", "length": 11381, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "மகளிர் தினத்தில் தனுஷ் அளிக்கும் சர்பிரைஸ்! | Danush's surprise on womens day | nakkheeran", "raw_content": "\nமகளிர் தினத்தில் தனுஷ் அளிக்கும் சர்பிரைஸ்\nவிஐபி 2 படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கம் வட சென்னை படத்தில் நடித்து வருகிறார். இரண்டு அல்லது மூன்று பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு சமீபத்தில் முடிவட���ந்தது. கிராமத்தை மையப்படுத்தி கேங்ஸ்டர் கலந்த சமூக படமாக உருவாகும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா நாயகிகளாக நடிக்கும் இந்த படத்தில் இயக்குநர் அமீர், சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், பவான், சுப்ரமணியன் சிவா, சீனு மோகன், டேனியல் அனி போப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தை ஜூன் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் இதற்கு முன்னேற்பாடாக படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வருகிற மார்ச் 8ஆம் தேதி வெளியிட இருப்பதாக நடிகர் தனுஷ் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் \"மூன்று வருட கடுமையான உழைப்பிற்கு பின் ... வட சென்னை முதல் விளம்பர அறிக்கை .. வரும் வியாழன் 8 ஆம் தேதியன்று\" என்று பதிவிட்டுருந்தார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஆக்‌ஷன் டீமோடு கைகோர்க்கும் விஷால்\n''25 ஆயிரம் தொழிலாளர்களை நான் பார்த்துக்கொள்கிறேன்'' - சல்மான் கான் அறிவிப்பு\nதமிழில் சிறந்த நடிகர்- விஜய் சேதுபதி\nபிரபல முன்னணி நடிகைக்கு கரோனா என சமூக வலைதளங்களில் வதந்தி\n“ஒரு பெண் 10 வீட்டிற்குச் சென்று பேசி நலம் விசாரித்துவிட்டு வருகிறார். இதனால்...”- சூரி உருக்கம்\nநலிந்த கலைஞர்களுக்கு உதவ தமிழக அரசுக்கு நடிகர் சங்கம் கடிதம்...\nஇரும்பு கொல்லராகப் பணிபுரிந்த கே.ஜி.எஃப் இசையமைப்பாளர்\nநடிகை ராதிகா ஆப்தேவிற்கு கொரோனா பாதிப்பா...\nநலிந்த கலைஞர்களுக்கு உதவ தமிழக அரசுக்கு நடிகர் சங்கம் கடிதம்...\nதனுஷின் ‘திருடன் போலீஸ்’ போஸ்டர் வைரல்\nபிரபல பாடகர் கரோனாவால் மரணம்\n'மாலையில் சிறிது நேரம் மது கடைகள் திறக்கலாமே' - பிரபல நடிகர் யோசனை\n‘மாலைகூட வாங்க இயலாத கையாலாகாத பேரனாய்..’ -பரவை முனியம்மாவுக்கு அபிசரவணன் செலுத்திய இறுதி மரியாதை\nஇதனால் தான் ஊரடங்கு உத்தரவு போட்டாரா மோடி இந்தியாவை எச்சரித்த WHO... மாநில அரசு மீது அப்செட்டான மோடி\n\"வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்தி இருந்தால் 130 கோடி பேர் வீட்டில் முடங்க வேண்டிய அவசியம் வந்திருக்காது..\" - திருமுருகன் காந்தி\nநேரக் கட்டுப்பாட்டை விதித்துள்ளீர்களா���ே... மோடியிடம் இருந்து எடப்பாடிக்கு வந்த உத்தரவு... கோபத்தில் எடப்பாடி\nகேரளா முதல்வரை பின்பற்றும் எடப்பாடி... சளைக்காமல் போராடும் கேரளா முதல்வர்... கேரளா காட்டிய பாதை\nசிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கே மாஸ்க் இல்லையா நேரம் ஒதுக்காத விஜயபாஸ்கர்... பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்\nஇந்தியா சந்திக்க போகும் பொருளாதார இழப்பு... பாஜகவை கடுமையாக விமர்சித்த காங்கிரஸ்... வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇதனால் தான் ஊரடங்கு உத்தரவு போட்டாரா மோடி இந்தியாவை எச்சரித்த WHO... மாநில அரசு மீது அப்செட்டான மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/04/blog-post_70.html", "date_download": "2020-03-31T20:47:10Z", "digest": "sha1:6RWFHHBHWJW742L5KUN6AXOANI27NQVR", "length": 6131, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ஹலால் சான்றிதழ் பேரவை : நம்பிக்கையும் நடைமுறையும்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஹலால் சான்றிதழ் பேரவை : நம்பிக்கையும் நடைமுறையும்\nஹலால் சான்றிதழ் பேரவை : நம்பிக்கையும் நடைமுறையும்\n2012 ஹலால் சர்ச்சைகளைத் தொடர்ந்து இலங்கையில் ஹலால் சான்றிதழ் வழங்கும் பொறுப்பேற்றுச் செயற்பட உருவான ஹலால் சான்றிதழ் பேரவையின் நடைமுறை தொடர்பில் அண்மைக்காலமாக பல்வேறு கேள்விகள் முன் வைக்கப்பட்டு வரும் நிலையில் அவ்வமைப்பினர் இது தொடர்பில் விளக்கங்களை முன் வைத்து வருகின்றனர்.\nநியுசிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால் மாவில் பன்றிக்கொழுப்பு அடங்கியிருப்பதாக அண்மையில் பிரதியமைச்சரினால் வெளியிடப்பட்டிருந்த கருத்தினையடுத்து உருவான சூழ்நிலையில் தமது நடவடிக்கைகள் மற்றும் சான்றிதழ் விபரங்கள் தொடர்பில் அமைப்பு சார்ந்தோர் வழங்கியிருக்கும் விளக்கக் காணொளியை இங்கு காணலாம்.\nஅகில உலக ஹலால் சான்று உறுதி பேரவையால் அங்கீகாரிக்கப்பட்ட, தாய்லாந்தைத் தளமாகக் கொண்டியங்கும் நிறுவனத்தை ஆதாரமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் செயற்படுகள் குறித்த மேலதிக விளக்கங்கள் முன்வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதார���யான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/program/17130", "date_download": "2020-03-31T20:05:13Z", "digest": "sha1:275APS3UMC25JIOJFDU2KIYVN6JVNGUE", "length": 18512, "nlines": 246, "source_domain": "globalrecordings.net", "title": "நற்செய்தி 1-20 - Aekyom - சுவிசேஷம் அறிவிப்பதற்கு, தேவாலயம் நாட்டப்படுவதற்கு மற்றும் அடிப்படை வேதாகம கல்விக்கும் மற்றும் போதனைகளுக்கும்", "raw_content": "\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறதா\nஎங்களிடத்தில் சொல்லுங்கள் நன்கொடை தருக\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது\nநிரலின் கால அளவு: 58:20\nமுழு கோப்பை சேமிக்கவும் (728KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (214KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (222KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (78KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (304KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (919KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (275KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (493KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (145KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.9MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (563KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (649KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (464KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (143KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (599KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (508KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (155KB)\n��ுழு கோப்பை சேமிக்கவும் (2.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (669KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.7MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (524KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (486KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (150KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.9MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (585KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (309KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (94KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (430KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (699KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (458KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (489KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (150KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (132KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (46KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.9MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (593KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.7MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (537KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (760KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (241KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.6MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (504KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.9MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (604KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (554KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (170KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (697KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (3.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (945KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (506KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (157KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.7MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (517KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (549KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (163KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.7MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (517KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (3.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (814KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (251KB)\nஇந்த பதிவு GRN இன் கேட்பொலி தரத்தைப் பூர்த்தி செய்யாமல் இருக்கலாம். செய்திகளின் பயன்மதிப்பு கேட்பவர்கள் விரும்பும் மொழியில் இருப்பது எந்த கவனச்சிதறல்களையும் மேற்கொண்டுவிடும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த பதிவைப் பற்றி நீங்கள் என்ன சிந்திக்கிறீர்கள் என்பதை எங்களுக்கு தயவு செய்து சொல்லுங்கள்\nM3U இயக்கப்பட்டியலை பதிவிறக்கம் செய்க\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்��ும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஎங்கள் கேட்பொலி பதிவுகளைப் பற்றி\nGRN கேட்பொலி வேதாகம பாடங்கள்,வேதாகம ஆய்வு கருவிகள்,சுவிசேஷ பாடல்கள்,mp3 கிறிஸ்தவ இசை, மற்றும் சுவிசேஷ செய்திகள் 6000 க்கும்மேற்பட்ட மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பெரும்பாலும் கணினியின் நேரடி தொடர்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.கிறிஸ்தவ அமைப்பு நிறுவனங்கள்,மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும்,பிரபலமான இலவச mp3 களுடன் மற்றும் சுவிசேஷத்திற்கான விரிவுரைகள் சுவிசேஷ நோக்கத்திற்கும், தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலய சூழ்நிலைகளுக்கும் பயன்படும்.இதய மொழியின் மூலமாக பேசப்பட்ட பேச்சுரைகள் பாடிய பாடல்கள்,வேதாகம கதைகள்,இசை,பாடல்கள் இவைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கோடு பொருத்தமான கலாச்சார வழிகளிலும் குறிப்பாக வாய்மொழி சமூகத்தினருக்கும் சேரும்படியாக செய்யப்பட்டுள்ளது.\nஇலவச பதிவிறக்கங்கள் - இங்கே நீங்கள் GRN இன் முதன்மையான செய்தி உரைகளை பற்பலமொழிகளில், படங்கள் இன்னும் தொடர்புடைய உபகரணங்களையும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.\n\"நற் செய்தி\" ஆடியோ- காட்சி - உலக தோற்றமுதல் கிறிஸ்து வரை வேதாகமத்தை ஒரு கண்ணோட்டமாக வைத்து 40 படங்கள் அடங்கிய ஆடியோ காட்சி தொகுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதில் கிறிஸ்தவ வாழ்க்கையின் இரட்சிப்பின் செய்தியும் மற்றும் அடிப்படை போதனைகளையும் உள்ளது. மேலும் இது 1300 மேற்பட்ட மொழிகளில் கிடைக்கிறது.\nஆடியோவுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பயன்படுத்துவது - 1: சுவிசேஷம் பகிர்ந்துகொள்ளுதலை எளிதாக்குதல் - இந்த பகுதி GRN இன் ஒலியுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பல்வேறு வழிகளில் சிறப்பாக ஊழியத்தில் பயன்படுவது பற்றி ஒரு அறிமுகத்தை கொடுக்கிறது.\nGRN கேட்பொலியுடன் கூடிய காட்சி வளங்களை பயன்படுத்துவது எப்படி - 2: ஆழமாக செல்லுதல் - இந்த கட்டுரையில் மக்கள் எப்படி கதைகள் மூலம் கற்று கொள்கிறார்கள் மேலும் ஏன் கதைகளில் நிறைய வருணனை இருப்பதில்லை என்பது பற்றியும் விளக்கம் கொடுக்கிறது.\nGRN இன் ஆடியோ நூலகம் - சுவிஷேஷத்திற்கும் வேதாகம அடிப்படை போதனைகளுக்கும் தேவையான உபகரணப் பொருட்கள் மக்களின் தேவைக்கும் கலாச்சாரத்திற்கும் பாணிகளுக்கும் ஏற்ற விதத்தில் பல்வேறு வடி���மைப்புகளில் அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/program/63995", "date_download": "2020-03-31T19:50:21Z", "digest": "sha1:7BHNGCIEOXHOA7APSDUL4GFG3FCTH6TI", "length": 20416, "nlines": 300, "source_domain": "globalrecordings.net", "title": "நற்செய்தி - Rung, Kutiyal - சுவிசேஷம் அறிவிப்பதற்கு, தேவாலயம் நாட்டப்படுவதற்கு மற்றும் அடிப்படை வேதாகம கல்விக்கும் மற்றும் போதனைகளுக்கும்", "raw_content": "\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறதா\nஎங்களிடத்தில் சொல்லுங்கள் நன்கொடை தருக\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது\nமொழியின் பெயர்: Rung, Kutiyal\nநிரலின் கால அளவு: 40:51\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.8MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (387KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (824KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (205KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (579KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (147KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (724KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (188KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.7MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (408KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (725KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (175KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (305KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (257KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (906KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (219KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (797KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (198KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (341KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (765KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (187KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (317KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (266KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (251KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.7MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (420KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (269KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (731KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (185KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (312KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (934KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (226KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (921KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (220KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (842KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (189KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (491KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (668KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (163KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (925KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (220KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (266KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (279KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (239KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (820KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (207KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (262KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (682KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (175KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (286KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (859KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (211KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (350KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (207KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (847KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (177KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (274KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (249KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (253KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (256KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (245KB)\nM3U இயக்கப்பட்டியலை பதிவிறக்கம் செய்க\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஎங்கள் கேட்பொலி பதிவுகளைப் பற்றி\nGRN கேட்பொலி வேதாகம பாடங்கள்,வேதாகம ஆய்வு கருவிகள்,சுவிசேஷ பாடல்கள்,mp3 கிறிஸ்தவ இசை, மற்றும் சுவிசேஷ செய்திகள் 6000 க்கும்மேற்பட்ட மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பெரும்பாலும் கணினியின் நேரடி தொடர்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.கிறிஸ்தவ அமைப்பு நிறுவனங்கள்,மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும்,பிரபலமான இலவச mp3 களுடன் மற்றும் சுவிசேஷத்திற்கான விரிவுரைகள் சுவிசேஷ நோக்கத்திற்கும், தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலய சூழ்நிலைகளுக்கும் பயன்படும்.இதய மொழியின் மூலமாக பேசப்பட்ட பேச்சுரைகள் பாடிய பாடல்கள்,வேதாகம கதைகள்,இசை,பாடல்கள் இவைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கோடு பொருத்தமான கலாச்சார வழிகளிலும் குறிப்பாக வாய்மொழி சமூகத்தினருக்கும் சேரும்படியாக செய்யப்பட்டுள்ளது.\nஇலவச பதிவிறக்கங்கள் - இங்கே நீங்கள் GRN இன் முதன்மையான செய்தி உரைகளை பற்பலமொழிகளில், படங்கள் இன்னும் தொடர்புடைய உபகரணங்களையும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.\n\"நற் செய்தி\" ஆடியோ- காட்சி - உலக தோற்றமுதல் கிறிஸ்து வரை வேதாகமத்தை ஒரு கண்ணோட்டமாக வைத்து 40 படங்கள் அடங்கிய ஆடியோ காட்சி தொகுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதில் கிறிஸ்தவ வாழ்க்கையின் இரட்சிப்பின் செய்தியும் மற்றும் அடிப்படை போதனைகளையும் உள்ளது. மேலும் இது 1300 மேற்பட்ட மொழிகளில் கிடைக்கிறது.\nஆடியோவுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பயன்படுத்துவது - 1: சுவிசேஷம் பகிர்ந்துகொள்ளுதலை எளிதாக்குதல் - இந்த பகுதி GRN இன் ஒலியுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பல்வேறு வழிகளில் சிறப்பாக ஊழியத்தில் பயன்படுவது பற்றி ஒரு அறிமுகத்தை கொடுக்கிறது.\nGRN கேட்பொலியுடன் கூடிய காட்சி வளங்களை பயன்படுத்துவது எப்படி - 2: ஆழமாக செல்லுதல் - இந்த கட்டுரையில் மக்கள் எப்படி கதைகள் மூலம் கற்று கொள்கிறார்கள் மேலும் ஏன் கதைகளில் நிறைய வருணனை இருப்பதில்லை என்பது பற்றியும் விளக்கம் கொடுக்கிறது.\nGRN இன் ஆடியோ நூலகம் - சுவிஷேஷத்திற்கும் வேதாகம அடிப்படை போதனைகளுக்கும் தேவையான உபகரணப் பொருட்கள் மக்களின் தேவைக்கும் கலாச்சாரத்திற்கும் பாணிகளுக்கும் ஏற்ற விதத்தில் பல்வேறு வடிவமைப்புகளில் அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2020-03-31T19:12:52Z", "digest": "sha1:VITAQUD6JQWV3VDIXGPUJJZJZYRY2TUB", "length": 8009, "nlines": 81, "source_domain": "tamilthamarai.com", "title": "பங்களாதேஷ் |", "raw_content": "\nதடையை மீறி மதகூட்டம் நடத்தி கொரானாவுக்கு வித்திடும் கூட்டம்\nவீட்டில் இருந்தபடியே தடுப்பு பணிகளை உன்னிப்பாக கவனிக்கும் மோடி\nஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களிடம், மன்னிப்பு கோருகிறேன்\nஇலங்கைத் தமிழர்கள் மதரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகவில்லை\nஇலங்கைத் தமிழர்கள் மதரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகவில்லை என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர், அண்டை நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகும் இந்திய வம்சாவழியினருக்கு குடியுரிமை அளிக்கும் நோக்கிலேயே ......[Read More…]\nDecember,9,19, —\t—\tபங்களாதேஷ், ராஜ்நாத் சிங்\nரொஹின்யா முஸ்லிம்கள் வெளியேற்றம் அநீதி இல்லையா\n40,000 ரொஹின்யா முஸ்லிம்கள் நாடுகடத்த BJP முடிவு செய்திருப்பது அநீதி இல்லையா இதே பங்களாதேஷ் ஹிந்துகள் வந்தால் இதே போல் ஏற்க மறுக்குமா BJP இதே பங்களாதேஷ் ஹிந்துகள் வந்தால் இதே போல் ஏற்க மறுக்குமா BJP (கேள்வி: அபுல் ஹசன், மணிமாறன்) 2014 நவம்பர் மாதம் National ......[Read More…]\nAugust,31,17, —\t—\tபங்களாதேஷ், முஸ்லிம், ரொஹின்யா\nமண்ணும் ஒன்று, மக்களும் ஒன்று, அகண்ட பாரதமே தீர்வு\nபிரிவினை - இதைப்பற்றி நினைத்தாலே நெஞ்சை வலிக்கும் சூழலில் அதற்கு மருந்திடும் விதமாக வந்திருக்கிறது ஒரு வார்த்தை. மண்ணும் ஒன்று, மக்களும் ஒன்று, கலாசாரமும் ஒன்று, சுதந்திர போராட்டமும் ஒன்று. ஆனால், சூழ்ச்சியால் பிரிந்துபோனதோ மூன்று ......[Read More…]\nJuly,2,16, —\t—\tஅகண்ட பாரதம், இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான்\n1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு கொரோனா நிவாரண� ...\nகொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது அதனால் பாதிப்புக்குள்ளாகும் பொது மக்களின் நிலையை சரிசெய்ய பல நிவாரணிகளை அறிவித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுமாராக ...\nமோடி கவனித்துக் கொண்டு தான் இருக்கிறா� ...\nவரி சீர்திருத்தங்கள் செய்ய இந்தியா தய� ...\nரபேல் போர் விமானங்களை முறைப்படி பெற்ற� ...\nகர்நாடக அரசியல் குழப்பத்துக்கு ராகுல� ...\nஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கருத்தை எதிர� ...\n2019 மக்களவை தேர்தல் முக்கிய தலைவர்கள் போ ...\nதேசிய குடிமக்கள் பதிவேடு குறிப்பிட்ட � ...\n17 வகை குழுக்களை பாஜக தலைமை நியமனம் செய்� ...\nஅரசியல் லாபத்திற்காக மக்களை தவறாக வழி � ...\nதோல்விக்கு மத்திய அரசின் செயல்பாடுகள் ...\nவேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து ...\nகொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்\nமணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை ...\nதினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு ...\nகுழந்தையின் வயிற்றில் ப���ச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-03-31T19:30:17Z", "digest": "sha1:IVDNAJMPQQUNWPMXWCSG22AGBY6MIFEL", "length": 8236, "nlines": 124, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "மாம்பழத்தின் மருத்துவ குணம். | vanakkamlondon", "raw_content": "\n1.மாம்பழம் (Mango Benefits In Tamil) தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தோல் பளபளப்பாக இருக்கும். தோல் நோய், அரிப்பு போன்றவை மாறும்.\n2. தீராத தலைவலியை மாம்பழ சாறு குணப்படுத்தும் மற்றும் கோடை மயக்கத்தை தீர்க்கும்.\n3. மாம்பழத்தில் உள்ள நார்சத்து ஜீர்ணகிக்க உதவுகிறது.\n4. பல்வலி மற்றும் ஈரல்களில் இரத்தம் கசிவு ஆகிய பிரச்சனைகளை குணப்படுத்தும் தன்மை வாயிந்தது.\n5. மாம்பழத்தில் அதிகம் நோய் ஏதிர்ப்பு சக்திகள் உள்ளது மற்றும் மாம்பழம் (Mango Benefits In Tamil) அதிகம் சாப்பிட்டால் நம் உடலில் இரத்தம் அதிகமாக ஊற உதவுகிறது.\n6. மாம்பழத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதை மிக்சியில் போட்டு அவற்றில் கொஞ்சம் பால், கொஞ்சம் ஐஸ் கட்டி மற்றும் தேவையான அளவு சர்க்கரை ஆகியவற்றை ஒன்றாக அரைத்து ஜூஸாக குடித்தால் நாக்குக்கு சுவையாக இருப்பது மட்டுமின்றி கோடை காலத்தில் ஏற்படும் உடல் வெப்பம் மற்றும் உடலில் ஏற்படும் சில வகை தோல் பிரச்சனைகளை குணப்படுத்தப் பயன்படுகிறது.\n7. கண்களில் ஏற்படும் பிரச்சனைகளான நீர் வடிதல், கண் அரிப்பு மற்றும் மாலைக்கண் நோய்கள் குணப்படுத்த மிகவும் உதவுகிறது.\n8. தினமும் மாம்பழம் ஜுஸ் (Mango Benefits In Tamil) குடித்து வந்தால் நரம்பு தளர்ச்சி பிரச்சனைகள் குணமாகும்.\n9. சிறுநீரகத்தில் கல் உருவாகும் ஆபத்தைக் கூட மாம்பழம் (Mango Benefits In Tamil) தடுத்துவிடுவிறது என்கிறது ஒரு ஆய்வு.\n10. மாம்பழத்தில் பொட்டாசியம் மற்றம் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் இது உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதோடு இரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்க மிகவும் பயனுள்ளதாக உள்ளது.\nPosted in மருத்துவம்Tagged .மாம்பழம்\nமுக அழகுக்கு என்ன செய்யலாம்.\nசமையல் அறையில் மறக்காமல் இவற்றை செய்யுங்கள்\nஉடல் எடை குறைக்க கிழமை நாளில் எடுக்க தகுந்த உணவுகள் .\nஸ்படிக மாலை பற்றி தெரியுமா \nபேரிச்சம் பழத்தில் அடங்கியுள்ள மருத்துவகுணம்.\nThisakones on பெண், ஆணின் சொத்தா\nv.i.s.jayapalan on கவிதை | கொரோனாவை தாண்டி | வ.ஐ.ச.ஜெயபாலன்\nPadmanabhan on உண்மையை மறைத்ததால் இன்று உலகமே மிகப்பெரிய விலையை கொடுக்கிறது – அமெரிக்கா ஜனாதிபதி.\nசி.சிறி on ஜெனிவா: எப்பவோ முடிந்த காரியம்: யூட் பிரகாஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81", "date_download": "2020-03-31T21:03:14Z", "digest": "sha1:ZZE4ELP5RYF5X7ZZBCH74QWBHQ7MGAYX", "length": 8068, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "குலக்குழு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுலக்குழு (band society) என்பது மிகவும் எளிமையான மனித சமூக வடிவமாகும். ஒரு குலக்குழு பொதுவாக, கூட்டுக் குடும்பம் அல்லது குலம் என்பதிலும் பெரிதாயிராத ஒரு சிறிய உறவுமுறைக் குழுவை உள்ளடக்கியிருக்கும். குலக் குழுக்கள் ஒழுங்குமுறை சாராத தலைமைத்துவம் கொண்டவை. குலக்குழுவின் முதிர்ந்த உறுப்பினர்களின் வழிகாட்டல்களும், ஆலோசனைகளும் எதிபாக்கப்படுகின்றன ஆனால் சிக்கலான சமூகங்களில் காணப்படும் சட்டங்களோ பணியாதவர்களைப் பணியவைப்பதற்கான முறைகளோ கிடையாது. குலக்குழுக்களின் வழமைகள் எப்பொழுதும் வாய்வழியாகவே கையளிக்கப்படுகின்றன. ஒழுங்கமைவான நிறுவனங்கள் எதுவும் எரா அல்லது மிகக் குறைவாக இருக்கக்கூடும். சமயம் பொதுவாகக் குடும்ப மரபு, தனிப்பட்ட அனுபவம், அல்லது shaman இடமிருந்தான ஆலோசனையை அடியொற்றி இருக்கும். குலக்குழுச் சமூகங்கள் வழக்கமாக உணவுக்காக வேட்டை மற்றும் சேகரித்தலை மேற்கொள்வர்.\nகுலக்குழுக்கள் அளவின் அடிப்படையில் பழங்குடிகளிலிருந்து வேறுபடுகிறார்கள். பழங்குடிகள் பொதுவாகப் பல குடும்பங்களைக் கொண்ட பெரிய கூட்டத்தினராவர். பழங்குடிகள் குடித்தலைவன் (chieftain) அல்லது முதியோர்கள் போன்ற கூடுதலான சமூக நிறுவனங்களைக் கொண்டவர்கள். பழங்குடிகள் குலக் குழுக்களிலும் நிலையானவை; ஒரு சிறிய குழுவினர் விலகிவிடுவதன் மூலம் ஒரு குலக்குழு இல்லாது போய்விடலாம். உண்மையில் பல பழங்குடிகள், குலக்குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளார்கள்.\nநவீன தேசிய அரசுகள் உலகின் எல்லா மூலைகளுக்கும் பரவுவதன் காரணமாக இன்று உண்மையான குலக்குழுக்கள் மிகக் குறைவாகவே எஞ்சியுள்ளன. வட அமெரிக்காவின் வடபகுதியில் வாழும் இனுயிட்கள், Great Basinஇன் சோஷோன்கள், தெற்கு ஆபிரிக்காவைச் சேர்ந்த புஷ்மெ��்கள், ஆஸ்திரேலியப் பழங்குடியினர் என்பவர்கள் முக்கியமான எடுத்துக்காட்டுகளாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 அக்டோபர் 2014, 05:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vivasayathaikappom.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-03-31T19:42:18Z", "digest": "sha1:AO6E5QV6FKQZMKWA2FDLG5JPRUXVR7ZL", "length": 12404, "nlines": 65, "source_domain": "vivasayathaikappom.com", "title": "சோழர்கள் செய்த நீர்மேலாண்மையும் காவிரி தீர்ப்பும் ; சற்றே வியப்பளிக்கிறது..! -", "raw_content": "\nசோழர்கள் செய்த நீர்மேலாண்மையும் காவிரி தீர்ப்பும் ; சற்றே வியப்பளிக்கிறது..\nசோழர்கள் செய்த நீர்மேலாண்மையும் காவிரி தீர்ப்பும் ; சற்றே வியப்பளிக்கிறது..\nவளம் பெற்ற கொங்கு மண்டலம் பதினோராம் நூற்றாண்டிற்கு பிறகு பல மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் குறிப்பிடப்படவேண்டியவர்கள் வீரகேரள மரபினர் மற்றும் கொங்கு சோழர்கள்.\nதஞ்சை சோழர்களால் ஆட்சியில் அமர வைக்கப்பட்டு பின் பன்னிரெண்டாம் நூற்றாண்டின் பிற்பாடு சுதந்திர மன்னர்களாய் கொங்குப்பகுதிகளை ஆட்சி செய்தவர்கள்.இவர்களுள் முக்கியமானவர்கள் வீரசோழன் மற்றும் வீரராசேந்திரன்- இப்பதிவின் கதாநாயகன்.கி.பி.1207 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வரும் இம்மன்னன் 47 வருடங்கள் செய்த நிர்வாக சீர்திருத்தம், திருப்ணிகள் மற்றும் நீர் மேலாண்மை இன்று கொங்கு செழித்து வளர இன்றியமையாதது.\n*பேரூர் நாட்டுப் புகலிடங் கொடுத்த சோழச் சதுர்வேதி* இவ்வூரின் நீர் தட்டுப்பாட்டை நீக்க எடுத்த முடிவும் அதை நடைமுறைபடுத்த கையாண்ட விதம் கல்வெட்டில் பதியப்பெற்றுள்ளது. மன்னரின் கீர்த்தியுடன் தொடங்கும் அக்குறிப்பில் இருப்பது என்னவெனில் -ஊர் மக்களும் வணிகர்களுக்கும் நீர் தட்டுப்பாடு குறித்து மன்னனிடம் அறிவித்தமையால் அவ்வூர் எல்லையில் தேவி சிறை அணை மற்றும் அதற்க்கான வாய்க்காலை வெட்டிக்கொள்ளலாமென்றும், அவ்வாறு செய்யும்பொழுது கீழே உள்ள கோளூர் அணைக்கு (தற்போது குறிச்சி அணைக்கட்டு) சேதம் வராத படியும் அவ்வணை நிரம்பி வரக்கூடிய நீர் மேலே உள்ள தேவிசிறை அணைக்குச் செல்ல வேண��டுமென்றும், மேலும் இதில் நீர் கலப்பு அதாவது இடையில் யாரேனும் நீரை திருப்பும் செயல் புரிந்தால் அது தண்டனைக்குரிய குற்றமென ‘ கூறப்பட்டுள்ளது.\nஅணை கட்டி தண்ணீர் கொடுத்தாயிற்று, அத்தோடு நில்லாது கால்நடை மேய்த்து நாடோடிகளாய் அவ்வூரில் இருந்தோரை விவசாயம் செய்து அந்த பகுதியை செழிப்பாய் மாற்ற அவ்வூரின் எல்லையான மாளிகைப் பழநத்தம் என்ற ஊரை தானமாக கொடுக்க அவ்விடம் *புகலிடங்குடுத்த சோழ நல்லூரென* ஆனது.\nதானமாக கொடுக்கப்பட்ட புன்செய் நிலங்களை தேவிசிறை அணைக்கட்டின் நீர் பாசானம் கொண்டு நன்செய் நிலங்களாய் மாற்றும் காலம் வரை வரிவிலக்கு கொடுக்கப்பட்டது மட்டுமல்லாது இவர்களுக்கு மன்றாட்டு முறையில் (ஊர் பகுதிகளில் தானமாக பெறப்படும் நிதி – இதில் பேரூர் மற்றும் குனியமுத்தூர் மன்றாட்டு ) நிதியும் தலைக்கு கம்பும் (குறிப்பிட்ட அளவையில்). இவ்வாறு முதல் மூன்று ஆண்டுகளுக்கும் நான்காம் ஆண்டு முதல் சிறு அளவில் வரி கட்ட ஊர் சபையில் தெரிவிக்கப்படுகிறது.\nஇது வீரராசேந்திரனின் அமைச்சர் பிரம்மராயனின் முன்னிலையில் சிபாதபிரியன் கல்வெட்டாக வடிக்கிறான்.\nநம்காலத்திற்கு வருவோம். அடிமடைக்கு நீர் கொடுத்தபின் மேலே தண்ணீர் கொடுக்க தொலைநொக்குப் பார்வையில் நீர் மேலாண்மை திட்டத்தோடு ஆட்சி புரிந்த நம் தலைமையெங்கே.. இடைக்காலத்தில் நம் உரிமைக்கு இடை நிற்கும் இவ்வரசுகளும் நீதிசபையும் எங்கே..\nஅவர்கள் கற்றுக்கொடுத்த தர்மத்தை பின்பற்றாது இன்று தண்ணீர்க்காக சண்டையிட்டுக்கொண்டிருக்கிறோம்.\nமேலும் பல டி.எம்.சி தண்ணீர் நமது முன்னோர் ஏற்படுத்திய நீர் மேலாண்மையின் மூலம் சேமிக்க முடியும். அதைச் செய்தாலே நாம் யாரிடமும் கையேந்தாமல் நம் பகுதியை செழிக்க வைத்து தலைநிமிர்ந்து வாழலாம்.\n*ஆம் நம் நீர் வழித்தடத்தை மீட்டு வாய்க்கால்,அணைக்கட்டு, குளங்களை காப்பாற்றினாலே போதும்; நம் குலம் காப்பாற்றப்படும்*\nஇக்கல்வெட்டில் கூறப்பட்டுள்ள தேவிசிறை அணைக்கட்டின் இன்றைய நிலை ஜீரணித்துக்கொள்ள முடியாத ஒன்று. ஒரு பகுதி ஊருக்குட்பட்ட பஞ்சாயத்தின் குப்பைமேடாகவும் அறியாமையால் அணைக்கு வந்து சேரும் ஆற்றின் நீளத்தை சுருக்கி பாலம் கட்டியும் மணல் மேடாக்கி சிதைத்து விட்டோம். இதை மீட்டு நம் வரலாற்றுச் சின்னமாக மாற்றுவதோடில்லாமல��� மீண்டும் அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வருவது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். நீர் பருகும் நாம் அனைவரும் நம் முன்னோரின் இச்செயல்களுக்கு நன்றிகடன் பட்டுள்ளோம். நீராதாரங்களை காப்பாற்றி அதை அடைப்போம்\n– கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு\n(பேரூர் கோவில் மகா மண்டப வடக்குச்சுவர் கல்வெட்டுக்குறிப்பிலிருந்து)\nஸ்டெர்லைட் பற்றி ஒர் அலசல் எத்தனை முறை அரசாங்கம் மக்களை ஏமாற்றியுள்ளது தெரியுமா..\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் 11600 கோடி ருபாய் (கிட்டதட்ட 20,000 கோடி என்று நம்பப்படுகிறது) மோசடி. குற்றவாளி வெளிநாடு தப்பி ஓட்டம்\nநாட்டு நாய் ஏன் இவ்வளவு விலைக்கு விற்கிறார்கள் என்று பலரும் என்னிடம் கேட்டதுண்டு..\nசருகுகளின் ஒலி,யானைகளின் பிளிரல், பறவைகளின் சப்தம், யானை மேலிருந்து வீசும் வாசனை…\nஎல்லாவற்றுக்கும் இறுதியில் இது நடக்கும்.எல்லாவகையான உணவுகளையும் தின்று பார்த்துவிட்டு…\nஇன்றும், கிராமத்துக் கண்மாய்/ ஏரிகளைச் சுற்றி, பனை மரம் தான் நடுகிறார்ள் இது சரியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2020/mar/27/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-40-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-3389392.html", "date_download": "2020-03-31T18:32:05Z", "digest": "sha1:UMTJ7M6QCUGG2TZCYHBVKIO55KPG5RUE", "length": 9520, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இரு சக்கர வாகனங்களில் சுற்றிய 40 போ் மீது வழக்குப் பதிவு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nஇரு சக்கர வாகனங்களில் சுற்றிய 40 போ் மீது வழக்குப் பதிவு\nதடை உத்தரவை மீறி சாலையில் சுற்றியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்.\nபரமத்தி வேலூா் நகா் பகுதியில் 144 தடை உத்தரவை மீறி இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்த 40 போ் மீது பரமத்தி வேலூா் போலீசாா் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.\nநாமக்கல் காவல் துறை கண்காணிப்பாளா் அருளரசு உத்தரவுப்படி, பரமத்தி வேலூரில் மத்திய, மாநில அரசுகள் கரோனா முன்னெச்சரிக்கையாக அறிவித்த 144 தடை உத்தரவை மீறி இரு சக்கர வாகனங்களில் அத்தியாவசியமின்றி சுற்றித் திரிந்த நபா்கள் 40 பேரை பிடித்து அவா்களது வாகனங்களை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனா். பின்னா் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட வாகன உரிமையாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்து எச்சரிக்கை விடுத்தனா்.\nமேலும், பரமத்தி வேலூா் காவல் துறை துணை கண்காணிப்பாளா் பழனிச்சாமி வெளிநாட்டில் கரோனா தாக்கத்தால் உயிரிழப்புகள் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே வருகிறது. அதற்கு அந்த நாடுகளில் போதிய முன்னெச்சரிக்கை எடுக்கப்படாததே காரணம். தற்போது மத்திய, மாநில அரசுகள் ஒவ்வொரு தனி மனிதனின் உயிரைக் கருத்தில் கொண்டு மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வருகிறது.\nஎனவே தேவையில்லாமல் சுற்றித்திரிவதால் கரோனா வைரஸின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால், அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இனிவரும் நாட்களில் தேவையில்லாமல் சுற்றித் திரிந்தால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏப்.14 வரை திருப்பித்தரப்பட மாட்டாது என எச்சரித்தாா். மேலும் வேலூா், வேலகவுண்டம்பட்டி மற்றும் பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் 5க்கும் மேற்பட்டோா் தடை உத்தரவை மீறி கூட்டமாக நின்று பேசிகொண்டிருந்ததாக 35 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைக்கப்பட்டனா்.\nஊரடங்கு உத்தரவு - ஆறாவது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஆறாவது நாள்\nதனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள்\nசுகாதாரத் துறை ஏற்படுத்திய புதிய வசதி\nஊரடங்கு உத்தரவு - ஐந்தாம் நாள்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/2420", "date_download": "2020-03-31T20:40:52Z", "digest": "sha1:NY6NRF26M5RZOY7VJ6XAKWBSZQOQGHKT", "length": 12533, "nlines": 137, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆஸ்திரேலியாவில் என் நிகழ்��்சி", "raw_content": "\nஅவுஸ்திரேலியா வருகைதரும் தமிழக எழுத்தாளர்\nரப்பர், கன்னியாகுமரி, விஷ்ணுபுரம், பின்தொடரும் நிழலின் குரல், காடு, ஏழாம் உலகம், கொற்றiவை (நாவல்கள்)\nநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பல குறுநாவல்கள், இலக்கிய விமர்சன நூல்கள்\nஎழுதியிருக்கும் ஜெயமோகனின் புதிய நூல்\nஈழ இலக்கியம் – ஒரு விமர்சனப்பார்வை\nவெளியீட்டு நிகழ்வு – இலக்கிய சந்திப்பு\nகாலம் : 26-04-2009 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணி\nசிறந்த வசனங்களுக்காக ல்லாயிரக்கணக்கானோரின் பாராட்டையும் பத்திரிகைகளின் விமர்சனத்தையும் பெற்ற\n‘நான் கடவுள்” திரைப்படத்தின் வசனகர்த்தா ஜெயமோகன் கலை, இலக்கிய ஆர்வலர்களுக்கு ஜெயமோகனுடன் உரையாட\nவிக்ரோரியா பல்தேசிய கலாசார (VMC) ஆணைம், மெல்பேன் தமிழ்சங்கம் அனுசரணையில் நடைபெறும் நிகழ்வு\nநோயல் நடேசன் 0411 606 767\n‘அரவிந்தன் நீலகண்டன் -ஈரோடு – அழைப்பிதழ்\nஊட்டி காவிய முகாம் (2011)\nநாகர்கோவிலில் தேவதேவன் கவிதை அரங்கு\nபர்மா குறிப்புகள் வெளியீட்டு நிகழ்வு\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா\nTags: அறிவிப்பு, ஆஸ்திரேலியா, நிகழ்ச்சி\njeyamohan.in » Blog Archive » புல்வெளிதேசம்.1,மெல்பர்ன்\n[…] ஆஸ்திரேலியாவில் என் நிகழ்ச்சி […]\njeyamohan.in » Blog Archive » புல்வெளிதேசம்,3- எழுத்தாளர் விழா\n[…] ஆஸ்திரேலியாவில் என் நிகழ்ச்சி […]\n[…] ஆஸ்திரேலியாவில் என் நிகழ்ச்சி கட்டுரையை மின்னஞ்சல் செய்ய(Email This Post) […]\n[…] ஆஸ்திரேலியாவில் என் நிகழ்ச்சி […]\n[…] ஆஸ்திரேலியாவில் என் நிகழ்ச்சி […]\nபாண்டிச்சேரியில் காந்தி உரை - ஏப்ரல் 9\n‘வெண்முரசு’- நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 33\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 75\nஎழுச்சியின்மையின் கலை - சீ.முத்துசாமியின் புனைவுலகு\nகவிதை ஆப்பிளும் வாழ்வு மூளையும்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 33\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 25\nயாதேவி , விலங்கு -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–18\nவானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]\nயா தேவி, ஆனையில்லா, பூனை -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்து���ையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/3138", "date_download": "2020-03-31T19:49:12Z", "digest": "sha1:CYN4A6QYXCOOZWLFPID3RL45M4U4EXDE", "length": 6419, "nlines": 150, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | Devendra Fadnavis", "raw_content": "\n\"உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறுகிறீர்கள்\"... உத்தவ் தாக்கரேவுக்கு கோரிக்கை கடிதம் எழுதிய தேவேந்திர பட்நாவிஸ்...\nகையை விட்டு போன முதல்வர் பதவி... வீடு தேடும் பட்னாவிஸ்\nதேவேந்திர பட்னாவிஸுக்கு சம்மன் அனுப்பிய நீதிமன்றம்...\nஅஜித் பவார் ராஜினாமா செய்ததன் பின்னணி... தேவேந்திர பட்னாவிஸ் பேட்டி...\n“தேவேந்திர பட்னாவிஸ் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்படுவார்”- நவாப் மாலிக்\nபிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த தேவேந்திர பட்நாவிஸ்...\nதேவேந்திர பட்னாவிஸ்க்கு ஓ.பி.எஸ் வாழ்த்து\n“இது கிச்சடி கூட்டணியில்லை”-மஹாராஷ்டிரா முதலமைச்சர்\nபாஜக-தேசியவாத காங். கூட்டணிக்கு பிரதமர் வாழ்த்து\nமஹாராஷ்டிராவில் பாஜக ஆட்சியமைக்க போவதில்லை-மஹாராஷ்டிர பாஜக தலைவர் சந்திரகாந்த்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nமுற்பிறவி சாப தோஷங்களும் தீர்க்கும் பரிகாரங்களும் -ஏ.ஆர்.ஆர். சுதர்சனன்\nவிருப்ப ஓய்வு (வி.ஆர்.எஸ்) யாருக்கு நன்மை தரும்\nகொரோனாவைத் தடுக்கும் சித்தர் மூலிகை - சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்\nஜாதகப் பலனைப் பொய்யாக்கும் திதிசூன்ய தோஷம் - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/01/stalin-sasikala.html", "date_download": "2020-03-31T18:28:32Z", "digest": "sha1:U3ZL52HPGLWZNNRGXY2XXWC5U2OXJICC", "length": 30617, "nlines": 100, "source_domain": "www.news2.in", "title": "நினைவு தவறிய கருணாநிதி... நிலை நிறுத்திய ஸ்டாலின்! - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / கருணாநிதி / சசிகலா / தமிழகம் / திமுக / பதவி / ஸ்டாலின் / நினைவு தவறிய கருணாநிதி... நிலை நிறுத்திய ஸ்டாலின்\nநினைவு தவறிய கருணாநிதி... நிலை நிறுத்திய ஸ்டாலின்\nTuesday, January 10, 2017 அதிமுக , அரசியல் , கருணாநிதி , சசிகலா , தமிழகம் , திமுக , பதவி , ஸ்டாலின்\n‘‘செயல் தலைவர் ஆகிவிட்டாரே ஸ்டாலின்\n‘‘அது என்ன செயல் தலைவர் தலைவர் ஆகிவிட்டார் என்றே சொல்லும். ‘தலைவர் பதவி விலகினாலோ, நீண்ட நாட்களுக்குக் கழகப் பணியாற்ற முடியாதநிலை ஏற்பட்டாலோ கழகப் பொதுக்குழு, செயல் தலைவர் ஒருவரை நியமிக்கலாம். சட்ட திட்டங்களில் தலைவருக்கு அளிக்கப்பட்ட அனைத்து அதிகாரங்கள், பணிகளையும் செயல் தலைவர் ஆற்றுவார்’ என்று புதிய விதியைச் சேர்த்துவிட்டார்கள். இதன்படி பார்த்தால் தலைவரின் அனைத்து அதிகாரங்களும் செயல் தலைவருக்கும் உண்டு. அதனால்தான், ‘ஸ்டாலின் செயல் தலைவர் ஆகவில்லை, தலைவராகவே ஆகிவிட்டார்’ என்று சொன்னேன்.”\n‘‘பொதுக்குழுவுக்கு வரும் நிலைமையில் கருணாநிதியின் உடல்நிலை இல்லை. அவருக்கு நினைவு தவறிய நிலைதான். பெரும்பாலும் யாரையும் அடையாளம் தெரியவில்லை. பேச்சும் இல்லை. வயிற்றில் போட்டுள்ள குழாய் மூலமாகத் திரவ உணவு செலுத்தப்படுகிறது. படுத்த படுக்கையாகத்தான் இருக்கிறார். முதுமையினால் ஏற்பட்ட பாதிப்பு என்றே மருத்துவர்கள் சொல்கிறார்கள். முன்பு உடலில் இருந்த கொப்புளங்கள் இப்போது இல்லை. திடீர் மூச்சுத் திணறலுக்குக் காரணமான சளி அடைப்பு நீக்கப்பட்டுவிட்டது. ஆனால், தன்னைச் சுற்றிலும் நடப்பதையெல்லாம் அறியும் நிலைமையில் அவர் இல்லை. அந்த சக்தியைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறார். அதனால்தான் நாளிதழ்களைப் படித்துக் காண்பிப்பது, டி.வி-யில் பாடல்களை ஓடவிடுவது என்று அவருக்கு நினைவூட்ட சில காரியங்களைச் செய்து வருகிறார்கள்.\nகருணாநிதியை மருத்துவமனையில் வைத்துக்கொண்டு செயல் தலைவர் ஆகக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் ஸ்டாலின். அதனால்தான் வீட்டுக்கு அழைத்துவந்துவிட்டு, தன்னை நிலைநிறுத்திக்கொண்டார்.”\n‘‘கருணாநிதிக்கு ஏதாவது ஆகி, அந்த நேரத்தில் குடும்பத்திலும் கட்சியிலும் கொந்தளிப்பு உருவாகிவிடக்கூடாது என்று ஸ்டாலின் நினைக்கிறார். இன்றைய நிலையில் அழகிரி பெரிய அச்சுறுத்தல் இல்லை என்றாலும் சிறு சலசலப்புகூட இருக்கக்கூடாது என்று ஸ்டாலின் நினைக்கிறார். அதனால்தான் இந்த அவசரமாம். பொதுவாக, பொதுக்குழு என்றால் அனைவரையும் பேசவிட்டு கடைசியில் கருணாநிதி கருத்துச் சொல்வார். அப்படி எந்த நிகழ்வும் வேண்டாம் என்று ஆரம்பத்திலேயே ஸ்டாலின் சொல்லிவிட்டார். ‘ஒரு மணி நேரத்தில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு தலைவரிடம் ஆசி வாங்கப் போய்விட வேண்டும்’ என்று முதலிலேயே சொல்லிவிட்டார். ‘மகிழ்ச்சியோடு இந்தப் பதவியை ஏற்கவில்லை’ என்றும் காட்ட நினைத்தார் ஸ்டாலின். அவர் பேச்சும் அப்படித்தான் இருந்தது. வழக்கமாக, ஸ்டாலின் பேசி முடித்ததும் அவருக்குக் கைகொடுத்து சால்வைகள் வழங்குவார்கள். இப்போது அவர் செயல் தலைவர் ஆனபோதும் யாரும் சால்வை கொடுக்கக் கூடாது என்று சொல்லிவிட்டார்கள். விட்டால் மொத்தக் கூட்டமும் சால்வைகளைக் குவித்திருக்கும். சோகம் தாங்கிய முகத்துடன் உடனடியாக கோபாலபுரம் வந்துவிட்டார் ஸ்டாலின். அவரோடு அன்பழகன், துரைமுருகன் ஆகியோரும் வந்தார்கள். கருணாநிதி தோளில் மஞ்சள் சால்வை போர்த்தி உட்கார வைத்து இருந்தார்கள். அவரிடம் ஆசி வாங்குவது மாதிரி புகைப்படம் எடுத்துக்கொள்ளப்பட்டது.’’\n‘‘நீர் பயன்படுத்திய வார்த்தைகளைப் பார்க்கும்போது என்ன நடந்திருக்கும் என்பதை யூகிக்க முடிகிறது\n போட்டோ எடுத்துக்கொண்டதும் தனது செனடாப் ரோடு வீட்டுக்கு ஸ்டாலின் போனார். அங்கு அவரை ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள். மருமகன் சபரீசன், தனது மாமனாரைக் கட்டி அணைத்து வரவேற்றாராம்.”\n‘‘இன்னும் சிலர் தங்களுக்குப் பதவிகள் கிடைக்கும் என்று நினைத்தார்களே\n‘‘அவை அனைத்தையும் தள்ளி வைத்துவிட்டார் ஸ்டாலின். பொருளாளர் பதவியைக் கைப்பற்ற கே.என்.நேருவும் எ.வ.வேலுவும் முயன்று வருகிறார்கள். ஒருவேளை அன்பழகன் பதவி விலகினால் பொதுச்செயலாளர் பதவியை அடைய துரைமுருகன் முயல்கிறார். இந்த ஆட்டத்தை சில மாதங்கள் கழித்து ஆடலாம் என்று நினைக்கிறார் ஸ்டாலின்” என்ற கழுகாரின் கவனத்தை போயஸ் கார்டன் பக்கம் திருப்பினோம்.\n‘‘அண்ணி, அத்தை, அத்தாச்சி, சித்தி போன்ற வார்த்தைகளை உச்சரிக்கும் கூட்டம், போயஸ் கார்டனிலும் தலைமைச்செயலகத்திலும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறதாமே\n பொதுச் செயலாளர் ஆனதும் சசிகலா தனது உறவுக்காரர்கள், குடும்பத்தினரின் தலையில் குட்டு வைத்து எச்சரிக்கும் வகையில் பேசுவார் என்றே கட்சிக்காரர்களும் அதிகாரிகளும் எதிர்பார்த்தனர். ஆனால், சசிகலா அப்படி ஏதும் பேசவில்லை. அதனால் ஏற்பட்ட தைரியம் உறவுமுறைகளைச் சொல்லி அதிகாரம் செய்யும் பவர் ஏஜென்ட்டுகள் பெருகிவிட்டனர்.’’\n‘‘ம்ம்ம்... சசிகலாவின் கவனத்துக்கு இந்த விஷயங்கள் போனதா\n‘‘நாடாளுமன்ற மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஒருபுறம்... அமைச்சர்கள் மறுபுறம்... சசிகலாவுக்கு ஐஸ் வைக்கும் வகையில் ‘விரைவில் சசிகலா முதல்வர் ஆக வேண்டும்’ என்று மீடியாக்களிடம் பேசித் திரிகிறார்களே\n‘‘ஆனால் அவர்களில் யாருக்கும் பாராட்டுப் பத்திரம் கிடைக்கவில்லை. முதலில், தம்பிதுரையை வரச்சொல்லி, ஸ்பெஷல் அர்ச்சனை நடத்தினாராம் சசிகலா. ‘நான் முதல்வர் ஆக வேண்டுமென்று உங்களை அஃபிஷியல் லெட்டர் பேடில் அறிக்கை விடச் சொன்னேனா ஆனால், நான் சொல்லி நீங்கள் அப்படிச் செய்ததாக ஊரே பேசுகிறது. என்னை தர்மசங்கடத்தில் தள்ளவேண்டும் என்றே இப்படிச் செய்தீர்களா ஆனால், நான் சொல்லி நீங்கள் அப்படிச் செய்ததாக ஊரே பேசுகிறது. என்னை தர்மசங்கடத்தில் தள்ளவேண்டும் என்றே இப்படிச் செய்தீர்களா யாராவது சொல்லி நீங்கள் அப்படிச் செய்தீர்களா யாராவது சொல்லி நீங்கள் அப்படிச் செய்தீர்களா’ என்று சத்தம் போட... தம்பிதுரை வாயடைத்துப்போய் நின்றாராம். அவரைப்போலவே, ‘சசிகலா முதல்வர் ஆகவேண்டும்’ என்று மீடியாக்களிடம் பேசிய அமைச���சர்களுக்கும் தனித்தனிக் கச்சேரி நடந்ததாம். ‘நாம சரியாதானே பேசினோம்’ என்ற குழப்பத்தோடு அவர்கள் வெளியில் வந்திருக்கிறார்கள்’ என்று சத்தம் போட... தம்பிதுரை வாயடைத்துப்போய் நின்றாராம். அவரைப்போலவே, ‘சசிகலா முதல்வர் ஆகவேண்டும்’ என்று மீடியாக்களிடம் பேசிய அமைச்சர்களுக்கும் தனித்தனிக் கச்சேரி நடந்ததாம். ‘நாம சரியாதானே பேசினோம்’ என்ற குழப்பத்தோடு அவர்கள் வெளியில் வந்திருக்கிறார்கள்\n‘‘அது இருக்கட்டும்... எப்போது பதவி ஏற்பார் சசிகலா\n‘‘ஜனவரி 12, 14 ஆகிய தேதிகளைக் குறித்துக் கொடுத்துள்ளார்களாம். மார்கழியாக இருந்தாலும் ஜனவரி 12 பௌர்ணமி தினம், 14-ம் தேதி தை பிறக்கிறது. சலசலப்புகள், முணுமுணுப்புகள்கூட பொங்கல் கொண்டாட்டத்தில் அமுங்கிப் போகும் எனக் கணக்கு போடுகிறார்கள். எல்லாம் சரியாக அமைந்தால், அதிகபட்சம் 18-ம் தேதிக்குள் பதவி ஏற்பு முடிந்துவிடுமாம்\n‘‘இப்போது இளவரசியை ‘நம்பர் டூ’ என்று கார்டனில் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். சசிகலாவுக்கு சில அன்புக்கட்டளைகள் போட்டுவருகிறாராம் இளவரசி. ‘முன்பைப்போல வீட்டிலிருக்கும் செக்யூரிட்டிகள், சமையல்காரர்கள், உதவியாளர்களிடம் சகஜமாகப் பேச வேண்டாம். முதல் மாடி அறையிலேயே இருக்கவேண்டும். அப்போதுதான், மற்றவர்களிடம் சசிகலாவின் இமேஜ் கூடும்” என்று நினைக்கிறாராம் இளவரசி.’’\n கார்டனில் இரண்டு டெய்லர்கள் இருக்கிறார்கள். அவர்களைத் தவிர்த்துவிட்டு, இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியாதான் சசிகலாவின் புது காஸ்ட்யூம்களை வடிவமைத்தாராம். ஜெயலலிதா வழக்கமாகத் தலையில் கொண்டை போட்டுக்கொள்வார். அதேபோல், சசிகலாவின் தலையில் கொண்டை போட வைத்தது கிருஷ்ணப்ரியா என்கிறார்கள் கார்டன் வட்டாரத்தில். சசிகலா, அ.தி.மு.க பொதுச்செயலாளராக டிசம்பர் 31-ம் தேதி கட்சித் தலைமை அலுவலகத்துக்கு வந்து பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது, ஜெயலலிதா போலவே அவர் மாறி இருந்தார்.’’\n‘‘திவாகரன் வீடும் மகாதேவன் வீடும் பரபரப்பாக இயங்குவதாகச் சொல்கிறார்களே\n புத்தாண்டு காலை மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகளும், அர்ச்சனைகளும் திவாகரன் பெயரில் செய்யப்பட்டன. அவரின் ஆதரவாளராக மாறுவதற்கு அமைச்சர் ஆர்.காமராஜ் தீவிர முயற்சி செய்து வருகிறார். விசுவாசத்தைக் காட்ட காலையிலேயே திவாகரனை சந்திக்க வந்த அமைச்சர் ஆர்.காமராஜ் வலது பக்கத்தில் நின்றுகொண்டார். சிறிது நேரத்தில் தனது ஆதரவாளர்களுடன் வந்த முன்னாள் திருவாரூர் மாவட்டச் செயலாளர் எஸ்.காமராஜ் இடது பக்கம் நின்றுகொண்டார். எஸ்.காமராஜுடன் டிபன் சாப்பிட்ட திவாகரன், ஆர்.காமராஜுடன் மதிய உணவை முடித்திருக்கிறார். இருவரில் யாரை இனி திவாகரன் கைதூக்கி விடுவார் என்பதுதான் இப்போது மன்னார்குடி சஸ்பென்ஸ் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், துரைக்கண்ணு ஆகியோரும் திவாகரனை சந்தித்து வாழ்த்து பெற்றுச் சென்றிருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் முதல்முறையாக திவாகரனை வந்து சந்தித்திருக்கிறார். ‘காலில் விழச் சென்றார்’ என்றும், ‘பதற்றத்தில் தவறி கீழே விழுந்துவிட்டார்’ என்றும் மாறி மாறி சொல்கிறார்கள்.\nதஞ்சையில் உள்ள மகாதேவன் வீடும் தடபுடலாக இருக்கிறது. அமைச்சர் துரைக்கண்ணு, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், எம்.பி பரசுராமன் எனப் பலரும் புத்தாண்டில் வந்து வாழ்த்து வாங்கிச் சென்றுள்ளார்கள். எல்லோருக்கும் அ.தி.மு.க கரைபோட்ட வேட்டி-சட்டையுடன், இனிப்பும் வழங்கியிருக்கிறார் மகாதேவன்.”\n‘‘சரி, சேகர் ரெட்டி விவகாரம் எப்படி இருக்கிறது\n‘‘சேகர் ரெட்டி தலைமையில் சர்வேயர் ரத்னம், புதுக்கோட்டை ராமச்சந்திரன், ஆடிட்டர் பிரேம் ஆகியோர் பிடியில்தான் அரசு மணல் குவாரிகள் செயல்பட்டன. இவர்கள் அனைவருமே இப்போது வருமானவரித் துறையிடம் சிக்கிவிட்டதால் தடைப்பட்டுள்ள மணல் பிசினஸைத் தொடர்ந்து செய்ய மணல்மேல்குடி கார்த்திகேயன் பெயரை மன்னார்குடி திவாகரன் பரிந்துரை செய்துள்ளாராம். குடவாசல் ராஜேந்திரனின் மருமகனான இவர், சைலன்ட்டாக திருச்சி ஏரியாவில் மணல் பிசினஸ் செய்துவந்தார். இனித் தமிழ்நாடு முழுவதும் மணலில் கோலோச்சப் போகிறார். 2011-ம் ஆண்டு தென் மாவட்டங்களில் மணல் பிசினஸை சில மாதங்கள் செய்தவர் இவர். இவரின் அடாவடிப்போக்கினால் கோபம்கொண்ட ஜெயலலிதா, கட்சியில் இருந்தே இவரை நீக்கினார். ஜெயலலிதா இருந்த வரை கார்டனுக்குள் இவரால் நுழைய முடியாத நிலை இருந்தது. இப்போது திவாகரனின் நிழலாக மணல் பிசினஸை இவர் கையில் ஒப்படைக்க உள்ளார்கள். மாதா மாதம் பல கோடி கறுப்புப் பணம் இதில் விளையாடுமாம். இப்போதே கார்த்திகேயன் தலைமையில் ஒரு டீம் வசூலில் இ���ங்கிவிட்டார்கள்.’’\n‘‘சேகர் ரெட்டியைத் தொடர்ந்து இப்போது இ.டி.ஏ. குரூப்பில் ரெய்டு நடந்துள்ளதே\n‘‘எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பரான பி.எஸ்.அப்துல்ரகுமான் உருவாக்கிய இ.டி.ஏ மற்றும் புஹாரி குழுமங்களில், வருமானவரித் துறை ரெய்டால் பல அரசியல் கட்சிகளும் கலங்கி உள்ளன. இவர்களிடம் நன்கொடை வாங்காத அரசியல் கட்சிகளே இந்தியாவில் இல்லையாம். சமீபத்தில் இவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் தொடங்கியுள்ள ஆயிரம் கோடி மதிப்பிலான மின் உற்பத்தி நிலைய அனுமதிக்காக சில பி.ஜே.பி பிரமுகர்களைப் பெரிய அளவில் கவனித்துள்ளார்\n‘‘இந்த ரெய்டின் பின்னணியில் ஹவாலா விஷயங்கள் இருக்கலாம் என்கிறார்கள். அப்துல் ரகுமான் உயிரோடு இருந்த வரை அவருடைய உறவினர் சலாவுதீன் என்பவர் தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டு தி.மு.க ஆட்சியில் பல ஒப்பந்தங்களைப் பெற்றார். துபாயில் ஸ்டாலினுக்குப் பாராட்டு விழா நடத்தினார். உளவுத்துறை அதிகாரியாக இருந்த ஜாஃபர் சேட்டுக்குப் பல உதவிகளைச் செய்து கொடுத்தார். ராசாத்தி அம்மாளுக்கும் பல நிறுவனங்களை உருவாக்கிக் கொடுத்தார். ராம மோகன ராவ் ஆரம்பத்திலிருந்து இவர்களின் தொழில்துறை ஆலோசகராக இருந்து வருகிறார். தி.மு.க ஆதரவாளராக சலாவுதீன் வெளிப்படையாக இயங்கியதால் ஜெயலலிதாவால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ஆட்சி மாறியவுடன் அ.தி.மு.க-வுடன் ஒட்டிக்கொள்ள வந்த சலாவுதீனை சந்திக்க மறுத்தார் ஜெயலலிதா.\nஅப்துல் ரகுமான் மறைவுக்குப்பின் அவருடைய வாரிசுகள் சலாவுதீனை டம்மியாக்கிவிட்டு, மன்னார்குடி குடும்பத்துடன் நட்பு ஏற்படுத்திக் கொண்டார்கள். இதோடு பல ஏற்றுமதி நிறுவனங்களுடன் பார்ட்னராகப் பல நாடுகளில் தொழில் செய்கிறார்கள் இவர்கள். தற்போது இ.டி.ஏ குருப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட சிலர் கொடுத்த தகவல்கள் அடிப்படையில் இந்த ரெய்டுகள் நடத்தப்பட்டதாம்’’ .\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீ���ிவ்யா\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nஎந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன\nபாவமன்னிப்பு கேட்க வந்த பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் காவல்நிலையத்தில் சரண்\nகோவை - சேலம் இடையே நடத்துநர் இல்லாத பேருந்து இயக்கம்: பயணக் கட்டணம் ரூ.155\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/people-are-interested-to-close-the-abandoned-bore-well", "date_download": "2020-03-31T20:39:11Z", "digest": "sha1:WLIAP7IDY74IGA4RYYARHD7IBNFH2A2G", "length": 13764, "nlines": 123, "source_domain": "www.vikatan.com", "title": "`ஆழ்துளைக் கிணறுகளை மூடுகிறோம்; எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்!'- தமிழகம் முழுவதும் களமிறங்கிய அமைப்பு | people are interested to close the abandoned bore well", "raw_content": "\n`ஆழ்துளைக் கிணறுகளை மூடுகிறோம்; எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்'- தமிழகம் முழுவதும் களமிறங்கிய அமைப்பு\nதிருச்சி மாவட்டத்தில் கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பல்வேறு இடங்களிலும் கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை மூடுவதற்குப் பொதுமக்கள் ஆர்வம் காட்டிவருகிறார்கள்.\nதிருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்த பிரிட்டோ-கலாமேரி தம்பதியின் இரண்டாவது மகனான சுர்ஜித் வில்சன் என்ற 2 வயதுக் குழந்தை, கடந்த 25-ம் தேதி மாலை 5.40 மணிக்குக் கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தது.\n`ரஜினிகாந்த் கவலையில் இருக்கிறார்.. அரசை நான் தொடர்புகொள்கிறேன்'- சுர்ஜித் குறித்து லதா ரஜினி\nவிவசாயப் பணிக்காகக் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு, வீட்டின் அருகே உள்ள விளைநிலத்தில் 600 அடி ஆழத்துக்கு ஆழ்துளைக் கிணறு தோண்டினார். அதில் தண்ணீர் இல்லாததால் ஆழ்துளைக் கிணற்றை பயன்படுத்தவில்லை. ஆனால், அதை முறையாக மூடாததால் அதில் குழந்தை சுர்ஜித் தவறி விழுந்துவிட்டது.\nகுழந்தை சுர்ஜித்தைப் பத்திரமாக மீட்கும் பணிகள் தொய்வின்றி நடைபெற்று வருகின்றன. சிறுவன் சுர்ஜித் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடுமுழுவதும் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன. மண்ணுக்குள் சிக்கியுள்ள குழந்தையை எப்படியாவது மீட்டுவிட மாட்டார்களா என்கிற ஏக்கத்தில் பொதுமக்கள் இருக்கிறார்கள்.\nகைவிடப்��ட்ட குழியை மூடும் பணி\nஇந்த நிலையில், கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகளில் விழும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவற்றை மூடிவைக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வு தற்போது பொதுமக்களிடம் மேலோங்கி வருகிறது. தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனத்தினர், அரசியல் அமைப்பினர் போன்றோரும் கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறார்கள்.\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர், தமிழகம் முழுவதும் உள்ள அச்சுறுத்தும் ஆழ்துளைக் கிணறுகளை மூடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இது தொடர்பாக அந்த அமைப்பின் சார்பாக தொலைபேசி எண்களையும் வெளியிட்டுள்ளனர். அதனால் பொதுமக்கள் பலரும் தங்கள் பகுதியில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள் குறித்த தகவல்களைத் தெரிவித்து வருகிறார்கள்.\nஅதன்படி, நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள திரிகூடபுரத்தில் குடியிருப்புப் பகுதியில் ஆபத்தான நிலையில் ஆழ்துளைக் கிணறு இருப்பது தொடர்பாக தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாவட்டத் தலைமைக்கு அந்தப் பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். உடனடியாகத் தென்காசி மாவட்ட தலைவர் ஜலாலுதீன் உத்தரவின்படி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் அதை முழுமையாக மூட நடவடிக்கை எடுத்தார்கள்.\nஇது குறித்து தவ்ஹீத் அமாஅத் தென்காசி மாவட்டத் தலைவர் ஜலாலுதீன் கூறுகையில், ‘’குடிநீர்த் தேவைக்காகவும் விவசாயப் பணிகளுக்காகவும் தோண்டப்படும் ஆழ்துளைக் கிணற்றில் தண்ணீர் இல்லாவிட்டால் அதை அப்படியே போட்டுவிடும் நிலைமை உள்ளது. அதன் காரணமாகத் தமிழகம் முழுவதும் பல்வேறு விபத்துகள் ஏற்பட்டிருக்கின்றன.\nதவ்ஹீத் ஜமாஅத் தென்காசி மாவட்ட தலைவர் ஜலாலுதீன்\nஅதனால் கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் குறித்த தகவல் கொடுத்தால் அதை நாங்களே மூடிக்கொள்வோம் என்பதை எங்கள் அமைப்பின் மாநிலத் தலைவர் சம்சுல் லுகா, மாநில பொதுச் செயலாளர் இ.முகமது ஆகியோர் தெரிவித்தார்கள். அதன்படி திரிகூடபுரத்தில் குடியிருப்பு அருகே இருந்த ஆழ்துளைக் கிணறுக் குறித்த தகவல் கிடைத்ததும் எங்கள் அமைப்பினர் அதை மூடினார்கள்.\nஇது போலத் தென்காசி மாவட்டத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் மூடினோம். தேவைப்படும்போது மீண்டும் பயன்படுத்தும் வகையில் மூடிக் ��ொடுக்கிறோம். தொடர்ந்து எங்களுக்கு பல்வேறு பகுதிகளிலும் இருந்து கிடைக்கும் தகவலைத் தொடர்ந்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இது போல, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இந்தப் பணிகள் நடக்கின்றன’’ என்றார்.\nகைவிடப்பட்ட குழியை மூடும் பணி நடக்கிறது\nஇது போன்று அரசுத் துறையினரும் கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை மூடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனத்தினரும், குழந்தைகளை அச்சுறுத்தும் வகையில் பொது இடங்களில் கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகளை மூடி வருவது பலராலும் பாராட்டப்படுகிறது.\nபத்திரிகை துறையில் இருபது ஆண்டு காலம் பயணம் செய்த அனுபவம். எழுத்தின் மீது தீராக்காதல் கொண்டவன். படைப்பிலக்கியத்தின் மீது ஆர்வம் அதிகம். இயற்கையின் எழில் கொஞ்சும் அழகை வியந்தபடியே மலைகளில் பயணம் செய்யப் பிடிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaavaa.co.uk/news-captianship-ready-to-meet-the-challenge-in-australia-virat-kohli-interview.html", "date_download": "2020-03-31T19:44:01Z", "digest": "sha1:6PDJS3AYRFLCKLNLQ5JKOKAX66LTT7J7", "length": 15644, "nlines": 136, "source_domain": "www.vaavaa.co.uk", "title": "ஆஸ்திரேலியாவில் கேப்டன்ஷிப் சவாலை சந்திக்க தயார் – விராட் கோலி பேட்டி | Vaavaa", "raw_content": "\nமீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு\nநாடு திரும்புவது பற்றி இலங்கை அகதிகளின் கருத்து\nHome » News » ஆஸ்திரேலியாவில் கேப்டன்ஷிப் சவாலை சந்திக்க தயார் – விராட் கோலி பேட்டி\nஆஸ்திரேலியாவில் கேப்டன்ஷிப் சவாலை சந்திக்க தயார் – விராட் கோலி பேட்டி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் கேப்டனாக செயல்பட உள்ள இந்திய வீரர் விராட் கோலி, சவாலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.\n4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளது. இந்தியா–ஆஸ்திரேலியா மோதும் முதலாவது டெஸ்ட் வருகிற 4–ந்தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது. இதற்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட இருக்கிறது.\nவிரல் காயம் காரணமாக முதலாவது டெஸ்டில் இந்திய கேப்டன் டோனி ஆடவில்லை. அவருக்கு பதிலாக இளம் வீரர் விராட் கோலி பிரிஸ்பேன் டெஸ்டுக்கு கேப்டனாக செயல்பட உள்ளார். அப்போது அவர் இந்தியாவின் 32–வது டெஸ்ட் கேப்டன் என்ற சிறப்பை பெறுவார்.\nஇதற்கிடையே ஆஸ்திரேலிய ரசிகர்களும், அங்குள்ள ஊடகத்தினரும் விராட் கோலியை குறி வைக்க தொடங்கி விட்டனர். கடந்த சுற்றுப்பயணத்தின் போது சிட்னி டெஸ்டில் ரசிகர்களின் கேலிக்குள்ளான அவர் ஆத்திரத்தில் அவர்களை நோக்கி நடுவிரலை காட்டி எச்சரித்தார். இதனால் கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.\nஇந்த சம்பவத்தை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்து விட மாட்டார்கள் என்றும், பிரிஸ்பேனில் கோலிக்கு சிக்கல் காத்திருக்கிறது என்றும் ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதே போல் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பீட்டர் சிடிலும், ‘பிரிஸ்பேனில் கூடும் ரசிகர்கள் ரவுடிகள். கோலி அவர்களின் வசைப்பாடலுக்கு உள்ளாக நேரிடும். நிச்சயம் அவருக்கு கடும் நெருக்கடி இருக்கும்’ என்று கூறியுள்ளார்.\nஇத்தகைய சூழ்நிலையில் நேற்று அடிலெய்டில் நிருபர்களை சந்தித்த 26 வயதான விராட் கோலி நிருபர்களிடம் கூறியதாவது\nபீட்டர் சிடிலுக்கு எதிராக நான் விளையாடியிருக்கிறேன். அவர் கடும் சவால் அளிக்க கூடிய ஒரு பந்து வீச்சாளர். போட்டி தொடங்குவதற்கு முன்பே அவர்கள் (ஆஸ்திரேலியர்கள்) வம்பு இழுக்க தொடங்கியிருப்பது எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. அதை எல்லாம் நான் மனதில் வைத்துக் கொள்ளவில்லை.\nமிட்செல் ஜான்சன் அபாயகரமான பந்து வீச்சாளர். அவர் உண்மையிலேயே சிறப்பாக பந்து வீசி வருகிறார். அதை நாங்கள் அறிவோம். வேகத்துடன் கூடிய பவுன்ஸ் ஆடுகளங்களில் அவரது பந்து வீச்சை சமாளிப்பதற்கான போதுமான யுக்திகள் எங்களிடம் உள்ளன. ஆஸ்திரேலிய வீரர்களுக்கு எங்களால் நல்ல போட்டி கொடுக்க முடியும்.\nகேப்டனாக இருப்பதையும், அணியை வழிநடத்துவதையும் எப்போதும் நான் நேசிக்கிறேன். அணியை முன்னெடுத்து செல்வதில் ஆர்வமுடன் இருக்கிறேன். பிறகு ஏன் கேப்டன்ஷிப்புக்குரிய சவால்களை என்னால் சமாளிக்க முடியாது\nஅணி வீரர்களின் திறமை மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. அணி வீரர்களை நான் எப்படி வழிநடத்தப் போகிறேன், வித்தியாசமான சூழ்நிலையை எப்படி திறம்பட கையாளப்போகிறேன் உள்ளிட்டவை எல்லாம் என்னை சார்ந்து தான் இருக்கிறது. அணி வீரர்கள் எனக்கு பக்கபலமாக இருக்கும்பொழுது, விரும்புகிற மாதிரியான திறமையை வெளிப்படுத்தும் பட்சத்தில், இறுதியில் நல்ல முடிவே கிடைக்கும். அதைத் தான் நா��் எதிர்நோக்கியுள்ளேன்.\nஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், தசைப்பிடிப்பால் அவதிப்பட்டு வருவதை கேள்விப்பட்டேன். ஆனால் அவரது காயத்தன்மை மோசமானதா இல்லையா என்பது எனக்கு தெரியாது. டெஸ்ட் தொடருக்கு முன்பாக ஒரு கிரிக்கெட் வீரர் காயத்தால் அவதிப்படுவது துரதிர்ஷ்டசமானது. இவ்வாறு விராட் கோலி கூறினார்.\nபயிற்சி கிரிக்கெட் இன்று தொடக்கம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டுக்கு முன்பாக இந்திய அணி இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. இதில் இந்தியா–ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவன் அணிகள் இடையிலான 2 நாள் பயிற்சி ஆட்டம் அடிலெய்டில் இன்று தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கு தயாராவதற்கு இந்த பயிற்சி களத்தை இந்திய வீரர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பார்கள். இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.\nகோலி கேப்டன்ஷிப் குறித்து அசாருதீன் கருத்து\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் அளித்துள்ள ஒரு பேட்டியில், ‘ஒரு டெஸ்ட் போட்டியை வைத்து விராட் கோலியின் கேப்டன்ஷிப்பின் திறமையை மதிப்பிடக்கூடாது. டோனி காயமடைந்திருப்பதால் மட்டுமே அவர் பிரிஸ்பேன் டெஸ்டில் கேப்டனாக வழிநடத்த உள்ளார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எனவே அவரை நெருக்கடிக்குள்ளாக்காமல் தனியாக விட்டு விடுங்கள். களத்தில் அவர் உற்சாகமாக செயல்பட்டு, பேட்டால் பேசட்டும். இந்தியா சிறந்ததொரு அணியாக உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் வெற்றி பெறா விட்டால் உண்மையிலேயே மிகவும் அதிர்ச்சிக்குள்ளாவேன்.’ என்றார்.\nPrevious: பிரான்சை வீழ்த்தி முதல் முறையாக சுவிட்சர்லாந்து டேவிஸ் கோப்பையை வென்றது\n பூங்காவிற்கு விளையாட சென்ற 12 வயது சிறுவன்\nShriya on குடைமிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nPriya on ஐயப்பன் விரதம் ஆரம்பிக்க உகந்த நேரம்\nvaavaa.co.uk on சிகரெட் புகையை சுவாசித்தால் உடல் எடை அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்\nvaavaa.co.uk on குளிர்பானங்கள் அருந்துவதால் மனித உடலில் ஏற்படும் பாதிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/cheddi-naadu-chicken-curry-03-17-20/", "date_download": "2020-03-31T19:13:00Z", "digest": "sha1:T2U6LUT6RE2A47UA6UWTHQAKZQ655ENT", "length": 8375, "nlines": 140, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "செட்டிநாடு நாட்டுக்கோழி குழம்பு | ���ெய்முறை | vanakkamlondon", "raw_content": "\nசெட்டிநாடு நாட்டுக்கோழி குழம்பு | செய்முறை\nசெட்டிநாடு நாட்டுக்கோழி குழம்பு | செய்முறை\nநாட்டுக்கோழி – 1/2 கிலோ (துண்டுகளாக்கப்பட்டது)\nவெங்காயம் – 3 (நறுக்கியது)\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்\nதக்காளி – 2 (நறுக்கியது)\nதயிர் – 2 டேபிள் ஸ்பூன்\nபச்சை மிளகாய் – 3-4 (நறுக்கியது)\nமல்லி – 1 டேபிள் ஸ்பூன்\nசீரகம் – 1/2 டேபிள் ஸ்பூன்\nதேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்\nபூண்டு – 3 பல்\nமஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்\nமிளகாய் தூள் – 2 டீஸ்பூன்\nகரம் மசாலா – 1 டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nஎண்ணெய் – 3 டேகிள் ஸ்பூன்\nகொத்தமல்லி – சிறிது (நறுக்கியது)\nதண்ணீர் – 1 கப்\nமுதலில் மல்லி, சீரகம், தேங்காய், பூண்டு ஆகியவற்றை வாணலியில் போட்டு வறுத்து, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும்.\nபின்னர் சிக்கன் துண்டுகளை கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.\nபிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து, 3-4 நிமிடம் நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.\nஅடுத்து தக்காளி, அரைத்து வைத்துள்ள பேஸ்ட், கரம் மசாலா, தயிர் மற்றும் உப்பு சேர்த்து, 5-6 நிமிடம் வதக்க வேண்டும்.\nபின்பு கழுவி வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து, மசாலா சிக்கனில் படுமாறு நன்கு பிரட்டி, தண்ணீர் ஊற்றி, தீயை குறைவில் வைத்து, மூடி வைத்து 20 நிமிடம் சிக்கனை வேக வைக்க வேண்டும்.\nசிக்கனானது நன்கு வெந்துவிட்டால், பின் அதனை இறக்கி, அதில் கொத்தமல்லியை தூவினால், சுவையான செட்டிநாடு நாட்டுக்கோழி குழம்பு ரெடி.\nPosted in சமையல் குறிப்பு\nமிகுந்த சுவையான ஐஸ் கிரீம் வீட்டிலேயே செய்யும் எளிய முறை\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் மனஅழுத்தம் பிரசவத்தை கடினமாக்கும்\nThisakones on பெண், ஆணின் சொத்தா\nv.i.s.jayapalan on கவிதை | கொரோனாவை தாண்டி | வ.ஐ.ச.ஜெயபாலன்\nPadmanabhan on உண்மையை மறைத்ததால் இன்று உலகமே மிகப்பெரிய விலையை கொடுக்கிறது – அமெரிக்கா ஜனாதிபதி.\nசி.சிறி on ஜெனிவா: எப்பவோ முடிந்த காரியம்: யூட் பிரகாஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vakilsearch.com/advice/ta/labor-inspectors-for-the-start-up-company-should-be-exempt-from-the-study/", "date_download": "2020-03-31T20:29:56Z", "digest": "sha1:C76KSAY3RBS5H2KNHV3OWNF4BVB7AAD2", "length": 12688, "nlines": 315, "source_domain": "vakilsearch.com", "title": "தொடக்க நிறுவனம் : ஆய்வாளர்கள் ஆய்விலிருந்து விலக்கு", "raw_content": "\nதொடக்க நிறுவனத்திற்கு தொழிலாளர் ஆய்வாளர்கள் ஆய்விலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும்.\nதொழிலாளர் அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, தொழிலாளர் சட்டங்களின்படி தாங்கள் தொழிலாளர் சட்டங்களுக்கு இணங்குவதாக சுய அறிவிப்பு வழங்குவதன் மூலம் தொழிலாளர் ஆய்வாளர்களால் மூன்று ஆண்டுகள் வரை ஆய்வுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று கூறினார் என்பது பி.டீ ஐ அறிவுப்பு ஆகும். மாநிலங்களவையில் எழுதப்பட்ட பதிலில்,அமைச்சர் கூறிய ஆலோசனையின் நோக்கமானது தொடக்க நிறுவனம் சுய ஒழுக்கத்துடன் இருப்பதை ஊக்குவிப்பதும் சட்டத்தின் ஆட்சியைக் கடைப்பிடிப்பதும் ஆகும்.\nதொழிலாளர் சட்டங்கள் என்பது தொழில்துறை தகராறு சட்டம், 1947, தொழிற்சங்க சட்டம், 1926, கட்டிடம் மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர்கள் ’(வேலைவாய்ப்பு மற்றும் சேவையின் நிபந்தனைகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டம், 1996 மற்றும் தொழில்துறை வேலைவாய்ப்பு (நிலையான ஆணைகள்) சட்டம், 1946 போன்றவை ஆகும்.\nஅவர்களின் இரண்டாவது மற்றும் மூன்றாம் ஆண்டில், தொடக்க நிறுவனம் சுய சான்றளிக்கப்பட்ட வருமானத்தை வழங்குவதாக இருக்க வேண்டும். அவைகள் பரிசோதிக்கப்பட்ட வேண்டும் என்றால் மீறல் குறித்த நம்பகமான மற்றும் சரிபார்க்கக்கூடிய புகார் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யப்பட்டு உயர் அதிகாரிகளிடமிருந்து ஒப்புதல் பெறப்பட்டால் மட்டுமே முடியும்.\nதொடக்க நிறுவனத்திற்கு தொழிலாளர் ஆய்வாளர்கள் ஆய்விலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும்.\nதொழிலாளர் அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, தொழிலாளர் சட்டங்களின்படி தாங்கள் தொழிலாளர் சட்டங்களுக்கு இணங்குவதாக சுய அறிவிப்பு வழங்குவதன் மூலம் தொழிலாளர் ஆய்வாளர்களால் மூன்று ஆண்டுகள் வரை ஆய்வுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று கூறினார் என்பது பி.டீ ஐ அறிவுப்பு ஆகும். மாநிலங்களவையில் எழுதப்பட்ட பதிலில்,அமைச்சர் கூறிய ஆலோசனையின் நோக்கமானது தொடக்க நிறுவனம் சுய ஒழுக்கத்துடன் இருப்பதை ஊக்குவிப்பதும் சட்டத்தின் ஆட்சியைக் கடைப்பிடிப்பதும் ஆகும்.\nதொழிலாளர் சட்டங்கள் என்பது தொழில்துறை தகராறு சட்டம், 1947, தொழிற்சங்க சட்டம், 1926, கட்டிடம் மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர்கள் ’(வேலைவாய்ப்பு மற்றும் சேவையின் நிபந்தனைகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டம், 1996 மற்றும் தொழில்துறை வேலைவாய்ப்பு (நிலையான ஆணைகள்) சட்டம், 1946 போன்றவை ஆகும்.\nஅவர்களின் இரண்டாவது மற்றும் மூன்றாம் ஆண்டில், தொடக்க நிறுவனம் சுய சான்றளிக்கப்பட்ட வருமானத்தை வழங்குவதாக இருக்க வேண்டும். அவைகள் பரிசோதிக்கப்பட்ட வேண்டும் என்றால் மீறல் குறித்த நம்பகமான மற்றும் சரிபார்க்கக்கூடிய புகார் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யப்பட்டு உயர் அதிகாரிகளிடமிருந்து ஒப்புதல் பெறப்பட்டால் மட்டுமே முடியும்.\nஒரு TAN க்கு விண்ணப்பிப்பது எப்படி\nஉங்கள் வலைத்தளத்துடன் கட்டண நுழைவாயிலை எவ்வாறு ஒருங்கிணைப்பது\nபட்ஜெட் 2016: தொடக்க நிலை நிறுவனங்களுக்கான சலுகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/classifieds/1828", "date_download": "2020-03-31T19:54:58Z", "digest": "sha1:Q3KZBZKDYXYEHOCLBWQDIMHAKWPACQ5U", "length": 59601, "nlines": 346, "source_domain": "www.virakesari.lk", "title": "வாடகைக்கு - 23-10-2016 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nஇந்திய தலைநகரில் இஸ்லாமிய மத நிகழ்வில் கலந்துகொண்ட பலரிற்கு வைரஸ்- தமிழ்நாட்டில் 50 பேருக்கு பாதிப்பு- மசூதியில் தங்கியிருந்தவர்களை கண்டுபிடிப்பதற்கு பாரிய நடவடிக்கை\nபெல்ஜியத்தில் 12 வயது சிறுமி பலி\nஆசியாவில் 11 மில்லியன் மக்கள் வறுமையில் சிக்கும் அபாயம் - உலக வங்கி\nகொவிட் 19 சுகாதார சமூக பாதுகாப்பு நிதியத்திற்கான வைப்புகள் 242 மில்லியனாக அதிகரிப்பு\nஓய்வூதியம் பெறுவதற்கான போக்குவரத்து வசதிகளை இராணுவம் வழங்கும் : இராணுவத்தளபதி அறிவிப்பு\nஈரானில் ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய கொரோனா தொற்றாளர்கள்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 129 ஆக உயர்வு\n12,500 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் வெளிநாட்டு படகு கைப்பற்றல் - கடற்படை\nகொரோனா தொற்றுக்குள்ளா மேலும் இருவர் குணமடைந்தனர் : இதுவரை 16 பேர் குணம்பெற்றனர்\nஊரடங்குச் சட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு \nவெள்ளவத்தை, Arpico சுப்பர் மார்க்கெ ட்டுக்கு அண்மையில் சகல தளபாட A/C, Fridge, Cable TV, H/W வசதிகளுடனான 3 பெரிய படுக்கை அறைகளைக் கொண்ட (புதிய வீடு) சுபகாரியங்கள், விடுமுறைக்கு வருவோருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்கன வாடகைக்கு. 077 9522173.\nவெள்ளவத்தை, தெஹிவளையில் Apartment வீடு சமையலறை, AC, TV, Washing Machine, வாகன Parking உட்பட சகல வசதிகளுடன் குறுகிய கால அடிப்படையில். 077 2352852, 075 9543113.\n37 ஆவது ஒழுங்கை காலி வீதிக்கு அருகாமையில் 1, 2, 3 Bedrooms, Fully Furnished Luxury Apartments நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. 077 1351651.\nவெள்ளவத்தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாடகைக்கு 1, 2, 3, 6 அறைகளுடன் கூடிய தனி வீடு Luxury House சகல வசதிகளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உபகரணங்கள், (Car Park) வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கும் சுபகாரியத்திற்கும் மணமகன், மணமகள் வீடாக பாவிப்ப தற்கும் மிக உகந்தது. வெள்ளவத்தை Market, Bus Stand க்கு மிக அண்மையில் உள்ளது. 077 7667511, 011 2503552. (சத்தியா)\nவெள்ளவத்தை, பிரட்றிக்கா வீதி தொட ர்மாடியில் 2 அறை வீடு சிறிய, இந்து குடும்பத்துக்கு வாடகைக்கு உண்டு. மாத வாடகை 35,000/=. முற்பணம் 6 மாத வாடகை. தொடர்பு: 011 4936356.\nவெள்ளவத்தையில் 3 Bedrooms, fully furnished Luxury Apartment கிழமை, மாத முறையில் வாடகைக்கு. வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கும் விசேட வைபவங்களுக்கும் உகந்தது. Parking வசதியுண்டு. 077 3693946 / 071 4447798.\nவெள்ளவத்தை, பண்டாரநாயக்க மாவத்தையில் 1 ரூம், பாத்ரூம், கிச்சன் கொண்ட வீடு வாடகைக்கு விடப்படும். படிக்கும் மாணவிகள், சிறிய பெமிலிக்கு உகந்தது. 077 2955566.\nமாளிகாவத்தை தொடர்மாடியில் ஓர் அறை வாடகைக்கு விடப்படும். பெண் பிள்ளைகள் தொடர்பு கொள்ளவும். நீர்வசதி, மின்சாரம் அனைத்தும் பாவி க்கலாம். தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம்: 077 7188679.\nஹெந்தளை, நீர்கொழும்பு வீதிக்கு அருகாமையில் 34 Perch உடைய 5 அறைகள், 3 குளியல் அறைகள், 2 சமையல் அறைகள் மற்றும் பெரிய வரவேற்பறை, வாகனத் தரிப்பிட வசதி உடைய பெரிய இடம் வாடகைக்கு உண்டு. Office, Institute, Nursery Classes ஆக நடாத்தக்கூடியது. 3P Current. Rent 50,000/=. தொடர்புக்கு: 011 2449366, 077 2428611.\nGalle Road இற்கு அருகில் 1 – 5 Bed Rooms, Fully Furnished Apartments வைபவங்களுக்கு ஏற்ற நிலத்துடன் கூடிய (Land Houses) Luxury வீடுகளும் அனைத்து வசதிகளுடன் நாள், வார வாடகைக்கு. 077 2928809.\nவெள்ளவத்தையில் 3 அறைகள் (A/C), 2 குளியலறைகளுடன் தளபாடமிடப்பட்ட வீடு நாள், கிழமை வாடகைக்கு உண்டு. 072 6391737.\nவெள்ளவத்தை, Nelson 45இல், A/C, Non A/C அறைகள் நாள் வாடகைக்கும் வீடுகள் தளபாட வசதிகளுடன் நாள், வார, மாத வாடகைக்கும் உண்டு. Special for Wedding. Contact No. 077 3038063.\nவெள்ளவத்தை, பசல்ஸ் ஒழுங்கையில் வீடு வாடகைக்கு உண்டு. 2 Rooms & 3 Rooms, A/C, Non A/C யுடன் நாள் மற்றும் மாத வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 3961564.\nகொழும்பு, செட்டியார் தெருவில் பெண் பிள்ளைகளுக்கு தங்குமிட வசதி உண்டு தனி படுக்கை வசதிகளுடன். உடன் பதிவு செய்க. தொலைபேசி: 076 8542082.\nDehiwela, Vanderwert Place இல் டயில்ஸ் பதிக்கப்பட்ட மாடி பகுதி (Upstair Unit) அனைத்து வசதிகளுடனும் வாடகைக்கு உண்டு. தரிப்பிட வசதியுடன் தொட ர்புகளுக்கு: 011 2717389, 077 5480918.\nஒருவர் அல்லது இரு பெண்களுக்கு பம்பலப்பிட்டியில் தளபாடங்களுடன் கூடிய அறை வாடகைக்கு உண்டு. சமையலறையுடனோ இல்லாமலோ பெற்றுக் கொள்ளப்படும். 077 5149210, 076 8550209.\nவெள்ளவத்தையில் அறை ஒன்று வாடகைக்கு உள்ளது. தொடர்பு கொள்ள: 011 2589002.\nவெள்ளவத்தையில் Delmon Hospital லுக்கு அண்மையில் (Sea Side) சகல தளபாடமிடப்பட்ட (A/C), Fridge, Cable TV, H/W வசதிகளுடனான 3 படுக்கை அறைகள், பெரிய Hall கொண்ட (புதிய வீடு) சுபகாரியங்கள், விடுமுறைக்கு வருவோருக்கு நாள், வார வாடகைக்கு உண்டு. (வாகனத் தரிப்பிட வசதி உண்டு) 076 6185869.\nதெஹிவளை, காலி வீதிக்கு வெகு அண்மையில் (Auburn Side) மேல் மாடி வீடு சகலவித தளபாடங்கள், மின்சார உபகரணங்களுடன் 2 குளிரூட்டப்பட்ட அறைகள், விசாலமான வரவேற்பறை, Pantry, சமையலறை, மாதாந்த வாடகை 55,000/=. Tel. 0777 371707.\nயாழ்ப்பாணம், கந்தர்மடம் யாழ். நகருக்கும் பல்கலைக்கழகத்திற்கும் இடையில் 3 அறைகள், 2 மலசலகூடம், கார் தரிப்பிடத்துடன் கூடிய விசாலமான வீடு வாடகைக்குள்ளது. மாத வாடகை 30,000/=. Tel. 075 5264940.\nவெள்ளவத்தை, மல்லிகா லேனில் குளியலறையுடன் கூடிய அறை, சமைய லறை வாடகைக்கு தொடர்புகளுக்கு: திங்கள் காலை 9 மணிக்குப் பின். 077 6650428.\n23/1, Dehiwela, Kawdana Road இல் 2 படுக்கை அறைகள் மற்றும் சகல வசதியும் கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. 077 9730535, 076 6284854.\nகடை வாடகைக்கு. கொழும்பு 12, பீர்சாயிபு வீதியில் கடை வாடகைக்கு உண்டு. 0777 407704.\nவவுனியா, வைரவப் புளியங்குளம் கதிரேசு வீதியில் வீடொன்று வாடகை க்கு உண்டு. 077 6248771.\nதெஹிவளை, காலி வீதிக்கு அருகா மையில் தளபாட வசதியுடன் சமையல் வசதியுடன் தனி வழிப்பாதையுடன் Tiles பதிக்கப்பட்ட (வீடு, Rooms) நாளாந்தம், வாராந்தம், மாதாந்தம் வாடகைக்கு உண்டு. முற்பணம் தேவையில்லை. 0777 606060.\nலக்சரி ஹொலிடே பங்களா, பெலெ க்புல், நுவரெலியா நகரில் இருந்து 1 ½ தொலைவில் வாடகைக்கு / குத்தகைக்கு. 077 0589648.\nகளுபோவில ஆசிரி மாவத்தையில் உள்ள மேல்மாடி வீடு ஒன்று வாடகைக்கு உண்டு. 3 Bedroom, 2 Bathroom, Parking வசதி உள்ளது. 077 2516430.\nநாகலகம் வீதியில் மேல் மாடியில் வீடு வாடகைக்கு. கொழும்பு – 14. 077 3128450.\nNo.16, நந்தன கார்டன்ஸ் பம்பல ப்பிட்டியில் சிறிய குடும்பம் ஒன்றுக்கு அனெக்ஸ் வாடகைக்கு உண்டு. தொட ர்புக்கு: 071 4981362.\nநாயக்ககந்த, புவக்வத்தையில் மாபிள் பதித்த Hall, 2 Rooms, Kitchen, attached Bathroom, Car park உடன் வீடொன்று ���ாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 8111364. வாடகை 25,000/=. திங்கள் காலை 9.00 மணியிலிருந்து தொடர்புகொள்ளலாம்.\nகொட்டாஞ்சேனையில் பாதுகாப்பான வீட்டில் தனிவழிப்பாதையுடன் Furnished Sharing Rooms பெண்களுக்கு 3500/= க்கும் – 6000/= க்கும் வாடகைக்கு உண்டு. Bed, Table, Cupboard, Toilet வசதிகளுண்டு. 071 9773098.\nவெள்ளவத்தையில் ரூம் வாடகைக்கு. வேலை பார்க்கும் பெண்களுக்கு மட்டும். தொடர்புகளுக்கு. T.P: 072 1332252.\nஹெந்தளை வத்தளை பள்ளியாவ த்தையில் 5 அறைகள், 3 குளியலறைகள், வாகனத்தரிப்பிடம், தோட்டம், கிணறு வசதிகளுடன் Tiles பதிக்கப்பட்ட தனிவீடு 35,000/=. தொடர்பு: 077 8038750.\nகொட்டாஞ்சேனை மேபீல்ட் லேனில் வீடு வாடகைக்கு அல்லது குத்த கைக்கு. வாடகை 15,000/=. ஒரு வருட முற்பணம். படி ஏறி, இறங்கக் கூடியவர்கள் விரும்பத்தக்கது. முற்பணம் கொடுப்பின். வேலைக்குச் செல்லும் ஆண்களும் விரும்பத்தக்கது. தொடர்பு: 075 8541284.\nMattakkuliya Church Road Junction இல் 3B Rooms, 2 Bath rooms, Dining Hall & Veranda, Parking வசதிகளுடன் வீடு குத்தகைக்கு கொடுக்கப்படும். மற்றும் 15 B அலிவத்தையில் ஆண்களுக்கு தங்குமிட வசதி செய்து கொடுக்கப்படும். தொடர்புகளுக்கு: 075 8691604, 075 0708225.\n2 அறைகள் பெரிய 1 Hall சமையல் அறையுடன் கூடிய டயில் பதித்த, கீழ் வீடு வாடகைக்கு சிறிய குடும்பம் இந்துக்கள் மட்டும் விரும்பத்தக்கது. புவக்வத்த ஜோசப் லேன், 3 அறைகள் பெரிய Hall சமையல் அறை Attach பாத்ரூம் வாகனத் தரிப்பிட வசதியுடன் கூடிய பெரிய கீழ் வீடு வாடகைக்கு. இந்துக்கள் மட்டும் விரும்பத்தக்கது. நிமல மரியா மாவத்தை எலகந்த 077 4620665, 075 2165329.\nகொழும்பு மாளிகாவத்தையில் 2Bedroom, Hall, Kitchen அடங்கிய வீடு வாடகைக்குண்டு. தொடர்பு : 077 6150022.\nயாழ்ப்பாணம் கோவில் வீதியில் (நல்லூர் கோவிலுக்கு அருகாமையில்) அமைந்துள்ள மேல்மாடி வீடு சகல வசதிகளுடனும் உள்ள வீடு வாடகைக்கு உண்டு. தொடர்பு : 077 9969080.\nயாழ்ப்பாணத்தில் நீண்டகால வாட கைக்கு புத்தம் புதிய Mitsubishi Double Pickup கொடுக்கப்படும். தொடர்பு : 077 0787111.\nதெஹிவளை Galle Road மேல் வீடு 2 அறைகள் 26,000/=. கீழ் வீடு 1 அறையுடன் 22,000/=. தமிழ் குடும்பத்திற்கும் மாணவிகளுக்கும் வேலை பார்க்கும் பெண்பிள்ளைகளுக்கும் No short term. தரகர் தேவையில்லை. முற்பணம் நேரில் பேசலாம். 076 8924724.\nகிருலப்பனையில் வேலை செய்யும் ஆண்களுக்கு தங்குமிடம் வசதி உண்டு. தொடர்புக்கு: 077 7465617, 011 2512540.\nவெள்ளவத்தை காலி வீதியிலிருந்து 500 மீற்றர் தொலைவில் ரோஹினி வீதியில் உள்ள தொடர்மாடிக்கட்டடமொன்றில் உள்ள ஒரு வீட��டில் ஒரு அறை ஆண்களுக்கு மட்டும் வாடகைக்கு விடப்படும். அரசாங்க உத்தியோகத்தர்கள் மிகவும் விரும்பத்தக்கது. 077 3432422.\nவெள்ளவத்தை 33 ஆம் ஒழுங்கையில் அமைந்துள்ள தொடர்மாடி மனையில் சகல தளபாடங்களுடனும் நவீன வசதிகளுடனும் கூடிய வீடுகள் நாள், வார, மாத அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 077 9855096.\nவெள்ளவத்தை அருத்துஷா ஒழுங்கை யில் சகல வசதியுடன் 2 அறைகள் உடைய வீடு நாள், கிழமை, மாத அடிப்படையில் வாடகைக்கு உண்டு. (2 A/C, TV, Hot Water). 077 3833967.\nவெள்ளவத்தையில் Room, Hall, Kitchen, Bath room உடன் Annex வாடகைக்கு உண்டு. தொடர்பு: 077 0448819.\nதெஹிவளை 02 அறைகள், 02 ஹோல்கள், பெரிய பெல்கனி கொண்ட டைல்ஸ் பதித்த பெரிய விசாலமான புதிய வீடு வாடகைக்குண்டு. முதலாம் மாடி. பிரத்தியேகமான வழி. 077 1062788, 071 3069567.\nவெள்ளவத்தை இராமகிருஸ்ண ஒழு ங்கையில் சகல தளபாட வசதிகளுடன் 3 அறைகள், 2 குளியலறைகள், 2 மிகப்பெரிய Hall, வீடு நாள், கிழமை, மாத (குறுகிய காலத்துக்கு) வாடகைக்கு உண்டு. 077 7754121.\nபெண் பிள்ளைகளுக்கு Room வாட கைக்கு உண்டு. படிக்கும், வேலை பார்க்கும், வெளிநாடு செல்ல இருக்கும் பெண் பிள்ளைகளுக்கு மட்டும். சமையல் வசதி இல்லை. தொடர்பு: 075 7543991.\nதெஹிவளை Abans அருகாமையில் இரண்டு படுக்கை அறைகள், குளிய லறை, சமையலறை, வரவேற்பறை கொண்ட வீடு. No Parking. மாத வாடகை 30,000/=. after 10.00 a.m. 077 5485782.\nதெஹிவளையில் பெண்களுக்கு மட்டும் 1 அறை மாத வாடகைக்கும் குடு ம்பத்தவர்களுக்கு இன்னுமொரு அறை நாள் வாடகைக்கும் உண்டு. தொடர்பு: 011 2733517.\nவெள்ளவத்தை Galle Road க்கு அண்மை யில் 2 பெண்பிள்ளைகளுக்கு 1 அறை வாடகைக்கு உண்டு. 071 8451422.\nஇரத்மலானையில் அழகிய புதிய தனி வீடு வாடகைக்குண்டு. 2 Hall, 2 அறை, 2 Bathrooms. தொடர்பு இலக்கம்: 011 2365714, 077 9291651.\nவெள்ளவத்தை அருத்துஷா லேனில் தொடர்மாடியில் 2 Room, A/C, Hall, Kitchen வீட்டுக்குத் தேவையான தளபாட ங்களுடன் கூடிய வீடு வாடகைக்கு உண்டு. 077 7280988. நாள், கிழமை அடிப்படையில்.\nவெள்ளவத்தையில் இரு படுக்கை அறை களைக் கொண்ட சகல வசதிகளுடனான மேல்மாடி வீடு நவம்பர் முதல் வாடகைக்கு விடப்படும். விலாசம்: 36/1, பொஸ்வல் பிளேஸ், வெள்ளவத்தை. தொடர்புகொள்ளும் நாள் சனி, ஞாயிறு, கிழமைநாட்களில் பகல் 3 மணிக்கு பின்னர்.\n60/3, பழைய பூங்கா வீதி யாழ்ப்பா ணத்தில் மூன்று அறைகள் கொண்ட வீடு உடன் வாடகைக்கு. தொடர்பு கொள்ளவும்: 077 0625463.\nதெஹிவளை காலி வீதிக்கு அருகா மையில் பெண்களுக்கு தங்குமிட வசதி உண்டு. வாடகை 6000/=. தொடர்பு: 077 1331172.\n543/2C காலி வீ���ியில் பெண்களுக்கான அறைகள் வாடகைக்குண்டு. தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 011 2361117, 071 8066411, 2730863.\nவெள்ளவத்தையில் முற்றிலும் தள பாடம் இடப்பட்ட சகல வசதியுடன் கூடிய வீடு கிழமை, மாத வாடகைக்கு உண்டு. (Washing Machine, Fridge, TV) தொடர்புகளுக்கு: 076 8416467.\nகாலி வீதி வெள்ளவத்தையில் மூன்றாம் மாடியில் பெரிய Room ஒன்று வாடகைக்கு உண்டு. 072 7555951.\nகல்கிசை இல. 53/1/1, ஸ்ரீ குணரத்ன வீதியில் இரு அறைகள் வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: (இரண்டு மாத வாடகை முற்பணம்) 072 4992459.\nபடிக்கும் மாணவர்களுக்கு (Boys) வாடகைக்கு Room விடப்படும். 077 5235834.\nவெள்ளவத்தையில் படிக்கும், வேலை பார்க்கும் பெண்களுக்கான தங்குமிட வசதி உண்டு. மூன்று நேர உணவும் வழங்கப்படும். 072 5576461.\nகிருலப்பனை பொல்ஹேன்கொட காலிங்க மாவத்தை காளி கோயிலுக்கு அருகாமையில் சிறிய அனெக்ஸ் வாடகைக்குண்டு. இருவர் (இந்துக்கள்) விரும்பத்தக்கது. 077 7765580.\nOffice வாடகைக்கு. வெள்ளவத்தை ஆர்பிக்கோ சுப்பர் சென்டர் முன்னாள் 370 சதுர அடி Office வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 9274385.\nவெள்ளவத்தை பாமன்கடை 2 ரூம்ஸ், ஹோல், கிச்சன், பாத்ரூம் கொண்ட வீடு வாடகைக்கு விடப்படும். மாத வாடகை 30,000/=. அட்வான்ஸ் 6 மாதங்கள். 071 4068100.\nதெஹிவளை 40 ஏபன்சைட் 2 ரூம்ஸ், ஹோல், கிச்சன் கொண்ட வீடு மாதம் 20000/= அட்வான்ஸ் 3 மாதம் அறவிட ப்படும். 077 9416243.\nவெள்ளவத்தை W.A.சில்வா மாவத்தை யில் 108 ½, றசிகா கோர்ட் தொடர்மாடியில் பெண் பிள்ளை தங்குவதற்கான அறை வாடகைக்கு கொடுக்கப்படும். 011 2365417/ 077 2640318.\nவெள்ளவத்தையில் 2 அறைகள், 2 குளியலறையுடன் தளபாடங்களுடன் கூடிய வீடு நீண்டகால வாடகைக்குண்டு, காலி வீதிக்கு மிகவும் அண்மையில். 070 3052421.\nதெஹிவளை Station Road School Avenue, சக்தி Court இல் இரு அறை இரண்டு Bathroom, Hall, சமையலறை 1 ஆம் மாடியில் சகல வசதிகளும் கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. தொடர்பு: 0766258850.\nவெள்ளவத்தையில் படிக்கும்/ வேலை செய்யும் (3/4 பேர்) ஆண்கள் (இந்து/ கிறிஸ்தவம் மட்டும்) தங்குவதற்கு இடம் உண்டு. 0777 254627.\nவெள்ளவத்தையில் காலி வீதியிலுள்ள Roxy Hall, முன்பாகவுள்ள நிறுவனத்தில் 200 பேர் அமரக்கூடிய A/C, Video, Audio, Projector சகல வசதிகளுடன் விரிவுரை மண்டபம் மணித்தியாலயம், நாள் வாட கைக்கு விடப்படும். 077 6993064, 071 5154428.\nகொழும்பு புறக்கோட்டை ஒல்கொட் மாவத்தைக்கு முகப்பாக இரண்டு மாடிக்கட்டடம் வாடகைக்கு உண்டு. 1400 சதுர அடி. வியாபாரத்திற்கு உகந்தது. (ஹோட்டலுக்கு மிக உகந்தது. அனைத்து உபக���ணங்கள் மற்றும் மேசை கதிரையுடன்) மேலதிக தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும்: 077 6314272.\nதெஹிவளை 14/3, ஏர்பன் பிரதேசத்தில் முதலாம் மாடியில் 2 அறைகள் கொண்ட வீடு சகல வசதிகளுடன் வாடகைக்கு. காலி வீதிக்கு 4 நிமிடங்கள். கௌரவமான சூழல். 077 8788441.\nகொட்டாஞ்சேனையில் 3 ஆம் மாடியில் தளபாட வசதிகளுடனும் மற்றும் வாகனத் தரிப்பிட வசதிகளுடனும் கூடிய வீடு நாள், கிழமை வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 6612352.\nமட்டக்களப்பு, திருமலை வீதியில் உள்ள பிரதான வீதியில் உள்ள வீடு வாடகைக்கு உண்டு. குடியிருப்பு / அலுவலகத்திற்கு உகந்தது. தொடர்பு: 077 7278898.\nபுளுமெண்டால் Road இல் வீடு பத்தைக்கு (குத்தகைக்கு) உண்டு. 600,000/=. அவசரமாக தேவைப்படுவோர் மட்டும் தொடர்பு கொள்ளவும். Colombo – 13, விவேகானந்தா மேட்டில் வீடு வாடகைக்கு 16,000/=. 2 years advance. 1 Hall, 1 Bed room, Toilet, Bathroom with kitchen அவசரமானவர்கள் தொடர்பு கொள்ளவும். Please Call after 10 o’ Clock. Sanjive Broker – 076 6657107.\nகாணி குத்தகைக்கு. யாழ்ப்பாணம் சந்நிதி வீதி, அச்சுவேலி (தீர்த்தாங்குன பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் 4 ½ பரப்பு காணி குத்தகைக்கு விட ப்படும். (வணிக தேவைகளுக்கு உகந்தது) தொடர்புக்கு: 071 3207957.\nகொட்டாஞ்சேனையில் நாள், கிழமை, மாத வாடகைக்கு 2 Bedrooms, 2 Bathrooms, முற்றிலும் Tiles பதிக்கப்பட்ட புதிய இரண்டு தனி வீடுகள் A/C, Fridge, Washing Machine, Hot Water, Gas Cooker with Gas மற்றும் சகல Kitchen உபகரணங்களுடன் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு மணமகன், மணமகள் வீடாக பாவிப்பதற்கும் மிக உகந்தது. 077 3223755.\nகெளரவமான குடும்பத்தைச் சேர்ந்த (இந்து) பெண்கள் (உயர் தொழில் புரியும்/ படிக்கும்) 2 அறைகளுடன் ஹோல்/பல்கனி/மொட்டைமாடி மற்றும் அனைத்து வசதிகளும் அடங்கலாக தனி வீட்டுடன் மேல்மாடியில் அமைதியான ஆண்கள் இல்லாத மிகபாதுகாப்பான சூழலுடன் உத்தரவாதம் தரப்படும். பஸ் தரிப்பிடம் 5 நிமிடம்.* 6 பேர் ஆண்களாக மட்டும் இருப்பினும் தொடர்பு கொள்ளலாம். 072 4549911.\nகடை வாடகைக்கு. கொழும்பு 12 டாம் வீதியில் கடை ஒன்று வாடகைக்கு உண்டு. தொடர்பு: 077 8164266.\nதிருமண வைபவங்கள், பிறந்தநாள் வைபவங்கள், கலாசார நிகழ்வுகள் நிகழ்த்தக்கூடிய மண்டபம் வாடகைக்கு கொடுக்கப்படும். 19 அடி நீளம்x12 அடி அகலம் கொண்ட கட்டடம் ஒன்று வாடகைக்கு கொடுக்கப்படும். ஸ்டோராக பாவிக்கலாம். (தரகர் தேவை யில்லை.) தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி S.M.என்டர்பிறைசஸ், 680A, புளுமென்டல் வீதி, கொழும்பு 15. 2527432.\nதெமட்டகொட கைரி��ா பாடசாலைக்கு அருகாமையில் ஒரு அறையுடன் வீடொன்று வாடகைக்கு உண்டு. மாதம் 22000/=. 077 2128296/ 076 6090346.\nகொழும்பு 6 வெள்ளவத்தையில் பெரிய அறை அனைத்து வசதிகளுடன் ஆகக் கூடியது 3 பெண்கள் அல்லது 3 ஆண்களுக்கு வாடகைக்கு உண்டு. தனியான நுழைவாயில். தொடர்புக்கு: 071 6013227.\nஅறை வாடகைக்கு. Fussels Lane. 071 8644838. வேலை செய்பவர்களுக்கு பொருத்தமானது.\nவெள்ளவத்தை 42nd Lane இல் சகல தளபாட வசதிகளுடன் 3 Bedroom house. A/C நாள், கிழமை, மாத வாடகைக்குண்டு. 075 0106816.\nஅறைகள் நாள் வாடகைக்கு (600/= – 3950/= வரை) (A/C, TV, இணைந்த குளியலறை) இராமகிருஸ்ண செட்டுக்கு அருகில். இல. 422/1, காலி வீதி வெள்ள வத்தை. 072 2552222.\nவெள்ளவத்தையில் காலி வீதிக்கு அருகாமையில் இரண்டு அறை வீடு சகல தளபாட வசதிகளுடன் நாள் வாடகைக்கு கொடுக்கப்படும். (A/C and Non A/C) தொடர்பு: 077 0368604.\nவெள்ளவத்தை காலி வீதி L.G. க்கு அருகில் தனியான வழியுடன் Fan. Bed வசதிகளுடன் அறை வாடகைக்குண்டு. நீண்ட காலத்திற்கும் / குறுகிய கால த்திற்கும் கொடுக்கப்படும். 077 9938141.\nதெஹிவளை Malars Hostel இல் படிக்கும்/வேலை செய்யும் ஆண்களுக்கு அனைத்து வசதிகளுடன் தனி Rooms, Sharing Room நாள், கிழமை, மாத, வருட வாடகைக்கு 0777423532, 0777999361.\nவெள்ளவத்தை காலி வீதி பஸ் தரிப்பிட ங்களுக்கு அருகாமையில் இணைந்த குளியல் அறையுடன் கூடிய பெண்கள் இருவர் தங்குவதற்கு வசதி யான அறை வாடகைக்கு உண்டு. 2580063.\nவெள்ளவத்தையில் இரண்டு அல்லது மூன்று பெண்கள் தங்கக்கூடிய Room வாடகைக்கு உண்டு. படிக்கும் அல்லது வேலை செய்யும் பெண்கள் விரும்பத்தக்கது. 077 7723005.\nதெஹிவளை வீடு வாடகைக்கு. ஹோல், ரூம், சமையல் அறை வசதியுடன். தொடர்பு: 011 2731047, 077 5549044.\nவெள்ளவத்தை காலி வீதிக்கருகாமையில் இரு பெண்களுக்கு தனி அறை, குளிய லறையுடன் வாடகைக்குண்டு. தொடர்பு: 077 7425847.\nவெள்ளவத்தை பசல்ஸ்லேனில் 3 அறைகள் மற்றும் 3 குளியல் அறை களுடன் தளபாடமிடப்பட்ட தனி வீடு நாள், கிழமை, மாத அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 075 4953528.\nபம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, பகுதி களில் 2, 3 அறைகள் கொண்ட வீடு A/C, Fully Furnished, Hot Water, Cable TV சகல வசதிகளுடன் நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. P.K. Ragu 0777 825637. ragupk@ymail.com.\nWellawatte Nelson Place இல் அறை வாடகைக்கு உண்டு. பெண்களுக்கு மட்டும். தொடர்பு: 076 6023743.\nவெள்ளவத்தையில் Galle Road இருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்திலுள்ள Flat இல் Balcony யுடன் கூடிய Room தேவையான தளபாட வசதியுடன் வேலை செய்யும் அல்லது படிக்கும் பெண்களுக்கு சமைய லிடத்துடன் வாடகைக்கு உண்டு. 077 9902068, 071 8505736.\nவெள்ளவத்தை மார்க்கெட் அருகில் பசல்ஸ் வீதியில் வேலை பார்க்கும் பெண்களுக்கு பகிர்ந்து தங்க இடவசதிகள் உண்டு. மாத வாடகை 5000/=. தொடர்புகளுக்கு: 077 1113249.\nவெள்ளவத்தை மெனிங் பிளேசில் 1 ஆம் மாடி 3 Bedrooms, 2 Bathrooms (1 Hot Water), பெரிய Hall சகல தளபா டங்களுடன் நாள், கிழமை வாடகைக்கு உண்டு. No lift. 077 0535539.\nகிருலப்பனையில் நிலத்துடன் கூடிய தனி வீடு கார் தரிப்பிடம் உண்டு. இருவர் விரும்பத்தக்கது. 18,000/=. ஒரு வருட முற்பணம். தரகர் தேவையில்லை. 077 3463689.\nவெள்ளவத்தை, 42 ஆம் லேனில் 3 ஆம் இலக்கத்தில் இரண்டு அறைகள், இணைந்த குளியலறையுடன் கூடிய AC/ Non AC தொடர்மாடி நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: Tel. 077 8378597.\nகந்தானை நகரில் ஜனசக்தி காரியால யத்திற்கு 300 Meter தூரத்தில் Stores அல்லது வீடாகவோ பாவிக்கக்கூடிய இடம் மாத குத்தகை 25,000/=. தமிழில் தொடர்புகொள்ள: 0777 577674. ஆங்கி லத்தில் 077 9400344, 077 3052264, 011 2958345. தொடர்பு கொள்ளவும்.\nவெள்ளவத்தையில் பெண்கள் தனி யாகவோ இருவராகவோ தங்குவதற்கு அறையுடன் தனி குளியல் அறையும் உண்டு. குறுகிய மாத கால வாடகைக்கும் கொடுக்கப்படும். Tel. No: 077 8649349.\nHonda Vezel 2014 Model Pearl white, Orange Pack நீண்டகால வாடகைக்கு (Long Term Rent) நிறுவனங்களுக்கு மாத்திரம் வாடகைக்கு / குத்தகைக்கு உண்டு. தொடர்பு 077 9252976.\nதெஹிவளை விமலசார வீதியில் 4 அறைகள், 2 குளியலறைகள், பென்ரி, வேறான Servant Toilet, Kitchen உண்டு. வாகன நிறுத்துமிட வசதியுடன் வீடு வாடகைக்கு அல்லது Office ஒன்றிற்கும் கொடுக்கப்படும். மாத வாடகை 60,000/= 077 3178636\n1, 2, 3 அறைகளுடன் முழுவதும் தள பாடம் இடப்படட தொடர்மாடிகள் (Apartments) குறுங்கால வாடகைக்கு உண்டு. நாள், கிழமை, மாத அடிப்ப டையில் கொழும்பு 3, 4, 6 மற்றும் தெஹிவளையில் தொடர்புகளுக்கு: 077 3434631, 077 4674576.\nவெள்ளவத்தையில் சகல வசதிகளு டன் கூடிய வேலைக்கு செல்லும்பெ ண்களுக்கு அறை வாடகைக்கு உண்டு. 011 2581459.\nவெள்ளவத்தையில் வீட்டுடன் சகல வசதிகளுடனான 2 அறைகள் நாள், வார, மாத, வருட வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 076 6737895.\nவத்தளை, எலகந்தை புதிய இருமாடி வீடு வாடகைக்கு. வீட்டுப் பொருட்களுடன் அல்லது இல்லாமலும் எலக்கந்தைக்கு 1 Km. விலை 35,000/=. 071 6065704.\nதெஹிவளை பெண்கள் தங்குவதற்காக சகல வசதிகளையும் உடைய (Hall, Kitchen, Bathroom) Tiles பதிக்கப்பட்ட அறைகள் வாடகைக்கு உண்டு. 44, ஜயசிரி மாவத்தை, தெஹிவளை. 071 8292783, 076 7289796.\nவெள்ளவத்தையில் பாடசாலைக்கு செல்லும் மாணவிகளுக்கு அல்லது வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அறைகள் வாடகைக்க��� உண்டு. தொடர்பு 0777 578566.\nவத்தளை அவரிவத்தையில் 2 அறை களை கொண்ட Full Tiles வீடு வாடகை க்குண்டு. Parking. சுற்றிவர மதில். மாத வாடகை 25000/= 077 8344193.\nவத்தளை, அவரிவத்தை வீதியில் இல. 20/23 இல் கீழ் மாடி வீடு வாடகைக்கு or குத்தகைக்கு விடப்படும். 2 அறை கள், ஹோல், சமையலறை, சாமி அறை கொண்டது. இந்து குடும்பம் விரும்ப த்தக்கது. தொடர்பு: 077 5569034.\nவத்தளை, கல்வெட்டிய, ஸ்ரீ விக்ரம மாவத்தையில் புதிய Annex வீடொன்று வாடகைக்குண்டு. பெரிய ஹோல், சமையலறை, Bath room. நீர், மின்சாரம் தனித்தனி மீற்றர்கள். 077 7602089.\nவத்தளை சேர்ச் லேனில் முழுமையாக டைல்ஸ் பதித்த ஹோல், ஒரு படுக் கையறை, டைனிங் ரூம், சமையலறை, Attach Bathroom உடைய தனி வீடு வாடகைக்கு 17000/= 077 9994166, 0779871629.\nவத்தளையில் அறையொன்று வாட கைக்கு கொடுக்கப்படும். பெண்கள் விரும்பத்தக்கது. தொடர்புக்கு 075 0165105.\nDehiwela Venderwert Plece இல் 3 அறை, 2 Bathrooms உடன்கூடிய கீழ்மாடி வீடு வாடகைக்கு உண்டு. 077 3636421.\nஇரண்டு அறைகள் கொண்ட சகல வசதிகளும் உள்ள வீடு வாடகைக்கு உண்டு. இல 262, மோதர வீதி கொழும்பு – 15. 077 4698506, 011 2540727.\nகொழும்பு 15, அளுத்மாவத்தையில் 522/4 இல் சகல வசதிகளுடன் 2 Rooms, சிறிய வாகனத் தரிப்பிடத்துடன் வாடகை 30,000/=. Tel. 077 8822674, 011 2520440. (Global International ற்கு அருகில் ஒருவருட முற்பணம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://etamilsangam.org/", "date_download": "2020-03-31T18:21:27Z", "digest": "sha1:XUQDHS6YAWQIP5NEBD22IG5USOTRNSKN", "length": 3015, "nlines": 57, "source_domain": "etamilsangam.org", "title": "முகப்பு - eTamil Sangam", "raw_content": "\n\"இணையத்தில் தமிழை வளர்க்கவும், தமிழர்களிடத்தில் இணையத்தை வளர்க்கவும்\"\nஇ தமிழ்ச்சங்கம் பண்டைய தமிழர்களைப் பற்றியும், வாழ்வியல் மற்றும் கலாச்சாரம் பற்றியும் எடுத்து கூறும் இணையத் தமிழ்ச்சங்கம்.\nசிந்துவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே \nசிவபெருமானின் அமுதத்துளியால் சிந்தியருளிய மாமதுரை\nசிந்துவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே \nசிவபெருமானின் அமுதத்துளியால் சிந்தியருளிய மாமதுரை\n4,500 ஆண்டு பழமையான மொழி தமிழ் – சர்வதேச ஆய்வு\nதிருக்குறள் மற்றும் திருவள்ளுவர் பற்றி தெரியாத ரகசியங்கள்\nஅழிந்து.. அழிந்து… மீண்டும் உயிர் பெற்று வரும் பூமி.\nஇயற்கை வழிபாடு – சூரியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE/", "date_download": "2020-03-31T19:35:31Z", "digest": "sha1:PNBZ3R4B4U7TT7ZMBWLV7YGKE434RC7A", "length": 18458, "nlines": 213, "source_domain": "ilakkiyainfo.com", "title": "அமலா பால் திடீர் திருமணம்… பிரபல பாடகரை மணந்தார்.. | ilakkiyainfo", "raw_content": "\nஅமலா பால் திடீர் திருமணம்… பிரபல பாடகரை மணந்தார்..\nகடந்த 2013ஆம் ஆண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விஜய் மற்றும் அமலா பால் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் தலைவா.\nஇந்த படத்தின் ஷூட்டிங்கின்போது இயக்குனர் விஜய்க்கும், நடிகை அமலா பாலுக்கும் இடையே காதல் மலர்ந்தது. உடனடியாக இருவரும் திருமணமும் செய்துக்கொண்டனர். ஆனால், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட 2017ஆம் ஆண்டு விவாகரத்து செய்துக்கொண்டனர்.\nவிவகாரத்திற்கு பின்பு ஏ.எல். விஜய் படம் இயக்கத்திலும் அமலா பால் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வந்தனர். கடந்த வருடம் சொந்தக்காரர்களுக்கு மத்தியில் ஏ.எல்.விஜய் திருமணம் செய்துக்கொண்டார்.\nஇதன்பின் அமலாபால் மும்பையைச் சேர்ந்த பாடகர் ஒருவர் மீது காதலில் இருக்கிறார் என்று தகவல் பரவியது. ஆனால், அமலாபால் அதுகுறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.\nஇந்நிலையில் மும்பையைச் சேர்ந்த பாடகர் பாவ்னிந்தர் சிங் தனது இன்ஸ்டாவில் அமாலாபாலுடன் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டார். அந்த புகைப்படத்துடன் ‘Wedding Throwback’ என்று குறிப்பிட்டும் இருந்தார்\nஆனால், புகைப்படங்களை வெளியிட்ட சில மணித்துளிகளில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தையே நீக்கிவிட்டார்.\nசில மாதங்களுக்கு முன்பே இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும், இன்று காலைதான் திருமணம் செய்து கொண்டதாகவும் சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.\nபரவை முனியம்மா காலமானார் 0\nதிருமண கோலத்தில் கீர்த்தி சுரேஷ் – வைரலாகும் புகைப்படம் 0\nமகளிர் தின விழாவில் நயன்தாரா – வைரலாகும் புகைப்படங்கள் 0\nகமல்ஹாசன் படப்பிடிப்பில் விபத்து – ராட்சத கிரேன் சரிந்து உதவி இயக்குனர் உள்பட 3 பேர் பலி 1\nஅவன் தான் எனக்கு சக்களத்தி – குஷ்பு\nவரதட்சணை கொடுமையால் சினிமா பாடகி தற்கொலை 0\nகொரோனா சிகிச்சை: ‘மருத்துவர்களைவிட செவிலியர்களுக்கு அதிக ஆபத்து’\nமூன்றாம் உலகப்போருக்கு வித்திடுமா ஈரான் – அமெரிக்கா பிரச்சினை..\nஓர் இனத்துக்கான தலைவராக மட்டுமல்லாது அனைத்து மக்களினதும் தலைவராக இருப்பேன் -ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ\nமற்றொரு சதியா: மாற்ற முடியாத விதியா\nபண்ணைக் கொலை: Call me\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபிரபாகரனின் வீழ்ச்சிக்கு காரணம் கெரில்லா போர் முறையிலிருந்து மரபு வழிப் போருக்கு மாற்றியமையே (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-3) -வி.சிவலிங்கம்\n‘தமிழர்கள் பிரபாகரனை கடவுளாக எண்ணிய போதிலும், அவர் கடவுள் நம்பிக்கையுடையவராக ஒருபோதும் இருந்ததில்லை: (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-2) -வி.சிவலிங்கம்\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் போர்கள அனுபவ பகிர்வு\nகொரோனா வைரஸ்: இந்தியாவில் 1918-இல் பரவிய ஸ்பானிஷ் ஃப்ளூ – நாம் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன\nமகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு விழா: கஸ்தூரிபாவின் அந்த 5 வளையல்கள்: என்ன சொன்னார் காந்தி\nமகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு விழா: மகாத்மா காந்தியை சுட்டுக்கொலை செய்தவன் இந்துவா அல்லது முஸ்லிமா: மறைக்கப்பட்ட மர்ம பின்னணி\nகாமசூத்ரா உண்மையில் சொல்வது என்ன\nசெருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]\nஇவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]\nநன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]\n -வேல் தா்மா (சிறப்பு கட்டுரை)உலகம் என்பதே என்னும் சிலந்தியால் பின்னப்பட்ட வலை; இலுமினாட்டிகளைப் பற்றி அறியாத ஒருவர் அவர்களைப் பற்றி அறிந்த பின்னர் உலக [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10901294", "date_download": "2020-03-31T18:38:04Z", "digest": "sha1:RJJUDM5HGXJUUTPPZ7W5XDS6KNMJ65XF", "length": 41781, "nlines": 790, "source_domain": "old.thinnai.com", "title": "பின்னற்தூக்கு | திண்ணை", "raw_content": "\nஒரு தற்கொலைச் செய்தியோடு அன்றைய காலை விடியவேண்டியதாகியிருந்ததற்கும் வீட்டுப் பின்கட்டில் காகமொன்று அதன் தொண்டைத் தண்ணீர் வற்ற இரைந்து இரைந்து கத்தியதற்கும் என்ன சம்பந்தம் இருக்கப் போகிறது. அம்மா அதுவும் அபசகுனத்தின் அறிகுறியென, செய்தி கொண்டு வந்த செல்வியிடம் சொல்லிப் பெருமூச்சு விட்டாள்.\nசெல்விக்கு நீண்ட பின்னல். முழங்கால் வரை நீண்ட பின்னல். எப்பொழுதும் பின்னிவிட்டு அதன் நுனியில் கறுப்பு றப்பர்பேண்டால் முடிச்சுப்போட்டு விட்டிருப்பாள். மருத்துவத்தாதிப் பயிற்சிக்கென வந்திருந்த பெண்கள் தங்கியிருந்த விடுதியில் ஒரு பெண் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக அந்த மழைக்காலக் காலைப்பொழுதில் அவள் செய்திகொண்டு வந்தபொழுது அப்பின்னலும் முடிச்சும் தூக்குக் கயிறு போலத்தான் தோன்றியது.\nஎந்தப் பெண் எனத் தெரியவில்லை. வெளியூர்ப் பெண். ஆனாலும் இந்த வீதியில் பழக்கப்பட்ட ஒரு பெண்ணாகவே இருப்பாள். அருகிலிருந்த நகரத்தின் மையத்திலிருந்த மருத்துவத் தாதிகள் பயிற்சி நிலையத்தில் பயிலச் சேர்பவர்கள் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இந்த விடுதியில் இறுதி ஆண்டுகளில் தங்கிப் பயிலவேண்டுமென்பது ஒரு விதிமுறை. அந்த விதிக்கமையவோ, அல்லது தங்கிப்படிக்க வேறு வசதியான இடம் அந்த நகரத்தில் அமையாததாலோ பல ஊர்களிலிருந்தும் வந்திருந்த எல்லா இறுதியாண்டு மாணவிகளும் அங்குவந்து தங்கியிருந்தனர்.\nஅம்மாவுக்கு எல்லாப் பெண்களையும் பரிச்சயம். வீட்டின் முன்னால் அம்மா ஒரு சிறிய பெட்டிக்கடை வைத்திருந்தாள். சின்ன ஷாம்பூ பக்கெட், சவர்க்காரம், கடித உறைகள், கூந்தல் பின்கள், ஊக்குகள் எனப் பெண்கள் வந்து வாங்கிப் போவார்கள். சில சமயங்களில் அவர்கள் விடுதியின் வயதான காவல்காரனுக்கு வெற்றிலையும் சுண்ணாம்பும் கூட வாங்கிப் போவார்கள். அம்மாவுடனான இந்தச் சிறிய வியாபாரங்களின் பொழுது அவர்கள் சிந்தும் புன்னகைகள் இடையில் ஒரு பாலம் போலப் பரவி அம்மாவுக்கு அவர்களுடனான பரிச்சயத்தை இலகுவாக ஏற்படுத்திவிட்டிருந்தது.\nமருத்துவத்தாதிகள் என்றால் அவர்களுக்கே உரிய வெள்ளைச் சீருடையையும் , தொப்பியையும�� கற்பனை பண்ணக் கூடாது. இவர்கள் எல்லாவற்றையும் பயின்று பின் வேலை பார்க்கச் செல்லும்பொழுதே அவற்றை அணிபவர்களாக இருக்கக் கூடும். இப்பொழுதைக்கு வெள்ளைச் சேலைதான் அவர்கள் சீருடை. வீதியில் காலை ஏழு மணிக்கே அவர்கள் சோடி சோடியாய் பஸ் நிலையம் நோக்கி நடப்பதைப் பார்க்க வெள்ளைக் கொக்குகளின் அணிவகுப்பைப் போல அழகாக இருக்கும்.\nசெல்வி இப்பொழுது எழுந்துகொண்டாள். செய்தியை இன்னொருவரிடம் எத்திவைத்த திருப்தியோடு ஏதோ வர்ணிக்கமுடியாத சோகமொன்றும் அவள் முகத்தில் படிந்திருந்ததைப் பார்க்கமுடிந்தது. அவள் எழுந்துகொண்டதோடு அம்மாவும் எழுந்துகொண்டாள். செல்வி கொண்டுவந்த பாலைப் பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்துக் காய்ச்சத் தொடங்கினாள். செல்விதான் அந்த விடுதிக்கும் பால் விற்பவள். முக்கால்வாசிப் பால் சுமந்த பெரிய பாத்திரத்தைத் தூக்கமுடியாமல் தூக்கிக் கொண்டு அடுத்தவீட்டுக்கு நகர்ந்தாள். அங்கேயும் அந்தத் தற்கொலைச் செய்தியை முதலில் இவள்தான் சொல்லவேண்டியிருக்கும். இல்லாவிடில் அந்த வீட்டிலிருந்து விடுதிப்பக்கம் யாரேனும் போய் வந்திருந்தால் அவர்களுக்கு முன்னமே தெரிந்திருக்கும்.\nஅம்மாவுக்குத்தான் ஒரே யோசனையாக இருந்தது. எந்தப்பெண்ணாக இருக்கும் நேற்று மாலையில் மழைக்கு ஒரு மஞ்சள் பூப்போட்ட குடையை எடுத்து வந்து பேனையும், பிஸ்கட்டும், வாழைப்பழமும் வாங்கிப் போனதே ஒரு சிவந்த ஒல்லிப்பெண். அதுவாக இருக்குமோ நேற்று மாலையில் மழைக்கு ஒரு மஞ்சள் பூப்போட்ட குடையை எடுத்து வந்து பேனையும், பிஸ்கட்டும், வாழைப்பழமும் வாங்கிப் போனதே ஒரு சிவந்த ஒல்லிப்பெண். அதுவாக இருக்குமோ சாக நினைத்த பெண் பிஸ்கெட்டெல்லாம் வாங்கிச் சாப்பிட்டுவிட்டுச் சாகுமா என்ன சாக நினைத்த பெண் பிஸ்கெட்டெல்லாம் வாங்கிச் சாப்பிட்டுவிட்டுச் சாகுமா என்ன அதுவும் முழுதாக எழுதித் தீராதவரைக்கும் வாழ நினைக்காத பெண் கொஞ்சம் கூடுதல் விலைகொடுத்து அழகான பேனை வாங்கிப் போக மாட்டாளே அதுவும் முழுதாக எழுதித் தீராதவரைக்கும் வாழ நினைக்காத பெண் கொஞ்சம் கூடுதல் விலைகொடுத்து அழகான பேனை வாங்கிப் போக மாட்டாளே அதுவும் நட்ட நடுஇரவில் அறைத் தோழியருக்கு எந்த அரவமும் ஏற்படா வண்ணம் எழுந்து விடுதியின் முன் சாலைக்கு வந்து தன்னை முழுதும் நிர்வாணம���க்கி, தனது வெள்ளைச் சேலையில் தூக்குப் போட்டுச் சாக ஒரு பெண்ணுக்கு எந்தளவுக்கு தைரியம் இருக்கவேண்டும் அதுவும் நட்ட நடுஇரவில் அறைத் தோழியருக்கு எந்த அரவமும் ஏற்படா வண்ணம் எழுந்து விடுதியின் முன் சாலைக்கு வந்து தன்னை முழுதும் நிர்வாணமாக்கி, தனது வெள்ளைச் சேலையில் தூக்குப் போட்டுச் சாக ஒரு பெண்ணுக்கு எந்தளவுக்கு தைரியம் இருக்கவேண்டும் அந்தச் சிவந்தபெண் அந்தளவுக்கு தைரியமானவளா என்ன \nநிச்சயமாக அந்தப் பெண்ணாக இருக்கமாட்டாள் எனத் தோன்றியது. அவ்வாறெனில் இறந்த பெண் யார் செத்தவள் இறுதியாக வந்து என்ன வாங்கிப் போனாள் செத்தவள் இறுதியாக வந்து என்ன வாங்கிப் போனாள் அம்மா கடைக்கு வந்த பெண்களின் ஒவ்வொரு முகமாகத் தன் நினைவுக்குக் கொண்டுவர முயன்று தோற்றாள். நேற்றுவந்த பெண்ணின் மஞ்சள் கலரில் அழகான பூப்போட்ட குடை ஞாபகத்திலிருந்த காரணம் அதே மாதிரியான குடை அம்மாவிடமும் இருந்ததுதான். அந்தக் குடையை யாருக்கோ இரவல் கொடுத்துப் பின் வாங்க மறந்துவிட்டதாகத் தோன்றிய கணம் பொங்கிய பாலை இறக்கிவைத்துவிட்டு எழுந்துபோய் அலமாரியின் மேலே பார்த்தாள். குடை அதன் பாட்டில் இருந்தது. ஆனால் எப்பொழுதோ, எதுபோன்றோ குடை அல்லது வெயில் சுமந்துபோன பெண்ணொருத்தி இன்று உயிருடன் இல்லை. நிச்சயமாக இந்தக் கடையில் சின்னச் சின்னதாகக் குவிந்திருக்கும் பொருட்களில் ஏதோ ஒரு பொருளை வாங்கிப் போனவளாகத்தானே இருப்பாள். அப்பொழுது சிந்திய புன்னகையும், சிதறவிட்ட மூச்சுக்காற்றுகளும் இந்த பெட்டிக் கடையின் மூலைகளைத் தேடி ஓடியிருந்திருக்குமே \nவாசல் வீதியினூடாகப் போலிஸ் வண்டி விடுதியை நோக்கிப் போவது தெரிந்தது. இனி விசாரணை தொடங்கக்கூடும். அவளது பிணம் அறுக்கப்பட்டுப் பரிசோதனைகள் நடக்கும். தற்கொலைக்கான காரணம் பலவிதங்களில் அலசப்படும். அந்தப் பெண் குறித்தான ஒழுக்கமும், அந்தரங்கமும் கூடப் பரிசீலிக்கப்படும். இனி வண்டி,வண்டியாக அவளது உறவினர்கள் வந்து கதறலோடு விடுதியை நிறைக்கக்கூடும். காலை நேரங்களில் வீதியில் அணிவகுக்கும் கொக்குச் சோடிகளில் ஒன்று குறையும்.அம்மா தன் கடையை அன்று மட்டும் மூடப்போவதாக உத்தேசித்துக் கொண்டாள். இன்றைய துக்கத்தில் எப்படியேனும் பங்குகொள்ள வேண்டும்போல இருந்தது அவளுக்கு.\nதானாகச் சாவதை விடவும் அ���ால மரணங்கள் என்பவை பெரிய தாக்கத்தை ஏற்படுத்துபவைதான். ஒவ்வொரு நாளும் சிரிக்க நினைப்பதைப் போல, அழ நினைப்பதைப் போல, பசியை நினைப்பதைப் போல, குளியலை நினைப்பதைப் போல மரணத்தை தினமும் நினைப்பவர்கள் இல்லை. ஒருவரைச் சார்ந்தே வாழப்பழகியவர்கள் அல்லது அவரோடு நெருக்கமாகப் பழகியவர்கள் அல்லது தெரிந்தவர்கள் அவரது அகாலமரணத்தின் போது பெரிதும் பாதிக்கப்படுவார்கள். பின்னொருநாளில் யாரிடமோ ஏமாந்து செல்வியும் தற்கொலை செய்துகொண்ட பொழுது அவளிடம் பாலை இழப்பதற்காகக் காத்திருந்த அவளது பிரியத்திற்குரிய மாடுகளும், அவள் கொண்டுவரும் பாலைப் பெறுவதற்காகக் காத்திருந்த அம்மாவும் மீண்டும் சோகத்தில் மூழ்கினர். அம்மா தனது துயரத்தை வெளிக்காட்ட அன்றும் முன்போலக் கடையைப் பூட்டினாள்.\nதனது தாவணியில் தூக்குப்போட்டுச் செல்வியின் தலை துவண்டு தொங்கிக் கொண்டிருந்த பொழுது அவளது நீண்ட பின்னல் அவளது முழங்காலை முன்புறமாகத் தொட்டபடி தனியாகத் தொங்கிக் கொண்டிருந்தது. அப்பொழுதும் அப்பின்னலும் கறுப்பு றப்பர்பேண்ட் முடிச்சும் தூக்குக் கயிர் போலத்தான் தோன்றியது.\nஉள்ளும் புறமும் – குறுங்கதை\nகுறளின் குரல் : காந்தி\nஊழ்கத்தின் வழி தெளிவுறுத்தமும் தொலைவிலுணர்தலும்\nஅதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்: 1 தமிழ்த் தென்றல் திரு.வி.க (பகுதி ஒன்று)\nவிஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்தைந்து\nநினைவுகளின் தடத்தில். – (24)\nஹாங்காங் இலக்கிய வட்டக் கூட்டம்- ‘அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்’\n‘எதிர்காலம் என்ற ஒன்று’ -அச்சம் அல்லது நம்பிக்கையின் பிரதிபலிப்புகள்\nஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -3 பாகம் -2\nமகாத்மா காந்தியின் மரணம் [1869-1948]\nநீர்வளையத்தின் நீள் பயணம் -2\nகவிஞர் வைதீஸ்வரனுக்கு விளக்கு பரிசு\nதாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி நூல் வெளியீடு\nகலில் கிப்ரான் கவிதைகள்: என்மேல் பரிவு காட்டு என் ஆத்மாவே \nவார்த்தை பிப்ரவரி 2009 இதழில்\nமகாத்மா காந்தி – ஒரு கலை அஞ்சலி\nகுழந்தை வரைந்த என் கோட்டுச் சித்திரம்\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் -21 << பெருவியன் கழுகு \nஅதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்: 1 தமிழ்த் தென்றல் திரு.வி.க (பகுதி இரண்டு)\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பிரபஞ்சத்தின் கருமைப் பிண்டம் சுட்ட பிண்டமா பிரபஞ்சத்தின் கரும��ப் பிண்டம் சுட்ட பிண்டமா \nPrevious:2008-ம் ஆண்டுக்கான சங்கீத நாடக் அகாடமி விருது பெறும் செ. ராமானுஜம்\nNext: அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்: 1 தமிழ்த் தென்றல் திரு.வி.க (பகுதி இரண்டு)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஉள்ளும் புறமும் – குறுங்கதை\nகுறளின் குரல் : காந்தி\nஊழ்கத்தின் வழி தெளிவுறுத்தமும் தொலைவிலுணர்தலும்\nஅதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்: 1 தமிழ்த் தென்றல் திரு.வி.க (பகுதி ஒன்று)\nவிஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்தைந்து\nநினைவுகளின் தடத்தில். – (24)\nஹாங்காங் இலக்கிய வட்டக் கூட்டம்- ‘அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்’\n‘எதிர்காலம் என்ற ஒன்று’ -அச்சம் அல்லது நம்பிக்கையின் பிரதிபலிப்புகள்\nஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -3 பாகம் -2\nமகாத்மா காந்தியின் மரணம் [1869-1948]\nநீர்வளையத்தின் நீள் பயணம் -2\nகவிஞர் வைதீஸ்வரனுக்கு விளக்கு பரிசு\nதாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி நூல் வெளியீடு\nகலில் கிப்ரான் கவிதைகள்: என்மேல் பரிவு காட்டு என் ஆத்மாவே \nவார்த்தை பிப்ரவரி 2009 இதழில்\nமகாத்மா காந்தி – ஒரு கலை அஞ்சலி\nகுழந்தை வரைந்த என் கோட்டுச் சித்திரம்\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் -21 << பெருவியன் கழுகு \nஅதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்: 1 தமிழ்த் தென்றல் திரு.வி.க (பகுதி இரண்டு)\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பிரபஞ்சத்தின் கருமைப் பிண்டம் சுட்ட பிண்டமா பிரபஞ்சத்தின் கருமைப் பிண்டம் சுட்ட பிண்டமா \nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=699120335", "date_download": "2020-03-31T20:26:48Z", "digest": "sha1:DWGVG6UXNCI5SKWGWNDG32E6FDBHYYYK", "length": 42684, "nlines": 821, "source_domain": "old.thinnai.com", "title": "பார்த்தே ஆக வேண்டிய பத்துத் தமிழ்ப் படங்கள் | திண்ணை", "raw_content": "\nபார்த்தே ஆக வேண்டிய பத்துத் தமிழ்ப் படங்கள்\nபார்த்தே ஆக வேண்டிய பத்துத் தமிழ்ப் படங்கள்\nதமிழ்ப் படம் என் கிற வினோத ஜந்துவுடன் வாழ்ந்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தம் தமிழ் நாட்டில் பிறந்த அனைவருக்கும் உண்டு. சினிமா என் கிற கலையைப் பற்றியோ , தொழில் நுட்பம் பற்றியோ கவலைப் படாமல் விசித்திர நிழலாட்டத்தில் மனதைப் பறி கொடுக்க ஒப்புக் கொண்டால் தமிழ் சினிமாவை ரசிக்கவும் செய்யலாம் என்று நினக்கிறேன். அவநம்பிக்கையை ஒதுக்கி வைத்து விட்டு, யதார்த்தத்தை எதிர் பார்க்கும் மனத்தைச் சற்றே அடக்கி வைத்து விட்டு ,கண்டதும் காதல் என்பதில் நம்பிக்கையுடன், ஹீரோவைத்தொழுகிற மனப்பான்மையுடன் , மரத்தைச் சுற்றிப் பாட்டுப் பாடுவது தமிழ்ச் சினிமாப் பண்பாட்டின் முக்கிய அங்கம் என்ற நினைப்புடன், கற்பழிப்பு என்பது அன்றாடத் தமிழ் வாழ்வில் சர்வசாதாரணம் என்ற நினைப்புடன் சினிமாவை அணுக வேண்டும் என்பது முதல் நிபந்தனை. ஆனால் தமிழ் சினிமாவையும் கரையேற்றிவிடலாம் என்ற பகல் கனவுடன் செயல் பட்ட சிலரும் இருக்கிறார்கள்.\nபராசக்தி: சிவாஜி கணேசனை அறிமுகப் படுத்தியது என்பதே ஒரு சகாப்தத்தின் முடிவு, இன்னொரு சகாப்தத்தின் ஆரம்பம் என்கிற குறியீடு. சினிமா ஆடல் பாடல் மீடியத்திலிருந்து பேச்சு மொழி மீடியமாய்ப் பரிணாம வளர்ச்சி பெற்றதைக் காணமுடிகிறது. ஆனால் இதன் வளர்ச்சியாக சினிமா ஒரு காட்சி மீடியம் என்பது வெளிப் பட்டிருக்க வேண்டும். திராவிட இயக்கங்களின் கலை வறுமையின் ஒரு அங்கமாக சினிமா வெறுமே காமிரா முன்னால் நின்று உரையாடும் நாடகத் தன்மையை நிரந்தரமாகச் சுவீகரித்துக் கொண்டது. இன்னமும் சினிமா இதிலிருந்து விடுபடவில்லை. பராசக்தியை முன் வைத்து திராவிட இயக்கம் தமிழ் சினிமாவிற்கு அளித்த பங்களிப்பை எடை போடலாம். பிராமண எதிர்ப்பை மேடை தோறும் முழங்கிய திராவிட இயக்கத்தினர் சினிமாவில் பிராமண எதிர்ப்பைப் புகுத்தவே இல்லை என்பது கவனத்திற் கொள்ளத் தக்கது. பராசக்தியில் குணசேகரன் பாத்திரம் ஏற்ற சிவாஜி கணேசனால் தாக்கப் படுவது பூசாரியே தவிர புரோகிதன் அல்ல. இவனுடைய கெட்ட செயல்கள் அடிப்படையில் ஒரு தனி மனிதனின் சறுக்கலே தவிர சமூகப் பரிமாணம் கொண்டதல்ல. திராவிட இயக்கத்தினர��ன் சினிமாவில் தான் பாலியல் குற்றங்கள் மிகுந்த லயிப்புடன் சித்தரிக்கப்பட்டன. கற்பழித்தவனை த் தேடிப்பிடித்துக் கல்யாணம் பண்ணிக் கொள்வது பெண்ணின் தலையாய கடமையாகச் சித்தரிக்கப் பட்டது. இல்லாவிடில் இருக்கவே இருக்கிறது தற்கொலை. இந்தப் பாணியைப் பிரபலப் படுத்திய குற்றம் திராவிட இயக்கத்தினரது தான். ஆனாலும் பராசக்தியில் யதார்த்ததின் கூர்முனை இருககவே செய்கிறது.\nகுணா: தமிழின் முதல்(கடைசியும் கூட) மனோதத்துவப் படம். பராசக்தி படத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டிய படம். பராசக்தியில் குணசேகரனாக வெளிப்பட்ட சிவாஜி கணேசனின் வாரிசாகவும் வளர்ச்சியாகவும் கமல் தன்னைஇனங்கண்டு கொண்ட படம். (இந்தப் படம் தமிழில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் போய் விட்டது. ஆனால் தன்னை சிவாஜியின் வாரிசாக வேறு விதமாய் -தேவர் மகனாய்- வெளிப்படுத்திக் கொண்ட போது அது மிகுந்த வரவேற்பைப் பெற்றது நினைவில் கொள்ள வேண்டிய விஷயம்.) ‘கோயில் ேகூடாது என்பதல்ல கோயில் கொடியவர்களின் கூடாரமாகி விடக் கூடாது என்பதே ‘ என்கிற அந்தக் குரல் 40 வருடங்களில் என்னவாகியிருக்கிறது என்பதன் ஆய்வாய் எழுகிறது. குணா பைத்தியமாகி விட்டான் கிட்டத்தட்ட. தூய்மையைத் தேடிவந்த அவன் எதிர் கொண்டதெல்லாம் அவலமும், அழுக்கும், அசிங்கமும் தான். இதிலிருந்து விடுபடுதல் பேரழகின் புனிதத்தில் உள்ள்து என்று எண்ணுகிறான். அந்தப் பேரழகைத் தரிசிக்கிற பாக்கியம் அவனுக்கு சாமியார் வேஷமிட்ட சமயம் கிட்டுவதும் அந்தப் பேரழகின் கிறக்கத்தில் அவன் புரிகிற குற்றங்களுமே கதை. மனவியல் பாதிப்புக்குட்பட்ட கமல் நடிப்பில் யதார்த்த வாதப் படமாய் ஒரு புறமும், இன்னொரு புறம் யதார்த்தத்திற்குத் தப்பிச் செல்வதற்காக சினிமா என்ற மாய அழகில் மனம் பறிகொடுத்து உளப் பிறழ்வு கொண்ட தமிழ் மக்களுக்குமே குறியீடாய் நிற்கிறான் குணா .\nஅன்னக்கிளி: இளையராஜா என் கிற இசைமேதையை இனங்காட்டிய படம். தமிழ் மொழியின் இசை சாத்தியக் கூறை முழுக்க வெளிப்படுத்திய படம். தமிழ்ப் படங்களின் ஃபார்முலாக்களில் தலையாயது மகாபாரதம்- பங்காளிச்சண்டையெனில் அதற்கு அடுத்தது கண்ணகி புராணம். இதன் ஃபார்முலா கொஞ்சம் ஒரு தலைக்காதல்-தியாகம் என்று போகிறது.\nபதினாறு வயதினிலே: பாரதிராஜாவின் முதன்மையான படம். கிராமத்தின் வன்மு���ையும், தனிமையோ அந்தரங்கமோ இல்லாத ஒரு அலாதித் தன்மையும் அசலாக வெளிப் பட்ட படம். கமல் ஹாசன் , ரஜினி காந்த் , ஸ்ரீதேவி மூவருமே அருமையாக நடித்திருந்தனர். காந்திமதி ஏற்றிருந்த பாத்திரம் மிக உரக்கப் பேசுவதும் கூட தமிழ் கிராமியத் தன்மையுடன் இழைந்து போகக் கூடியது தான்.\nவீடு: உலகத் திரைப்படங்களுடன் ஒப்பிடக் கூடிய ஒரே தமிழ்ப் படம் இது. ஒவ்வொரு கதாபாத்திரமும் அதன் பிண்ணணியுடன் அழுத்தமாக வெளிப் படுத்தப்பட்டுள்ளது. ‘மெலோட்ராமா ‘ என்கிற அதிஉணர்ச்சித் தூண்டுதல்கள் இல்லாமலே கூட நெகிழ்ச்சியை உண்டு பண்ண முடியும் என்பதற்கு இந்தப்படம் ஒரு நல்ல உதாரணம். தமிழ் நாட்டின் மத்திய தர வர்க்கத்தின் ஒரு கனவு சொந்தவீடு. அந்தச் சொந்த வீடை அடைவதில் உள்ள கஷ்ட நஷ்டங்களை மிக அருமையான முறையில் காட்டுகிறது இந்தப் படம். அர்ச்சனாவின் நடிப்பிலும், காமிராவின் அசைவிலும் , கதையை நடத்திச் செல்லும் முறையிலும் ஒரு சிறந்த டைரக்டரின் முத்திரை பதித்த படம் இது.\nதேவதாஸ்: வேதாந்தம் ராகவையாவின் இயக்கத்தில் நாகேஸ்வரராவின் நடிப்பில் வெளிவந்த சரத் சந்திரரின் அமர காவியம். வேதாந்தம் ராகைவையாவின் மிஸ்ஸியம்மாவும் இதனுடன் குறிப்பிட வேண்டிய படம். சோகத்திற்கு தேவதாஸ் என்றால் நகைச்சுவைக்கு மிஸ்ஸியம்மா.\nஉன்னைப் போல் ஒருவன்:ஜெயகாந்தனை சினிமாக் கலைஞனாக இனங் காட்டிய படம். தமிழ்ப் படம் கூட அதன் சாப விமோசனம் பெற்றுக் கரையேறிவிடக் கூடும் என்கிற நம்பிக்கையைத் தர வல்ல படம். ஆனால் சாப விமோசனம் அத்துணை எளிதல்ல. வியாபாரம் ஒன்றே குறியாகக் கிளர்ந்து எழுந்த சினிமாத் தொழில் மனசாட்சியற்றுப் போய் வெகு நாளாயிற்று.\nமணிரத்னம் படம் ஒன்றும் இந்தப் பட்டியலில் இடம் பெறாதது தற்செயலானதல்ல. திறமையான போலித்தனமும், வெற்று ஆரவாரமும் தான் மணிரத்னத்தின் அடையாளங்கள். பம்பாயில் ஒரு சில காட்சிகளைத் தவிர மணிரத்னத்தின் படங்களில் சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை.\nபத்துப் படங்களைப் பொறுக்கிவிடலாம் என்ற நம்பிக்கையுடன் தான் இந்தப் பட்டியலை ஆரம்பித்தேன். ஆனால் இந்தப் பட்டியலில் விரல் விட்டுக்கூட் எண்ண முடியாதபடி நல்ல தமிழ்ப் படங்கள் அருகிப்போயுள்ளன. ஜனநாயகத் தன்மை சுத்தமாக இல்லாமல், தேய்ந்து போன ரிகார்டு மாதிரி சுற்றிச் சுற்றி வருகிற செக்கு மாட்டுத் தனத்தை லஜ்ஜை கொஞ்சமும் இல்லாமல் மேற்கொண்டுவிட்ட இந்தக் கேடுகெட்ட சினிமாவின் ஒரே நல்ல விஷயம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்குச் சோறு போடுகிற்து என்பது தான். ஆனால் இதையே காரணம் காட்டி சினிமாத் தொழிலைக் கெடுத்துவரும் பண முதலைகள்தான் இந்தத் திருட்டுத் தனம் மலிந்த தொழிலில் லாபம் ஈட்டி வருகிறார்கள். இவர்கள் திருட்டு விடியோவை எதிர்த்துக் கூச்சல் போடுவது நகைப்ப்பிற்கு இடமானது.\nஇது தவிர என் Guilty Pleasures என்று சொல்லத் தக்க படங்கள் உண்டு. பாக்யராஜின் ‘இன்று போய் நாளை வா ‘ , ‘முந்தானை முடிச்சு ‘ கமலின் ‘பேசும் படம் ‘, ‘மைக்கேல் மதன காமராஜன் ‘ ‘மகாநதி ‘ ‘தேவர் மகன் ‘ , அடுத்த வீட்டுப் பெண் ‘,\n‘சொல்லத்தான் நினைக்கிறேன் ‘ போன்றவை சிறந்த படங்கள் இல்லாவிட்டாலும் ர்சிக்கத் தக்க படங்கள். இந்தப் பட்டியலில் ‘மூன்றாம் பிறை ‘( அந்த டான்ஸ்), ‘சதி லீலாவதி ‘ யையும் சேர்த்துக் கொள்ளலாம்.\nSeries Navigation << கா.ஸ்ரீ.ஸ்ரீ அமரரானார்21 ம் நூற்றாண்டில் சாதி – ஒரு யதார்த்தப் பார்வை >>\nமணி விழா காணும் ஜெயகாந்தன்\nஅசோகமித்திரன் படைப்புலகுக்கு ஒரு வாசல்\nபார்த்தே ஆக வேண்டிய பத்துத் தமிழ்ப் படங்கள்\n21 ம் நூற்றாண்டில் சாதி – ஒரு யதார்த்தப் பார்வை\nசோனியா காந்தி இத்தாலிக்கு திரும்பிச் சென்றுவிட்டால் \nஉனது பாராசூட்டினை அடுக்கி எடுத்து வைத்தது யார் \nபசு, பால், பெண், தி ஜானகிராமனின் மரப்பசு பற்றிய சில சிந்தனைகள்\nமிஷன் பாடசாலைகளை விலக்கி வைத்தல்\nஉலக வர்த்தக அமைப்பு: என்ன பிரசினை \nஅந்தப் பையனும் ஜோதியும் நானும்\nஒரு தனி அமீபா எவ்வாறு சமூக உயிரியாக ஆபத்துக்காலத்தில் மாறுகிறது என்பது பற்றி..\nPrevious:தாய்ப்பாலை என்று நிறுத்துவது என்பது பற்றி\nNext: இன்னொரு மொழிப் போருக்குத் தயாராவோம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nமணி விழா காணும் ஜெயகாந்தன்\nஅசோகமித்திரன் படைப்புலகுக்கு ஒரு வாசல்\nபார்த்தே ஆக வேண்டிய பத்துத் தமிழ்ப் படங்கள்\n21 ம் நூற்றாண்டில் சா��ி – ஒரு யதார்த்தப் பார்வை\nசோனியா காந்தி இத்தாலிக்கு திரும்பிச் சென்றுவிட்டால் \nஉனது பாராசூட்டினை அடுக்கி எடுத்து வைத்தது யார் \nபசு, பால், பெண், தி ஜானகிராமனின் மரப்பசு பற்றிய சில சிந்தனைகள்\nமிஷன் பாடசாலைகளை விலக்கி வைத்தல்\nஉலக வர்த்தக அமைப்பு: என்ன பிரசினை \nஅந்தப் பையனும் ஜோதியும் நானும்\nஒரு தனி அமீபா எவ்வாறு சமூக உயிரியாக ஆபத்துக்காலத்தில் மாறுகிறது என்பது பற்றி..\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tev-zine.forumta.net/t8-topic", "date_download": "2020-03-31T19:24:10Z", "digest": "sha1:Z75WH4TZTTOSCDNXNUKTYMDULCJPJHRO", "length": 8170, "nlines": 86, "source_domain": "tev-zine.forumta.net", "title": "மின்நூல் களஞ்சியங்கள்", "raw_content": "எமது வெளியீடான 'தமிழ் இலக்கிய வழி' மின்இதழுக்கான சிறந்த பதிவுகளைத் திரட்டும் கருத்துக்களம்.\nஉலகத் தமிழ் வலைப் பதிவர்களை வரவேற்கிறோம்.\n» உலகெங்கும் நற்றமிழ் பேணுவோம்\n» புகைத்தல் சாவைத் தருமே\n» உடனுக்குடன் மருத்துவரை அணுகாவிட்டால்…\n» எப்படியான பதிவுகளை இணைக்கலாம்\n» பக்க விளைவும் பாதிப்பைத் தருமே\nபக்க விளைவும் பாதிப்பைத் தருமே\nதமிழ் இலக்கிய வழி :: எமது நோக்கும் செயலும் :: எமது வெளியீடுகள்\nநூறாயிரத்திற்கு (ஒரு இலட்சத்திற்கு) மேலான தமிழ் மின்நூல்களைத் திரட்டிப் பேணுவதே எமது நோக்காகும்\nதமிழ் இலக்கிய வழி :: எமது நோக்கும் செயலும் :: எமது வெளியீடுகள்\nJump to: Select a forum||--எமது நோக்கும் செயலும்| |--வணக்கம் அறிஞர்களே| |--எமது வெளியீடுகள்| |--தமிழ் இலக்கிய வழி - மின் இதழ் பதிவுகள்| |--சங்ககால இலக்கிய வழிகாட்டல்கள்| |--அறிஞர்களின் வழிகாட்டல் கருத்துகள் (சிந்தனைகள்)| |--நகைச்சுவை ஊடாகவும் வழிகாட்டலாம்.| |--கடுகுக் கதைகள் ஊடாகவும் வழிகாட்டலாம்.| |--பாக்கள்/ கவிதைகள் ஊடாகவும் வழிகாட்டலாம்.| |--கல்வி, தொழில் வழிகாட்டலும் மதியுரையும்| |--மருத்துவ வழிகாட்டலும் மதியுரையும்| |--மெய்யியல் வழிகாட்டலும் மதியுரையும்| |--உளவியல் வழிகாட்டலும் மதியுரையும்| |--ஆளணி வளம் (மனித வளம்) மேம்பாடும் பேணுகையும்| |--இலக்கியப் போட்டிகளும் மின்நூல் வெளியீடும்| |--உலகெங்கும் நற்றமிழ் பேணுவோம்| |--எமது வெளியீடுகள்| |--தமிழ் இலக்கிய வழி - மின் இதழ் பதிவுகள்| |--சங்ககால இலக்கிய வழிகாட்டல்கள்| |--அறிஞர்களின் வழிகாட்டல் கருத்துகள் (சிந்தனைகள்)| |--நகைச்சுவை ஊடாகவும் வழிகாட்டலாம்.| |--கடுகுக் கதைகள் ஊடாகவும் வழிகாட்டலாம்.| |--பாக்கள்/ கவிதைகள் ஊடாகவும் வழிகாட்டலாம்.| |--கல்வி, தொழில் வழிகாட்டலும் மதியுரையும்| |--மருத்துவ வழிகாட்டலும் மதியுரையும்| |--மெய்யியல் வழிகாட்டலும் மதியுரையும்| |--உளவியல் வழிகாட்டலும் மதியுரையும்| |--ஆளணி வளம் (மனித வளம்) மேம்பாடும் பேணுகையும்| |--இலக்கியப் போட்டிகளும் மின்நூல் வெளியீடும்| |--உலகெங்கும் நற்றமிழ் பேணுவோம்| |--தமிழ் மொழி ஆய்வு மின்நூல்கள்| |--உலகில் முதல் தோன்றியது தமிழ் மொழி - 2| |--பொது வழிகாட்டல் மின்நூல்கள் |--புகைத்தல் உயிரைக் குடிக்கும்\nதளம் மேம்படுத்தப்படுவதால், பதிவுகளைத் தற்போது இணைக்க வேண்டாம். புதுப்பொலிவுடன் பதிவுகளை இணைக்க விரைவில் அறியத் தருவோம்.\nஎமது தளத்தில் பதியப்படும் பதிவுகள் யாவும் மின்இதழாக, மின்நூலாக வெளியிடப் பதிவர்கள் உடன்பட வேண்டும்.\nமின்இதழுக்கோ மின்நூலுக்கோ ஏற்ற பதிவுகளாக இல்லாதவை நீக்கப்படும். பதிவுகளைப் படங்களாக இணைத்தாலும் நீக்கப்படும்.\nஎழுத்துப் பிழையின்றித் தட்டச்சுச் செய்தே பதிவுகளை இணைக்க வேண்டும்.\nசிறந்த பதிவுக்குப் பரிசில் வழங்குவோம். தமிழ்நாடு, சென்னை, கே.கே.நகர் Discovery Book Palace (http://discoverybookpalace.com/) ஊடாகப் பரிசில்களாக நூல்களைப் பெற Gift Certificate வழங்குவோம்.\nஇலங்கைப் பூபாலசிங்கம் புத்தகசாலை ஊடாகவும் பரிசில்கள் வழங்குவோம்.\nசிறப்புப் பதிவர்களுக்கான பரிசில்களை வழங்க நீங்களும் உதவலாம். எமது மின்நூல்களை, மின்இதழ்களை உலகெங்கும் பரப்பியும் உதவலாம்.\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் | மின்நூல் வெளியீடும் மின்நூல் களஞ்சியமும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenamakkal.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2020-03-31T20:17:36Z", "digest": "sha1:G4Q7J52CUYDWOVIPPRIWYT5XBVTJB44S", "length": 3876, "nlines": 64, "source_domain": "thenamakkal.com", "title": "இன்று சினிமா காட்சிகள், படப்பிடிப்புகள் ரத்து | Namakkal News", "raw_content": "\nஇன்று சினிமா காட்சிகள், படப்பிடிப்புகள் ரத்து\nதிரையரங்கில் வசூலி்க்கப்படும் டிக்கெட்டுகளுக்���ு சேவை வரி மூன்று மடங்கு விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக கடந்த 19ம் தேதி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி உதவியுடன் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசினார். இந்த முயற்சி வீணானதால், திரையரங்குகளை ஒருநாள் மூடும் முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் 23.02.2012 அன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக தென்னிந்திய திரைப்பட சங்கத் தலைவர் சரத்குமாரும் தெரிவித்துள்ளார். திரையரங்க உரிமையாளர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் உள்ளிட்ட சினிமா சம்பந்தப்பட்ட அனைவரும், நாளை நடைபெறும் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.\nheadline, theatre, காட்சிகள் ரத்து, திரையரங்குகளை ஒருநாள் மூடப்படும்\nஇன்று சினிமா காட்சிகள், படப்பிடிப்புகள் ரத்து added by admin on February 22, 2012\nநாமக்கல் நகரினுள் விபத்து அபாயம்\nதாய்க்காக கோவில் கட்டிய மகன்\nபொங்கல் பண்டிகைக்கு 1000 சிறப்பு பஸ்கள் இயக்கம்\nநாமக்கல்லில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள் துவங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86/", "date_download": "2020-03-31T19:44:28Z", "digest": "sha1:7WE2I37N32TKMKTB6OL6OD37VFDP6X5N", "length": 28963, "nlines": 345, "source_domain": "www.akaramuthala.in", "title": "நரேந்திரர்(மோடி) இந்து வெறியர் அல்லர்! - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nநரேந்திரர்(மோடி) இந்து வெறியர் அல்லர்\nநரேந்திரர்(மோடி) இந்து வெறியர் அல்லர்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 21 December 2014 No Comment\nநரேந்திரர்(மோடி) இந்து வெறியர் அல்லர்\nநரேந்திர(மோடி)யையும் அவர் சார்ந்த இராசுட்டிரிய சேவா சங்கம் என்னும் அமைப்பையும் இந்து வெறி பிடித்தவர் என்றும் இந்து வெறி அமைப்பு என்றும் பலரும் கூறி வருகிறோம். உண்மையில் அவரோ அவர் சார்ந்த அமைப்போ இந்து சமய வளர்ச்சிக்கான குறியீடு அல்ல.\nஇத் துணைக் கண்டத்தில் எவ்வாறு பல்வேறு இன மக்களையும் இந்தியர் என அழைக்கிறார்களோ அதுபோல்தான் பல சமயங்களின் கூட்டே இந்து என்னும் சமயமும். எவ்வாறு, அரசியல் அடிப்படையில் நாம் இந்தியர் எனப்பட்டால��ம் வரலாற்று அடிப்படையில் இந்தியர் அல்லரோ, அதேபோல்தான் வரலாற்று அடிப்படையில் நாம் இந்துக்கள் அல்லர்.\nதமிழ் மக்களுக்கு ‘ஒரு கடவுள்’ நம்பிக்கை உண்டு. அதே நேரம் பிறப்பிறப்பில்லா அக்கடவுளுக்குப் பல்வேறு வடிவம் கற்பித்தும் பல்வேறு பெயரிட்டு அழைத்தும் வழிபட்டு வந்தனர், வருகின்றனர்.\n“வேறு வேறு உருவும் வேறு வேறு இயற்கையும்\nநூறு நூறு ஆயிரம் இயல்பினதாகி”\n“ஒரு நாமம் ஓருருவம் ஒன்றுமில்லார்க்கு ஆயிரம்\nதிருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ\n“நானா வித உருவாய்நமை ஆள்வான்”\n“பல பல வேடமாகும் பர நாரிபாகன்”\n“பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானை”\nஅருவ வழிபாட்டிலிருந்து உருவ வழிபாட்டிற்கு மக்கள் மாறி வந்தாலும் எல்லா உருவமும் எல்லாப் பெயர்களும் குறிப்பது ஒரு கடவுளையே என்ற நம்பிக்கை இருக்கிறது. எனவேதான், பொதுவாக முருகன் கோயிலுக்குச் சென்று வழிபடுபவர்கள், திருமால் கோயிலுக்கும் சென்று வழிபடுகின்றார்கள்; இடையிலே வந்த கணபதியையும் வணங்குகின்றனர். அம்மன் கோயில் எதுவாக இருந்தாலும் சென்று வழிபடுகின்றனர். எல்லாக் கோயில்களுக்கும் செல்லும் பழக்கம் இருப்பதால்தான் கிறித்துவர்களின் வேளாங்கண்ணிக்கும் இசுலாமியர்களின் நாகூருக்கும் செல்கின்றனர். ஆனால், பிற சமயத்தவரிடம் இந்த இறையொருமைப் பண்பைப் பார்க்க இயலாது. இன்றைக்குத்தான் கிறித்துவத்திலோ இசுலாத்திலோ சேர்ந்திருந்தாலும் பொங்கல் விழாவைத் தமக்குரியதல்ல என்பவர்களும் பொங்கல் அளித்தால் “உங்கள் கடவுளுக்குப்படைத்து வழிபட்டு இருப்பீர்கள், வேண்டா” என்போரும் மிகுதியாக உள்ளனர்.\n1967 இல் ஆட்சிக்கு வந்த தி.மு.க. கருத்து செலுத்தி நம் சமயம் இந்து என்பதல்ல, தமிழம் என நடவடிக்கை எடுத்திருப்பின் சிறப்பாக இருந்திருக்கும். அந்த எண்ணம் நம் உள்ளத்தில் விதைக்காத காரணத்தால் யார் இந்து என்றாலும் அவருக்கு அடிமைப்படும் போக்கும் ஏற்பட்டு உள்ளது. அதே நேரம் நரேந்திரரையும் சார்ந்தவர்களையும் இந்து என்று ஏன் சொல்ல முடியவில்லை என்பதையும் பார்க்க வேண்டும்.\nஅவர்கள் தம்மை இந்துக்களாகக் கருதினால், சிங்களப் பௌத்தர்கள் இந்துமீனவர்களைக் கொன்றொழிப்பது கண்டும் அவர்களுக்குக் கை கட்டிப் பணிவிடை செய்வார்களா இரு நூறாயிரம் இந்துக்கள் ஈழத்தில் இனப்படுகொலைக்கு ஆளான பின்னும் கொலைகாரர்களுடன் கொஞ்சிக் குலவுவார்களா\nஇந்துக்களைக் கொன்றொழிப்பவர்களுக்கு பாசக அரசுகள் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்குமா\nஅயல் சமயத்தினர் நுழையத் தடை உள்ள இந்துக் கோயில்களில் இந்ததுக்களை அழித்தொழிப்பவர்களுக்குச் சிறப்பு மதிப்பு அளிப்பார்களா\nஇந்துக்களைக் கொன்ற பக்சே கூட்டத்துடன் சுசுமா நட்பு பூணுவதும் அவர்கள் வாகை சூடவும் வாழ்வாங்கு வாழவும் நரேந்திரர் வாழ்த்துவதும் இது போன்ற நிகழ்வுகளும் இவர்கள் இந்துக்களல்லர் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.\nஇவர்கள் தங்களை ஆரியத்தைக் காக்க வந்த பிறவிகளாக எண்ணுவதும் ஆரிய வெறியில் உழல்வதுமே இவர்கள் உண்டாக்கும் எல்லாத் தொல்லைகளுக்கும் துன்பங்களுக்கும் காரணம்.\nஇவர்கள், இந்துக்களாக இருந்தால், பல மொழி பேசும் பல்வேறு இன மக்கள் இந்து என்று அழைக்கப்படும் பொழுது அயல்நாட்டிலிருந்து இறக்குமதியான சமற்கிருதத்தைத்திணிப்பார்களா இங்கே வந்த பின்பு தமிழைப் பார்த்துத் தன் எழுத்து வடிவத்தை அமைத்துக் கொண்ட, பேச்சு வழக்கில்லாத சமற்கிதத்திற்குப் பிறஎல்லா மொழிகளையும் விடக் கூடுதல் செலவு செய்து பிற மொழியினர் செல்வத்தை வீணாக்குவார்களா\nநரேநதிரர் பிராமணர் அல்லரே என்பார் சிலர். ஆரியத்தை முன்னிறுத்தப் பயன்படுத்தப்படும் இராமரும் கண்ணன் என்னும் கிருட்டிணரும் பிராமணரல்லரே ஆரியம் ஆரியரல்லாத முகத்தை முன்னிறுத்தித்தான் ஆரியத்தைப் பரப்புகிறது. ஆரியத்திற்குக் குரல் கொடுக்காவிட்டாலும் கை கொடுக்காவிட்டாலும் இருக்கின்ற இடம் இல்லாமல் போய்விடும் என்பதை அறிந்தவர்கள் ஆரியராகக் காட்டிக் கொண்டுதான் செயல்படுவர்.\nஇந்துக்களுக்காகக் குரல் கொடுக்காத, இந்துக்கள் அழிவிற்குக் காரணமானவர்களைத் தண்டிக்கக் குரல் கொடுக்காத, இந்துக்களை அழித்த- அழித்து வருகின்ற கொலைகாரர்களுடன் உறவாடகின்றவர் இந்துவே அல்ல என்னும் பொழுது எவ்வாறு இந்து வெறியராக இருக்க முடியும்\nநாம் இந்துவாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஆரியர் அல்லர் என்பதை உணர வேண்டும். ஆரிய மொழியோ ஆரிய வழிபாடோ ஆரியக் கல்வியோ ஆரிய முதன்மையோ எதுவாயினும் நம்மை அழிக்கும் ஆயுதம் என்பதை அறிய வேண்டும்.நாம் யார், எவர் என அடையாளம் கண்டுகொண்டு ஆரியத்தை வேரறுக்காவிட்டால், நாடு நாடாக இருக்க முடிய��து நாம், நாமாக இருக்க முடியாது\nமார்கழி 6, 2045 / திசம்பர் 21, 2014\nTopics: இதழுரை, கட்டுரை Tags: Ilakkuvanar Thiruvalluvan, ஆரியம், இதழுரை, இந்து, இலக்குவனார் திருவள்ளுவன், நரநே்திர(மோடி)\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nமகுடையில் இருந்து காத்திட… – இலக்குவனார் திருவள்ளுவன்\nநானிலம் புகழும் நாவரசர் ஒளவை நடராசன் – இலக்குவனார் திருவள்ளுவன்\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழில் குடமுழுக்கு உரை: திரு இலக்குவனார் திருவள்ளுவன், தமிழன் தொலைக்காட்சி\nசடங்காகிப்போன வீர வணக்க நாள்\n« வையவன் 75 ஆவது அகவை நிறைவு வாழ்த்து விழா\n“செல்லமே மாற்றத்தை உருவாக்குவோம்” விருதுகள் வழங்கும் விழா »\nஇலங்கைத் தமிழ் நிலப் பகுதிகளில் வெடிகுண்டுகள் மூலம் படுகொலைகள்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n – ஆற்காடு க. குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஇ.பு.ஞானப்பிரகாசன் on நம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nஇ.பு.ஞானப்பிரகாசன் on இதுதான் தமிழர் பண்பாடா\nஇலக்குவனார் திருவள்ளுவன் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தேவகோட்டையில் பன்னாட்டுக் கருத்தரங்கம்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபெண்கள் வாழ்வுரிமைப் பாதுகாப்பு இயக்கத்தின் மகளிர் நாள் அரங்கம்\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபோராளிகள் ஆசான் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி மரணம்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\n –\tஆற்காடு க. குமரன்\nமகுடையில் இருந்து காத்திட… – இலக்குவனார் திருவள்ளுவன்\n –\tஆற்காடு க. குமரன்\nமகுடை(கொரோனா)த் திண்டாட்டங்கள் – ஆற்காடு க.குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\n – ஆற்காடு க. குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\n... அற்புதமான கட்டுரை ஐயா\nஇ.பு.ஞானப்பிரகாசன் - நன்றி ஐயா\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அம்மையீர்,மேலே உள்ள மறுமொழியைப் பார்க்கவும்....\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் - மிக அருமை நான் உங்கள் இதழில் எழுத விரும்புகிறேன். ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - ஐயா, அப்படித்தான் அழைப்பிதழை அனைவருமே அனுப்பித் தெ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rlnarain.com/2005/05/hazaaron-khwaishein-aisi-2003.html", "date_download": "2020-03-31T19:01:54Z", "digest": "sha1:6P4YVF4X2DBGBE5HJCK5HMBWYQ4OEGUU", "length": 45952, "nlines": 145, "source_domain": "www.rlnarain.com", "title": "நரேனாமிக்ஸ் (Beta): Hazaaron Khwaishein Aisi [2003]", "raw_content": "\n\"ஆயிரம் ஆசைகள் அவரவர்களுக்கு\" என்று கொஞ்சம் லூசாக மொழிபெயர்க்கலாம். HKA ஒரு ஹிந்திப் படம். வழக்கமாக ஹிந்திப் படங்கள் 2 கதாநாயகர்கள், உலகம் சுற்றி பாடல்கள், கண்டிப்பாக ஒரு ஐட்டம் சாங் (இஷா கோபிகர், யானா குப்த���, மலாய்கா அரோரா, மீரா என ஐட்டம் சாங் நிபுணிகள் கூட்டம் தனி] இறுதியில், \"மை துமே ஜிந்தா நஹி சோடுங்கா\" என கத்திக் கொண்டு வில்லனைப் பார்த்து ஹீரோ துப்பாக்கியால் துவம்சம் செய்வது அல்லது காதலின் உச்சக்கட்ட உளறலாய் விட்டுக் கொடுப்பது என்று எண்ணெய் அதிகமான, ஆறிப் போன பீச் பஜ்ஜிப் போல இருக்கும். சடாலென சில படங்கள் திரும்பிப் பார்க்க வைக்கும் [பேஜ் 3, மை பிரதர் நிகில்] அந்த வரிசையில் HKAயையும் சேர்க்கலாம். படத்தின் பின்புலம் இதுவரை எந்த ஹிந்திப் படத்திலும் வராதது. வர்க்கப் போராட்டமும், எம்ர்ஜென்சி கால கட்டமும், நக்ஸல் எழுச்சியும், இளைஞர்களின் புரட்சி கனவும் அடங்கிய 1969 - 1975 காலக்கட்டத்தில் கதை நடக்கிறது. காதல், லட்சியம், கனவுக்கான போராட்டமாய் உருவாகியிருக்கிறது இந்த படம்.\nசித்தாந்தங்கள் உருப்பெற்ற காலம். புரட்சிகரமான ஒரு கனவு எல்லா இளைஞர்களின் மனதிலும் இருந்த காலம். லட்சியவாதிகளும், சீர்திருத்த வாதிகளும், ஒரு கனவு தேசத்தினை நிர்மாணிக்க எதைவேண்டுமானாலும், இழக்க தயாராய் இருந்த காலகட்டம். இந்தியா என்னவாக உருமாறும் என்கிற தெளிவில்லாமல், நேருவின் சோஷலிச பாதையில் அதிருப்தியுற்று, கியுப விடுதலை, சீன வர்க்க எழுச்சி போன்றவற்றால் ஈர்க்கப்பட்ட கல்லூரி பல்கலைக் கழக மாணவர்கள் வாழ்ந்த காலக்கட்டம். இந்திராகாந்தியின் ஆட்சியில் இந்தியா திசை தெரியாமல் முட்டி மோதிக் கொண்டிருந்த போது, அடக்குமுறைகளை தாண்டியும், வர்க்கப் போராட்டத்தினை எதிர்த்தும் பல்வேறு சித்தாந்தங்கள் மேலெழும்பிய காலம். இரண்டு நபர்கள், ஒரு பெண், அவர்களின் பின்புலங்கள், அவர்களுகிடையே ஏற்படும் காதல், உணர்ச்சிகள், நக்சல் எழுச்சி, வர்க்கப் போராட்டம், அடித்தட்டு மக்களின் நிலை, இளைஞர்களின் புரட்சி கனவு, கனவின் முடிவு என நீளும் கதையின் முடிவு நெகிழ செய்வதாக இருக்கிறது.\nகதை 1969-ல் ஆரம்பிக்கிறது. விக்ரம்,சித்தார்த், கீதா மூவரும் வசதியான குடும்பத்திலிருந்து டெல்லி பல்கலைக் கழகத்தில் படிப்பவர்கள். சித்தார்த் இடதுசாரி கொள்கையுடையவன். நக்சல்பரி கொள்கையில் ஈர்க்கப்படுகிறான். புரட்சி வெடித்து, கனவு நிறைவேறும் என்று நினைப்பவன். கீதா ஒரு ஆந்திர செல்வந்தரின் பெண். லண்டனுக்கு சென்று படிக்கும் விருப்பமுடையவள். விக்ரம், ஒரு காந்தீயவாதி காங்கி���ஸ் காரரின் மகன். பெரும் பணமும், அதிகாரமும் பெருவது தான் அவனின் குறிக்கோள். கீதா சித்தார்த்தினை காதலிக்கிறாள். ஆனால், சித்தார்த்தோ, லட்சியத்திற்காக, பீகாரில் இருக்கும் கிராமங்களுக்கு செல்கிறான். கீதா லண்டனுக்கு செல்கிறாள். விக்ரம் கீதாவினை காதலிக்கிறான். அனைவரும் பிரிகிறார்கள்.\nவருடம் 1975. விக்ரம் ஒரு வளர்ந்து வரும் பிஸினஸ்மேனாக இருக்கிறான். ஒரு பார்ட்டியில் குடிகார ஐஏஎஸ் அதிகாரியான அருணை சந்திக்கிறான். கீதா அருணின் மனைவியாக இருப்பதை கண்டறிகிறான். அப்பார்ட்டியில், கீதாவையும் சந்திக்கிறான். உள்ளே இருக்கும் காதல் மீண்டும் துளிர்கிறது. கீதா, அருணை விவாகரத்து செய்கிறாள். கீதா அருணை விட்டு விலகுகிறாள். நடுகாட்டில் வசிக்கும் சித்தார்த்தினை தேடி போகிறாள். சித்தார்த் எங்கிருக்கிறான் என்பதை தன் ஆட்பலத்தினைக் கொண்டு விக்ரம் கண்டுபிடிக்கிறான்.\nசித்தார்த்தோடு சேர்ந்து சித்தாங்களில் உந்தப்பட்டு, கீதா பீகாரின் அடித்தட்டு மக்களுக்கு பாடமெடுக்கிறாள். அவர்களுக்கு குழந்தை பிறக்கிறது. இந்தியாவில் எமர்ஜென்சி அமுலாகிறது. விக்ரம் அவ்வப்போது கீதாவினைப் பற்றி யோசிக்கிறான். பின் வேறொரு பெண்ணை மணம் செய்துக் கொள்கிறான். இந்தியாவெங்கும் நக்சல்பரிகள், கம்யுனிஸ்ட்டுகள், புரட்சிவாதிகள் என்று காங்கிரஸுக்கு எதிரானவர்கள் அனைவரும் சிறையிலடைக்கப்படுகிறார்கள். கீதா தன் குழந்தையினை தன் பெற்றோரிடம் கொடுத்து வளர்க்க சொல்கிறாள்.\nபீகாரில் போலிஸ் வேட்டை தொடங்குகிறது. நக்சல்பரிகளை தொடர்ந்து தாக்குகிறது. குழந்தையுடன் கீதாவும், சித்தார்த்தும் போலிஸ் துரத்தலினால் பிரிகிறார்கள். விக்ரமின் காந்தீயவாதி அப்பாவையும் கைது செய்கிறது போலிஸ். கீதாவையும், சித்தார்த்தையும் போலீஸ் கைது செய்கிறது. சித்தார்த்தின் கண் முன்னே கீதாவினை வன்புணர்கிறார்கள். அடித்தட்டு மக்கள் பெருமளவில் தாக்கப்படுகிறார்கள். சித்தார்த் சிறையிலிருந்து தோழர்கள் மூலம் தப்பி விடுகிறான். கீதாவின் நிலை விகரமிற்கு தெரிய வருகிறது.\nதன் ஆட்பலத்தினை பயன்படுத்தி விக்ரம் கீதாவினை சிறையிலிருந்து வெளியேற்றுகிறான். சித்தார்த்தினை தேடும் பொறுப்பு வேறு வருகிறது. சித்தார்த் தப்பிப் போகும் போது போலீஸாரால் சுடப்பட்டு ஒரு மட்டரக மருத்��ுவமனையில் விலங்கோடு சேர்க்கப்படுகிறான். அவனை தேடிவரும் விக்ரம், லாரியோடு வீழ்ந்து அதே மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறான். விக்ரமும், சித்தார்த்தும் ஒரே அறையில் சந்திக்கிறார்கள்.\nஆனால் விதி இங்கு விளையாடுகிறது. இரவு நக்சல்பரி தோழர்கள் சித்தார்த்தினை கட்டிலோடு தூக்கிக் கொண்டு போய்விடுகிறார்கள். காலையில் அவனை தேடும் போலிஸ் காணாமல் வெறுப்பேறி, விக்ரமினை கொன்று அவன் தான் சித்தார்த் என்று முடிவு கட்டும் நோக்கோடு அவனை வயல்வெளியில் தாக்குகிறார்கள். தாக்கும் இன்ஸ்பெக்டரின் துப்பாக்கியில் தோட்டாக்கள் இல்லை, அதனால், கான்ஸ்டபிளின் இரும்புதடியால் மண்டையில் அடித்து கொல்ல முயற்சிக்கிறார்கள். அதற்குள் விக்ரமின் ஆட்கள் அங்கு வந்து அவனை காபாற்றுகிறார்கள். இந்த காட்சி நெஞ்சுறுக்க வைக்கிறது. செல்வ செழிப்பும், அதிகாரமும் பெற்ற ஒருவன் தன் உயிருக்காக, தான் சித்தார்த்தில்லை என்பதை ஒரு படிப்பறிவில்லாத பீகாரி கான்ஸ்டபிளுக்கு புரியும்படி கெஞ்சும் போது, உயிருக்குமுன் வேறெதுவும் பெரிதில்லை என்பது அப்பட்டமாக காட்சியாகிறது.\nவீடு திரும்பும் விக்ரம் மண்டையில் அடிப்பட்டதால், மனநிலையை இழக்கிறான். இந்தியாவில் எமர்ஜென்சி நீக்கப்படுகிறது. சித்தார்த் மேற்படிப்புக்காக அமெரிக்கா போகிறான். விக்ரம் காணாமல் போய்விடுகிறான். சித்தார்த்தின் கடிததோடு படம் முடிகிறது. சித்தார்த் விக்ரம் எங்கிருப்பான் என்று வாய்ஸ் ஓவரில் சொல்கிறான். அது அவர்கள் மூவரும் சந்தித்த ஏரிக்கரை. அங்கு போகும் கீதா, அவனருகில் கீழே ஏதோ கிறுக்கிக் கொண்டிருப்பதை பார்க்கிறாள். ஐ லவ் யூ கீதா என்கிற கிறுக்கலுடன், மண்டையில் கட்டுப் போட்டு வெறித்தப் பார்வை பார்த்திருக்கும் விக்ரமினை நெஞ்சோடு அணைக்கிறாள் படம் முடிக்கிறது.\nஎல்லோரின் கனவுகளும் சிதைந்து போய்விட்டன என்பதை சூட்சுமமாக விளக்குவதோடு படம் முடிகிறது. படமுழுக்க கூர்மையான வசனங்கள். நையாண்டிகள். எள்ளல்கள். உதா. சித்தார்த், கீதா, விக்ரம் அனைவரும் ஒரு ஏரிக்கரையில் பியர் குடிக்கிறார்கள், நக்கலாக விக்ரம் சொல்லும் வசனம் \"For Revolution\"\nசித்தார்த் [கேகே மேனன்], விக்ரம் [ஷைனி அஹூஜா], கீதா [சித்ரங்கடா சிங்] மூவருமே நன்றாக உணர்ந்து செய்திருக்கிறார்கள். சித்ரங்கடா சிங் சில கோணங்களில் சுமிதா பட்டேலை நினைவுறுத்துகிறார். சரியாக பயன்படுத்தினால் கொங்கனா சென் போல ஒரு நல்ல நடிகை இந்திய திரைக்கு கிடைப்பார். ஷைனி அஹூஜா மிரட்டியிருக்கிறார். ஏற்கனவே சின்ஸ் [Sins] என்கிற பாலியல் பாதிப்பில் உண்டான படத்தில் நடித்து பரபரப்பினை கிளப்பியவர். கேகே மேனன் ஆழமாய் ஒரு நக்சல் பரியின் கனவினையும், வாழ்க்கையையும் கண்முன் நிறுத்துகிறார். கடைசியில் வந்தாலும் செளரவ் சுக்லா [ஹேராம் லால்வானி ஞாபகம் வருகிறதா. வழுக்கை தலையர்] ஒரு படிப்பறிவில்லாத மூர்க்கமான பீகாரி கான்ஸ்டபிளை கண் முன் நிறுத்துகிறார். மொத்தத்தில் ரொம்ப நாளைக்கு பிறகு ஹிந்தியில் ஒரு ஆழமான படம்.\n12 உலக விழாக்களில் காண்பிக்கப்பட்ட படமிது. இந்தியாவில் எம்ர்ஜென்சி / நக்சல் பாரம்பரியம் பற்றிய படங்கள் குறைவு. இந்த படத்தில் காந்தி / இந்திரா காந்தி /நேருவுக்கு எதிரான வார்த்தைகள் வருகின்றன. இன்று அறிவுஜீவி மட்டத்தில் மட்டுமே தெரிந்திருக்கும் சாரு மஜும்தார் பற்றிய வசனங்கள் வருகின்றன. கால் சென்டரில் வேலை செய்யும் ஏதேனும் இளைஞனைக் கூப்பிட்டு சாரு மஜூம்தார் பற்றிக் கேளுங்கள், அவர் ஏதாவது மராட்டி நடிகரா என்கிற கேள்வி வரும். இந்தியாவின் அத்தியாவசிய பிரச்சனைகளையொட்டிய ஹிந்திப்படங்கள் மிகக்குறைவு. இந்த படமாதிரி ஏதாவது வந்து மனசினை கொஞ்சம் ஆற்றும்.\nஇந்த மாத காலச்சுவட்டில் [ஜுன்] கூட அம்ஷன் குமார் குறிப்பிட்டிருந்த ஒரு விஷயம், திராவிட பாரம்பரியம் மிக்க தமிழ்நாட்டில், ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தினை அடிப்படையாக வைத்த ஒரு படமும் இல்லை என்பது தான். வர்க்கப் போராட்டத்தினை சரத் / பார்த்திபன் நடித்த அரவிந்தன் என்கிற படம் ஒரளவுக்கு தொட்டிருக்கும். ஆண்டே,அடிமைத்தனத்தினை வாட்டக்குடி இரணியனில் சொல்லியிருப்பார்கள். இதுதாண்டி, மணி ரத்னத்தின் இருவரில் கூட ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் அழுத்தமாக சொல்லப்பட்டிருக்காது. இன்னமும், தமிழ்ப்படங்கள் தமிழ் மண்ணின் போராட்டங்களின் பின்புலத்தில் படங்கள் செய்ய ஆரம்பிக்கவில்லை.\nதமிழில் நக்சல், வர்க்கப் போராட்டம் என்று சொன்னால், உடனே நினைவுக்கு வருவது தியாகுவின் ஜு.வியில் தொடராக வந்த \"சுவருக்குள் சித்திரங்கள்\" இது தாண்டி, நக்சல்பரிகளா, தனிநாடு போராளிகளா என்கிற ஒற்றை வித்தியாசத்தில் ஞானியின் \"தவிப்பு\" [ஆனந்த விகடனில் தொடராக வந்தது] போன்றவை நினைவுக்கு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர், ஆந்திர நக்சல் தலைவராக அறியப்பட்ட சீதாராம கொண்டைய்யா சரணடைந்தார். கனவு நிறைவுற்றுவிட்டதா அல்லது அவர் சோர்ந்து விட்டாரா. சொல்ல தெரியவில்லை. காதல் அலை ஒய்ந்து, இளமையலை [பதின்ம வயது காதல், உடல் சார்ந்தியங்கும் பருவ காதல்கள்] அடித்துக் கொண்டிருக்கிறது. நல்ல படங்கள் வருமென்ற நம்பிக்கையுடன்.\nபார்க்க: படத்தின் தளம் | ரெடிப் செய்தி | ஐஎம்டிபி\nகொசுறு: நான் இந்த படத்தின் டிவிடி எடுத்தவுடன், கடைக்காரர் ரகசியமாய், நாளைக்கு கொடுத்துடுங்க சார் மறக்காம என்றார். என்னய்யா விஷயமென்றால், மணி ரத்னம் இந்த படத்தினை கேட்டிருக்கிறார். ஆக, நான் படம் பார்த்த பிறகுதான் மணி ரத்னம் பார்க்க போகிறார் ;-) மணி இந்த படத்தினைப் பார்த்து தமிழ்நாட்டு பின்புலத்தில் தமிழக மண்ணில் நடந்த ஏதேனும் பிரச்சனைகளையொட்டி படமெடுத்தால் நன்றாக இருக்கும். எஸ்.ரா வேறு கதை வசனமெழுதுகிறார் என்கிறார்கள். பார்ப்போம்.\nகதையைச் சொல்லிவிட்டதற்காக யாரேனும் பாயுமுன்னால் - என்னைப் போன்ற ஆத்மாக்களுக்கு இப்படிக் கதை கேட்பதுதான் லாயக்கு. இல்லையென்றால் நானெல்லாம் எந்தக் காலத்தில் மக்தலீனாவையும் இதையும் பார்க்க\nதமிழில், என்னத்துக்கு வம்பு என்று இருப்பவர்களால் வேறு என்ன மாதிரிப் படங்களை எடுக்க முடியும்\nஅதாவது தமிழ் திரைப்பட உலகத்தில் திராவிட இயக்கத்தினர் இவ்வளவு காலம் ஆட்சி செய்து தமிழ்நாட்டை கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் வரைக்கும் இருந்தாலும், இந்தி எதிர்ப்பு போராட்டத்தை திரைப்படங்களில் தொடக்கூட இல்லை என்று சொல்கிறீர்கள்.\nஅதனையும் திரைப்படத்தில் காட்ட வேண்டுமென்றால் பார்ப்பனர்களைத்தான் எதிர்ப்பார்க்கிறீர்கள். பார்ப்பனர் காட்டவில்லை என்றால் திட்டவும் செய்கிறீர்கள்.\nநாராயண் : இந்தப் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. [எமர்ஜென்ஸியின் போது தாண்டிக் குதித்த இளந்துருக்கியர்கள் எல்லாம் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிந்ததுதானே] ஆனால், படமாக்கம் எப்படி இருக்கிறது என்பதற்காகவாவது பார்க்கத்தான் வேண்டும். பன்ட்டி அவுர் பப்லி தான் உடனே பாத்தாகணும் :-)\nவர்க்கப் போராட்டங்களை வைத்துப் படங்கள் தமிழில் வந்திருக்கின்��ன. ஸ்ரீதர்ராஜன் இயக்கிய \"கண்சிவந்தால் மண் சிவக்கும்\" என்ற படம் சட்டென்று நினைவுக்கு வந்தது. இராம.நாராயணனை ஒத்துக் கொள்ளுவீர்கள் என்றால், 'சிவப்பு மல்லியையும்' சேர்த்துக் கொள்ளலாம்.\n அது சரி..ஆய்த எழுத்து சுட்ட வடு இன்னமும் ஆறியிருக்காது. அதனாலே இந்தப் பக்கம் வரமாட்டார். :-)\nநாராயணன், இரண்டு ஆங்கில விவரணங்கள் வந்திருக்கின்றன.\nஇவை இரண்டும் இவ்வாறு கனவு சிதைந்ததைச் சொல்லும் அமெரிக்கப்புலத்திலே நிகழ்ந்த விவரணங்கள். எப்போதோ பார்த்த மலையாளப்படமொன்றும் இத்தகைய கனவு சிதைந்த கதையைச் சொல்லும். ஸ்ரீதரன் என்ற பொதுவுடமைக்காரர் பாத்திரத்தூடாக. அடூர் கோபாலகிருஷ்ணனுடையது என நினைக்கிறேன் (மூகாமுகம்\nஇலங்கையிலே இப்படியான படங்களை எடுப்பின், கதை சொல்லக்கூடிய எத்தனையோ eprlf, eros, plote இலே இருந்தவர்கள் இருக்கின்றார்கள்.\nPeter's Friends, The Big Chill ஆகியவையும் ஓரளவுக்கு (அரசியல் குறைவான அளவிலே) இத்தகைய படங்களுடன் சேர்த்துப் பார்க்கக்கூடியவையே.\nஜெமினியின் ஜீஜீ வழி மருமகனின் \"கண்சிவந்தால் மண் சிவக்கும்\" இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல் (மண்டைக்காடு சம்பவம்) இன் பெயர்ப்பே. இரண்டு ஆண்களிருந்தால், எடுபடாதென்பதாலே, ராஜேஷுடன் பூர்ணிமா ஜெயராம்-பாக்கியராஜ் சேர்ந்துகொண்டார்.\nசிவப்புமல்லியின் \"கன்னம் இரண்டும் சந்தனக்கிண்ணம்\" ஒரு காலத்திலே மிகவும் பிடித்துப்போய் வாயிலே கணமும் நின்றாடிக்கொண்டிருந்தது. இப்படியான படமெடுத்தவர் இப்போது, காளி, கரப்பான் என்று நின்றாடுகின்றார் என்கிறார்கள் (பார்க்கவில்லை).\nஇந்தப் படத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி நான் எனது இந்தி நண்பர்கள் சிலரிடம் விசாரித்தேன். அறிந்திருக்கவில்லை. ஆனாலும் பார்த்துவிடுவேன். அப்போது பிடித்திருந்தால், குட்டி இளவரசனுக்காக மித்தாக்ஷி நன்றி சொல்வது போல, இன்னும் சில புத்தகங்களுக்காக சிலருக்கு நான் காலமெல்லாம் நன்றியறிதல் போன்று உங்களுக்கும் நன்றியுடையவனாய் இருப்பேன். :)\nதியாகுவின் சுவருக்குள் சித்திரங்கள் படித்திருக்கிறீர்கள். எனக்கு மிகவும் பிடித்த புத்தகங்களில் அதுவும் ஒன்று. தியாகு எவ்வளவு நேர்மையாகவும், படிப்பவர்களது மனதுக்கும் அறிவுக்கும் புரியும் படியும் எழுதியிருப்பார்.\nநான் அடிக்கடி அந்தப்புத்தகத்தையும், தியாகுவையும் நினைவு ���ூர்வேன். சுயானுபவம் எதுவுமற்ற, வெறும் கற்பிதம் ஒன்றை நம்புகிற, சொல்லிவிட்ட காரணத்துகாகவே வறட்டுத்தனமாய், பிடிவாதமாய் எந்த நிலையிலும் அதைப் பிடித்து தொங்கிக்கொண்டு மாற்றத்தை கண் கொண்டு பார்க்கவும் மறுத்து யாராவது கத்திக்கொண்டிருக்கும் போது (வலை உலகிலும்) நான் தியாகுவை நினைப்பேன். ஒரு கொள்கை, நம்பிக்கையை உண்மையென, மக்களை விடுவிக்கும் என நம்பி அதற்காக மக்களிடம் உழைத்து, அதனால் தூக்குதண்டனை வரை சென்ற ஒருவர் அந்த நம்பிக்கைக்காகவே எஞ்சிய காலத்தையும் கழித்து அதன் கனவிலும் பெருமிதத்திலும் உயிர் விடுவது இயல்பு, எளிது. ஆனால் எல்லா காலங்களிலும், நேர்மையாக தனக்கு உண்மையாக, மாற்றத்தை (அதுவும் உயிரையே விலையாகக் கொடுத்து வாங்கிய கொள்கையாய் இருந்தபோதும்) எப்போதும் ஒரு பற்றற்ற, உண்மையைத் தேடி அதைவாழ முயற்சி செய்யும் தியாகுவை நினைத்துக்கொள்வேன். உண்மைக்காக்க அதிஉயர் தியாகத்தையும் துறப்பதற்கு எவ்வளவு மனத்தின்மையும், உண்மையின் பேரில் விருப்பமும் இருக்கவேண்டும்\nநன்றிகள், அந்தப் புத்தகத்தை நினைவு கூர்ந்தமைக்கு.\nதிராவிட இயக்கங்களின் சில போராட்டங்களை, சரியான முறையில் அதன் வெற்றி தோல்விகளோடு அடுத்தத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்ல மறந்ததுதும் அவ்வியக்கங்கள் மக்களிடமிருந்து விலகிவருவதை குறிப்பது தான்.\n/இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல் (மண்டைக்காடு சம்பவம்\nஆமாமாம்.. 'விடிவதற்குள் வாவெல்லாம்' ஞாவகத்துக்கு வந்துருமா :-)\nதெளிவான பதிவு. நன்றிகள் நாராயணன்.\nநரேன், படம் குறித்து விரிவாக எழுதியுள்ளீர்கள். படத்தைப் பார்க்க முயல்கின்றேன்.\nநாராயணன்,நீங்கள் சொன்ன படக்கதைமாதிரியேதாம் நானுமொரு படத்தை ஜேர்மனியத் தொலைக்காட்சியில் பார்த்தேன்.இது ஜேர்மனிய மொழியில் மாற்றப்பட்ட கீழத்தேயப்படமாக இருக்கவேண்டும்.படத்தினது பெயர் ஞாபகமில்லை.நீங்கள் குறிப்பிட்ட படம் நிச்சியமாக இந்தப்படத்தின் திரைக்கதையையொட்டியே வருகிறது.பலபடங்களைப்பார்க்கிறோம் ஞாபகமில்லை.இந்தக் கந்திப்படத்தை ஜமுனாராஜேந்திரன் பார்த்தால் அதன் அசல் தன்மையையும்-நகலையும் நிச்சியம் கண்டுபிடிப்பார்.\nஇதைப் படித்தவுடன் எனக்கு ர.சு.நல்லபெருமாள் அவர்கள் எழுதிய போராட்டங்கள் என்ற நெடுங்கதைதான் நினைவிற்கு வந்தது.\nசுந���தரவடிவேல், சூச்சூ, பிரகாஷ், ரமணீ, தங்கமணி, பாலாஜி-பாரி, டிசே, ஸ்ரீரங்கன், பாலராஜன்கீதா - நன்றிகள்.\nபிரகாஷ், ரமணீ - கண் சிவந்தால் மண் சிவக்கும், சிவப்பு மல்லி போன்ற படங்களை ஒத்துக் கொள்கிறேன். அதுவும், இளமைக்கால சந்திரசேகர், சிவப்பு மல்லியில் கொஞ்சம் அழகாவே இருந்தார். முகாமுகம் பற்றி தெரியவில்லை. ஆனால், அடூரின் மதிலுகள் படத்தில் பொதுவுடமை கொள்கைக்காக, காலில் சங்கிலி கட்டி அழைத்துவரப்படும் முரளி [மலையாள முரளி, டும் டும் டும், ஜோதிகா அப்பா] கொஞ்சமாய் கண்முன் நிறுத்துவார்.\nஆனால், நான் கேள்விப்பட்ட எல்லா ஹிந்திப்படம் பார்க்கும் மக்களும், இந்த படத்தினை ஒதுக்கிவிட்டார்கள். அவர்களுக்கு இன்றைய தேவை ஷாருக்கானின் பஹேலி அல்லது பிரகாஷ் சொன்னது போல ஜுனியர் பி நடித்த பண்டி அவுர் பப்லி [தலைவா உண்மைய சொல்லுங்க, நீங்க ஒதுங்கறது ராணி முகர்ஜிக்கு தானே ;)]\nதங்கமணி, தியாகுவின் தியாகங்கள் மிகப் பெரிது. சும்மா ஆங்கில விளம்பரபலகைகளுக்கு பெயிண்ட் அடிக்காமல், அம்பத்தூரில் தாய் தமிழ்பள்ளிகள் நடத்தி வருகிறார். போன பிறந்தநாளின் போது கமல் கூட ஏதோ தொகை கொடுத்து உதவியிருக்கிறார். ஒரு கனவினில் உத்வேகம் பெற்று, கனவினை மெய்ப்பிப்பதற்காக போராடி, வென்று பின் அந்த கனவினையை விவாத பொருளாக்கும், கேள்விக்குட்படுத்தும் கம்பீரமும், நேர்மையும் என்றைக்கும் என்னை கவரும். குமுதம் போன்ற இதழ்கள், தேவையில்லாமல், தியாகுவின் தனிப்பட்ட வாழ்வினை கிளறுவதன் பிண்ணணி [பாடலாசிரியர் தாமரையை மணம் செய்து கொண்டதும், முதல் மனைவியை தள்ளி வைத்ததும்] நீங்கள் அறிந்ததே.\nசூச்சூ, நான் எங்குமே பார்ப்பனர்கள் என்று சொல்லவில்லை. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுத்தால் நான் என்ன செய்யமுடியும்.\nஇவையெல்லாம் தாண்டி, நான் எழுத மறந்தது, நக்சல் இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையை தன் காலில் சலங்கையோடும், கையில் சப்பளா கட்டையோடும், ஆந்திரா முழுவதும் பயணம் செய்து பாடல் பாடி, ஆடி பரப்பியவர் கத்தார். கத்தாரின் பாடல்கள் இணையத்திலிருக்குமா என்று தெரியவில்லை. ஆனால், எப்போதோ, மொழி புரியாமல் கேட்ட சில பாடல்களின் தொனி இன்னமும் காதிலிருக்கிறது. ஒரு கனவுக்காக வாழ்வினை அர்ப்பணிப்பவர்கள் இயக்கவாதிகள் மட்டுமல்ல, கத்தார் போன்ற சில கலைஞர்களும் கூட.\nநாராயணன், வழக்கம் போல ���லக்கியிருக்கிறீர்கள். ஆனால்..//மணி இந்த படத்தினைப் பார்த்து தமிழ்நாட்டு பின்புலத்தில் தமிழக மண்ணில் நடந்த ஏதேனும் பிரச்சனைகளையொட்டி படமெடுத்தால் நன்றாக இருக்கும்// ஏன் இந்த கெட்ட எண்ணம் பம்பாய் மதகலவரம் முதல் ஈழம் வரை இந்த ஆசாமி ரேப் செய்த பிரச்சனைகள் போதாதா\nநன்றிகள் வசந்த், கார்த்திக். வசந்த், மணி எப்படி படமெடுக்கிறார் என்பது முக்கியமேயில்லை என்னைப் பொறுத்தவரை. ஆனால், ம்ணி படம் எடுத்தால் விமர்சிக்க, கலாய்க்க, வாழ்த்த என்று ஒரு பெரும் கூட்டம் வரும். பிரச்சனைகள் வெளியே தரும். மணி அபத்தமாக பிரச்சனைகளை கையாண்டாலும் பரவாயில்லை. பிரச்சனைகளைப் பற்றிய பிரக்ஞையாவது வருவதற்காகவே மணியை படமெடுக்க சொல்வது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/nilanthan-21-03-2020/", "date_download": "2020-03-31T18:22:11Z", "digest": "sha1:FFTH6MB76TGGK6OSPFILBORTHSN64QHR", "length": 33598, "nlines": 141, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "கொரோனா என்பது நவீன பஸ்மாசுரனா? – நிலாந்தன் | vanakkamlondon", "raw_content": "\nகொரோனா என்பது நவீன பஸ்மாசுரனா\nகொரோனா என்பது நவீன பஸ்மாசுரனா\nஇந்து புராணங்களில் பஸ்மாசுரன் என்று ஓர் அசுரன் உண்டு. தான் தொட்டதெல்லாம் பஸ்பமாக வேண்டும் என்று பஸ்மாசுரன் சிவபெருமானிடம் வரம் கேட்கிறான். வரம் கிடைத்ததும் எதிர்ப்படும் எல்லாரின் தலையிலும் கைவைக்க தொடங்குகிறான். அவன் தொட்டதெல்லாம் சாம்பல் ஆகிறது. அவனைக் கண்டதும் மூவுலகதவரும் ஓடத் தொடங்குகிறார்கள். சிவபெருமானும் ஓட வேண்டியதாயிற்று. ஒரு கட்டத்தில் மகாவிஷ்ணு ஓரழகிய மோகினியாக மாறி பஸ்மாசுரனை மயக்கி அவன் தலையில் அவன் கையை வைக்க செய்கிறார்.\nசீன அதிபர் கொரோனா வைரஸை ஓர் அரக்கன் என்று வர்ணித்தார். கொரோனா வைரஸிலிருந்து தப்புவது என்று சொன்னால் பஸ்மாசுரனிடமிருந்து தப்புவது போல ஒருவர் மற்றவரிடமிருந்து சற்று விலகி நிற்க வேண்டும். இப்பொழுது உலகம் முழுவதும் பிரச்சினையாக இருப்பது தொடுகை மூலம் கொரோனா வைரஸ் தொற்றிக் கொள்ளும் என்பதுதான். எனவே அதிகபட்சம் தொடுகையை தவிர்க்கும் விதத்தில் மனிதர்கள் உதிரிகள் ஆக்கப்படுகிறார்கள் .மனிதர்கள் ஒன்று கூடுவது தடுக்கப்படுகிறது. ஒன்று கூடும் இடங்கள் மூடப்படுகின்றன. நாடுகளின் எல்லைகள் மூடப்படுகின்றன. மனிதர்கள் கைகழுவிகளாகவும் முகம் மூடிகளாகவும் மாறிவிட்டார்கள் . ம���ிதரகள் நாளொன்றுக்கு அதிகம் தொடுவது பெற்றோர்களையா அல்லது வாழ்க்கைத் துணைகளையா அல்லது பிள்ளைகளையா அல்லது கைபேசிகளையா இதை எதை அதிகம் தோற்று நீக்க வேண்டும்\nதொற்று நோய்க்கு இலக்கானவர்கள் அதிகம் தனிமைப் படுத்தப்படுகிறார்கள். இத்தாலி முதியவர்களை மரணத்திடம் கையளித்து விட்டது என்று கூறப்படுகிறது. அதாவது மனிதர்கள் ஒருவர் மற்றவரிலிருந்து பிரிந்து தொடுகையின்றி தனித்திருக்குமாறு அரசுகள் உத்தரவிடும் ஒரு காலம். ஒரு நோயைப் பொது எதிரியாக கண்டு யுத்தப் பிரகடனம் செய்யும் ஒரு காலம்.\nஇத்தனைக்கும் இது இன்டர்நெட் யுகம் அல்லது ஸ்மார்ட்போன் யுகம் அல்லது செல்ஃபி யுகம். மனிதர்களும் நாடுகளும் ஒன்று மற்றதிலிருந்து பிரிக்கப்பட முடியாதபடி ஒன்று மற்றதில் தங்கியிருக்கும் ஒரு யுகம் . அதைத்தான் வேறு வார்த்தைகளில் பூகோளமயமாதல் என்று கூறுகிறோம் .\nஇன்டர்நெட்டும் நிதி மூலதனமும் நாடுகளையும் சந்தைகளையும் சமூகங்களையும் கண்டங்களையும் திறந்து கொண்டே போகும் ஒரு காலகட்டத்தில் ஒரு வைரஸ் வந்து எல்லாவற்றையும் மூட வைத்துவிட்டதா\nபூகோளமயமாதலின் கீழ் திறக்கப்பட்ட சந்தைகள் சில மூடப்படுகின்றன. உதாரணமாக ஜெர்மனி தனது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் முகஉறைகளை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்திருக்கிறது. இத்தனைக்கும் அது ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் ஒரு நாடு. எனினும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு மாறாக முகஉறைகளை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்திருக்கிறது. அப்படித்தான் துருக்கியும் ரஷ்யாவும் முகஉறைகளை ஏற்றுமதி செய்வதை தடுத்திருக்கின்றன. இது பூகோள மயப்பட்ட சந்தை நடவடிக்கைகளுக்கு மாறானது.\nஎவையெல்லாம் மனிதனின் முன்னேற்றங்கள் என்று கருதப்பட்டனவோ அவையெல்லாம் இப்பொழுது வைரஸ் பரவுவதற்கு காரணங்கள் என்று கருதப்படுகின்றன. கொரோனா வைரஸ் பூகோளமயமாதலின் பலவீனமான இழைகளை வெளிக்காட்டி இருக்கிறது. மனிதர்கள் ஒருவர் மற்றவரோடு பிரிக்கப்பட முடியாதபடி இணைக்கப் பட்டிருப்பதே பூகோளமயமாதல் ஆகும். ஆனால் ஒரு வைரஸ் வந்து மனிதர்களை தனியன்கள் ஆக்கிவிட்டது. உதிரிகள் ஆக்கி விட்டது. வீடுகளில் இப்பொழுது தனித்திருக்கும் மனிதர்கள் இன்டர்நெட் மூலம் இணைகிறார்கள்.\nநோர்வே போன்ற நாடுகளில் பாடசாலை���ளும் அலுவலகங்களும் மூடப்பட்டுவிட்டன. ஆனால் வீடுகளை இன்டர்நெட் மூலம் இணைத்து அங்கே பிள்ளைகளுக்கு படிப்பிக்கப்படுகிறது, அலுவலகங்கள் இயக்கப்படுகின்றன. சீனா கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு பெருமளவுக்கு இன்ரநெற்றைப் பயன்படுத்தியிருக்கிறது. பாதிக்கப்பட்ட மாகாணத்தில் கிட்டத்தட்ட ஒன்றரைக் கோடி மக்கள் வீடுகளை விட்டு வெளிக்கிடாமல் ஒண் லைன் மூலம் உணவை உத்தரவிட்டுப் பெற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.\nதகவல் தொழில்நுட்ப வளர்ச்சியானது ஏற்கனவே மனிதர்களை தனித்தனியாக இலத்திரனியல் கருவிகளோடு மினக்கெடுப்வர்களாக மாற்றியிருந்தது. இப்பொழுது கொரோனா வைரஸ் சமூக ஒன்று கூடலை தடுக்கும் ஒரு காலகட்டத்தில் இலத்திரனியல் கருவிகளோடு பிணைக்கப்பட்ட மனிதர்கள் முழு அளவிற்கு தனியன்களாக உதிரிகளாக மாறியிருக்கிறார்கள்.\nஇது இருபத்தியோராம் நூற்றாண்டில் மட்டும் தான் நடந்தது என்பதல்ல. பதினான்காம் நூற்றாண்டில் பிளேக் நோய் ஐரோப்பாவை தாக்கிய போதும் இதே நிலைமைதான். அங்கேயும் மனிதகுலத்தின் சாதனைகளாக கருதப்பட்ட விரைந்த போக்குவரத்து, தொடர்பாடல், நகரமயமாதல். விரைந்த சமூக இடையூடாட்டம் போன்றனவே நோய் பரவுவதற்கு காரணங்களாயிருந்தன.\nஅப்படித்தான் கடந்த நூற்றாண்டில் 1918ம் ஆண்டு ஐரோப்பாவை தாக்கிய ஸ்பானிஷ் ஃப்ளு எனப்படும் ஒரு நோயும். அப்பொழுதும் விரைந்த தொடர்பாடலும் விரைந்த போக்குவரத்தும் தான் நோய் பரவுவதை விரைவாக்கின. 1967ல் பெரியம்மை நோய் கிட்டத்தட்ட 20 லட்சம் பேரை கொன்றது.\n14ஆம் நூற்றாண்டின் பிளேக் நோய் கிட்டத்தட்ட அக்காலகட்டத்தில் காணப்பட்ட ஐரோப்பாவின் மொத்த சனத்தொகையில் 60 விகிதத்தை தின்று தீர்த்ததாகக் கூறப்படுகிறது. இத்தொகையானது பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான நூறு ஆண்டுகால போரில் கொல்லப்பட்ட மக்களின் மொத்த தொகையை விட அதிகம். அப்படித்தான் கடந்த நூற்றாண்டில் ஸ்பானிஷ் ஃப்ளுவினால் கொல்லப்பட்டவர்களின் மொத்த தொகை பத்துக் கோடி வரை வரும் என்று பிந்திய புள்ளிவிபரங்கள் கூறப்படுகின்றன. இது தொடர்பில் வரலாற்றறிஞர் பெனெடிக்ரோவ் என்பவர் எழுதிய ஒரு கட்டுரையில் கூறப்பட்டிருக்கிறது. இத் தொகையானது முதல் இரண்டு உலகப் போர்களிலும் கொல்லப்பட்ட மக்கள் தொகையை விடவும் அதிகம். ( https://www.historytoday.com/archive/black-death-greatest-catastrophe-ever ) அதாவது உலகப் பெரும் தொற்றுநோய்கள் மனிதர்களின் உற்பத்தியான பெரும் போர்களை விடவும் அதிகரித்த சேதங்களை ஏற்படுத்துகின்றன.\nஇவ்விரண்டு நோய்த் தாக்கங்களின் போதும் இன்டர்நெட் இருக்கவில்லை. எனவே அந்நாட்களில் மனிதர்கள் நகரங்களை நீங்கி சன அடர்த்தி குறைந்த கிராமங்களை நோக்கிச் சென்றதாக வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன.\nமனித நாகரிகத்தின் வளர்ச்சி எனப்படுவது மனிதர்களுக்கு இடையிலான தொடர்பாடலை மேலும் மேலும் விருத்தி செய்வதுதான். நதிக்கரைகளில் முதல் நாகரீகங்கள் தோன்றிய பொழுது அங்கெல்லாம் பிரதானமாக எண்ணும் எழுத்தும் தான் நாகரீகம் அடைந்த மனிதனை அடையாளம் காண உதவின. அதாவது எண்ணையும் எழுத்தையும் கண்டுபிடித்து அதை விருத்தி செய்ய விருத்தி செய்ய மனிதர்களுடைய சிந்திக்கும் திறனும் வெளிப்பாட்டு திறனும் அதிகரித்தன. அவற்றின் இறுதி விளைவுகளாக மனிதர்களுக்கிடையிலான தொடர்பாடல் அதிகரித்தது. எனவே மனித நாகரீகம் எனப்படுவது ஒருவிதத்தில் தொடர்பாடலின் வளர்ச்சிதான்.\nதொடர்பாடலை விரைவுபடுத்தும் எல்லா வளர்ச்சிகளும் மனித நாகரீகத்தை அடுத்தடுத்த கட்ட கூர்ப்பிற்கு இட்டுச் சென்றன. அதாவது மனித நாகரீகக் கூர்ப்பு எனப்படுவது மனிதர்களை அவர்களுக்குள் இருக்கும் பல்வகைமைகளோடு ஆகக் கூடிய பட்சம் திரள் ஆக்குவதுதான்.\nஆனால் அதே திரட்சிதான் தொற்று நோய்களுக்கும் அடிப்படைக் காரணமாக அமைகிறது. இப்பொழுது பெரும்பாலான அரசாங்கங்கள் திரட்சிக்கு எதிராக கட்டளைகளைப் பிறப்பித்திருக்கின்றன. அதாவது மனித குலத்தின் நாகரீகக் கூர்ப்பை ஒரு வைரஸ் சோதனைக்கு உள்ளாக்கியிருக்கிறது. மனிதர்களோடு சேரந்து கிருமிகளும் கூர்ப்படைகின்றவா\nஆனால் கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்காக மனிதர்களை தனிமைப்படுத்தி உதிரிகள் ஆக்குவதை விடவும் மனிதர்களுக்கு இடையிலான சமூகக் கூட்டொருமைப்பாட்டை (solidarity) வளர்த்தெடுப்பதே இப்போதைய அவசியத் தேவை என்று அமெரிக்க சமூகவியலாளர் கலாநிதி கிளினேன்பெர்க் கூறியிருக்கிறார். எங்களுக்கு தேவையாக இருப்பது சமூகத் தனிமைப்படுத்தல் அல்ல சமூக கூட்டொருமைப்பாடே என்று அவர் கூறியிருக்கிறார்.(https://www.nytimes.com/2020/03/14/opinion/coronavirus-social-distancing.html )\nசில நாட்களுக்கு முன் பிரான்சில் கொரோனா வைரசுக்கு எதிராக யுத்த பிரகடனம் செய்த அந்நாட்டின் ஜனாதிபதி பிரெஞ்சு மக்களை ஒரு தேசமாக திரள வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அவர் அவ்வாறு கூறுவதற்கு சில நாட்களுக்கு முன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சார்க் நாடுகளை இலத்திரனியல் கருத்தரங்கின் மூலம் ஒன்றுகூட்டி சார்க் நாடுகள் ஒரு திரளாக வைரஸை எதிர்கொள்ள வேண்டும் என்று கேட்டிருக்கிறார். கொரோனா வைரசுக்கு எதிரான ஓரு பிராந்தியத்தின் கூட்டு நடவடிக்கை அது. கொரோனாவை ஒரு பிராந்தியமாக எதிர்கொள்ளும் ஒரு முன்முயற்சி அது.\nகொரோனா வைரஸ் ஒரு உலகப் பொதுச் சவால். அதற்கு மொழி இல்லை, இனம் இல்லை, மதம் இல்லை, அரசியல் எல்லைகள் இல்லை, தேசிய எல்லைகள் இல்லை. எனவே அதை எதிர்கொள்வதற்கான உழைப்பும் ஒரு கூட்டு உழைப்பாக இருக்க வேண்டும். அதைப் பிராந்தியங்களாக கண்டங்களாக உலக சமூகம் முழுவதுமாகத்தான் எதிர்கொள்ள வேண்டும்.\n“நெப்போலியனால் ரஷ்யாவை வெற்றி கொள்ள முடியவில்லை. ஹிட்லரால் ரஷ்யாவை வெற்றி கொள்ள முடியவில்லை. ஆனால் பிளேக் நோய் ரஷ்யாவை வெற்றி கொண்டது” என்று; பேராசிரியர் பெனெடிக்டோவ் கூறுகிறார்.\nபிளேக் நோய் அளவுக்கு அல்லது ஸ்பானிஸ் ஃப்ளு அளவுக்கு அல்லது எபோலா அளவுக்கு கொரோனா வைரஸ் இதுவரையிலும் சேதத்தை ஏற்படுத்தவில்லை. எனினும் பூகோள மயப்பட்ட உலகில் நோய்த் தொற்றைக் குறித்த அச்சம் நோயை விட வேகமாக பரவுகிறது. அதுகுறித்த வதந்திகளும் மூடநம்பிக்கைகளும் அதைவிட வேகமாகப் பரவுகின்றன. சமூக வலைத்தளங்களில் பெருமளவுக்கு ஆக்ரமித்து இருப்பது சாமானியர்களளே. எனவே இது தொடர்பில் நிபுணத்துவ அறிவு மிகக் குறைந்த அளவுக்கே பரவுகிறது.\nஇப்படிப்பட்ட சமூகப் பொருளாதார தொழில்நுட்ப மருத்துவ பின்னணியில் ஓர் உலகப் பெருந் தொற்று நோயின் தொற்று வேகத்தை சமூகத் தனிமைப்படுத்தல் மூலம் தடுக்கலாம்.எனினும் அதற்கு எதிரான இறுதி வெற்றி எனப்படுவது சமூகக் கூட்டொருமைப்பாடு மூலமே கிடைக்கும். சீனவில் முதலில் தொற்றுத் தொடங்கிய வுகான் மாகாணத்தில் நோயைக் கட்டுப்படுத்துவதற்காக கிட்டத்தட்ட 40000 தொண்டர்கள் வெளி மாகாணங்களிலிருந்து வந்தார்கள். சில நாட்களுக்கு முன் அவர்கள் தத்தமது மாகாணங்களுக்குத் திரும்பிச் சென்றபோது அவர்களுக்கு சீனப்படைகள் சல்யூட் அடித்து வழியனுப்பி வைத்தன.\nஇயற்கை அனர்த்தங்களின் போது எப்படி சமூகக் கூட்டொருமைப்பாடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள அரணாககவும் தெம்பாகவும் அமைகிறதோ அப்படித்தான் உலகப் பெரும் தொற்று நோய்களின் போதும் கூட்டொருமைப்பாடு அந்த நோயை எதிர்கொள்வதற்கு வேண்டிய உளவியல் பலத்தை வழங்கும். தனிமைப் படுத்தப்பட்டிருக்கும் நோயாளர்களுக்கும் நோய்க்கு அதிகம் இலக்காகக் கூடியவர்கள் என்று கருதப்படுகின்ற சமூகத்தின் மிகவும் பலவீனமான தரப்புகளுக்கும் உதவி செய்வதன் மூலம் சமூகக் கூட்டொருமைப்பாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று கலாநிதி கிளினேன்பெர்க் கூறுகிறார்.\nஇதற்கு மற்றொரு உதாரணம் கியூபா. நடுக்கடலில் சில கொரோனாத் தொற்று உடையவர்களோடு தத்தளித்துக் கொண்டிருந்த பிரித்தானிய பயணிகள் கப்பல் ஒன்றை தமது துறைமுகங்களுக்குள் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் அனுமதிக்கவில்லை. ஆனால் கியூபா இதுவிடயத்தில் ரிஸ்க் எடுத்தது. துணிந்து அந்த கப்பலுக்கு தனது துறைமுகத்தை திறந்துவிட்டது. இதன் மூலம் அது உலகளாவிய ஜக்கியத்தை நிரூபித்திருக்கிறது. “இது கூட்டொருமைப்பாட்டிற்கான நேரம். சுகாதாரத்தை ஒரு மனித உரிமையாக புரிந்து கொள்வதற்கான நேரம். உலகப் பொதுச் சவால்களை எதிர்கொள்வதற்கு அனைத்துலக கூட்டிணைவை மேலும் பலப்படுத்துவதற்கான நேரம.; எமது மக்களுடைய புரட்சியின் மனிதாபிமான நடைமுறையின் இயல்பான விழுமியங்களின் நேரம்” என்று கியூப வெளியுறவு அமைச்சு ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. எபோலாவைக் கட்டுப்படுத்துவதிலும் கியூபாதான் துணிந்து ஆபிரிக்காவிற்குள் இறங்கியது.\nஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை கியூபா யுத்த காலத்திலும் ஐநாவில் மனித உரிமைகள் பேரவையிலும் ஈழத் தமிழர்களின் பக்கம் நிற்கவில்லை. எனினும் ஓர் உலகப் பொது நோயை எதிர்கொள்வதில் கியூபா காட்டும் முன்னுதாரணம் பாராட்டப்பட வேண்டியது.\nதகவல் தொழில்நுட்பம் ஒருபுறம் மக்களை தனியன்கள் ஆக்குகிறது. உதிரிகள் ஆக்குகிறது. இன்னொருபுறம் அது அவர்களை இலத்திரனியல் திரட்சி ஆக்குகிறது. ஒரே சமயத்தில் அது மக்களைத் திரட்டுகிறது உதிரிகளும் ஆக்குகிறது. இப்பொழுது ஓர் உலகப் பெரும் தொற்று நோயானது மனிதனை முன்னெப்போதையும் விட தனித்து இருக்குமாறு செய்துவிட்டது. எனினும் உலகளாவிய கூட்டொருமைப்பாட்டின் மூலமே தனிமைச் சிறையிலிருந்து மனிதகுலம் விடுதலை பெறமு���ியும்.\nPosted in ஆய்வுக் கட்டுரைTagged அரக்கன், கொரோனா, சீனா, நிலாந்தன், வைரஸ்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nதமிழ் தேசிய செயற்பாட்டாளர் பேராசிரியர் பெரியார்தாசன் காலமானார்\nஊரடங்கு சட்டம் 24 ஆம் திகதி வ​ரை நீடிக்கப்பட்டுள்ளது\nமுருக வாகனம் மயில் சொல்லும் அர்த்தம்.\nThisakones on பெண், ஆணின் சொத்தா\nv.i.s.jayapalan on கவிதை | கொரோனாவை தாண்டி | வ.ஐ.ச.ஜெயபாலன்\nPadmanabhan on உண்மையை மறைத்ததால் இன்று உலகமே மிகப்பெரிய விலையை கொடுக்கிறது – அமெரிக்கா ஜனாதிபதி.\nசி.சிறி on ஜெனிவா: எப்பவோ முடிந்த காரியம்: யூட் பிரகாஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/12/26/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4/", "date_download": "2020-03-31T18:53:42Z", "digest": "sha1:37SVDP67MJA4UXVMOHNL2JFIADHLSHWI", "length": 13529, "nlines": 125, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nவேதனையுடன் வாழ்ந்து… வேதனையைக் கொண்டு செல்வதைக் காட்டிலும் “வேதனையை நீக்கும்” அழியாச் சக்தியைக் கொண்டு செல்ல வேண்டும்\nவேதனையுடன் வாழ்ந்து.. வேதனையைக் கொண்டு செல்வதைக் காட்டிலும் “வேதனையை நீக்கும்” அழியாச் சக்தியைக் கொண்டு செல்ல வேண்டும்\nவிநாயகர் தத்துவத்தில் கூறப்பட்டுள்ளபடி ஆதிமூலம் என்ற உயிர் பல கோடி உடல்களில் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும்… விடுபட வேண்டும்… என்று சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக தீமைகளிலிருந்து விடுபடும் உடலாக மனிதனை உருவாக்கியது “விநாயகா… கணங்களுக்கெல்லாம் ஈசா கணேசா…” என்று உயிரை வணங்கும்படிச் செய்கின்றனர்.\nநம் உடல் நஞ்சை மலமாக மாற்றிய பின் எதையுமே உருவாக்கும் சக்தி பெற்ற மனிதனாக உருவானது. இது எல்லாம் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னாடி அகஸ்தியன் கூறிய பேருண்மைகள்.\n1.நாம் நுகர்ந்த உணர்வுகள் சிவமாகி\n2.அந்த உணர்வின் இயக்கம் வினையாகி\n4.அதன் உணர்வின் தன்மை உடல்களை மாற்றி\n5.இன்று நஞ்சினை மாற்றிடும் திறன் பெற்ற மனிதனை உருவாக்கியது.\nசூரியனுக்கெல்லாம் சந்தர்ப்பத்தால் ஏற்படும் நிலைகள் தான் உருமாற்றங்களும் உணர்வுகள் மாற்றம் எல்லாமே. அதே போல் தான் செடிகள் மாற்றம் கொடிகளின் மாற்றங்களும். (இவைகள் எல்லாம் தானாக எதையும் மாற்றிட முடியாது)\nஎத்தனையோ கோடிச் செடிகள் ஒன்றுடன் ஒன்று கலந்து ஒன்றை ஒன்று தாக்கப்படும் பொழுது உணர்வுகள் மாறுகின்றது.. அதனின் சத்துகளும் ரூபங்களும் மாறுகின்றது.\nஅதே போல் எது வலு கொண்டதோ உயிரினங்கள் ஒன்றுக்கொன்று கொன்று சாப்பிடுகின்றது. ஆனால் அதே சமயத்தில் உணர்வுகள் பரிணாம வளர்ச்சி அடைகின்றது,\nஆனால் மனிதனான நாம் முழு முதல் கடவுள்…\nஏனென்றால் இன்று புதிதாக ஒரு உயிரினத்தையே உருவாக்கக்கூடிய அளவுக்கு விஞ்ஞானிகள் வந்துவிட்டார்கள். உயிரணுவின் நிலையையே மாற்றும் தன்மைக்கு வந்துவிட்டார்கள்.\n1.ஒவ்வொரு உடல்களிலும் உள்ள அணுக்களை மாற்றுகின்றான்.\n2.ஒரு உயிரணு கருவிலே இருந்தாலும் அந்தக் கருவிலேயே இவன் நேரடியாக\n2.அந்தக் கருவுக்குண்டான நிலைகளை மாற்றி உருவத்தையே மாற்றுகின்றான்..\n3.இப்படி உயிரினங்களையே மாற்றும் தன்மைக்கு வந்துவிட்டான் விஞ்ஞானி.\nமனிதனுக்கு நோய் வந்தால் அந்த உடலில் உள்ள எந்தெந்த திசுக்கள் பலவீனம் அடைகின்றதோ அவைகளுக்கு இஞ்செக்சன் மூலம் மருந்தைச் செலுத்தி திசுக்களை செருகேற்றி மாற்றிக் கொண்டு வருகிறார்கள்.\nஒரு உறுப்பில் குறைகள் ஏற்பட்டாலும் அதையே மீண்டும் அந்தத் திசுக்களை வலு கொண்டு மாற்றும் தன்மைக்குக் கொண்டு வந்துவிட்டார்கள்.\n2.இன்று ஒரு மனிதனை ஆயிரம் ஆண்டுகள் கூட வாழ வைக்க முடியும் என்று\n3.அணுக்களின் தன்மையைக் கூட்டிச் செயல்படுத்துகின்றனர்.\nஆனால் ஆயிரம் ஆண்டு காலம் இப்படி வாழ்ந்து வந்தாலும் அதற்குப் பின் எங்கே செல்வது…\nஉயிர் ஒளியானது அதற்கு அழிவில்லை.. வேகா நிலை கொண்டது. ஆனால் உடல்கள் கருகுகின்றது. இது மெய் ஞானிகள் கண்டது. ஆகவே உயிரைப் போல நாம் வேகா நிலையை அடைதல் வேண்டும்.\n1.அப்படி அடைந்தவன் தான் அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆனது\n2.அதைப் பெறுவது தான் “நமது கடமையாக..” இருக்க வேண்டும்.\nஏனென்றால் எத்தனையோ கோடித் துன்பங்களிலிருந்து மீட்டி நம்மை மனிதனாக உருவாக்கிய உயிரை ஈசனாக மதித்து அவனால் இந்த மனித உடலைப் பெற்று ஆறாவது அறிவால் அறிந்து கொள்ளும் சக்தியும் பெற்றிருக்கின்றோம்.\nஅதை எல்லாம் இப்பொழுது உபதேசித்தாலும்\n1.அதைக் கேட்டுக் கொள்ளும் அறிவும்\n2.கேட்டுக் கொள்ளும் அறிவிருந்தாலும் அதை மாற்றிக் கொள்ளும் அறிவும் உங்களுக்கு உண்டு.\nஇப்படித் தீமைகளை மாற்றி நல் உணர்வுகளை நாம் சேர்த்துக் கொண்டோம் என்றால் நம் வாழ்க்கையை அமைதியான வாழ்க்கையாகக் கொண்டு வரலாம்.\nஇந்த லௌகீக வாழ்க்கையில் எப்படி வேதனைப்பட்டாலும் நாம் கடைசியில் கொண்டு போவது என்ன… வேதனையைத்தான் கொண்டு போக வேண்டும்.\n1.வேதனையை நீக்கிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் பெற்றுப் பழகினோம் என்றால்\n2.அந்த வேதனையை நீக்கும் சக்தியாகப் பேரொளியாக நமக்குள் வளர்கிறது.\n2.அந்த உணர்வை நம்முடன் சேர்த்துக் கொண்டு வரும் பொழுது நாம் பிறவி இல்லா நிலையை அடைகின்றோம்.\nஇதைப் பெறுவதற்குண்டான முயற்சிகளை நீங்கள் எடுங்கள்… எமது அருளாசிகள்…\nஒன்றுடன் ஒன்று மோதி ஏற்படும் உராய்வினால் “ஆத்ம சக்தியை வலுவாக்கிக் கொள்ளும் முறை” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nபூமியின் பொக்கிஷமான கடல் நீரையும்… மனித உடலின் நரம்போட்ட உப்புச் சத்தைப் பற்றியும் ஈஸ்வரபட்டர் சொன்னது\nஉயிருடன் ஒன்றி ஒளியாக்கிய ஈஸ்வரபட்டரின் உணர்வுகளை உங்களுடன் இணைத்து இணைத்து இணைத்து உரமாக ஏற்றுகின்றோம்\nகலி புருஷனின் உண்மையான வலுவைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/ambedkar-joins-hands-with-grandson-thirumavalavan-ready-to-shock-delhi-q6m7ui", "date_download": "2020-03-31T20:49:06Z", "digest": "sha1:JO6RUD2N7B34VC2ABWUJEEZCM5P4AEBO", "length": 9480, "nlines": 101, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அம்பேத்கர் பேரனுடன் கைகோர்த்து... டெல்லியை அதிரவைக்க தயாராகும் திருமாவளவன்..! | Ambedkar joins hands with grandson ... Thirumavalavan ready to shock Delhi", "raw_content": "\nஅம்பேத்கர் பேரனுடன் கைகோர்த்து... டெல்லியை அதிரவைக்க தயாராகும் திருமாவளவன்..\nஅம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் அவர்கள் கலந்து கொள்கிறார். இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகளும் கணிசமாக பங்கேற்கிறார்கள்\nடெல்லியில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பேரன், பிரகாஷ் அம்பேத்கரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் துரை ரவிக்குமார் ஆகியோர் சந்தித்துப் பேசினார்.\nஇதுகுறித்து பேசிய பிரகாஷ் அம்பேத்கர், திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் நாளை பேரணி நடைபெற உள்ளதாக தெரிவித்தார். இந்த தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும் என்று திருமாவளவன் அறி���ித்தார். ஒரே நாடு ஒரே குடியுரிமை பேரணியில் 4ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் சி.ஏ.ஏ, என்.பி.ஆர், என்சிஆர் சட்டங்களை எதிர்த்து மிகப் பெரும் ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளார். அந்த பேரணியின் தலைவராக புரட்சியாளர் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் அவர்கள் கலந்து கொள்கிறார். இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகளும் கணிசமாக பங்கேற்கிறார்கள்’’என அவர் தெரிவித்தார்.\nகொரோனா நலம் விசாரிப்பு... திருமாவளவன் செல் ஸ்விட்ச் ஆப்... பதறிப்போன மு.க.ஸ்டாலின்..\nகொரோனா பீதி... நாடாளுமன்றத்தில் சபாநாயகரிடம் கதறிய திருமாவளவன்..\nசிஸ்டம் சரியில்லைன்னு சொன்னீங்க.. அதை சரி செய்ய வேண்டாமா.. ரஜினி முடிவு குறித்து திருமா சுளீர்\nபாமகவினரால் கடத்தப்பட்ட இளமதி எங்கே.. மறைத்து வைத்து இருக்கிறாரா அமைச்சர்.. மறைத்து வைத்து இருக்கிறாரா அமைச்சர்..\nபட்டியலிலேயே இல்லாத பட்டியல் இனத்தவருக்கு தலைவர் பதவி... திருமாவை வாயடைக்க வைத்த பாஜக..\nஇந்து கோவில்களை அசிங்கப்படுத்திய விவாகாரம்... 4 பிரிவுகளின் கீழ் திருமாவளவன் மீது பாய்ந்தது வழக்கு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிஞ்ஞானம் பல இருந்தும் இன்னும் கண்டுபிடிக்கல மருந்து.... காவலர் பாடும் விழிப்புணர்வு பாடல்..\nகொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக முக கவசம் மற்றும் உணவு வழங்கிய எம்.எல்.ஏ..\nகொரோனா பரிதாபங்கள்.. நம்மாளுங்க வீட்டில் செய்யும் அட்டூழியங்கள்..\nஊரடங்கை மீறி ரவுண்டடித்த வாலிபர்கள்.. ரவுண்டுகட்டி வெளுத்தெடுத்த போலீஸ் வீடியோ..\nஉ.பியில் கொரோனா தொற்று உள்ளவரை விநோத முறையில் அழைத்து செல்லும் வீடியோ..\nவிஞ்ஞானம் பல இருந்தும் இன்னும் கண்டுபிடிக்கல மருந்து.... காவலர் பாடும் விழிப்புணர்வு பாடல்..\nகொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக முக கவசம் மற்றும் உணவு வழங்கிய எம்.எல்.ஏ..\nகொரோனா பரிதாபங்கள்.. நம்மாளுங்க வீ���்டில் செய்யும் அட்டூழியங்கள்..\nடெல்லி நிஜாமுதீன் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களால் டெல்லிக்கு ஆபத்து..பதறும் டெல்லி முதல்வர் கெஜ்ரி வால்\nதமிழகத்தில் கொரோனா தாக்குதல் 124 பேருக்கு உறுதியானது.. சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் உறுதி.\nகொரோனா வைரஸால் இழப்பு... அரசு ஊழியர்களின் சம்பளம் குறைப்பு... முதல்வர் அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/teachers-are-prohibited-use-mobile-phone-classroom-001937.html", "date_download": "2020-03-31T18:21:53Z", "digest": "sha1:QNXDZG2JAVXYNYAPMBR7ITTY3UNSX27E", "length": 14976, "nlines": 126, "source_domain": "tamil.careerindia.com", "title": "வகுப்பறையில் மொபைல் போன் பயன்படுத்த ஆசிரியர்களுக்குத் தடை...! | Teachers are prohibited to use mobile phone in classroom - Tamil Careerindia", "raw_content": "\n» வகுப்பறையில் மொபைல் போன் பயன்படுத்த ஆசிரியர்களுக்குத் தடை...\nவகுப்பறையில் மொபைல் போன் பயன்படுத்த ஆசிரியர்களுக்குத் தடை...\nசண்டிகர் : பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பள்ளி மாணவன் ஒருவன் பிரதமருக்கு எழுதிய கடிதத்தை அடுத்து பள்ளி ஆசிரியர்கள் வகுப்பிற்குச் செல்லும் போது மொபைல் போன் எடுத்துச் செல்லுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nபஞ்சாப் மாநிலத்தில், பள்ளி மாணவன் ஒருவன், பிரதமருக்கு எழுதிய கடிதத்தை அடுத்து, வகுப்பிற்கு செல்லும்போது, மொபைல் போன் எடுத்துச் செல்ல, பள்ளி ஆசிரியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nபஞ்சாப் மாநிலத்தில், முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்.கிரஸ் ஆட்சி நடக்கிறது. சமீபத்தில், சண்டிகரில் உள்ள ஒரு அரசு பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன், வகுப்பில் பாடம் நடத்தும்போது, ஆசிரியரின் மொபைல் போனில் மணி ஒலிப்பதால், படிப்பதில் கவனச்சிதறல் ஏற்படுவதாக, பிரதமருக்கு கடிதம் மூலம் புகார் தெரிவித்திருந்தான்.\nஇந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கும்படி, மாநில கல்வித் துறைக்கு பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தியது. இதையடுத்து, மாநில கல்வித் துறை, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் வகுப்பிற்குச் செல்லும் ஆசிரியர்கள் மொபைல் போன்களை எடுத்துச் செல்லக் கூடாது எனக் கூறியுள்ளது.\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், வகுப்பறையில் மொபைல் போனை பயன்படுத்தக் கூடாது. ஆசிரியர்கள் வகுப்பிற்குள் செல்வதற்கு முன், தங்கள் மொபைல் போனை, வெளியில் வைத்து விட்டு செல்ல வேண்டும் என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஆசிரியர்கள் வகுப்பு நடத்தும் நேரங்களில் மொபைல் போன்களை உபயோகப் படுத்துவதால் மாணவர்களின் கவனம் சிதறக்கப்படுகிறது என்ற பஞ்சாப் மாநில சிறுவனின் குற்றச் சாட்டிற்கு உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த மாநிலத்தில் ஆசிரியர்கள் மொபைல் போன்களை வகுப்பில் உபயோகிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.\nவகுப்பறைக்கு வெளியிலேயே ஆசிரியர்கள் தங்கள் மொபைல் போன்களை விட்டுவிட்டுச் செல்ல வேண்டும். வகுப்பு முடிந்ததும் ஆசிரியர்கள் தங்கள் மொபைல் போன்களை உபயோகப்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.\nதேர்வுகாலம் பெற்றோர்களே ஆசிரியர்களே உசாராக இருங்கள் \nயூஜிசியின் டிஎன் செட் தேர்வுக்கு டிசம்பர் 18 முதல் விண்ணப்பிக்கலாம்\nடிஆர்பி தேர்வுக்கான விடைகள் ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் வெளியீடு \nதமிழ்நாடு வேலையில்லா பிஏட் கணினி ஆசிரியர்கள் கோரிக்கை மனு \nபுதிய பள்ளி காலஅட்டவணை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் \nபள்ளிகளில் யோகா பயிற்சி அளிக்க திட்டம்\nதரமான கல்விக்கு ஆசிரியர்கள் மாணவர்கள் குறித்து கலந்துரையாடல்\nஆசியர் பணியாளர் தேர்வு வாரியம் அடுத்தக்கட்ட ஆசிரியர்ப்பணிக்கு தேர்வு நடத்த தயார்\nமாணவர்கள் கணினி செயல்பாட்டை ஆசிரியர்கள் பெற்றோர்கள் கவனிக்க அறிவுரை\nதேசிய குழந்தைகள் மேம்பாட்டு மையத்தில் வேலைவாய்ப்பு\nஆசிரியர்கள் ஊதியம் மற்றும் பென்ஷன் தொடர்பான கோரிக்கையை வைத்து போராட்டம் \nதமிழ்நாடு அரசு பகுதிநேர ஆசிரியர்களுக்காக ஊதியகுழு அமைக்கும் என அமைச்சர் அறிவுப்பு\nCoronavirus (COVID-19): UGC, NET தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\n8 hrs ago Coronavirus (COVID-19): UGC, NET தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\n11 hrs ago Coronavirus (COVID-19): தமிழக அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம்\n1 day ago இந்திய கடற்படை தேர்விற்கான முடிவுகள் வெளியீடு\n1 day ago Coronavirus (COVID-19): மத்திய அரசின் என்ஐசி பணிகளுக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம்\nNews கொரோனா வைரஸ் செய்திகளில் மீடியாக்களுக்கு கட்டுப்பாடு.. உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு முறையீடு\nAutomobiles ராயல் எண்ட்பீல்டு புல்லட் 350 பிஎஸ்6 பைக் இந்தியாவில் அறிமுகமானது... ஷோரூம் விலை ரூ.6 ஆயிரம் அதிகரிப\nMovies உதிரிப்பூக��கள் என்னை கவர்ந்த படம்.. ரசித்து ரசித்து பார்த்தேன்.. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் \nFinance அசத்தும் முக்கிய 8 துறைகளின் வளர்ச்சி.. இந்த மார்ச்சுக்கு தான் கொரோனா இருக்கே..\nLifestyle முடிவுக்கு வரப்போகிறது கொரோனாவின் கோரத்தாண்டவம்... நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கூறிய நல்ல செய்தி...\nSports ஆடாட்டி சம்பளம் கிடைக்காதுப்பா.. என்ன எஜமான் பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க\nTechnology Xiaomi அட்டகாச அறிவிப்பு: ரூ.10,600-க்கு அறிமுகமாகிறதா பக்கா 5G போன்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nCoronavirus: கொரோனா எதிரொலி, உரிமையியல் நீதிபதி பதவிக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்திவைப்பு\nமாதம் ரூ.2 லட்சம் ஊதியம் மத்திய உணவு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் வேலை\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidiyalfm.com/jayalalithaa-acting-threatened-ramya-krishnan/", "date_download": "2020-03-31T19:46:34Z", "digest": "sha1:EMCKRXOYH4YB2GQW76D42V35XE7LVJUP", "length": 11998, "nlines": 200, "source_domain": "vidiyalfm.com", "title": "ஜெ.வாக நடிப்பில் மிரட்டிய ரம்யா கிருஷ்ணன். - Vidiyalfm", "raw_content": "\nஇலங்கை ரூபாவின் பெறுமதி கடும் வீழ்ச்சி\nமட்டக்களப்பில் ஊரடங்கு சட்டத்தை மீறியதில் 10 பேர் கைது\nயாழில் தனிமைப்படுத்தப்பட்ட இலங்கை வங்கியின் பணியாளர்கள்\nஊரடங்கின் போது போதையில் நின்ற பெரமுன அமைப்பாளர்\nலிட்டர் கோமியம் ஒரு கிலோ சாணம் 500ரூபாய்\nபதறும் டெல்லி – பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு.\nடிரம்ப் விருந்து- தமிழக முதல்வருக்கு அழைப்பு.\nசென்னையில் பேரணி – 20 ஆயிரம் பேர் மீது வழக்கு.\nதிருப்பூர்- விபத்து பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nஇத்தாலிக்கு பறந்த 15 ரஷ்ய விமானங்கள்\nநான்கு ஆசியப் புலிகள் கற்றுத் தந்த பாடம்\nஇத்தாலியில் ஒரே நாளில் 627 பேர் பலி.\nகொரோனாவை கட்டுப்பாடில் கொண்டுவந்த சீனா.\nபாவ்னிந்தர் சிங்கை திருமணம் செய்த அமலா பால்.\nகொரோனா : தன்னை தனிமைப்படுத்தும் அமிதாப்\nதெறிக்க விட்ட மாஸ்டர் விஜய் சேதுபதி.\nஅம்மனாக தரிசனம் தந்த நயன்தாரா.\nரஜினி – காட்டுப்பயணம் டீசர் வெளியிட்ட டிஸ்கவரி\nஐபிஎல் 2020க்கும் கொரோனா தொற்று; ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கங்குலி\nஇந்தியா- நியூசிலாந்து T20 இன்று கடைசி ஆட்டம்\nஇந்தியா – இலங்கை அ��ிகள் இன்று மோதல்.\nமீண்டும் அணியில் இடம் பிடித்த சானியா மிர்சா\n – பாக் வீரர் புகழாரம்\nHome Cinema ஜெ.வாக நடிப்பில் மிரட்டிய ரம்யா கிருஷ்ணன்.\nஜெ.வாக நடிப்பில் மிரட்டிய ரம்யா கிருஷ்ணன்.\nஜெ.வாக நடிப்பில் மிரட்டிய ரம்யா கிருஷ்ணன்.\nகவுதம் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரிஸாக இயக்கியுள்ளார்.\nஇதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.\nமலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாறன் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nஎம்.எக்ஸ் பிளேயர் தயாரிக்கும் இந்த வெப் சீரிஸின் டிரெய்லரை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளான இன்று வெளியிடப்பட்டுள்ளது.\nடீசரின் அடுத்தகட்டமாக டிரெய்லரில் ஜெயலலிதாவின் பள்ளிப் பருவம், திரைத்துறை வாழ்க்கை, அரசியல் என அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.\nஜெயல்லிதாவாக நடித்திருக்கும் ரம்யா கிருஷ்ணனுக்கு சக்தி ஷேஷாத்ரி என்று பெயரிடப்பட்டுள்ளது.\nஎம்.ஜி.ஆர் ஆக சித்தரிக்கப்பட்டுள்ள நிலையில் அந்தக் கேரக்டர் ரம்யா கிருஷ்ணனிடம் ராணி என்று கூறும் காட்சியும் முத்தக் காட்சியும் இடம்பெற்றுள்ளது.\nடிரெய்லர் வெப் சீரிஸை பார்த்தேயாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பை பார்வையாளர்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த வெப் சீரிஸில் ‘கிடாரி’ திரைப்பட இயக்குநர் பிரசாத் முருகேசன் கவுதம் மேனனுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.\nடிசம்பர் 14-ம் தேதியில் இருந்து இந்த வெப் சீரிஸை பார்த்து ரசிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious article‘தளபதி 64’ டிஜிட்டல் உரிமையைப் பெற்ற நிறுவனம்.\nபாவ்னிந்தர் சிங்கை திருமணம் செய்த அமலா பால்.\nகொரோனா : தன்னை தனிமைப்படுத்தும் அமிதாப்\nதெறிக்க விட்ட மாஸ்டர் விஜய் சேதுபதி.\nஅனிருத் பாடிய ‘ஜிகிடி கில்லாடி லிரிக் ரிலீஸ்\nவிவேக்-மெர்வின் இசையில் இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜனவரி 16-ம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் பாடல்களை...\nஜெ.வாக நடிப்பில் மிரட்டிய ரம்யா கிருஷ்ணன்.\nகவுதம் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரிஸாக இயக்கியுள்ளார். இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.\nH.ராஜா பேசியது உண்மை|காவல்துறை வெளியிட்ட முழு வீடியோ\nH.ராஜா பேசியது உண்ம��|காவல்துறை வெளியிட்ட முழு வீடியோ https://www.youtube.com/watch\nலிட்டர் கோமியம் ஒரு கிலோ சாணம் 500ரூபாய்\nபதறும் டெல்லி – பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு.\nடிரம்ப் விருந்து- தமிழக முதல்வருக்கு அழைப்பு.\nசென்னையில் பேரணி – 20 ஆயிரம் பேர் மீது வழக்கு.\nதிருப்பூர்- விபத்து பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nஇத்தாலிக்கு பறந்த 15 ரஷ்ய விமானங்கள்\nஇலங்கை ரூபாவின் பெறுமதி கடும் வீழ்ச்சி\nவிக்கியுடன் இணைவோம் என எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனம்\nவடிவேலுவுடன் மீண்டும் இணைய ஆசை – விவேக் ஓபன் டாக்\nதேர்தலுக்கு சாத்தியம் இல்லை ரணில்\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு திடீர் ஒத்தி வைப்பு\n12 வருஷ கேப்.. மீண்டும் இணையும் அஜித் வடிவேலு.\nவிவசாயியாக மாறிய ‘ஜெயம்’ ரவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/104744", "date_download": "2020-03-31T20:41:37Z", "digest": "sha1:WMDVZ6BTQSWJHNQB24IFVXKFH7MBTYCA", "length": 8516, "nlines": 94, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம் விருது விழா 2017 காணொளிகள்", "raw_content": "\n« விஷ்ணுபுரம் விருது 2017 புகைப்படங்கள்\nவெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–3 »\nவிஷ்ணுபுரம் விருது விழா 2017 காணொளிகள்\nவிஷ்ணுபுரம் விருது விழா 2017 காணொளிகள்\nசீ. முத்துசாமி அவர்களுக்கு வழங்கப்பட்ட 8 ம் ஆண்டு விஷ்ணுபுரம் விருது நிகழ்வின் வீடியோ பதிவுகள்\nமேகாலயா எழுத்தாளர் ஜேனிஸ் பேரியட் வாழ்த்துரை\nமலேசிய எழுத்தாளர் நவீன் வாழ்த்துரை\nஇலக்கிய விமர்சகர் ராஜகோபாலன் வாழ்த்துரை\nவிருது நாயகர் மலேசிய எழுத்தாளர் சீ முத்துச்சாமி உரை\nசூரியதிசைப் பயணம் - 14\nஅப்பாவின் குரல் - கடிதங்கள்\nகாடு - மீண்டுமொரு வாசிப்பு\nயாதேவி , விலங்கு -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–18\nவானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]\nயா தேவி, ஆனையில்லா, பூனை -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழ���் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-2", "date_download": "2020-03-31T20:41:56Z", "digest": "sha1:LHJ7GNZFWD2OBI3BWZBVKAVHFGKXJYPV", "length": 24971, "nlines": 163, "source_domain": "www.jeyamohan.in", "title": "கலாச்சாரம்", "raw_content": "\nகலாச்சாரம், கேள்வி பதில், நகைச்சுவை\nஅன்புள்ள ஜெமோ நீங்கள் எழுதும் நகைச்சுவை கட்டுரைகளில் விமரிசனம் அத்துமீறிப்போகின்றன என்று எனக்கு தோன்றியிருக்கிறது. சகட்டுமேனிக்கு கிண்டல் செய்கிறீர்கள். நல்ல நகைச்சுவை என்பது எவரையும் கிண்டல்செய்யாததாக இருக்க வேன்டும். எவர் மனதையும் புண்படுத்தக் கூடாது. ஆனந்தவிகடனில் தேவன் எழுதிய நகைச்சுவை அப்படிப்பட்டது. அத்தகைய நகைச்சுவையை நீங்கள் ஏன் எழுதக்கூடாது நாதன் அன்புள்ள நாதன், எவர் மனதையும் புண்படுத்தாத நகைச்சுவை என்பது எங்கே உள்ளது நாதன் அன்புள்ள நாதன், எவர் மனதையும் புண்படுத்தாத நகைச்சுவை என்பது எங்கே உள்ளது கேட்பவர்கள் பொதுவாக ஒத்துக் கொள்ளும் நகைச்சுவையை நீங்கள் …\nTags: கலாச்சாரம், கேள்வி பதில், நகைச்சுவை\nஉரையாடல், கலாச்சாரம், சமூகம��, தமிழகம்\nஅன்புள்ள ஜெ. வணக்கம் … பெரும்பான்மையான வாசகர்கள் போல சங்க சித்திரங்கள் மூலமாகத்தான் உங்கள் அறிமுகம்.. தொடர்ந்து உங்கள் எழுத்துக்களை படித்து வருகிறேன். நானும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவன்தான்.தங்களின் எழுத்துக்கள் நம் மண்ணின் மணத்தை எந்த திரிபுமின்றி நேராய் அறைந்து பறைசாற்றுகின்றன.குறிப்பாக வட்டார வழக்குச் சொற்கள். நம் மண்ணின் பேச்சு வழக்கில் கெட்ட வார்த்தைகள் மிகச் சரளமாக புழங்குவது எதனால் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. என் துவக்கப்பள்ளி நாட்கள் நான் குமரி மாவட்டத்தில் படித்தேன், பின்பு மதுரைப்பக்கம் சிலகாலம் . மீண்டும் எட்டாம் வகுப்புமுதல் குமரி …\nTags: உரையாடல், கலாச்சாரம், சமூகம்., தமிழகம்\nபேச்சிப்பாறை அணையில் இருந்து சானல்களுக்குத் தண்ணீர் விட்டு பத்துநாள் தாண்டிவிட்ட பிறகும் பார்வதிபுரத்துக்கு நீர் வரவில்லை. நடக்கச் சென்றபோது கணபதியா பிள்ளை கலுங்கில் அமர்ந்திருந்தார். ”ஞாற்றடி பெருக்கியாச்சா”என்றேன்.”வெள்ளம் வரல்லேல்லா” ”விட்டு பத்துநாளாச்சு…வந்துசேரணுமே” எனக்கு புரியவில்லை. நீர் எங்கே போகிறது கணபதியாபிள்ளை சொன்னார். பேச்சிப்பாறை நீரின் அரசியலை. 1906 ல் அப்போதைய திருவிதாங்கூர் மகாராஜா மூலம்திருநாள் அவர்களால் கட்டப்பட்டது அந்த அணை. குமரிமாவட்டத்தின் வளத்தைப் பெருக்கியதில் அந்த அணைக்குள்ள பங்கு சாதாரணமல்ல. உண்மையில் இன்று மாபெரும் …\nஅருமனை அரசு நூலகத்தின் வருடவிழாவில் சிறப்புரையாற்ற வாய்ப்புக்கிடைத்தமை எனக்கு மிகவும் மனநிறைவூட்டும் அனுபவமாக உள்ளது. அத்துடன் ஆழமான ஒரு ஏக்கமும் இப்போது என்னில் நிறைகிறது. காரணம் இது என் சொந்த ஊர்; இந்த நூலகத்தில்தான் நான் என் இளமைப்பருவத்தை செலவழித்தேன். என் அப்பா பாகுலேயன்பிள்ளை இங்கே உதவி பத்திரப்பதிவாளர் அலுவலகத்தில் கிட்டத்தட்ட முப்பது வருடம் பணியாற்றினார். நாங்கள் இங்கிருந்து நான்கு கி.மீ. தொலைவில் உள்ள முழுக்கோடு என்ற ஊரில் தங்கியிருந்தோம். அதன்பின் மறுபக்கம் ஐந்து கி.மீ …\nTags: உரை, கலாச்சாரம், சமூகம்., நிகழ்ச்சி\nஅனுபவம், கலாச்சாரம், கேள்வி பதில், சமூகம்\nஜெ எழுபதுகளின் இறுதியில் நான் சில தெருக்கூத்துகளை பார்த்திருக்கிறேன். இதை தயக்கத்துடன்தான் சொல்கிறேன் – அந்த தெருக்கூத்துகள் எல்ல���ம் உலக மகா போர். எனக்கு அந்த வயதிலேயே மகாபாரதப் பித்து உண்டு, ஆனால் திரௌபதி கூத்து கூட என்னால் தாங்க முடியவில்லை. அதை விட எம்ஜிஆரின் எவ்வளவோ மோசமான படங்கள் – தேர்த்திருவிழா, முகராசி மாதிரி நிறைய உண்டு – சுவாரசியமாக இருந்தன. இத்தனைக்கும் அவை அந்த வட்டாரத்தில் புகழ் பெற்ற ஒரு குழு நடத்தியதுதான். …\nTags: அனுபவம், கலாச்சாரம், கேள்வி பதில், நாட்டார்கலைகள்\nகலாச்சாரம், சமூகம், தமிழகம், புகைப்படம், வரலாறு\nநம்முடைய கட்டிடக்கலை தமிழகத்தில் இன்று எவ்வாறு அடையாளமிழந்து போய்விட்டிருக்கிறது என்று பயணக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். அதை ஒட்டி இணையக்குழுமத்தில் நிகழ்ந்த விவாதங்களுக்கு என் எதிர்வினை இது உலகில் எங்கும் எப்போதும் கட்டிடக்கலை ‘தூய்மை’யாக இருக்காது. ஒரு தலைமுறைக்குள் அமைப்பில் மாற்றம் வராமலும் இருக்காது. கட்டிடம் பண்பாட்டுச்சின்னமாக இருப்பதனால் ஒரு நாட்டில் நுழையும் எல்லாப் பண்பாடுகளும் கட்டிட அமைப்பைப் பாதிக்கின்றன. நடைமுறைத் தேவைகள் கட்டிட அமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வருகின்றன. ஆகவேதான் உலகக் கட்டிடக்கலைகள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன. நம்முடைய …\nTags: கலாச்சாரம், சமூகம்., புகைப்படம்\nபுலம்பெயர்ந்த ஈழ எழுத்தாளரான பொ.கருணாகரமூர்த்தி எனக்கு மிகவும் பிடித்தமான படைப்பாளிகளில் ஒருவர். நகைச்சுவை உணர்ச்சியுடன் நுண்அவதானிப்புகளை நிகழ்த்தி மானுட இயல்புகளை சித்தரிப்பவர். அவரது ‘ஒரு கிண்டர்கார்ட்டன் குழந்தையின் கேள்விகள்’ என்ற கதையில் ஒரு சின்னப்பெண் கேள்விமேல் கேள்விகளாகக் கேட்கும். நான்கு கைகள் கொண்ட சாமிச் சிலையைப்பார்த்து ”சாமிக்குப்பின்னால் ஆரு நிக்கிறாங்க”என்று ஐயப்படும். அது பெரும்பாலான குட்டிகள் கேட்கும் கேள்விதான். அந்த நூலுக்கு முன்னுரை எழுதிய ‘புரட்சிக்’ கவிஞர் இன்குலாப் அக்கதையை நகைச்சுவையாக பார்க்கவில்லை. ஒரு குழந்தை …\nகலாச்சாரம், கேள்வி பதில், தமிழகம், வாசகர் கடிதம்\nAug 24, 2009 @ 0:09 அன்புள்ள ஜெயமோகன், தென்றல் இதழில் உங்கள் பேட்டியை படித்தேன். அதில் நீங்கள் புலம்பெயர் இந்திய தமிழர்கள் வேற்று நாட்டையே தங்கள் நாடாக கொண்டு வாழ்வதை பற்றி ஒரு கசப்புடனே சொல்லியிருந்தீர்கள். வேறு நாட்டை தங்கள் வாழ்விடமாக கொள்வதில் என்ன தவறு இருக்கிறது அமெரிக்காவிலோ அல்லது இங்கிலாந்திலோ வாழ்வு தரம் சற்று மேம்பட்டு இருப்பதனால் தானே அவ்வாறு செய்கின்றனர். நீங்கள் பண்பாட்டு ரீதியாக உள்ள இழப்பை பற்றி பேசுகிறீர்கள். ஆனால் …\nகலாச்சாரம், மதம், வாசகர் கடிதம்\nஅன்புள்ள ஜெயமோகன், ஹிந்து தெய்வங்களின் திருவுருவங்கள் விக்டோரிய ஒழுக்கவியலாளர்களின் கட்டமைப்புக்கும் இரசனைக்கும் உருவானவை அல்ல என்பது சரியான விஷயம். ஒரு குறுகலான ஒழுக்கவிதியுடன் ஹிந்து திருவுருவங்களை உருவாக்க செய்யப்படும் முயற்சிகள் மடத்தனமானவை. ஆபத்தானவை. ஹுசைனின் ஓவியங்கள் தாக்கி அழிக்கப்பட்ட செயல்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை. அவருக்கு கொலை மிரட்டல்கள் விடப்பட்டிருந்தால் அவை நிச்சயமாக நம்மை வெட்கி தலைகுனியவே வைக்கும். அதே சமயம் அவரது ஓவிய உலகில் நுழைந்து நாம் பார்ப்பதும் அவசியம் என்றே நான் நினைக்கிறேன். ஹுசைனின் ஓவிய …\nTags: எம்.எ·ப்..ஹ¤ஸெய்ன், கலாச்சாரம், சமூகம்., மதம், வாசகர் கடிதம்\nசுருக்கமான ஒற்றைவரி– இந்துதாலிபானியம். இங்கே பாமியான் சிலைகளை விட ஆயிரம் மடங்குபெரிய சிலைகளை; கிருஷ்ணன் முதல் காந்திவரை வரிசையாக ஒரு பத்தாயிரம் ஞானிகளை; நிற்கவைத்துச் சுடுகிறார்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை. ஒரு ஓவியர், ஹிந்துக்கள் வழிபடும் ஒரு தெய்வத்தை நிர்வாணமாக வரைவார், அதை கண்டிக்காமல், என்ன செய்ய சொல்கிறீர்கள் உடனே வரும் ஒரு கேள்வி, எவ்வளவு மடத்தனமாக இருந்தாலும், இதே ஓவியர், மற்ற மத நம்பிக்கைகளை, இப்படி சிதைக்க முன் வருவாரா உடனே வரும் ஒரு கேள்வி, எவ்வளவு மடத்தனமாக இருந்தாலும், இதே ஓவியர், மற்ற மத நம்பிக்கைகளை, இப்படி சிதைக்க முன் வருவாரா\nTags: எம்.எ·ப்..ஹ¤ஸெய்ன், கலாச்சாரம், சமூகம்., மதம்\nசூரியதிசைப் பயணம் - 5\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 25\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை - 37\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 7\nமாறுதலுக்கான அரசியல் :அயோத்திதாசர் ஆய்வரங்கம்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 16\nயாதேவி , விலங்கு -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–18\nவானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]\nயா தேவி, ஆனையில்லா, பூனை -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்��ீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/11/2019_16.html", "date_download": "2020-03-31T20:18:03Z", "digest": "sha1:VDB4XZYUCYAGOJ6CLXAW2K4ZWBLJ2QA5", "length": 5465, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ஜனாதிபதி தேர்தல் 2019: வாக்களிப்பு நிறைவு! - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஜனாதிபதி தேர்தல் 2019: வாக்களிப்பு நிறைவு\nஜனாதிபதி தேர்தல் 2019: வாக்களிப்பு நிறைவு\nஇலங்கையின் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான வாக்களிப்பு நிறைவு பெற்றுள்ளது.\nநாடளாவிய ரீதியில் 12,845 வாக்களிப்பு நிலையங்கள் இதற்கென இயங்கியிருந்த அதேவேளை 15,992,096 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.\nபாரிய வன்முறைச��� சம்பவங்கள் எதுவும் இதுவரை இடம்பெறவில்லையாயினும், அதிகாலையில் மன்னாருக்கு வாக்காளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது தாக்குதல் நடாத்தப்பட்டிருந்தததுடன் பரவலாக வாக்காளர் இடைமறித்து வலியுறுத்தப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் வாக்களிப்பு நிறைவு பெற்றுள்ளதுடன் நள்ளிரவு முதல் முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilanveethi.blogspot.com/", "date_download": "2020-03-31T19:16:52Z", "digest": "sha1:63QIN6EZK2X2WWYZD3Y5NPM72UB3O27U", "length": 55730, "nlines": 348, "source_domain": "tamilanveethi.blogspot.com", "title": "தமிழன் வீதி", "raw_content": "\nதிங்கள், ஆகஸ்ட் 05, 2019\nஏனோ தெரியவில்லை இப்போதெல்லாம் வெற்றிலை பாக்கு மீது ஒரு கிரேஸ் வந்துவிட்டது. வயசாயிட்டான்னு தெரியலை\nமாயவரம் போயிருந்த போது, லாகடத்தில் நல்ல கும்பகோணம் கொழுந்து வெற்றிலையும், நிஜாம் பாக்கும் கூடவே ஏஆர்ஆர் சுகந்த பாக்கும் வாங்கிக் கொண்டேன்.\nரெண்டு வெற்றிலையை எடுத்து ஈரம் போக வேட்டியில் துடைத்து, ஆள்காட்டி விரலில் கொஞ்சோண்டு சுண்ணாம்பை எடுத்து சுமார்ட் போனை தடவுவது போல் வெற்றிலையில் தடவி, நிஜாம் பாக்கை சேர்த்து, வெத்தலையை நறுவிசாக மடித்து காம்பு மற்றும் நுனி கிள்ளி ரெண்டு மடிப்பு மடித்து கடைவாயில் வைத்து நறுக்கென்று கடிக்கும் போது மொத்த சுகந்தமும் வாயிக்குள் ஊழிக் காற்றாய் சுழன்றது \nஇப்படி வெற்றிலையை மடித்துக் கொண்டு இருந்த என்னை விநோதமாக பார்த்தார் என் அப்பா. 'என்னாச்சுடா உனக்கு \nஊரில் நம்ம பெரிசுகள் வெற்றிலை போடும் அழகே அழகு மேற்படி வெற்றிலையை எல்லா சிஷ்ருயையும் செய்து, சவ்வுதாளில் இருக்கும் பன்னீர் புகையிலையை கட்டை விரல் மற்றும் ஆட்காட்டி விரலில் லாவகமாக எடுத்து உள்ளங்கையில் வைத்து சிறு உருண்டையாக உருட்டி கடைவாயில் அதக்குவார்கள். அதற்குள் அந்த பன்னீர் புகையிலை வாசனை ஏரியாவே கமகமக்கும். அதுவும் கும்பகோணம் பன்னீர் புகையிலையின்னா கேட்கவே வேண்டாம், வாசனை ஒரு தூக்கு தூக்கும் \nஅதுவும் கிராமத்தில் சில மூப்பர்கள் வெற்றிலை பாக்கை வெற்றிலைப் பெட்டி (செல்லமா அதற்கு செல்லமுன்னு பெயர்) வைத்து க் கொள்வார்கள், சிலர் சுருக்கு பை , ரெக்சின் ஷீட், பிளாஸ்டிக் தாள் என்று விதவிதமாக வைத்துக் கொள்வார்கள்.\nரெக்சின் ஷீட்டோ அல்லது பிளாஸ்டிக் ஷீட்டோ சதூரமாக வெட்டி, மடிக்க தோதா ஒரு முனையில் நூலைக் கட்டி வைத்துக் கொள்வார்கள். உள்ளே வெற்றிலை , பாக்கு அல்லது லெட்சுமி சீவல், புகையிலை பொட்டலம், சுண்ணாம்பு டப்பி கூடவே ஒரு பாக்கு வெட்டி என்று சகலமும் இருக்கும்.\nஅதை அவர்கள் வைத்துக் கொள்ளும் அழகு இருக்கிறதே , அப்பப்பா.... அப்படி ஒரு அழகு \nகோடி ரூபாய் கொடுத்தால் கூட அப்படி பத்திரமாய் வைத்துக் கொள்ள மாட்டார்கள்.\nவெற்றிலை பெட்டிக்கும் பாக்கு பொட்டலத்திற்கும்\nஅப்படி ஒரு முக்கியத்துவம் சாமானியனின் வாழ்வில்.\nPosted by -தோழன் மபா, தமிழன் வீதி at திங்கள், ஆகஸ்ட் 05, 2019 1 comments Labels: தமிழர் வாழ்வியல் கும்பகோனம் மாயவரம் , வெற்றிலை பாக்கு Links to this post\nதிங்கள், ஜூன் 10, 2019\nஇப்போதெல்லாம் வட இந்தியா பக்கம் போனால், சுதந்திரமாக கூட தமிழில் பேச முடியவில்லை. பொது இடத்தில்... அங்கிருக்கும் யாராவது ஒருவருக்கு தமிழ் தெரிந்திருக்கிறதுமுகம் தெரியாத யாராவது ஒருத்தர் 'சார் நீங்கள் தமிழா .... தமிழ் நாட்டில் எங்கே....முகம் தெரியாத யாராவது ஒருத்தர் 'சார் நீங்கள் தமிழா .... தமிழ் நாட்டில் எங்கே.... ' என்று ஆர்வமாக விசாரிக்க தொடங்கி விடுகின்றனர்.\nஇப்படிதான் சில வாரங்களுக்கு முன் கவுகாத்தி சென்ற போது நடந்த சம்பவம்.\nநாங்கள் ஒரு ஹோட்டல் வாசலில் நின்று கொண்டு, அந்த ஹோட்டல் நல்ல ஹோட்டலா போகலாமா வேண்டாமா, என்று விவாதித்துக் கொண்டு இருந்த போது...உள்ளேயிருந்து ஒரு குரல் \"நல்ல ஹோட்டல்தான், பயப்படாமல் சாப்பிட வா சார் \" என்றது.\nயார் என்று பார்த்தால்... அந்தக் கடையில் வேலை செய்யுமா சர்வர். கடந்த 5 வருடமாக சென்னையில் வேலை பார்த்தவராம். சென்னை என்றதும்... அந்த இடம் தெரியும் இந்த இடம் தெரியும், மெரீனா பீச், டாஸ்மாக், நயன்தாரா என்று அளக்க ஆரம்பித்துவிட்டார்.பிச்சிக்கோ என்று வருவதற்குள் மண்டை காய்ந்து விட்டது.\nஇது இந்தியா தாண்டி நேபாளத்தில்.\nநேபாள தலைநகர் காத்மண்டுவிலிருந்து முப்பது கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது சந்திர கிரி மலைத் தொடர். அதன் உச்சியில் அழகான சிவன் கோயில். கிட்டத்தட்ட கடல் மட்டத்திலிருந்து 2556 மீட்டர் உயரத்தில் இருக்கிறது இந்த சந்திர கிரி. மேலே கேபிள் காரில்தான் செல்ல வேண்டும். மேலே போகப் போக கேபிள் கார் அப்படியே மேகங்களுக்குள் மறைந்து விடும். கீழே அழகிய கலர் கலர் மரங்களும், காத்மண்டுவின் மலைப் பிரதேசமும், தூரத்தில் மேகங்களுக்கிடையே எவரெஸ்ட் வெளியும் நம்மை பிரமிப்பில் ஆழ்த்தும். அப்படி ஒரு மயிர்கூச்செறியும் அழகு ஒரு கேபிள் காரில் ஆறு பேர் பயணிக்கலாம். நாங்கள் நான்கு போர் அமர்ந்து பயணிக்க... எங்களோடு இரண்டு வத்தல் மூஞ்சி நேபாள இளைஞர்கள் பயணித்துக் கொண்டிருந்தனர்.\nநாங்கள் பேசுவதைப் பார்த்து, அதில் ஒரு பையன் நீங்கள் தமிழா \nஎங்களுக்கு ஆச்சரியமென்றால் அப்படி ஒரு ஆச்சரியம்\nஉலகத்தின் எங்கோ ஒரு மூலையில் , அதுவும் அந்தரத்தில் மேகங்களுக்கிடையே ஒரு வேற்று மொழிக்காரன், தமிழில் கேட்கிறான் 'நீங்க தமிழா' என்று \n'சார், நான் கோயம்புத்தூரில்தான் செஃப்பாக வேலை செய்தேன் என்றான். பிறகு தமிழகத்தின் பல ஊர்களைப் பற்றி பேசத் தொடங்கிவிட்டான். பிறகு அவனே 'நீங்கள் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் சென்றிருக்கிறீர்களா' அங்குதான் டிப்ளமோ ஒன்று படித்தேன் என்றான். பின்பு அவனுக்கும் தமிழகத்திற்குமான தொடர்பினை மிகுந்த ஆர்வத்தோடு கண்கள் பளிச்சிட பேசினான்.\n'பிறகு ஏன் நேபாளம் வந்��ிட்டே' என்றோம்.\n'அப்பாவுக்கு முடியலை, குடும்பத்தை எடுத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. அதனால் தான் தமிழ் நாட்டிலிருந்து வந்து விட்டேன்' என்றான். அவனது பேச்சில் தமிழ்நாட்டை விட்டு பிரிந்த சோகம் இழையோடியது.\nநேபாளம் என்று இல்லை, ராஜஸ்தான், பீகார், ஜார்கண்ட், உ.பி மேற்கு வங்கம், குஜராத் போன்ற வட இந்திய மாநிலங்கள் மற்றும் அஸ்ஸாம், மேகாலயா, மணிப்பூர், திரிபுரா, அருணாச்சல பிரதேசம் போன்ற வட கிழக்கு மாநிலங்களான உள்ள குக்கிராமங்களில் கூட தமிழ் பேசத் தெரிந்தவர்கள் கணிசமான அளவில் இருக்கின்றனர்.\nஇப்படிதான் ராஜஸ்தானுக்கு சுற்றுலா சென்று நமது நண்பர், ராஜஸ்தானில் சிறு கிராமத்தில் கூட தமிழ் பேசத் தெரிந்தவர்கள் ஒன்றிரண்டு பேர் இருக்கின்றார்கள் என்றார்.\nஇது எதுவும் மிகைப்படுத்தப்பட்ட செய்தி அல்ல, கள நிலவரம்.\n1967க்குப் பிறகான திராவிட ஆட்சியில் தமிழகம், அடிப்படை சுகாதாரம், சாலை வசதி, தொழில் துறை, போக்குவரத்து, கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில் வளர்ச்சிப் பெற்று, வளர்ந்த ஒரு ஐரோப்பிய நாட்டுக்கிணையான வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது.\nஅதனாலேயே இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து மக்கள் சாரை சாரையாக தமிழகம் நோக்கி வருகிறார்கள்.\nஆலப்புழையிலிருந்து கோயமுத்தூர், திருப்பூர் மற்றும் சென்னை சென்ட்ரல் வழியாக டாடாபாத் செல்லும் 'தன்பாத்' ரயிலைப் பாருங்கள், ரயில் முழுவதும் வட இந்திய தொழிலாளர்களால் ரயில் பிதுங்கியபடி செல்லும். நிற்க இடமின்றி கழிப்பறைகளில் கூட அமர்ந்து செல்வார்கள்.\nஇந்தி பேசும் வட மாநிலத்திலிருந்து வரும் தொழிலாளர்கள் தமிழ் மொழியை தட்டுத்தடுமாறி பேச கற்றுக் கொள்கின்றனர்.\nஇது தெரியாத சில அரைகுறை பேர்வழிகள், இந்தி கற்றுக் கொண்டால் என்ன, இந்தி கற்றுக் கொண்டால் தமிழ் அழிந்து விடுமா என்றெல்லாம் அறிவிலித்தனமாக கேள்வி எழுப்புகிறார்கள்.\nஅப்படி வலுக்கட்டாயமாக இந்தியை கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் தமிழருக்கில்லை என்பதே உண்மையின் நிதர்சனம்.\nஉலகில் தொல் இனமான தமிழர்கள், இதுகாறும் உயிர்ப்புடன் இருக்கவும், மற்ற இந்திய மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழவும் தமிழே காரணம்.\nதங்களது தாய் மொழியான தமிழ் மொழி பற்றே தமிழர்களை உலக அரங்கில் ஒரு அறிவார்ந்த சமுதாயமாக அடையாளம்படுத்து��ிறது. நமது அடையாளம் தமிழ் என்பதை நாம் பெருமையுடன் உணர வேண்டும்.\nஉலகின் மூத்த மொழியான தமிழை நமது முன்னோர்கள், பாதுகாப்பாக நமது கையில் தந்திருக்கிறார்கள். அதை உலகம் உள்ள வரையில் பாதுகாக்க வேண்டிய மாபெரும் கடமை நமக்கிருக்கிறது. அந்த கடமையிலிந்து நாம் நழுவ வேண்டாம்.\nவெள்ளி, நவம்பர் 02, 2018\nஇந்த வாரம் (29.10..2018) கல்கி இதழில் எனது கவிதை \nகுட்டி மீன்கள் நீந்தும் அத்தடாகத்தில்\nஉயிரோடு இருந்தானா என்பதை இனிதான்\nபல முறை அவன் இதே தடாகத்தில்\nஅவனது தோல்கள் உரிந்து செதில்களாக உதிரும்வரை...\nஅவன் அவற்றோடு நீந்தி களித்தின்புறுவான்\nகாலிடிக்கில் வழுக்கிச் செல்லும் அம் மீன்கள்\nஅதற்காக அவனிடத்திலிருந்து பொறிகளை பரிசாக பெறுவதுண்டு\nசொப்புவாய்யைத் திறந்து கவ்வும் அழுகே...அழகு\nகொதி நிலையற்ற அவ்வாழ் பிரதேசத்தில்\nஅக்கரையில் மிதந்த அவனது உடலை\nஇடுப்பில் கயிறுக் கட்டி இக்கரை கொண்டுவந்தார்கள்\nஇனி அவனது உடலை பிரேதப்பரிசோதனை செய்யவேண்டும்\nபுறம் அகம் எதுவுமின்றி உயிர் போன\nஅறிக்கை; 'சந்தேகத்திற்கிடமான மரணம்' என்று சொல்லிவிட...\nமீன்கள் துள்ளிக் குதித்து நீந்தின\nPosted by -தோழன் மபா, தமிழன் வீதி at வெள்ளி, நவம்பர் 02, 2018 2 comments Labels: எனது கவிதைகள் , கல்கியில் எனது படைப்புகள் , தோழன் மபா கவிதைகள் Links to this post\nதிங்கள், ஜூலை 03, 2017\nவிபத்து தரும் பாடம் - தோழன் மபா\nபுனித ரமலான் மாதத்தில் பெரும் தேசிய சோகத்தை சந்தித்திருக்கிறது பாகிஸ்தான். கடந்த ஞாயிற்றுக் கிழமை பெட்ரோல் ஏற்றிவந்த லாரி கவிழ்ந்து, வெடித்துச் சிதறியதில் ஏறத்தாழ 153 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\nஅது வெறும் சாலை விபத்தாக மட்டும் இருந்திருந்தால், இத்தகைய உயிர் சேதம் ஏற்பட்டிருக்காது. அதையும் தாண்டி மனித மனதின் இலவச அல்ப ஆசை ஒரு மாபெரும் துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.\nபாகிஸ்தானின் கராச்சி நகரிலிருந்து அந்த நாட்டின் பஞ்சாப் மாகாணம் லாகூர் நகரை நோக்கி ஞாயிற்றுக்கிழமை சென்றுக் கொண்டு இருந்த பெட்ரோல் லாரி விடியற்காலை 6.30 மணிக்கு டயர் வெடித்ததன் காரணமாக நெடுஞ்சாலையில் கவிழ்ந்தது.\nலாகூருக்கு 400 கீ.மீ. தொலைவிலுள்ள பஹவல்பூர் மாவட்டம், அகமதுபூர் ஷார்கியா பகுதியில் நேரிட்ட இந்த விபத்தில், லாரியிலிருந்த பெட்ரோல் வெளியேறி கிட்டத்தட்ட 25 ஆயிரம் (5500 கேலன்ஸ்) லிட்டர் சாலையின் அருகி���் இருந்த வயல்களில் ஆறாக ஓடியது.\nகோர விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி\nஅருகில் இருந்த கிராம மக்கள் இதைக் கேள்விப்பட்டதும் பெரும் திறளாக, கைகளில் கேன்களுடனும் பெரிய பெரிய டின்களுடனும் வந்து ஆறாக ஓடிய பெட்ரோலை கேன்களில் பிடித்து நிரப்பிக் கொண்டனர்.\nஇந்த விபத்தைப் பற்றியும் பெட்ரோல் ஆறாக ஓடுவதும் பற்றியும் அருகிலிருந்த மசூதியின் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு தகவலும் எச்சரிக்கையும் விடப்பட்டது. மக்கள் பெரும் கூட்டமாக பைக்குகளிலும் வண்டிகளிலும் வந்து பெட்ரோலை பிடிக்க ஆரம்பித்தனர்.\nஅப்போது பெட்ரோல் லாரி திடீரென்று தீப்பற்றி எரிந்தது. அங்கிருந்த யாரோ ஒருவர் புகைப்பிடிப்பதற்காக தீ குச்சியைப் பற்ற வைத்ததில், காற்றில் ஆவியாக பரவி இருந்த பெட்ரோல் தீப்பற்றி எரிந்ததாகக் கூறப்படுகிறது.\nஅந்த பகுதியில் காற்றில் பரவி இருந்த பெட்ரோல் தீ பற்றி ஒரு நெருப்புக் கோளம் போல் ஆகிவிட்டது.\nஉடனே ஆவியாகக் கூடிய பெட்ரோல் தனது அடர்த்தியின் காரணமாக காற்றில் அப்படியே பரவி இருக்கும். இத்தகைய விபத்துகளில் கசிந்து ஓடும் பெட்ரோல் அவ்வளவு எளிதில் கரைந்துவிடாது.\nஇந்த சம்பவத்தில் 25 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் என்பதால் அடர்த்தியும் எளிதில் தீப்பற்றக் கூடிய தன்மையும் அதிகம். அதனால் ஒரு சிறு தீப் பொறி கூட பெரும் சேதத்தை விளைவித்துவிடும். அதுவே நிகழ்ந்திருக்கிறது.\nபெட்ரோலை சேகரித்துக் கொண்டு இருந்த நூற்றுக்கணக்கான மக்கள் தீயில் எரிந்து கரிக்கட்டையாக மாறிவிட்டனர். 130 பேர் 80 சதவீதம் தீக்காயத்தால் முல்தானில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஒரே குடும்பத்தில் பலர் இந்த விபத்தில் மாண்டிருக்கின்றனர். அங்கிருந்த லாரி, பைக், கார் என்று நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து நாசமாயின.\nஎப்போதும் துப்பாக்கிச் சூடு, குண்டு வெடிப்பு என்று நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தானுக்கு இது ஆறாத ரணம்.\nசுல்கா பீபீ என்பவர் தனது இரண்டு மகன்களை தேடிக் கொண்டு இருக்கிறார். உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்று அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. கரிக்கட்டையாகக் கிடக்கும் மனித உடல்களில் தனது மகன்களை தேடிக் கொண்டு இருக்கிறார். உடல்களை அடையாளம் காண மரபணு சோதனைக்கு உத்தரவு இட்டிருக்கிறது பஞ்சாப் மா��ாண அரசு.\nபுனித ரமலான் மாதத்தின் கடைசி நாளான ஈதுல் பித்தர் அன்று இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. சவூதி அரேபியா போன்ற நாடுகள் ஞாயிற்றுக்கிழமையே ரமலான் பண்டிகையை கொண்டாடிவிட, பாகிஸ்தான் மட்டும் திங்கள்கிழமை கொண்டாட இருந்தது. அதற்குள் இப்படிப்பட்ட துயரம் நிகழ்ந்துவிட்டது.\nமக்களின் ஆசையே, மாபெரும் துயரத்தையும், மனித இழப்பையும் கொண்டு வந்திருக்கிறது. பெட்ரோல் இலவசமாக பெறுவதற்காக தங்களது உன்னதமான உயிரை இழந்திருக்கின்றனர். எத்தகைய கொடூரம் இது\nகாவல் துறையும் மாவட்ட நிர்வாகமும் விரைந்து செயலாற்றியிருந்திருந்தால், இத்தகைய உயிரிழுப்பு ஏற்பட்டு இருந்திருக்காது. விபத்து நடந்த சாலையில் போக்குவரத்தை தடை செய்திருக்க வேண்டும். அப்படி செய்யாமல் போக்குவரத்தை அனுமதித்திருந்தனர். அதோடு மக்களை விபத்து நடந்த இடம் அருகில் வரவிடாமல் செய்திருக்க வேண்டும். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் செய்திருக்க வேண்டும். அப்படி எதுவும் செய்யாததால், மக்கள் அதிக அளவில் வந்துவிட்டனர்.\nபோலீஸாரின் அலட்சியத்தால்தான் இப்படிப்பட்ட பெரும் விபத்துகள் நடக்கின்றன. எததெற்கோ கடுமைக் காட்டும் காவல் துறை, இத்தகைய ஆபத்தான விஷயங்களில் மெத்தனமாக இருப்பது வேதனை அளிக்கிறது. அந்த மெத்தனமே மக்களை விபத்து நடந்த இடத்திற்கு அருகில் வரச் செய்திருக்கிறது.\nபோலீஸாரை குறை சொல்லும் அதே நேரத்தில், மக்களையும் நாம் கண்டிக்க வேண்டும். கசிந்து ஓடுவது பெட்ரோல் என்று தெரிந்தும், இலவசமாகக் கிடைக்கிறது என்பதற்காக பேரல்களை எடுத்துக் கொண்டு வந்தவர்களை என்னவென்று சொல்வது\nநமது நாட்டிலும் இலவச வேட்டி, சேலை வழங்கும்போதும், கோயில்களில் அன்னதானம் வழங்கும்போதும் ஏற்படும் கூட்ட\nநெரிசல்களில் பலர் உயிரை இழந்திருக்கின்றனர்.\nஒரு பக்கம் அரசு தரும் இலவசங்களால் மக்கள் சோம்பேறிகளாக மாறிக்கொண்டு இருக்க, இன்னொரு பக்கம் இப்படியான இலவச மனோபாவங்களால் தங்களது விலை மதிக்கமுடியாத உயிரை இழப்பது வேதனையிலும் வேதனை.\nஇத்தகைய விபத்துகளில் நமக்கான படிப்பினையும் இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும்.\nவிபத்து தரும் பாடம் - தோழன் மபா\nPosted by -தோழன் மபா, தமிழன் வீதி at திங்கள், ஜூலை 03, 2017 5 comments Labels: தினமணியில் எனது எழுத்துகள் , பா���ிஸ்தான் மபா கட்டுரைகள் Links to this post\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nபுத்தக அலமாரி ஈழம் தினமணி எனது கவிதைகள் 'சென்னை புத்தகக் காட்சி' தினமணியில் எனது எழுத்துகள் ஜெயலலிதா தமிழமுதம் சென்னை செய்திகள் ஊடகங்கள் சினிமா படித்ததில் பிடித்தது (பைத்தியம்) ஊடக ஊடல் எனது பிதற்றல்கள் தேர்தல் 2011 புத்தக விமர்சனம். ஊர் மனம் மீண்டும் கணையாழி 2014 பாராளுமன்ற தேர்தல் அதெல்லம் ஒரு காலம் அதெல்லாம் ஒரு காலம்... அநீதி இது நமக்கான மேய்ச்சல் நிலம் இன்ஷியலையும் தமிழில் எழுதுங்கள் உங்கள் நலம். சென்னை புத்தகக் காட்சி செம்மொழி ஜன்னலுக்கு வெளியே... தினமணி கதிரில் வலைப்பதிவர்கள் அறிமுகம் திமுக திருவாலங்காடு வாரா வாரம் அடுப்பாங்கரை அண்ணா நூற்றாண்டு நூலகம் அந்தரங்கம் அரசியல் இந்திய விளையாட்டுத்துறை உடல் நலம் எழுத்தாளர் ஜெயகாந்தன் கபடி கபடி கல்கியில் எனது படைப்புகள் குமுதம். சமுக அவலம் சமூக நலன். சாதி சென்னை ஜெயலலிதா கைது தமிழக உணவகங்கள் தமிழ் இணைய மாநாடு தமிழ் மணம் திணிக்கப்பட்ட தீபாவளியும். புறம்தள்ளப்பட்ட பொங்கலும். படித்ததில் பிடித்தது பறந்துபோன பட்டாம்பூச்சி பார்சிக்கள் யார் பொங்கலுக்கு நம்ம ஊருக்கு வாங்க... மறக்க முடியாத மனிதர்கள் வாழ்த்துகளா - வாழ்த்துக்களா. எது சரி வெளிச்சம் \"அவதார் திரைப்படமும் - ஈழத் தமிழனின் விடுதலையும்\" amma அஜ்மல் கசாப் அதிமுக அப்பைய தீட்சிதர் அமெரிக்க இந்திய உறவு அய்யப்பன் ஆனந்த விகடன் இந்திய ஜனநாயகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்திரா கொலை இந்து ராம் உலகம் உயிரோடு இருக்குமா எங்க கிராமம் எதிர்கட்சிக்குதான் வாய்ப்பு எனது கார்டூன் எனது தந்தை ஏ ஜோக். ஒரு பாலியல் தொழிலாளியின் கதை ஓமந்தூரார் தோட்டத்தில் திருடர்கள் கால் செண்டர் காவிரி காவிரி ஆறு குளத்தில் குளிப்பதில்லை. கேட்ஜட் கொடியம்பாளையம் கோமல் சுவாமிநாதன் சதுரங்காட்டம் சமையல் சரத்குமாரும் சக்சேனாவும் சாகித்ய அகாடமி விருது சிட்டுக்குருவி சீக்கியருக்கு கவுரவம். சுனாமி சுய சொரிதல் சென்னையில் குண்டு வெடிப்பு சென்னையில் விபச்சாரம் ஜெயில் டாஸ்மாக் டிஸ்கவரி டைம் பாஸ் தமாசு தமிழகத்திலிருந்து யாரை தேர்ந்தெடுப்பது தமிழர் திருநாள் தமிழில் சிறந்த நூறு நாவல்கள் தமிழில் வித விதமான வாழ்த்துகள் தமிழ் சினிமாவின் நூற்றாண்டு சாதனை தமிழ் வ���க்கிபீடியா தமிழ்மணம் நட்சத்திரப் பதிவுகள் தி இந்து (தமிழ்) நாளிதழில் எனது கார்டூன் திமுக திருவாலங்காடு வாரா வாரம் அடுப்பாங்கரை அண்ணா நூற்றாண்டு நூலகம் அந்தரங்கம் அரசியல் இந்திய விளையாட்டுத்துறை உடல் நலம் எழுத்தாளர் ஜெயகாந்தன் கபடி கபடி கல்கியில் எனது படைப்புகள் குமுதம். சமுக அவலம் சமூக நலன். சாதி சென்னை ஜெயலலிதா கைது தமிழக உணவகங்கள் தமிழ் இணைய மாநாடு தமிழ் மணம் திணிக்கப்பட்ட தீபாவளியும். புறம்தள்ளப்பட்ட பொங்கலும். படித்ததில் பிடித்தது பறந்துபோன பட்டாம்பூச்சி பார்சிக்கள் யார் பொங்கலுக்கு நம்ம ஊருக்கு வாங்க... மறக்க முடியாத மனிதர்கள் வாழ்த்துகளா - வாழ்த்துக்களா. எது சரி வெளிச்சம் \"அவதார் திரைப்படமும் - ஈழத் தமிழனின் விடுதலையும்\" amma அஜ்மல் கசாப் அதிமுக அப்பைய தீட்சிதர் அமெரிக்க இந்திய உறவு அய்யப்பன் ஆனந்த விகடன் இந்திய ஜனநாயகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்திரா கொலை இந்து ராம் உலகம் உயிரோடு இருக்குமா எங்க கிராமம் எதிர்கட்சிக்குதான் வாய்ப்பு எனது கார்டூன் எனது தந்தை ஏ ஜோக். ஒரு பாலியல் தொழிலாளியின் கதை ஓமந்தூரார் தோட்டத்தில் திருடர்கள் கால் செண்டர் காவிரி காவிரி ஆறு குளத்தில் குளிப்பதில்லை. கேட்ஜட் கொடியம்பாளையம் கோமல் சுவாமிநாதன் சதுரங்காட்டம் சமையல் சரத்குமாரும் சக்சேனாவும் சாகித்ய அகாடமி விருது சிட்டுக்குருவி சீக்கியருக்கு கவுரவம். சுனாமி சுய சொரிதல் சென்னையில் குண்டு வெடிப்பு சென்னையில் விபச்சாரம் ஜெயில் டாஸ்மாக் டிஸ்கவரி டைம் பாஸ் தமாசு தமிழகத்திலிருந்து யாரை தேர்ந்தெடுப்பது தமிழர் திருநாள் தமிழில் சிறந்த நூறு நாவல்கள் தமிழில் வித விதமான வாழ்த்துகள் தமிழ் சினிமாவின் நூற்றாண்டு சாதனை தமிழ் விக்கிபீடியா தமிழ்மணம் நட்சத்திரப் பதிவுகள் தி இந்து (தமிழ்) நாளிதழில் எனது கார்டூன். தினமணி இலக்கியத் திருவிழா தினமணியில் எனது எழுத்துகள் வலைப்பதிவர்கள் தினமலர் திராவிடம் திருப்பூர் புத்தகத் திருவிழா திருமாவளவன் தில்லி அகில இந்திய தமிழ் அமைப்புகளின் மாநாடு. தில்லை தீட்சதர்கள் நண்டு கொழம்பு நம்மை நாம் அறிவோம் நூதன திருடர்கள் நைட்டியை கழற்றுங்க பட்டித் தொட்டி பன்றிக் காய்ச்சல் பழவேற்காடு பா. ஜ.க. பார்த்ததில் பிடித்தது பாலியல் கல்வி பால்வினை நோய் பிரபு சாவ்லா பி���ிக்கர் பிஸி பேச்சில்லா ஜீவன் பேஸ்புக் பொது இடத்தில் இந்தியர்கள் எப்படி...... தினமணி இலக்கியத் திருவிழா தினமணியில் எனது எழுத்துகள் வலைப்பதிவர்கள் தினமலர் திராவிடம் திருப்பூர் புத்தகத் திருவிழா திருமாவளவன் தில்லி அகில இந்திய தமிழ் அமைப்புகளின் மாநாடு. தில்லை தீட்சதர்கள் நண்டு கொழம்பு நம்மை நாம் அறிவோம் நூதன திருடர்கள் நைட்டியை கழற்றுங்க பட்டித் தொட்டி பன்றிக் காய்ச்சல் பழவேற்காடு பா. ஜ.க. பார்த்ததில் பிடித்தது பாலியல் கல்வி பால்வினை நோய் பிரபு சாவ்லா பிளிக்கர் பிஸி பேச்சில்லா ஜீவன் பேஸ்புக் பொது இடத்தில் இந்தியர்கள் எப்படி..... மங்கையர் மலரில் எனது கவிதை மது போதை மனநலம். அதரவற்றோர் மருத்துவ உலகம் முக நூல் மொழிகள்... ரஜினிகாந்த் ராகுல் காந்தி லாட்டரி வட்டியும் முதலும் வருகிறது வால்மார்ட் விகடனில் எனது படைப்புகள் வீடியோ கட்சிகள் வைகோ\nஎன் விகடனில் என் வலைபதிவு\nஜூன் மாத என் விகடனில் (சென்னை மண்டலத்தில்) வந்த என் வலைப் பதிவு \"எம்மாம் பெரிய விஷயம்\nதூய தமிழில் வித விதமான வாழ்த்துகள்\n\"சேமித்துவைக்க வைக்கவேண்டியவை\" ச மீபத்தில் முக நூலில் (FACE BOOK) ஒரு அதிசயத்தை கண்டேன்\nதமிழ் நாட்டில் லாட்டரியை தடை செய்து 10 ஆண்டாகிவிட்டது\n இன்றைய டாஸ்மாக் போல் அன்று திரும்பிய பக்கமெல்லாம் லாட்டரி கடைதான். தெருவுக்க...\nஏனோ தெரியவில்லை இப்போதெல்லாம் வெற்றிலை பாக்கு மீது ஒரு கிரேஸ் வந்துவிட்டது. வயசாயிட்டான்னு தெரியலை 😆 மாயவரம் போயிருந்த போத...\nபெண்களுக்கு இரவு உடையாக இருக்கவேண்டும் என்று கண்டுபிடித்ததுதான் இந்த 'நைட்டி'. ஆனால், இன்று அது படும்பாடு சொல்லிமாளாது. என்னமோ...\nவர்த்தமானன் பதிப்பகத்தின் 'துளசி இராமாயணம்' வெளியீடு\nஇடமிருந்து : பதிப்பாளர் வர்த்தமானன், வேலுர் கம்பன் கழக செயலாளர் இலக்குமிபதி, நூலின் உரையாசிரியர் எம்.கோவிந்தராஜன், பதிப்பக நிறுவனர் ஜ...\nபுத்தூர் ஜெயராமன் கடையில் எறா குவியல்\nஆ ந்திரா புத்தூரில் எலும்பு முறிவுக்கு கட்டு கட்டலாம்\nதமிழன் வீதி. - தோழன் மபா\nசென்னை, தமிழ் நாடு, India\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் பின் தொடரும் பதிவுகள்\n8.காரணம் - காரியம் - ஒரு செயலைச் செய்வதற்கு மூலமானது ( Cause ) காரணம் எனப்படும்.காரணம் ஏற்படுத்தும் வினை காரியம் எனப்படும். காரணா (Karana) என்னும் வேற்றுமொழிச்சொல்லும், காரிய (...\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\" - Post by தமிழன் வீதி.\n21 நாட்கள் இந்திய தேசத்து மக்கள் உயிரோடு இருக்கவேண்டும் என்பதை மறந்துவிட்டீர்களே - சீத்தாராம் யெச்சூரி - *பிரதமர் நரேந்திர மோடிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பகிரங்க கடிதம்‍‌‍ . * அன்புள்ள பிரதம மந்திரி அவர்களே, கோ...\nவேங்கைத் திட்டக் கட்டுரை போட்டியில் வெற்றி. - அக்டோபர் 10 முதல் ஜனவரி 10 வரை நடந்த வேங்கைத் திட்டக் கட்டுரை போட்டியில் தமிழ் விக்கிப்பீடியா முதலிடம் பெற்றுள்ளது. போட்டிப் பக்கம் இதில் மாதவாரியாக வெற்றி...\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன் - மகாகவி பாரதியாரின் எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி அக்தோபர் 20 – 23 வரையில் கெடா,எயிம்சு பல்கலைக்கழகத்தில் பார்புகழ் பாவலர் பாட்டுக்கொரு புலவன் மகாகவி பாரதியா...\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்... - ஐயப்பன் கோயில் குருவாயூரப்பன் சன்னிதியில் கர்ப்பக்ரஹ கதவு சார்த்தி நெய்வேத்யம் நடந்துகொண்டிருந்தது. நடை திறந்து கற்பூரார்த்தி தரிசனம் செய்துவிட்டு பிரதக்ஷி...\nமீளும் வரலாறு - நந்தன் கதையை நான் எப்போது தெரிந்துகொண்டேன் என்பது எனக்கு சரியாக நினைவில்லை. நான் ஆரம்பப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த நேரம் எங்கள் கிராமத்தைச் சுற்றி பல்...\nடிரைவிங் லைசென்ஸ் (2019) - அகங்காரம் என்னும் ஆபத்து - ‘டிரைவிங் லைசென்ஸ்’ என்ற மலையாளத் திரைப்படத்தை சமீபத்தில் பார்த்தேன். மிகச் சிறிய கதைக் கருவை வைத்துக் கொண்டு அதை இயல்பான திரைக்கதையால், காட்சிக்கோர்வைகள...\nஅம்பேத்கரியப் பார்ப்பனியம் - ரங்கநாயகம்மா நூலை முன்வைத்து... - ரங்கநாயகம்மாவின் “சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு: புத்தர் போதாது அம்பேத்கரும் போதாது “என்ற நூல் வெளிவந்ததும் தலித் அடையாள அரசி...\n - நலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்\" தமிழ் மொழியின் Signatureஆக விளங்கும் திருக்குறளே...\nகல்கி - 26 மார்ச் 2017 - ஆப்ஸ் அலர்ட் -\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள் - ஒரு கவிதைத் தொகுப்புக்கு விமர்சனம் எழுத முயற்சிப்பேன் என்று நேற்று இரவு 12 மணி வரை எனக்கேத் தெரியாது. சம்மந்தப்பட்ட கவிஞரே, “இது கவிதைத் தொகுப்பல்ல. கவ���தை...\nமுகக்கவசம் கூட இல்லாத அவலநிலை மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு மக்கள் அதிகாரம் கோரிக்கை - மக்களுக்கும் பொது ஊழியர்களுக்கும் தேவையான முகம் மற்றும் உடல் கவசங்களையும் கிருமிநாசினியையும் வினியோகிக்க மக்கள் அதிகாரம் தயாராக இருக்கிறது. ஊரடங்கு உத்தரவை...\n10 காண்பி எல்லாம் காண்பி\nஉங்க கையெழுத்து எப்படி இருக்கும்\nசித்தர்கள் மற்றும் மனிதர்கள் தோற்றம் பற்றிய நாம் அறிந்துக் கொள்ளவேண்டிய தளம்.\nமகளிர் உரிமை மற்றும் பாதுகாப்பு\nஎனது படைப்புகள் காப்புரிமைகுட்பட்டது. @ தோழன் மபா. தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tev-zine.forumta.net/t9-topic", "date_download": "2020-03-31T19:25:57Z", "digest": "sha1:5VO62ZY26JUKOWDNYFGZZTBD3TH53OLF", "length": 15230, "nlines": 184, "source_domain": "tev-zine.forumta.net", "title": "உடனுக்குடன் மருத்துவரை அணுகாவிட்டால்…", "raw_content": "எமது வெளியீடான 'தமிழ் இலக்கிய வழி' மின்இதழுக்கான சிறந்த பதிவுகளைத் திரட்டும் கருத்துக்களம்.\nஉலகத் தமிழ் வலைப் பதிவர்களை வரவேற்கிறோம்.\n» உலகெங்கும் நற்றமிழ் பேணுவோம்\n» புகைத்தல் சாவைத் தருமே\n» உடனுக்குடன் மருத்துவரை அணுகாவிட்டால்…\n» எப்படியான பதிவுகளை இணைக்கலாம்\n» பக்க விளைவும் பாதிப்பைத் தருமே\nபக்க விளைவும் பாதிப்பைத் தருமே\nதமிழ் இலக்கிய வழி :: தமிழ் இலக்கிய வழி - மின் இதழ் பதிவுகள் :: பாக்கள்/ கவிதைகள் ஊடாகவும் வழிகாட்டலாம்.\nமருத்துவரும் நம்மைப் போலத் தான்…\nமனித உடலைச் சீர் செய்பவரும் அவரே…\nஏன் முகம் சுழிக்க வேண்டும்\nஎனது ஆணுறுப்பில் புண் வந்துவிட்டது…\nபெண் மருத்துவர் தான் இருக்கின்றார்.\nபெண் மருத்துவரிடம் காட்டினால் – எனது\nமதிப்புக் குறைந்துவிடும் என அஞ்சினால்\nஎனக்குச் சாவுதான் பரிசாகக் கிட்டியிருக்குமே\nஎனது ஆணுறுப்பை – குறித்த\nநான்கு முறைக்கு மேல் காட்டியிருப்பேன்\nஎனது ஆணுறுப்பில் வந்த புண்\nஆணுறுப்பில் வந்த புண் மாறிவிட்டது…\nகுளுக்கோசின் அளவு கூடியதால் – அது\nசலத்துடன்(Urine) வெளியேறியதாம் – அவ்வாறு\nஆணுறுப்பின் முன்மேற்றோலில் பாதிப்பு ஏற்பட\nபுண் மாறியதாக – குறித்த\nபால் நிலை வேறுபாட்டைக் கருதியோ\nமதிப்புக் குறைந்து போய்விடும் என அஞ்சியோ\nமருத்துவரிடம் நாடி உதவி பெறாவிடின்\nஅழகிய பெண்ணொருத்தி – தனது\nசிறு காயைக்/ கட���டியைக் கூட\nதன் அழகுக்கு இழுக்கு வருமென அஞ்சி\nதானாக மாறுமெனக் காலம் கடத்தினாளே\nமார்பகப் புற்றுநோய் (Breast Cancer) வந்து\nகுறித்த அழகிய பெண் சாவடைந்தாளே\nஅடிக்கடி கையை நீட்டி சொறிந்ததை\nகேட்ட போது தான் தெரிந்தது…\nஉடைகளால் ஏற்படும் தொற்றுத் தான்\nதொற்றுகள் ஏற்பட வாய்புண்டெனக் கூறி\nநோய்களையும் ஏற்படுத்தும்” என்று கூறி\nதனக்கு நோய் குணமாயிற்று என்றாளே\nஎன் வீட்டிற்கு – தான்\nமருத்துவரும் நம்மைப் போலத் தான்…\nமனித உடலைச் சீர் செய்பவரும் அவரே…\nஏன் முகம் சுழிக்க வேண்டும்\nஎன்ன தான் மதிப்புக் குறையப் போகிறது\nநோய்கள் அணுகாமல் உடலைப் பேணுங்கள்…\nதமிழ் இலக்கிய வழி :: தமிழ் இலக்கிய வழி - மின் இதழ் பதிவுகள் :: பாக்கள்/ கவிதைகள் ஊடாகவும் வழிகாட்டலாம்.\nJump to: Select a forum||--எமது நோக்கும் செயலும்| |--வணக்கம் அறிஞர்களே| |--எமது வெளியீடுகள்| |--தமிழ் இலக்கிய வழி - மின் இதழ் பதிவுகள்| |--சங்ககால இலக்கிய வழிகாட்டல்கள்| |--அறிஞர்களின் வழிகாட்டல் கருத்துகள் (சிந்தனைகள்)| |--நகைச்சுவை ஊடாகவும் வழிகாட்டலாம்.| |--கடுகுக் கதைகள் ஊடாகவும் வழிகாட்டலாம்.| |--பாக்கள்/ கவிதைகள் ஊடாகவும் வழிகாட்டலாம்.| |--கல்வி, தொழில் வழிகாட்டலும் மதியுரையும்| |--மருத்துவ வழிகாட்டலும் மதியுரையும்| |--மெய்யியல் வழிகாட்டலும் மதியுரையும்| |--உளவியல் வழிகாட்டலும் மதியுரையும்| |--ஆளணி வளம் (மனித வளம்) மேம்பாடும் பேணுகையும்| |--இலக்கியப் போட்டிகளும் மின்நூல் வெளியீடும்| |--உலகெங்கும் நற்றமிழ் பேணுவோம்| |--எமது வெளியீடுகள்| |--தமிழ் இலக்கிய வழி - மின் இதழ் பதிவுகள்| |--சங்ககால இலக்கிய வழிகாட்டல்கள்| |--அறிஞர்களின் வழிகாட்டல் கருத்துகள் (சிந்தனைகள்)| |--நகைச்சுவை ஊடாகவும் வழிகாட்டலாம்.| |--கடுகுக் கதைகள் ஊடாகவும் வழிகாட்டலாம்.| |--பாக்கள்/ கவிதைகள் ஊடாகவும் வழிகாட்டலாம்.| |--கல்வி, தொழில் வழிகாட்டலும் மதியுரையும்| |--மருத்துவ வழிகாட்டலும் மதியுரையும்| |--மெய்யியல் வழிகாட்டலும் மதியுரையும்| |--உளவியல் வழிகாட்டலும் மதியுரையும்| |--ஆளணி வளம் (மனித வளம்) மேம்பாடும் பேணுகையும்| |--இலக்கியப் போட்டிகளும் மின்நூல் வெளியீடும்| |--உலகெங்கும் நற்றமிழ் பேணுவோம்| |--தமிழ் மொழி ஆய்வு மின்நூல்கள்| |--உலகில் முதல் தோன்றியது தமிழ் மொழி - 2| |--பொது வழிகாட்டல் மின்நூல்கள் |--புகைத்தல் உயிரைக் குடிக்கும்\nதளம் மேம்படுத்தப்படுவதால், பதிவுகளைத் தற்போது இணைக்க வேண்டாம். புதுப்பொலிவுடன் பதிவுகளை இணைக்க விரைவில் அறியத் தருவோம்.\nஎமது தளத்தில் பதியப்படும் பதிவுகள் யாவும் மின்இதழாக, மின்நூலாக வெளியிடப் பதிவர்கள் உடன்பட வேண்டும்.\nமின்இதழுக்கோ மின்நூலுக்கோ ஏற்ற பதிவுகளாக இல்லாதவை நீக்கப்படும். பதிவுகளைப் படங்களாக இணைத்தாலும் நீக்கப்படும்.\nஎழுத்துப் பிழையின்றித் தட்டச்சுச் செய்தே பதிவுகளை இணைக்க வேண்டும்.\nசிறந்த பதிவுக்குப் பரிசில் வழங்குவோம். தமிழ்நாடு, சென்னை, கே.கே.நகர் Discovery Book Palace (http://discoverybookpalace.com/) ஊடாகப் பரிசில்களாக நூல்களைப் பெற Gift Certificate வழங்குவோம்.\nஇலங்கைப் பூபாலசிங்கம் புத்தகசாலை ஊடாகவும் பரிசில்கள் வழங்குவோம்.\nசிறப்புப் பதிவர்களுக்கான பரிசில்களை வழங்க நீங்களும் உதவலாம். எமது மின்நூல்களை, மின்இதழ்களை உலகெங்கும் பரப்பியும் உதவலாம்.\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் | மின்நூல் வெளியீடும் மின்நூல் களஞ்சியமும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://truthaboutislam.net/why-hijab-tamil/", "date_download": "2020-03-31T20:26:03Z", "digest": "sha1:V5JHCCTPWJWEKMGDAJZEUTQAXARKNUNF", "length": 10686, "nlines": 71, "source_domain": "truthaboutislam.net", "title": "ஹீஜாப் (முக்கடு) எதற்கு - Truth About Islam", "raw_content": "\nமுஸ்லிம் பெண்களுக்கு இஸ்லாம் ஹிஜாப் (முக்காடு) வலியுறுத்தும் நோக்கமென்னவென்றால், இந்த நீண்ட ஆடை, அவளுடைய முழு உடலையும் கண்ணியமாக மறைத்துக்கொண்டு அது வெளியே அம்பலமாகாமல் பாதுகாக்கிறது. அவர்களுடைய உடல்கட்டை மறைக்க வெளியாடையாக அதை உடுத்தும்படி கூறப்பட்டுள்ளது. அவளுக்கு நெருக்கமாக இல்லாத ஆடவர்களின் முன்னிலையில் அவளுடைய கைகள் மணிக்கட்டு முதல் மற்றும் முகம் மூடாமல் இருக்கலாம். ஹிஜாப் அணிவது அவளுடைய தோற்றத்தை மட்டும் மாற்றாமல், அவள் பேசும் விதம், நடக்கும் விதம் மற்றும் சமுதாயத்தில் மற்றவருடன் அவளுடைய நடத்தை அனைத்தையும் மாற்றிவிடுகிறது\nமுஸ்லிம் ஆண்களும், பெண்களும் எந்த கேள்வியுமின்றி எல்லாம் வல்லவனின் கட்டளைக்கு அடிபணிகின்றனர், ஏனெனில் தனது படைப்புகளுக்கு நல்லது எது என்பதை அவன் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.\nஇஸ்லாம் ஹிஜாப் மூலம் பெண்களின் அதிகாரத்தை ஊக்குவிக்கிறது, அது அவளுடைய உடல் தோற்றத்திற்கு பதிலாக ஆன்மீக அழகிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. சமுதாயத்தில் தமது பங்கை அளிக்க பெண்கள் நாணத்தை விட்டுக்கொடுக்காமல் செயலாற்றலாம். ஹிஜாப் மூலம் பெண்களின் மீது இஸ்லாம் அடக்கு முறையையோ, ஒடுக்கு முறையையோ என்றைக்கும் திணித்ததில்லை. சமூக விரோதிகளுக்கு எதிராக இது பெண்களுடைய முதல் சுய-பாதுகாப்பாகும்.\nதூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இஸ்லாமை ஸ்தாபித்தார், என்பது. இஸ்லாம் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களால் 1400 வருடங்களுக்கு முந்தி அரேபியாவின் மத்தியில் தோற்றுவிக்கப்பட்டதாக பலர் தவறான கருத்து கொண்டுள்ளனர். ஆனால் உண்மை என்னவென்றால், இஸ்லாமின் வருகையும் தோற்றமும் ஆதாம் (அலைஹிஸ் ஸலாம்) தோன்றிய நாளிலிருந்து இருப்பதாகும். அவர்தான் ஒரே ஒரு இறைவனை வழிபட்டு வந்த மனித குலத்தின் முதல் மனிதர். பின்னர் வந்த…\nவேண்டுமென்றே முஸ்லிம்கள் ஒன்றை விட அதிகமாக மணம் புரிந்து கொள்ளலாம் என்று கூறி இந்த தலைப்பில் தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டேயிருக்கின்றன. உண்மையில், அல்-குர்’ஆன் இதைப் பற்றி கூறுவதென்ன என்பதை ஸுராஹ் நிஸா, அத்தியாயம் 4, வசனம் 3ல் உள்ளது : “.....உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ; ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து…\nஇஸ்லாமிற்கான உண்மையான நேர்வினை அமைதி மற்றும் கருணையாகும். எல்லாம் வல்ல இறைவன் கூறுகின்றான்: “… ஓஹ் நீங்கள் விசுவாசம் கொண்டவர்களே நீங்கள் இஸ்லாம் தீனுல் முழுமையாக நுழைந்துவிடுங்கள்;….” இஸ்லாம் என்ற போர்வையில் பயங்கர வாதத்தில் பங்கு கொள்ளும் மக்கள் முஸ்லிம்கள் அல்ல. அப்பாவி மக்களை கொன்று அவர்களுடைய சொத்தை அழிப்பதை இஸ்லாம் ஒரு காலும் ஆதரிக்கவில்லை. அப்படிப்பட்டவர்கள் நேர் வழியிலிருந்து முழுவதுமாக விலகிச் சென்றவர்கள் மற்றும் அவர்கள் நரகத்தில் நித்தியமாக…\nஇஸ்லாம் உலகின் மிகப்பெரிய மதங்களில் ஒன்றானது, மேலும் மிகவும் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு அதன் விளைவாக எந்நேரமும் அறிவின் திரிபுக்கு ஆளானதும் இஸ்லாம்தான். அரசியல், பொருளாதார, ஊடக மற்றும் இன்னும் பல்வேறு தளங்கள் இஸ்லாம் மதத்தை சித்தரித்து அது தவறாக வழிநடத்தும் மதமாக கட்டமைத்து வருகின்றனர். இத்தனை தங்கு தடைகள், இடையூறுகள் இருந்த போதிலும், அதை புரிந்து கொள்ள ஒவ்வொரு சூழ்நிலையையும் இஸ்லாமிய தரநிலைகள் மற்றும் நம்பகமான ஆதாரங்களுடன் நன்கு விசாரித்து…\nஎங்கள் அஞ்சல் பட்டியலில் பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/actress-malavika-mohanan-latest-saree-photos/", "date_download": "2020-03-31T20:19:20Z", "digest": "sha1:3W7QB3WCN77ZGAYXNWKNV7MHYOG25RL4", "length": 5034, "nlines": 50, "source_domain": "www.cinemapettai.com", "title": "மாடர்ன் உடையை தூக்கி எறிந்த மாளவிகா மோகனன்.. இப்ப தான் தளபதிக்கு ஏத்த ஜோடி - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமாடர்ன் உடையை தூக்கி எறிந்த மாளவிகா மோகனன்.. இப்ப தான் தளபதிக்கு ஏத்த ஜோடி\nமாடர்ன் உடையை தூக்கி எறிந்த மாளவிகா மோகனன்.. இப்ப தான் தளபதிக்கு ஏத்த ஜோடி\nதளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். இதனைத் தொடர்ந்து தளபதியின் ஆஸ்தான ரசிகரான சாந்தனு போன்றோர் நடித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் தளபதிக்கு ஜோடியாக பல முன்னணி நடிகைகளின் பெயர்கள் அடிபட்டது. அசால்டாக அடிச்சு தூக்கி தளபதியுடன் ஜோடி போட்டார் பேட்ட பட நாயகி மாளவிகா மோகனன். அதன் பிறகுதான் இவர் யாரென தளபதி ரசிகர்கள் கூகுளில் தேட ஆரம்பித்தனர்.\nஅதன் பிறகு தான் தெரிந்தது அவர் எதையும் திறக்கும் இதயம் என்று. புடவையில் குத்துவிளக்காக வந்த மாளவிகா கூகுளில் குண்டக்க மண்டக்க போட்டோக்களை அப்லோட் செய்துள்ளார். இவர் போதும் மாஸ்டர் படத்தை தூக்கி நிறுத்த என்று தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.\nபுடவையில் பூத்துக்குலுங்கும் மாளவிகா மோகனின் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், தளபதி விஜய், நடிகர்கள், நடிகைகள், மாளவிகா மோகனன், மாஸ்டர், முக்கிய செய்திகள், லோகேஷ் கனகராஜ், விஜய்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/01/sasikala-bjp.html", "date_download": "2020-03-31T18:58:48Z", "digest": "sha1:U6KV3AV2CWXSXHSNFHDFV4W37ROURPTY", "length": 7534, "nlines": 73, "source_domain": "www.news2.in", "title": "பன்னீரின் கையெழுத்து எங��கே? விரட்டப்பட்ட தம்பிதுரை – சசிகலா…. - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / எம்.பி / ஒ.பன்னீர் செல்வம் / சசிகலா / தமிழகம் / நரேந்திர மோடி / பன்னீரின் கையெழுத்து எங்கே விரட்டப்பட்ட தம்பிதுரை – சசிகலா….\n விரட்டப்பட்ட தம்பிதுரை – சசிகலா….\nThursday, January 12, 2017 அதிமுக , அரசியல் , எம்.பி , ஒ.பன்னீர் செல்வம் , சசிகலா , தமிழகம் , நரேந்திர மோடி\nஜெ., மறைவுக்கு பிறகு பொதுச்செயலாளரான சசிகலா, அடுத்து முதல்வர் பதவியை கைப்பற்றுவதற்கான வேலைகள் தீவிரமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.\nஏற்கனவே பன்னீர்செல்வத்தின் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியால், சசிகலா முதல்வராக பதவியேற்க வேண்டும் என தம்பித்துரை தனது லெட்டர் பேடு மூலம் அறிக்கை விட்டிருந்தார். அதற்கு அரசியல் தலைவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.\nஇதற்கிடையே முதல்வராக பன்னீர்செல்வம் இருந்தாலும், அவரது பெயரையோ, உத்தரவுகளையோ தம்பிதுரை மற்றும் அமைச்சர்கள் அனைவரும் பொருட்டாக எடுக்கவில்லை என கூறப்படுகிறது.\nஇந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக களம் இறங்கிய இளைஞர்களின் கொந்தளிப்பால், ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள்.\nமேலும் அதிமுக எம்.பி.க்கள் அனைவரும் பிரதமரை சந்தித்து ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்றும் சசிகலா எழுதிய கடித்தை கொடுக்க சென்றுள்ளனர்.\nபிரதமரை சந்திக்க வேண்டுமென்றால், பிரதமர் அலுவலகத்தில் முறையான அனுமதி வாங்க வேண்டும். முதல்வரின் அதிகாரப்பூர்வ கடிதம் வேண்டும். இது எதுவுமில்லாமல் சசிகலா எழுதிய கடிதத்தோடு சென்றதால் பிரதமரை சந்திக்க முடியாமல், பிரதமர் அலுவலக செயலரிடம் கொடுத்துவிட்டு திரும்பியிருக்கின்றனர்.\nஆனால், கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத கதையாக தம்பித்துரை அறிக்கை விட்டுள்ளார். பிரதமர், கென்ய அதிபரை சந்திக்க இருப்பதால் தான் தங்களை சந்திக்க முடியவில்லை என்று அறிவித்திருக்கிறார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nஎந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன\nபாவமன்னிப்பு கேட்க வந்த பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் காவல்நிலையத்தில் சரண்\nகோவை - சேலம் இடையே நடத்துநர் இல்லாத பேருந்து இயக்கம்: பயணக் கட்டணம் ரூ.155\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/04/blog-post_816.html", "date_download": "2020-03-31T20:36:59Z", "digest": "sha1:7CYBX756IEK23UVVBJEN3QCYFYM4RNVH", "length": 5418, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ட்ரம்ப் - ஐரோப்பிய யூனியன் - துருக்கி கண்டனம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS ட்ரம்ப் - ஐரோப்பிய யூனியன் - துருக்கி கண்டனம்\nட்ரம்ப் - ஐரோப்பிய யூனியன் - துருக்கி கண்டனம்\nஇலங்கையில் இன்றைய தினம் இடம்பெற்ற எட்டு குண்டு வெடிப்புகள் தொடர்பில் சர்வதேச அவதானம் திரும்பியுள்ள நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் மற்றும் துருக்கி அதிபர் அர்துகான் தமது கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.\nஇலங்கையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள தீவிரவாத சூழ்நிலையில் நாட்டு மக்களுக்கு தமது ஆறுதலை தெரிவித்துள்ள உலக தலைவர்கள் மிலேச்சத்தனமான குண்டு வெடிப்புகளை கண்டித்துள்ளனர்.\nஇதுவரை வெளியான உத்தியோகபூர்வமான தகவல்களின் அடிப்படையில் 194 பேர் உயிரிழந்துள்ளதுடன் 500 பேர் வரை காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பி��்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/faithscheckbook/december-10/", "date_download": "2020-03-31T20:26:24Z", "digest": "sha1:AOADN22GUTXV6WRRWT2Y4OHMUYB4NAF5", "length": 6276, "nlines": 34, "source_domain": "www.tamilbible.org", "title": "கடவுள் நம் நண்பர் – Faith's Checkbook – விசுவாச தின தியானம் – Scheckbuch des Glaubens", "raw_content": "\nநீ அவர் வாக்கை நன்றாய்க் கேட்டு, நான் சொல்வதையெல்லாம் செய்வாயாகில், நான் உன் சத்துருக்களுக்குச் சத்துருவாயும், உன் விரோதிகளுக்கு விரோதியாயும் இருப்பேன் (யாத்.23:22).\nதம் மக்களின் மத்தியில் இருக்கும் ஆண்டவராகிய கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவும் வேண்டும். அவருக்குக் கீழ்ப்படியவும் வேண்டும். அவர் கடவுளின் பிரதிநிதியாவார். அவர் கடவுளின் நாமத்தில் பேசுகிறவர். அவர் ஆணையிடுவதற்கு உடனே நாம் கீழ்ப்படிய வேண்டும்.\nநாம் தெய்வீக ஆணையை மதியாமற்போனால் வாக்குறுதியை இழந்தவர்கள் ஆவோம்.\nமுற்றிலுமாகக் கீழ்ப்படிந்தால் எவ்வளவு பெரிய ஆசீர்வாதத்தைப் பெறுவோம் என்று நினைத்துப் பாருங்கள் ஆண்டவர் தாக்கவும், பாதுகாக்கவும் தம் மக்களோடு சேர்ந்துகொள்ளுகிறார். நம்மை ஆசீர்வதிப்பவர்களை அவர் ஆசீர்வதிப்பார். நம்மைச் சபிப்பவர்களை அவர் சபிப்பார். கடவுள் அவர் மக்களோடு முழுவதுமாக ஒத்துழைப்பார். அவர்கள் துன்பப்படும் போது ஆழ்ந்த அனுதாபம் காட்டுவார். இது நமக்கு எவ்விதப் பாதுகாப்பை அளிக்கிறது என்று நினைத்துப்பாருங்கள். நம் எதிரிகளைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. அவர்கள் கடவுளின் எதிரிகள் ஆகிவிடுகிறார்கள் என்று நமக்குத் தெரிவிக்கப்படுகிறது. நம் பகைவரோடு போர் செய்ய யேகோவா முன்வந்திருப்பதால் அவர்களை அவர் கையில் விட்டுவிடலாம்.\nநம்மைக்குறித்து நினைத்துப்பார்த்தால் நமக்கு எதிரிகளே கிடையாது. ஆனால் ஊண்மைக்காகவும் நீதிக்காகவும் நாம் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு போர் செய்யப் போகிறோம். புனிதமான இந்தப் போரில் நாம் நித்தியமான கடவுளோடு சேர்ந்திருக்கிறோம். ஆகவே நாம் நம் ஆண்டவராகியஇயேசுவின் கட்டளைக்குக் கவனமாகக் கீழ்ப்படிந்தால் அவர் நமக்காக அவருடைய முழு ஆற்றலையும் பயன்படுத்துவார். ஆகையால் நாம் எந்த மனிதனுக்கும் பயப்பட வேண்டியதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/sucking-impells/", "date_download": "2020-03-31T20:13:46Z", "digest": "sha1:UKH72AMY6KNUOANRWBC6RNZNZFIPBCBC", "length": 40678, "nlines": 181, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "sucking impells – விதை2விருட்சம்", "raw_content": "Tuesday, March 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஅன்புடன் அந்தரங்கம் (16/09): \"என் மனைவியை கண்டிப்பதா, வேண்டாமா\nஅன்புள்ள சகோதரிக்கு— என் வயது 60, என் மனைவி வயது 48, இதுவரை அதாவது, சென்ற மாதம் வரை, எந்த பிரச்னையும் இல்லை. பதினைந்து வருடங்களுக்கு முன், ஒரு நபர், எங்கள் வீட்டில் தங்கி சாப்பிட்டார். ஐந்து வருடங்க ள் தங்கி, எங்கள் குடும்பத்தி னர் மீது, அதிக பாசம் வைத்து, பண <உதவியும் செய்தார். சில உடல் கோளா று காரணமாக, அவர் திருமணம் செய்து கொ ள்ளவில்லை. அப்போது எனக் குத் தெரியாமல், என் மனை விக்கும், அவருக்கும் தொடர் பு ஏற்பட்டு விட்டது. அதாவது, தாம்பத்ய உறவு மட்டும் இல் லை; அவரால் அதில் ஈடுபட வும் முடியாது. கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்ப தோடு சரி, வேறு ஒன்றும் நடக்கவில் லை என, என் மனைவி கூறு கிறாள். இத்தனை வருடங்கள் கழித்து, இப்போதுதான் எனக்கு உண்மை தெரியும். எங்கள் குடும்பத்துக்கு நிறைய பண உதவி செய்துள்ளார். இப்போது, அவர் வயது 58. என் ம (more…)\nஅன்புடன் அந்தரங்கம் (09/09): – \"எப்படியோ அந்த நண்பர், என் மனைவியை மயக்கி விட்டார்\"\nஅன்புள்ள அம்மாவிற்கு வணக்கம் நான் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம். 1983 முதல், இன்று வரை சவுதி அரேபியாவில், வேலை செய்து வருகிறேன். கடந்த 2006ம் ஆண்டு முதல், என் மனைவி மற்றும் இரு குழந்தை களுடன் இங்கு இருந்து வரு கிறேன். மகன் 10ம் வகுப்பும், மகள் 6ம் வகுப்பும் படிக்கின்ற னர். என் தகப்பனார், முன்னா ள் அரசு ஊழியர், தற்போது ஓய்வு பெற்றுவிட்டார். அவர், ஊரின் தலைவராகவும், அரசு ஊழியர் சங்கத்தின் தலைவ ராகவும், மாநில அளவில் செ யலராகவும் மற்றும் லயன்ஸ் கிளப்பில் செயலராகவும், ரோட்டரி கிளப்பில் பொருளாளராகவும், நன்கு படித்த (more…)\nஅன்புடன் அந்தரங்கம் (01/09): துரோகம் செய்த மனைவியை சட்டப்படி விவாக ரத��து செய்ய\nஅன்புள்ள ச‌­கோதரிக்கு — நான் துரோகம் செய்தவன். யாருக்கு என்று கேட்கிறீர்களா... என் மனைவிக்குத்தான். எனக்கு திருமணம் நட ந்து, 20 வருடங்களாகி விட்டன. இரண்டு குழந்தைகள்; கல் லூரியில் படிக்கின்றனர். மனை வியும், ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறா ர். நான், 27 வருடத்திற்கு முன், ஒரு தனியார் கம் பெனியில் வேலை செய்து வந்தேன்; ஒரு வாடகை வீட்டில் தங் கி, ஓட்டலில் சாப்பிட்டு வந்தே ன். நான் பணிபுரிந்த கம்பெ னிக்கு, \"அப்ரன்டீசாக' பணி புரிய, மிகவும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த, அந்த அனாதை பையன், வந்து சேர்ந்தான். அவன் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவன் என்பதால், அவனை யாரும் தங்களுடன் தங்குவதற்கு (more…)\nஅன்புடன் அந்தரங்கம் (26/08):நண்பர்களின் துர்போதனைகளை தூக்கிப் போடு\nஅன்புள்ள அம்மாவிற்கு — நான் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவன். பத்தாவது வரை படித்தி ருக்கிறேன். நான், அம்மா, அப்பா, தம்பி என்று நான்கு பேர் கொண்ட குடும்பம். ஒரு பொருளை உருவாக்கும் ஜாதியை சேர்ந்தவர்கள். நான் மரம் சம்பந்தப்பட் ட தொழில் செய்கிறே ன். என் தம்பி, அச்சுத் தொழிலில் உள்ளார். என் தாயும், தந்தையும் வெடி மருந்து சம்பந்தப் பட்ட (கூலி) தொழில் செய்கின்றனர். என் தந் தையுடன் பிறந்தவர்க ள், ஒரு ஆண், மூன்று பெண்கள். அதாவது, எனக்கு ஒரு சித்தப்பா, மூன்று அத்தை மற்றும் மாமன்மார். நாங்கள், ஒரு காலத்தில் வசதியு டன் வாழ்ந்து, தற்போது உழைத்து, அன்றாடம் பொழுதை கழிப்பவர்க ளாக உள்ளோம். சரி என் பிரச்னைக்கு வருகிறேன் அம்மா. எனக்கு, 21 வயதில் முதல் திருமணம் நடந்தது. அப்பெண், வெடிக்கு பெயர் பெற்ற ஊரை சேர்ந் தவள். அவள், அச்சுத்தொழில் சம்பந்தப்பட்ட வேலைசெய்து வந்தாள் . எனக்கும், அவளுக்கும் ஒரே (more…)\nஅன்புடன் அந்தரங்கம் (19/08): உங்களின், \"செக்ஸ்' நோய்க்கு மருந்து, உங்களிடமே உள்ளது.\nஅன்புள்ள அக்காவுக்கு — நான் ஒரு ஆண். எனக்கு வயது 43. ஒரு பையன்; வயது 14. ஒரு பெண்; 7 வயது. நான் அரசு சார்ந்த உள்ளாட்சி நிறுவன த்தில் பணிபுரிந்து வருகிறே ன். நான் 10ம் வகுப்பு படித் துக் கொண்டிருந்தபோது, என்னுடன் படித்த ஒரு மாணவி, மிகவும் அழகாக இருப்பாள். ஒரு நாள், அவள் வைகை ஆற்றில் குளிக்கும் போது, நான் அருகில் உள்ள முட்புதர் மறைவில்இருந்து, பார்த்தேன். அதன்பின், ஒரு நாள் அவள் ஆற்றில் குடித ண்��ீர் எடுக்கச்சென்றாள். குடிநீர் எடுத்ததும், பானை யை தூக்கி வைக்க, பக்கத் தில் யாரும் இல்லாததால், அந்நேரம், அவள் அருகில் சென்று, நான் அவள் தலையில் பானை யை தூக்கி வைத்து விட்டு, அவளை இறுக்கமாக அணைத்து, முத்த மிட்டேன். அதற்கு (more…)\nஅன்புடன் அந்தரங்கம் (13/08): உன், \"லெஸ்பியன்' ஆசைகள், கணவனின் தாம்பத்யத்தை செல்லாக் காசாய் பார்க்கின்றன.\nஅன்புள்ள அம்மா— எனக்குத் திருமணமாகி, மூன்று ஆண்டுகள் ஆகின்றன. இரண்டு வயதில், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. நானும், அவரும் ஒரே வயதினர். 15 வருடமாக காதலித் து, திருமணம் செய்துகொண் டோம். நாங்கள் இருவரும், ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள்; உறவின ரும் கூட. என் குடும்பம், வசதியான கூட்டு க் குடும்பம். எனக்கு விவரம் தெ ரிந்த நாளிலிருந்து, பண்ணையி ல் வேலை பார்த்த, ஒரு பாட்டியி டம் தான் வளர்ந்தேன். தாயின் அரவணைப்பே அறியாத வள். எனக்கு ஐந்து வயது இருக்கும் போது, பாட்டி இறந்து விட்டார். அதன் பின், மிகவும் தனிமை படுத்தப்பட் டேன். அப்போதுதான், என் பக்கத்து வீட்டு அக்காள், வயது 16 இருக்கும். என்னை, ஒரு தாயைப் போல அரவணைத்து, பார்த்துக் கொண்டாள். சாப்பிடுவது, குளிப்பது, தூங்குவது என்று, 24 மணி நேரமும், அவள் வீட்டில்தான். இரவு தூங்கும்போது, என்னை, (more…)\nஅன்புடன் அந்தரங்கம் (05/08): \"நமக்கும் இவள் கிடைத்தால், நன் றாக இருக்குமே…'\nஅன்புள்ள அம்மாவுக்கு— வணக்கம். நான் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன், வயது: 32, ஆண். இன்னும் திருமணம் ஆகவில் லை. நான் பிரபலமான தொழி ல் நுட்பக் கல்லூரியில், விரிவு ரையாளராக பணிபுரிந்து வரு கிறேன். என் கல்லூரி தலைமை விரிவு ரையாளர் (எச்.ஓ.டி.,) வயது: 65, பணி நிறைவு பெற்று, என் கல்லூரியில் பணிபுரிந்து வரு கிறார். பெண் சபல புத்தி உள்ள வர் என்பதை, அவர்முன்பு பணி புரிந்த கல்லூரியின் மூலம் தெரிந்து கொண்டேன். என் பிரச்னை என்ன வென்றா ல், எங்கள் கல்லூரிக்கு புதிதா க, 26 வயதுள்ள பெண் (திருமணமாகவில்லை) ஒருவர் விரிவுரை யாளராக, பணியில் சேர்ந்து, அனைவரிடமும் நன்கு பழகினார். புதி தாக வந்த பெண்ணிற்கு, சரியாக பாடம் நடத்த தெரியவில்லை என்பதை, (more…)\nஅன்புடன் அந்தரங்கம் (28/07): \"உங்களது மனைவி மறுமணம் செய்து கொள்வாரா\nஅன்பு சகோதரிக்கு, தமிழகத்தில் மிகப்பெரிய கம்பெனி ஒன்றில், சூப்பர்வைசராக பணி புரிந்து ஓய்வு பெற்றவன். என் வயது, 64. என��்கு இரண்டு மகன் கள், இரண்டுபேரும் இன்ஜினிய ர்கள். இருவரும், நல்ல கம் பெனியில் பணி ஆற்றுகின்றனர். இருவருக்கும் திருமணமாகி, இரு மருமகள்க ளும் நல்ல பணியில் இருக்கின்றனர். நானும், என் மனைவியும் எங்க ளது சொந்த வீட்டில், வசதியாக வசித்து வருகிறோம். மகன்கள் தனியாக சென்று விட்டனர். எங்க ளை கவனிப்பது இல்லை. என் சொந்த உழைப்பின் பலனாக, வீட்டு வாட கை, வீடு, கடை, வாழைத்தோட்டம் என, எல்லாம் இருக்கிறது. இதை நான் (more…)\nஅன்புடன் அந்தரங்கம் (22/07): என் கணவனை, இன்னுமே பழி வாங்க விரும்புகிறேன்…'\nஅன்புள்ள சகோதரிக்கு, எனக்கு வயது 55, அதனால், தங்களை சகோதரி என்றழைக்கிறேன். 17 வயதில் (1970) அம்மாவின் கட்டாயத்தால், தாய் மாமனுக்கே கட்டி வைத்தனர். எனக்குத் துளியும் விருப்பமில்லை. அப் போது அவருக்கு வயது 32. காரணம், நான் அழகாய் இருப் பேன், மற்றவர்களும் கூறினர். ஆனால், அவரோ பார்க்க சகிக் காது. என் புருஷன் ஒரு ஆசிரியர், பொறுப்பில்லாத ஆசிரியர். சூதாடி, அப்பாவின் சம்பாத்திய த்தை எல்லாம் சூதாடி அழித் தார். கடனாளியாகி வி.ஆர். எஸ்., வாங்கினார். எனக்கு இரண்டு பெண்கள், ஒரு ஆண் குழந்தை உள்ளனர். இரு பெண்களையும், எந்த செலவும் இல்லாமல், என் சூழ்நிலையை அறி ந்து, என் தம்பிகள் மணமுடித்துக் கொண்டனர். பிடிக்காத புருஷன், பிள்ளைகள் மட்டும் எப்படி நதிமூலம், ரிஷி மூலம்போல, பிள்ளைகள் மூலத்தையும் பெண்களிடம் கேட்கக் கூ டாது. எனக்கு எப்பவும், என் அழகைப் (more…)\nஅன்புடன் அந்தரங்கம் (15/07): தாம்பத்யத்திலும் தன்னிறைவு அடைவாய் மகளே\nஅன்புள்ள அம்மாவிற்கு — நான், ஒரு அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிகிறேன். பல பட்டங்கள் பெற்று, தற்போ து, இலக்கியத்தில் முனைவர் பட்டமும் பெற இருக்கிறேன். என்னுடைய வயது, 45. நான் பார்ப்பதற்கு சுமாராக இருப்பே ன். என்னுடைய கணவர் அழ காக இருப்பார். எனக்கு, இரண் டு குழந்தைகள். மகன் முதலா மாண்டு இன்ஜினியரிங் மாண வன். மகள் பிளஸ் 2 மாணவி. என்னுடைய கணவர் நற்குணம் படைத்தவர். எந்த கெட்ட பழக்க மும் இல்லாதவர். ஆனால், ஒரு கோழை. இவருடைய கோழை த்தனத்தையே பலவீனமாகக் கருதி, இவருடைய தம்பிகள், இவரை அதட்டி பேசுவதை என்னால், சகித்துக் கொள்ள முடியாது. மேலும், பொருளாதாரத்திலும், படிப்பிலும் (more…)\nஅன்புடன் அந்தரங்கம் (08/07): என்னை யாரும் எதுவும் கேட்கக் கூடாது. நான் திருந்தும���போது திருந்து வேன்…'\nஅன்புள்ள அம்மாவுக்கு, எனக்கு திருமணம் ஆகி, 20 ஆண்டுகள் ஆகின்றன. என் மகனுக்கு, 19 வயது; என் மகளுக்கு 14 வயது. நானும், என் கணவ ரும் அரசாங்க ஊழியர்கள். என் அப்பா, 2003ல், ஓய்வு பெற்றவுடன், வேறு ஊருக்கு தம்பி, தம்பி மனைவியுடன், என் அம்மாவையும் அழை த்துப் போய் விட்டார். என் மகன், மகள் பிறந்ததி லிருந்து, என் அப்பா, அம்மா பராமரிப்பில் தான் வளர்ந்த னர். 11 வயது வரை, தாத்தா வின் கண்டிப்பில் வளர்ந்த தால், படிப்பிலும், ஒழுக்கத் திலும், பெற்றோரை மதிக்கவும் செய்தான் என் மகன். ஆனால், 2004ல் இருந்து, அவனுடைய படிப்பு குறை ய தொடங்கியது. படிக்காத பிள்ளைகளுடன் சேர்ந்து, ஊர் சுற்றி, 10ம் வகுப்பில், குறை வாக மார்க் வாங்கியதால், டிப்ளமா சேர்த்தோம். முதல் வருடம், நன் றாக படித்தான். இரண்டாம் வருடத்திலிருந்து, (more…)\nஅன்புடன் அந்தரங்கம் (01/07): தாம்பத்யம் சரிவர கிடைக்காத மன உளைச்சலில் இருக்கும் பெண்கள்\nஅன்புள்ள அம்மா — கல்யாணமாகி, 10 வருடமாக ஒல்லியாக இருக்கும் ஒரு பெண், போதுமான அளவு தாம்பத்ய உறவு இல்லாததால் தான், குண்டாகி விடுகிறாள் என்று டாக் டர் சொல்கிறார்; இது சரியா இனி, என் குடும்ப விஷ யம்: என் வயது 35. என் கணவர் வயது 40. 15 வயதில் ஒரு பெண் குழ ந்தை. இருவர் குடும்ப மும், மிக ஆச்சாரமான குடும்பம் தான். என் கணவர், வைதீகம். நாலாயிரம்திவ்ய பிரப ந்தத் தை கரைத்து குடித்தவர். கோவில் அர்ச்சகரும் கூட. அவருக்கு செக் சில் ஆர்வமே இல்லை. அவ்வப்போது வெளியூரும் சென்று விடு வார். 10 நாள் கழித்து தான், வீட்டுக்கு வருவார். எப்போதும், பஞ்சகச்ச உடைதான். மேலும், மூன்று (more…)\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category Uncategorized (31) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (772) அரசியல் (151) அழகு குறிப்பு (682) ஆசிரியர் பக்க‍ம் (278) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக���க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,018) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,018) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (733) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (405) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (733) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (405) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (277) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (484) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,751) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,105) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,912) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,378) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,497) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (33) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,893) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,373) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (581) வணிகம் (9) வாகனம் (174) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,613) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nV2V Admin on நீதிமன்ற தடை ஆணையும் அதன் வகைகளும் – ஒரு பார்வை\nSamiraja on குடும்பச் சொத்து – சட்டம் சொல்வது என்ன‍\nKarthi on ஆண்குறியை பெரிதாக்க சில எளிமையான பயிற்சிகள்\nPradeep on ஆண் உறுப்பை பெரிதாக்கும் அறுவை சிகிச்சை – நேரடி காட்சிகள் – வீடியோ\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR. SUBRAMANIAM on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR. SUBRAMANIAM on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nE.Venkatesan on நீதிமன்ற தடை ஆணையும் அதன் வகைகளும் – ஒரு பார்வை\nMariappan on திருமணம் – நட்சத்திரப் பொருத்தம் பார்ப்பது எப்படி\nShridhar on நடிகை ஷெரீன்-ஐ உங்களுக்கு ஞாபக மிருக்கிறதா அவருக்கு . . .\nஊஞ்சலில் ஆடுவது என்பது ஒரு தெய்வீக ஆசனமாம்\nபோலியோவை ஒழித்த வரலாற்றில் திமுக\n5 நாயகிகளுடன் குத்தாட்டம் போட்ட பிரபுதேவா\nஜிலேபி – கி பி 1600க்கு முன்பிலிருந்து இன்றுவரையிலான‌ வரலாறு\nநடிகர் அஜித் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை\nஒரு நடிகை எடுத்த திடீர் அவதாரம் – கோரோனா தடையால்\nவீட்டில் வாடகைக்கு குடியிருப்பவரை காலிசெய்ய\n வழக்கறிஞர்கள் வேறு தொழில்களில் ஈடுபடக் கூடாது – ஓரலசல்\nவாழை நார் திரிகொண்டு விளக்கேற்றினால்\nகொரோனாவை இப்போது கட்டுப்படுத்தா விட்டால் – நடிகை கடும் எச்சரிக்கை\n3 ஆசிரியர்,. விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n4 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n5 மக்கள் தொடர்பாளர் / செயற்குழு உறுப்பினர்,\n6 ஆசிரியர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/program/65924", "date_download": "2020-03-31T20:03:30Z", "digest": "sha1:QAVH2PPRCOIW4GCWD7F375H2CSAUJXMF", "length": 20197, "nlines": 294, "source_domain": "globalrecordings.net", "title": "Habari Njema [நற்செய்தி] - Digo - சுவிசேஷம் அறிவிப்பதற்கு, தேவாலயம் நாட்டப்படுவதற்கு மற்றும் அடிப்படை வேதாகம கல்விக்கும் மற்றும் போதனைகளுக்கும்", "raw_content": "\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறதா\nஎங்களிடத்தில் சொல்லுங்கள் நன்கொடை தருக\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது\nநிரலின் கால அளவு: 45:10\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (275KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (580KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (140KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (751KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (179KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (306KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (798KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (185KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (233KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (943KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (229KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (278KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (767KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (182KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (838KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (202KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (772KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (179KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (274KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (275KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (838KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (199KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (878KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (211KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (239KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (934KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (218KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (246KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (235KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (304KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (834KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (184KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.8MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (396KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (849KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (198KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (269KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (314KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (932KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (211KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (842KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (195KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (740KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (178KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (246KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (931KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (223KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (294KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (226KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (279KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (659KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (149KB)\nமுழு கோப்��ை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (261KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (270KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (262KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (253KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (269KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (235KB)\nM3U இயக்கப்பட்டியலை பதிவிறக்கம் செய்க\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஎங்கள் கேட்பொலி பதிவுகளைப் பற்றி\nGRN கேட்பொலி வேதாகம பாடங்கள்,வேதாகம ஆய்வு கருவிகள்,சுவிசேஷ பாடல்கள்,mp3 கிறிஸ்தவ இசை, மற்றும் சுவிசேஷ செய்திகள் 6000 க்கும்மேற்பட்ட மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பெரும்பாலும் கணினியின் நேரடி தொடர்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.கிறிஸ்தவ அமைப்பு நிறுவனங்கள்,மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும்,பிரபலமான இலவச mp3 களுடன் மற்றும் சுவிசேஷத்திற்கான விரிவுரைகள் சுவிசேஷ நோக்கத்திற்கும், தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலய சூழ்நிலைகளுக்கும் பயன்படும்.இதய மொழியின் மூலமாக பேசப்பட்ட பேச்சுரைகள் பாடிய பாடல்கள்,வேதாகம கதைகள்,இசை,பாடல்கள் இவைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கோடு பொருத்தமான கலாச்சார வழிகளிலும் குறிப்பாக வாய்மொழி சமூகத்தினருக்கும் சேரும்படியாக செய்யப்பட்டுள்ளது.\nஇலவச பதிவிறக்கங்கள் - இங்கே நீங்கள் GRN இன் முதன்மையான செய்தி உரைகளை பற்பலமொழிகளில், படங்கள் இன்னும் தொடர்புடைய உபகரணங்களையும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.\n\"நற் செய்தி\" ஆடியோ- காட்சி - உலக தோற்றமுதல் கிறிஸ்து வரை வேதாகமத்தை ஒரு கண்ணோட்டமாக வைத்து 40 படங்கள் அடங்கிய ஆடியோ காட்சி தொகுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதில் கிறிஸ்தவ வாழ்க்கையின் இரட்சிப்பின் செய்தியும் மற்றும் அடிப்படை போதனைகளையும் உள்ளது. மேலும் இது 1300 மேற்பட்ட மொழிகளில் கிடைக்கிறது.\nஆடியோவுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பயன்படுத்துவது - 1: சுவிசேஷம் பகிர்ந்துகொள��ளுதலை எளிதாக்குதல் - இந்த பகுதி GRN இன் ஒலியுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பல்வேறு வழிகளில் சிறப்பாக ஊழியத்தில் பயன்படுவது பற்றி ஒரு அறிமுகத்தை கொடுக்கிறது.\nGRN கேட்பொலியுடன் கூடிய காட்சி வளங்களை பயன்படுத்துவது எப்படி - 2: ஆழமாக செல்லுதல் - இந்த கட்டுரையில் மக்கள் எப்படி கதைகள் மூலம் கற்று கொள்கிறார்கள் மேலும் ஏன் கதைகளில் நிறைய வருணனை இருப்பதில்லை என்பது பற்றியும் விளக்கம் கொடுக்கிறது.\nGRN இன் ஆடியோ நூலகம் - சுவிஷேஷத்திற்கும் வேதாகம அடிப்படை போதனைகளுக்கும் தேவையான உபகரணப் பொருட்கள் மக்களின் தேவைக்கும் கலாச்சாரத்திற்கும் பாணிகளுக்கும் ஏற்ற விதத்தில் பல்வேறு வடிவமைப்புகளில் அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2020-03-31T20:40:11Z", "digest": "sha1:QR5QXP26JM4VMXLD4BTSLGPDCJ46CIPH", "length": 9729, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "காங்கிரசை கலைப்பது என்ற காந்தியின்விருப்பத்தை நிறைவேற்ற ராகுல் பாடுபடுகிறார் |", "raw_content": "\nதடையை மீறி மதகூட்டம் நடத்தி கொரானாவுக்கு வித்திடும் கூட்டம்\nவீட்டில் இருந்தபடியே தடுப்பு பணிகளை உன்னிப்பாக கவனிக்கும் மோடி\nஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களிடம், மன்னிப்பு கோருகிறேன்\nகாங்கிரசை கலைப்பது என்ற காந்தியின்விருப்பத்தை நிறைவேற்ற ராகுல் பாடுபடுகிறார்\nகாங்கிரசை கலைப்பது என்ற காந்தியின்விருப்பத்தை நிறைவேற்ற ராகுல் பாடுபடுகிறார் என பா,ஜனதா தலைவர் நிதின்கட்காரி பேசிஉள்ளார்.\nகோவா மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்ட சபை தேர்தலுக்கான பணிகளில் பா.ஜனதா தீவிரமாக ஈடுபட்டுள்ளது.\nஇதற்காக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய மந்திரியுமான நிதின்கட்காரி மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கட்சி தலைவர்களையும், தொண்டர்களையும் சந்தித்து பேசிவருகிறார். பனாஜியில் செய்தியாளர்களிடம் பேசிய நிதின்கட்காரி, சுதந்திரத்துக்குப்பின் காங்கிரஸ் கட்சியை கலைத்துவிட வேண்டும் என மகாத்மா காந்தி விரும்பினார். அவரது கனவை நிறைவேற்ற ராகுல்காந்தி உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் காரர்கள் தீவிரமாக உழைத்து வருகின்றனர்.\nகோவா மாநிலத்தில் தங்களுக்குள்ளேயே அடித்துக் கொள்ளும�� காங்கிரசாரும் இதற்கு தங்கள் பங்களிப்பை வழங்கி வருகிறார்கள்.கோவாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்ட சபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மாநிலத்தில் இருந்தே அகற்றப்படும். இதன்மூலம் காந்தியடிகளின் கனவு (காங்கிரசை கலைப்பது) கோவாவில் இருந்து நிறைவேறதொடங்கும், என்றார். மேலும் கோவா மாநில காங்கிரஸ் தலைவர்கள் பாஜக இணைவதற்கும் தீவிரமாக முயசித்து வருகின்றனர், இதுதொடர்பாக மனோகர் பாரிக்கர் மற்றும் பார்சேகர் முடிவு எடுப்பார்கள் என்றும் நிதின்கட்காரி கூறிஉள்ளார்.\nகோவா தலைமையைமாற்ற விரும்ப வில்லை\nஉ.பி., உள்ளாட்சி தேர்தல் பாஜக அமோக வெற்றி\nபா.ஜனதா 130 தொகுதிகளில் வெற்றி பெறும்\nதேசிய அளவில் கூட்டணி அமைப்பதில் தோல்வியடைந்த காங்கிரஸ்\nநான் சரத்பவாரை இங்கு வரவேற்க விரும்புகிறேன்\nகாங்கிரஸில் இருந்து வகேலா விலகியதால் பாஜகவுக்கே சாதகம்\nதமிழகத்தில் சாலைவிபத்துகள் 29 சதவீதம் க ...\nமோடி, அமித்ஷா மீது பொய்வழக்குகளை புனைந� ...\n5 ஆண்டுகளில் ரூ.15 லட்சம் கோடி\nடீசலலை ரூ.50க்கும், பெட்ரோலை ரூ.55க்கும் வ� ...\nதி.மு.க. நடத்தும் நினைவேந்தல் கூட்டத்தி ...\n1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு கொரோனா நிவாரண� ...\nகொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது அதனால் பாதிப்புக்குள்ளாகும் பொது மக்களின் நிலையை சரிசெய்ய பல நிவாரணிகளை அறிவித்து ...\nதடையை மீறி மதகூட்டம் நடத்தி கொரானாவுக� ...\nவீட்டில் இருந்தபடியே தடுப்பு பணிகளை உ� ...\nஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்கள ...\nநீங்கள் ஒரு போராளி. இந்த சவாலையும் நீங் ...\nஇந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ ...\nநடுத்தர வர்க்கத்தினருக்கும் மிகப் பெ� ...\nசெம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு ...\nவயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு ...\nஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2008/11/blog-post_17.html", "date_download": "2020-03-31T19:43:45Z", "digest": "sha1:5EU6M3FTF3CYDPNUJA72RBACN75B3DW2", "length": 20441, "nlines": 281, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிரு��்ணா : பதிவர் சந்திப்பு - சிறப்புப் புகைப்படங்கள் சில...", "raw_content": "\nபதிவர் சந்திப்பு - சிறப்புப் புகைப்படங்கள் சில...\n(வெண்பூ, காமிராவுடன் தாமிரா, அதிஷா, கும்க்கி)\n(மேலே: ரமேஷ்வைத்யா, முரளிகண்ணன், சந்தோஷ், பரிசல்காரன், பாலபாரதி, டாக்டர் ப்ரூனோ)\nகீழ்வரிசை: குட்டிப்பிசாசு (அருண்), நர்சிம், கார்க்கி, வெண்பூ)\n(கேபிள் சங்கர், லக்கிலுக், டோண்டூ ராகவன்)\n(ஸ்ரீ, கார்க்கி, நர்சிம், தாமிரா, முரளிகண்ணன்)\n(கார்க்கி, நர்சிம், ரமேஷ்வைத்யா, பாலபாரதி, சந்தோஷ்)\n(ப்ரூனோ, அக்னிப்பார்வை, குட்டிப்பிசாசு )\n(_______________, சாரதாகுமார், பாலபாரதி, பரிசல்காரன், ரமேஷ்வைத்யா)\n(ரெண்டாவது நிக்கிறது நர்சிம், பாக்கியெல்லாம் அதே தல-தான்\n(முழுக்க முழுக்க போலீஸ் பந்தோபஸ்தோடு நடந்த பதிவர் சந்திப்பு இதுதானுங்கோஓஓஓஓஓஒவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)\nபயணக் களைப்பினாலும், அலுவலகப் பணிகள் அழைப்பதாலும் விரிவாகப் பதிவெழுத இயலவில்லை. சந்திப்பு குறித்து வெளிவராத தகவல்களுடன் (நன்றி: லக்கி\nஇந்த படமெல்லாம் எப்ப புடிச்சீங்க .நான் இருக்கும் போது யாரும் கேமராவ வெளிய எடுக்கவேயில்லையே.\nநர்சிம்க்கு திருஷ்டி சுத்தி பொடச் சொல்லுங்க.\nஅந்த வெள்ளை சட்டைக்காரர் குட்டி பிசாசு\nபாருங்க சம்மந்தி வீட்டு விருந்துச் சாப்பாடு உங்களையே ஒரு சுத்து பெருக்க வெச்சிடுச்சி:):):)\nபடமெல்லாம் நல்லாருக்கு. பதிவ போடுங்க பரிசல்.\nரெண்டாவது படத்தை எடுத்தவர் அப்துல்லா என்ற சரியான விடையை அளிப்பவர்களுக்கு பரிசல் திருப்பூரில் இருந்து டீசர்ட் அனுப்பி வைப்பார் :))\nபடங்களுக்கு நன்றி.. நான் வர முடியாம போனதுக்கு வருத்தப்பட்டுகிட்டு இருந்ததுக்கு சிறிதே ஆறுதல்..\nநர்சிம் படத்தில ஒரு சான்ஸ் (அஜால் குஜால்)கேட்கலாம் என முயற்ச்சி செய்தேன்...\nஎன் முகத்தை பார்த்ததும் பயந்து ஒதுங்கி விட்டார்....\nயாராச்சும் ரெகமண்ட் செய்தால் பரிசலிடம் சொல்லி பத்தாண்டுகளுக்கான டீ சர்ட் அன்பளிக்கப்படும்.\nஅல்லாத்துக்கும் திருஷ்டி சுத்திப் போடுங்கப்பா மாபெரும் சந்திப்பு போல... எல்லாம் heavyweights... நல்லவேளை என்ன மாதிரி கத்துக்குட்டியெல்லாம் வரல \nநர்சிம் -- கே எஸ் ரவிக்குமார் தம்பி மாதிரியும் இருக்காரு... ஷங்கர் தம்பி மாதிரியும் இருக்காரு \n//முழுக்க முழுக்க போலீஸ் பந்தோபஸ்தோடு நடந்த பதிவர் சந்திப்பு இதுதானுங்கோஓஓஓஓஓஒவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//\nபரோலில் வெளியே வந்து சந்திப்பு நடத்தியது போல போஸ் கொடுத்துட்டு பேச்ச பாரு லொள்ள பாரு\n//பரோலில் வெளியே வந்து சந்திப்பு நடத்தியது போல போஸ் கொடுத்துட்டு பேச்ச பாரு லொள்ள பாரு\nஎங்கள் தலைவர் கார்க்கியின் படங்களை பதிவில் போட்டதுக்கு நன்றி சொல்கிறோம்.\nகலக்குங்க அப்பு. நல்ல என்ஜாய் பண்ணி இருக்கீங்க எல்லாரும் ..\nபரிசல்.. படங்கள் எப்போ எடுத்தீங்க..\nநான் கேமரா கொண்டு வந்தேன். ஆனா அதிஷா போட்டோ, போண்டா கெடயாதுன்னு பதிவ போட்டதனால கார்லயே வெச்சுட்டு வந்துட்டேன். பதிவு முடிஞ்சா பிறகாவது எங்களை கூப்டிருக்கலாம். நானும் என்னோட வந்த மனோவும் கூப்பிடுவீங்கன்னு எதிர்பார்த்தோம் . யாரும் கூப்பிடல. பிறகு நாங்க போய் வண்டியில இருந்த celebration ரம்மை கொண்டாடினோம். போட்டோ எல்லாம் அருமை. ஒவ்வொருத்தர் பெரும் சரியா இப்போதான் பதிஞ்சது. நன்றி. தொடர்பில் இருப்போம்.\nடோண்டு,கேபிள் சங்கர் பக்கத்தில் நிற்பதுதான் லக்கியா இம்மாதுண்டு இருந்துக்கிட்டு இன்னா போடு போடுறாரு:)))\nமுகம் தெரியாதிருந்த பதிவர்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள் பல.\nஇந்த படமெல்லாம் எப்ப புடிச்சீங்க .நான் இருக்கும் போது யாரும் கேமராவ வெளிய எடுக்கவேயில்லையே.\nபரிசல்.. படங்கள் எப்போ எடுத்தீங்க..\nநான் கேமரா கொண்டு வந்தேன். ஆனா அதிஷா போட்டோ, போண்டா கெடயாதுன்னு பதிவ போட்டதனால கார்லயே வெச்சுட்டு வந்துட்டேன்.//\nமுதலிலேயே புகைப்படம் எடுப்பதற்கான அனுமதி வேண்டி, விண்ணப்பம் வாங்கி, அனுமதி பெற்றிருந்தேன். அப்படியும் சில காரணங்களால் என் காமிராவை எடுக்காமல், காமிராவில் ஃபோட்டோவும் எடுக்காமல் இருந்தேன்.\nஆமா.. நீங்கள் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தீர்களா என்ன\nநல்ல படம் புடிச்சு இருக்கீங்க, வாழ்த்துக்கள் & நன்றிகள்.\nபடமெல்லாம் நல்லாருக்கு. பதிவ போடுங்க பரிசல்.\nஅட.. மொத்த பதிவு தலைகளும் இருக்காங்க போல.. குட் ஜாப் பரிசல்..\nரொம்ப மிஸ் பண்ணி இருக்கேன்.. சீக்கிறம் இவங்க எல்லாரையும் கூட்டியாந்து கோவைல ஒரு சந்திப்பு நடந்த்துங்கப்பு :)\nபடங்கள் அருமை பரிசல்.. நான் எடுத்த படங்களை ஏற்ற இரண்டு மணி நேரமாக முயற்சித்து ம்ஹூம்.. முடியலை.. பிளாகர் படுத்துது.. நீங்க எப்பிடி பண்றீங்க. (ஆமா படங்களை போடலாம்ல. அப்புறம் யாராவது ஒதைக்க வரப்போறாங்க‌)\nகலக்கல் படங்கள். வ���வரிப்புடனான இடுகைக்குக் காத்திருக்கிறேன். துல்லியமாக எந்த இடம் என்று தெரியா விட்டாலும் அந்த வரிசையின் ஒவ்வொரு கடையிலும் இளைபாறிய நாட்களை நினைத்துக் கொண்டேன். நன்றி.\nநீங்க நல்லா படம் புடிப்பீங்க.. இது தெரிஞ்ச விஷயம்.. ஆனா பதிவு சீக்ரமா போடுங்க...\nசங்கத்துல என்ன தீர்மானம் நிறைவேற்றிநீங்கனு தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கு...\nமுரளிக் கண்ணனை அடையாளப்படுதியதுக்கு நன்றி நன்றி ,,,,.\nஐயா.. 2 வடு படதில் புருனோ பக்கத்தில் தெரிவது ‘என் கைதாங்கோஓஓஓஓஓஓஒ’\nஎங்க சந்திப்புல படம் புடிச்சு நாங்களும் படம் போடுவம்ல\nதெரிஞ்ச பெயர்களுக்கு ஒரு முகம் ஒட்டவச்சதுக்கு நன்றி.\nநர்சிம் ஹீரோ மதிரி இருக்கார்.\nபரோலில் வெளியே வந்து சந்திப்பு நடத்தியது போல போஸ் கொடுத்துட்டு பேச்ச பாரு லொள்ள பாரு\nநாங்களும் சென்னையில் தான் இருக்கிறோம் என்று இதன் மூலம் தெரியப்படுத்திக் கொள்கிறோம்- சக்தி\nசிங்கையில் இருந்து வந்த எங்க சிங்கம் பாரி.அரசுவின் புகைப்படத்தை வெளியாடதமைக்கு சிங்கைப் பதிவாளர்கள் சங்கத்து சிங்கங்கள் சார்பாக உங்களுக்கு கடுமையான கண்டணங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nபடங்கள் அனைத்தும் அருமையா வந்துருக்கு\nஆனா நிறைய பேரு வந்தததா சொல்றாங்க,\nநீங்க கொஞ்சம் படம் தான் போட்ட்ருகிங்க\nவீக் எண்ட் புதிர்கள் – நேற்றின் விடைகள்\nவீக் எண்ட் புதிர்கள் – 29.11.08\nஆசிரியப்பணியின் புனிதமும், கண்துடைப்பு கல்விக்கூட...\nஎனக்கு இப்படி.. உங்களுக்கும் இப்படியா\nவீக் எண்ட் புதிர்களின் விடைகள்\nஒரு ஃபுல் ராயல்சேலஞ்சும், ஒரு டஜன் கிங் ஃபிஷரும்\nசென்னைப் பயணமும், வெளிவராத சில புகைப்படங்களும்\nபதிவர் சந்திப்பு – சில விவாதங்களும், விமர்சனங்களும...\nபதிவர் சந்திப்பு - சிறப்புப் புகைப்படங்கள் சில...\nதமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சும் சில கவிதைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/Intro", "date_download": "2020-03-31T21:14:28Z", "digest": "sha1:GH7L7NZ37Y5KSP2MLR4Y2SGELC7GHLVO", "length": 6352, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "வலைவாசல்:இலங்கை/Intro - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇலங்கை இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு அ���கான தீவு தேசம் ஆகும். இலங்கையின் அமைவின் காரணமாக இந்தியப் பெருங்கடலின் நித்திலம் என்ற புகழும் இதற்கு உண்டு. இலங்கை ஒரு பல்லின, பல்சமய, நாடாகும். இலங்கை 2500 ஆண்டு பழைமையான வரலாற்றை கொண்டது. அதற்கு முன்னர் கம்ப இராமாயணத்தில் இலங்கை பற்றிய தகவல்கள் காணப்படுகிறது. 1815 ஆம் ஆண்டு இலங்கையின் கடைசி தன்னாட்சி தனிநாட்டரசான கண்டி இராச்சியம் வீழ்ச்சியடைந்தது தொடக்கம் இலங்கை பிரித்தானியாவின் குடியேற்றவாதநாடாக மாறியது. மீண்டும் 1948 பெப்ரவரி 4 ஆம் நாள் விடுதலை பெற்று தன்னுரிமைத் (சுதந்திர) தனி நாடாகியது. 1972 ஆம் ஆண்டு இலங்கை தன்னை குடியரசாக அறிவித்துக்கொண்டது. 1948 ஆண்டுக்குப் பின்னரான இலஙகையில் தோன்றிய இனமுறுகள் ஒரு உள்நாட்டு யுத்தத்தை (போரை) ஏற்படுத்தியது. 2002 ஆம் முதல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே யுத்த (போர்) நிறுத்த ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டு, பல மீறல்கள்களுக்கு பின்னும், நடைமுறையிலுள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சனவரி 2014, 07:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/gold-rate-high-as-on-3rd-march-2020-q6mejg", "date_download": "2020-03-31T20:28:27Z", "digest": "sha1:E26T2HAM4NDX7AIARPFUXVQI24U4UAIE", "length": 9897, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மாலை நேரத்தில் மளமளவென உயர்ந்த சவரன் விலை..! பொதுமக்கள் அதிருப்தி..!", "raw_content": "\nமாலை நேரத்தில் மளமளவென உயர்ந்த சவரன் விலை..\nகிராமுக்கு ரூ.9 உயர்ந்து 4014 ரூபாய்க்கும், சவரனுக்கு 72 ரூபாய் உயர்ந்து 31 ஆயிரத்து 112 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.\nமாலை நேரத்தில் மளமளவென உயர்ந்த சவரன் விலை..\nதங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று மீண்டும் உயர்வு கண்டு உள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர்\nஅதாவது, ஒரு சவரன் தங்கம் 34 ஆயிரம் ரூபாய் நெருங்கும் தருணத்தில் இருந்தது. அதன் பின்னர் மெல்ல குறைந்து தற்போது 32 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது.\nஅதன் படி இன்றைய காலை நேர நிலவரப்படி,\nகிராமுக்கு ரூ.9 உயர்ந்து 4014 ரூபாய்க்கும், சவரனுக்கு 72 ரூபாய் உயர்ந்து 31 ஆயிரத்து 112 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.\nகிராமுக்கு ரூ.11 உயர்ந்��ு 4025.00 ரூபாயாகவும், சவரனுக்கு 88 ரூபாய் அதிகரித்து 32 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. ஆக மொத்தத்தில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nவெள்ளி கிராமுக்கு 10 பைசா குறைந்து 48.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலக அளவில் காணப்படும் பொருளாதார மந்தநிலை காரணமாக, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் தாக்கம் உலக அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளதால் உலக அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மற்ற துறைகளில் முதலீடு செய்வதை விட தங்கத்தின் மீதான முதலீட்டுக்கே முதலீட்டாளர்கள் ஆர்வம் காண்பிக்கின்றனர்.\n\"14 நாட்கள்\" கடக்க வேண்டி உள்ளது எதிர்வரும் சவாலை வெல்வது எப்படி எதிர்வரும் சவாலை வெல்வது எப்படி பாஜக MP ராஜிவ் சந்திரசேகர் அட்டகாச வீடியோ\nதேவை இல்லாமல் வெளியில் சுற்றினால் \"14 நாள் தனிமை சிறை\"..\n 2 சூப்பர் சலுகையால் வாடிக்கையாளர்கள் குஷி..\n கொரோனா எதிரொலியால் மக்களுக்கு எப்படி எல்லாம் சலுகை பாருங்க..\nஆஹா .. \"நாம் எதிர்ப்பார்த்ததை\" சொல்லிவிட்டார் அமைச்சர் விஜயபாஸ்கர் நல்ல செய்தியால் உள்ளம் குளிர்ந்த மக்கள்..\nஓரிரு வரிகளில்.. \"செம்ம சூப்பர் நியூஸ்\" உள்ளே.. எல்லாம் மக்களுக்கு பயனுள்ள விஷயங்களே...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிஞ்ஞானம் பல இருந்தும் இன்னும் கண்டுபிடிக்கல மருந்து.... காவலர் பாடும் விழிப்புணர்வு பாடல்..\nகொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக முக கவசம் மற்றும் உணவு வழங்கிய எம்.எல்.ஏ..\nகொரோனா பரிதாபங்கள்.. நம்மாளுங்க வீட்டில் செய்யும் அட்டூழியங்கள்..\nஊரடங்கை மீறி ரவுண்டடித்த வாலிபர்கள்.. ரவுண்டுகட்டி வெளுத்தெடுத்த போலீஸ் வீடியோ..\nஉ.பியில் கொரோனா தொற்று உள்ளவரை விநோத முறையில் அழைத்து செல்லும் வீடியோ..\nவிஞ்ஞா��ம் பல இருந்தும் இன்னும் கண்டுபிடிக்கல மருந்து.... காவலர் பாடும் விழிப்புணர்வு பாடல்..\nகொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக முக கவசம் மற்றும் உணவு வழங்கிய எம்.எல்.ஏ..\nகொரோனா பரிதாபங்கள்.. நம்மாளுங்க வீட்டில் செய்யும் அட்டூழியங்கள்..\nடெல்லி நிஜாமுதீன் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களால் டெல்லிக்கு ஆபத்து..பதறும் டெல்லி முதல்வர் கெஜ்ரி வால்\nதமிழகத்தில் கொரோனா தாக்குதல் 124 பேருக்கு உறுதியானது.. சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் உறுதி.\nகொரோனா வைரஸால் இழப்பு... அரசு ஊழியர்களின் சம்பளம் குறைப்பு... முதல்வர் அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vivasayathaikappom.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3/", "date_download": "2020-03-31T20:35:02Z", "digest": "sha1:2ZWBMU5S6UHI5QDZMHAYQBI426LVKGQD", "length": 5207, "nlines": 55, "source_domain": "vivasayathaikappom.com", "title": "வாழை இலையில் எதனால் தண்ணீர் தெளித்து பிறகு சாப்பிடுகிறார்கள் தெரியுமா..? இதுதான் காரணம் -", "raw_content": "\nவாழை இலையில் எதனால் தண்ணீர் தெளித்து பிறகு சாப்பிடுகிறார்கள் தெரியுமா..\nவாழை இலையில் எதனால் தண்ணீர் தெளித்து பிறகு சாப்பிடுகிறார்கள் தெரியுமா..\nசாப்பிடும் முன்பு வாழை இலையை சுற்றிலும் தண்ணீர் தெளிப்பது சின்ன எறும்புகளோ பூச்சிகளோ நமக்குத் தெரியாமல் உணவில் விழுந்து உயிர் விடக்கூடாது என்பதற்காகவே.\nசாப்பிடும் முன் இலையின் ஓரத்தில் கைப்பிடிச் சோறு/சாதம் வைப்பது..\nஉணவு தானியங்கள் விளைவிக்கும் போது நமக்குத் தெரியாமல் சின்னச்சின்ன உயிரினங்கள் (புழு, பூச்சிகள்) கொல்லப்பட்டிருக்கும்,\nஅவைகளுக்கு வைக்கப்படும் பிண்டம் தான் அந்த கைப்பிடிச் சாதம்.மற்றும் அந்தச் சாதம் பிற உயிர்களுக்கும் உணவாக வேண்டும் என்ற உயிரிய ஜீவகாருண்ய நோக்கம்.\nஇனி வாழை இலையை முன் புறம் மட்டும் தண்ணீர் ஊற்றி கழுவினால் போதாது ; இருபுறமும் கழுவி விட்டு, வாழை இலையில் உணவருந்துங்கள்… சற்று நேரம் ஆனாலும் பரவாயில்லை…\nஏனென்றால் பூச்சிகொல்லிகள் அதிகம் புழங்கும் இடம் விவசாயம் தான்\nவாழை இலையில் எதனால் தண்ணீர் தெளித்து\nஅடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் பட்டால், நாம் எந்த வேலையையும் செய்ய முடியாது.\nதுணிப்பைக்கு 0% வரியாக மட்டுமே இருந்தது. ஜிஎஸ்டி-க்குப் பின் எத்தனை சதவீதம் தெரியுமா..\nநாட்டு நாய் ஏன் இவ்வளவு விலைக்கு விற்கிறார்கள் என்று பலரும் என்னிடம் கேட்டதுண்டு..\nசருகுகளின் ஒலி,யானைகளின் பிளிரல், பறவைகளின் சப்தம், யானை மேலிருந்து வீசும் வாசனை…\nஎல்லாவற்றுக்கும் இறுதியில் இது நடக்கும்.எல்லாவகையான உணவுகளையும் தின்று பார்த்துவிட்டு…\nஇன்றும், கிராமத்துக் கண்மாய்/ ஏரிகளைச் சுற்றி, பனை மரம் தான் நடுகிறார்ள் இது சரியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/4657", "date_download": "2020-03-31T19:56:14Z", "digest": "sha1:A3KUFQAMVNH453MNEGQHMUEH3X7ESHB4", "length": 10625, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "கனடா இலக்கிய நிகழ்ச்சி", "raw_content": "\n« சுந்தர ராமசாமி விருது 2009\nஉதயன் (துரம் – மன்னார்) எழுதிய “லோமியா” நாவல் விமர்சன ஒன்றுகூடல்\nமன்னார் மாவட்டம், பேசாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட உதயன்; நாடகம், கவிதை, சிறுகதை போன்ற ஆக்க இலக்கியங்களைப் படைத்து வருபவர். அந்த வரிசையில் அவரால் எழுதப் பெற்ற முதல் நாவல் “லோமியா”. 80 ஆண்டுகளுக்கு முன்னைய கதையான “லோமியா” தமிழ்நாட்டில் இருந்து வந்து சேர்ந்த குடும்பத்திற்கும் அந்தக் குடும்பம் குடியேறிய ஊராருக்கும் இடையேயான உறவுச்சிக்கலை விவரிக்கின்றது. ஈழத்தின் நெய்தல் நில வாழ்க்கையின் பரிமாணத்தை, பச்சையாகப் பகிர்வதால் இந்நாவல் முக்கியத்துவம் பெறுகின்றது.\nகாலம்; : 25.10.2009 ஞாயிற்றுக் கிழமை, பிற்பகல் 6.30 மணி\nஇலக்கிய ஆர்வலர்களை அன்புடன் அழைக்கின்றோம்.\n‘அரவிந்தன் நீலகண்டன் -ஈரோடு – அழைப்பிதழ்\nஊட்டி காவிய முகாம் (2011)\nநாகர்கோவிலில் தேவதேவன் கவிதை அரங்கு\nபர்மா குறிப்புகள் வெளியீட்டு நிகழ்வு\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 24\n3. நான் பிரம்மத்தை நிராகரிக்காமலிருப்பேனாக\n'வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று - நீர்ச்சுடர்-11\nநாகர்கோவிலில் தேவதேவன் கவிதை அரங்கு\nயாதேவி , விலங்கு -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–18\nவானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]\nயா தேவி, ஆனையில்லா, பூனை -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதி���ு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/03/3_5.html", "date_download": "2020-03-31T19:42:50Z", "digest": "sha1:PQBI4UC6TDYUKQAHF4RMIU7ZK7JSVD3C", "length": 7234, "nlines": 102, "source_domain": "www.kathiravan.com", "title": "யாழ்ப்பாணத்தை மிரட்டிய 3 பயங்கர ரௌடிகள் கைது!! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nயாழ்ப்பாணத்தை மிரட்டிய 3 பயங்கர ரௌடிகள் கைது\nயாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு நடத்தி கொள்ளையடித்து பிழைத்து வந்த மூன்று ரௌடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகடந்த 26ம் திகதி யாழ் புறநகர்ப்பகுதியில் வர்த்தக நிலையமொன்றிற்குள் புகுந்து பொருட்களை அடித்துடைத்து, பொதுமக்களை மிரட்டி கொள்ளையடித்து சென்ற ரௌடிகயே பொலிசாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nலண்டனில் மற்றுமொரு தமிழர் கொரோனாவால் இறப்பு: பெரும் சோகம்\nவல்வெட்டித்துறைய பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட, மெய்யழகன் என்பவர் கொரோனா வைரஸ் காரணமாக சற்று முன் உயிரிழந்துள்ளார். இவர் ஊப...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nCommon (6) India (15) News (4) Others (6) Sri Lanka (4) Technology (9) World (194) ஆன்மீகம் (8) இந்தியா (225) இலங்கை (2176) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (25) சினிமா (20) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/food-saftey-department-warns-about-trending-chekku-oil", "date_download": "2020-03-31T19:34:09Z", "digest": "sha1:JZHX3M56UOFAQQU2D445O6TYWOFWHJ2W", "length": 14394, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "பிரபலமாகும் செக்கு எண்ணெய்! - ‘செக்’ வைத்த உணவுப்பாதுகாப்புத் துறை! | food saftey department warns about Trending chekku oil | nakkheeran", "raw_content": "\n - ‘செக்’ வைத்த உணவுப்பாதுகாப்புத் துறை\nநாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் இடம்பெறும் மூலப்பொருட்களுள் முக்கிய இடம் வகிப்பது எண்ணெய். இந்த எண்ணெயிலேயே விதவிதமான வகைகள் உண்டு. அந்த எல்லா வகைகளையும் ஏதோவொரு வகையில் நாம் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம். இது போதாதென்று ரீஃபைண்ட் ஆயில், எக்ஸ்ட்ரா அல்லது மைக்ரோ ரீஃபைண்ட் ஆயில், சாச்சுரேட்டட் ஃபேட் ஃப்ரீ ஆயில் என பல்வேறு பெயர்களில் எண்ணெய்களைத் தயாரித்து விளம்பரப்படுத்தி நுகர்வோரைக் குழப்புகின்றன நிறுவனங்கள்.\nஇந்த நிலையில்தான், நாம் பயன்படுத்தும் எண்ணெய் வகைகள் குறித்த சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது உணவுப்பாதுகாப்புத் துறையின் ஆய்வு. நாம் பயன்படுத்துவது நல்ல எண்ணெயா, நல்லெண்ணெயா என்ற குழப்பதை சரிசெய்யும் முயற்சியிலும் அது ஈடுபட்டுள்ளது. இதன்படி, சேலம், திருப்பூர், நாமக்கல் போன்ற தமிழ்நாட்டின் மேற்குமாவட்டங்களில் உள்ள 930 எண்ணெய் மாதிரிகளை சோதனைக்கு எடுத்து, அதில் 277 மாதிரிகள் உண்ணத்தகாத விளக்கு எண்ணெய், உணவுக்காக விற்கப்படுவதை உறுதி செய்துள்ளது உணவுப் பாதுகாப்புத் துறை. இதற்கு உண்ணத் தகுந்த, தகாத எண்ணெய் வகைகள் ஒரே இடத்தில் தயாரிக்கப்பட்டு, விற்கப்படுவது உள்ளிட்ட பல காரணங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.\nஎனவே, உணவுப் பாதுகாப்புத் துறை இந்த விதிமீறல்களைக் கலைய பல்வேறு வழிமுறைகளை விற்பனையாளர்களுக்கு வழங்கியுள்ளது. அதன்படி, உண்ணத் தகுந்த எண்ணெய்களில் எந்தவிதமான நுகர்வோர்க் கவர்ச்சிப் பெயர்கள் இடம்பெறக் கூடாது. விளக்கு எண்ணெய்ப் பாக்கெட்டுகள் அல்லது பாட்டில்களில் 30% அளவிற்கு விளக்குப்படம் இடம்பெற்றிருக்க வேண்டும். உண்ணத்தகுந்த, தகாத எண்ணெய்களை ஒரே அலமாரியில் வைத்து விற்கக்கூடாது. எண்ணெய் தயாரிக்கும் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் நோயற்றவர்களாக இருக்கவேண்டும்.\nஇதுமட்டுமின்றி, தற்போது செக்கு எண்ணெய் வியாபாரம் சந்தையில் சூடுபறக்கிறது. சுகாதாரமானது, இயற்கையானது, மருத்துவ குணம் நிறைந்தது உள்ளிட்ட பல காரணங்களால் பிரபலமாகி இருக்கும் செக்கு எண்ணெய் மீதும் இந்த சந்தேகத்தை உணவுப் பாதுகாப்புத் துறை எழுப்பியுள்ளது. பெரும்பாலான இடங்களில் மக்கள் தாங்களே மூலப்பொருட்களைக் கொடுத்து எண்ணெய் ஆட்டக் கொடுக்கின்றனர். இருந்தாலும், அதில் உள்ள நம்பகத்தன்மை குறித்து பல்வேறு கேள்விகளை உணவுப் பாதுகாப்புத்துறை முன்வைத்துள்ளது.\nஅரசு அமைப்புகள் சுகாதாரம் சார்ந்த விடயங்களில் காட்டும் அக்கறையை, நுகர்வோரும் பின்பற்றும் போதுதான் இதுபோன்ற ஐயங்களுக்கு இடமில்லாமல் போகும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஉணவே மருந்து - துரித உணவுகள் வேண்டாமே..\nஎண்ணெய் தேய்த்துக் குளித்தால் இத்தனை பயன்களா..\nஉடல் ��ூடு... கடுமையான அல்சர் - அனைத்தையும் தீர்க்கும் அருமருந்து வெந்தயம்\nஉணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு... சினிமா தியேட்டரில் தரமற்ற உணவு பொருட்கள் அழிப்பு\nகரோனாவில் முதலிடத்திற்கு முந்துகிறதா நெல்லை காத்திருக்கும் 90 சோதனை முடிவுகள்\nகரோனாவில் முதலிடத்திற்கு முந்துகிறதா நெல்லை காத்திருக்கும் 90 சோதனை முடிவுகள்\nகரோனா... ஈரோடு ஆபத்தான நகரமாக மாறிவிட்டதா\nஎதிர்க்கட்சி எப்படி நடக்க வேண்டும்\nநலிந்த கலைஞர்களுக்கு உதவ தமிழக அரசுக்கு நடிகர் சங்கம் கடிதம்...\nதனுஷின் ‘திருடன் போலீஸ்’ போஸ்டர் வைரல்\nபிரபல பாடகர் கரோனாவால் மரணம்\n'மாலையில் சிறிது நேரம் மது கடைகள் திறக்கலாமே' - பிரபல நடிகர் யோசனை\n‘மாலைகூட வாங்க இயலாத கையாலாகாத பேரனாய்..’ -பரவை முனியம்மாவுக்கு அபிசரவணன் செலுத்திய இறுதி மரியாதை\nஇதனால் தான் ஊரடங்கு உத்தரவு போட்டாரா மோடி இந்தியாவை எச்சரித்த WHO... மாநில அரசு மீது அப்செட்டான மோடி\n\"வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்தி இருந்தால் 130 கோடி பேர் வீட்டில் முடங்க வேண்டிய அவசியம் வந்திருக்காது..\" - திருமுருகன் காந்தி\nநேரக் கட்டுப்பாட்டை விதித்துள்ளீர்களாமே... மோடியிடம் இருந்து எடப்பாடிக்கு வந்த உத்தரவு... கோபத்தில் எடப்பாடி\nகேரளா முதல்வரை பின்பற்றும் எடப்பாடி... சளைக்காமல் போராடும் கேரளா முதல்வர்... கேரளா காட்டிய பாதை\nசிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கே மாஸ்க் இல்லையா நேரம் ஒதுக்காத விஜயபாஸ்கர்... பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்\nஇந்தியா சந்திக்க போகும் பொருளாதார இழப்பு... பாஜகவை கடுமையாக விமர்சித்த காங்கிரஸ்... வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇதனால் தான் ஊரடங்கு உத்தரவு போட்டாரா மோடி இந்தியாவை எச்சரித்த WHO... மாநில அரசு மீது அப்செட்டான மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArasiyalAayiram/2019/10/23225326/1056111/Arasiyal-Ayiram.vpf", "date_download": "2020-03-31T19:44:21Z", "digest": "sha1:ASQ6Z7OXGZAOG66L5KNEFR46W6G4ZA6X", "length": 5065, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "(23.10.2019) - அரசியல் ஆயிரம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(23.10.2019) - அரசியல் ஆயிரம்\n(23.10.2019) - அரசியல் ஆயிரம்\n(23.10.2019) - அரசியல் ஆயிரம்\nவலிமை, மா���ாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு\nகொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.\nடோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .\n(31.03.2020) - அரசியல் ஆயிரம்\n(31.03.2020) - அரசியல் ஆயிரம்\n(30.03.2020) - அரசியல் ஆயிரம்\n(30.03.2020) - அரசியல் ஆயிரம்\n(27.03.2020) - அரசியல் ஆயிரம்\n(27.03.2020) - அரசியல் ஆயிரம்\n(26.03.2020) - அரசியல் ஆயிரம்\n(26.03.2020) - அரசியல் ஆயிரம்\n(25.03.2020) - அரசியல் ஆயிரம்\n(25.03.2020) - அரசியல் ஆயிரம்\n(24.03.2020) - அரசியல் ஆயிரம்\n(24.03.2020) - அரசியல் ஆயிரம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/nithya-balaji-person", "date_download": "2020-03-31T20:24:04Z", "digest": "sha1:MNXXINFDTJFYRZFVO2INNBTKIMY3WMC3", "length": 5051, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "nithya balaji", "raw_content": "\n`ஆக்டர் நித்யா..' `சிங்கர் போஷிகா' \n`அவருக்குப் பயந்துதான் டெல்லி தொகுதியைத் தேர்வு செய்தேன்' - நித்யா பாலாஜி\n`எஸ்.ஐ. மனோஜை எனக்கு அறிமுகப்படுத்தி வச்சதே பாலாஜிதான்' - நித்யா பாலாஜி\n`என் மனைவியை மூளைச்சலவை செய்துள்ளனர்'‍- நடிகர் பாலாஜி குற்றச்சாட்டு\n``கமல் சாருக்காகப் பொறுத்தது போதும்... இனி முடியாது’’ - பாலாஜி பற்றி நித்யா\n''நான் எந்த மதத்திற்கும் மாறவில்லை, சித்தரைத்தான் சந்தித்தேன்'' -'பிக் பாஸ்' பாலாஜி\n`வாய்ப்பு கிடைத்தால் தேர்தலில் நிற்பேன்' - பிக் பாஸ் நித்யா\n`நல்லது செஞ்சா நல்லது நடக்கும்’ - தலைமுடியைத் தானம் செய்த நித்யா பாலாஜி\n`போஷிகா பிறந்தநாளை பாலாஜியுடன் கொண்டாடுவானு எதிர்பார்த்தோம், நடக்கல\n`பிக் பாஸ்’ பார்ட்டி - போட்டியாளர்களுக்குக் கமல் கொடுத்த கிஃப்ட்\nபணம் பெரிதல்ல... வெளியேறினார் ஜனனி பிக்பாஸின் கடைசி நேர ட்விஸ்ட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/program/63846", "date_download": "2020-03-31T20:25:26Z", "digest": "sha1:U4DSW33EE2MU2WEOWCP3FT5IHNHGGINP", "length": 20723, "nlines": 299, "source_domain": "globalrecordings.net", "title": "Di'tsë gu'n xne' minn Xti'dz Dios [நற்செய்தி] - Zapoteco Xanaguia - சுவிசேஷம் அறிவிப்பதற்கு, தேவாலயம் நாட்டப்படுவதற்கு மற்றும் அடிப்படை வேதாகம கல்விக்கும் மற்றும் போதனைகளுக்கும்", "raw_content": "\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறதா\nஎங்களிடத்தில் சொல்லுங்கள் நன்கொடை தருக\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது\nமொழியின் பெயர்: Zapoteco Xanaguia\nநிரலின் கால அளவு: 51:23\nமுழு கோப்பை சேமிக்கவும் (841KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (207KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (614KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (174KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (724KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (193KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (558KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (519KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (130KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (859KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (221KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (258KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (969KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (237KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (722KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (181KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (291KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (821KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (197KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (366KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (322KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.6MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (389KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.6MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (385KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.6MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (376KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (323KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (357KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (309KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (967KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (233KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (933KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (218KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (336KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (677KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (168KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (788KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (188KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (282KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (952KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (235KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (286KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (240KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (371KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (751KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (188KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.6MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (377KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (939KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (229KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (370KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (921KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (222KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (794KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (198KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (918KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (226KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (940KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (236KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (671KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (166KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (249KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (284KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (540KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (123KB)\nM3U இயக்கப்பட்டியலை பதிவிறக்கம் செய்க\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஎங்கள் கேட்பொலி பதிவுகளைப் பற்றி\nGRN கேட்பொலி வேதாகம பாடங்கள்,வேதாகம ஆய்வு கருவிகள்,சுவிசேஷ பாடல்கள்,mp3 கிறிஸ்தவ இசை, மற்றும் சுவிசேஷ செய்திகள் 6000 க்கும்மேற்பட்ட மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பெரும்பாலும் கணினியின் நேரடி தொடர்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.கிறிஸ்தவ அமைப்பு நிறுவனங்கள்,மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும்,பிரபலமான இலவச mp3 களுடன் மற்றும் சுவிசேஷத்திற்கான விரிவுரைகள் சுவிசேஷ நோக்கத்திற்கும், தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலய சூழ்நிலைகளுக்கும் பயன்படும்.இதய மொழியின் மூலமாக பேசப்பட்ட பேச்சுரைகள் பாடிய பாடல்கள்,வேதாகம கதைகள்,இசை,பாடல்கள் இவைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கோடு பொருத்தமான கலாச்சார வழிகளிலும் குறிப்பாக வாய்மொழி சமூகத்தினருக்கும் சேரும்படியாக செய்யப்பட்டுள்ளது.\nஇலவச பதிவிறக்கங்கள் - இங்கே நீங்கள் GRN இன் முதன்மையான செய்தி உரைகளை பற்பலமொழிகளில், படங்கள் இன்னும் தொடர்புடைய உபகரணங்களையும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.\n\"நற் செய்தி\" ஆடியோ- காட்சி - உலக தோற்றமுதல் கிறிஸ்து வரை வேதாகமத்தை ஒரு கண்ணோட்டமாக வைத்து 40 படங்கள் அடங்கிய ஆடியோ காட்சி தொகுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதில் கிறிஸ்தவ வாழ்க்கையின் இரட்சிப்பின் செய்தியும் மற்றும் அடிப்படை போதனைகளையும் உள்ளது. மேலும் இது 1300 மேற்பட்ட மொழிகளில் கிடைக்கிறது.\nஆடியோவுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பயன்படுத்துவது - 1: சுவிசேஷம் பகிர்ந்துகொள்ளுதலை எளிதாக்குதல் - இந்த பகுதி GRN இன் ஒலியுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பல்வேறு வழிகளில் சிறப்பாக ஊழியத்தில் பயன்படுவது பற்றி ஒரு அறிமுகத்தை கொடுக்கிறது.\nGRN கேட்பொலியுடன் கூடிய காட்சி வளங்களை பயன்படுத்துவது எப்படி - 2: ஆழமாக செல்லுதல் - இந்த கட்டுரையில் மக்கள் எப்படி கதைகள் மூலம் கற்று கொள்கிறார்கள் மேலும் ஏன் கதைகளில் நிறைய வருணனை இருப்பதில்லை என்பது பற்றியும் விளக்கம் கொடுக்கிறது.\nGRN இன் ஆடியோ நூலகம் - சுவிஷேஷத்திற்கும் வேதாகம அடிப்படை போதனைகளுக்கும் தேவையான உபகரணப் பொருட்கள் மக்களின் தேவைக்கும் கலாச்சாரத்திற்கும் பாணிகளுக்கும் ஏற்ற விதத்தில் பல்வேறு வடிவமைப்புகளில் அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60808072", "date_download": "2020-03-31T18:40:15Z", "digest": "sha1:H2NIOTSLCBRXYPFFVAS3AG25WWGGXHC4", "length": 44237, "nlines": 821, "source_domain": "old.thinnai.com", "title": "இருப்பை வெளிப்படுத்தாத பயிற்சிப்பட்டறை | திண்ணை", "raw_content": "\n‘அறிந்ததைப்;பகிர்தல், அறியாததை அறிந்துகொள்ள முயல்தல்’- என்ற சிந்தனையுடன்தான் 2001 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் எழுத்தாளர் விழா இயக்கத்தை ஆரம்பித்தோம்.\nமுதலாவது விழா மெல்பனில் ��டுத்தடுத்து இரண்டுநாட்கள் நடந்தன.\nஎழுத்துத்துறையுடன் ஈடுபாடுள்ள பலர் கலந்துகொண்ட இம்முதலாவது விழாவில்தான்\n‘மல்லிகை’ அவுஸ்திரேலிய சிறப்புமலரும் வெளியிடப்பட்டது. தொடர்ந்தும் இவ்விழா ஆண்டுதோறும் நடைபெறவேண்டும் என்று விழாவில் கலந்துகொண்ட இலக்கிய ஆர்வலர்கள் ஏகமனதாக விரும்பினார்கள்.\nஅவுஸ்திரேலியாவில் விக்ரோரியா மாநிலத்தில் மெல்பனில் மாத்திரம் இந்த\nஎழுத்தாளர்விழா நடைபெறாமல், இந்த இலக்கிய இயக்கம் ஏனைய மாநிலங்களுக்கும் விஸ்தரிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையும் ஆர்வலர்களினால் முன்வைக்கப்பட்டது.\n2001 ஆம் ஆண்டு பண்டூரா என்னுமிடத்தில் அமைந்த பூங்காவில் நிகழ்ந்த இரண்டாம் நாள் விழா நிகழ்ச்சியின்போதே இக்கோரிக்கை எழுந்தது.\nஅன்றைய தினம் பூங்காவில் எம்மைத்தழுவிச்சென்ற இதமான தென்றல் காற்றோடு கலந்து மறைந்துபோன கோரிக்கையல்ல என்பதை இலக்கிய ஆர்வலர்கள், கடந்த எட்டு ஆண்டுகளில் தொடர்ச்சியாக நிரூபித்து வருகின்றனர்.\nமெல்பனில் தொடங்கி, சிட்னி, கன்பரா என இதுவரையில் இம்மூன்று மாநில நகரங்களிலும் எட்டுவிழாக்கள் இலக்கிய ஆர்வலர்களின் கருத்துக்களை சங்கமிக்கச்செய்துவிட்டன.\nஇந்த இயக்கத்தின் தொடர்பயணத்தை அவதானித்துவந்த மல்லிகை ஜீவா அவர்களும்,\nநான் இலங்கை வந்திருந்த சந்தர்ப்பத்தில் மல்லிகை காரியாலயத்தில் எனக்கொரு தேநீர்விருந்துபசாரம் வழங்கியபொழுது, எங்கள் அவுஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர் விழாவை சிலாகித்துக்குறிப்பிட்டு பேசியதுடன் நின்றுவிடாமல், இலங்கையிலும் ஒரு எழுத்தாளர்விழாவை நடத்தவேண்டும், உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்து எழுத்தாளர்களில் சிலரையாவது அதற்கு அழைக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.\nஜீவாவின் வேண்டுகோள் கொழும்பு பத்திரிகைகளிலும் பிரசுரமானது.\nஎனினும், இந்த வேண்டுகோள் இன்னமும் நடைமுறைக்கு வராதமைக்குக் காரணம் இலங்கையின் அரசியல் சூழ்நிலைகள்தான்.\nபல வருடங்களுக்கு முன்னர் மெல்பனில் நடந்த ஒரு பரதநாட்டிய நிகழ்ச்சிதான் இச்சந்தர்ப்பத்தில் எனது நினைவகத்தின் கதவைத்தட்டுகிறது.\nஅந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பரதம் முறையாகப்பயின்ற தமிழகத்தைச்சேர்ந்த மாணவர்களுக்கு கண் பார்வையில்லை.\nமிகவும் சிறப்பாக ரஸிகர்களை அக்கலைஞர்கள் கவர்ந்தார்கள். அ��ைவரும் சிலிர்த்துப்போனோம்.\nஇம்மாணவர்களின் ஆசிரியர், இறுதியில் பேசும்போது ஒருவிடயத்தை குறிப்பிட்டார்.\nவாழ்க்கையில் எதனையும் சாதிக்கவேண்டுமாயின், மூன்று விடயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும்.\n1.\tஒரு இலட்சியத்தை கனவு காண வேண்டும்.\n2.\tஅந்தக்கனவு நனவாகுவதற்காக கடினமாக உழைக்கவேண்டும்.\n3.\tஇறுதியில் வெற்றி நிச்சயம்.\nஆங்கிலத்தில், னுசநநஅ – ளுவசரபபடந – ஏ¨உவழசல.\nஎழுத்தாளர் விழா இயக்கத்தை தொடங்கியபொழுது, ஒரு தெளிவான தீர்மானம் எடுக்கப்பட்டது.\nதனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் அவுஸ்திரேலியாவில் வதியும் தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்கள், கவிஞர்கள், விமர்சகர்கள், பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் வருடாந்தம் ஒன்றுகூடச்செய்வது.\nதங்குதடையின்றி தொடர்ச்சியாக எட்டு ஆண்டுகாலமாக எழுத்தாளர்விழா நடைபெறுவதற்கு, நான் மேலே குறிப்பிட்ட கண்பார்வையற்ற நடனக்கலைஞர்களின் குரு தெரிவித்த கருத்துத்தான் அடிப்படைக்காரணம் என நினைக்கின்றேன்.\nஎழுத்தாளர்களிடம் மாற்றுக்கருத்துக்கள் இருப்பதனால், இயக்கமாக செயற்படும்பொழுது முரண்பாடுகள் தோன்றி அதுவே பகைமையாகிவிடும் சந்தர்ப்பங்கள் அதிகம்.\nதன்முனைப்பு ஆணவத்தினால் பல அமைப்புகள் சீர்குலைந்துவிடும் அபாயமும் ஏற்படும். இச்சிந்தனையை மனதில் இருத்தியே ‘தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால், வேற்றுமையில் ஒற்றுமை காணும்’ – நோக்கத்தை முதனிலைப்படுத்தினோம்.\nஅதில் முழுமையான பலன் கிடைக்காமல்போனாலும் ஆரோக்கியமான திசையில் எழுத்தாளர் விழா இயக்கம் முன்னெடுக்கப்படுகிறது.\nகருத்தரங்கு, விமர்சன அரங்கு, கவியரங்கு, கலையரங்கு என நிகழ்ச்சிகள் திட்டமிடப்படுவதனால் இந்தத்துறைகளில் ஆர்வமுள்ளவர்களும் பங்கெடுக்கின்றனர்.\nஎழுத்தாளர் விழாக்களில் நூல்விமர்சன அரங்கும் முக்கிய நிகழ்வாக இடம்பெறுவதனால் இங்கு வதியும் படைப்பாளிகளிடம் தமது படைப்புகளை நூலாக்கும் ஆர்வமும் அதிகரித்துள்ளது. வெளியான நூல்கள் விமர்சன அரங்கில் அறிமுகப்படுத்தப்படுகின்றன.\nவிழாவை நடத்திவரும் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கமும், இதுவரையில் ஐந்து நூல்களை வெளியிட்டுள்ளது.\nஅவுஸ்திரேலியாவில் சிறுகதைத்துறையில் ஈடுபடும் சிலரது கதைகளைத்தொகுத��து உயிர்ப்பு என்ற தொகுப்பை 2006 ஆம் ஆண்டு விழாவிலும் 31 கவிஞர்களின் கவிதைகளை தொகுத்து வானவில் என்ற நூலை 2007 ஆம் ஆண்டு விழாவிலும் வரவாக்கினோம்.\nஇந்த ஆண்டு (2008) சிட்னியில் நடந்த எட்டாவது எழுத்தாளர்விழாவில் சங்கத்தின் உறுப்பினர்கள் மூவரின் படைப்புகளை வெளியிட்டோம்.\n1. கே.எஸ். சுதாகரின் எங்கேபோகிறோம் (சிறுகதை)\n2. ஆவூரானின் ஆத்மாவைத்தொலைத்தவர்கள் (சிறுகதை)\n3. சிசு. நாகேந்திரனின் பிறந்த மண்ணும் புகலிடமும் (கட்டுரை)\nஇவ்விதம் நூல்வெளியீட்டு முயற்சிகளில் ஈடுபடும் அதேவேளை கலை,இலக்கிய,கல்விப் பணிகளில் சிறந்த சேவையாற்றிய மூத்ததலைமுறையினரையும் வருடாந்த விழாக்களில் பாராட்டி கெளரவித்து விருது வழங்குகிறோம்.\nபவளவிழா கண்டுள்ள கவிஞர் அம்பி, எஸ்.பொ.,காவலூர் ராஜதுரை, கலைவளன். சிசு. நாகேந்திரன், ஓவியர் ஞானம், பேராசிரியர் பொன். பூலோகசிங்கம், கட்டிடக்கலைஞர் வி.எஸ். துரைராஜா, அண்ணாவியார் இளைய பத்மநாதன், தையல் கலையில் புதுமை படைத்த திருமதி நவரட்ணம் ஆகியோர் பாராட்டப்பட்டோர் வரிசையில் இடம்பெற்றுள்ளனர்.\nஎழுத்தாளர்விழாவை வருடாந்தம் நடத்திக்கொண்டே காலத்துக்குக்காலம் இலக்கியச்சந்திப்புகளையும் சங்கம் ஒழுங்குசெய்கிறது.\nஇலங்கையிலிருந்து வருகைதந்த ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன், திருமதி ஞானம் ஞானசேகரன், உடுவை. தில்லை நடராஜா, கோகிலாமகேந்திரன், யோகேஸ்வரி கணேசலிங்கம், தேவகெளரி, ரத்னசபாபதி ஐயர், ஆகியோர் எழுத்தாளர்விழாக்களிலும் இலக்கியச்சந்திப்புகளிலும் பங்கேற்றுள்ளனர்.\nஜேர்மனியிலிருந்து சந்திரவதனா செல்வகுமாரன், இங்கிலாந்திலிருந்து நூலகர் என்.செல்வராஜா, ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், இளவாலை அமுது, அமெரிக்காவிலிருந்து திருக்குறள் ஆய்வாளர் பேரம்பலம் தமிழ் நாட்டிலிருந்து நாட்டாரிலக்கிய பேராசிரியை விஜயலக்ஷ்மி இராமசாமி ஆகியோரும் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளையும் சங்கம் ஒழுங்குசெய்துள்ளது.\nஒரு எழுத்தாளர் இயக்கத்தை கட்டுக்கோப்புக்குலையாமல் வளர்த்தெடுப்பதானது சிரமசாத்தியமானதுதான். கருத்தை கருத்தால் மோதி தெளிவு பெறாமல் தனிநபர் விமர்சனங்களிலும் அவதூறுகளிலும் ஈடுபடும் சமுதாயத்தில்தான் நாம் வாழவேண்டியது விதியாகியிருப்பதனால், இந்த இலக்கிய இயக்கத்தை ஒரு குடும்பமாகப்பாருங்கள், இதன் பணிகளை அவரவர் இர��ப்பை வெளிப்படுத்தும் செயற்பாடாக பாராமல் பயிற்சிப்பட்டறையாக அவதானியுங்கள், பயன்படுத்துங்கள் என்றே தொடர்ச்சி;யாக சொல்லிவருகின்றோம்.\nகலை,இலக்கியத்தின் கூறுகளான சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், நாட்டியம், நாட்டுக்கூத்து, ஓவியம், சிறுவர்இலக்கியம், சிறுவர் நாடகம், முதலான துறைகளில் இங்கு ஈடுபடுபவர்களின் ஆக்கஇலக்கிய மற்றும் கலைத்துறை முயற்சிகளை விமர்சிக்கும் மாதாந்த சந்திப்புகளையும் எமது சங்கம் ஒழுங்கு செய்யவிருக்கிறது.\nவிக்ரோரியா மாநிலத்தை தலைமையகமாகக்கொண்டியங்கும் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் ஒரு தமிழ் நூல்நிலையத்தையும் தமிழர் தகவல் நிலையத்தையும் விரைவில் மெல்பனில் அமைப்பதற்கான பணியிலும் ஈடுபடவுள்ளது.\nசிட்னியில் இந்த ஆண்டு (2008) நடைபெற்ற எட்டாவது எழுத்தாளர்விழாவில் இளம்தலைமுறையினரான தமிழ் மாணவர்களும் கணிசமாகக்கலந்துகொண்டமை குறிப்பிடத்தகுந்தது. சில மாணவமாணவியர் கருத்தரங்குகளிலும் கவியரங்குகளிலும் பங்கேற்று மூத்ததலைமுறையினரை பெரிதும் கவர்ந்தனர்.\nதமிழர் புலம்பெயர்ந்த வெளிநாடுகளில் நான்காவது தலைமுறையின் நாவில் தமிழ் இருக்காது என்ற அச்சுறுதல் பரவலாக ஒலித்துக்கொண்டுதானிருக்கிறது. எனினும் இதனையும் புகலிடச்சூழலில் ஒரு சவாலாக ஏற்றுள்ளனர் இங்கு வாழும் எம்மவர்கள்.\nகலையும் இலக்கியமும்தான் ஒரு இனத்தின் கண்களாக இருக்கமுடியும்\nஎன்பதனால் புகலிடத்தில் தமிழினத்தவரின் செயற்பாடுகளுக்கான பணிகளில் எமது சங்கத்தின் பங்களிப்பு சிறு துளிதான் என்று அவையடக்கத்துடன் சொல்லிக்கொள்கின்றோம்.\nமல்லிகை-(இலங்கை) – ஜ_லை 2008 இதழில் வெளியான கட்டுரை.\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 31 காத்திருக்கிறாள் பிரபுவுக்கு \nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 3 (சுருக்கப் பட்டது)\nஞாநி நடத்தும் பயிற்சிப் பட்டறை\nஅமர் நாத்: ஜம்மு ஹிந்துக்களின் பிரச்சினை மட்டுமா\nதாகூரின் கீதங்கள் – 43 உன்னுடன் மீள் இணைப்பு \nதமிழ்ச் சான்றோர் மூவர் -நூற்றாண்டு விழா\nவிஸ்வரூபம் – அத்தியாயம் ஒன்று,ரெண்டு\nவார்த்தை – ஆகஸ்ட் 2008 இதழில்\nசெவ்வாய்த் தளத்தில் பனிநீர் இருப்பது உறுதியானது. (ஆகஸ்டு 1, 2008)\nஅலெக்ஸாண்டர் சோல்ஜெனிட்ஸின் – ஒரு கலை அஞ்சலி\n‘சித்திர எழுத்து’ என்னும் அமைப்பு தொடங்கப்படுகிறது\n��மின்தமிழ்’ உலகில் முதல் தமிழ்சொற்பிழைச்சுட்டி மென்பொருள்\nக்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி – ஒரு கலாச்சார நிகழ்வு\nஎழுத்துக்கலைபற்றி இவர்கள்- 31 பேராசிரியர் கல்கி\n‘மண்ணில் துலாவும் மனது’ – வஸீம் அக்ரம்\nPrevious:காற்றினிலே வரும் கீதங்கள் – 30 பூவிதழில் சிக்கிய தேனீ \nNext: வார்த்தை – ஆகஸ்ட் 2008 இதழில்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 31 காத்திருக்கிறாள் பிரபுவுக்கு \nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 3 (சுருக்கப் பட்டது)\nஞாநி நடத்தும் பயிற்சிப் பட்டறை\nஅமர் நாத்: ஜம்மு ஹிந்துக்களின் பிரச்சினை மட்டுமா\nதாகூரின் கீதங்கள் – 43 உன்னுடன் மீள் இணைப்பு \nதமிழ்ச் சான்றோர் மூவர் -நூற்றாண்டு விழா\nவிஸ்வரூபம் – அத்தியாயம் ஒன்று,ரெண்டு\nவார்த்தை – ஆகஸ்ட் 2008 இதழில்\nசெவ்வாய்த் தளத்தில் பனிநீர் இருப்பது உறுதியானது. (ஆகஸ்டு 1, 2008)\nஅலெக்ஸாண்டர் சோல்ஜெனிட்ஸின் – ஒரு கலை அஞ்சலி\n‘சித்திர எழுத்து’ என்னும் அமைப்பு தொடங்கப்படுகிறது\n‘மின்தமிழ்’ உலகில் முதல் தமிழ்சொற்பிழைச்சுட்டி மென்பொருள்\nக்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி – ஒரு கலாச்சார நிகழ்வு\nஎழுத்துக்கலைபற்றி இவர்கள்- 31 பேராசிரியர் கல்கி\n‘மண்ணில் துலாவும் மனது’ – வஸீம் அக்ரம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://sivatharisan.karaitivu.org/2010/09/blog-post_28.html", "date_download": "2020-03-31T20:21:50Z", "digest": "sha1:CDVR355RU5J7RLYGDE3D6VKR34WL4LNX", "length": 72797, "nlines": 772, "source_domain": "sivatharisan.karaitivu.org", "title": "சிவதர்சன் காரைதீவு: வியக்க வைக்கும் கறையான்களின் உலகம்", "raw_content": "\nவருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்.\nவியக்க வைக்கும் ���றையான்களின் உலகம்\nகறையான்கள் ஏறத்தாழ 20 கோடி ஆண்டுகளுக்கு முன்னரும் இப்பூமியில் வாழ்ந்து வந்தன. இதற்கான ஆதாரங்களை அதற்குரியத்தொல்லுயிர் எச்சம் மற்றும் அம்பர்உறுதிசெய்கின்றன\nகறையான்களை வெள்ளை எறும்புகள் என்றும் அழைக்கின்றனர். இன்றையக் கறையான்களில் பத்து சதவிகிதமே நமக்கு பொருளாதார சீர்கேட்டை உருவாக்கும். மற்றவை தேவையில்லாதகளை உண்டே வாழ்கின்றன. இக்கறையான்களின் வாழிடக் காற்றோட்ட நு\nட்பங்களை நாம் அவசியம் அறிய வேண்டும்\nகரையான்களின் வளர்சிதை மாற்றங்களால் உருவாகும் வெப்பம் மற்றும் நீராவி ஆகியன ஒருவித மிதவை உந்து விசைகளை உள்ளிழுக்கும். எனவே புற்றின் உள்ளிருக்கும் காற்று உள்ளீடற்ற குழாய் மூலம் மேலே வருகிறது.\nஅப்போது புற்றின் உள்காற்றிலிருக்கும் ஆக்சிசன் கரியமில வாயு வெப்பம் நீராவி ஆகியன அடிப்பரப்புக் குழாய் வழியாக புற்றின் வெளிக்காற்றுடன் வேதியியல் பரிமாற்றம் செய்துகொள்ளும். எனவே புத்தம் புதிய காற்று மீண்டும் புற்றுக்குள் உள்ளீடற்ற குழாய் மற்றும் அடிப்பரப்புக் குழாய்கள் வழியாக உள்ளிழுக்கப்படும். இங்ஙனம் வெளிக்காற்று புற்றினுள் சென்று புற்றின் உட்புறத்திற்க்குச் சென்றடைந்து புற்றின் உட்புற வெப்பத்தைத் தணித்து குளுமையாக மாற்றும்.இக்குளுமை எப்பொழுதும் நிலவுவதால் புற்றினுள் வளர்சிதை மாற்றங்கள் சிறப்பாக அமைய உதவுகிறது.\nகறையான்கள் கூட்டமாக வாழும் இயல்புடைய ஒரு சமுதாய பூச்சி வகையாகும். இவை தனித்து வாழாமல் கூட்டமாக வாழும் இயல்புடையது. கறையான் கூட்டத்தில் 500 முதல் 500000 வரை கறையான்கள் இருக்கும். ஒரு கறையான் கூட்டத்திலுள்ள கறையான்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். அவை வருமாறு;\n1. இராணிக்கறையான் கறையான்களை வழிநடத்துதல் குட்டி போடுதல்\n2. ஆண்கறையான் இனக்கலவி புரிதல் எந்த வேலையும் செய்யாது\n3. வாகைக்கறையான் பாதுகாப்புப் பணி குருடு; மலடு; ஆண், பெண் உண்டு;\n4. பணிக்கறையான் உணவு கொடுத்தல், புற்றுக்கட்டுதல் குருடு; மலடு; ஆண், பெண் உண்டு; 1-2ஆண்டு வாழும்\nமழைக்காலத்தில் வயது முதிர்ந்த கறையான்களின் எண்ணிக்கை குறைய வேண்டும் என்பது இயற்கை நியதி. எனவே அவை இறக்கை முளைத்து ஈசல்களாக வெளியில் வந்து கொஞ்ச நேரத்திலேயே இறக்கையை இழந்து ஒரே நாளில் உயிரை விட்டுவிடும். அதனால் கறையான்களி���் எண்ணிக்கைக் கட்டுப்படுத்தப்படுகிறது.\nஆண்கறையானுடன் கலவியை முடித்தபின்பு இராணிக்கரையானின் அடிவயிறு வளரத் தொடங்கிவிடும். அடிவயிறு சுமார் 15 செ.மீ வரை வளரும். புற்றின் ஆரம்ப காலத்தில் இராணி இடத்தை தேர்ந்தெடுத்து சிறுகுழிப் பறித்து முட்டைகள் இடும். இராணிக்கரையான் ஒரு நாளைக்கு சுமார் 2000 முட்டைகள் வைக்கும். அதாவது ஒவ்வொரு 15 நொடிக்கும் ஒரு முட்டை வைக்கும். இராணிக்கரையான்களின் வாழ்நாள் 15-25 ஆண்டுகள் ஆகும்.\nஒரு கறையான் கூட்டத்தில் ஒன்றிற்க்கும் மேற்பட்ட இராணிகள் இருக்கும். அவைகளும் முட்டைகள் இடும்.முதன்மை இராணி இறந்தால், மற்ற இராணிகள் அதன் பணிகளைத் தொடர்ந்து செய்யும்\nசில சிற்றினங்களில் மட்டுமே ஆண் கறையான் இறந்தாலும் மற்றொரு ஆண் கறையான் இராணிக்கறையானுடன் கலவி புரிந்து இனப்பெருக்கம்செய்யும். இராணிக்கறையானின் முட்டைகளிலிருந்து பொரிந்து வரும் குஞ்சுகளை ஆண் கறையான் பாதுகாக்கும். பின்பு கறையான்கள் பெருகியவுடன் குஞ்சுகளைப் பாதுகாக்கும் பணியினை பணிக்கறையான்கள் செய்கிறது. ஆண் கறையான்கள் பெரும்பாலும் சூரிய ஒளியில் அதிக நேரம் இருப்பதில்லை. அங்ஙனம் இருந்தால் அவை இறந்து விடும்.\n1976ஆம் ஆண்டு இடான்சானியா நாட்டின் 5 மீட்டர்களுள்ள கறையான் புற்றின் நிழற்படம்\nவாகைக்கறையான்களும், பணிக்கறையான்களும் மலட்டுத் தன்மை கொண்டவை. ஆனால் இவை பிறவியிலேயே மலடுகள் அல்ல. இராணிக்கரையான் தன் உடலிலிருந்து சுரக்கும், ஒருவித சுரப்பி்னை உண்பதால், இம்மலட்டுத்தன்மை அவைகளிலே ஏற்படுகிறது.\nபருத்தத் தலையுடன், அரிவாள் போன்ற கொடுக்குடன் இருக்கும்.இவை பகைவர்களைத் தாக்குதல் நடத்தி விரட்டி விடும்.\nதுப்பிக்கறையான் - இவை பகைவர்களின் மீது, துர்நாற்றம் மிக்க சுரப்பினைத் துப்பி விரட்டி விடும்.\nதங்கள் உமிழ்நீரையும் மண்ணையும் கலந்து புற்றினைக் கட்ட ஆரம்பிக்கும். அனைவருக்கும் உணவு கொடுக்கும். ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் இறந்து விடும்\nகறையான்களின் உணவில் பெரும்பாலும் செல்லுலோசு உள்ளது.தாவரங்களிலுள்ள செல்லுலோஸ் என்ற பொருள் இருக்கும். அதை செரிக்கத் தேவையான செல்லுலேஸ் என்ற நொதி கரையான்களுக்கு இல்லை. கரையான்கள் தங்கள் குடலில் புரோட்டோசோவாக்களுக்கு உணவும் உறைவிடமும் கொடுக்கும். இதற்குக் கைம்மாறாக Protozoa க��கள் கரையான்களுக்கு செல்லுலோஸை செரிக்கத் தேவையான செல்லுலேஸ் என்ற நொதியைக் கொடுக்கும்\nLabels: வியக்க வைக்கும் கறையான்களின் உலகம்\nசிறப்பான தகவல்கள், இதுவரை கரையான்கள் பற்றி நான் இவ்வளவு தொகுப்பாக படித்ததே இல்லை\nநன்றி உங்கள் கருத்துக்கு கோவி.கண்ணன்\nநன்றி உங்கள் கருத்துக்கு ராசராசசோழன்\nநன்றி உங்கள் கருத்துக்கு தியாவின் பேனா\nநன்றி DrPKandaswamyPhD ஜயா உங்கள் கருத்துக்கு\nகறையான்களின் உலகம் வியக்க வைக்கிறது.\nநல்ல பயனுள்ள தகவல்கள் .....இனிதே தொடர வாழ்த்துகள் \nநல்ல பயனுள்ள தகவல்கள் .....இனிதே தொடர வாழ்த்துகள் \nநல்ல பயனுள்ள தகவல்கள் .....இனிதே தொடர வாழ்த்துகள் \nநன்றி உங்கள் கருத்துக்கு அன்பு\nநன்றி உங்கள் கருத்துக்கு SPMadhumitha\nஓரிதழ் தாமரை மூலிகையின் மருத்துவ குணங்கள்\nமூ லிகைகளின் சொர்க்க பூமியான நம் பாரதத்தில் அவதரித்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், தங்களின் தவப் பயனால் இயற்கையின் கொடையான இந்த மூலிகைகள் மன...\nஉலகெல்லாவற்றிற்கும் சிறந்த கணித மேதைகள்\nஉலகெல்லாவற்றிற்கும் சிறந்த கணித மேதைகள் முழுக்கணித வரலாற்றிலும் கணக்கியலர்கள் என்று மூன்றே பேரைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள். அவர்களி...\nஎமது கிராமத்தின் இணைய நுழைவாயில்\nமொத்த இடுகைகளையும், மொத்த கருத்துரைகளையும்\nகேட்டு வாங்கிப் போடும் கதை- பூந்தூறல் - துரை செல்வராஜூ - *பூந்தூறல்* *துரை செல்வராஜூ * மேலும் படிக்க »\nபுத்தகம் படிப்பதால் பயன் உண்டா - புத்தகம் படிப்பதால் பயன் உண்டா - புத்தகம் படிப்பதால் பயன் உண்டா என்றால் நிச்சயம் உண்டு. புத்தகம், அறிவை விசாலமாக்குகிறது, புதிய செய்திகளை, கருத்துகளைத் தெரிந்து கொள்ள உதவுகிறது. ஏற்கனவே...\nSnowpiercer கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படம் - Snowpiercer தென் கொரியா, சுவிஸ் தயாரிப்பு படம். கொரனா வின் ஊரடங்கால் வீட்டில் முடங்கியிருந்தபோது இணையத்தில் பார்த்த கருத்தாழம் மிக்க அருமையான சினிமா. ஆரம்...\nகொரோனா தொற்று தடுப்பு முறை - நடைமுறைச் சிக்கல்கள் - 1 - கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மிக அவசியமான விடையமாக கைகளைச் சுத்தமாக வைத்திருத்தல் குறிப்பிடப்படுகிறது. இன்று பெரும்பாலான அரச, தனியார் நிறுவன...\nசாப்பாட்டுக்கடை - ஈரோடு அம்மன் மெஸ் - சமீபத்தில் எங்கள் குழு லொக்கேஷன் பார்க்க போன போது வெஜிட்டேரியனே அப்படி இருந்தது என்���ு சிலாகித்துக் கொண்டிருக்க, இங்கேயிருந்து அடையார் வரை போக வேண்டுமே என...\nவைரஸ் வந்த கதை - ஒரு வருடத்துக்கு முன்பு மே 5 அன்று கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் பேராம்பரவைச் சேர்ந்த முகமது சாபித், வினோதமான காய்ச்சலுக்குப் பலியானார். அவரது குடும்பத்...\nMagic of SL Cricket 😍 - 1996ம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்பத்தில் இலங்கை சாம்பியன் ஆகுமென யாருமே கனவு கண்டிருக்கமாட்டார்கள். அந்தளவுக்கு இலங்கையின் பெறுபேறுகள் மோச...\nவிஞ்ஞானக் குருவி - செய்திகள் - News\nகொரானாவுக்கு எதிரான வக்சீன் சோதனை ஆரம்பம். - அமெரிக்காவில் கொரானா வைரசுக்கு (கோவிட் 19 - COVID-19) வுக்கு எதிரான வக்சீன் வளமான மனிதர்களில் சோதிக்கப்படும் செயன்முறை ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இது 16ம்...\nஇருதய நோய்களுடன் மூச்சு பயிற்சி செய்யலாமா - *கேள்வி:-* எனக்கு MVP, mild MR இருக்கிறது. ஒரு பிரச்சனையும் இல்லை என்று டொக்டர் சொன்னார். எனக்கு Anxiety இருக்கிறது. தியானம் மூச்சு பயிற்சி செய்கிறேன். மூ...\nதிராவிட இயக்கங்கள் இந்து மதப் பண்டிகைகளுக்கு ஏன் வாழ்த்துத் தெரிவிப்பதில்லை - ஊன்றிப் படித்து உண்மையை உணர்க - ஊன்றிப் படித்து உண்மையை உணர்க * (திராவிட இயக்கங்கள் இந்து மதப் பண்டிகைகளுக்கு ஏன் வாழ்த்துத் தெரிவிப்பதில்லை என்று பலரால் கேள...\nAmazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும் - *வணக்கம் உறவுகளே* *சுகநலங்கள் எப்படி * *வாசிப்புப் பழக்கம் என்பது தற்போதைய காலத்தில் மிக மிக அருகி வருவதற்குக் காரணம் டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி தான...\nமிதக்கும் யானை உருவான கதை - நண்பர் ராஜா சந்திரசேகரின் ஏழாவது புத்தகமாக மிதக்கும் யானை வெளிவந்துள்ளது. சமூகத்தளத்தில் கவனிக்கத் தக்க கவிஞராக வலம்வரும் இவர் அடிப்படையில் இயக்குநர். இதற்...\nநோபல் பரிசு ~ 2019 -\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் - நேபாளத்தில் நாளை முதல் நடைபெறவுள்ள தெற்காசிய 18 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து தொடருக்கான இலங்கை அணியில் 20 பேரில் 13 பேர் தமிழ்பேசும் வீரர்கள். வடக்கு, ...\n - சீன ராணுவம் ஹாங்காங்கில் நுழையும் நான் முன்னமேல்லாம் ஜோசியம் பார்க்கல. தங்கம் விலை ஏற ட்ரம்பின் அடாவடிதனம் காரணம். ஒவ்வொரு நாட்டின் பண மதிப்பு டாலர் இண்டெக...\nஎந்திரனை உருவாக்கத் தேவைப்படும் மின்னணு உதிரி பாகங்கள் கிடைக்கும் இணையதளங்கள் - குட்டிப்பசங்களெல்லாம் இப்போது பள்ளியில் Robotics வகுப்பு நடக்கப்போகுது. சேர்த்து விடுன்னு பெற்றோரை கேட்கிறார்கள். விக்ரமும் வந்து கேட்டான். Robotics சரி...\nதமிழில் போட்டோசாப் பாடம் Photoshop Training in Tamil\nபோட்டோசப்பில் தமிழில் டைப் செய்வது எப்படி (தங்கிலிஸ் முறைப்படி) - போட்டோசப்பில் தமிழில் டைப் செய்வது எப்படி (தங்கிலிஸ் முறைப்படி) - போட்டோசப்பில் தமிழில் டைப் செய்வது எப்படி \nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்... - நான் வந்துட்டேன்னு சொல்லு.. திரும்ப வந்துட்டேன்னு..\nதரமான நூல்கள் புத்தகங்கள் மற்றும் திரை விமர்சனங்கள் - நண்பர்களே டெலிகிராம் ஆப் வழியாக நிறைய நாவல்கள் மற்றும் திரை விமர்சனங்கள் இருக்கின்றன. அது போல் நானும் நாவல்கள் மற்றும் புத்தகங்களுக்கான ஒரு டெலிகிராம் சேன...\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nஅழகிய ஐரோப்பா – 4 - *முதலிரவு* எதிர்பாராத விதமாக ஒரு சந்தில் கார் திரும்பிய போது திடீரென ஒரு இராட்சத வரிசை தொடங்கியது. “லண்டனில் ராஃபிக் ஜாம் மோசம் எண்டு தெரியும் ஆனால் இப்பிடி...\nMeToo வை அஞ்சி அம்பலப்படுதல் - இன்றைய சமூக விஞ்ஞான கற்கை வட்டம் MeToo அசைவியக்கம் தொடர்பாக கலந்துரையாடியது. இன்றைய கலந்துரையாடலில் பொதுவாக இவ் அசைவியக்கம் தொடர்பான பொதிவான பார்வையே வெள...\nபிரியாவிடை Yahoo Messenger - பிரியாவிடை Yahoo Messenger RIP Yahoo Messenger (1998-2018) ஒவ்வொரு அறையிலும் ஏதாவதொரு விடயம் சார்ந்த அரட்டை ஓடிக் கொண்டிருக்கும். இன்றைய போலிக் கணக்கு யுகத...\nடிஜிட்டல் வீடியோ படைப்பாளிகளுக்கு உதவும் Gadgets - டிஜிட்டல் வீடியோ படைப்பாளிகளுக்கு உதவும் குறைந்த விலையிலான Basic Lav Mic. முக்கியமாக ஒரு கேபிள் ஊடாக இரண்டு மைக்குடன் வருவதால் ஸ்மார்ட் போன் மூலம் நேர்காணல...\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ... - *கொசுறு செய்திகள்* இரண்டாவதாக மகன் பிறந்திருக்கிறான் தணிக் பிரகாஷ் என்று பெயர் சூட்டியுள்ளோம், மூத்தமகன் தாசபிரகாஷ் யூகேஜி படிக்கிறார், மனைவி அரசு மருத்த...\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும். - விடுதலை நோக்கிய பயணத்தின் 30 வருடகால கொடுர யுத்தத்தால் நாம் சாதித்தவைகள் என்ன பெற்றுக்கொண்டவைகள் என்ன விடுதலைப் போராட்டத்தில் நாம் பல வீரவரலாற்றுச் சாதன...\n:: வானம் உன் வசப்படும் ::\nடாக்டர். அனிதா M.B.B.S - கடந்த ஒரு வார காலமாக பத்திரிக்கைகளிலும், சமூக வலைத்தளங்களிலும், இன்னும் பல ஊடகங்களிலும் அந்தத் தங்கையின் முகத்தை பார்க்கும் போதெல்லாம் சில நொடிகள் விழிகள்...\nசீனாவின் அம்பாந்தோட்டை நுழைவு: தமிழர்களுக்கான இராஜதந்திர நகர்வுக்கு உதவுமா.. - நாம் தொடர்ந்து விடும் தவறு.. ஹிந்தியாவுக்கு வழங்கும் முக்கியத்துவத்தை.. பன்னாட்டு சமூகத்திற்கு வழங்காதது தான். ஹிந்தியா.. ஈழத்தில் தமிழ் மக்களுக்கு.. தனது ...\nபேஸ்புக்கில் உதிர்த்தவை .... - 01. 'சொர்க்கம்' எப்பிடி இருக்குமென்று எனக்கு தெரியாது. ஆனால் காலைசாப்பாட்டிற்கு சுடு சோறும் சம்பலும் கிடைக்கலன்னா நிச்சயம் அது சொர்க்கமில்லை என்பதை கண்டுபி...\nஇசை - கணேசகுமாரன் #1 - வெளியில் மழை..கையில் மதுக்கோப்பையுடன் தன் பால்ய காலத்தையும், காதல்களையும், தன் இசையை மட்டுமே உணரும் அவர் காதுகளைப் பற்றி பேசிச் செல்கிறார் பீத்தோவன். ஆம் ப...\nஜோக்கர் - ஜோக்கர் தாமதமாக ஒரு பார்வை மனதை தொட்டுசெல்லும் எல்லா விசயங்களும் ஏதோ ஒரு விததில் ஒத்திசைவைக் கொண்டிருக்கின்றன சமசீர் அற்ற அல்லது ஒத்திசைவற்ற விசயங்கள் மனதை...\n*நமது தேசிய சின்னங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா - *நமது தேசிய சின்னங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா - *நமது தேசிய சின்னங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா *உங்களுக்காக கீழே👇👇👇👇👇👇👇👇👇👇👇 தேச தாய் - பாரதமாதா தேசதந்தை - மகாத்மா காந்தி, தேச மாமா -...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி -\nஒரு ஆண் எப்போது பிறக்கிறான் - *அவளது தொப்புள் கொடியில் * *இருந்து பிரித்தெடுக்கும் போதா - *அவளது தொப்புள் கொடியில் * *இருந்து பிரித்தெடுக்கும் போதா-அல்லது* *முலைக்காம்பை பிடித்து * *பால் அருந்த துவங்கிய பின்பா-அல்லது* *முலைக்காம்பை பிடித்து * *பால் அருந்த துவங்கிய பின்பா* *ஒரு ஆண் எப்போது பிறக்கின்றான்...\nApple iPhone 6S and 6S Plus அறிமுகம் - கைத்தொலைபேசி துறையில் புதிய பரிமாணங்களை படைத்துவரும் Apple நிறுவனமானது செப்டெம்பர் 9ம் திகதி, 2015 இல் தனது புதிய பதிப்பான iPhone 6S மற்றும் iPhone 6S Plu...\nநீல் ஆம்ஸ்ட்ராங் உம் செவ்விந்தியரும் - நீல் ஆம்ஸ்ட்ராங் உம் அவரது குழுவினரும் சந்திரனுக்குப் போகும் முதல் அமெரிக்காவின் மேற்குப்பகுதியில் சந்திரனின் மேற்பரப்பைப்போல் ஒரு பாலைவனப்பகுதியில் பயிற்ச...\n- அறம் காத்த மண்ணின் மைந்தர்கள் புடம் போட்டு தூய்மை காத்தார்கள் ��டம் மாறாத இளைஞர் கூட்டம் தமிழருக்குபெருமை சேர்தார்கள் தட்டிக்கேட்கும்தம்பிகள் எல்லாம் தரணி விட...\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன் - மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை எதை நான் கேட்பின்.. ஆஆஆ... எதை ...\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ...... - நாம் ஒருவருடன் சந்திப்பு ஒன்றை மேற்கொள்ளும் போது அவருடன் வணக்கம் என்று சொல்லி ஒருவருக்கு ஒருவர் கைலாகு கொடுத்து கொள்கின்றோம் . அதோடு நமது முகத்தில் இர...\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்) - கயல், ஒரு மினி பட்ஜெட் டைட்டானிக். படத்தில கப்பலே இல்லையே, அப்புறம் இவன் எதுக்கு டைட்டானிக்கோட ஒப்பிடுறான் எண்ட டவுட்டு உங்களுக்கு வரலாம். டைட்டானிக், கப்பல...\nதுரோபதையம்மன் விருத்தம் - 1. சீர்பெற்ற வுலகினில் துவாபரயுகத்தினில் ஜென்மித்து ஐவராக செங்கோலுக்கதிபதி தர்மபுத்திரபீமர் தனஞ்செய னகுலசகாதேவர் பேர்பெற்ற திரிதராட்டிரன் மைந்தன் துரியனுடன்...\nயாழ்தேவி - யாழ்ப்பாண புகையிரத நிலையம் படத்தொகுப்பு அன்றும் இன்றும்\n (பள்ளிக்கூட நினைவுகள்..) - ( நீண்ட நாட்களுக்குப் பின் வலைப்பூவில் மீண்டும்.... இம் முறை என் நினைவலைகளுடன்...) 8வது வகுப்பு வரை, நான் படிச்ச பள்ளி ஒரு Co-Education பள...\n...வாழ்க்கை ஒரு வட்டம் - வாழ்க்கை ஒரு வட்டம்..... அன்று வெள்ளிக் கிழமை இரவு . குளிர் சூழ்ந்த பனிக்கால இரவு ...அனித்தா புரண்டு புரண்டு படுத்தாலும் ..நித்திரை வரவே இல்லை. இரவு...\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம் - 1. நான் எஞ்ஞான்றும் அலைபாய்ந்தபடியேயிருப்பேனோ அப்படித்தான் எண்ணுகிறேன். ஏடல்கள் என்னைப் பீடித்திருப்பதால் அவ்வாறில்லாதிருத்தல் சாத்தியமற்றதெனக்கு. நான் என...\nவலிகள் கொண்ட வாழ்வதனில்... - அவமானங்களும், வலியும், வாதையும் மாறி மாறி வரும் வாழ்வின் துயரினின்று மீள என்ன செய்யலாம் சாமுராய் வாள் கொண்டு எதிரிகளின் தலைகளை கொய்யலாம். பீச்சியடிக்கும் ர...\nமணிரட்னத்தின் பாலிவூட் சைன்ஸ்பிக்ஸன்............ - சுப்பர் ஸரார் ரஜினியின் எந்திரன், மற்றும் பாலிவூட் சுப்பர் ஹீரோ சாருஹானின் ராஒன் என்பவற்றையும் விட மிகப்பிரமாண்டமாக அதேவேளை விறுவிறுப்பும் லாஜிக் பிசகாத ...\n\"வெள்ளை முகிலே\" - Music Video - புலர்பெயர் நம் இளையோரின் இன்னுமொரு முயற்சி \"வெள்ளை முகிலே\" *\"பாக்கு நீரில் பாய்மர கப்பலாய் பயணிப்போம் வா..வா..\"* *நடிகர்/நடிகை :கஜிநாத்,ப்ரியா* *பாடியவர...\nமரியான் பாடல்கள் என் பார்வையில் - மரியான் பாடல்கள் \"கடல்\" படப் பாடல்கள் போல சட்டென ஒட்டிக் கொள்ளும் ரகம் இல்லை என்ற போதும் கேட்க கேட்க பிடிக்கும் ரஹ்மான் மாஜிக் இருக்கிறது. *இன்னும்...\nவிண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள் - விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எளிதாக டைப் செய்ய ஈகலப்பை என்ற மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. http://tamilcomputertips.blogspot...\nஇன்னும் எப்போ பூ பூக்குமோ - உன் மெளனமும் என் மெளனமும் இன்னும் எப்போ பூ பூக்குமோ - உன் மெளனமும் என் மெளனமும் இன்னும் எப்போ பூ பூக்குமோ காதல் செய்யும் என் கனவாய் நீ கண்கள் கொல்லும் காட்சி காதல் செய் நீ பனியில் - நீ கனியா நெஞ்சோரம் ...\nஅம்மாவும் ஊரும். - ‘தம்பி எப்ப வெளிக்கிடுறாய்....’ ’வாற சனிக்கிழமையனை உனக்கு என்ன வாங்கிக் கொண்டுவர’ ‘ஒண்டும் வேண்டாமப்பு, சுகமா வந்து போனால் காணும்’ ‘திரும்பி வரேக்க என்ன...\n- உங்கள் வலைப்பதிவிலும் YouTube விடியோக்களை தேடலாம் (search ) யூடுபே விடியோக்களை நாம் யூடுபே தளத்துக்கு செல்லாமலே எங்கள் வலைப்பதிவிலே தேடினால் இலகுவாக இருக்க...\nதிரும்பி வந்த சிங்கம் - லயன் காமிக்ஸ் என்னும் தமிழில் சிறந்த தரத்துடன் வரும் ஒரே காமிக்ஸ் மறு பிறப்பு எடுத்து, இன்னும் இரண்டு மாதங்களில் வரவிருக்கும் புத்தகக் காட்சி வந்தால் ஒரு வ...\nஉபுண்டு 11.10 ல் ஜாவா 7 னை நிறுவ - ஜாவா புதிய பதிபை எழு Open JDK 7.0 னை உபுண்டு 11.10 ல் நிறுவ இந்த பதிப்பு உதவும், Open JDK 7.0 னை install செய்ய Terminal ல் கீழ் காணும் கட்டளையை இடவும், ...\nதொழில் நுட்ப தகவல் களஞ்சியம்\nFatRat - Download Manager மென்பொருள். - இவை ஒரு ஓபன் சோர்ஸ் download manager அதாவது விண்டோஸ் பயனாளர்கள் அதிக அளவு கொண்ட கோப்புகளை மிக விரைவாக பதிவிறக்கம் செய்ய µTorrent மென்பொருள்களை பயன்படுத்தி ...\nஆண் - பெண் நட்புறவு - ஆண்-பெண் நட்புறவின் சாத்தியம் பற்றிய கேள்வியை என் எழுத்தாள நண்பர் ஒரு வார இதழில் அண்மையில் எழுதியுள்ள கட்டுரையின் சில பகுதிகள் எழுப்புகின்றன. ஆண்களும் பெ...\nவிவாகரத்து திருமண வாழ்க்கைக்குத் தீர்வாகுமா - கல்யாண���் என்பது ஆயிரம் காலத்ததுப் பயிர் என்பது முதுமொழி. ஒரு கல்யாணத்துக்காக ஆயிரம் பொய்யையும் சொல்லலாம் என்கிறார்கள். எல்லாத்தையும் கேட்க நல்லாயிருக்கும் ...\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும் - - வெற்றியின் கிறிக்கற் விருதுகள் ஏன் ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் அந்தந்த ஆண்டுகளில் சாதனை படைத்தவர்களை திரும்பப் பார்ப்பதுவும், அவர்களை பாராட்டுதலு...\nMissed Calls ஜ நினைவுபடுத்தும் Android தொலைபேசிக்கான மென்பொருள் - கிட்டத்தட்ட ஒரு வருடத்தின் பின் சந்திக்கின்றேன்...... :) ”நான் பேச எடுத்துக் கொண்ட விடயம் என்னவென்றால்.....” என பேச்சாளர்கள் தொடங்குவது போல் இப்பதிவானது அன...\nமயக்கம் என்ன - எனது பார்வையில் - தமிழ்படங்களில் புதுமையான முயற்சி என்று கூறிக் கொண்டு அரைத்த மாவையே அரைக்கும் இயக்குனர்களில் தனித்து தெரிகிறார் செல்வராகவன். இவரின் படைப்புகள் இப்படிதான் எ...\nபாலைவெளியில் பதியும் சுவடுகள் - நிஜங்கள் எழுதாத மொழியொன்றின் விம்பமாய் உறக்கத்தில் விழிக்கின்றது கனவு எழுதப்படாத மௌனங்கள் அங்கே வார்த்தைகளாய் பிரவாகிக்க மிக நெருக்கமாய் நாம், வீண் அவஸ்தைகள்...\nஅறிவியலின் கதை[4]: 'அளவில்லா ஆற்றல் பெற முடியுமா' - முந்தையப் பதிவுகள்.... அறிவியலின் கதை [1] - 'அங்கே என்ன உள்ளது' - முந்தையப் பதிவுகள்.... அறிவியலின் கதை [1] - 'அங்கே என்ன உள்ளது' அறிவியலின் கதை [2] - 'இந்த உலகம் எதனால் உருவானது' அறிவியலின் கதை [2] - 'இந்த உலகம் எதனால் உருவானது' அறிவியலின் கதை [3] - 'நாம் எப்படி ...\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats) - <<>> ஓவன்ல வச்ச சப்பாத்தியை, 1 நொடிக்கு முன்னாடி நிறுத்திட்டேன். - வெடிகுண்டை டெப்பூஸ் செய்த திருப்தி. # விசயகாந்தோமேனியா <<>> புது செல்போன் வாங்கிய...\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ - அரசியல்வாதிகளுக்குத்தான் அன்றைக்கு ஒரு பேச்சு இன்றைக்கு ஒரு பேச்சு-ன்னா இந்த அழகு பெத்த புள்ளையும் அப்படித்தான் இருக்குது... என்ன பண்ண... வீடியோவைப் பாரு...\n - எனது வலைப்பதிவு மற்றும் முகப்புத்தகத்தில் பிரசுரிக்கப்படும் கவிதைகளை எனது அனுமதி இன்றி தங்கள் பகுதிகளில் மாற்றி பிரசுரிக்கிறார்கள். அதுவும் யாரோ ஒருவன், த...\n2010 - 140 எழுத்துக்களில் - 2010 இல் நான் ருவீட்டியவைகளில் சில... பின்னோக்கிப் பார்த்தலின் ரசனை 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள் 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள்\nவலைப்பூ (Blog) - 20ஆம் நூற்றாண்டின் இறுதியில் தோற்றம் பெற்ற கணணியும், இணையமும் (Computer & Internet) தகவல் தொடர்பாடலில் புதிய வடிவங்களைப் புகுத்தியது. அதிலும், குறிப்பாக இ...\nமடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி... ஏன் இப்படி - மடிப்பாக்கம், ஐயப்பா நகர் ஏரி - ஐயோ ... அப்பா... என சொல்ல வச்சுடும் போலிருக்கு. சற்றே பரந்து விரிந்த ஏரி. ஐயப்பா நகர், கார்த்திகேயபுரம் பகுதிகளில் நிலத்தடி...\nரக்ஷா பந்தன் - விழாக்கள் எதற்காக கொண்டாடுகிறோம் இறைவனை வணங்கவும், நன்றி கூறுவதற்கும், என கேள்விப்பட்டு இருக்கிறேன். அப்படியா இறைவனை வணங்கவும், நன்றி கூறுவதற்கும், என கேள்விப்பட்டு இருக்கிறேன். அப்படியா அப்படியானால் அது ஒருபுறம் இருக்கட்டும். ...\nகலைடாஸ்கோப் - *பாலைவன வெப்பம்* சூடு என்றால் அப்படி ஒரு சூடு, சென்ற வாரம் தொடங்கிய வெப்பம் இன்னும் தொடர்கிறது. 53, 55 என இப்படி சர்வ சாதாரணமாக மெர்க்குரி அளவு சென்று கொண்...\nஇது நம்ம நாள்... - இன்று July 14 உலக வலைப்பதிவாளர் தினத்தில் வலைப்பதிவாளர்கள் அனைவருக்கும், வலைப்பூவில் உலாவரும் நண்பர்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்.\nககூனமடாட்டா - யாழ்ப்பாணத்துக்கு கரண்ட் வந்த நேரம் - 1996 இல எண்டு நினைக்கிறன் - அப்பா லயன் கிங் எண்டு கொஞ்ச படங்கள் கொண்டு வந்தார் .. அனி மேட்டட் படங்களை பாத்து வாயப்...\nவெள்ளி மலர் - வெள்ளி மலர் இலங்கையின் பதிவர்களை ஊக்கப்படுத்தும் பூச்சரத்தின் கொள்கைக்கமைவாக பலதரப்பட்ட விடய தானங்களில் பதிவிடுதலை ஊக்கப்படுத்தி அவற்றுள் சிறந்ததை தேர்ந்...\nகுழந்தைகளை தொழுகையில் ஆர்வமூட்ட சிறந்த வழி - *குழந்தைகளை தொழுகையில் ஆர்வமூட்ட சிறந்த வழி* அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..... நம் குழந்தைகளைத் தொழ ஆர்வமூட்ட வேண்டியது நமது கடமை என்பதிலும் , அதைச் செய்யாத ...\n...... - அது ஒரு காலம். வசந்தம் வானொலியில் என் குரலும் ஒலியலையில் சங்கமித்த நேரம் சந்தோஷத்தில் மூழ்கிய பொழுதுகள் அவை. ஈர இரவுகளில் இதயங்களோடு கதை பேச ஜீவராகம் நிகழ்...\nRAW வின் ஆட்டம் - அமெரிகாவுக்கு ஒரு CIA சோவியற்ரஷ்யாவுக்கு ஒரு KGB.அதேபோல் பிராந்திய வல்லரசுக்கனவு டன் வலம் வரும் இந்தியாவுக்கு ஒரு RAW என்ற அமைப்பு. CIA எப்படிச் செயல் படுகிற...\nபார்வை - கூட்டத்தில் கண்ணால் பேசிக் கொண்டதால் வார்த்தைகளின் எதிர��யல்ல நான் வர மறுக்கின்றன வார்த்தைகள் உன் கண்கள் என்னைக் கைது செய்ததால் பேசினால், வார்த்தைகளி...\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு…. - காலங்கள் கட கட என்று ஓடிக்கொண்டிருக்க வர..வர..நான் வாலிப பட்டத்தை இழந்து கொண்டிருக்கிறேன் என்பது தான் கவலைக்குரிய விடயம். புது வருடப்பிறப்பை ஏன்தான் பட்ட...\n - அலோ... நான் பேப்பர் தம்பி கதைக்கிறன். எல்லாரும் சுகமே\nநினைக்க தெரிந்த மனமே - நினைக்க தெரிந்த மனங்களுக்கு மறக்கத் தெரியவில்லை நினைக்க தெரிந்த மனங்களுக்கு மறக்கத் தெரிந்திருந்தால் காதல் என்ற புனிதமான வாழ்வில் சோகம் என்ற நிகழ்வு இடம் ...\nதியானம் - அன்பு,அமைதி, நிம்மதி, சந்தோஷம் போன்றவைகளை மேம்படுத்தி உள் மன உணர்வை வலுப்படுத்துவதே தியானம் என பொதுவாக நாம் வரையரை கூறலாம் என நான் நினைக்கின்றேன். தியானம...\nஅதிக ஓட்டளிப்புப் பட்டைகளை இணைப்பது எப்படி (1)\nஅதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் (1)\nஅழகிய கடல் வாழ் உயிரினம் கடல் தாமரை (1)\nஆபத்தான மெத்தேன் வாயுவை (1)\nஇரவில் பூனைக்கு அழகாக கண் தெரிவது என்\nஇரவு விளக்குகளால் பக்க விளைவுகள் (1)\nஉலகத்திலேயே மிகக் கொடுரமான நச்சுத் தாவரம் (1)\nஉலகத்தில் அதிகம் உயரமுள்ளவர்கள் வாழும் முதல் 10 நாடுகள் (1)\nஉலகத்தில் அழியும் தறுவாயில் உள்ள சில அரிய இனங்கள் (1)\nஉலகத்தில் உள்ள தொங்குபாலங்களில்சிறப்பானவை (1)\nஉலகத்தில் மிக உயரமாக பறக்க கூடிய பறவை (1)\nஉலகத்தின் உயர்ந்த பிரமிக்கத் தக்க வான்வீதிப் பாலம் (1)\nஉலகிலேயே யாவற்றினும் மிக அதிக விரைவுடன் பறக்க வல்ல பறவை (1)\nஉலகில் உயிர்வாழ்ந்து அழிந்த பறவைகளில் சில (1)\nஉலகில் உள்ள பறவைகள் யாவற்றிலும் மிகமிகச் சிறிய பறவை (1)\nஉலகில் மிக வேகமாக நீந்தும் நீர் வாழ் உயிரினம் (1)\nஉலகின் பெரிய மின்சாரம் உற்பத்தி இடம் (1)\nஉலகின் மிக நீண்ட கயிற்றுப் பாலம் (1)\nஉலகின் மிக நிளமான கோட்காட் புகையிரத சுரங்கங்கப் பாதை (1)\nஉலகின் மிகச் சிறந்த நாடுகாண் பயணிகள் (1)\nஉலகின் மிகச் சிறிய உருவம் கொண்ட ஐன்ஸ்டீன் குதிரைக்குட்டி (1)\nஉலகின் மிகப் பெரிய சிலந்தி வலை (1)\nஉலகெல்லாவற்றிற்கும் சிறந்த கணித மேதைகள் (1)\nஐக்கிய அமெரிக்காவின் புகழ் மிக்க விண்வெளி வீரர்கள் (1)\nஓரிதழ் தாமரை மூலிகையின் மருத்துவ குணங்கள் (1)\nகடல் குதிரைகள் பற்றிய அதிசயத்தகவல் (1)\nகண்ணிரிலும் தண்ணிரிலும் மூழ்கிய டைட்டானி��் 98 வருடம் (1)\nகற்பனையின் கை வண்ணம் (1)\nகனவுகளை தகர்த்த கால்வாய் (1)\nகொலம்பஸ் - ஓர் இணையற்ற நாயகன் (1)\nகொலை செய்யப்பட்ட அரசுத் தலைவர்கள் (1)\nகொலை செய்யப்பட்ட உலகத் அரசுத் தலைவர்கள் தொகுப்பு- (1)\nசில அரிய சுவையான தகவல்கள். (1)\nசில அறிவியல் வினோதங்கள் (1)\nசில விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு (1)\nசிறப்பு நாட்களின் தொகுப்பு (1)\nசிறப்பு பெயர்கள் கொண்டு அழைக்கப்படும் நகரங்களும் நாடுகளும் (1)\nசீனிக்குள் அடங்கி இருக்கும் விஞ்ஞானத்தகவல் (1)\nசூரியனில் இருந்து கடும் தீச்சுடர் 2012 இல் பூமியை அடையும் அபாயம் (1)\nடேவிட் வாரனும் கண்டுபிடிப்பும் (1)\nதவளைகள் பற்றிய அதிசய தகவல்கள் (1)\nதாவர உணவு பகீரா (1)\nதுலக்சனனி பிறந்த நாள் வாழ்த்து (1)\nதேள்கள் பற்றிய அதிசய தகவல்கள் (1)\nதேனீக்களின் பல அதிசயத் தக்க விஷயங்கள் (1)\nதொழில்நுட்பத்தின் பயன்பாட்டில் கழுகு கண் (1)\nநீர் நாரைகள் ஏன் ஒற்றை காலில் நிற்கின்றது தெரியுமா\nபச்சோந்தி நிறம் மாறும் விதம் (1)\nபறக்காத பறவைகள் பறக்கும் மூதாதையரிலிருந்து தோன்றியவை (1)\nபறக்கும்போதே உறங்குகின்ற அல்பட்ரோஸ் பறவைகள் (1)\nமருத்துவ கண்டுபிடிப்புக்களும் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டுகளும் (1)\nமருத்துவ குணங்களும் சுவையும் (1)\nம‌னித உட‌லி‌ல் ‌விய‌ர்‌க்காத இட‌ம் எது தெரியுமா\nமனிதனின் அழிவின் பின்னும் வாழப்போகும் கரப்பான் பூச்சி (1)\nமிக பிரபலியமான போர்க் கப்பல்கள் (1)\nமிகவும் வேகமாக ஓடக்கூடியது சிவிங்கிப்புலி (1)\nமின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி \nவயது 78 சிட்னி துறைமுகப் பாலம் (1)\nவாயில் வாழும் பாக்டீரியாக்கள் (1)\nவியக்க வைக்கும் கறையான்களின் உலகம் (1)\nவை-பை கதிர்வீச்சினால் தாவரங்கள் பாதிப்பு (1)\nவியக்க வைக்கும் கறையான்களின் உலகம்\nஅதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம்\nவருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்\nயான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்>>> கற்றது கைமண் அளவு ,கல்லாதது உலகளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenamakkal.com/author/admin/", "date_download": "2020-03-31T20:19:44Z", "digest": "sha1:TBYQMZJXVBVROZS3OYCIG235BVNDTKCK", "length": 13346, "nlines": 83, "source_domain": "thenamakkal.com", "title": "admin | Namakkal - News, Directory, Photos : Online Portal", "raw_content": "\nநாமக்கல் செங்கலிநீர் பிள்ளையார் கோவிலில் சிறப்பு யாகம்\nநாமக்கல்: நகரில் உள்ள பிரசித்திப்பெற்ற செங்கலிநீர் பிள்ளையார் கோவிலில், நாளை விநாயகர் சதூர்த்தி விழாவை முன்னிட்டு இன்று லட்ச்சாதனை சிறப்பு யாகம் துவங்கியது. நாளை விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு நகரின் பல இடங்களிலும் விநாயகர் சிலைகள் மக்களின் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nவேலூர் – குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்\nவேலூர் பேரூராட்சி: இன்று காலை மாவட்ட ஆட்சியர் திரு.தட்சணாமூர்த்தி அவர்கள் வேலூர் பேரூராட்சியில் இயங்கி வரும் “குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும்” பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். –\nஇன்று முதல் நாமக்கல் வழியாக சரக்கு இரயில்\nஇன்று முதல் நாமக்கல் வழியாக சரக்கு இரயில் சேலம்,நாமக்கல்,கரூர் இடையே சரக்கு இரயில் போக்குவரத்து இன்று முதல் துவக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக நடைபெற்ற பணிகள் முடிவடைந்துவிட்ட நிலையில், இன்று மதியம்(15.11.2012) முதல் முதலாக சரக்கு இரயில் விடப்பட்டுள்ளது. சரக்கு இரயில் சேலம்-கரூர் இடையே முதல் கட்டமாக இயக்கப்படுகிறது. மிக விரைவில் பயணிகள் இரயிலும் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தினம் ஒரு தொழில் நுட்பத்தில் வளர்ச்சி அடைந்து வரும் நாமக்கலில் தற்போது இரயில் போக்குவரத்தும் துவங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. […]\nBy admin on October 2, 2012 தமிழகம், முக்கிய செய்திகள்\nநாமக்கல் ஆஞ்சநேயர் புகைப்படங்கள் – நாமக்கல் ஆஞ்சநேயர் புகைப்படங்கள், நாமக்கல் ஆஞ்சநேயர் புகைப்படங்கள் , நாமக்கல் ஆஞ்சநேயர் புகைப்படங்கள்\nநாமக்கல் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ஜெகநாதன் பொறுப்பேற்பு\nநாமக்கல் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த குமரகுருபரன், சென்னை செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனராக மாற்றப்பட்டார். நாமக்கல் மாவட்டத்தின் 10வது ஆட்சியராக நியமிக்கப்பட்ட ஜெகநாதன் (48) நேற்று(07-09-2012) பொறுப்பேற்றார். புதிய ஆட்சியர் ஜெக நாதன் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது : அரசு அறிவிக்கும் திட்டங்கள் அனைத்தையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பது அரசு அலுவலர்களின் கடமை. இதை நிறைவேற்ற அனைத்து துறை அரசு அலுவலர்களும் ஒரு குழுவாக இணைந்து பணியாற்ற வேண்டும். அப்போதுதான் திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடையும். […]\nநாமக்கல் பகுதியில் 7ம் தேதி மின்தடை\nநாமக்கல் துணை மின் நிலையத்தில், வரும், 7ம் தேதி, மா���ாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. எனவே, அன்று காலை, 9 மணி முதல் மாலை, 5.30 மணி வரை, நாமக்கல் நகரம், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிசெட்டிப்பட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, ரெட்டிப்பட்டி, தூசூர், முத்துக்காப்பட்டி, முதலைப்பட்டி, போதுப்பட்டி, கீரம்பூர் ஆகிய பகுதிகளில், மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது\nநாமக்கல் மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் இடமாற்றம்\nநாமக்கல் மாவட்ட கலெக்டராக இருந்த குமரகுருபரன், செய்தி விளம்பரத்துறை இயக்குனராக, இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்று, ஓராண்டு மட்டுமே ஆன நிலையில், அவரது இடமாற்றம், அனைத்து தரப்பினர் மத்தியில், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் முழுவதும், பூங்கா, போட்டித் தேர்வுக்கான பயிற்சி மையம் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணிகளை செய்தவர், மாவட்ட கலெக்டர் குமரகுருபரன். நாமக்கல் மக்களின் குறைகளை அறிய சமூக வலைத்தலமான FACEBOOK ல் Namakkal Collector என்ற பெயரில் கணக்கை தொடங்கி […]\nகுரூப் 2 தேர்வு வினாத்தாளை டவுன்லோடு செய்த இன்ஜினியர் கைது\nBy admin on August 27, 2012 தமிழகம், முக்கிய செய்திகள்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில், பண்ருட்டி அருகே பதுங்கியிருந்த திருக்கோவிலூரைச் சேர்ந்த இன்ஜினியரை தனிப்படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டி.என்.பி.எஸ்.சி. நடத்திய குரூப் 2 தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக தர்மபுரி சுரேஷ்குமார், விழுப்புரம் ரங்கராஜன், திருவண்ணாமலை விவேகானந்தன், வேலூர் அன்பு, கிருஷ்ணகிரி பாலாஜி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான திருவண்ணாமலை கார்த்திக், விழுப்புரம் டாக்டர் சுரேஷ், இவரது தம்பி […]\nஅருள் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா\nகீழப்பேட்டப்பாளையம் அருள் மாரியம்மன், விநாயகர் கோவிலில், செப்டம்பர் 2ம் தேதி, கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடக்கிறது.மோகனூர் யூனியன், கீழப்பேட்டப்பாளையத்தில் அருள் விநாயகர், அருள் மாரியம்மன், மதுரைவீரன் ஸ்வாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், 12 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேக விழா நடந்தது. அதை தொடர்ந்து, கோவில் புதுப்பிக்கும் பணி, சில மாதங்களுக்கு முன் துவங்கியது.திருப்பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில், செப்டம்பர் 2ம் தேதி, கோவில் கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 31ம் தேதி […]\n31 ஊர்ப்புற நூலகர் பணிக்கு 17ம் தேதிமுதல் 19ம் தேதி வரை நேர்முக தேர்வு\nஇன்று முதல் நாமக்கல் வழியாக சரக்கு இரயில்\nநாமக்கல்லில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்.\nவேலூர் – குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthalankurichikamarasu.com/2020/03/001-147/", "date_download": "2020-03-31T20:11:22Z", "digest": "sha1:HLY2ZZTHWUIX2SMCHIMY7CXXF7DD22N5", "length": 3647, "nlines": 26, "source_domain": "www.muthalankurichikamarasu.com", "title": "வல்லநாடு பகுதியில் பயணிகள் தாகம் தணிக்க இலவச நீர் – பசுமை தமிழ் தலைமுறை ஏற்பாடு – Muthalankurichi Kamarasu", "raw_content": "\nவல்லநாடு பகுதியில் பயணிகள் தாகம் தணிக்க இலவச நீர் – பசுமை தமிழ் தலைமுறை ஏற்பாடு\nPosted on March 18, 2020 by முத்தாலங்குறிச்சி காமராசு\nவல்லநாடு பகுதியில் பயணிகள் தாகம் தணிக்க இலவச நீர் பந்தலை பசுமை தமிழ் தலைமுறையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.\nகோடை நெருங்கும் வேளையில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக மக்கள் வெளியே வர அச்சப்படுகின்றன. வெயில் நேரத்தில் பயணத்தை மேற்கொள்ள காத்திருக்கும் பேருந்து பயணிகளின் தாகம் தணிக்க ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் மண் பானையில் குடிநீர் வைக்க பசுமை தமிழ் தலைமுறை ஏற்பாடு செய்து வருகிறது.\nமுதல் கட்டமாக திருநெல்வேலி முதல் தூத்துக்குடி வரை செல்லும் நான்கு வழிச்சாலையில் உள்ள பேருந்து நிறுத்தங்களான வசவப்புரம், முறப்பநாடு, வல்லநாடு, ஆகிய பஸ் நிலையத்தில் மண் பானையில் இலவச குடிதண்ணீர் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சுகன் கிறிஸ்டோபர், கலியாவூர் பரமசிவன் உள்பட இளைஞர்கள் கலந்துகொண்டனர்.\nஇளைஞர்கள், பயணிகளின் தாகம் தணிக்கும் முயற்சியை முறப்பநாடு காவல் ஆய்வாளர் பார்த்திபன் உள்பட பலர் பாராட்டினர்.\nPosted in உள்ளூர் செய்திகள்\n← பைக் மீது வேன் மோதல்: கிராம நிர்வாக அலுவலர் உள்பட 2 பேர் உயிரிழப்பு\nவல்லநாடு அகரத்தில் காசநோய் விழிப்புணர்வு முகாம் →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.priyamudanvasanth.com/2012/02/1.html", "date_download": "2020-03-31T18:34:34Z", "digest": "sha1:XG3TA2UIEFUKZSF3QW7NRD7EYEDRMUBU", "length": 6139, "nlines": 165, "source_domain": "www.priyamudanvasanth.com", "title": "மன்மத மாதம் - 1 | ப்ரியமுடன் வசந்த்", "raw_content": "\nமன்மத மாதம் - 1\nஅட என்னப்பா... ஒரே கவிதை தானா\nவிரல்களை ரசித்த கற்பனை சந்தோஷம்.ஆனால் இதே வார்த்தைகள் கடைசிவரை தொடரவேணும் வசந்து.இங்கயும் பெருவிரலுக்குப் பக்கத்துவிரல் உயர்ந்துதானே இருக்கு.எல்லாப் பெண்களுக்கும் இப்படித்தானோ \nவரிகள் பாதத்தை விட அழகு\nஸ்ரீராம் நிச்சயம் வரம்தான் மிக்க நன்றி\nநன்றி இந்திரா [ கவிதை தவிர வேறொன்றும் அறியோம் பராபரமே]\nநன்றி ஹேம்ஸ் [ நிச்சயம் ]\nவர வர உன் அக்க போருக்கு அளவில்லாம போய்டுச்சு.\nரதி வீதி மின் நூல் டவுன்லோட் செய்ய படத்தை க்ளிக் செய்யவும்\nதிருமண அழைப்பிதழ் - அன்புடன் வரவேற்கிறேன்\nமன்மத மாதம் - 6\nமன்மத மாதம் - 5\nமன்மத மாதம் - 4\nமன்மத மாதம் - 3\nமன்மத மாதம் - 2\nமன்மத மாதம் - 1\nயூத் ஃபுல் விகடன் குட் பிளாக்ஸ் (24)\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் (7)\nஇரு வார்த்தை கதைகள் (5)\nயூத்ஃபுல்விகடன் டிசம்பர் மின்னிதழில் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.vocayya.com/page/21/", "date_download": "2020-03-31T18:27:39Z", "digest": "sha1:UKDSLSICO2V7E6RQ7AXJYEBNRJBVDO26", "length": 17675, "nlines": 115, "source_domain": "www.vocayya.com", "title": "வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C – Page 21 – வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார்", "raw_content": "வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார்\nLike Like Love Haha Wow Sad Angry 172 மரபாளர் மகத்துவம் 1முதல் நாகரிகத்தை தோற்றுவித்த வேளாளர்கள் (பிள்ளைமார், முதலியார்) வேளாண்மைக்கு உரிமை பூண்டவர்கள், காவலுரிமை உடையவர்கள், முதன்முதலில் நிழங்களை உழுதும், உழுவித்தும் வேளாண்மை தொழில் செய்ததனால், காடுகெடுத்து நாடாக்கி வேளாண்மைக்கு தலைமை ஏற்று உழுவித்தவர்கள் என்பதனாலும், வேளாண்மையை அறிமுகப்படுத்தியவர்கள் என்பத னாலும், ஈகையுடையார்…\nTODAY VOC NEWS, வெள்ளாளர்களின் வரலாறு\n​​“வெள்ளை மனம் எங்கள் பிள்ளை இனத்தினருக்கே * தமிழகத்தின் ‘பொற்காலம்**’ எனப் போற்றப்படும் சங்க காலம் தொட்டு இன்றைய காலம் வரையிலும் தமிழ் அழியாது பாதுகாத்து வளர்தெடுத்து பாடுபடுவோர் நம் பிள்ளைமார்களே என்பதுதான் வரலாற்றுச் சிறப்பு.\nLike Like Love Haha Wow Sad Angry ​“வெள்ளை மனம் எங்கள் பிள்ளை இனத்தினருக்கே * தமிழகத்தின் ‘பொற்காலம்**’ எனப் போற்றப்படும் சங்க காலம் தொட்டு இன்றைய காலம் வரையிலும் தமிழ் அழியாது பாதுகாத்து வளர்தெடுத்து பாடுபடுவோர் நம் பிள்ளைமார்களே என்பதுதான் வரலாற்றுச் சிறப்பு. பக்தி இலக்கியங்கள் மட்டுமல்லாது பாமரர்களும்…\n மதிப்பு மிக்க மே-1தொழிலாளர் பொன்நாளில் இவரை மறக்க முடியுமா… ஆங்கிலேயர் ஆட்சியில் தொழிலாளர் வேலை நேரம் 12 மணி நேரமாக இருந்தது…. இதனால் மிகவும் சிரம பட்டு வந்தார்கள்….இதனை அறிந்த வஉசி அவர்கள் மனம் வருந்தி தொழிலாளர் துயர் போக்கு வண்ணம் ஆக…\nLike Like Love Haha Wow Sad Angry ​*படித்ததில் வலித்தது* கண்ணீரை வரவழைத்த உண்மை சம்பவம்…. நாட்டில் ஏழைகள் ஒழிய வேண்டுமாஜாதி ஒழிய வேண்டுமா திருச்சிக்கு மகனை ஒரு கல்லூரியில் சேர்ப்பதற்காக சென்றிருந்தேன்,.. அங்கு நல்ல உடையனிந்து ,நகையனிந்து காரில் கணவன் மனைவி மற்றும் மகனுடன் வந்து இறங்கினார்கள்,.அரசு வேலையில் இருவரும் இருக்கிறார்களாம்,அவர்கள் அமர்ந்தார்கள்,,அவர்களுக்கு…\nவ உ சிதம்பரம்பிள்ளையை, பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்கு முடியாது..,.அப்படி தெரியாதவர்கள் யாரும் தமிழராகவும் இருக்க முடியாது….*\nLike Like Love Haha Wow Sad Angry ​வ உ சிதம்பரம்பிள்ளையை, பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்கு முடியாது..,. அப்படி தெரியாதவர்கள் யாரும் தமிழராகவும் இருக்க முடியாது…. * முல்லை பெரியாரு அணையை யாரும் தமிழராகவும் இருக்க முடியாது…. * முல்லை பெரியாரு அணையை கட்டிய பென்னி குயிக்கை தெரிந்த நமக்கு கட்டிய பென்னி குயிக்கை தெரிந்த நமக்கு அணையை கட்ட அரும்பாடுபட்ட முத்து இருளப்பிள்ளையை நமக்கு தெரிவதில்லை அணையை கட்ட அரும்பாடுபட்ட முத்து இருளப்பிள்ளையை நமக்கு தெரிவதில்லை\nதிருச்சியில் இன்று*வெள்ளாளா் இளைஞா் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம் *அரங்கம் நிறைந்த இளைஞா்கள..*விண்னை முட்டும் எழுச்சி பேச்சாளா்களால் அரங்கம் அதிா்த்தது..*கரவோசம் விசில் என காதை பிளந்தது*எழுச்சி மிகுந்த இளைஞா்கள் வரவேற்பால் விழா 100% வெற்றியை எளிதாக வென்று எடுத்தது*மக்கள்”தலைவன் வஉசி நல பேரவை நிா்வாகிகள் விழா ஏற்பாடுகள் வந்தவாா்கள் பாராட்டும் வண்ணம் கன கச்சிதமாக இருந்தது*எதை நோக்கி எங்கள் பயணம் இருந்ததோ அது பல்வேறு இன்னல்களுக்கு நடுவில் வெற்றி…*இது எங்கள் வெற்றி அல்ல ஒவ்வொரு வெள்ளாள இளைஞா்களின்”வெற்றி…** வெள்ளாளா் இளைஞா்”கூட்டமைப்ப��\nLike Like Love Haha Wow Sad Angry திருச்சியில் இன்று ​ * வெள்ளாளா் இளைஞா் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம் * அரங்கம் நிறைந்த இளைஞா்கள.. * விண்னை முட்டும் எழுச்சி பேச்சாளா்களால் அரங்கம் அதிா்த்தது.. * கரவோசம் விசில் என காதை பிளந்தது * எழுச்சி மிகுந்த இளைஞா்கள் வரவேற்பால் விழா 100%…\nதினந்தந்தி வாரந்தோரும் சனிக்கிழமை வெளியீடு முத்துச்சரத்தில் ரகசியமான ரகசியங்கள் என்ற தொடரில் முதல் தொடராக எழுச்சி தலைவரின் போராட்டம் என்ற தலைப்பில் இன்று ஐயா வ.உ.சி அவர்களின் வாழ்க்கை வாரலாறு\nLike Like Love Haha Wow Sad Angry ​தினந்தந்தி வாரந்தோரும் சனிக்கிழமை வெளியீடு முத்துச்சரத்தில் ரகசியமான ரகசியங்கள் என்ற தொடரில் முதல் தொடராக எழுச்சி தலைவரின் போராட்டம் என்ற தலைப்பில் இன்று ஐயா வ.உ.சி அவர்களின் வாழ்க்கை வாரலாறு Like Like Love Haha Wow Sad Angry\nநாளை மலைக்கோட்டை மாநகரமாம் திருச்சிக்கு உணர்வுள்ள வெள்ளாள இளைஞர்கள் கூடும் செயற்குழு கூட்டத்திற்கு வருகை தரும் உலகுக்கே ஆழுமையும் போரையும் கற்றுக்கொடுத்த கணக்கபிள்ளை வம்சமே திருச்சி திணரட்டும் திருப்பம் தொடங்கட்டும் எதையும் எதிர்பார்த்த கூட்டமல்ல நம்மை நாமே வழிநடத்த போகும் கூட்டம் உணக்காக இத்தணை நாள் நாளை இனத்திற்காக ஒரு நாள் மாவட்டத்திற்கு ஒருவன் தாண் இருக்கான் என்று கூறும் நம் இனத்தாரே உலக நாடுகள் பார்த்து வியந்தது ஒருவரை தாண் முப்படையும் கட்டி ஆண்ட எம் அண்ணண் வேலுப்பிள்ளை பிரபாகரனைத்தாண் இன்று ஒன்று நாளை\nLike Like Love Haha Wow Sad Angry ​​நாளை மலைக்கோட்டை மாநகரமாம் திருச்சிக்கு உணர்வுள்ள வெள்ளாள இளைஞர்கள் கூடும் செயற்குழு கூட்டத்திற்கு வருகை தரும் உலகுக்கே ஆழுமையும் போரையும் கற்றுக்கொடுத்த கணக்கபிள்ளை வம்சமே திருச்சி திணரட்டும் திருப்பம் தொடங்கட்டும் எதையும் எதிர்பார்த்த கூட்டமல்ல நம்மை நாமே வழிநடத்த போகும் கூட்டம் உணக்காக இத்தணை நாள்…\nLike Like Love Haha Wow Sad Angry வங்ககடல் சிங்கம் வாதிடுவதில் உங்களுக்கு நிகர் இவ்வுழகில் பிறக்கவில்லை பிறக்க போவதும் இல்லை சுதந்திரத்திண் சுடர்ஒலியாய் உழைப்பாழர்களின் உயிராய் வழக்கறிஞர்களுக்கு வழிகாட்டியாய் வீரத்திண் மறு உறுவமாய் நெல்லையில் அவதரித்த இந்திய மக்களின் இறைவனே (செப்.5) மீண்டும் வருவீரா அந்த நாளில் உங்களை தினமும் வணங்கி வழிபடும்…\nசைவ வேளாளர்களின் கோத்திரம் (Saiva Vellalar ) Gotras\nபணத்���ிற்காக பெண்களை விலை பேசும் நாடக காதல் கும்பல்கள் கொளத்தூர் மணி நாடக காதல் கும்பலை நொருக்கிய பாமக,கொங்கு மதேக,Foreign Tamils, தமிழர்,Dravidian,Love vs Caste கொளத்தூர் மணி நாடக காதல் கும்பலை நொருக்கிய பாமக,கொங்கு மதேக,Foreign Tamils, தமிழர்,Dravidian,Love vs Caste\nதடை செய்யப்பட்ட Prank show என்ற பெயரில் சமூக சீர்கேட்டை ஏற்படுத்தும் நாடக காதல் youtube சேனல்கள்\nவெள்ளாள முதலியாருக்கு கருணாநிதி செய்த துரோகம் திமுக அன்பழகன் முதலியார் | Anbalagan Vellala Mudhaliyaar | DMK\nArun pillai on வேளாளர் பிரச்சனை வெள்ளாளர்கள் என்ன செய்ய வேண்டும் அறிவார்ந்த சமூகம் அறிவு பூர்வமாக சிந்திக்க வேண்டும்\nSivakumar on மறைக்கப்பட்ட வரலாறு\nnagaraj .p on கொங்கு பகுதி வெள்ளாளர்கள் ஐயா வஉசிக்கு மரியாதை\nAravind on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\nAravind on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1332396", "date_download": "2020-03-31T20:28:38Z", "digest": "sha1:U75GVCEVZBNPTBWDR24EGRRGYUX2B3PI", "length": 2467, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"டொபீகா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"டொபீகா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n03:10, 25 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம்\n22 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n01:53, 5 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMakecat-bot (பேச்சு | பங்களிப்புகள்)\n03:10, 25 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTjBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AF%80_%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-03-31T21:06:40Z", "digest": "sha1:JFTI7WQOSC6BFEBAYZBYMPLUGVG3C7XJ", "length": 5620, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வீ ஆர் தி மில்லர்ஸ்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வீ ஆர் தி மில்லர்ஸ்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← வீ ஆர் தி மில்லர்ஸ்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவீ ஆர் தி மில்லர்ஸ் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஆங்கிலத் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டுவரிசை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடேவிட் ஹேமேன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Thilakshan/ஆங்கிலத் திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆங்கிலத் திரைப்படங்களின் பட்டியல் 2013 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Thilakshan/2000-2014 ஆங்கிலத் திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:வீ ஆர் தி மில்லர்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Aswn/மணல்தொட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88)", "date_download": "2020-03-31T21:06:57Z", "digest": "sha1:M37R3P4WICURI6H5BWZXHDUVNBYFUKEM", "length": 5075, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரம்மதேசம் (வேப்பந்தட்டை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தியா-தமிழ்நாடு மாநிலம், பெரம்பலுர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை வட்டத்தில் பிரம்மதேசம் என்ற கிராமம் உள்ளது. 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கிராமத்தின் மக்கள்தொகை 2390 ஆகும். இதில் எழுத்தறிவு பெற்றவர் விகிதம் 66,32% ஆகும்.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 06:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2508410", "date_download": "2020-03-31T20:11:56Z", "digest": "sha1:WCVYNELROOSMCTK2FLLY7TNC6RXZEQHM", "length": 16795, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "கொரோனா பாதிப்பை தடுக்க ரேஷன் கடைகளில் எல்லைக்கோடு| Dinamalar", "raw_content": "\nஅடுத்த 30 நாட்கள் முக்கியமானவை: டிரம்ப் எச்சரிக்கை\n'தப்லிக் ஜ���ாத்' கூட்டத்தில் பங்கேற்றோருக்கு ...\nடாக்டர் பரிந்துரைத்தால் மது சப்ளை: கேரள குடிமகன்கள் ...\nயோகா வீடியோ: பிரதமர் மோடிக்கு இவாங்கா டிரம்ப் ... 1\nகொரோனா பாதிப்பு: நாட்டிலேயே 3வது இடத்தில் தமிழகம் 1\nகொரோனா வைரஸ் பாதிக்காத தீவுகள் \nமுதியோர் உதவி தொகை வீடு தேடி வரும்: தமிழக அரசு\n'முஸ்லீம் மாநாட்டில் கலந்து கொண்டு ம.பி.,க்குள் ... 3\nஇத்தாலியில் துக்க தினம் அனுசரிப்பு 3\nகொரோனாவுக்காக வார்னர் மொட்டை: கோஹ்லிக்கும் ...\nகொரோனா பாதிப்பை தடுக்க ரேஷன் கடைகளில் எல்லைக்கோடு\nதர்மபுரி: கொரோனா வைரஸ் பாதிப்பால், தர்மபுரியில் உள்ள ரேஷன் கடைகளில் எல்லைக்கோடு அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான டாஸ்மாக் கடைகளில், மது வாங்க வருவோர், ஒரு மீட்டர் இடைவெளியில் தள்ளி நின்று வர, எல்லைக்கோடு அமைத்து, அதன்படி வரிசையில் நின்று மது வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான ரேஷன் கடைகளிலும், இந்த எல்லைக்கோடு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தர்மபுரி அடுத்த அளே தர்மபுரியில் உள்ள ரேஷன் கடையில், நேற்று எல்லை கோடு அமைத்தும், ரேஷன் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள், சோப் கொண்டு கை கழுவி விட்டும் வர, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இதேபோல், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இந்த முறை கடைப்பிடிக்கப்படும் என, ரேஷன் கடை பனியாளர்கள் தெரிவித்தனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஅதிகாரிகள் கவனத்திற்கு - தர்மபுரி\nஅம்மா உடற்பயிற்சி கூடத்தை திறக்காததால் மக்கள் ஏமாற்றம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்க��் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅதிகாரிகள் கவனத்திற்கு - தர்மபுரி\nஅம்மா உடற்பயிற்சி கூடத்தை திறக்காததால் மக்கள் ஏமாற்றம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2509257", "date_download": "2020-03-31T20:39:35Z", "digest": "sha1:YYLAESBMZB3WVZFQPY5MO66FETHML4FJ", "length": 16524, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "சபரிமலையில் ஆராட்டு ரத்து மார்ச் 28ல் நடை திறப்பு இல்லை| Dinamalar", "raw_content": "\nகொரோனாவை ஒழிக்குமா கோடை வெயில் ; இன்று துவக்கம்\nஅடுத்த 30 நாட்கள் முக்கியமானவை: டிரம்ப் எச்சரிக்கை\n'தப்லிக் ஜமாத்' கூட்டத்தில் பங்கேற்றோருக்கு ...\nடாக்டர் பரிந்துரைத்தால் மது சப்ளை: கேரள குடிமகன்கள் ...\nயோகா வீடியோ: பிரதமர் மோடிக்கு இவாங்கா டிரம்ப் ... 1\nகொரோனா பாதிப்பு: நாட்டிலேயே 3வது இடத்தில் தமிழகம் 1\nகொரோனா வைரஸ் பாதிக்காத தீவுகள் \nமுதியோர் உதவி தொகை வீடு தேடி வரும்: தமிழக அரசு\n'முஸ்லீம் மாநாட்டில் கலந்து கொண்டு ம.பி.,க்குள் ... 3\nஇத்தாலியில் துக்க தினம் அனுசரிப்பு 3\nசபரிமலையில் ஆராட்டு ரத்து மார்ச் 28ல் நடை திறப்பு இல்லை\nசபரிமலை, :சபரிமலையில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. 28-ம் தேதி நடை திறக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.சபரிமலையில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா மார்ச் 29 காலை கொடியேற்றத்துடன் தொடங்கி ஏப்., 7 ல் ஆராட்டுடன் நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 28 மாலை 5:00 மணிக்கு நடை திறக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. கொரோனா காரணமாக பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்றும், சடங்குகள் அனைத்தும் நடைபெறும் என்றும் தேவசம்போர்டு கூறியிருந்தது.ஆனால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் கேரளாவில் அனைத்து கோயில்களிலும் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சபரிமலை நடை மார்ச் 28ல் திறக்காது. ரத்து செய்யப்பட்ட திருவிழா தந்திரியின் ஆலோசனை பெற்று வேறு தேதியில் நடத்தப்படும் என தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n34 ஆயிரம் பேர் 'ஆப்சென்ட்'\nகிராம கோவில் பூஜாரிகள் ஓய்வூதியம் உயர்வு :முதல்வருக்கு பேரவை நன்றி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n34 ஆயிரம் பேர் 'ஆப்சென்ட்'\nகிராம கோவில் பூஜாரிகள் ஓய்வூதியம் உயர்வு :முதல்வருக்கு பேரவை நன்றி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/01/10081756/1280563/Northeast-Monsoon-2-percent-more-rain-than-average.vpf", "date_download": "2020-03-31T19:24:20Z", "digest": "sha1:ULOMNIAKJPODNMLRBBZ7SZ2CYLG4XU5T", "length": 15373, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "தமிழகத்தில் இயல்பை விட 2 சதவீதம் அதிக மழைப்பொழிவு || Northeast Monsoon 2 percent more rain than average in TN", "raw_content": "\nசென்னை 01-04-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதமிழகத்தில் இயல்பை விட 2 சதவீதம் அதிக மழைப்பொழிவு\nதமிழகத்தில் இயல்பை விட 2 சதவீதம் அதிக மழைப்பொழிவு பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் இயல்பை விட 2 சதவீதம் அதிக மழைப்பொழிவு பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.\nசென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nகடந்த 3 மாதங்களாக தென்னிந்திய பகுதிகளில் நிலவிய வடகிழக்கு பருவமழை பெரும்பாலும் குறைந்துவிட்டதால் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) வடகிழக்கு பருவமழை முற்றிலும் நிறைவு பெறும். வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் இயல்பைவிட 2 சதவீதம் அதிக மழைப்பொழிவு பதிவாகி உள்ளது.\nஅதிகபட்சமாக நீலகிரியில் 64 சதவீதமும், ராமநாதபுரம் மற்றும் நெல்லையில் 45 சதவீதமும், தூத்துக்குடியில் 31 சதவீதமும், கோவையில் 29 சதவீதமும், புதுக்கோட்டையில் 27 சதவீதமும் பதிவாகி உள்ளது.\nமதுரை, பெரம்பலூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய பகுதிகளில் சராசரியாக 24 சதவீதம் குறைவாக மழை பதிவாகி உள்ளது. அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலும் வறண்ட வானிலை காணப்படும். காலை நேரங்களில் பெரும்பாலான மாவட்டங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும்.\nNortheast Monsoon | Rain | வடகிழக்கு பருவமழை | மழை | வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு- சுகாதாரத்துறை செயலாளர்\nகிண்டி ராஜ்பவனில் ஆளுநருடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு\nஇன்றுடன் ஓய்வுபெறும் மருத்துவ ஊழியர்களுக்கு பணி நீட்டிப்பு\nதமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு - சுகாதாரத்துறை\nகொரோனா பாதிக்கப்பட்டோரை தனிமைப்படுத்தி கொள்ள கலைஞர் அரங்கத்தை அரசு பயன்படுத்தி கொள்ளலாம் - ஸ்டாலின்\nஇந்தியாவில் 1251 பேருக்கு கொரோனா பாதிப்பு- 102 பேர் குணமடைந்தனர்\n200 நாடுகளுக்கு பரவியது கொரோனா- 38 ஆயிரத்தை நெருங்கியது பலி எண்ணிக்கை\nஅருப்புக்கோட்டையில் கூடுதலாக காய்கறி மார்க்கெட் - சாத்தூர் ராமச்சந்திரன் வலியுறுத்���ல்\nஆலங்குடி அருகே செரியலூர் இனாம் ஊராட்சியில் உப்பு கலந்த கிருமி நாசினி தெளிப்பு\nநெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பெண் உள்பட 2 பேர் கொரோனா அறிகுறியுடன் அனுமதி\nகள்ளக்குறிச்சியில் கொரோனா சிறப்பு வார்டுக்கு கூடுதல் படுக்கைகள் வருகை\nராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா அறிகுறியுடன் பெண்கள் உள்பட 3 பேர் அனுமதி\nவடகிழக்கு பருவமழை நிறைவு - 4 மாவட்டங்களில் மழை குறைவு\nகோவையில் 10 ஆண்டுகளுக்கு பின் சராசரி மழை அளவைவிட கூடுதலாக 185 மி.மீ மழை\nவடகிழக்கு பருவ மழை - நீலகிரியில் சராசரியை விட 64 சதவீதம் அதிக மழை\nசென்னையில் கடும் பனிப்பொழிவு: வடகிழக்கு பருவமழை 8-ந் தேதி முடிகிறது\nதமிழகத்தில் 5-ந்தேதி வரை மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nதினந்தோறும் 5 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் பிரபல நடிகை\nகொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது- நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணிப்பு\nசென்னையில் 9 இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nகொரோனா நோய் பாதிப்பை ஆரம்பத்தில் கண்டறிய எளிய வழி - அமெரிக்கா தகவல்\nரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களில் அவர்களுக்கு அடித்த ஜாக்பாட்\nடெல்லி: 2 ஆயிரம் பேர் பங்கேற்ற மத நிகழ்ச்சியில் 200 பேருக்கு கொரோனா அறிகுறிகள்... அதிர்ச்சி தகவல்\nராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் விஜய்\nகொரோனா நோட்டீஸ் ஒட்டினாலும் கவலை இல்லை - கவுதமி\nகொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து சொல்லும் நாடுகள்: அதிர்ச்சி தகவல்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆக உயர்வு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு பாசிட்டிவ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/15-year-old-boy-documenting-syrian-genocide", "date_download": "2020-03-31T18:22:13Z", "digest": "sha1:VJOECM6B5NBFKBHWQPDRD7LZDH5IMZBF", "length": 12943, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "சிரியா படுகொலைகளை ஆவணப்படுத்தும் 15 வயது நிருபர்! | 15 year old boy documenting syrian genocide | nakkheeran", "raw_content": "\nசிரியா படுகொலைகளை ஆவணப்படுத்தும் 15 வயது நிருபர்\nசிரியாவில் கடந்த சில ஆண்டுகளாக கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுக்கும் இடையே நடந்துவரும் சண்டையால், அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தாக்குதல்களால் கிழக்க�� கோட்டா பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் 250க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 58 குழந்தைகளும் அடக்கம்.\nஇந்தக் கொலைகளை சிரியா நாட்டு அரசு, ரஷ்யாவின் ஆதரவோடு செய்துகொண்டு இருப்பதாகவும், தினமும் அரசின் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து மக்களைக் கொல்வதாகவும் கிழக்கு கோட்டா பகுதியைச் சேர்ந்த முகமது நஜெம் எனும் 15 வயது சிறுவன் தெரிவித்துள்ளார். மேலும், இந்தத் தாக்குதல்களின் ஆதாரங்களை ஆவணப்படுத்தி, அவற்றை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் அவர் பதிவிட்டு வருகிறார்.\nஉலக மக்களுக்கு சிரியாவில் என்ன நடக்கிறது என்பது தெரியவேண்டும் என்பதற்காக சமூக வலைதளங்களில் வீடியோக்களைப் பதிவிடும் நஜெம், ‘எங்கள் ரத்தம் உங்களிடம் பிச்சை கேட்கிறது. ஆனால், உங்கள் முகத்தில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை. இங்கு பசி, படுகாயங்கள் உள்ளிட்டவை சாதாரணமாகி விட்டன. கோட்டா மக்களைக் காப்பாற்றுங்கள்’ என ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளார்.\nதன் நண்பர்கள் பலர் தாக்குதல்களில் செத்துவிட்டதாக நஜெம் ஒரு வீடியோவில் கூறுகிறார். போர் விமானங்கள் தாக்கும்போது அதை செல்பி வீடியோவாக எடுத்து, சிரிய அதிபர் பசர் அல்-அசாத், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் மற்றும் ஈரானின் மூத்த தலைவர் காமினெனி உள்ளிட்டோரின் பெயரைக் குறிப்பிடுகிறார்.\nநான் என் படிப்பைத் தொடர்ந்து வருங்காலத்தில் நிருபராக வேண்டும் எனக் கூறும் நஜெம், இந்த இனப்படுகொலையில் இருந்து எங்களைக் காப்பாற்றுங்கள் என மழலை முகம் மாறாமல் கோருவது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசிரியாவில் வெடிக்குண்டு சத்தத்தை கேட்டு சத்தமிட்டு சிரிக்கும் தந்தை மகள் வைரல் வீடியோ\nநாய்க்கு விருது வழங்கி கௌரவித்த டிரம்ப்... காரணம்..\nஅமெரிக்க படைகள் மீது அழுகிய பழங்களை வீசிய குர்து மக்கள்...\nதுருக்கி நடத்திய தாக்குதலில் 637 குர்து மக்கள் பலி...\n35 ஆயிரத்தை கடந்தது கரோனா உயிரிழப்பு...\nகரோனாவிலிருந்து மீண்ட சோபி க்ரிகோய்ர்...\n\"நாங்கள் செலவு செய்யமாட்டோம்\"... பேசுபொருளான ட்ரம்ப் ட்வீட்...\nஸ்பெயினில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தைக் கடந்தது\nநலிந்த கலைஞர்களுக்கு உதவ தமிழக அரசுக்கு நடிகர் சங்கம் கடிதம்...\nதனுஷின் ‘திருடன் போலீஸ்’ போஸ்டர் வைரல்\nபிரபல பாடகர் கரோனாவால் மரணம்\n'மாலையில் சிறிது நேரம் மது கடைகள் திறக்கலாமே' - பிரபல நடிகர் யோசனை\n‘மாலைகூட வாங்க இயலாத கையாலாகாத பேரனாய்..’ -பரவை முனியம்மாவுக்கு அபிசரவணன் செலுத்திய இறுதி மரியாதை\nஇதனால் தான் ஊரடங்கு உத்தரவு போட்டாரா மோடி இந்தியாவை எச்சரித்த WHO... மாநில அரசு மீது அப்செட்டான மோடி\n\"வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்தி இருந்தால் 130 கோடி பேர் வீட்டில் முடங்க வேண்டிய அவசியம் வந்திருக்காது..\" - திருமுருகன் காந்தி\nநேரக் கட்டுப்பாட்டை விதித்துள்ளீர்களாமே... மோடியிடம் இருந்து எடப்பாடிக்கு வந்த உத்தரவு... கோபத்தில் எடப்பாடி\nகேரளா முதல்வரை பின்பற்றும் எடப்பாடி... சளைக்காமல் போராடும் கேரளா முதல்வர்... கேரளா காட்டிய பாதை\nசிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கே மாஸ்க் இல்லையா நேரம் ஒதுக்காத விஜயபாஸ்கர்... பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்\nஇந்தியா சந்திக்க போகும் பொருளாதார இழப்பு... பாஜகவை கடுமையாக விமர்சித்த காங்கிரஸ்... வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇதனால் தான் ஊரடங்கு உத்தரவு போட்டாரா மோடி இந்தியாவை எச்சரித்த WHO... மாநில அரசு மீது அப்செட்டான மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/05/blog-post_505.html", "date_download": "2020-03-31T20:38:43Z", "digest": "sha1:SNUZQOZEQYA27NO3F7FBSMAB77JUOBGF", "length": 5672, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "சஹ்ரான் குழுவை ஆதரித்து பேசிய 'முனாஜித்' மௌலவிக்கு விளக்கமறியல்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS சஹ்ரான் குழுவை ஆதரித்து பேசிய 'முனாஜித்' மௌலவிக்கு விளக்கமறியல்\nசஹ்ரான் குழுவை ஆதரித்து பேசிய 'முனாஜித்' மௌலவிக்கு விளக்கமறியல்\nஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்ற கையோடு சஹ்ரானின் நடவடிக்கையை ஆதரித்து உணர்ச்சி வீடியோ வெளியிட்டு சர்ச்சைக்குள்ளான வவுனியாவைச் சேர்ந்த முனாஜித் மௌலவி என்பவர் இன்று கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nவவுனியாவைச் சேர்ந்த குறித்த நபர் சவுதி அரேபியா சென்றிருந்த நிலையில், நாட்டு நிலவரம் தெரியாமல் உணர்ச்சி வீடியோ வெளியிட்ட நபர், பயங்கரவாத நடவடிக்கைகளை அறிந்த பின்னர் அதற்கு மாற்றாமகவும் கருத்து வெளியிட்டிருந்தார்.\nஎனினும், ஆரம்பத்தில் வெளியான வீடியோவில் பேசப்பட்ட காரசாரமான கருத்துக்களின் பின்னணியில் குறித்த நபருக்கு 14ம் திகதி வரை விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/07/blog-post_514.html", "date_download": "2020-03-31T20:50:46Z", "digest": "sha1:NP5RLXQVNUV7ZNLRAT75QNWHUTFUAD3E", "length": 5479, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "நான் 'முதுகெலும்பு' உள்ள தலைவன்: மைத்ரி பதில்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS நான் 'முதுகெலும்பு' உள்ள தலைவன்: மைத்ரி பதில்\nநான் 'முதுகெலும்பு' உள்ள தலைவன்: மைத்ரி பதில்\nஇந்நாட்டின் தலைவர்களுக்கு முதுகெலும்பில்லையென கார்டினல் மல்கம் ரஞ்சித் தெரிவித்திருந்த நிலையில் தனக்கு முதுகெலும்பிருப்பதை 2015 ஜனவரியும் 2018 ஒக்டோபரிலும் நிரூபித்த ஒரே தலைவன் தானே என தெரிவிக்கிறார் மைத்ரிபால சிறிசேன.\nஜே.ஆர். ஜெயவர்தனவுக்குப் பின் தைரியமான முடிவுகளை எடுக்கும் ஒரே ஜனாதிபதி தானே எனவும் வேறு யாராவது அவ்வாறு இருந்திருக்கிறார்களா\nதனது பதவிக்காலத்தின் போது சக்தி வாய்ந்த தனி மனிதர்கள், பாதாள உலகத்தினர், தனியார் நிறுவனங்களின் அழுத்தங்களுக்கு அடிபணியாது செயற்பட்டமையை யாரும் மறக��கக் கூடாது எனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/08/85-160.html", "date_download": "2020-03-31T19:50:30Z", "digest": "sha1:IQWNBMFBOWYFUXFQREPMBJF4ALIJMWG7", "length": 5386, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ஹக்கீமின் 'இணைப்பாளர்கள்' 85 பேருக்கு 160 மில்லியன் ஊதியம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஹக்கீமின் 'இணைப்பாளர்கள்' 85 பேருக்கு 160 மில்லியன் ஊதியம்\nஹக்கீமின் 'இணைப்பாளர்கள்' 85 பேருக்கு 160 மில்லியன் ஊதியம்\nநீர்வழங்கல் அமைச்சர் ரவுப் ஹக்கீமின் இணைப்பாளர்கள் என்ற அளவில் 2015 முதல் 85 பேர் பணியாற்றி வருவதுடன் 160 மில்லியன் ரூபா ஊதியமாக வழங்கப்பட்டுள்ளதாக கோப் விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nஇதில் ஒரு சிலருக்கு 250,000 ரூபா வரை கொடுப்பனவுகள் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இது தொடர்பில் முழுமையான அறிக்கையொன்றைக் கோரியுள்ளார் கோப் குழு தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி.\nகுறித்த 'இணைப்பாளர்கள்' அமைச்சில் செய்த பணி தொடர்பில் அறிந்துகொள்ளும் நிமித்தமே முழுமையான அறிக்கை கோரப்பட்டுள்ளதாக அவர் வ���ளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/mutton/", "date_download": "2020-03-31T20:34:05Z", "digest": "sha1:IDHKJJQXP2USVLIF72BHCYRW5VLMECFK", "length": 30064, "nlines": 181, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "Mutton – விதை2விருட்சம்", "raw_content": "Tuesday, March 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\n40 வயதுக்குமேல் பெண்கள், அசைவம் சாப்பிட்டு வந்தால்\n40 வயதுக்குமேல் பெண்கள், அசைவம் சாப்பிட்டு வந்தால் 40 வயதுக்குள் அல்லது 40 வயதுக்குபிறகு பெண்களுக்கு மெனோபாஸ் அதாவது மாத விலக்கு நின்றுபோதல் வருகிறது. இதனால் அவர்கள் உடலில் கால்சியம் குறைபாடு ஏற்படுகிறது. இதன் காரணமாக எலும்பு சம்பநத்மான பிரச்சினைகள் தலைதூக்கும். உதாரணமாக தேய்மானம், பலவீனம் அடைதல் ஆகியவை. ஆகவே பெண்கள் அந்த நேரத்தில் கால்சியம் அதிகம் உள்ள அசைவு உணவுகளான நாட்டுக்கோழி, ஆட்டுக்கறி, இறால், முட்டை, மீன் போன்றவற்றை உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற்று போதுமான கால இடைவெளி விட்டு சாப்பிட்டு வந்தால் எலும்பு பிரச்சினைகளில் இருந்து தப்���ிக்கலாம். #அசைவம், #நாட்டுக்கோழி, #சிக்கன், #மட்டன், #ஆட்டுக்கறி, #இறால், #பிரான், #முட்டை, #எக், #மீன், #ஃபிஷ், #எலும்பு, #தேய்மானம், #பலவீனம், #விதை2விருட்சம், #Non_Veg., #Non_vegetarian, #Country_Chicken, #Mutton, #Prawn, #Egg, #Fish, #\nஆட்டின் மூளையை சாப்பிடும் ஆண்களுக்கு\nஆட்டின் மூளையை சாப்பிடும் ஆண்களுக்கு ஆட்டிறைச்சியில் ஆட்டின் தலைக்கறியை ஏன் சாப்பிடக் கூடாது என்பதை நேற்று பார்த்தோம். இன்று ஆட்டின் மூளையை (Mutton Brain / Goat Brain) சாப்பிடும் ஆண்களின் ஆண்மை விருத்திக்கும், தாது பலம் பெறுவதற்கும் சிறந்த உணவாக மூளை இருக்கும். மேலும் அவர்களின் உடல் குளிர்ச்சியடையும். நினைவாற்றலும் அதிகரிக்கும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். ஆட்டின் மூளையை சாப்பிடும் ஆண்களுக்கு, ஆட்டிறைச்சி, தலைக்கறி, மூளை, Mutton Brain, Goat Brain, ஆண்மை, தாது பலம், உடல், குளிர்ச்சி, நினைவாற்றல், விதை2விருட்சம், Mutton, Headache, Brain, Mutton Brain, Goat Brain, Muscle, Mineral Strength, Body, Cooling, Memory, vidhai2virutcham, vidhaitovirutcham\n ஆட்டின் தலைக்கறி சாப்பிட்டால் இறைச்சி என்றதும் ஆட்டிறைச்சிதான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு ஆட்டிறைச்சிமீது தனிப் பிரியம். மேலும் பிராய்லரி கோழி வேண்டாம் அது ஆபத்து என்பதால், நிறைய பேர், ஆட்டிறைச்சியை அதிகம் விரும்பி உண்கின்றனர். ஆட்டிறைச்சி, உண்மையில் உடலுக்கு நன்மை தரக்கூடியது என்றாலும் ஆட்டின் தலைக்கறியை சாப்பிட்டால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் அவர்களுக்கு ஏற்பட 100க்கு 99 சதவிதம் வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்கிறார்கள் உணவியலாளர்கள். ஆகவே ஆட்டின் தலைக்கறியை விரும்பி அடிக்கடி சாப்பிடுவதை கைவிட்டு, ஆண்டுக்கொரு முறை மட்டும் சாப்பிட்டு வந்தால் பாதிப்பு இல்லை என்கிறார்கள். #ஆட்டுக்கறி, #ஆடு, #தலைக்கறி, #கறி, #ஆட்டிறைச்சி, #ஆபத்து, #விதை2விருட்சம் , #Goat, #Mutton, #Thalaikkari, #Danger, #vidhai2virutcham, #vidhaitovirutcham,\nயூரிக் அமிலம் இரத்தத்தில் அதிகரிக்கும்போது தவிர்க்க‍ வேண்டிய உணவுகள்\nயூரிக் அமிலம் இரத்தத்தில் அதிகரிக்கும்போது தவிர்க்க‍ வேண்டிய உணவுகள் யூரிக் அமிலம் இரத்தத்தில் அதிகரிக்கும்போது தவிர்க்க‍ வேண்டிய உணவுகள் சென்ற பதிவில் யூரிக் அமிலம் ( Uric Acid ) நமது உடலில் ஓடும் இரத்த‍த்தில் அதிகரிக்கும் (more…)\nஆபத்தை உண்டாக்கும் நவீன கால அசைவ உணவுகள் – எச்ச‍ரிக்கும் அறிக்கையால் அசைவப் பிரியர்கள் அதிர்ச்சி\nஆபத்தை உண்டாக்கும் நவீன கால அசைவ உணவுகள் - எச்ச‍ரிக்கும் அற��க்கையால் அசைவப் பிரியர்கள் அதிர்ச்சி ஆபத்தை உண்டாக்கும் நவீன கால அசைவ உணவுகள் - எச்ச‍ரிக்கும் அறிக்கையால் அசைவப் பிரியர்கள் அதிர்ச்சி நான் சுத்தமான அசைவப் பிரியன். ஓடுவது… நடப்பது... மிதப்பது... என ஏதாவது (more…)\nசுவைமிகு இறைச்சியை யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால்\nசுவைமிகு இறைச்சியை யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால்... சுவைமிகு இறைச்சியை யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால்... இறைச்சி வகைகள் மீது எப்போதும் அசைவ பிரியர்கள் எல்லோருக்கும் தனிப் (more…)\nமட்டன் முந்திரி ரோல் – சமைத்து ருசிக்க‍\nமட்டன் முந்திரி ரோல் - சமைத்து ருசிக்க‍ மட்டன் முந்திரி ரோல் - சமைத்து ருசிக்க‍ அசைவ உணவுகளில் எல்லோருக்கும் மிகவும் பிடித்த‍மானது எது என்றால், அது (more…)\nமீன்-ஆட்டுக்கறி-பால்-முட்டை போன்றவற்றை நிறைய சாப்பிட்டு வந்தால்\nமீன், ஆட்டுக்கறி, பால், முட்டை போன்றவற்றை நிறைய சாப்பிட்டு வந்தால் மீன், ஆட்டுக்கறி, பால், முட்டை (Fish, Mutton, Milk and Egg) போன்றவற்றை நிறைய சாப்பிட்டு வந்தால் நல்ல‍ ஆரோக்கியமான‌ உணவு உண்டுவந்தால் நமக்கு ஆரோக்கியத்தை (more…)\nருசியின் ரகசியம் – மட்ட‍ன்-முந்திரி ரோல் – ப்ப்பா என்னா டேஸ்ட்டு\nருசியின் ரகசியம் - மட்ட‍ன்-முந்திரி ரோல் - ப்ப்பா என்னா டேஸ்ட்டு ருசியின் ரகசியம் - மட்ட‍ன்-முந்திரி ரோல் (mutton cashew nut roll) - ப்ப்பா என்னா டேஸ்ட்டு மட்ட‍ன் அதாவது ஆட்டுக்கறியில் பலவிதமான உணவுகளை தயரித்து சாப்பிட்டு (more…)\nமலபார் மட்ட‍ன் பிரியாணி ருசிக்கான‌ செய்முறை ரகசியம் இதோ\nமலபார் மட்ட‍ன் பிரியாணி (Malabar Mutton Biriyani) ருசிக்கான‌ செய்முறை ரகசியம் இதோ அசைவ பிரியர்களின் மனத்தில் மட்ட‍ன் பிரியாணி செய்முறையில் பல வகைகள் இருந்தாலும் அதில் (more…)\nபருப்பு, சோயா, காளான், முட்டை, இறைச்சி ஆகிய‌வற்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் . . .\nபருப்பு, சோயா, காளான், முட்டை, இறைச்சி ஆகிய‌வற்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் . . . பருப்பு, சோயா, காளான், முட்டை, இறைச்சி ஆகிய‌வற்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் . . . பருப்புகள், சோயா, காளான், முட்டை, இறைச்சி ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட்டுவந்தால் என்ன‍மாதிரியான (more…)\nசமையல் குறிப்பு: ஆம்பூர் மட்டன் பிரியாணி\nசமையல் குறிப்பு: ஆம்பூர் மட்டன் பிரியாணி சமையல் குறிப்பு: ஆம்பூர் மட்டன் பிரியாணி மட்ட‍ன் பிரியாணியின் ருசியே தனிதான். ஆன��லும் இந்த ஆம்பூர் பிரியாணியின் ருசியிருக்கே\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category Uncategorized (31) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (772) அரசியல் (151) அழகு குறிப்பு (682) ஆசிரியர் பக்க‍ம் (278) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,018) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,018) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (733) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (405) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (733) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (405) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (277) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (484) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,751) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,105) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,912) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,378) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,497) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (33) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,893) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,373) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (581) வணிகம் (9) வாகனம் (174) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,613) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nV2V Admin on நீதிமன்ற தடை ஆணையும் அதன் வகைகளும் – ஒரு பார்வை\nSamiraja on குடும்பச் சொத்து – சட்டம் சொல்வது என்ன‍\nKarthi on ஆண்குறியை பெரிதாக்க சில எளிமையான பயிற்சிகள்\nPradeep on ஆண் உறுப்பை பெரிதாக்கும் அறுவை சிகிச்சை – நேரடி காட்சிகள் – வீடியோ\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR. SUBRAMANIAM on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR. SUBRAMANIAM on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nE.Venkatesan on நீதிமன்ற தடை ஆணையும் அதன் வகைகளும் – ஒரு பார்வை\nMariappan on திருமணம் – நட்சத்திரப் பொருத்தம் பார்ப்பது எப்படி\nShridhar on நடிகை ஷெரீன்-ஐ உங்களுக்கு ஞாபக மிருக்கிறதா அவருக்கு . . .\nஊஞ்சலில் ஆடுவது என்பது ஒரு தெய்வீக ஆசனமாம்\nபோலியோவை ஒழித்த வரலாற்றில் திமுக\n5 நாயகிகளுடன் குத்தாட்டம் போட்ட பிரபுதேவா\nஜிலேபி – கி பி 1600க்கு முன்பிலிருந்து இன்றுவரையிலான‌ வரலாறு\nநடிகர் அஜித் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை\nஒரு நடிகை எடுத்த திடீர் அவதாரம் – கோரோனா தடையால்\nவீட்டில் வாடகைக்கு குடியிருப்பவரை காலிசெய்ய\n வழக்கறிஞர்கள் வேறு தொழில்களில் ஈடுபடக் கூடாது – ஓரலசல்\nவாழை நார் திரிகொண்டு விளக்கேற்றினால்\nகொரோனாவை இப்போது கட்டுப்படுத்தா விட்டால் – நடிகை கடும் எச்சரிக்கை\n3 ஆசிரியர்,. விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n4 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n5 மக்கள் தொடர்பாளர் / செயற்குழு உறுப்பினர்,\n6 ஆசிரியர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/83293.html", "date_download": "2020-03-31T18:20:36Z", "digest": "sha1:7OITJSYPKFMG2UTO6GOVQWWI5HAMN2O3", "length": 4950, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "ராட்சசன் பற்றிய செய்திக்கு அமலாபால் ஆதங்கம்..!! : Athirady Cinema News", "raw_content": "\nராட்சசன் பற்றிய செய்திக்கு அமலாபால் ஆதங்கம்..\nராம்குமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம், ‘ராட்சசன்’. விஷ்ணு விஷால், அமலா பால் நடித்திருந்த இந்தப் படம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டானது. தற்போது இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில், ‘தமிழில் விஷ்ணு விஷால் சூப்பராக நடித்திருப்பார். அவரைப்போல தெலுங்கில் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாசால் நடிக்க முடியாது’ என அமலாபால் கூறியதாக தெலுங்கு இணையதளங்களில் செய்திகள் வெளியானது. இதை நடிகை அமலாபால் மறுத்திருக்கிறார்.\nமேலும் இதுகுறித்து, ‘முட்டாள்தனத்துக்கும் வதந்திக்கும் இடையிலான மெல்லிய கோடு உங்கள் கண்களுக்கு தெரிவதில்லை’ என ஆதங்கத்தை கூறியிருக்கிறார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nசினிமாவிற்கு வந்ததும் அதிகமாக விமர்சிக்கப்பட்டேன் – பூர்ணா..\nகொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க நர்சாக மாறிய நடிகை..\nமகள்களுடன் சிலம்பம் கற்கும் தேவயானி..\nகொரோனா தானாக பரவவில்லை…. பரப்புகிறார்கள் – பிரகாஷ்ராஜ் வேதனை..\nபிரபல நடிகருக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்..\nசொந்த ஊரில் கிருமி நாசினி தெளித்த நடிகர் விமல்..\nஓவியராக அவதாரம் எடுத்த மகிமா..\nதினந்தோறும் 5 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் பிரபல நடிகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/03/blog-post_781.html", "date_download": "2020-03-31T19:20:23Z", "digest": "sha1:2O4IRE2YULC6SV46MSZ73EYSH3ETTDV4", "length": 39764, "nlines": 144, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று பூரண ஹர்த்தால் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று பூரண ஹர்த்தால்\nவௌிநாட்டு பிரஜைகள் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் அழைத்துவரப்படுவதை எதிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (12) பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது.\nஹர்த்தால் கா���ணமாக மட்டக்களப்பு மாவட்டம் முழுமையான ஸ்தம்பித்துள்ளது என எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.\nகோரோனா தொற்றிலிருந்து எமது மாவட்டத்தினை பாதுகாப்போம் என்னும் தலைப்பில் நேற்று (11) தமிழ் உணர்வாளர் அமைப்பு விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இந்த ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது.\nஹர்த்தால் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வர்த்தக நிலையங்கள் அடைக்கப்பட்டு பூரண ஆதரவு வழங்கப்படுகின்றது.\nபாடசாலைகள் இயங்குகின்ற போதிலும் மாணவர்களின் வரவு குறைவான நிலையிலேயே இருப்பதை காணமுடிகின்றது. அரச அலுவலகங்கள் இயங்குகின்ற நிலையிலும் மக்களின் வரவு குறைவாக காணப்படுவதன் காரணமாக அரச அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.\nதூர இடங்களுக்கான தனியார் போக்குவரத்து சேவைகள் நடைபெறுகின்ற போதிலும் உள்ளுர் சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதுடன் இலங்கை போக்குவரத்து சேவை பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.\nஇத்தாலி, ஈரான், கொரிய நாட்டில் இருந்து வரும் பயணிகள் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்திற்கு கொண்டு வரப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு அவர்களில் கொரோனா அறிகுறிகள் தென்படுவோரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஎமது நாட்டு பிரஜைகளை கொரனாவில் இருந்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. ஆனால் வெளிநாட்டவர்களை அழைத்து வந்து பராமரிக்க வேண்டிய தேவை எமக்கு இல்லை.\nஇந்த மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் இந்த மாவட்டம் தனிப்படுத்தப்படும் நிலையேற்படும். இந்த அனர்த்ததில் இருந்து எமது மாவட்டத்தினை பாதுகாக்க வீட்டுக்குள் முடக்கி வீதிகளை வெறிச்சோடச்செய்து எமது எதிர்ப்பினை வெளிப்படுத்துவோம் என தமிழ் உணர்வாளர் அமைப்பு வேண்டுகோள் விடுத்திருந்தது.\nபலகத்துறையிலும், மாளிகாவத்தையிலும் அடக்கம் செய்யவதற்கு தயாராகவிருந்த மொஹமட் ஜமாலின் ஜனாஸா\nநீர்கொழும்பு - பலகத்துறையிலும், கொழும்பு - மாளிக்காவத்தை மையவாடியிலும் மொஹமட் ஜமாலின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படுவதற்கு கபுறு வெட்டப்பட்டி...\nதகனம் செய்யப்பட்ட எனது, தந்தையின் படங்களை பகிராதீர்கள் - மகன் உருக்கமான வேண்டுகோள்\nகொரோனோ தொற்று ஏற்பட்டு மரண���த்ததாக கூறப்படும், மொஹமட் ஜமால் தகனம் செய்யப்படும் புகைப்படங்களை எக்காரணம் கொண்டும் பகிர வேண்டாமென, அவரது மகன...\nமொஹமட் ஜமாலின் உடல், தகனம் செய்யப்பட்டது\nகொவிட் 19 தொற்றுக்கு உள்ளான நிலையில் இன்று (30.03.2020) மாலை உயிரிழந்த 65 வயதுடைய, மொஹமட் ஜமாலின் ஜனாஸா நீர்கொழும்பு மாநகர சபைக்கு சொ...\nகொரோனாவினால் மரணித்த ஒருவரின், இறுதிக் கிரியைகள் பற்றிய மார்க்கத் தெளிவு\nஅன்புடையீர், எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலவாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ...\nமொஹமட் ஜமால், நீர்கொழும்பு வைத்தியசாலையில் வபாத் - கொரோனா தொற்றால், இலங்கையில் 2 வது மரணம்\nகொவிட் 19 தொற்றுக்கு உள்ளான நிலையில், இன்று (30) மாலை, உயிரிழந்துள்ளார். அந்த வகையில், கொரோனா வைரஸ் தொற்றால், இலங்கையில் இரண்டாவத...\nமரணமடைந்த ஜமாலுக்கு வைரஸ் எப்படி, தொற்றியதென கண்டறிய முடியாமல் உள்ளது - உபுல் ரோஹன\nநீர்கொழும்பு வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்த கொரோனா வைரஸ் தொற்றிய நபருக்கு அந்த வைரஸ் எப்படி தொற்றியது என்பதை கண்டறிய முடியாமல் இ...\nமுஸ்லிம்கள் பற்றி, இராணுவ வீரரின் வேதனையான பதிவு (தயவுசெய்து திருந்துவோம்...\nஒரு சமூக சேவை நிமித்தமாக மாலை வெளியில் சென்று வரும் பொழுது சரியாக வான் சந்தி வழியை மறைத்து நவதன்ன என்றார் சிவில் உடையில் விஷேட அதிரடிப...\nஜனாஸாக்கள் தொடர்பில், உரிய நடவடிக்கை எடுப்பேன் - இராணுவத் தளபதி அறிவிப்பு\n- அன்ஸிர் - முஸ்லிம்கள் கொரோனா தொற்று ஏற்பட்டு மரணித்தால், அவர்களுடைய உடலை இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்ய, தன்னால் முடிந்த உத...\nஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி ஊரடங்கு தளர்த்தப்படவுள்ள மாவட்டங்கள்\nகொழும்பு, கம்பஹா,புத்தளம், கண்டி, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தும் மற...\nஇஸ்லாமியரின் உடல் தகனம், ரஊப் ஹக்கீம் விசனம்\nகொரோனா தொற்று காரணமாக மரணமடைந்த முஸ்லிம் நபரின் உடல் தகனம் செய்யப்பட்டமை தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீம் தனது கண்டனத்...\nகத்தார் ஆட்சியாளரின், அதிரடி அறிவிப்புக்கள் - முழு உலகமும் வியப்பில் மூழ்கியது\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பெரும் நஷ்டத்தில் இருக்கும் வியாபாரம் மற்றும் சந்தை ��ிலவரங்களை கருத்தில் கொண்டு ... ❣இனிவரும் ஆறு மா...\nபலகத்துறையிலும், மாளிகாவத்தையிலும் அடக்கம் செய்யவதற்கு தயாராகவிருந்த மொஹமட் ஜமாலின் ஜனாஸா\nநீர்கொழும்பு - பலகத்துறையிலும், கொழும்பு - மாளிக்காவத்தை மையவாடியிலும் மொஹமட் ஜமாலின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படுவதற்கு கபுறு வெட்டப்பட்டி...\nஜனா­ஸாவாக அடக்கம் செய்யப்பட்டவர், மறுநாள் வீட்­டுக்குவந்த அதிசயம் - நடந்தது என்ன\nஉயிரிழந்துவிட்டதாக கூறப்­பட்ட ஒருவர் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்ட பின் மறுநாள் வீட்­டுக்கு திரும்பி வந்த சம்­பவம் புத்­த­ளத்தில் இடம்­பெற்...\nநீர்கொழும்பு அன்சார் ஹோட்டலில், நடந்தது என்ன (முழு விபரம்)\nவழமை போன்று நீர்கொழும்பு அன்சார் ஹோட்டல் திங்கட்கிழமை, 9 ஆம் திகதி இரவு நேரம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு 2 ...\nதகனம் செய்யப்பட்ட எனது, தந்தையின் படங்களை பகிராதீர்கள் - மகன் உருக்கமான வேண்டுகோள்\nகொரோனோ தொற்று ஏற்பட்டு மரணித்ததாக கூறப்படும், மொஹமட் ஜமால் தகனம் செய்யப்படும் புகைப்படங்களை எக்காரணம் கொண்டும் பகிர வேண்டாமென, அவரது மகன...\nநீர்கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட, அப்துல் அஸீஸ் பற்றிய மேலதிக தகவல்கள்\n- Ajaaz - இன்னா லில்லாஹி வ இன்னா ராஜிஊன்... நேற்றிரவு நீர்கொழும்பில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான ஹோட்டலுக்குள் சிங்களக் காடைய...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.nofuelpower.com/ta/news_catalog/know-how/", "date_download": "2020-03-31T18:47:00Z", "digest": "sha1:WNVQLBKLU347TXRQMQ7JI5ANFBARPKRT", "length": 15899, "nlines": 251, "source_domain": "www.nofuelpower.com", "title": "நோ-எப்படி தொழிற்சாலை - சீனா எப்படி என்று அறிக உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள்", "raw_content": "நாம் உலகம் தெளிவான சக்தி வாய்ந்த கொண்டு\n3TF உலக தொடர் தொடர்பு கருவி\nஏபிபி ஏஎப் தொடர்பு கருவி\nம்ம் தொடர் தொடர்பு கருவி\nசிரியஸ் 3RT தொடர்பு கருவி\nஎம்சி வகை காந்த Contactors\nஉல் ஐஈசி தொடுவான் பட்டியலிடப்பட்டுள்ளன\nஏபிபி ஒரு தொடுவான் சுருள்கள்\nமோட்டார் சர்க்யூட் பிரேக்கர்ஸ் GV2ME\nமோட்டார் சர்க்யூட் பிரேக்கர்ஸ் GV2P\nMS116 கையேடு மோட்டார் தொடக்க\nஈடுபடும் இரு நிறுவனங்களான வெப்ப சுமை ரிலே\nஉல் சுமை ரிலே பட்டியலிடப்பட்டுள்ளன\nபுஷ் பொத்தானை & Swtiches\nஏன் ஒரு மோட்டார் பாதுகாப்பு சர்க்யூட் பிரேக்கர்ஸ் MPCB வேண்டும்\nஎன்ன: காந்த மோட்டார் சர்க்யூட் பிரேக்கர்ஸ் இந்த சர்க்யூட் பிரேக்கர்ஸ் தங்கள் உடைகொள்ளளவு வரம்புக்குட்பட்டு குறுகிய சுற்றுகள் மூலம் மற்றும் காந்த தூண்டுதல்களை (கட்ட ஒன்றுக்கு ஒன்று) மூலம் ஆலை பாதுகாக்க. காந்த சுற்று உடைத்து ஆரம்பத்தில் இருந்தே அனைத்து வடிவ காந்தப்புல வருமாறு: ஒருவர் காந்த தூண்டுதல் ஒரே நேரத்தில் வேண்டும் ...\nNEMA வி IEC: இது சிறந்த IS\nபல வெவ்வேறான மின் Contactors மற்றும் straters தேர்வு ஏனெனில், நீங்கள் எதிராக NEMA மதிப்பிடப்பட்டது சாதனங்கள் ஐஈசி நன்மை தீமைகள் பற்றி ஆர்வம் இருக்கலாம். ஒரு சிறந்த உங்கள் பயன்பாட்டை பொருத்தமாக இருக்கும் Nofuel சக்தி இரண்டு மாறுபட்ட தரநிலைகளிலுள்ள அமைப்புகளுக்கு மற்றும் இது பற்றி நீங்கள் விளக்குகிறேன்\nகருவி HVAC & ஆர் இயந்திரம் கட்டுப்பாடு தீர்வுகளை\nகருவி HVAC & ஆர் இயந்திரம் கட்டுப்பாடு தீர்வுகளை\nஅவற்றில் இருந்தவர்கள் முடிந்த அளவு ஆறுதல் வழங்குவதில் - நம்பகமான, ஆற்றல் திறன் கருவி HVAC & ஆர் * அமைப்புகள் வடிவமைப்பு, கட்டுமானம் மற்றும் தொழில்துறை மற்றும் வணிக கட்டிடங்கள் இயக்கத்திலும் மதிப்புமிக்க, உயர் தேவை கூறுகளாக உள்ளன. எனவே, இது அசல் உபகரணம் மேன் முற்றிலும் அவசியமாகும் ...\nஎப்படி அமைப்பது மற்றும் அனுசரிக்க, வெப்ப சுமை ரிலே தேர்ந்தெடுக்க\nஅனல் சுமை சுற்றுக்களில் மின்சார மோட்டார்கள், Contactors அல்லது மற்ற மின் உபகரணங்கள் மற்றும் மின்சுற்றுகளில் சுமை பாதுகாப்பு பயன்படுத்தலாம் பாதுகாப்பு சாதனங்கள் ஆகும். போன்ற இயந்திரம் அசாதாரண அல்லது சுற்று AB என்றால், வேலை உற்பத்தி���ை இயந்திரம் இழுத்து மோட்டார் உண்மையான இயக்கத்தில் உள்ள ...\nதேர்வு மினியேச்சர் சர்க்யூட் பிரேக்கர் எப்படி\nஎப்படி ஒரு ஐஈசி தொடுவான் தேர்ந்தெடுக்க\n1.What ஐஈசி தொடுவான் உள்ளது ஐஈசி தொடுவான் எந்த வெளிநாட்டு உள்ளீட்டு சமிக்ஞையை படி மின்காந்த இரும்பு அறுவை பயன்படுத்துகிறது, மற்றும் அடிக்கடி இணைக்கும் அல்லது ஏசி, டிசி முக்கிய சுற்று மற்றும் பெரிய திறன் கட்டுப்பாடு சுற்று மின்துண்டிக்கிறது தானியங்கி மாற்றம் அமைப்பின் ஒரு வகையான. முக்கியமாக controllin பயன்படுத்தப்படும் ...\nஎப்படி கட்டிடம் மோட்டார் ஸ்டார்டர்\nஎப்படி மின் தொடுவான் மின்சார மோட்டார் கட்டுப்படுத்துகிறது\nமின்சார வாகன சார்ஜ் கொள்கை\nஎலக்ட்ரிக் சார்ஜ் புள்ளி எரிவாயு நிலையம் உள்ளே டேங்கர் இயக்கத்திற்காக ஒன்று போலவே இருக்கிறது. அது தரையில் அல்லது சுவரில் நிலையான அவர்களுடைய பொது கட்டிடங்கள் (பொது கட்டிடங்கள், வணிக வளாகங்கள், பொது வாகனங்கள் நிறுத்துவதற்கான இடங்கள், முதலியன) மற்றும் குடியிருப்பு பார்க்கிங் நிறைய அல்லது சார்ஜ் நிலையங்களில் நிறுவப்பட்ட. அது differe அடிப்படையில் முடியும் ...\nவரி (DOL) மோட்டார் ஸ்டார்டர் அன்று நேரடி\nசர்க்யூட் பிரேக்கர்ஸ், மோட்டார் கட்டுப்பாடு, சுவிட்சுகள், கட்டுப்பாடு குழு, ஈவி சார்ஜிங் மற்றும் பாகங்கள் சிறந்தவர்கள். நாம் ஒரு பெரிய மதிப்பு உயர்ந்த தரமான உபகரணங்கள் மற்றும் சேவையை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் அர்ப்பணிக்கப்பட்டது.\nNofuel பயன்படுத்தியது நமது பழைய சின்னம் மாற்ற உள்ளது ...\nNofuel ஐஏஎஸ் சீனா சர்வதேச கலந்து ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/129-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D?s=406c7c6ca31129b35bd23a2836d7ef83", "date_download": "2020-03-31T20:27:23Z", "digest": "sha1:M3ZZ6OGOO4LIYAGLP2KHQ7XVST36R3WV", "length": 10541, "nlines": 366, "source_domain": "www.tamilmantram.com", "title": "லினக்ஸ்", "raw_content": "\nஉபுண்டு 10.04 பொத்தகம் பதிவிறக்கம்\nஉபுண்டுவில் அடோபி போட்டோஷாப் cs5 இன்ஸ்டால் செய்ய முடியுமா\nஉபுண்டு 11.10 - மாற்றங்களின் ஆரம்பம்\nஉபுண்டு desktop FTP Sever செய்வது எப்படி\nவிண்டோஸ் எக்ஸ்-பியைப் போல லினக்ஸ்\nஉபுண்டு 9.10 - பா��ுகாப்பான கோப்புறைகளை உருவாக்க\nஓப்பன் ஆபிஸ் - உதவி தேவை\nவிண்டோஸ் மென்பொருட்களுக்கு இணையான இலவச லினக்ஸ் மென்பொருட்கள்\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.vaavaa.co.uk/permanent-solution-to-the-problems-of-fishermen.html", "date_download": "2020-03-31T19:47:01Z", "digest": "sha1:KFPI3A6BF3TGWQL2OI7XR6VOXBASZPF5", "length": 11819, "nlines": 131, "source_domain": "www.vaavaa.co.uk", "title": "மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு | Vaavaa", "raw_content": "\nமீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு\nநாடு திரும்புவது பற்றி இலங்கை அகதிகளின் கருத்து\nHome » Asia News » மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு\nமீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு\nதமிழக மீனவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகாண இந்திய மத்திய அரசு முடிவு செய்துள்ளதால், அது தொடர்பான ஆய்வறிக்கையை விரைவில் தாக்கல் செய்ய உள்ளதாக பாராளுமன்ற நிலைக்குழு தலைவர் சுதர்சன் நாச்சியப்பன் கூறினார்.\nதமிழ்நாடு சட்டப்பணி ஆணைக்குழுவின் செயல்பாடு, இலங்கை இராணுவத்தினால் தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் பிரச்சினை ஆகியவற்றை ஆய்வு செய்ய எம்.பி. சுதர்சன் நாச்சியப்பன் தலைமையிலான பாராளுமன்ற நிலைக் (எம்.பி.க்கள்) குழு தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆய்வு செய்து வருகிறது.\nஇந்த குழு இராமநாதபுரம், ஐகோர்ட்டு மதுரை கிளை ஆகிய இடங்களில் ஆய்வுகளை நடத்திவிட்டு, சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள மாற்றுமுறை தீர்வு மையத்தில் நேற்று ஆய்வு பணியை மேற்கொண்டது.\nஇதன்பின்னர், சுதர்சன் நாச்சியப்பன், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nதமிழக மீனவர்கள், இலங்கை இராணுவத்தின் தாக்குதலுக்கு உள்ளாவது குறித்து ஆய்வு செய்தோம். இலங்கை இராணுவத்தினால், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது, அவர்களது படகுகளை பறிமுதல் செய்வது உள்ளிட்ட விவரங்கள் ஊடகங்களில் வெளியாவதால், சர்வதேச மற்றும் அகில இந்திய தொழிலதிபர்கள், தமிழகத்தில் முதலீடு செய்ய தயக்கம் காட்டுகின்றனர்.\nஇதனால், தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, நாங்கள் இராமநாதபுரத்தின் மீனவர்களை சந்தித்து கருத்து கேட்டோம். அவர்களது கருத்துக்க��ை பதிவு செய்துள்ளோம். இதன்பின்னர் தலைமை செயலாளர், டி.ஜி.பி., கடல் படை அதிகாரிகள், டெல்லியில் இருந்து வந்துள்ள அதிகாரிகள் ஆகியோரிடம் கருத்துக்களை கேட்டுள்ளோம்.\nஅனைவரது கருத்துக்களையும் அறிக்கையாக பாராளுமன்றத்தில் தாக்கல் செய்வோம். இதனடிப்படையில், இலங்கையுடன் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சகம் பேச்சுவார்த்தை நடத்தி, இரு நாடுகளுக்கிடைய ஒருமித்த தீர்வு காணப்படும்.\nஇந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் அகதிகளாக உள்ள இலங்கை தமிழர்களை மீண்டும் இலங்கையில் குடியமர்த்த மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால், இதற்கு தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nஅதாவது, இலங்கையில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்கள், மீண்டும் தங்களது சொந்த இடத்தில் குடியமர்த்தப்பட்டு, அவர்கள் அனைவரும் அங்கு பாதுகாப்பாக இருக்கின்றனர் என்பதை உறுதி செய்த பின்னர், தமிழகத்தில் உள்ள அகதிகளை இலங்கைக்கு குடியமர்த்தும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.\n25 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு அனைத்து வகையான அடிப்படை உரிமைகளை பெற்று வாழும் இலங்கை தமிழ் அகதிகளை, துன்பப்படுத்தி இலங்கைக்கு அனுப்பக்கூடாது. மத்திய அரசு ஒரு அகதிக்கு ரூ.400 மட்டுமே வழங்குகிறது. ஆனால், அந்த தொகையை ரூ.1000-மாக உயர்த்தி தமிழக அரசு வழங்குகிறது என்றும் முதலமைச்சர் தரப்பில் கூறப்படுகிறது. எனவே, இதுகுறித்தும் அனைத்து தரப்பு கருத்துக்களை கேட்டு, மத்திய அரசுக்கு தெரியப்படுத்த உள்ளோம், இவ்வாறு அவர் கூறினார்.\nPrevious: நாடு திரும்புவது பற்றி இலங்கை அகதிகளின் கருத்து\nNext: மாணவர் சேர்க்கையில் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களுக்கும் ஒரே நுழைவுத் தேர்வு\nShriya on குடைமிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nPriya on ஐயப்பன் விரதம் ஆரம்பிக்க உகந்த நேரம்\nvaavaa.co.uk on சிகரெட் புகையை சுவாசித்தால் உடல் எடை அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்\nvaavaa.co.uk on குளிர்பானங்கள் அருந்துவதால் மனித உடலில் ஏற்படும் பாதிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2020-03-31T19:18:26Z", "digest": "sha1:B7FVNFXZFYS3AZFWF55QBBPS4KJLD2RP", "length": 7706, "nlines": 120, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "கரைச்சி பிரதேச சபையின் விச���ட செயலணி இன்று கூடியது….. | vanakkamlondon", "raw_content": "\nகரைச்சி பிரதேச சபையின் விசேட செயலணி இன்று கூடியது…..\nகரைச்சி பிரதேச சபையின் விசேட செயலணி இன்று கூடியது…..\nகரைச்சி பிரதேச சபையின் விசேட செயலணி இன்று பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தலைமையில் பி.ப 4 மணியளவில் இன்று கூடியது.\nதற்போது உலகத்தையே பாரிய அச்சுறுத்தலுக்கு ஏற்படுத்தியுள்ள கோரோனா வைரஸ் காரணமாக நாடு பூராகவும் தற்போது ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் நேரத்தில் சந்தைகளில் எவ்வாறு சன நெரிசலில் இருந்து பாதுகாப்பது தொடர்பாகவும் சன நெரிசலை குறைப்பது தொடர்பாகவும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தொற்று நீக்கி விசுறுவது தொடர்பாகவும் கிராமங்களில் நிகழும் மரணச் சடங்குகள் நிறைவுற்ற பின்னர் அவ்விடம் சென்று தொற்று நீக்கி விசுறுவது தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.\nமற்றும் குடிநீர் தேவைகளை மக்களுக்கு நிறைவேற்றுவது தொடர்பிலும் இன்று ஆராயப்பட்டது.\nவிசேட செயலணியில் கலந்து கொண்டவர்களுக்கான இருக்கைகளும் மூன்று அடிக்கு ஒன்று என்னும் விதத்தில் ஒதுக்கப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும்.\nPosted in இலங்கை, சிறப்புச் செய்திகள்Tagged கரைச்சி, விசேட செயலணி\nமுள்ளிவாய்க்காலில் முதல்வரின் அஞ்சலிப் பேருரை – எழுத்துருவில் முழு வடிவம்\nயாழ் இளைஞன் துருக்கியில் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் பணி புரிந்த இந்திய தொழிலாளர்களுக்கு இந்திய ரூ.126 கோடி நஷ்ட ஈடு\nகரைச்சி பிரதேச சபையால் தொற்று நீக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.\nஆஸ்திரேலியாவில் தற்காலிக விசாவில் உள்ள வெளிநாட்டினர் நிர்கதி\nThisakones on பெண், ஆணின் சொத்தா\nv.i.s.jayapalan on கவிதை | கொரோனாவை தாண்டி | வ.ஐ.ச.ஜெயபாலன்\nPadmanabhan on உண்மையை மறைத்ததால் இன்று உலகமே மிகப்பெரிய விலையை கொடுக்கிறது – அமெரிக்கா ஜனாதிபதி.\nசி.சிறி on ஜெனிவா: எப்பவோ முடிந்த காரியம்: யூட் பிரகாஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-03-31T19:49:30Z", "digest": "sha1:KWD3GZCRARYEASSCDHBMSDR2WC4VSX6Z", "length": 22124, "nlines": 292, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பன்னாட்டு குடிசார் வான்பயண அமைப்பு வானூர்தி நிலையக் குறியீடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபன்னாட்டு குடிசார் வான்பயண அமைப்பு வானூர்தி நிலையக் குறியீடு\nஉலக வானூர்தி நிலையங்களின் நான்கெழுத்து அடையாளம்\nபன்னாட்டு குடிசார் வான்பயண அமைப்பு வானூர்தி நிலையக் குறியீடு ('ICAO airport code), சுருக்கமாக ஐசிஏஓ குறியீடு அல்லது ஐசிஏஓ அமைவிட அடையாளம், அமைவிடக் குறி என்றெல்லாம் குறிப்பிடப்படுவது உலகின் ஒவ்வொரு வானூர்தி நிலையத்தையும் அடையாளப்படுத்தும் வண்ணம் பன்னாட்டு குடிசார் வான்பயண அமைப்பு (ஐசிஏஓ) வரையறுத்துள்ள நான்கு எழுத்துருக்களைக் கொண்ட குறியீடு ஆகும். இவற்றை இவ்வமைப்பு தனது ஆவணம் 7910இல் அமைவிடக் குறிகள் என வெளியிட்டுள்ளது.\nஐசிஏஓ குறிகளை வான் போக்குவரத்து கட்டுப்பாடு அமைப்புகளும் வான்வழி சேவையாளர்களும் வானோடிகளும் வானூர்தி நிலையங்களை அடையாளம் காணவும் தங்கள் பயணவழித் திட்டங்களை ஒழுங்குபடுத்திக் கொள்ளவும் பயன்படுத்துகின்றனர். இவை ஐஏடிஏ குறியீடுகளிலிருந்து வேறுபட்டவை; மூன்றெழுத்துக்களால் ஆன ஐஏடிஏ குறியீடுகள், எளிமையாகவும் வானூர்தி நிலையத்தின் பெயரை ஒத்தும் உள்ளன. எடுத்துக்காட்டாக இலண்டனின் ஹீத்ரோ வானூர்தி நிலையத்திற்கு ஐஏடிஏ குறியீடு LHR என்பதாகும். இதே வானூர்தி நிலையத்திற்கு ஐசிஏஓவின் குறியீடு EGLL ஆகும். சென்னை நிலையத்திற்கு ஐஏடிஏவின் குறியீடு MAA என்பதாகும். ஆனால் ஐசிஏஓவின் குறியீடு VOMM என்பதாகும். எனவே ஐஏடிஏ குறியீடுகள் பயணிகளுடன் தொடர்புடைய, வான்சேவையாளர்களின் பயண கால அட்டவணைகள், முன்பதிவுகள், பெட்டிப் பட்டைகள் போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படுகின்றன. ஐசிஏஓவின் குறியீடுகளை பொதுவாக வானோடிகள், வான் போக்குவரத்து கட்டுப்பாட்டகம் போன்றோரும் வணிக வான்வழி பறப்பினை சுவடுதொடரவும் பயன்படுத்துகின்றனர். ஐசிஏஓ குறியீடுகள் உலகத்தை வலயங்களாகப் பிரித்து ஒவ்வொரு வலயத்திற்கும் இரு எழுத்துக்களை வழங்குகிறது. காட்டாக தெற்காசியாவில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் VO என்ற குறியீடு வழங்கப்படுகிறது. பின்னதாக நாடு அடுத்து வானூர்தி நிலையம் என படிப்படியான பிரித்தலை உள்ளடக்கி உள்ளது.\nஐசிஏஓ குறியீடுகள் வானூர்தி நிலையங்களில் அமைந்திருந்தாலும் இல்லையெனினும் வேறுசில பறப்பியல் வசதிகளுக்காகவும் வழங்கப்படுகின்றன; வானிலை நிலையங்கள், பன்னாட்டு பறப்புச் சேவை நிலையங்கள், பரப்பு கட்டுப்பாடு மையங்கள் இவற்றில் சிலவாம்.\nA – மேற்கு தென் அமைதிப் பெருங்கடல்\nAY பப்புவா நியூ கினி\nB – கிறீன்லாந்து, ஐசுலாந்து, கொசோவோ\nD – Eastern parts of மேற்கு ஆப்பிரிக்கா ,மாக்ரெப்\nE – வடக்கு ஐரோப்பா\nF – பெரும்பாலான நடு ஆப்பிரிக்காவும் தெற்கு ஆபிரிக்காவும், இந்தியப் பெருங்கடலும்\nFE மத்திய ஆபிரிக்கக் குடியரசு\nFH செயின்ட் எலினா, அசென்சியான் மற்றும் டிரிஸ்டான் டா குன்ஹா\nFJ பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம்\nFM கொமொரோசு, மயோட்டே, ரீயூனியன், மற்றும் மடகாசுகர்\nFP சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி\nFZ காங்கோ மக்களாட்சிக் குடியரசு\nG – மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் மாக்ரெப்பின் மேற்குப் பகுதிகள்\nGC எசுப்பானியா (கேனரி தீவுகள்)\nGE எசுப்பானியா (சியூடா and மெலில்லா)\nH – கிழக்கு ஆபிரிக்கா மற்றும் வடகிழக்கு ஆபிரிக்கா\nHC சோமாலியா (சர்ச்சரவுள்ளதால் சோமாலிலாந்தும் உள்ளடக்கி)\nHS சூடான் மற்றும் தெற்கு சூடான்\nK – தொடர்ச்சியான ஐக்கிய அமெரிக்கா\nK தொடர்ச்சியான ஐக்கிய அமெரிக்க நாடு\nL – தெற்கு ஐரோப்பா, இசுலேல் மற்றும் துருக்கி\nLF பிரான்சு, செயிண்ட் ப்யேர் அண்ட் மீகேலோன் உள்ளடக்கி\nLY செர்பியா மற்றும் மொண்டெனேகுரோ\nM – நடு அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கரீபியனின் வட/மேற்குப் பகுதிகள்\nMB துர்கசு கைகோசு தீவுகள்\nN – பெரும்பாலான தென் பசுபிக்\nNL பிரான்சு (வலிசும் புட்டூனாவும்)\nNS சமோவா, அமெரிக்க ஐக்கிய நாடு (அமெரிக்க சமோவா)\nNT பிரான்சு (பிரெஞ்சு பொலினீசியா)\nNW பிரான்சு (நியூ கலிடோனியா)\nO – பாக்கித்தான், ஆப்கானித்தான் மற்றும் பெரும்பாலான தென்மேற்கு ஆசியா\n(இசுரேல், துருக்கி மற்றும் தென் காகசு தவிர்த்து)\nOJ ஜோர்தான் மற்றும் மேற்குக் கரை\nOM ஐக்கிய அரபு அமீரகம்\nP – கிழக்கு அமைதிப் பெருங்கடல்\nPA அமெரிக்க ஐக்கிய நாடு (அலாஸ்கா மட்டும்)\nPB அமெரிக்க ஐக்கிய நாடு (பேக்கர் தீவு)\nPC கிரிபட்டி (கன்டன் வான்தளம், பீனிக்சுத் தீவுகள்)\nPF அமெரிக்க ஐக்கிய நாடு (யூகோன் கோட்டை, அலாஸ்கா)\nPG அமெரிக்க ஐக்கிய நாடு (குவாம், வடக்கு மரியானா தீவுகள்)\nPH அமெரிக்க ஐக்கிய நாடு (ஹவாய் மட்டும்)\nPJ அமெரிக்க ஐக்கிய நாடு (ஜான்ஸ்டன் பவளத்தீவு)\nPL கிரிபட்டி (லைன் தீவுகள்)\nPM அமெரிக்க ஐக்கிய நாடு (மிட்வே ���ீவு)\nPO அமெரிக்க ஐக்கிய நாடு (ஓலிக்டாக் பாயின்ட், அலாஸ்கா)\nPP அமெரிக்க ஐக்கிய நாடு (பாயின்ட் லே, அலாஸ்கா)\nPT மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள், பலாவு\nPW அமெரிக்க ஐக்கிய நாடு (வேக் தீவு)\nR – தென் கொரியா and Western அமைதிப் பெருங்கடல்\nRC சீனக் குடியரசு (தைவான்)\nRJ ஜப்பான் (பெரும்பான்மையான நாடு)\nRO ஜப்பான் (ஓக்கினாவா மாகாணம் மற்றும் யோரோன்)\nS – தென் அமெரிக்கா\nSC சிலி (ஈஸ்டர் தீவு உள்ளிட்டு)\nSF ஐக்கிய இராச்சியம் (போக்லாந்து தீவுகள்)\nT – கரீபியனின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகள்\nTF பிரான்சு (குவாதலூப்பே, மர்தினிக்கு, Saint Barthélemy, Saint Martin)\nTI அமெரிக்க ஐக்கிய நாடு (அமெரிக்க கன்னித் தீவுகள்)\nTJ அமெரிக்க ஐக்கிய நாடு (புவேர்ட்டோ ரிக்கோ)\nTK செயிண்ட் கிட்சும் நெவிசும்\nTQ ஐக்கிய இராச்சியம் (அங்கியுலா)\nTR ஐக்கிய இராச்சியம் (மொன்செராட்)\nTT டிரினிடாட் மற்றும் டொபாகோ\nTU ஐக்கிய இராச்சியம் (பிரித்தானிய கன்னித் தீவுகள்)\nTV செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்\nTX ஐக்கிய இராச்சியம் (பெர்முடா)\nU – உருசியா மற்றும் சோவியத் உடைந்த நாடுகள்], பால்டிக் நாடுகள்] மற்றும் மல்தோவா தவிர்த்து\nUM பெலருஸ் and உருசியா (கலினின்கிராட் ஒப்லாஸ்து)\nUT தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான், உசுபெக்கிசுத்தான்\nV – தெற்கு ஆசியா (பாக்கித்தான் தவிர்த்து), நிலப்பகுதி தென்கிழக்காசியா, ஆங்காங், மக்காவு\nVA இந்தியா (மேற்கு மண்டலம், மும்பை மையம்)\nVE இந்தியா (கிழக்கு மண்டலம், கொல்கத்தா மையம்)\nVI இந்தியா (வடக்கு மண்டலம், தில்லி மையம்)\nVO இந்தியா (தெற்கு மண்டலம், சென்னை மையம்)\nW – கடற்பகுதி தென்கிழக்காசியா (பிலிப்பீன்சைத் தவிர்த்து)\nWB மலேசியா (கிழக்கு மலேசியா), புரூணை\nWM மலேசியா (மலேசியத் தீபகற்பம்)\nZ – கிழக்காசியா (ஆங்காங், சப்பான், மக்காவு, தென் கொரியா மற்றும் தைவான் தவிர்த்து)\nZ சீன மக்கள் குடியரசு (except ZK and ZM)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-coimbatore/coronavirus-wrong-information-healer-baskar-arrest-q7hles", "date_download": "2020-03-31T20:44:07Z", "digest": "sha1:VTM6NKBULTBBFBVJI53IBBADTHLSOTWZ", "length": 11633, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தனிமை என்ற பெயரில் ஊசிப்போட்டு கொல்றாங்க... கொரோனா வதந்தி பரப்பிய ஹீலர் பாஸ்கரை அலேக்கா தூக்கிய போலீஸ்..! |", "raw_content": "\nதனிமை என்ற பெயரில் ஊசிப்போட்டு க��ல்றாங்க... கொரோனா வதந்தி பரப்பிய ஹீலர் பாஸ்கரை அலேக்கா தூக்கிய போலீஸ்..\nகொரோனா பற்றி வதந்தி பரப்பிய ஹீலர் பாஸ்கரை குனியமுத்தூர் போலீசார் கைது செய்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை இழிப்படுத்தும் வகையில் ஆடியோ வெளியிட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொது சுகாதார சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ஹீலர் பாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகொரோனா பற்றி வாட்ஸ்அப்பில் ஆடியோ வெளியிட்டு வதந்தி பரப்பிய ஹீலர் பாஸ்கரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.\nஇந்தியாவை மட்டுமல்லாமல் உலக நாடுகளையே அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்புக்கு இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 206 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.\nஇதையும் படிங்க;- அண்ணியுடன் ஜல்சாவுக்காக ஏக்கத்தில் தவித்த கொழுந்தன்... உல்லாசத்திற்கு வரமறுத்த மின்னலுக்கு நடந்த கொடூரம்..\nஇந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வீட்டிலேயே பிரசவம் பார்க்கலாம் என்ற வீடியோ மூலம் பிரபலமடைந்த ஹீலர் பாஸ்கர், தற்போது கொரோனா வைரஸ் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், இலுமினாட்டிகளின் திட்டமிட்ட சதிதான் கொரோனா. நம்முடைய மக்கள் தொகையை குறைக்கவே இவ்வாறு பரப்புகின்றனர். அரசாங்கம் தான் பள்ளி, வணிக வளாகங்களுக்கு விடுமுறை அளித்துள்ளது. நாம் நன்றாகத்தான் இருக்கிறோம். இலுமினாட்டிகள்தான் நம் அமைச்சர்களுக்கு எதை செய்யவேண்டும் என்கிற தகவலை தருகின்றனர்.\nமேலும், நோய் பாதிப்பு இல்லாதவர்களை கூட்டிச்சென்று ஊசி போட்டு கொலை செய்யப்போகின்றனர். இந்த வினாடியில் இருந்து அனைத்து அரசு அதிகாரிகளும், உயர் அதிகாரிகளும் சொல்லும் விஷயத்தை செய்யக்கூடாது. நமக்கு நல்லது என்று தெரிந்தால் மட்டுமே செய்யவேண்டும் எனக் கூறியுள்ளார். கொரோனாவுக்கு தான் மற்றுசிகிச்சை அளிக்க தயாராக இருப்பதாகவும் அவர் அதில் கூறியிருந்தார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது. இதைத்தொடர்ந்து அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர�� ஏற்கனவே செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.\nஇதையும் படிங்க;- லலிதா ஜூவல்லரி உரிமையாளரிடம் நிலமோசடி... 1.75 கோடி ரூபாயை ஏமாற்றி ஏப்பம் விட்ட திமுக முக்கிய பிரமுகர்..\nஇந்நிலையில், கொரோனா பற்றி வதந்தி பரப்பிய ஹீலர் பாஸ்கரை குனியமுத்தூர் போலீசார் கைது செய்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை இழிப்படுத்தும் வகையில் ஆடியோ வெளியிட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொது சுகாதார சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ஹீலர் பாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nபிரபல நடிகர் பெயரை பயன்படுத்தி பெண்களிடம் மோசடி வசமாக சிக்கிய இளைஞர் கைது செய்த போலீசார்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக முக கவசம் மற்றும் உணவு வழங்கிய எம்.எல்.ஏ..\nகொரோனா பரிதாபங்கள்.. நம்மாளுங்க வீட்டில் செய்யும் அட்டூழியங்கள்..\nஊரடங்கை மீறி ரவுண்டடித்த வாலிபர்கள்.. ரவுண்டுகட்டி வெளுத்தெடுத்த போலீஸ் வீடியோ..\nஉ.பியில் கொரோனா தொற்று உள்ளவரை விநோத முறையில் அழைத்து செல்லும் வீடியோ..\nஅரசு வாகனமும் ஆம்புலன்சும் நேருக்கு நேர் மோதி விபத்து..\nகொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக முக கவசம் மற்றும் உணவு வழங்கிய எம்.எல்.ஏ..\nகொரோனா பரிதாபங்கள்.. நம்மாளுங்க வீட்டில் செய்யும் அட்டூழியங்கள்..\nஊரடங்கை மீறி ரவுண்டடித்த வாலிபர்கள்.. ரவுண்டுகட்டி வெளுத்தெடுத்த போலீஸ் வீடியோ..\nநடிகர் யோகிபாபு பெப்சி தொழிலாளர்களுக்கு உதவி\nஒரு மாதம் வீட்டு வாடகை வசூலிக்க தடை... தமிழக அரசு அதிரடி...\nஆஹா .. \"நாம் எதிர்ப்பார்த்ததை\" சொல்லிவிட்டார் அமைச்சர் விஜயபாஸ்கர் நல்ல செய்தியால் உள்ளம் குளிர்ந்த மக்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2507872", "date_download": "2020-03-31T19:12:39Z", "digest": "sha1:YMEKY64J3FUHBB4K2T25WOQCNARPTIB4", "length": 18445, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகள் தாமதமாக துவங்க உத்தரவு| Dinamalar", "raw_content": "\nடாக்டர் பரிந்துரைத்தால் மது சப்ளை: கேரள குடிமகன்கள் ...\nயோகா வீடியோ: பிரதமர் மோடிக்கு இவாங்கா டிரம்ப் ... 1\nகொரோனா பாதிப்பு: நாட்டிலேயே 3வது இடத்தில் தமிழகம் 1\nகொரோனா வைரஸ் பாதிக்காத தீவுகள் \nமுதியோர் உதவி தொகை வீடு தேடி வரும்: தமிழக அரசு\n'முஸ்லீம் மாநாட்டில் கலந்து கொண்டு ம.பி.,க்குள் ... 3\nஇத்தாலியில் துக்க தினம் அனுசரிப்பு 3\nகொரோனாவுக்காக வார்னர் மொட்டை: கோஹ்லிக்கும் ...\nநெல்லையில் ஒரே நாளில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு 21\nபிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகள் தாமதமாக துவங்க உத்தரவு\nசென்னை:பிளஸ் ௧ மற்றும் பிளஸ் ௨ தேர்வுகளை, காலை, 10:00 மணிக்கு பதிலாக, அரை மணி நேரம் தாமதமாக துவங்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n'கொரோனா வைரஸ்' பரவாமல் தடுக்க, அத்தியாவசிய பொருட்களான, முக கவசம் மற்றும் கிருமி நாசினி கிடைப்பதை உறுதி செய்யும்படி, வழக்கறிஞர், ஜி.ராஜேஷ் என்பவர், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இம்மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய, 'டிவிஷன்பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.கூடுதல் அட்வகேட் ஜெனரல், அரவிந்த் பாண்டியன், ''10ம் வகுப்பு தேர்வை பொறுத்தவரை, ஏற்கனவே தள்ளி வைக்கப்பட்டு விட்டது. பிளஸ் 1 தேர்வு, ௨௬ம் தேதியும், பிளஸ் 2 தேர்வு, இன்றும் நடக்க உள்ளது,'' என்றார்.\nஇதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:இன்றும், 26 ம் தேதியும் நடக்க உள்ள தேர்வுகளை, காலை, 10;30 க்கு துவங்கி மதியம், 1:30 மணிக்கு முடிக்க வேண்டும். தேர்வு மையங்களை அடைவதற்கு, பிரச்னையை சந்திக்கும் மாணவர்கள், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்களை அணுகலாம்.கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகளுடன், தலைமை ஆசிரியர்கள் ஆலோசித்து, குறித்த நேரத்துக்கு மாணவர்கள் வந்து சேர, போக்குவரத்து ஏற்பாடு செய்ய வேண்டும். இதை தவிர்த்து, இந்த கட்டத்தில் தேர்வுகளை தள்ளிவைப்பது, மாணவர்களின் நலன்களை பாதிக்கும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nபிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகளை தாமதமாக துவங்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, அரசு தேர்வுத் துறை இயக்குனர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டார்.அதில், பிளஸ்1, பிளஸ் 2 தேர்வுகள் காலை, 10:30 மணிக்கு துவங்கி, 1:45 மணிக்கு முடியும் ��ன, தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஅவசர வழக்குகளை விசாரிக்க ஐகோர்ட்டில் ஒன்பது நீதிபதிகள்\nகொரோனா தடுப்பு நடவடிக்கை மத்திய அரசுக்கு கோர்ட் பாராட்டு\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅவசர வழக்குகளை விசாரிக்க ஐகோர்ட்டில் ஒன்பது நீதிபதிகள்\nகொரோனா தடுப்பு நடவடிக்கை மத்திய அரசுக்கு கோர்ட் பாராட்டு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2015/09/blog-post_8.html", "date_download": "2020-03-31T20:25:53Z", "digest": "sha1:VOZRGA4XZ3RN52XRXOTV6IRUA5CITJCR", "length": 30019, "nlines": 54, "source_domain": "www.namathumalayagam.com", "title": "தேர்தல் முடிவு - தமிழ் முற்போக்கு கூட்டணியின் முன்னுள்ள சவால்கள் - பெ.முத்துலிங்கம். - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » தேர்தல் முடிவு - தமிழ் முற்போக்கு கூட்டணியின் முன்னுள்ள சவால்கள் - பெ.முத்துலிங்கம்.\nதேர்தல் முடிவு - தமிழ் முற்போக்கு கூட்டணியின் முன்னுள்ள சவால்கள் - பெ.முத்துலிங்கம்.\nஇலங்கையின் தேர்தல் வரலாற்றினைப் பொறுத்தவரை பாரிய வன்முறையற்ற அனைத்து வாக்காளர்களும் அச்சமும் பீதியுமின்றி தம் விருப்பிற்கேற்றவாரு பொதுத் தேர்தலில் வாக்களித்த முதல் சந்தர்ப்பம் இதுவேயாகும். தேர்தல் ஆணையாளரும் பொலிஸ் மாஅதிபரும் மற்றும் அவர்களது திணைக்களத்தின் கீழ் பணியாற்றிய அனைத்து ஊழியர்களும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவோம் என துணிந்து கடமையாற்றியமையினால் தென்னாசிய நாடுகளின் தேர்தல் வரலாற்றில் இலங்கை நீதியான, அமைதியான தேர்தலை நடத்தியது என முத்திரை பதித்துள்ளது.\nபிரதான அரச அதிகாரிகளான தேர்தல் ஆணையாளரும் பொலிஸ் மா அதிபரும் சட்டத்தின் ஆட்சியை அமுல்படுத்துவதற்கான பூரண அதிகாரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியமையே இதற்கான அடித்தளமாகும். 1970ஆம் ஆண்டிற்குப் பின்னர் நடைபெற்ற அனைத்து தேர்தல்களும் வன்முறையுடனான தேர்தலாக அமைந்ததுடன் வாக்காளர்கள் அச்சுறுத்தல், பீதி என்பவற்றிற்கு மத்தியிலேயே வாக்களித்தனர். நாட்டின் அனைத்து மக்களுடன் ஒப்பிடுகையில் இந்திய ���ம்சாவளி மலையக மக்கள் தேர்தல் வன்முறைகளில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களாவர். வாக்களிக்கச் செல்வது தடுக்கப்பட்டமை, வாக்காளர் அட்டைகள் பறிக்கப்பட்டமை, உடல் ரீதியான தாக்குதல்களுக்கு உட்பட்டமை மற்றும் தேர்தலின் பின்னர் தாக்குதலுக்கு ஆளானமை முதலிய வன்முறைகளை மலையக மக்கள் எதிர்கொண்டனர். ஆனால் நடந்துமுடிந்த பொதுத் தேர்தலில் நாட்டின் ஏனைய மக்களைப்போல் மலையக மக்களும் எவ்வித அச்சமும், பீதியும், வற்புறுத்தலுமின்றி வாக்களித்துள்ளனர். இதன் விளைவாக நாட்டின் அரசியல் செல்நெறிகையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதுபோல் மலையக அரசியல் செல்நெறிகையிலும் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.\nமலையக மக்களைப் பொறுத்தவரை பாராளுமன்றத்திற்கான அரசியல் பிரதிநிதிகளை தெரிவு செய்யும் வாய்ப்பு 1947 இன் பின்னர் 1977 ஆம் ஆண்டே கிடைத்தது. 1977 முதல் அண்மைய தேர்தல் வரை மலையக மக்கள் சார்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.க.) அங்கத்தினர்களே பாராளுமன்றத்தைப் பெரும்பான்மையாகப் பிரதிநிதித்துவப்படுத்தினர். இ.தொ.கா. யாரை வேட்பாளர்களாக நியமித்தாலும் அதனை வரவேற்று அவர்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்வதை மலையக மக்கள் கடமையாகக் கருதி செயற்பட்டனர். ஆனால் இம்முறை நாட்டின் பொது அரசியல் செல்நெறிகையில் ஏற்பட்ட மாற்றத்தைப்போல் மலையக அரசியல் செல்நெறிகையிலும் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தின்பால் கோலோச்சிய இ.தொ.கா. இரண்டு ஆசனங்களை பெற்றுள்ளதுடன், புதிதாக உருவான தமிழ் முற்போக்கு கூட்டணி நுவரெலியாவில் மூன்று ஆசனங்களையும் கண்டி மற்றும் பதுளை மாவட்டத்தில் தலா ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளது.\nஇந்திய வம்சாவளி மலையக மக்களின்பால் ஆதிக்கம் செலுத்தி வந்த இ.தொ.கா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக் ஷவிற்கு வாக்களிக்கும்படி ஜனவரி 8 ஆம் திகதி நடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது கோரியது. இவ்வேண்டுகோளை மலையக மக்கள் நிராகரித்து அவருக்கு எதிராகப் போட்டியிட்ட இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் வாக்குகளை அளித்திருந்தனர். அதேவேளை, இ.தொ.கா.வின் வேண்டுகோளுக்கு செவிமடுத்து ஐம்பதாயிரம் பேர் வாக்குகளை அளித்திருந்தனர். நடந்து முடிந்த பொதுத்தேர்தலின் போது இ.தொ.கா. சார்பாக போ���்டியிட்ட வேட்பாளர்களுக்கு பெருமளவு வாக்களிக்காது புதிதாகத் தோன்றிய தமிழ் முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு அதிகளவு வாக்களித்து வெற்றிபெறச் செய்துள்ளனர்.\nநாட்டின் பெரும்பான்மை மக்களுடன் இணைந்து ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மாற்றத்திற்காக வாக்களித்த மலையக மக்கள், மலையகத்திலும் அரசியல் மாற்றம் வேண்டும் என்பதை வெளிப்படுத்தியுள்ளனர். ஆறு தசாப்தங்களுக்கு மேலாக மலையக மக்களது அரசியல் செல்நெறிகையை தீர்மானித்து வந்த இ.தொ.கா.வின் முதன்மை வேட்பாளராகப் போட்டியிட்ட ஆறுமுகன் இராமநாதன் தொண்டமான் பெற்ற விருப்பு (61897) வாக்குகளைவிட அவருக்கு நேரடி எதிர்ப்பாளராகப் போட்டியிட்ட பழனி திகாம்பரம் இரு மடங்கு வாக்குகளைப் ( 101,528) பெற்றுள்ளார். இதேவேளை பழனி திகாம்பரத்துடன் இணைந்து போட்டியிட்;ட புது முகமான எம். திலக்ராஜ் ஆறுமுகன் இராமநாதன் தொண்டமான் பெற்ற விருப்பு வாக்குகளை (67,761) விட ஆறாயிரம் விருப்பு வாக்குகளை அதிகமாகப் பெற்றுள்ளார். அதேவேளை, வீ.இராதாகிருஷ்ணன் ஆறுமுகன் இராமநாதன் தொண்டமானைவிட மேலதிமாக (87,735) 36 ஆயிரம் விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். இத்தேர்தல் முடிவுகள் எதனை வெளிப்படுத்துகின்றதெனில், 1.மலையக மக்கள் தொடர்ச்சியாக ஒரு அரசியற் தொழிற்சங்கத்தின் ஆதிக்கத்தின் கீழ் இருப்பதை விரும்பவில்லை. 2. பல்கட்சி ஜனநாயக அமைப்பு முறையை வரவேற்கின்றனர். 3. நாட்டின் தேசிய அரசியல் நீரோட்டத்தில் ஏற்படும் மாற்றத்தில் பங்கேற்பதன் அவசியத்தை அடையாளம் கண்டுள்ளனர். 4 நாட்டில் மேற்கொள்ளப்படும் அனைத்து அபிவிருத்தி திட்டங்களிலும் மலையகம் உள்வாங்கப்படல் வேண்டும் என்பதை வெளிப்படுத்தியுள்ளனர். 5. இவற்றுடன் தேசிய அரசியல் செல்நெறிகையை அவதானித்து வாக்களிக்கும் பிரிவினராக மலையகம் பரிமாற்றம் அடைந்துள்ளது என்பதையுமே வெளிப்படுத்தியுள்ளது.\nஇம்மாற்றம் மத்திய மலைநாட்டில் மட்டுமல்லாது இந்திய வம்சாவளி மக்கள் பெரும்பான்மையாக வாழும் அனைத்து மாகாணங்களிலும் ஏற்பட்டுள்ளது. இப்பரிமாற்றத்தின் வெளிப்பாடே புதிதாக உருவான தமிழ் முற்போக்கு கூட்டணியின் வெற்றியாகும். இப்புதிய மாற்றத்தைப் புரிந்துக்கொண்டு அரசியல் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை; தமிழ் முற்போக்கு முன்னணி முன்னெடுக்காவிடின் அடுத்து வரும் பொதுத் தேர்தலின் போது மலையகம் மாற்றுத் தீர்மானத்தை எடுக்க நிர்ப்பந்திக்கப்படும். இந்நிலையில் வெற்றி பெற்ற தமிழ் முற்போக்கு கூட்டமைப்பு (த.மு.கூ) முன்னுள்ள சவால்கள் யாதெனில் 1. நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் வாழும் அனைத்து இந்திய வம்சாவளி மக்களினதும் பாதுகாவலனாக செயற்பட வேண்டியுள்ளமை. அதாவது மத்திய மலைநாடு, ஊவா மற்றும் கொழும்பில் த.மு.கூ பெற்றாலும் நாட்டின் அனைத்து மாகாணங்களில் சிறுபான்மையாக வாழும் இந்திய வம்சாவளி மக்கள் முகம் கொடு;க்கும் பிரச்சினை தொடர்பில் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டியுள்ளது.\n2. தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள தனியுரிமையுடனான வீட்டுத்திட்டத்தை வேகப்படுத்துவது.\n3. தனியார் தோட்டங்களில் கொத்தடிமைகளாக வாழும் தோட்டத்தொழிலாளர் குடும்பங்கள் தேசிய வீட்டுத்திட்டம் மற்றும் காணிப்பகிர்வு திட்டங்களின் கீழ் உள்வாங்கப்படுவதை உறுதி செய்தல்.\n4. நாட்டின் அனைத்து மாநகரசபை மற்றும் பிரதேச சபைகளின் கீழ் பணிபுரியும் இந்திய வம்சாவளி மக்கள் தேசிய வீடமைப்பு திட்டங்களின் கீழ் உள்வாங்கப்படுவதை உறுதி செய்தல்.\n5. நாட்டின் ஏனைய இளைஞர்களுடன் அரசியற் பிரவாகத்தில் மலையக இளஞர்கள் இணைந்தபோதிலும் கல்வி, திறன்தேர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பில் பின்னடைவையே சந்தித்துள்ளனர். ஆட்சியை முன்னெடுக்கவுள்ள அரசாங்கம் இலங்கையின் இளைஞர் யுவதிகள் சர்வதேச வேலை சந்தையில் போட்டியிடும் அளவிற்கு தொழில்நுட்பத்துறையில் அவர்களை ஊக்குவிக்க முயற்சியெடுப்பதாக கூறியுள்ளது. இத்தொழிற்சந்தையில் மலையக இளஞர்களும் பங்கு கொள்ளும் வகையில் அவர்களுக்கான ஒதுக்கீட்டை பெற்றுக்கொடுத்தல் . இதற்கு முதற்படியாக மலையக இளஞர்களின் கல்வித் தகைமைக்கேற்ப அவர்களது திறன்தேர்ச்சியை வளர்க்கும் வகையில் நடைமுறையில் இருக்கும் திறன்தேர்ச்சி கல்வி நிலையங்களில் அவர்கள் உள்வாங்கப்படுவதை உறுதி செய்யதல்.\n6. அரசாங்க திணைக்களங்களுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கையில் மலையக இளஞர், யுவதிகள் மத்தியில் காணப்படும் குறை கல்வி நிலையை கருத்திற்கு கொண்டு சிற்று}ழியர் பதவிகளை பெற்றுக்கொடுக்க முனைதல். இப்பதவி நியமனங்களுக்கு போட்டிப் பாPட்சை தேவைப்படுவதில்லை. இது மலையக மக்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிப்பதாக அமைவது மட்டுமல்லாது சமூகத்தின் அடுத்தகட்ட சமூக அசைவிற்கு வழிவகுக்கும்.\n7. கூட்டுத்தாபனங்கள், அதிகாரசபைகள், மற்றும் து}துவராலய நிறுவனங்களுக்கான அரசியல் நியமனங்களின் போது இந்திய வம்சாவளி அறிவுஜீவிகளுக்கும் கல்விசார் புலமையாளர்களுக்கும் வாய்ப்புகளை பெற்றுக்கொடு;க்க வேண்டும். இது சமூக அந்தஸ்தையும் அவ்வமைப்புகளில் மலையக மக்களது பங்கேற்றலை அதிகரிக்க வழிகோலும்.\n8. மலையக மக்கள் அரச திணைக்களுங்களுடன் தொடர்புகளை இலகுவாக ஆற்றிக் கொள்வதற்காக தமிழ் மொழி அமுலாக்கம் அனைத்து திணைக்களங்களில் நடைபெறுவதை உறுதிசெய்ய ஆவண மேற்கொள்ளல்.\n9. தோட்;டங்களில் அண்மையில் மூடப்பட்ட எட்டாம் ஒன்பதாம் வகுப்பு வரையிலான பாடசாகைளை மீண்டும் ஆரம்பிக்கச் செய்தல் அல்லது பாடசாலைக்குச் செல்ல முறையான போக்குவரத்து வசதியை மாணவர்களுக்கு பெற்றுக்கொடுக்க ஆவண செய்ய வேண்டும்.\n10. தோட்டப் பகுதி வைத்தியசாலைகளை தேசிய சுகாதார சேவையுடன் இணைப்பதை விரைவு படுத்துவதுடன் தகுதி வாய்ந்த வைத்தியர்களையும் ஊழியர்களையும் நியமிப்பதை உறுதி செய்ய வேண்டும்.\nஇது தவிர ஆட்சியிலிருக்கும் அரசாங்கம் ஐந்தடுக்கு ஐந்தாண்டு நிகழ்ச்சி திட்டம்; ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது. இவ் ஐந்தடுக்கு திட்டத்திற்கமைய கல்வி, திறன்தேர்ச்சி, சுகாதாரம் மற்றும் மனிதவள அபிவிருத்தி, உற்பத்தியின் அடிப்படையிலான விவசாய தொழில்துறை சேவைகள், பொது சேவைகள் அபிவிருத்தி, அறிவை மையமாகக் கொண்ட உயர் தொழில்நுட்ப அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகக் கூறியுள்ளது. இவற்றுடன் 2500 கிராமங்களை உள்ளடக்கிய குழு கிராம அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதாக கூறியுள்ளது.\nஇத்திட்டங்களின் பயனை மலையக தோட்ட வாழ் மக்களும் சமமாக பெற வேண்டுமாயின் முதலாவதாக மலையகத்திற்காக கிராமங்களை அதிகரிக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து குடிசனத்தொகைக்கமைய பிரதேச செயலகங்களை அதிகரிக்க வேண்டும். முன்னைய அரசாங்கம் எல்லை மீள் நிர்ணயத்திற்கான மக்கள் கருத்தை கோரிய போது மலையக சிவில் அமைப்புகள் மலையகத்திற்கான கிராமங்கள் மற்றும் பிரதேச செயலகங்களை அதிகரித்தல் தொடர்பாக விதந்துரைப்புகளை முன்வைத்தன . இவ்விதந்துரைப்புகள் பலவற்றை ஏற்று முன்னாள் அரசாங்கம் மலையகத்தில் பிரதேச செயலகங்களின் எண்ணிக்கையையும் கிராம சேவகர் பிரிவுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இணங்கி திட்டமொன்றினையும் முன்மொழிந்து. அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அத்திட்டத்தை அமுல்படுத்திய பின்பே குழு கிராம அபிவிருத்தி திட்டத்தை அமுல்படுத்தும்படி புதிய அரசாங்கத்தை நிhப்பந்திக்க வேண்டும். இல்லையெனில் சமனான அபிவிருத்தியை மலையக தோட்ட மக்களால் பெறமுடியாது போய்விடும். இதே வேளை பிரதேசபைச் சட்டத்தின் உறுப்புரை 33 ஐ நீக்குவதை உறுதி செய்ய வேண்டும். முன்னால் அரசசாங்கம் இவ்வுறுப்புரையை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற அமைச்சரவைக்கு நகல் திருத்தச்சட்டத்தை கடந்த வருட டிசம்பர் மாதம் சமர்ப்பித்தது. ஆயினும் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதுடன் அமைச்சரவை கூட்டப்படவில்லை. எனவே அது நிறைவேறாமல் போய்விட்டது. எனவே அத் திருத்தச் சட்டதை உடனே கொண்டுவருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.\nஎனவே மேற்கூறப்பட்ட விடயங்கள்பால் கவணத்தை செலுத்தி முறையான நடவடிக்கைகளை தமிழ் முற்போக்கு கூட்டணி முன்னெடுக்காவிடின் இந்திய வம்சாவளி மலையக மக்கள் நாட்டின் ஏனைய மக்களுடன் சமநடை போட முடியாது. மறுபுறம் தமிழ் முற்போக்கு முன்னணியின்பால் மலையக மக்கள் நம்பிக்கையிழந்து அதனை நிராகரிக்கும் நிலைக்குத் தள்ளப்படுவர். ஏனெனில் மலையகத்தில் ஏற்பட்ட இப்பாரிய மாற்றத்திற்கு அடித்தள சக்தியாக செயற்பட்டவர்கள் இளைஞர்களே. அவ்விளஞர்கள் விழிப்புடன் தமிழ் முற்போக்கு முன்னணியின் செயற்பாடுகளை நோக்குவர் மேலும் அவர்கள் மாற்றத்தினை எதிர்பார்ப்பவர்கள் எனவே தமிழ் முற்போக்கு முன்னணினர் இச்சவால்களையும் அபாயத்தையும் கருத்திற் கொண்டு செயற்படத் தயாராக வேண்டும்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nசிங்களப் பெயர்களின் சாதிய, நிலப்பிரபுத்துவ, காலனித்துவ பின்புலம் - என்.சரவணன்\nபரம்பரைப் பெயரை தலைமுறையாக பயன்படுத்துவது உலகிலுள்ள பல நாடுகளில் பல இனக்குழுமங்கள் மத்தியில் நிலவி வருகிற ஒரு வாக்கம் தான். குடும...\n1815 கண்டி ஒப்பந்தம் : 200 ஆண்டுகள் - என்.சரவணன்\nகண்டி ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டு நாளையோடு 200 வருடங்கள் ஆகின்றன. அவ்வொப்பந்தத்தின் பின்னணி மற்றும் அதன் பின்விளைவை விளக்குவதே இக்கட...\nகொரோ��ா தாக்குதலை சீனா எப்படிச் சமாளித்தது\nபேராசிரியர் அ.மார்க்ஸ் கொரோனாவை சீனா எதிர்கொண்ட விதம் குறித்த விடயங்களை தன்னுடைய முகநூலில் தொடராக பதிவு செய்து வருகிறார். முதல் மூன்று ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/02/06/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-30-%E0%AE%AE/", "date_download": "2020-03-31T19:16:55Z", "digest": "sha1:CPSRZJXSWQLYIE4X7RDB4UZGUVPFRZRA", "length": 9950, "nlines": 93, "source_domain": "www.newsfirst.lk", "title": "குழந்தையொன்று பிறந்து 30 மணிநேரத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான பரிதாபம் - Newsfirst", "raw_content": "\nகுழந்தையொன்று பிறந்து 30 மணிநேரத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான பரிதாபம்\nகுழந்தையொன்று பிறந்து 30 மணிநேரத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான பரிதாபம்\nColombo (News 1st) சீனாவின் வுஹான் நகரில் பிறந்து 30 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான சிசுவொன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nவுஹான் வைத்தியசாலையில் கடந்த 2ஆம் திகதி சிசு பிறந்துள்ளதுடன் பிரசவத்திற்கு முன்னர் சிசுவின் தாயார் வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்தமை உறுதிசெய்யப்பட்டது.\nஎனினும் சிசுவுக்கு எவ்வாறு வைரஸ் தொற்று ஏற்பட்டது என்பது தொடர்பில் கண்டறியப்படவில்லை.\nசிசு தற்போது கண்காணிப்பில் உள்ளதாக சீன அரச ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.\nஇதேவேளை, கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் திட்டத்துக்கு 675 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி தேவைப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.\nவைரஸ் பரவல் தொடர்பான ஆரம்பநிலை மற்றும் பதில் நடவடிக்கைகளுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு இந்தத் தொகை தேவைப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் Tedros Adhanom Ghebreyesus தெரிவித்துள்ளார்.\nவைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் முன்னெடுப்பில் சர்வதேச பயணத்தடைகள், வர்த்தகத் தடைகள் என்பன அவசியமற்றவை எனவும் அவர் கூறியுள்ளார்.\nகொரோனா வைரஸினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 563 ஆக அதிகரித்துள்ளது.\nசீனாவில் நேற்றைய நாளில் மாத்திரம் 73 பேர் உயிரிழந்துள்ளதுடன் வைரஸ் தொற்றுக்குள்ளான 3,694 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nஇதனடிப்படையில், கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28,018 ஆக அதிகரித்துள��ளது.\n14,314 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்றுவருவதுடன் அவர்களில் 2,328 பேரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக சீன சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nகொரோனா வைரஸ் 25 நாடுகளில் பரவியுள்ளதுடன் சுமார் 191 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.\nஇதேவேளை, சீனாவிலிருந்து வருகை தருபவர்களை 14 நாட்கள் கண்காணிப்பில் வைப்பதற்கு ஹொங்கொங் நடவடிக்கை எடுத்துள்ளது.\nகொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 142 ஆகியது\nஊரடங்கு சட்டத்தை மீறுவோருக்கு எதிராக வழக்கு\nமத நிகழ்வில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா தொற்று\nஓய்வூதியத்தைப் பெறுவதற்காக போக்குவரத்து சேவை\nஉயிர்த்த ஞாயிறு வரை நாட்டை முடக்குவதாக இத்தாலி அறிவிப்பு\nகொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்வு\nகொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 142 ஆகியது\nஊரடங்கு சட்டத்தை மீறுவோருக்கு எதிராக வழக்கு\nமத நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு கொரோனா தொற்று\nஓய்வூதியத்தைப் பெறுவதற்காக போக்குவரத்து சேவை\nஉயிர்த்த ஞாயிறு வரை நாட்டை முடக்கும் இத்தாலி\nகொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்வு\n10,000 M ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு\nகொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 142 ஆகியது\nஊரடங்கு சட்டத்தை மீறுவோருக்கு எதிராக வழக்கு\nஓய்வூதியத்தைப் பெறுவதற்காக போக்குவரத்து சேவை\nமத நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு கொரோனா தொற்று\nகொழும்பு பங்குச்சந்தை செயற்பாடுகள் இடைநிறுத்தம்\nபழம்பெரும் நடிகை பரவை முனியம்மா இயற்கை எய்தினார்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/02/25/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE/", "date_download": "2020-03-31T18:38:14Z", "digest": "sha1:NA42YRCOGFJGV3FG4NLAVECOULKNRVPU", "length": 17572, "nlines": 107, "source_domain": "www.newsfirst.lk", "title": "மின்சார மாஃபியா: இலங்கை மின்சார சபைக்கு 100 பில்லியன் ரூபா நட்டம் - Newsfirst", "raw_content": "\nமின்சார மாஃபியா: இலங்கை மின்சார சபைக்கு 100 பில்லியன் ரூபா நட்டம்\nமின்சார மாஃபியா: இலங்கை மின்சார சபைக்கு 100 பில்லியன் ரூபா நட்டம்\nColombo (News 1st) நாட்டு மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான மின்சாரத்தின் பின்னால் உள்ள மாஃபியா தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் தொடர்ந்து பல விடயங்களை வௌிக்கொணர்ந்துள்ளது.\nதற்போதைய வானிலையை சாதகமாக்கிக் கொண்டு மேற்கொள்ளப்படவுள்ள கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மக்கள் அறிந்துகொள்ள வேண்டும்.\nஒரு சிலர் மாத்திரம் வழமைக்கு மாறாக இலாபமீட்டும் நிலையில் மக்களின் பணத்தில் இயங்கும் இலங்கை மின்சார சபையின் இந்த வருட நட்டம் 100 பில்லியன் ரூபாவை கடந்துள்ளதாக மின்சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.\nவறட்சியிலும் நாம் தொடர்ந்தும் மின்சாரத்தை விநியோகிப்போம். அதேபோன்று, விலை சற்று அதிகரிக்கப்படலாம். அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படலாம். கடந்த ஐந்து வருடங்களை எடுத்துக்கொண்டால் ஒரு மின் உற்பத்தி நிலையமேனும் அமைக்கப்படவில்லை. தற்போதைய நிலையில் இனிமேல் அமைக்க முடியாதோ என்ற சந்தேகமும் இருந்தது. இலங்கையின் முதலாவது LNG சூழல் நேய மின் உற்பத்தி நிலையத்தை கெரவலப்பிட்டியவில் இந்த வருடம் ஆரம்பிப்போம். அது இரண்டு வருடங்களில் பூர்த்தியாகும். அடுத்ததாக மேலும் சில மின் உற்பத்தி நிலையங்களின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிப்போம். 2023 ஆம் ஆண்டு நாம் மின்சார சபைக்கு இலாபத்தைப் பெற்றுக்கொடுப்போம்\nஎன்று கூறிய அமைச்சரின் நோக்கம் சிறந்தது.\nஎனினும், மின்சார சபை நட்டமடைவதற்கான காரணத்தை கண்டறிய வேண்டிய பொறுப்பு அமைச்சருக்கு இல்லையா\nஅமைச்சர் அமரவீர கூறுகின்ற 300 மெகாவாட் LNG மின் உற்பத்தி நிலையம் சில வருடங்களாக மக்களுக்கு காண்பிக்கப்பட்ட கனவுத் திட்டமாகும்.\nஇந்த மின் உற்பத்தி நிலையத்திற்கு LNG-யை வழங்க, இன்னமும் அதனை விநியோகிக்க, களஞ்சியப்படுத்துவதற்கான வசதிகள் எமது நாட்டில் இல்லை.\nஆகவே, முதலில் டீசல் அல்லது உலை எண்ணெய் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய வகையில் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு பின்னர் LNG உற்பத்தி நிலையமாக மாற்றப்படுகிறது.\nகெரவலப்பிட்டியவில் இந்த மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான விலை மனு தொடர்ச்சியாக ஊழல் இடம்பெற்ற மிகவும் மோசடியான வழிமுறையின் கீழ் வழங்கப்பட்ட ஒன்றாகும்.\nகடந்த ஆட்சியின் இறுதிக் காலத்தில் இந்த மின் உற்பத்தி நிலையத்தை இலங்கை மின்சார சபை அதிகப் பங்குகளை வகிக்கும் இலங்கை ட்ரான்ஸ்ஃபார்மர் நிறுவனத்திற்கு வழங்க தீர்மானிக்கப்பட்டது.\nதகைமை பெற்ற நாட்டிற்கு அனுகூலம் வழங்கக்கூடிய அனுபவம் உள்ள பல நிறுவனங்களை விலைமனு செயற்பாட்டின்போது திட்டமிட்ட வகையில் அகற்றியே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.\nவரிகளை உள்ளடக்காது இந்த நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற மின்சார அலகின் கட்டணத்தை ஏனைய நிறுவனங்களை விட குறைத்து காண்பிப்பதற்கு இலங்கை ட்ரான்ஸ்ஃபார்மர் நிறுவனம் இறுதியில் நடவடிக்கை எடுத்திருந்தது.\nஇந்த விலைமனு செயற்பாட்டினை ஏற்கனவே பல தரப்புக்கள் ஆட்சேபனைக்கு உட்படுத்தியுள்ள நிலையில், மின்உற்பத்தி நிலையமொன்றை அமைக்கவுள்ளதாக அமைச்சர் வழங்கும் வாக்குறுதிக்கு அடிப்படை என்ன\nஏற்கனவே கெரவலப்பிட்டியவில் உள்ள இத்தகைய இரண்டு சுழல் மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாட்டு உத்தேச திட்டம் தொடர்பிலும் பாரிய சந்தேகங்கள் எழுகின்றன.\nகெரவலப்பிட்டியவில் 300 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்காக வெஸ்ட் காஸ்ட் பவர் எனும் பெயரில் புதிய நிறுவனமொன்று 2006 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.\nஆரம்பத்தில் 50 வீத பங்குகள் அரசாங்கத்திற்கும் 18.2 வீத பங்குகள் மின்சார சபைக்கு சொந்தமான இலங்கை மின்சார தனியார் நிறுவனத்திற்கும் 27.1 வீத பங்குகள் ஊழியர் சேமலாப நிதியத்திற்கும் 4.8 வீத பங்குகள் லக் தனவி நிறுவனத்திற்கும் பகிரப்பட்டிருந்தன.\nஇதற்கமைய, இலங்கை மின்சார சபைக்கே இந்த நிறுவன இலாபத்தில் அதிகப் பங்கு கிடைக்க வேண்டும்.\nஎனினும், இந்த நிறுவனத்தின் இலாபம் பகிரப்பட்ட விதத்தில் பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளதை Verité Research நிறுவனம் மேற்கொண்ட விசாரணைகளின் அறிக்கைகளை மேற்கோள்காட்டி 2018 ஆம் ஆண்டு ஜுலை 28 ஆம் திகதி நியூஸ்ஃபெஸ்ட் வௌிக்கொணர்ந்தது.\nஇந்த வௌிக்கொணர்வின் பிரகாரம், வெஸ்ட் காஸ்ட் நிறுவனத்தின் 4.8 வீத பங்குகளை மாத்திரம் கொண்டிருந்த லக் தனவி நிறுவனத்திற்கு 39.75 வீத இலாபம் பகிரப்பட்டிருந்தது.\n2016 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தி���தி செலுத்தப்பட்ட இலாபப் பங்கு தொடர்பிலான அறிக்கை கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தில் ஆராயப்பட்டபோது, மின்சார சபைக்கு 7184 மில்லியன் ரூபா இலாபம் செலுத்தப்படவேண்டியிருந்தது.\nஎனினும், மின்சார சபையின் கணக்கறிக்கைகளுக்கு அமைய 6952 மில்லியன் ரூபாவே கிடைத்திருந்தது.\nஎஞ்சிய தொகை யாருடைய கைகளுக்கு சென்றது\nகோப் குழுவிலும் இந்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டது.\nஇந்த கொடுக்கல் வாங்கல் ஊடாகவே பெருமளவு பணம் வௌியே கசிந்தது.\nU.D.ஜயவர்தன, M.J.M.N.மரிக்கார் மற்றும் ரவீந்திர K.பிட்டிகலகே ஆகிய மூன்று பெயர்கள் இந்த கொடுக்கல் வாங்கல்களின் போது தொடர்ச்சியாக பேசப்பட்டாலும், மஹிந்த ராஜபக்ஸ ஆட்சியிலும் கடந்த நல்லாட்சி அரசாங்கத்திலும் தற்போதைய ஆட்சியிலும் அவர்கள் இந்த வர்த்தக செயற்பாடுகளில் எவ்வித தடையும் இன்றி செயற்பட்டு வருகின்றனர்.\nஇவர்கள் செய்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணை நடத்தப்படாமைக்கு காரணம் என்ன\nவறட்சியினால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவு\nமுன்னறிவித்தலின்றிய மின்விநியோகத் தடை குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை\nஇலங்கை மின்சார சபைக்கு நாளாந்தம் 250 மில்லியன் ரூபா நட்டம்\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 16 பில்லியன் நட்டம்\nதனியார் துறையிடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய தீர்மானம்\nநிராகரிக்கப்பட்ட உடன்படிக்கைகளை மீண்டும் நடைமுறைப்படுத்த இலங்கை மின்சார சபை முயல்வதாகக் குற்றச்சாட்டு\nவறட்சியினால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவு\nமின்விநியோகத் தடை குறித்து அறிக்கை கோரல்\nமின்சார சபைக்கு நாளாந்தம் 250மில்லியன் ரூபா நட்டம்\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 16 பில்லியன் நட்டம்\nதனியார் துறையிடமிருந்து மின்சாரக் கொள்வனவு\nஇலங்கை மின்சார சபைக்கு 130 பில்லியன் ரூபா நட்டம்\n10,000 M ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு\nகொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 142 ஆகியது\nஊரடங்கு சட்டத்தை மீறுவோருக்கு எதிராக வழக்கு\nஓய்வூதியத்தைப் பெறுவதற்காக போக்குவரத்து சேவை\nமத நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு கொரோனா தொற்று\nகொழும்பு பங்குச்சந்தை செயற்பாடுகள் இடைநிறுத்தம்\nபழம்பெரும் நடிகை பரவை முனியம்மா இயற்கை எய்தினார்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வ���ாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/lyca", "date_download": "2020-03-31T19:28:51Z", "digest": "sha1:2URUGVSTCGQ5YZLUNMBXYE2JSIXDI3DF", "length": 4665, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "lyca", "raw_content": "\nகமல்ஹாசன் vs லைக்கா... விஸ்வரூபமெடுக்கும் `இந்தியன் 2' விவகாரம்\nசீனாவில் கொரோனா... இத்தாலிக்குப் பறக்கும் கமல்... `இந்தியன் - 2' அப்டேட்ஸ்\n`'இந்தியன்-2' படத்தை நாங்கள் தயாரிக்கவே இல்லை' - லைகா நிறுவனத்தின் புதிய ட்விஸ்ட்\nஹை ஸ்பீடில் கமல்... வெளியேறிய ஏ.எம்.ரத்னம் - `இந்தியன் 2' அப்டேட்ஸ்\n' - `பிகில்' விழாவுக்கு மாஸ்டர் ப்ளான்\n`இந்தியன்-2' ஸ்பேஸ் த்ரில்லர் படமா\n`இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படத்திலிருந்து வடிவேலு நீக்கம்\n'சபாஷ் நாயுடு' டிராப்; 'தலைவன் இருக்கின்றான்' ஷூட்டிங் ஸ்டார்ட்\nஆகஸ்ட் 15-ல் `இந்தியன் 2' ஷூட்டிங்; அடுத்து `தலைவன் இருக்கின்றான்' படப்பிடிப்பு\nமும்பையில் பூஜையுடன் ஆரம்பமானது ரஜினி - முருகதாஸின் 'தர்பார்'\nரஜினி-முருகதாஸ் 'தர்பார்' பட பூஜை ஸ்டில்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/program/29611", "date_download": "2020-03-31T20:38:32Z", "digest": "sha1:ESHZGC4KEKAUF6L4EL5PLDPUW3HON4VX", "length": 21359, "nlines": 323, "source_domain": "globalrecordings.net", "title": "நற்செய்தி - Konkomba - சுவிசேஷம் அறிவிப்பதற்கு, தேவாலயம் நாட்டப்படுவதற்கு மற்றும் அடிப்படை வேதாகம கல்விக்கும் மற்றும் போதனைகளுக்கும்", "raw_content": "\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறதா\nஎங்களிடத்தில் சொல்லுங்கள் நன்கொடை தருக\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது\nநிரலின் கால அளவு: 46:37\nமுழு கோப்பை சேமிக்கவும் (187KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (57KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (269KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (502KB)\nசிறிய கோப்பை சேமி���்கவும் (142KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (560KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (145KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (649KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (180KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (339KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (784KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (201KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (294KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (656KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (182KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (255KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (778KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (201KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (866KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (227KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (358KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (352KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (952KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (251KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (887KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (246KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (859KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (230KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (329KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (306KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (492KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (134KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (268KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (255KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.7MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (436KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (751KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (192KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (388KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (744KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (199KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (775KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (205KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (861KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (232KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (748KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (197KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (156KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (54KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (760KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (203KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (784KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (211KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (846KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (223KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (452KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (131KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (949KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (249KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (275KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (300KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (798KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (199KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (814KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (214KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (386KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (621KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (179KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (276KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (318KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (277KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (482KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (142KB)\nM3U இயக்கப்பட்டியலை பதிவிறக்கம் செய்க\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஎங்கள் கேட்பொலி பதிவுகளைப் பற்றி\nGRN கேட்பொலி வேதாகம பாடங்கள்,வேதாகம ஆய்வு கருவிகள்,சுவிசேஷ பாடல்கள்,mp3 கிறிஸ்தவ இசை, மற்றும் சுவிசேஷ செய்திகள் 6000 க்கும்மேற்பட்ட மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பெரும்பாலும் கணினியின் நேரடி தொடர்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.கிறிஸ்தவ அமைப்பு நிறுவனங்கள்,மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும்,பிரபலமான இலவச mp3 களுடன் மற்றும் சுவிசேஷத்திற்கான விரிவுரைகள் சுவிசேஷ நோக்கத்திற்கும், தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலய சூழ்நிலைகளுக்கும் பயன்படும்.இதய மொழியின் மூலமாக பேசப்பட்ட பேச்சுரைகள் பாடிய பாடல்கள்,வேதாகம கதைகள்,இசை,பாடல்கள் இவைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கோடு பொருத்தமான கலாச்சார வழிகளிலும் குறிப்பாக வாய்மொழி சமூகத்தினருக்கும் சேரும்படியாக செய்யப்பட்டுள்ளது.\nஇலவச பதிவிறக்கங்கள் - இங்கே நீங்கள் GRN இன் முதன்மையான செய்தி உரைகளை பற்பலமொழிகளில், படங்கள் இன்னும் தொடர்புடைய உபகரணங்களையும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.\n\"நற் செய்தி\" ஆடியோ- காட்சி - உலக தோற்றமுதல் கிறிஸ்து வரை வேதாகமத்தை ஒரு கண்ணோட்டமாக வைத்து 40 படங்கள் அடங்கிய ஆடியோ காட்சி தொகுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதில் கிறிஸ்தவ வாழ்க்கையின் இரட்சிப்பின் செய்தியும் மற்ற��ம் அடிப்படை போதனைகளையும் உள்ளது. மேலும் இது 1300 மேற்பட்ட மொழிகளில் கிடைக்கிறது.\nஆடியோவுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பயன்படுத்துவது - 1: சுவிசேஷம் பகிர்ந்துகொள்ளுதலை எளிதாக்குதல் - இந்த பகுதி GRN இன் ஒலியுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பல்வேறு வழிகளில் சிறப்பாக ஊழியத்தில் பயன்படுவது பற்றி ஒரு அறிமுகத்தை கொடுக்கிறது.\nGRN கேட்பொலியுடன் கூடிய காட்சி வளங்களை பயன்படுத்துவது எப்படி - 2: ஆழமாக செல்லுதல் - இந்த கட்டுரையில் மக்கள் எப்படி கதைகள் மூலம் கற்று கொள்கிறார்கள் மேலும் ஏன் கதைகளில் நிறைய வருணனை இருப்பதில்லை என்பது பற்றியும் விளக்கம் கொடுக்கிறது.\nGRN இன் ஆடியோ நூலகம் - சுவிஷேஷத்திற்கும் வேதாகம அடிப்படை போதனைகளுக்கும் தேவையான உபகரணப் பொருட்கள் மக்களின் தேவைக்கும் கலாச்சாரத்திற்கும் பாணிகளுக்கும் ஏற்ற விதத்தில் பல்வேறு வடிவமைப்புகளில் அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=40112151", "date_download": "2020-03-31T19:11:17Z", "digest": "sha1:AOA4DETNAREWYRILTMPIUOTL2JZQ6DZ2", "length": 33033, "nlines": 760, "source_domain": "old.thinnai.com", "title": "தட்பவெப்பத்தில் திடார் மாறுதல்கள் நடப்பதற்கும் அதனால் பேரழிவுக்கும் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன | திண்ணை", "raw_content": "\nதட்பவெப்பத்தில் திடார் மாறுதல்கள் நடப்பதற்கும் அதனால் பேரழிவுக்கும் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன\nதட்பவெப்பத்தில் திடார் மாறுதல்கள் நடப்பதற்கும் அதனால் பேரழிவுக்கும் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன\nநவீன சமுதாயம் நமது சுற்றுச்சூழலை வெகுவாக மாற்றிக்கொண்டிருப்பதால், திடாரென்று அதிக அளவில் தட்பவெப்ப சூழ்நிலை மாறுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்று நிபுணர் குழு எச்சரிக்கிறது.\nடிஸம்பர் 11ஆம் தேதி வாஷிங்டனில் தேசீய ஆராய்ச்சி மையத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை 11 அறிவியலாளர்களின் கூட்டு முயற்சியின் கண்டுபிடிப்பாக மிகச்சிறிய நிகழ்ச்சிகள் கூட பெரும் விளைவுகளையும் வேகமான விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பை குறிப்பிடுகின்றன.\nஎண்ணெயில் எரியும் விளக்கு திரியை நகர்த்த நகர்த்த சற்று அதிகமாக எரிவதோ அல்லது சற்று குறைவாக எரிவதோ ஆகிறது. ஆனால் மின்சார விளக்குக்கு போடும் ஸ்விட்ச் அப்படியல்ல. மெல்ல அழுத்தினால் ஒன்றும் ஆவதில்லை. சற்று வன்மையாக அழுத்தினால் சட்டென்று எரிகிறது. நமது தட்பவெப்பச் சூழ்நிலை திரிவிளக்கு போன்றது என்று கருதப்பட்டு வந்தது. ஆனால், அது உண்மையில் ஒரு மின்சார விளக்குப் போன்றது என்று இந்தக் குழுவின் தலைவர் பேராசிரியர் டாக்டர் ரிச்சர்ட் பி அல்லி அவர்கள் ஒப்பிடுகிறார்.\n‘ஆராய்ச்சியில் நமது சுற்றுச்சூழலில் திரிவிளக்குகளும் இருக்கின்றன, மின்சார ஸ்விட்சுகள் போன்றவையும் இருக்கின்றன ‘ என்று குறிப்பிடுகிறார் டாக்டர் அல்லி.\nமனிதர்கள் உலகத்தில் தோன்றுவதற்கு முன்னர் இருந்த சுற்றுச்சூழல்களை பல வழிகளில் ஆராய்ந்த இந்தக் குழு இந்த அறிக்கையில் அவைகளை குறிப்பிட்டிருக்கிறது. இளம் திரையஸ் குளிர் இடைக்காலம் (Younger Dryas cold interval) என்று அழைக்கப்படும் 12800 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை இது உதாரணமாகக் காட்டுகிறது. இந்த யுகத்துக்கு முந்தைய பனியுகத்திலிருந்து முழுக்க தட்பவெப்பம் மீண்டுவிட்டது. ஆனால், சராசரி உஷ்ணம் 10 டிகிரிகள் குறைந்து சுமார் 1000 வருடங்களுக்கு அப்படியே இருந்தது என்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள். அப்புறம் திடாரென்று பூமி உஷ்ணமாகி விட்டது. அதுவும் ஒரு 10 ஆண்டுகளில் 15 டிகிரிகள். இதை ஒப்பிடும்போது கடந்த நூறாண்டுகளில் பூமியின் வாயுமண்டலத்தின் சராசரி வெப்பம் 1 டிகிரிதான் உஷ்ணம் அதிகரித்திருக்கிறது.\nதிடாரென்ற தட்பவெப்ப மாறுதல்கள் இயற்கையாகவே நடந்தாலும், சுற்றுச்சூழலில் நாம் ஏற்படுத்தும் மாறுதல்கள் (கரியமிலவாயுவினால் வாயுமண்டலத்தை நிறைப்பது, மழைக்காடுகளை அழிப்பது போன்றவை), இறுதி தள்ளல்களாகி திடாரென்று தட்பவெப்ப மாறுதல்களுக்கு காரணமாகலாம். ‘நமக்கு ஆச்சரியம் காத்திருக்கிறது ‘ என்று கூறுகிறார் டாக்டர் அல்லி.\nஉலகம் வெப்பமடைவது சம்பந்தமான சுற்றுச்சூழல் ஆய்வுகள் கரியமிலவாயு உருவாக்கத்தை அடிப்படையாகக் கொண்டு நடந்திருக்கின்றன. இந்த ஆய்வுகள் மெதுவாகவும், சீராகவும் உலக வெப்பம் அதிகரித்து வருவதைக் குறிக்கின்றன. சென்ற வாரம் அமெரிக்க புவியியல் பெளதீக இணையத்தில் நடந்த கூட்டத்தில், கரியமிலவாயுவினால், வட துருவத்தில் குறைந்த அழுத்த மண்டலம் உருவாவதையும் அட்லாண்டிக் மீது அதிக அழுத்த மண்டலம் உருவாவதையும் கணினி மாதிரிகள் காண்பிப்பதை பேசியிருக்கிறார்கள்.\nமேற்கண்ட அமைப்பு வெப்பக்காற்றை அட்லாண்டிக்கிலிருந்து ஐரோப்பாவு���்கு ஊதுவதையும், அதிக வெப்பமுள்ள எதிர்காலம் இதனால் காத்திருப்பதையும் காட்டுகிறது. ஆனால், அதிக வெப்பமுடையதாகவும், அதிக ஈரமுடையதாகவும் இருக்கும் குளிர்காலங்களும் திடார் தட்பவெப்ப மாறுதலை உருவாக்கலாம்.\nசில தட்பவெப்ப மாதிரிகள், அதிக மழைபெய்யும் காரணத்தால், வெப்பக்காற்றை ஐரோப்பாவுக்கு கொண்டுசெல்லும் அட்லாண்டிக் காற்றை ஒரேயடியாக நிறுத்தவும் செய்யும் என்பதையும், இதனால், மீண்டும் ஐரோப்பாவில் ஒரு புது பனியுகம் தோன்றும் என்பதையும் காட்டுகிறது. மற்ற கணினி மாதிரிகள் இதனை காட்டுவதில்லை. இளம் திரையஸ் காலம் இதுபோன்று அட்லாண்டிக் காற்று நிறுத்தப்பட்டதாலோ, அல்லது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாலோ உருவாகியிருக்கலாம்.\nமாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கவனத்துக்கு உதகை பற்றி\nஎங்கிருந்தோ வந்தவர்களும் இங்கிருக்கும் ஏமாற்றுக் காரர்களும்\nசீனாவை நம்பி இருக்கும் பர்மா\nஇந்திய பாராளுமன்றத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்.\nகவிஞர் ம திலகபாமா நூல் வெளியீட்டு விழா\nஇந்த வாரம் இப்படி – டிசம்பர் 17, 2001\nமாபெரும் பூகம்பங்கள் பழங்காலச் சமுதாயங்களை அழித்திருக்கலாம்\nஎபோலா வைரஸ் நோய் வெகுவேகமாக காபோன் நாட்டிலிருந்து பரவி வருகிறது\nஅண்டார்டிகாவில் உருகும் பனிப்பாறைகள் கடல் மட்டத்தை உயர்த்துகின்றன என நிபுணர்கள் கூறுகிறார்கள்\nதட்பவெப்பத்தில் திடார் மாறுதல்கள் நடப்பதற்கும் அதனால் பேரழிவுக்கும் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன\nபிறவழிப் பாதைகள் (தேவநேயப்பாவணர், பாரதியார் விருது)\nஅம்மா வந்தாள்: மரபும் மனப்போராட்டமும்\n‘கண்ணகி என்ற ஒரு கற்பு இயந்திரம் ‘ – ஒரு கடிதம்\nPrevious:நாணல் போல் வளைந்து சிகரம் போல் உயர.\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nமாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கவனத்துக்கு உதகை பற்றி\nஎங்கிருந்தோ வந்தவர்களும் இங்கிருக்கும் ஏமாற்றுக் காரர்களும்\nசீனாவை நம்பி இருக்கும் பர்மா\nஇந்திய பாராளுமன்றத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்.\nகவிஞர் ம திலகபாமா நூல் வெளியீட்டு விழா\nஇந்த வாரம் இப்படி – டிசம்பர் 17, 2001\nமாபெரும் பூகம்பங்கள் பழங்காலச் சமுதாயங்களை அழித்திருக்கலாம்\nஎபோலா வைரஸ் நோய் வெகுவேகமாக காபோன் நாட்டிலிருந்து பரவி வருகிறது\nஅண்டார்டிகாவில் உருகும் பனிப்பாறைகள் கடல் மட்டத்தை உயர்த்துகின்றன என நிபுணர்கள் கூறுகிறார்கள்\nதட்பவெப்பத்தில் திடார் மாறுதல்கள் நடப்பதற்கும் அதனால் பேரழிவுக்கும் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன\nபிறவழிப் பாதைகள் (தேவநேயப்பாவணர், பாரதியார் விருது)\nஅம்மா வந்தாள்: மரபும் மனப்போராட்டமும்\n‘கண்ணகி என்ற ஒரு கற்பு இயந்திரம் ‘ – ஒரு கடிதம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/rajinikanth-man-vs-wild-show-latest-news-q7nk5w", "date_download": "2020-03-31T20:13:17Z", "digest": "sha1:KYIHIKWUO4J55EFFZKOHSO6MKPPVN4BX", "length": 10782, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை..! பியர் கிரில்ஸிடம் பெருமை பேசிய சூப்பர் ஸ்டார்! | rajinikanth man vs wild show latest news", "raw_content": "\nகனவில் கூட நினைத்து பார்க்கவில்லை.. பியர் கிரில்ஸிடம் பெருமை பேசிய சூப்பர் ஸ்டார்\nடிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் மேன் Vs வைல்ட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதன் மூலம் உலகம் முழுவதும் அறியப்படுபவர் பியர் கிரில்ஸ். காடு, வன உயிரினங்களின் தன்மையை விளக்கும் பியர் கிரில்ஸ், காட்டுக்குள் சிக்கினால் உயிர் பிழைப்பது எப்படி என்பது குறித்து நிகழ்ச்சி மூலம் விளக்கம் அளிப்பார்.\nடிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் மேன் Vs வைல்ட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதன் மூலம் உலகம் முழுவதும் அறியப்படுபவர் பியர் கிரில்ஸ். காடு, வன உயிரினங்களின் தன்மையை விளக்கும் பியர் கிரில்ஸ், காட்டுக்குள் சிக்கினால் உயிர் பிழைப்பது எப்படி என்பது குறித்து நிகழ்ச்சி மூலம் விளக்கம் அளிப்பார்.\nஇந்நிலையில் இவருடன் நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஜனவரி மாதம் மேன் VS வைல்ட் நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட���ர். இன்று ஒளிபரப்பாகும் என,, டிஸ்கவரி சேனல் கூறியிருந்த நிலையில், சரியாக 8 மணிக்கு இந்த நிகழ்ச்சி துவங்கியது.\nஆரம்பமே அசத்தல் என கூறும் அளவிற்கு... Buggy வகை காரில்... மாஸ் என்ட்ரி கொடுத்தார் தலைவர். உங்களை பார்த்தது மேஜிக் போல் உள்ளது என பியர் கிரில்ஸை வரவேற்ற ரஜினிகாந்த்.\nநிகழ்ச்சி துவங்கியதுமே ரஜினியின் வாழ்க்கையை பற்றி பியர் கிரில்ஸ் கேட்டறிந்தார். 5 வருடங்கள் 18 வயது முதல் 23 வயது வரை பஸ் கண்டக்டராக வேலை பார்த்ததாகவும், பின் பிலிம் சிட்டியில் படித்து, இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் திரைப்படத்தில் நடிக்க துவங்கி நடிகராக உயர்ந்த கதையை தெரிவித்தார்.\nமேலும் காட்டுக்குள் பயணிக்க துவங்கும் முன்பே , இங்கு பாம்புகள் அதிகமாக இருக்கும் என்றும், மிகவும் கவனமாக செல்ல வேண்டியது அவசியம் என ரஜினிகாந்திடம் பியர் கிரல்ஸ் முன் கூட்டியே அறிவித்து காட்டுக்குள் பயணத்தை துவங்கினர். இருவரும் செல்லும் போது, டிஸ்கேவாரி நிகழ்ச்சியில் உங்களுடன் கலந்து கொள்வேன் என கனவில் கூட நினைக்க வில்லை என மிகவும் பெருமையாக பேசினார்.\n... மறுபடியும் தலயுடன் கைகோர்க்கும் சிறுத்தை சிவா\nபெப்சிக்கு தொழிலாளர்களுக்கு உதவிய, கமல், தனுஷ், ஷங்கர் எவ்வளவு தொகை கொடுத்துள்ளனர் தெரியுமா\nகொரோனாவால் முடங்கிய கோலிவுட்... சினிமா தொழிலாளர்களுக்கு ரூ.50 லட்சம் வழங்கிய ரஜினிகாந்த்...\nஅடித்து தூள் கிளம்புங்கள்... காட்டுக்குள் சென்ற ரஜினிக்கு சர்பிரைஸ் கொடுத்த மூன்று பிரபலங்கள்\nகேவலமாக விமர்சித்த ரஜினி ரசிகர்கள்... ட்விட்டரில் போட்டு கிழித்தெடுத்த தமிழ்நாடு வெதர்மேன்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிஞ்ஞானம் பல இருந்தும் இன்னும் கண்டுபிடிக்கல மருந்து.... காவலர் பாடும் விழிப்புணர்வு பாடல்..\nகொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக முக கவசம் மற்றும் உணவு வழங்கிய எம்.எல்.ஏ..\nகொ���ோனா பரிதாபங்கள்.. நம்மாளுங்க வீட்டில் செய்யும் அட்டூழியங்கள்..\nஊரடங்கை மீறி ரவுண்டடித்த வாலிபர்கள்.. ரவுண்டுகட்டி வெளுத்தெடுத்த போலீஸ் வீடியோ..\nஉ.பியில் கொரோனா தொற்று உள்ளவரை விநோத முறையில் அழைத்து செல்லும் வீடியோ..\nவிஞ்ஞானம் பல இருந்தும் இன்னும் கண்டுபிடிக்கல மருந்து.... காவலர் பாடும் விழிப்புணர்வு பாடல்..\nகொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக முக கவசம் மற்றும் உணவு வழங்கிய எம்.எல்.ஏ..\nகொரோனா பரிதாபங்கள்.. நம்மாளுங்க வீட்டில் செய்யும் அட்டூழியங்கள்..\nடெல்லி நிஜாமுதீன் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களால் டெல்லிக்கு ஆபத்து..பதறும் டெல்லி முதல்வர் கெஜ்ரி வால்\nதமிழகத்தில் கொரோனா தாக்குதல் 124 பேருக்கு உறுதியானது.. சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் உறுதி.\nகொரோனா வைரஸால் இழப்பு... அரசு ஊழியர்களின் சம்பளம் குறைப்பு... முதல்வர் அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/dont-panic-about-corona-and-be-cautious-q7bxu0", "date_download": "2020-03-31T20:11:25Z", "digest": "sha1:QBQ7PN4ML4MAARLFT5OYU5EKDCW7PCHD", "length": 10077, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கொரோனா பயம் வேண்டாம்..! ஆனால் யாரெல்லாம் மிக கவனமாக இருக்க வேண்டும் தெரியுமா..?", "raw_content": "\n ஆனால் யாரெல்லாம் மிக கவனமாக இருக்க வேண்டும் தெரியுமா..\n70 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள், அவர்களது நோய் எதிர்ப்பு தன்மை, மற்றும் உடல் நிலையை பொறுத்தது\n ஆனால் யாரெல்லாம் மிக கவனமாக இருக்க வேண்டும் தெரியுமா..\nஉலகம் முழுவதும் உள்ள மக்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ள கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது இந்தியாவிலும் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி, 129 பேருக்கு கொரோனா இருப்பதாக உறுதி செய்யப்பட்டு உள்ளது.\nஇந்த நிலையில் யாரை மிக எளிதாக தாக்க வாய்ப்பு உள்ளது என்பதை பார்க்கலாம்\n70 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள், அவர்களது நோய் எதிர்ப்பு தன்மை, மற்றும் உடல் நிலையை பொறுத்தது\nஆஸ்துமா, நாள்பட்ட நுரையீரல் நோய், மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் நாள்பட்ட சுவாச நோய்கள், இதய செயலிழப்பு போன்ற நீண்டகால இதய நோய், நாள்பட்ட சிறுநீரக நோய், நாள்பட்ட கல்லீரல் நோய் ( நோய் எதிர்ப்பு தன்மை குறைவாக இருப்பவர்கள்)\nஎச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் அல்லது ஸ்டீராய்டு மாத்திரைகள் அல்லது கீமோதெரபி போன்ற மருந்துகளின் விளைவாக பலவீனமாக இருப்பவர்கள்\nஅதிக எடையுடன் இருப்பது, கர்ப்பமாக இருப்பவர்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பெற்றவர்கள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், கடுமையான சிறுநீரக நோய் (டயாலிசிஸ்) செய்துகொள்பவர்கள்\nஎனவே மேற்குறிப்பிட்டவர்கள் அவராகவே தங்களை மிக தூய்மையாகவும், மற்றவர்களிடம் இருந்து சற்று விலகி இருப்பதே மிகவும் நல்லது. மேலும் வெளியில் எங்கும் செல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கூட்டம் இருக்கும் இடத்தில் கட்டாயம் செல்ல வேண்டாம்.\n\"14 நாட்கள்\" கடக்க வேண்டி உள்ளது எதிர்வரும் சவாலை வெல்வது எப்படி எதிர்வரும் சவாலை வெல்வது எப்படி பாஜக MP ராஜிவ் சந்திரசேகர் அட்டகாச வீடியோ\nதேவை இல்லாமல் வெளியில் சுற்றினால் \"14 நாள் தனிமை சிறை\"..\n 2 சூப்பர் சலுகையால் வாடிக்கையாளர்கள் குஷி..\n கொரோனா எதிரொலியால் மக்களுக்கு எப்படி எல்லாம் சலுகை பாருங்க..\nஆஹா .. \"நாம் எதிர்ப்பார்த்ததை\" சொல்லிவிட்டார் அமைச்சர் விஜயபாஸ்கர் நல்ல செய்தியால் உள்ளம் குளிர்ந்த மக்கள்..\nஓரிரு வரிகளில்.. \"செம்ம சூப்பர் நியூஸ்\" உள்ளே.. எல்லாம் மக்களுக்கு பயனுள்ள விஷயங்களே...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிஞ்ஞானம் பல இருந்தும் இன்னும் கண்டுபிடிக்கல மருந்து.... காவலர் பாடும் விழிப்புணர்வு பாடல்..\nகொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக முக கவசம் மற்றும் உணவு வழங்கிய எம்.எல்.ஏ..\nகொரோனா பரிதாபங்கள்.. நம்மாளுங்க வீட்டில் செய்யும் அட்டூழியங்கள்..\nஊரடங்கை மீறி ரவுண்டடித்த வாலிபர்கள்.. ரவுண்டுகட்டி வெளுத்தெடுத்த போலீஸ் வீடியோ..\nஉ.பியில் கொரோனா தொற்று உள்ளவரை விநோத முறையில் அழைத்து செல்லும் வீடியோ..\nவிஞ்ஞானம் பல இருந்தும் இன்னும் கண்டுபிடிக்கல மருந்து.... காவலர் பாடும் விழிப்புணர்வு பாடல்..\nகொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக முக கவசம் மற்றும் உணவு வ���ங்கிய எம்.எல்.ஏ..\nகொரோனா பரிதாபங்கள்.. நம்மாளுங்க வீட்டில் செய்யும் அட்டூழியங்கள்..\nடெல்லி நிஜாமுதீன் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களால் டெல்லிக்கு ஆபத்து..பதறும் டெல்லி முதல்வர் கெஜ்ரி வால்\nதமிழகத்தில் கொரோனா தாக்குதல் 124 பேருக்கு உறுதியானது.. சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் உறுதி.\nகொரோனா வைரஸால் இழப்பு... அரசு ஊழியர்களின் சம்பளம் குறைப்பு... முதல்வர் அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-namakkal/a-reward-of-rs-1-crore-will-be-given-if-someone-proves-coronavirus-infected-by-eating-chicken-or-eggs-q7dzl7", "date_download": "2020-03-31T19:32:58Z", "digest": "sha1:N3OWQGJFQ52JC2SNLAXTLBFFQZCSPSWM", "length": 9587, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கோழிக்கறியால் கொரோனாவா..? நிருபித்தால் ரூ.1,00,00,000 பரிசு..! | A reward of Rs 1 crore will be given if someone proves coronavirus infected by eating chicken or eggs", "raw_content": "\nகோழிக்கறி அல்லது முட்டை சாப்பிட்டதால் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பதை யாராவது நிருபித்தால் ரூ.1 கோடி பரிசு அளிக்கப்படும் என்று தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.\nசீன நாட்டின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் முதன்முதலில் பரவிய கொரோனா வைரஸ் அந்நாட்டின் அனைத்து மாகாணங்களையும் பாதித்துள்ளது. இந்த வைரஸ் பாதிப்பிற்கு சீனாவில் மட்டும் பலி எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்துள்ளது. தற்போது வரை 3,237 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக சீன அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் இத்தாலி, ஈரான்,தைவான், ஜப்பான், கொரியா, அமெரிக்கா, இந்தியா என 155 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு 8 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகி இருப்பதால் உலக நாடுகள் பீதி அடைந்துள்ளன.\nகொரோனா வைரஸ் கோழிகள் மற்றும் சிக்கன் முலமாக அதிகமாக பரவுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவ தொடங்கியது. இதனால் அச்சமடைந்த மக்கள் சிக்கன் மட்டுமில்லாது முட்டை போன்ற அசைவ உணவு வகைகளை தவிர்த்து வருகின்றனர். இதனால் கோழிக்கறி, முட்டை விற்பனை மந்தமடைந்துள்ளது. இந்த நிலையில் நாமக்கல்லில் தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம், 450 காசுக்கு விற்பனை செய்து வந்த முட்டை தற்போது 125 காசுகள் கீழ் விற்கக்பட்டு வ���ுகிறது. அதே போல ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்ட கறிக்கோழி ரூ.10-க்கு விற்க வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டதாக தெரிவித்தார்.\nதிருப்பதி தரிசன முறையில் அதிரடி மாற்றம்..\nஇதற்கு சமூக வலைதளைங்களில் பரப்பப்பட்ட வதந்தியே காரணம் என்றும் அவ்வாறு வதந்தி பரப்புபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். மேலும் கோழிக்கறி அல்லது முட்டை சாப்பிட்டதால் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பதை யாராவது நிருபித்தால் ரூ.1 கோடி பரிசு அளிக்கப்படும் என்றும் சுப்ரமணியம் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.\nஅடக்கமுடியாத கோபமும் ஆத்திரமும் வருது.. மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த சீமான்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஏரியாவையே அலறவிட்ட இருமல்.. இளைஞரின் பரிதாப நிலை..\nரோட்டில் பீதியை கிளப்பும் கொரோனா.. தயங்கி நிற்கும் மருத்துவர்கள் வீடியோ..\nவீட்டிலேயே விராட் கோலிக்கு முடி வெட்டிய அனுஷ்கா சர்மா..\nகைது செய்யப்படுவாரா இந்த பெண்.. ஊரடங்கு எல்லாம் வேஸ்ட்டாம்..\nமகளுடன் போட்டி போட்டு டிக் டாக் செய்த ரோபோ சங்கர்..\nஏரியாவையே அலறவிட்ட இருமல்.. இளைஞரின் பரிதாப நிலை..\nரோட்டில் பீதியை கிளப்பும் கொரோனா.. தயங்கி நிற்கும் மருத்துவர்கள் வீடியோ..\nவீட்டிலேயே விராட் கோலிக்கு முடி வெட்டிய அனுஷ்கா சர்மா..\nஉலகமே கொரோனா பீதியில்... வெட்கமே இல்லாமல் வடகொரியா செய்த காரியம்...\nமத்தவங்க போல இல்ல.. நம்மாளுங்க நல்ல ஒத்துழைப்பு கொடுக்கிறாங்க.. தமிழக மக்களை மெச்சிய எடப்பாடி..\n மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்ட\"நிதிஅமைச்சர்\".. கடும் அதிருப்தியில் உலக நாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/tamil-nadu-open-university-opens-admissions-b-ed-000716.html", "date_download": "2020-03-31T20:10:56Z", "digest": "sha1:ODRO2VTSCSUC4XOPANBFHQDIJ5K3JQW3", "length": 13463, "nlines": 125, "source_domain": "tamil.careerindia.com", "title": "தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.யில் பி.எட். ��டிக்க பொன்னான வாய்ப்பு!! | Tamil Nadu Open University opens admissions for B.Ed - Tamil Careerindia", "raw_content": "\n» தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.யில் பி.எட். படிக்க பொன்னான வாய்ப்பு\nதமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.யில் பி.எட். படிக்க பொன்னான வாய்ப்பு\nசென்னை: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில்(TNOU) பி.எட். படிப்பதற்கு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது.\nதமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், கம்ப்யூட்டர் யின்ஸ், வணிகம், பொருளியியல் ஆகிய பிரிவுகளில் பி.எட் பயில முடியும். இதற்கான சேர்க்கை 2016ம் ஆண்டு ஜனவரியில் தொடங்குகிறது.\nஇதில் சேர விரும்புபவர்கள் இளநிலை பட்டத்தில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.\nமேலும் ஆசிரியர் டிப்ளமோ பட்டம் படித்தவர்கள் இந்த படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும்.\nஇதற்கான விண்ணப்பங்களை ரூ.500 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். பல்கலைக்கழகத்தின் தலைமை அலுவலகம் அல்லது பல்கலைக்கழக மண்டல மையங்களில் விண்ணப்பங்கள் கிடைக்கும். தபால் மூலம் பெற விரும்புபவர்கள் ரூ.550-க்கு கேட்புக் காசோலை அனுப்பி பெறலாம். தபாலை The Registrar, Tamil Nadu Open University, 577 Anna Salai, Saidapet, Chennai-600 015\" என்ற முகவரிக்கு அனுப்பலாம். நவம்பர் 30 வரை விண்ணப்பங்களை அனுப்பலாம். சேர்க்கைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் டிசம்பர் 11-ம் வெளியிடப்படும்.\nமேலும் விவரங்களுக்கு http://www.tnou.ac.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.\nCoronavirus (COVID-19): UGC, NET தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nCoronavirus (COVID-19): கொரோனா காரணமாக நீட் தேர்வுகள் ஒத்திவைப்பு\n ரூ.1 லட்சம் ஊதியத்தில் திருச்சி ஐஐஎம்-யில் வேலை\nCoronavirus (COVID-19): தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை மாணவர்கள் ஆல் பாஸ்\nCoronavirus: அண்ணா பல்கலை செமஸ்டர் தேர்விற்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு\nCoronavirus: சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்த பள்ளிக் கல்வித் துறை\nCoronavirus: கொரோனாவால் வீட்டில் இருந்தே வேலை செய்பவரா நீங்க அப்ப இந்த டிப்ஸ் உங்களுக்கு தான்\nCoronavirus (COVID-19): கொரோனா எதிரொலி, பொதுத் தேர்வெழுதும் மாணவர்கள் கவனத்திற்கு\nCoronavirus (COVID-19): கொரோனா எதிரொலியால் RBI ரிசர்வ் வங்கித் தேர்வுகள் ஒத்தி வைப்பு\nCoronavirus (COVID-19): கொரோனா எதிரொலியால் மத்திய அரசு பணிக்கான SSC தேர்வுகள் ரத்து\nCoronavirus (COVID-19): கொரோனா எதிரொலியால் ஜேஇஇ தேர்வுகள் ஒத்திவைப்பு\nCoronavirus: கொரோனா வைரஸ் காரணமாக ஐசிஎஸ்��� பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nCoronavirus (COVID-19): UGC, NET தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\n10 hrs ago Coronavirus (COVID-19): UGC, NET தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\n13 hrs ago Coronavirus (COVID-19): தமிழக அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம்\n1 day ago இந்திய கடற்படை தேர்விற்கான முடிவுகள் வெளியீடு\n1 day ago Coronavirus (COVID-19): மத்திய அரசின் என்ஐசி பணிகளுக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம்\nNews கொரோனா வைரஸ் செய்திகளில் மீடியாக்களுக்கு கட்டுப்பாடு.. உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு முறையீடு\nAutomobiles ராயல் எண்ட்பீல்டு புல்லட் 350 பிஎஸ்6 பைக் இந்தியாவில் அறிமுகமானது... ஷோரூம் விலை ரூ.6 ஆயிரம் அதிகரிப\nMovies உதிரிப்பூக்கள் என்னை கவர்ந்த படம்.. ரசித்து ரசித்து பார்த்தேன்.. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் \nFinance அசத்தும் முக்கிய 8 துறைகளின் வளர்ச்சி.. இந்த மார்ச்சுக்கு தான் கொரோனா இருக்கே..\nLifestyle முடிவுக்கு வரப்போகிறது கொரோனாவின் கோரத்தாண்டவம்... நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கூறிய நல்ல செய்தி...\nSports ஆடாட்டி சம்பளம் கிடைக்காதுப்பா.. என்ன எஜமான் பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க\nTechnology Xiaomi அட்டகாச அறிவிப்பு: ரூ.10,600-க்கு அறிமுகமாகிறதா பக்கா 5G போன்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n கூட்டுறவு நூற்பாலையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nCoronavirus: கொரோனா எதிரொலி, உரிமையியல் நீதிபதி பதவிக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்திவைப்பு\nCoronavirus: கொரோனா வைரஸ் காரணமாக ஐசிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.sportzwiki.com/author/sathish/", "date_download": "2020-03-31T18:34:52Z", "digest": "sha1:5ATYXYW2KPMMY6N24G7CCM3KK26ZVZQ7", "length": 5050, "nlines": 96, "source_domain": "tamil.sportzwiki.com", "title": "Sathish Kumar, Author at tamil.sportzwiki.com", "raw_content": "\nகரோனா தொற்றுக்காக வங்கதேச வீரர்கள் செய்த செயல் என்ன தெரியுமா\nகரோனா சிகிச்சைக்கு கங்குலி கொடுத்த உதவி என்ன தெரியுமா\nகரோனா சிகிச்சைக்காக புதிய திட்டத்தை போட்ட கங்குலி: அதிர்ந்த மேற்கு வங்கம்\nடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு வந்த சோதனை: இந்திய அணிக்கு பாதிப்பா\nகரோனாவின் அச்சுருத்தலுக்கு இடையில் ஐபிஎல் தொடர்\nCSKவின் தொடர் வெற்றிக்கும் RCBயி தொடர் தோல்விக்கும் காரணம் இதுதான்\nதல அஜித்தின் ரசிகர் என நிருபித்த சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்\nஎன் பேஸ்புக் கணக்கை என் மனைவி ஹேக் செய்துவிட்டார்: இந்திய வீரர் பகீர் செய்தி\nஉலகில் அதிவேகமாக பந்துவீச கூடிய டாப்-10 வேகப்பந்துவீச்சாளர்\nநல்ல கிரிக்கெட் வீரராக இருந்தும் கேப்டன்ஷிப்பில் சொதப்பிய 10 சிறந்த் வீரர்கள்\nகொரோனாவிற்கு எதிரான போர்; விராட் கோஹ்லியின் வழியை பின்பற்றியுள்ளார் அணில் கும்ப்ளே \nஇந்திய அணியை பழி தீர்ப்போம்; எச்சரிக்கும் ஆஸ்திரேலிய கேப்டன் \nதிடீரென மொட்டை அடித்து கொண்ட டேவிட் வார்னர்; காரணம் என்ன தெரியுமா..\nதனது கனவு அணியை தேர்வு செய்த முன்னாள் வீரர் ஸ்வான்; ஒரே ஒரு இந்திய வீரருக்கு அணியில் இடம் \nகோஹ்லி, தொனி இல்லை; இவர் தான் எனது ரோல் மாடல்; இளம் வீரர் ஓபன் டாக் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2012/01/mp3_24.html", "date_download": "2020-03-31T19:31:31Z", "digest": "sha1:H3H7APAGC6HRFG2U555Z6Z2T7BKWQGHY", "length": 5077, "nlines": 55, "source_domain": "www.anbuthil.com", "title": "கூகிள் மூலமாக தரமான mp3 பாடல்களை தரவிறக்கம் செய்வது எப்படி?", "raw_content": "\nகூகிள் மூலமாக தரமான mp3 பாடல்களை தரவிறக்கம் செய்வது எப்படி\nபுதியபாடல்களைதரமான இசையில் தரவிறக்கம் செய்வது மிகவும் எளிது. ஆனால் அது கூகுளில் தேடுவதை பொறுத்தே அமையும். உதாரணத்திற்கு நீங்கள் நண்பன் பாடல்களை தரவிறக்கம் செய்ய விரும்பினால் கூகுளில் இவ்வாறு தட்டச்சு செய்ய வேண்டும். nanban 320kbps vbr இவ்வாறு தட்டச்சினால் தான் நீங்கள் தரமான இசையை தரவிறக்க செய்ய முடியும். அதாவது முதலில் நீங்கள் தேட விரும்பும் பாடலின் படம் பெயர் அல்லது வெறும் பாடலின் பெயர் பிறகு 320kbps கடைசியில் vbr அவ்வளவுதான்.\nசரி, இப்பொழுது அந்த 320kbps என்றால் என்ன\nKbps என்றால் kilo bits per second என்று அர்த்தம். அதாவது ஒரு பாட்டை தரம் பிரிப்பது ஆகும். உதாரணத்திற்கு பெரும்பாலான பாட்டுக்கள் 128kbps அளவில் இருக்கும். அவை யாவும் 4 அல்லது 5mb கணக்கில் காணப்படும். இதுவே அது 320kbps அளவில் இருந்தால் அது எட்டு முதல் பதினைந்து mb-யில் காணப்படும்.ஆனால் ஒரு பாட்டுக்கு இவ்வளவு இடமா என்ற கேள்வி உங்களிடத்தில் எழும் அதனால் தான் நான் உங்களை கூகிளில் vbr (various bit rate) என்று தேடச்சொன்னேன் என்ற கேள்வி உங்களிடத்தில் எழும் அதனால் தான் நான் உங்களை கூகிளில் vbr (various bit rate) என்று தேடச்சொன்னேன் இவ்வாறு தேடுவதால் ஒரு பாடல் ஆறு mb-யி���் முடிவடைந்துவிடும்.\nமேலும் நீங்கள் கீழ்கண்ட தளங்களில் கூட தரவிறக்கம் செய்துக்கொள்ளலாம்:-\nநீங்கள் மொபைல் மூலம் கீழ்கண்ட தளங்களில் கூட தரவிறக்கம் செய்துக்கொள்ளலாம்:-\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nமத்திய ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2509259", "date_download": "2020-03-31T19:33:34Z", "digest": "sha1:ZIKEYPOMVURQCECZ74RYAMQDV545QQ5W", "length": 19858, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "விழித்திரு; விலகி இரு; வீட்டில் இரு :முதல்வர் பழனிசாமி அறிவுரை| Dinamalar", "raw_content": "\n'தப்லிக் ஜமாத்' கூட்டத்தில் பங்கேற்றோருக்கு ...\nடாக்டர் பரிந்துரைத்தால் மது சப்ளை: கேரள குடிமகன்கள் ...\nயோகா வீடியோ: பிரதமர் மோடிக்கு இவாங்கா டிரம்ப் ... 1\nகொரோனா பாதிப்பு: நாட்டிலேயே 3வது இடத்தில் தமிழகம் 1\nகொரோனா வைரஸ் பாதிக்காத தீவுகள் \nமுதியோர் உதவி தொகை வீடு தேடி வரும்: தமிழக அரசு\n'முஸ்லீம் மாநாட்டில் கலந்து கொண்டு ம.பி.,க்குள் ... 3\nஇத்தாலியில் துக்க தினம் அனுசரிப்பு 3\nகொரோனாவுக்காக வார்னர் மொட்டை: கோஹ்லிக்கும் ...\nநெல்லையில் ஒரே நாளில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு 21\nவிழித்திரு; விலகி இரு; வீட்டில் இரு :முதல்வர் பழனிசாமி அறிவுரை\nசென்னை : 'அரசின் உத்தரவை மீறுவோர் வதந்தி பரப்புவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என முதல்வர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.பிரதமரை தொடர்ந்து முதல்வர் இ.பி.எஸ். நேற்று 'டிவி' யில் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:உலகையே ஆட்டிப்படைக்கும் 'கொரோனா' வைரஸ் சீனாவில் துவங்கி காட்டுத் தீ போல் வேகமாக பரவி வருவதை நாம் அறிவோம். மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று 21 நாட்கள் ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும்.தமிழக அரசு இந்நோய் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது.அரசு மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதாது. உங்கள் ஒவ்வொருவரின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.இந்நோயின் தீவிரத்தை அறிந்து நீங்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் அவர்களாகவே முன்வந்து வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்ய தவறினால் அருகில் வசிப்பவர்கள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அல்லது சுகாதாரத்துறைக்கு அல்லது காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கவும்.தனிமைப்படுத்துதல் என்பது உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் சமுதாயத்தையும் நாட்டையும் பாதுகாக்கத் தான். உங்கள் குடும்பம் உங்களுக்கு எவ்வளவு முக்கியமோ அதேபோல் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் அரசுக்கு முக்கியம். இதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.ஊரடங்கு என்பது விடுமுறை அல்ல. உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாப்பதற்கான அரசின் உத்தரவு என்பதை உணருங்கள். நோய் பரவுவதை கட்டுப்படுத்த அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. எனவே பொது மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்கவும்.பொறுப்பான குடிமக்களாக இருந்து நம்மையும் சமுதாயத்தையும் காப்போம். மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள் பால் இறைச்சி மருந்துகள் மற்றும் மளிகை பொருட்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nவிழித்திரு; விலகி இரு; வீட்டில் இரு. அரசு பிறப்பித்த உத்தரவுகளை கடுமையாக கடைபிடிக்க வேண்டும். மக்கள் நலன் கருதி அரசு அவ்வப்போது பிறப்பிக்கும் உத்தரவுகளை மீறுவோர் மீது வீண் வதந்திகளை பரப்புவோர் மீது கலெக்டர்கள் போலீசார் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுப்பர்.இவ்வாறு அவர் கூறினார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nகிராம கோவில் பூஜாரிகள் ஓய்வூதியம் உயர்வு :முதல்வருக்கு பேரவை நன்றி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எ���ரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகிராம கோவில் பூஜாரிகள் ஓய்வூதியம் உயர்வு :முதல்வருக்கு பேரவை நன்றி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/89013", "date_download": "2020-03-31T20:29:30Z", "digest": "sha1:E3XTU2B5YFUQFBOUNQKG2A73PKU67UEZ", "length": 19662, "nlines": 95, "source_domain": "www.jeyamohan.in", "title": "பியூஷ்: ஓர் உண்மையான சமூகப் போராளிக்காக- கண்ணன்", "raw_content": "\n« பியுஷ் மனுஷ்- நம் அறத்தின் முன்பாக\nஉற்றுநோக்கும் பறவை [சிறுகதை] »\nபியூஷ்: ஓர் உண்மையான சமூகப் போராளிக்காக- கண்ணன்\nசமூகம், சுற்றுச்சூழல், விமரிசகனின் பரிந்துரை\nநண்பர் கண்ணன் தண்டபாணி அவரது வலைப்பூவில் எழுதியது இது. கண்ணன் எனக்கு அணுக்கமானவர் என்பதைவிட என் பெருமதிப்புக்குரியவர் என்பதே பொருத்தம். இயற்கை வேளாண்மையை வாழ்க்கைமுறையாகக் கொண்டவர். காந்திய அடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர். நம் காலகட்டத்தின் அபூர்வமான இலட்சியவாதிகளில் ஒருவர்.\nகண்ணன் தன் குழந்தையை பள்ளிக்கு அனுப்பாமல் சுயகல்வியால் வளர்க்கிறார் என்பதையே ஒரு பெரும் சாதனையாக நினைக்கிறேன். அவரது மகள் சென்ற விஷ்ணுபுரம் விழாவன்று மாலையில் பாடியது நெகிழ்ச்சியூட்டும் நினைவு. அபாரமான அறிவாற்றலும் நுண்ணுணர்வும் கொண்டவள் அவள்.\nகண்ணன் எழுதியது இது. அவரது வலைத்தளம்\nஇன்று ட்விட்டரில் பியூஷ் மனுஷ் பற்றி ஏராளமானவர்கள் எழுதியிருக்கிறோம். தேசிய அளவில் ‪#‎StandWithPiyush‬ trend ஆகிக்கொண்டிருக்கிறது. இதனிடையில் பியூஷ் வழக்கினை நீதிமன்றத்தில் முடித்துக் கொள்ளவேண்டியது தானே, எதற்கு இத்தனை இடுகைகள் என்று சில கேள்விகள் எழுப்பப்படுகின்றன. எனக்குமே பல அற்பமான விஷயங்களுக்காக நிகழும் சமூகவலைதளப் பொங்குதல்களைப் பற்றி பெரிய அபிமானம் கிடையாது. ஆனால், இன்றைக்கு பியூஷுக்காக இதை செய்ய வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன்.\nஏன், இன்றைக்கு, இதற்கு மட்டும் என்ன விஷேச தேவை வந்தது\nஇது இப்பிரச்சனையை வெறும் சட்டச்சிக்கலாக பார்ப்பதால் வரக்கூடிய கேள்வி.\nமுறைதவறிக் கட்டப்படும் ஒரு மேம்பாலத்தைத் தடுப்பதற்காக ஒரு சிறு போராட்டம் நடத்தியதற்காக மட்டும் பியூஷ் கைது செய்யப்படவில்லை என்பதை அவரைத் தொடர்ந்து கவனித்து வருபவர்கள் எல்லோராலும் புரிந்து கொள்ள முடியும். அவர் தொடர்ந்து எல்லா அநீதிக்கு எதிராகவும் போராடி வருகிறார். சசிப்பெருமாளுக்காக, வினுப்ரியாவுக்காக, கோயிலில் அனுமதி மறுக்கப்பட்ட தலித்களுக்காக, ஏரிகளை நாசப்படுத்தும் நிறுவனங்களுக்கு எதிராக, ஏரிகளில் நடத்தப்படும் சமயச் சடங்குகள், ரசாயன விநாயகர் சிலை கரைப்பு போன்றவற்றிற்கும் எதிராக, கெம்பிளாஸ்ட வேதாந்தா போன்ற பெருநிறுவனங்களின் அத்துமீறல்களுக்கு எதிராக, ஈஷா போன்ற நிறுவனங்களின் தவறான சூழியல் நடவடிக்கைகளுக்கு எதிராக, போப்பால் சத்திஸ்கர் ஆகிய இடங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக, கிராமங்களில் ஒலிபெருக்கிகளோடு வளரும் கோயில் கலாச்சாரத்துக்கு எதிராக, தனது சொந்த சமண சமூகத்தினரின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுவதற்காக, இயற்கை வழிபாட்டின் மூலம் இயற்கையைக் காக்கலாம் என எடுத்த முயற்சிகளுக்காக, தனியார் கல்விநிறுவனக் கொள்ளைக்கு எதிராக என்று பல செயல்பாடுகளில் ஈடுப்பட்டார்; மிகமிக அகலக்கால் வைத்தும் அனைத்திலும் சிரத்தையோடும் கடும் உழைப்புடன் செயல்பட்டார். பல சமயங்களில், கலெக்டர், கமிஷனர், கவுன்சலர் என்று பேதம் பார்க்காமல் அரசு எந்திரத்தோடு அனைத்து மட்டங்களிலும் நேரடியாக மோதினார். ஆனால் அவருக்கு வன்முறைப் போராட்டம் மீது நம்பிக்கை இருந்ததில்லை – ஆயுதம் ஏந்தியவனை அரசு மிக எளிதாக நசுக்கிவிடும் என்பதை உணர்ந்திருந்தார். அமைதி வழியில் வெவ்வேறு நூதன முறைகளில் செயல்பட்டுவந்தார்; தகவலறியும் உரிமைச் சட்டத்தை முழுமையாகப் பயன்படுத்தினார். அவர் கைது செய்யப்பட்டது இந்தப் பல்லாண்டுச் செயல்பாடுகள் அனைத்தின் காரணமாகவும்தான்; அல்லது அண்மைக்காலத்தில் அவர் ஏற்படுத்திய பல நிர்ப்பந்தங்களின் நேரடி விளைவாகவும் இருக்கலாம்.\nஇந்தப் போராட்டங்கள் அனைத்தும் மக்களுக்காக நடத்தப்பட்டவை. அநீதிக்கு எதிரான இப்படியான போராட்டங்கள் தொடர்ந்து நிகழ்வதற்கு மக்களின் ஆதரவு அவசியம்; இத்தகைய ஆதரவு இருப்பதை அரசு அறிவதும் அவசியம். நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு வரவேண்டியது தேவை தானெனினும் (அதற்கான நடவடிக்கைகளும் ஒருபுறம் நடந்துகொண்டுதானிருக்கின்றன), நீதிமன்றத்தில் வெற்றி பெறுவதன் மூலம் மட்டுமே இது சாத்தியப்படாது. மக்கள் குரல் ஆட்சியாளர்கள் செவிகளில் ஒலித்தாக வேண்டும்.\nமேலும் பியூஷ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மட்டுமே இந்த இணையப் போராட்டம் நடைபெறவில்லை. பியூஷ் சிறையில் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார் – இது அவரைச் சந்தித்த அவரது குடும்பத்தாரிடம் நேரடியாகக் கேட்டு நான் உறுதிசெய்துகொண்டது. அவர் மீதான தாக்குதல் தான் இத்தனை பேரின் மனசாட்சிகளைத் தீண்டியுள்ளது.\nஇன்னொன்று – பியூஷ் போன்ற துணிவா��� ஒருங்கிணைப்பாளர் சிறையில் அடைக்கப்பட்டு, அடிக்கப்படும் போது, களப்பணியில் அவரோடு நின்றவர்களின் செயல்பாட்டில் ஒரு தொய்வு ஏற்பட்டிருக்கலாம். அவர்களுக்கு ஒரு புதிய உத்வேகத்தைத் தருவதற்கும் இந்த இணையப் போராட்டம் கட்டாயம் துணைசெய்யும்.\nபியூஷ் சமூகப் போராளி என்கிற அடையாளத்தைத்தான் தனது முதன்மையான அடையாளமாய் தானே முன்வைத்தாலும், 150 ஏக்கர் வரண்ட பகுதியில் ஒரு கூட்டுறவு காட்டினை உருவாக்குவது, ஏரிகளை மீட்பது என்று பல ஆக்கப்பூர்வமான நிர்மாணப் பணிகளில் அவர் ஈடுபட்டார் என்பது தான் அவரைத் தனித்துக் காண்பிக்கிறது.\nஎது எப்படியாகினும், நம் எதிர்காலத்துக்காகத் தொடர்ந்து உழைத்த ஒருவருக்காக நம் குரலை ஒருநாள் முழுக்க ஒலிக்கச் செய்வதால் நாம் என்ன குறைந்துவிடுவோம் காந்தியையும் காமராசரையும் எண்ணி ஏங்கிக்கொண்டிருக்கும் அதே வேளையில், நம்மிடையே வாழும் பியூஷ்களையும், நம்மிடையே தோன்றக்கூடிய புதிய பியூஷ்களையும் நாம் இழந்துவிடலாகாது.\nTags: பியூஷ்: ஓர் உண்மையான சமூகப் போராளிக்காக- கண்ணன்\nநாளைக்காக மட்டும் வாழமுடியுமா- விவாதம்\nபுறப்பாடு 4 - ஈட்டிநுனிக்குருதி\nஇலங்கை அகதிகள் குடியுரிமை - எதிர்வினைகள்\nபெருவலி - நம்பகம் - விவாதம்\nயாதேவி , விலங்கு -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–18\nவானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]\nயா தேவி, ஆனையில்லா, பூனை -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthootgoldpoint.com/ta/testimonials/basvaraju/", "date_download": "2020-03-31T19:11:44Z", "digest": "sha1:JROVMIS3TD6B3FORTEAGEGBUMJUP5BFN", "length": 5225, "nlines": 53, "source_domain": "www.muthootgoldpoint.com", "title": "Basvaraju – Muthoot Gold Point", "raw_content": "\nநான் எனது வீட்டின் கட்டுமானத்துக்குத் தேவையான பணத்துக்காக -எனது காண்ட்ராக்டர் எங்களை ஏமாற்றி இருந்தார் - சில நகைகளை விற்க விரும்பினேன். ஒரு அரசுப் பேருந்தில் எம். பி.ஜி -யின் விளம்பரத்தைப் பார்த்த நான், அதிகமான தேவையுடன் இருந்ததால் அவர்களைச் சந்திக்க முடிவு செய்தேன். இதற்கு முன்னர் தங்கத்தை விற்பனை செய்த என்னுடைய அனுபவம் நல்லவிதமாக அமையவில்லை. ஆனால், எம்.பி.ஜியில் இருந்த விற்பனையாளர் உட்கார்ந்து, அவர்கள் எவ்வாறு தங்கத்தை மதிப்பிடுவார்கள் என்பதன் ஒவ்வொரு செயல்முறையையும் விளக்கிக் கூறினார். அவர்களுடைய வெளிப்படைத்தன்மை, மற்றும் விவரமாகக் கூறும் முறையால் நான் முற்றிலும் கவர்ந்திழுக்கப்பட்டேன். அவர்கள் குறிப்பிட்ட தொகையானது, என்னுடைய தேவைகளுக்குப் போதுமானதாக இருந்தது.\nஅகமதாபாத், பெங்களூர், பெர்ஹாம்பூர், சென்னை, கோயம்புத்தூர், டெல்லி, மும்பை, எர்ணாகுளம், கொல்கத்தா, மதுரை, விஜயவாடா மற்றும் திருச்சி\nஎங்களுடைய பிற இணையதளங்களைத் தேர்வு செய்யவும்\nஎங்களுடைய கட்டணமில்லா தொலைபேசி எண்\nஎங்கள் கட்டணம்-இல்லாத தொலைபேசி எண்ணுக்கு அழைத்து,\nஎங்கள் வாடிக்கையாளர் சேவை மையப் பிரதிநி���ியிடம் பேசுங்கள்.\nமுத்தூட் எக்சிம் பிரைவேட் லிமிடெட்\n40/7384 முத்தூட் டவர்ஸ், எம்.ஜி. சாலை,\nடெக்மேக்னட் மூலம் இணையதள வடிவமைப்பு\nபதிப்புரிமை © முத்தூட் எக்ஸிம் பிரைவேட் 2020 - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2020/01/blog-post_695.html", "date_download": "2020-03-31T20:47:47Z", "digest": "sha1:IMXGCR55YOKANENIHOV4C6MUW6Q7B6IW", "length": 4950, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ரணிலே தலைவர்; சஜித் பிரதமர் வேட்பாளர்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS ரணிலே தலைவர்; சஜித் பிரதமர் வேட்பாளர்\nரணிலே தலைவர்; சஜித் பிரதமர் வேட்பாளர்\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தில் எந்த மாற்றமும் வரப்போவதில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎனினும் முன்னர் அறிவித்தபடி ஐக்கிய தேசிய முன்னணியின் தலைமைத்துவத்தை சஜித் பிரேமதாசவுக்கு வழங்கியுள்ள ஐ.தே.க செயற்குழு பிரதமர் வேட்பாளராகவும் சஜித் பிரேமதாசவை அங்கீகரித்துள்ளது.\nதேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை சஜித் பிரேமாசவின் தலைமையிலேயே முன்னெடுத்துச் செல்வதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்ற���ரினால் இடையூறு விளைவிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2015/09/blog-post_9.html?showComment=1441832375969", "date_download": "2020-03-31T18:23:35Z", "digest": "sha1:WNVWTH7JWZ5V7NM5IJG4JOZUR62FGQZN", "length": 40633, "nlines": 346, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : உண்மையில் உங்களுக்கு சமூக அக்கறை இருக்கிறதா?", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nபுதன், 9 செப்டம்பர், 2015\nஉண்மையில் உங்களுக்கு சமூக அக்கறை இருக்கிறதா\nநடுத்தர மட்டும் மேல்தட்டு வர்க்கத்தினர், பணப் புழக்கம் காரணமாகவும் மீடியா விளம்பரங்களின் தாக்கம் காரணமாகவும் நுகர்வு நோய்க்கு ஆட்பட்டு விடுகிறார்கள். இதை நுகர்வு வெறி என்று கூட கூறலாம். தேவைக்கு அதிகமான நுகர்ச்சி,பொறுப்பற்ற நுகர்ச்சி,தொடர்ந்து கடை பிடிக்க முடியாத நுகர்ச்சி இவை நுகர்வு வெறியின் அம்சங்களாகும். இவை வாங்கும் வசதி குறைந்தவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது\nபல்வேறு மாயாஜாலம் காட்டும் விளம்பரங்கள் நுகர்வோரை கவர்ந்திழுப்பதால் தேவையை கணக்கில் கொள்ளாமல் பொருட்கள் வாங்கிக் குவிக்கப் படுகின்றன. நுகர்வோரின் உரிமைகள் பேணப்படவேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனாலும் நுகர்வோருக்கென்று பொறுப்புகள் உண்டு. அவை என்னவென்று சிந்திக்க வேண்டியது அவசியமாகிறது.\nநாம் வாங்கும் பொருள்களை பயன்படுத்தப் போவது நாம்தான் என்றாலும் அதன் பயன் பயன்பாடு மற்றவர்களையும் பாதிக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது.நமது நுகர்வில் எப்போதும் ஒரு சமூக அக்கறை இருப்பது நல்லது. நீங்கள் சமூத்தின்மீதும் நாட்டின்மீதும் அக்கறை கொண்டவரா என்பதை கீழே கொடுக்கப் பட்டவற்றோடு ஒப்பிட்டுப் பார்த்து மதிப்பீடு செய்து கொள்ளுங்கள்\nநீங்கள் கடைக்கு சென்று பொருள் வாங்கும்போது இவற்றை எல்லாம் செய்கிறீர்களா\nபணத்திற்கேற்ற மதிப்புள்ள பொருளைப் பெறுவதற்காக பல கடைகளுக்கு சென்று விசாரித்து வாங்குவேன்.\nகெட்டுப் போகக் கூடிய பொருள்களை வாங்கும் முன்பு அவை காலாவதியாகும் ந��ள் கழிந்து போகாமல் இருக்கிறதா என்று பார்த்து வாங்குவேன்.\nபொருளை வாங்குவதற்கு முன்பே அதற்கு இடப்பட்டுள்ள உறையை பின்னர் அப்புறப்படுத்த ஏற்ற முறையை சிந்திப்பேன்.\nவாங்கிய பொருளில் ஏதாவது குறை இருந்தால் திரும்பவும் கடைக்கு சென்று பதிலுக்கு வேறு பொருளை அல்லது அதற்கு கொடுத்த விலையை திருப்பித் தருமாறு கேட்டு வாங்குவேன்.\nபொருளின் பெயர் சீட்டில் அல்லது உறையின் மீது எழுதப் பட்டுள்ள பாதுகாப்புக் குறிப்புகளை வாங்குவதற்கு முன்பே படித்து தெரிந்து கொள்வேன்.\nஇறக்குமதி செய்யப்பட்ட பொருள்களை வாங்குவதற்கு முன்பு அவற்றுக்கு மாற்றாக உள்ளூரில் தயாரிக்கப் பட்டவை இருக்கின்றனவா என்று பார்ப்பேன்.\nசந்தையில் பார்த்த குறையுள்ள பொருள் அல்லது சேவை பற்றி மற்றவர்களுக்கு தெரிவிப்பேன்.\nஎதையும் வாங்குவதற்கு முன்பாக பொருள்கள் அல்லது சேவையைப் பற்றி கேள்விகள் கேட்பேன்.\nசந்தையில் பாதுகாப்பு வெளிப்படைத் தன்மை நேர்மை ஆகியவற்றை மேம்படுத்தும் செயல்களில் நானும் சேர்ந்து செயல்படுவேன்,\nநான் என்னை ஒரு கற்றறிந்த உணர்வுள்ள நுகர்வோராக கருதி செயல் படுவேன்.\nநுகர்வோர் உரிமை பற்றி அறியாதவர்களுக்கும், படிப்பறிவில்லா தவர்களுக்கும், ஏழை மக்களுக்கும் உதவுவேன்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக பொருள் வாங்குவதற்கு முன் அப்பொருள் அவசியம் வாங்கத்தான் வேண்டுமா என்பதை நன்கு ஆலோசித்த பின்பே வாங்கவேண்டும். தேவையற்ற பொருள்களை வாங்கிக் குவிப்பது குப்பைகளை சேர்ப்பதற்கு ஒப்பாகும்.\nஇவற்றில் எட்டுகேள்விகளுக்காவது உங்களுடைய நேர்மையான பதில் ஆம் என்றால் நீங்கள் சமூக ஆர்வலர் என்றும் விழிப்புணர்வு மிக்கவர் பெருமை கொள்ளலாம்.\n(நான் ஆம் சொன்னதை எண்ணிப் பார்த்தேன். எட்டு தேறவில்லை. முயற்சிக்க வேண்டும்)\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 7:26\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், சமூகம், நுகர்வோர், விழிப்புணர்வு, consumer awareness\nமலரின் நினைவுகள் 9 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 8:22\nஅப்போ நான் social activist இல்லையா\nசென்னை பித்தன் 9 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 8:38\nஸ்ரீராம். 9 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 9:52\nகவிஞர்.த.ரூபன் 9 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 10:52\nயாவரும் கடைப்பிடிக்க நல்ல கருத்தை சொல்லியுள��ளீர்கள்..வாழ்த்துகள் த.ம 4\nஅப்பாதுரை 9 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 11:38\nநுகர்வு நோய் - சொல்லாக்கம் அருமை.\nதனிமரம் 9 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 11:45\nஇன்னும் திருந்த இடமுண்டு அருமையான விழிப்புணர்வுப்பகிர்வு அண்ணாச்சி.\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 10 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 2:13\n6 மற்றும் 9 ஆம் விசயங்களைச் செய்ததில்லை. ஆத்தா நான் பாசாயிட்டேன் :-)\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 10 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 2:22\nஅருமையான பதிவு சகோ, நன்றி.\nநான் செய்யும் இன்னொன்று: முன்பு நிறையக் காய்கறிகளை வாங்கி, சிலவற்றை வீணாக்கியிருக்கிறேன். அதை சரியாக்கச் சமையலைத் திட்டமிட்டு வாங்க ஆரம்பித்தேன். உடல்நிலை காரணமாகவோ விருந்தினர் காரணமாகவோ மாறுதல் ஏற்பட்டால், மீதமிருக்கும் காய்களைக் கொண்டு சமைத்த பின்பே அடுத்ததாக வாங்குவேன். பணமும் பொருளும் வீணாகாமல் இருக்கிறது.\nதிண்டுக்கல் தனபாலன் 10 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 5:52\nஅனைத்தையும் உள்வாங்கிக் கொண்டது 12...\nதாங்கள் சொன்னது பல என்னிடம் இல்லை. இனி, இவற்றை மனதில் இருத்திக்கொள்வேன். நறி.\nகரந்தை ஜெயக்குமார் 10 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 7:15\n///எல்லாவற்றிற்கும் மேலாக பொருள் வாங்குவதற்கு முன் அப்பொருள் அவசியம் வாங்கத்தான் வேண்டுமா என்பதை நன்கு ஆலோசித்த பின்பே வாங்கவேண்டும்///\nவிளம்பரங்கள்தான் மக்களை யோசிக்கவே விடுவதில்லையே\nஅருமையான விழிப்புணர்வுப் பதிவு ஐயா\nUnknown 10 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 8:59\nசென்ற வாரம் கூட பெட்ரோல் பங்கில் நான் சண்டைப் போட்டேன் ,உடனே ஒரு லிட்டர் பெட்ரோலை போட்டார்கள் ,கொஞ்சல் அசந்தால் ஏமாறும் இடங்களில் நம்பர் ஒன் பங்குகள்தான் \nஇந்தப் பதிவு சமூக அக்கறையைப் பிரதிபலிக்க மட்டுமல்ல தரம் பற்றிய புரிதலுக்கும் உதவும் வாழ்த்துக்கள்.\nநுகர்வோர் அக்கறையைப் பிரதி பலிக்கிறேனா . இல்லையா தெரியவில்லையே\n”தளிர் சுரேஷ்” 10 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 3:22\nbalaamagi 10 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 8:34\nரொம்ப கஷ்டம், ஆனால் பகிர்வு,,,,, வாழ்த்துக்கள்.\n6 வது மட்டும் இல்லை....பாசாயிட்டோம்... மற்றவை எல்லாமே பல வருடங்களாகச் செய்து வருகின்றோம்...\nகீதா: அதிலும் ஏதேனும் ஒரு பொருள் சரியில்லை என்றால்..உதாரணமாக நான் சமீபத்தில் கொத்தமல்லி விரை வாங்கிய போது, அது பச்சை தனியா என்று ந���னைத்து வாங்கி வந்துவிட்டேன். பச்சை தனியா என்பது பாம்பே தனியா என்றும் சொல்லுவது உண்டு...கொஞ்சம் பச்சைகலரில் இருக்கும் நல்ல மணம் இருக்கும். வீட்டிற்கு வந்தவுடன் சாம்பார் பொடிக்காக அதைக் காய வைக்க எடுத்த போதுதான் தெரிந்தது அது சாயம் கலக்கப்பட்ட ஒன்று என்று. உடனே அதை கொஞ்சம் தனியாவை எடுத்து ஒரு பாட்டிலில் இட்டு தண்ணீர் விட்டு வைத்தேன். சிறிது நேரத்தில் தண்ணீர் பச்சைக் கலராகியது. உடனே அதை எடுத்துக் கொண்டு அந்த \"தரமான கடை\" என்று அடையாரில் இருக்கும் அந்தக் கடைக்கு எடுத்துச் சென்று கொடுத்துவிட்டு அந்தப் பொருள் வேண்டாம் என்றும் மாற்றுப் பொருள் எனக்கு எதுவும் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்பதையும் தெரிவித்து அதற்கான பணத்தைப் பெற்றுக் கொண்டு வந்துவிட்டேன். அதைப் புகைப்படம் எடுத்து வைத்துள்ளேன். ஒரு பதிவாக எழுதுவதற்கு. அந்தக் க்டைக்காரரிடம் சொல்லிவிட்டும் வந்தேன். அவர் முதலில் ஒத்துக் கொள்ளவில்லை. நான் சொன்னேன், நீங்கள் பொருள் வாங்கும் போது த்ரம் பார்த்து வாங்குவதில்லையா இரண்டாவது உங்கள் கடையில் தானே பாஅக்கெட் போடுகின்றீர்கள் அப்போதும் கூட நீங்கள் பார்க்க வில்லையா இரண்டாவது உங்கள் கடையில் தானே பாஅக்கெட் போடுகின்றீர்கள் அப்போதும் கூட நீங்கள் பார்க்க வில்லையா சரி தரம் பார்து வாங்கீனீர்ங்கள் என்றால், நீங்கள் பாக்கெட் போடும் போது கலர் சேத்து காயவைத்து பாக்கெட் போடுகின்றீர்களா சரி தரம் பார்து வாங்கீனீர்ங்கள் என்றால், நீங்கள் பாக்கெட் போடும் போது கலர் சேத்து காயவைத்து பாக்கெட் போடுகின்றீர்களா எதை நாங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். நாங்கள் கன்சுயூமர் கோட்டிற்குச் செல்ல நேர்டும் என்றும் சொல்லிவிட்டு வந்தேன். போயிருக்க வேண்டியது. ஆனால் கணவர் கடையை மாற்று என்று சொல்லிவிட்டதால் போக வில்லை...\nநான் இதைப் பற்றி இங்கு அங்கு வாங்குவோரிடமும், எந்தக் கடையிலும் தனியா வாங்கும் போது, துவரம் பருப்பு வாங்கும் போதும் கலர் கலப்ப்தைப் பாருத்து வாங்குங்கள் என்று சொல்லி வருகின்றேன். மட்ட்டும்மல்ல ஒரு குறிப்பிட்ட ப்ராண்ட் மிளகாய் பொடி, மஞ்சள் பொடியில் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்சி மாணவிகள் ப்ராஜெக்டிற்காகச் சோதனை செய்த போது கலப்படம் இருப்பதாகச் சொன்னார்கள். என் மகன் கால்நடை மருத்துவம் படிக்கும் போது பால் சோதனை செய்த போது மாட்டிற்குக் கொடுக்கப்படும் மருந்துகள் ஓரளவிற்கு மேல் அதிகம் கலந்திருப்பாகவும், வேறு கலப்படம் இருப்பதாகவும் சொன்னான். கறந்து வரும் பால்களில். தெரிந்தவர்களிடம் இதைப் பற்றிச் சொல்லுவதுண்டு. பதிவும் விரவில் வெளி வர இருக்கிறது.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 12 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 6:57\nவிரிவானகருத்திற்கு நன்றி கீதா மேடம். தயக்கம் காரணமாகவும் கௌரவம் என்று நினைப்பதன் காரணமாவும் கடைக்காரர்களிடம் நாம் கேள்வி கேட்பதில்லை. அது அவர்களுக்கு சாதகமாகப் போய் விடுகிறது.\nசசிகலா 12 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 12:27\nஎதிலும் அவசரம் அவசரம் என்றும் ஆமாம் நாம் ஒருவர் கேட்பதால் என்ன ஆகிவிடப்போகிறது என்பதாலும் இதுபோன்ற கலப்படங்கள் யாராலும் சரிவர கவனிக்கபடுவதில்லை. தோழி கீதா அவர்களைப்போல அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.\nமகிழ்நிறை 11 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 10:39\n3,9,10 முழு திருப்தியோடு ஆம் சொல்ல முடியவில்லை அண்ணா. ஆனால் பலரும் தவறவிட்டதாய் சொன்ன 6ரில் நானும், கஸ்தூரியும் ரொம்ப கவனமா இருக்கிறோம். காஸ்மெடிக்ஸ் னா ஹிமாலயா, கவின் கேர், பிஸ்கட்ல ட்ரூ, இப்படி பார்த்துபார்த்து வாங்குவோம். விலை அதிகம் உள்ள பொருள் மட்டுமே தரமாய் இருக்கும் என்ற மாயை மக்களை ஆட்டி வைக்கிறது. அதில் இருந்து மீண்டாலே போதும். அருமையான, பயனுள்ள பதிவு. g+ ல share பண்ணப்போறேன்:)\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 12 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 7:09\n9 கேள்விகளுக்கு ஆம் என்று சொன்னதற்கு வாழ்த்துகள். 3,9,10 நிச்சயமாக பெரும்பாலோரின் உண்மையான பதில் இல்லை என்றுதானிருக்கும். நான் இன்னும் பல கேள்விகளுக்கு ஆமென்று சொல்வதற்குரிய தகுதிகளை வளர்த்துக் கொள்ள முயற்சிகளை மேற்கொள்ள் விருக்கிறேன். நுகர்வோர் சம்பந்தமாக இன்னும் எழுத வேண்டிஇருக்கிறது\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 23 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 7:32\nஅட ஆமாம் மைதிலி, காஸ்மெடிக்ஸ், டூத் பேஸ்ட், உணவு வகைகளில் இதைக் கடைப்பிடிக்கிறேனே .. ஆனால் பிள்ளைகளின் துணிகளுக்குச் செய்வதில்லை..அதில் சில காரணங்களுக்காக வெளிநாட்டுத் துணிகளையே விரும்புகிறேன் என்று ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும்\nஜோதிஜி 12 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 7:40\nஅப்படியே கடைபிடிக்கின்றேன். அதனால் உருவாகும் பஞ்சாயத்துகளுக்கும் அளவே இல்லை.\nவருண் 12 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 7:50\nஎனக்கு சமூக அக்கறையெல்லாம் கெடையாதுங்க. என்ன எவன் திங்கிற சோத்துலயும் மனதறிய மண் அள்ளிப் போட்டதில்லை. எவன் எழுதின கதைக்கும் நான் க்ரிடிட் எடுத்துக்கொண்டதில்லை. இல்லாத கடவுளை சந்தோஷப்படுத்த முயன்றதில்லை.\nஊர் உலகம் ஆயிரம் சொல்லும். அதையெல்லாம் ஒரு போதும் சட்டை செய்ததில்லை. ஆமா, என்னைவிட என்னைப்பற்றி எவனுக்கு என்னை நல்லாதெரியும் என்கிற உண்மையை உணர்ந்தவன் நான். ரொம்ப அகந்தையாப் பேசுற மாதிரி இருக்கும். Yes, I do sound like an egoist whenever I talk about myself. So I often avoid that as it is kind of boring to me. Now the reason I had to talk about myself is your post. So, I am going to blame it on you and your post for triggering my \"ego\"\nசசிகலா 12 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 12:23\nஎட்டுக்கும் குறைவு தான் என்னிடத்திலும் இனி கவனமுடன் இருக்க வேண்டும். நல்ல பகிர்வுங்க.\nதமிழன்பு 22 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 6:34\nபலர் கவனம் ,சிக்கனம்,பொருளின் தன்மை,தேதி, இவற்றையெல்லாம் தெருவோரம் கடலை விற்கும்,கீரை விற்கும் முதியவர்களிடம் தான் பெரும்பாலும் காட்டுவார்கள்.அதே ஒரு ஷாப்பிங்க் மாலில் அவர்கள் அதற்கு இது இலவசம் இதற்கு அது இலவசம் ,இவ்வளவு தள்ளுபடி என விற்காத பொருள்களை வியாபரத் தந்திரத்தின் மூலம் விற்பவர்களை கவனிப்பதில்லை.பற்றாக்குறைக்கு இப்போது செருப்பு முதல் மாட்டுசாணம்(எருவாட்டி) வரை ஆன்லைன் வர்த்தகம் மூலம் விற்கப்படுகிறது.இதையெல்லாம் பார்க்கும் போது சதுரங்க வேட்டை பட வசனம் நியாபகம் வரும்.\"ஒருத்தன ஏமாத்தனும்னா அவன்ட இரக்கம் எதிர்பார்க்கக் கூடாது அவன் ஆசையத் தூண்டனும்\".\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதுக்கோட்டையில் மையம் கொண்டுள்ள புயல்\nஉண்மையில் உங்களுக்கு சமூக அக்கறை இருக்கிறதா\nவிகடன்.காம் இல் எனது பதிவு + ஆசிரியர் கவிதை ஹிட் ஆ...\nFollower விட்ஜெட் இணைக்கப் படாத வலைப்பூக்களை பின...\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nதென் ஆப்பிரிக்காவில் இந்தியர் குடியிருந்த பகுதிகளை ஜோகஸ்ன்ஸ்பர்க் நகரசபை கையகப்படுத்திக் கொண்டது. சொற்ப அளவில் நஷ்டஈடும் தர ...\nஅதிக ஹிட் வாங்கும் பதிவர் நான்தான்\nஇது சூப்பர் ஹிட் தானே ஒத்துக்கறீங்��ளா என் பதிவுக்கு நிறைய ஹிட் வாங்கனும்னு எனக்கு ரொம்பநாளா ஆசை.அந்த ஆசை எனக்கு நிறைவேறிக்கிட்டே வருது...\nமதுரைத் தமிழன் தொடங்கி வைத்த தொடர் பதிவு விளையாட்டு சுவாரசியமாக சென்றுகொண்டிருபதை அறிய முடிகிறது . என்னையும் பதில் சொல்ல அழ...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nகுடிகாரர்களுக்கு வடிவேலு சொன்ன கருத்து\n( வடிவேலு சினிமாவில அதிக பாக்க முடியலியே . அந்தக் குறைய போக்கறதுக்க ஒரு பழைய ஜோக் ஒன்ன வச்சு ஒரு ReMix .சினிமா காட்சியா கறபனை பண்ண...\nதிரைஇசையைப் புரட்டிப்போட்ட புயல் ஏ.ஆர்.ரகுமான்\nஇசைப் புயல் ஏ.ஆர். ரகுமானின் 48 வது பிறந்த நாள். ஆஸ்கார் வாங்கியபோதும் அலட்டிக் கொள்ளாத அமைதி நாயகன். இசையில்தான் புயல்தானே தவ...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nகாந்தி தேசத் தந்தை இல்லையா\nதகவல் அறியும் சட்டம் நமக்கு பலவிதங்களில் தகவல்கள் பெற உதவுகிறதோ இல்லையோ, ஆனால் ஒரு சிலர் பார்த்திபன் பாணியில் ஏதாவது கேள்விகேட்டு பிர...\nஇட்லி தோசை சொல்லும் தத்துவங்கள்\nதினமும் இட்லி தோசைதானா என்று நாம் சலித்துக் கொள்வதுண்டு. இட்லி தோசையின் அருமை வட இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ பயணம் செய்யும்...\nஇன்று தமிழ் புத்தாண்டு. அனைத்து உலகத் தமிழருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். நந்தன ஆண்டை வந்தனம் கூறி வரவேற்போம். இனிமைத் தமி...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/program/62309", "date_download": "2020-03-31T20:26:46Z", "digest": "sha1:QNV36UDDLVBGWJT2U46IT77MYGEENHDJ", "length": 20168, "nlines": 294, "source_domain": "globalrecordings.net", "title": "நற்செய்தி - Tharu, Rana - சுவிசேஷம் அறிவிப்பதற்கு, தேவாலயம் நாட்டப்படுவதற்கு மற்றும் அடிப்படை வேதாகம கல்விக்கும் மற்றும் போதனைகளுக்கும்", "raw_content": "\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறதா\nஎங்களிடத்தில் சொல்லுங்கள் நன்கொடை தருக\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுத��் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது\nமொழியின் பெயர்: Tharu, Rana\nநிரலின் கால அளவு: 56:26\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.8MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (504KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (706KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (202KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (373KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.8MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (509KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (325KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (382KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (306KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.6MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (460KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (788KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (225KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (582KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (323KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (357KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (328KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (299KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (344KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (382KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (326KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (377KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (915KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (270KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (320KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (307KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (623KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (943KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (263KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.7MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (487KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (426KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (280KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (655KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (187KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (891KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (254KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (292KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (869KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (248KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (338KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (460KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.6MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (464KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (393KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (329KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (431KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (868KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (262KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (295KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (384KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.7MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (510KB)\nM3U இயக்கப்பட்டியலை பதிவிறக்கம் செய்க\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஎங்கள் கேட்பொலி பதிவுகளைப் பற்றி\nGRN கேட்பொலி வேதாகம பாடங்கள்,வேதாகம ஆய்வு கருவிகள்,சுவிசேஷ பாடல்கள்,mp3 கிறிஸ்தவ இசை, மற்றும் சுவிசேஷ செய்திகள் 6000 க்கும்மேற்பட்ட மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பெரும்பாலும் கணினியின் நேரடி தொடர்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.கிறிஸ்தவ அமைப்பு நிறுவனங்கள்,மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும்,பிரபலமான இலவச mp3 களுடன் மற்றும் சுவிசேஷத்திற்கான விரிவுரைகள் சுவிசேஷ நோக்கத்திற்கும், தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலய சூழ்நிலைகளுக்கும் பயன்படும்.இதய மொழியின் மூலமாக பேசப்பட்ட பேச்சுரைகள் பாடிய பாடல்கள்,வேதாகம கதைகள்,இசை,பாடல்கள் இவைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கோடு பொருத்தமான கலாச்சார வழிகளிலும் குறிப்பாக வாய்மொழி சமூகத்தினருக்கும் சேரும்படியாக செய்யப்பட்டுள்ளது.\nஇலவச பதிவிறக்கங்கள் - இங்கே நீங்கள் GRN இன் முதன்மையான செய்தி உரைகளை பற்பலமொழிகளில், படங்கள் இன்னும் தொடர்புடைய உபகரணங்களையும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.\n\"நற் செய்தி\" ஆடியோ- காட்சி - உலக தோற்றமுதல் கிறிஸ்து வரை வேதாகமத்தை ஒரு கண்ணோட்டமாக வைத்து 40 படங்கள் அடங்கிய ஆடியோ காட்சி தொகுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இ��ில் கிறிஸ்தவ வாழ்க்கையின் இரட்சிப்பின் செய்தியும் மற்றும் அடிப்படை போதனைகளையும் உள்ளது. மேலும் இது 1300 மேற்பட்ட மொழிகளில் கிடைக்கிறது.\nஆடியோவுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பயன்படுத்துவது - 1: சுவிசேஷம் பகிர்ந்துகொள்ளுதலை எளிதாக்குதல் - இந்த பகுதி GRN இன் ஒலியுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பல்வேறு வழிகளில் சிறப்பாக ஊழியத்தில் பயன்படுவது பற்றி ஒரு அறிமுகத்தை கொடுக்கிறது.\nGRN கேட்பொலியுடன் கூடிய காட்சி வளங்களை பயன்படுத்துவது எப்படி - 2: ஆழமாக செல்லுதல் - இந்த கட்டுரையில் மக்கள் எப்படி கதைகள் மூலம் கற்று கொள்கிறார்கள் மேலும் ஏன் கதைகளில் நிறைய வருணனை இருப்பதில்லை என்பது பற்றியும் விளக்கம் கொடுக்கிறது.\nGRN இன் ஆடியோ நூலகம் - சுவிஷேஷத்திற்கும் வேதாகம அடிப்படை போதனைகளுக்கும் தேவையான உபகரணப் பொருட்கள் மக்களின் தேவைக்கும் கலாச்சாரத்திற்கும் பாணிகளுக்கும் ஏற்ற விதத்தில் பல்வேறு வடிவமைப்புகளில் அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newceylon.com/?p=660", "date_download": "2020-03-31T20:26:57Z", "digest": "sha1:KH4UKCFSDYG7DKZ7TXNS76MNTHK2N4OW", "length": 13290, "nlines": 84, "source_domain": "newceylon.com", "title": "ஆவா குழுவினரை சுற்றிவளைத்துள்ள அதிரடிப்படையினர்! பலர் சிக்கினர்! | New Ceylon", "raw_content": "\nநாட்டின் அடுத்த ஜனாதிபதியாக இவர் கட்டாயம் வருவார். மகிந...\nகிறீஸ்தவ போதகர் தலைமையில் கேதீச்சர ஆலய நுலைவாயிலின் வரவ...\nசுடச்சுட மறுநிர்மாணம் செய்யப்படும் கேதீச்சர வரவேற்பு வள...\nஆவா குழுவினரை சுற்றிவளைத்துள்ள அதிரடிப்படையினர்\nயாழ். மருதனார்மடம் பகுதியில் சற்று முன்னர் ஆவா குழு உறுப்பினர்களை விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்திருப்பதாக அங்கிருந்து தெரியவருகின்றது.\nஅந்த பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் ஆவா குழு உறுப்பினர்கள் ஒன்று கூடியிருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய அவர்களை அதிரடிப்படையினர் சுற்றிவளைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஆவா குழு உறுப்பினர் ஒருவரின் பிறந்தநாள், அந்த விடுதியில் கொண்டாடப்படுவதாகவும், இதனையடுத்து விசேட அதிரடிப்படையினர் அவர்களை சுற்றிவளைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nவிடுதலைப் புலிகளை மீள் உருக்காக்கம் செய்ய ஆவா குழுவினர் முயற்சிப்பதாக கிடைத்த தகவலுக்கு அமையவே சுமார் 60க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.\nஇதன்போது குறித்த விடுதியில் இருந்து பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், எனினும், கைது செய்யப்பட்டவர்கள் குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் கூறியுள்ளார்.\nகைது செய்யப்பட்டவர்கள் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் நிலையத்தில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.\nஎவ்வாறாயினும், இது குறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தை தொடர்புகொண்டு கேட்ட போது, மருதனார்மடம் பகுதியிலிருந்து பலர் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nயாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் உள்ள விடுதி ஒன்று இராணுவத்தினரால் சுற்றிவளைப்பையடுத்து 41 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.\nமருதனார்மடம், காங்கேசன்துறை வீதிப்பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதிகளில் நூற்றுக் கணக்கான இளைஞர்கள் சந்தேகத்துக்கிடமான முறையில் கூடுவதாக கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இராணுவத்தினர் சுற்றிவளைத்தனர்.\nஇராணுவத்தினர் முற்றுகையிட்டிருந்த விடுதியினுள் நுழைவதற்காக விடுதி உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஅரசியல் பின்புலமுள்ள குறித்த விடுதி நிர்வாகத்தினை மீறி உள் நுழைய முடியாமல் படையினர் சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக அந்தப் பகுதியில் முற்றுகையில் ஈடுபட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.\nமிக நீண்ட போராட்டத்தின் பின்னர், விடுதியினுள் நுழைந்த படையினரால் அங்கு கூடியிருந்த 41 இளைஞர்கள் இராணுவ ட்ரக் வண்டியிலும், தனியார் வாகனங்களிலும் ஏற்றப்பட்டு சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.\n“உள்ளூர் இளைஞர் ஒருவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு வேறு ஒரு விடுதியில் இன்று திங்கட்கிழமை மாலை கேக் வெட்டப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து இரவு விருந்துபசாரத்துக்கு எனது விடுதியில் இளைஞர்கள் கூடியிருந்தனர். அவர்கள் உணவு எடுத்துக்கொண்டிருந்த போது, இராணுவத்தினர் வருகை தந்தனர்.\nசற்று நேரத்தில் வலி. தெற்கு பிரதேச சபைத் தவிசாளர் தர்சனும் இங்கு வந்தார். ஆயுதங்களுடன் இளைஞர்கள் கூடியுள்ளனர் என்ற தகவல் கிடைத்ததால் விடுதியைச் சுற்றிவளைக்கின்றோம் என்று இராணுவத்தினர் தெரிவித்தனர்.\nவிடுதிக்குள் நுழைந்த இராணுவத்தினர் அங்குள்ள ஒவ்வொரு அறையாக சல்லடை போட்டுத் தேடுதல் நடத்தினர். நான் உடனடியாக சுன்னாகம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினேன்.\nசி சி ரி வி பதிவுகள் உள்ளதால் ஆயுதங்களுடன் இளைஞர்கள் வந்திருந்தால் பார்வையிடமுடியும் என்று தெரிவித்தேன்.\nஆனால் இராணுவத்தினர் கேட்கவில்லை. பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகை தந்ததும் வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் உள்ளே இருப்பதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.\nஅதனால் அங்கு உணவு எடுத்துக்கொண்டிருந்த 41 இளைஞர்கள் சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.\nஇன்றைய இந்த விருந்தில் மதுபானங்கள் எவையும் பயன்படுத்தப்படவில்லை” என்று விடுதியின் உரிமையாளரதெரிவித்தார்.\nNextஇந்தியாவிற்கு விற்கப்படும் இலங்கைப் பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய இரு பெண்கள்\nநான் சிம்புவுடன் இணைந்து விட்டேனென அவரது முன்னாள் காதலி புகைப்படத்தினை பதிவேற்றியுள்ளார்.\nமுல்லைத்தீவில் விஷேட அதிரடிபடையினரால் இருவர் கைது.\nகொள்ளைக் கும்பல் வசமாக மாட்டியது\nவவுனியாவில் சக்திவாய்ந்த வெடி பொருட்கள் மீட்பு\nமறு அறிவித்தல் வரும்வரை ஸ்ரீலங்காவிலிருந்து வெளியேறத் தடை\nகொரோனாவின் ஆட்டம் அடங்கும் காலம் நெருங்கி விட்டது\nஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா -ஸ்பெயின் ஹோட்டலில் அடைக்கப்பட்ட 1000 பேர்\nஇந்தியாவிற்கு விற்கப்படும் இலங்கைப் பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய இரு பெண்கள்\nஆவா குழுவினரை சுற்றிவளைத்துள்ள அதிரடிப்படையினர்\nமுன்னாள் புலி உறுப்பினரை பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தித்தது ஏன்\nசிறுபான்மை மக்கள் என்று ஒன்றில்லை- கோட்டாபய\nமன்னார் பாதர் உட்பட பத்துப்பேருக்கு பிணை\nகூட்டமைப்பின் இரட்டைவேடம் – கூறுகின்றார் அனந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE/", "date_download": "2020-03-31T18:51:46Z", "digest": "sha1:JTICUX7MAS54FPMDLYTNRIWQEL4DEZUO", "length": 30052, "nlines": 331, "source_domain": "www.akaramuthala.in", "title": "தன்னம்பிக்கை மிகுந்த சீமான், தினகரன், கமல் - இலக்குவனார் திருவள்ளுவன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதன்னம்பிக்கை மிகுந்த சீமான், தினகரன், கமல் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதன்னம்பிக்கை மிகுந்த சீமான், தினகரன், கமல் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 15 April 2019 No Comment\nதேர்தல் என்பது கூட்டணி உலகமாக மாறிவிட்டது. எனினும் துணிந்து கூட்டணி இன்றிப் போட்டியிடுவோர் இருக்கின்றனர். அவர்களுள் நாம்தமிழர் கட்சி சீமான், அமமுக தினகரன், மக்கள்நீதி மையத்தின் கமல் பாராட்டிற்குரியவர்கள். தன்னம்பிக்கையுடன் கூட்டணி வைத்துள்ளனர் இவர்கள்.\nநாம் தமிழர் கட்சி வளர்ந்து வரும் அமைப்பு. இதனைக்கண்டு ஆளுங்கட்சி அஞ்சுவதே இதன் வளர்ச்சிக்குச் சான்று. அந்த அச்சத்தின் காரணமாகத்தான் கடந்த தேர்தல் சின்னமான இரட்டை மெழுகினைக் கிடைக்கச் செய்யாமல் கரும்பு உழவர் சின்னம் அளித்துள்ளனர். அப்படியும் அச்சம் போகவில்லை. வாக்குப் பதிவுப் பொறியில் இச்சின்னம் தெளிவின்றி இருப்பது கூடத் தெரியாத அளவில் உள்ளது. இருப்பினும் அனைத்துத் தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது. 50 விழுக்காடு பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.\nநா.த.க. எவ்வளவு வாக்குகள் பெற்றாலும் அதற்கு வளர்ச்சியே நாளைக்கு இந்த வளர்ச்சி அக்கட்சியை நிலை நிறுத்திக் கொள்ள உதவும். எனவே, ஒரு தொகுதிக்காகக் கட்சியை அடைமானம் வைக்காமல் நாடு முழுவதும் பரவலாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சிக்குப் பாராட்டுகள்\nஅ.தி.மு.க.-பா.ச.க.கூட்டணிக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ள அ.ம.மு.க. தனித்து நின்று செல்வாக்கைக் காட்ட போட்டியிடுகிறது. இ.ம.ம.க.(இந்திய மன்பதை மக்களாட்சிக் கட்சி / Social Democratic Party of India) உடன்பாடு வைத்து அதற்கு மத்தியச் சென்னைத் தொகுதியை அமமுக வழங்கியுள்ளது. பிற கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ள வில்லை. பா.ச.க.வின் தலையீடு இல்லாமல் இருந்திருந்தால் அ.தி.மு.க. கட்சியும் ஆட்சியும் தினகரன் கைகளில்தான் இருந்திருக்கும். ஆனால், அவ்வாறு வராததுதான் நல்லது. வந்திருந்தால் பா.ச.க.விற்கு அடிமைப் பத்திரம் எழுதிக் கொடுத்திருப���பார். இப்பொழுது துணிந்து பா.ச.க.வையும் காங்.கையும் எதிர்த்து வருகிறார். எத்தனைத் தொந்தரவுகள் கொடுத்தாலும் அவர் மேலாங்கி நிற்கிறார்.\nஅச்சுறுத்தியும் பணியாததால் பசப்புச் சொற்களில் ஈர்க்ப் பார்த்தது பா.ச.க. ஆனால் அதற்கு இடம் கொடுக்கவில்லை தினகரன். தேர்தல் சின்னம் தொடர்பான தொல்லைகளே அமமுக மீது மத்திய மாநில ஆளுங்கட்சிகளுக்கு இருக்கும் அச்சத்தைக் காட்டுகிறது.\nதினகரன் கையே தென் மாவட்டங்களில் ஓங்கி உள்ளது. எனவேதான் அங்கே அதிமுக ஓரிடத்தில் மட்டுமே போட்டியிடுகிறது. அது மட்டுமல்ல. தமிழக மக்கள் மதுரையில் கூடும் சித்திரைத் திருவிழா அன்று வாக்குப் பதிவை வைத்துள்ளது. வாக்குப்பதிவு நேரத்தை மதுரையில் மட்டும்தானே கூட்டி உள்ளது. போதிய விழிப்புணர்வு இல்லா மக்கள் முழுமையும் வாக்களிப்பார்கள் என எங்ஙனம் எதிர்பார்க்க முடியும் மதுரைக்கு வரும் வெளியூர் வாக்காளர்கள் வாக்களிக்க இயலாதே மதுரைக்கு வரும் வெளியூர் வாக்காளர்கள் வாக்களிக்க இயலாதே அவ்வாறு வாக்களிக்கக் கூடாது என்பதுதான் அரசுகளின் எண்ணம் எனத் தேர்தல் நாள் காட்டுகிறது. எத்தனை இடுக்கண் வந்தாலும் அஞ்சாது எதிர்கொண்டு போட்டியிடும் அ.ம.மு.க.விற்கும் பாராட்டுகள்\nஎந்த் தொழில் புரிந்தாலும் எப்பணி ஆற்றினாலும் கட்சி தொடங்கேவா தேர்தலில் போட்டியிவோ தடையில்லை. அவ்வாறிருக்க நடிகர்கள் அரசியலுக்கு வரக் கூடாது என்பது சரியல்ல. நடிகர்களின் ஒப்பனைப் பூச்சையும் பிறர் எழுதித் தருவதைப் பேசுவதையும் நம்பி அவர்களை எடுத்துக்காட்டான நாயர்களாக எண்ணி ஆதரிப்பதுதான் தவறு. கமல் நடிகர் மட்டும் அல்லர். பல்துறைக் கலைஞர். திரைப்படங்களில் நல்லவர் வேடங்களில் மட்டும் நடிப்பவர் அல்லர். எனவே, திரைக்கதைப் பாத்திரங்கள் அடிப்படையில் மக்களிடம் வாக்குகளைப் பெறுவார் எனச் சொல்ல முடியாது. அவரும் ஒன்று அல்லது இரண்டு தொகுதிகளுக்காகக் கட்சியை அடகு வைத்துவிட்டுக் கூட்டணி எதிலும் இணையவில்லை. ஊழலை எதிர்த்தும் நாட்டு நலன் முழக்கங்களை முன்னிறுத்தியும் அவரின் மக்கள் நீதி மையம் பரப்புரை மேற்கொண்டு வருகிறது.\nநடிகர்களுக்கு மக்கள் ஆதரவு இருக்கும் என்ற நம்பிக்கையில் அவர் இருந்தால் தவறு. எனினும் ஊழலை ஒழிக்கும் முழக்கத்தால் மக்கள் ஈர்க்கப்படுவார��கள் என நம்பியிருந்தால் தவறல்ல. ஆனால் ஊழலில் திளைக்கும் மக்கள் ஊழலுக்குத் துணை நிற்பதால் ஊழல் அடிப்படையில் எக்கட்சியையும் தோற்கடிக்க முடியாது என்பதே உண்மை. எனினும் தன் வலிமை, தன் மையத்தின் வலிமை என்ன என அறிந்து கொள்ள வாய்ப்பாகத் தனித்து அவரது கட்சி போட்டியிடுகிறது. இந்த வாக்குகள் அடுத்து வரும் தேர்தலில் அவருக்கு உதவும். இவர யாருடைய ஆதரவு வாக்குகளை அல்லது எதிர்ப்பு வாக்குகளைப் பிரிக்கப் போகிறார் என்பதைப் பொறுத்துத் தேர்தல் முடிவுகளில் மாற்றம் வரலாம். எந்தத் தொகுதியிலும் பிணைத் தொகையை மீளப் பெற முடியாத அளவு குறைவான வாக்குகள் பெற்றால் கட்சியை மேம்படுத்துவதற்கான சிந்தனை உருவாகி அடுத்தத் தேர்தலுக்கு உதவும்.\nஎவ்வாறிருப்பினும் தன்னம்பிக்கையுடன் தனித்துப் போட்டியிடும் மக்கள் நீதி மையத்திற்குப் பாராட்டுகள்\nவெற்றி தோல்விகளை அளவுகோலாகக் கொள்ளாமல் வாக்குகள் பெறுவதையே இலக்குகளாகக் கொண்டு புதிய களம் காணும் இவர்கள் புதிய வாக்காளர்களை ஈர்ப்பதில் கவனம் செலுத்தினால் நன்று. இவர்கள் போட்டிகளால். தோற்க வேண்டும் என்று நாம் கருதும் கட்சிகள் வெற்றி பெற நேர்ந்தாலும் இவர்களின் முயற்சிகள் பாராட்டிற்குரியனவே வெற்றி பெறும் எனக் கருதும் அணிகளுக்கு வாக்களிக்காமல் நடுநிலையுடன் சிந்தித்து மக்கள் வாக்களிக்க இவர்களின் பரப்புரைகள் உதவும்.\nஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்\nசெல்லும்வாய் நோக்கிச் செயல்.(திருவள்ளுவர், திருக்குறள் 673)\nTopics: இதழுரை, இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை, தேர்தல் Tags: Ilakkuvanar Thiruvalluvan, சீமான், தினகரன்\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nமகுடையில் இருந்து காத்திட… – இலக்குவனார் திருவள்ளுவன்\nநானிலம் புகழும் நாவரசர் ஒளவை நடராசன் – இலக்குவனார் திருவள்ளுவன்\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழில் குடமுழுக்கு உரை: திரு இலக்குவனார் திருவள்ளுவன், தமிழன் தொலைக்காட்சி\nசடங்காகிப்போன வீர வணக்க நாள்\n« தேர்தல் கணக்குகள் சரியே விடைகள் தவறாகும். – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅ.தி.மு.க. ஆட்சியைக் கலைக்க வேண்டா – இலக்குவனார் திருவள்ளுவன் »\n குற்றமற்றவர்களைத் தண்டிப்பது குறித்துக் கவலைப்படவில்லையா\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் ���டிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n – ஆற்காடு க. குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஇ.பு.ஞானப்பிரகாசன் on நம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nஇ.பு.ஞானப்பிரகாசன் on இதுதான் தமிழர் பண்பாடா\nஇலக்குவனார் திருவள்ளுவன் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தேவகோட்டையில் பன்னாட்டுக் கருத்தரங்கம்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபெண்கள் வாழ்வுரிமைப் பாதுகாப்பு இயக்கத்தின் மகளிர் நாள் அரங்கம்\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபோராளிகள் ஆசான் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி மரணம்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\n –\tஆற்காடு க. குமரன்\nமகுடையில் இருந்து காத்திட… – இலக்குவனார் திருவள்ளுவன்\n –\tஆற்காடு க. குமரன்\nமகுடை(கொரோனா)த் திண்டாட்டங்கள் – ஆற்காடு க.குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழ���் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\n – ஆற்காடு க. குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\n... அற்புதமான கட்டுரை ஐயா\nஇ.பு.ஞானப்பிரகாசன் - நன்றி ஐயா\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அம்மையீர்,மேலே உள்ள மறுமொழியைப் பார்க்கவும்....\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் - மிக அருமை நான் உங்கள் இதழில் எழுத விரும்புகிறேன். ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - ஐயா, அப்படித்தான் அழைப்பிதழை அனைவருமே அனுப்பித் தெ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.importmirror.com/p/nuwara-eliya.html", "date_download": "2020-03-31T19:03:33Z", "digest": "sha1:GMSJGZXOJ2CRAZGKSLKULQA7OAVVBNVH", "length": 10436, "nlines": 152, "source_domain": "www.importmirror.com", "title": "Nuwara Eliya | importmirror.com", "raw_content": "உங்கள் browserஇல் JavaScript ஆனது Disable செய்யப்பட்டுள்ளது.. இப்பக்கத்தை JavaScript இல்லாமல் பார்வையிட முடியாது எனவே முதலில் JavaScript - option ஐ Enable செய்யவும்\n********** மதிப்புமிகு ஊடகவியலாளர்களுக்கான தகவல்: இம்போட்மிரர் ஊடகவலயமைப்பானது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு பணிப்பாளரும் அவர்களின் சிபார்சில் செய்தியாளர்களையும் நியமிக்க தீர்மாணித்துள்ளதால் அதில் நீங்களும் ஒருவராக இணைந்து கொள்ளவும் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி [email protected] Call- 0776144461 - 0771276680\nநுவரெலியா மாவட்டம் - இறுதி முடிவு\nஐக்கிய தேசியக் கட்சி 228920 59.01% 5\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 147348 37.98% 3\nமக்கள் விடுதலை முன்னணி 5590 1.44% 0\nபிரஜைகள் முன்னணி 2250 0.58% 0\nஜனநாயகக் கட்சி 1055 0.27% 0\nஈழவர் ஜனநாயக முன்னணி 605 0.16% 0\nஐக்கிய மக்கள் கட்சி 427 0.11% 0\nபொது ஜன பெரமுன 313 0.08% 0\nஜனசெத பெரமுன 90 0.02% 0\nமுன்னிலை சோஷலிஸ கட்சி 59 0.02% 0\nநுவரெலியா மாவட்டம் - நுவரெலியா – மஸ்கெலியா தேர்தல் தொகுதி\nஐக்கிய தேசியக் கட்சி 131952 61.81%\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 75267 35.25%\nமக்கள் விடுதலை முன்னணி 2011 0.94%\nபிரஜைகள் முன்னணி 1891 0.89%\nஜனநாயகக் கட்சி 603 0.28%\nஈழவர் ஜனநாயக முன்னணி 305 0.14%\nஐக்கிய மக்கள் கட்சி 257 0.12%\nபொது ஜன பெரமுன 149 0.07%\nசோசலிச சமத்துவக் கட்சி 44 0.02%\nஜனசெத பெரமுன 42 0.02%\nநுவரெலியா மாவட்டம் - ஹங்குராங்கெத்த தேர்தல் தொகுதி\nஐக்கிய தேசியக் கட்சி 26404 55.15%\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 19775 41.3%\nமக்கள் விடுதலை முன்னணி 1258 2.63%\nபிரஜைகள் முன்னணி 121 0.25%\nஈழவர் ஜனநாயக முன்னணி 77 0.16%\nஐக்கிய மக்கள் கட்சி 54 0.11%\nஜனநாயகக் கட்சி 47 0.1%\nபொது ஜன பெரமுன 44 0.09%\nஒக்கொம வெஸியோ ஒக்கொம ரஜவரு அமைப்பு 13 0.03%\nமுன்னிலை சோஷலிஸ கட்சி 9 0.02%\nநுவரெலியா மாவட்டம் - வலப்பனை தேர்தல் தொகுதி\nஐக்கிய தேசியக் கட்சி 30753 54.42%\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 24387 43.16%\nமக்கள் விடுதலை முன்னணி 664 1.18%\nஜனநாயகக் கட்சி 247 0.44%\nஈழவர் ஜனநாயக முன்னணி 122 0.22%\nபிரஜைகள் முன்னணி 98 0.17%\nஐக்கிய மக்கள் கட்சி 62 0.11%\nஜனசெத பெரமுன 43 0.08%\nபொது ஜன பெரமுன 34 0.06%\nமுன்னிலை சோஷலிஸ கட்சி 15 0.03%\nநுவரெலியா மாவட்டம் - கொத்மலை தேர்தல் தொகுதி\nஐக்கிய தேசியக் கட்சி 31373 57.07%\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 22031 40.08%\nமக்கள் விடுதலை முன்னணி 1034 1.88%\nபிரஜைகள் முன்னணி 129 0.23%\nஈழவர் ஜனநாயக முன்னணி 91 0.17%\nஜனநாயகக் கட்சி 89 0.16%\nபொது ஜன பெரமுன 54 0.1%\nஐக்கிய மக்கள் கட்சி 50 0.09%\nஒக்கொம வெஸியோ ஒக்கொம ரஜவரு அமைப்பு 7 0.01%\nமுன்னிலை சோஷலிஸ கட்சி 4 0.01%\nநுவரெலியா மாவட்டம் - தபால் வாக்குகள்\nஐக்கிய தேசியக் கட்சி 8438 55.91%\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 5888 39.01%\nமக்கள் விடுதலை முன்னணி 623 4.13%\nஜனநாயகக் கட்சி 69 0.46%\nபொது ஜன பெரமுன 32 0.21%\nபிரஜைகள் முன்னணி 11 0.07%\nஈழவர் ஜனநாயக முன்னணி 10 0.07%\nஐக்கிய மக்கள் கட்சி 4 0.03%\nமுன்னிலை சோஷலிஸ கட்சி 2 0.01%\nசோசலிச சமத்துவக் கட்சி 1 0.01%\nவட மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் அவர்களுடனான நேர்காணல்\nUK நாபீருடனான அரசியல் களம் நிகழ்ச்சி\nறிப்கான் பதியுதீன் - அரசியல் களம்\nஅமைச்சர் றிசாட் பதியுதீன் - அரசியல் களம்\n ஒரு கோடியே 47 லட்சம் பேர் எங்கே போனார்கள்\nஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்- கொ ரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை குறித்து சீன அரசாங்கம் உத்தியோகபூர்வமாக வெளியிட்ட தகவல் உண்மையாக இரு...\nஹட்டன் டிக்கோயா பகுதியில் 200 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 800 பேர் இன்று தனிமை படுத்தப்பட்டனர்\nதனிமை படுத்தப்படும் விதிகளை மீறினால் மூன்று தோட்டங்களுக்கும் சில் வைக்கப்படும் சுகாதார பிரிவினர் எச்சரிக��கை. ஹட்டன் கே.சுந்தரலிங்கம்- ஹ...\nகொரோனா வைரஸ் தொற்றால் பொருளாதாரம் வீழ்ச்சி அதை எப்படி சமாளிப்பது என்ற மன அழுத்தம் காரணமாக -நிதி அமைச்சர் தற்கொலை\nகொ ரோனா வைரஸ் தொற்றால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், அதை எப்படி சமாளிப்பது என்ற மன அழுத்தம் காரணமாக ஜெர்மனியில் உள்ள ஹெஸ்சி மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/09/font.html", "date_download": "2020-03-31T18:21:00Z", "digest": "sha1:ZGFYD5XUCIOW4WIAYDPFPDILV3BFXLHE", "length": 15301, "nlines": 131, "source_domain": "www.winmani.com", "title": "புதுமையான ஆங்கில எழுத்துருக்களை (Font) இலவசமாக தரவிரக்கலாம். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் புதுமையான ஆங்கில எழுத்துருக்களை (Font) இலவசமாக தரவிரக்கலாம். புதுமையான ஆங்கில எழுத்துருக்களை (Font) இலவசமாக தரவிரக்கலாம்.\nபுதுமையான ஆங்கில எழுத்துருக்களை (Font) இலவசமாக தரவிரக்கலாம்.\nwinmani 2:27 AM அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், புதுமையான ஆங்கில எழுத்துருக்களை (Font) இலவசமாக தரவிரக்கலாம்.,\nஆங்கிலத்தில் இருக்கும் கோடிக்கணக்கான எழுத்துருக்களில் சிறந்த\nஎழுத்துருவை (Font) எளிதாக இலவசமாக ஒரே இடத்தில் இருந்து\nஆங்கிலத்தின் பலவகையான எழுத்துருக்கள் இலவசமாக\nகிடைக்கின்றன ஆனால் அழகான ஆங்கில எழுத்துக்கள்\nவித்தியாசமாக உள்ள எழுத்துருக்கள் காசுக்கு தான்\nகிடைக்கின்றன. ஒரு சில இடங்களில் தான் இது போன்ற\nஅரிவகை எழுத்துருக்கள் இலவசமாக கிடைக்கின்றன என்றாலும்\nஅந்த இடங்களில் கூட எல்லாவகையான எழுத்துருக்களும்\nகிடைப்பதில்லை ஒரு சில எழுத்துருக்கள் மட்டும் தான்\nகிடைக்கின்றன. இந்தப்பிரச்சினையை தீர்ப்பதற்காக ஒரு\nஇந்தத்தளத்திற்கு சென்று நாம் விரும்பும் வகையில் எந்த எழுத்துரு\nபிடித்திருந்தாலும் உடனடியாக Download என்ற பொத்தானை அழுத்தி\nமுதல் Crazy Fonts வரை அத்தனை எழுத்துருவும் தனித்தனியாக\nவகை பிரிக்கப்பட்டுள்ளது. இதில் நமக்கு எந்த வகை எழுத்துரு\nவேண்டுமோ அதை தேர்ந்தெடுத்து படம் 2 -ல் காட்டியபடி இருக்கும்\nDownload என்ற பொத்தானை அழுத்தி தரவிரக்கலாம். கண்டிப்பாக\nஇந்தப்பதிவு நமக்கு பயனுள்ளதாக இருக்கும்.\nஎதையும் ஒரே கோணத்தில் யோசிப்பவன் சாதாரன\nமனிதன், எதையும் பல கோணங்களில் யோசிப்பவன்\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.உலகிலேயே மிகப்பெரிய சிறைச்சாலை எங்குள்ளது \n2.மிகவும் சிறிய இதயம் கொண்ட மிருகம் எது \n3.காலத்தை கணக்கிடுவதற்கான அறிவியல் பெயர் என்ன \n4.உலகிலேயே மக்கள் தொகை குறைவாக உள்ள நாடு எது \n5.திருப்பதி கோவிலை கட்டிய சோழ மன்னர் யார் \n6.லெனின் பரிசு பெற்ற இந்திய அறிவியல் அறிஞர் யார் \n7.தைவான் நாட்டின் மறுபெயர் என்ன \n8.முதலாவது இந்தியப் பெண் விஞ்ஞானி யார் \n9.இந்தியாவில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் பெண் யார் \n10.தனக்கென்று கூடுகட்டிக்கொள்ளாத பறவை எது \nபெயர் : டி. எஸ். பாலையா,\nபிறந்த தேதி : செப்டம்பர் 23, 1914\nதமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர்.\n60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த் திரையுலகின்\nதலைசிறந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார்.\n1936ஆம் ஆண்டு வெளியான சதிலீலாவதி  இவரது முதல்\nபடமாகும். துவக்க காலங்களில் வில்லன் வேடங்களில்\nமுத்திரை பதித்தார். பிற்காலங்களில் நகைச்சுவை\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள் # புதுமையான ஆங்கில எழுத்துருக்களை (Font) இலவசமாக தரவிரக்கலாம்.\nபுதுமையான ஆங்கில எழுத்துருக்களை (Font) இலவசமாக தரவிரக்கலாம்.\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், புதுமையான ஆங்கில எழுத்துருக்களை (Font) இலவசமாக தரவிரக்கலாம்.\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் ப�� முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nஹரிபாட்டர் அடுத்த தொழில்நுட்ப வேட்டைக்கு தயார் சிறப்பு விடியோவுடன்\nஹாரிபாட்டர் கதையின் அடுத்த டெட்த்லி ஹாலோஸ் படத்தின் திரைக்காட்சிகள் முழுமை பெற்ற நிலையில் இதன் சிறப்பு விடியோ காட்சி வெளியீடப்பட்டுள்ளது இதை...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nபேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி\nபேஸ்புக்-ல் இருக்கும் நம் நண்பர் நம்முடன் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீடியோவை நம் கணினியில் எப்படி சேமித்து வ...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\nதமிழர்களின் பொங்கல் வாழ்த்து அன்போடு இலவசமாக அனுப்ப\nதமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் நம் நண்பர்கள், சகோதர சகோதிரிகள் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து செய்தியை அனுப்புங்கள்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.lfotpp.com/%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-03-31T18:45:13Z", "digest": "sha1:5FW4JASTUNX4SDUSOOUDYEJFRAEABC6H", "length": 20946, "nlines": 337, "source_domain": "ta.lfotpp.com", "title": "காடிலாக் ஆட்டோ பாகங்கள் உற்பத்தியாளர் - LFOTPP", "raw_content": "\nஇன்றைய வரையறுக்கப்பட்ட கூப்பன் குறியீடு (10%: 10OFF726\nஅகுரா ஆர்.டி.எக்ஸ் ஆட்டோ பாகங்கள்\nஅகுரா ஆர்.எல்.எக்��் ஆட்டோ பாகங்கள்\nஅகுரா ஐ.எல்.எக்ஸ் ஆட்டோ பாகங்கள்\nஅகுரா எம்.டி.எக்ஸ் ஆட்டோ பாகங்கள்\nஆடி Q3 உள்துறை பாகங்கள்\nBMW 1 தொடர் பாகங்கள்\nBMW 2 தொடர் பாகங்கள்\nBMW 3 தொடர் பாகங்கள்\nBMW 4 தொடர் பாகங்கள்\nBMW 5 தொடர் பாகங்கள்\nBMW 6 தொடர் பாகங்கள்\nBMW 7 தொடர் பாகங்கள்\nமின் வகுப்பு ஆட்டோ பாகங்கள்\nGLA- வகுப்பு ஆட்டோ பாகங்கள்\nGLE- வகுப்பு ஆட்டோ பாகங்கள்\nடெஸ்லா மாதிரி எஸ் பாகங்கள்\nடெஸ்லா மாடல் 3 பாகங்கள்\nடெஸ்லா மாடல் எக்ஸ் பாகங்கள்\nஅமெரிக்க டாலர் ரூபாய் ஜிபிபியில் என்ன ஆஸ்திரேலிய டாலர் யூரோ ஜேபிவொய்\nஅமெரிக்க டாலர் ரூபாய் ஜிபிபியில் என்ன ஆஸ்திரேலிய டாலர் யூரோ ஜேபிவொய்\n$ 10 ஆஃப் $ 60 தள்ளுபடி குறியீடு: 662\nகாடிலாக் வாகன பாகங்கள் உற்பத்தியாளர்\nசிறந்த கார் ஆர்ம்ரெஸ்ட் மாற்றீடு-சிறந்த யுனிவர்சல் கார் ஆர்ம்ரெஸ்ட் எக்ஸ்டெண்டர்-நீண்ட தூர ஓட்டுநரின் சோர்வை போக்க உதவி\nXXX காடிலாக் XT2019 ஊடுருவல் திரை பாதுகாப்பான்\nX-XXX காடிலாக் XT2015 கார் ஊடுருவல் ஸ்கிரீன் ப்ரொடெக்டர்\n2015-2018 காடிலாக் XTS 8- இன்ச் டிஸ்ப்ளே நேவிகேஷன் ஸ்கிரீன் ப்ரொடெக்டர்\n2015-2018 காடிலாக் எஸ்கலேட் 8- இன்ச் கியூ இன்போடெயின்மென்ட் இடைமுகம் தொடுதிரை கார் ஊடுருவல் தொடுதிரை பாதுகாப்பான்\n2013-2018 காடிலாக் ஏடிஎஸ் காடிலாக் எஸ்ஆர்எக்ஸ் எக்ஸ்என்யூஎம்எக்ஸ்-இன்ச் கியூ இன்ஃபோடெயின்மென்ட் இடைமுகம் தொடுதிரை கார் ஊடுருவல் தொடுதிரை பாதுகாப்பான்\n2015-2018 காடிலாக் CTS 8-Inch CUE இன்ஃபோடெயின்மென்ட் இடைமுக ஊடுருவல் திரை பாதுகாப்பான்\nகாடிலாக் பாகங்களுக்கான மொத்த விலை (உருக்கு ஒன்றுக்கு 50 பிசிக்களுக்கு மேல்)\nகாடிலாக் பாகங்களுக்கான மொத்த விலை (உருக்கு ஒன்றுக்கு 5 பிசிக்களுக்கு மேல்)\nXXX-2015 காடிலாக் CT2017 கார் ஊடுருவல் ஸ்கிரீன் ப்ரொடெக்டர்\nஉருப்படிகளைக் காண்பிக்கிறது 1-10 of 10.\nஷென்சென் ஹுவாஹோ எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் கோ., லிமிடெட்.\nமுகவரி : சீனா குவாங்டாங் மாகாணம் ஷென்சென் நகரம் லாங்வா மாவட்டம் , தலாங் தெரு , சான்ஹே எண் 1 , வோக்ஸ்வாகன் முன்னோடி பூங்கா 4 எஃப் 411\nபதிப்புரிமை © 2020 LFOTPP\nஅகுரா ஆர்.டி.எக்ஸ் ஆட்டோ பாகங்கள்\nஅகுரா ஆர்.எல்.எக்ஸ் ஆட்டோ பாகங்கள்\nஅகுரா ஐ.எல்.எக்ஸ் ஆட்டோ பாகங்கள்\nஅகுரா எம்.டி.எக்ஸ் ஆட்டோ பாகங்கள்\nஆடி Q3 உள்துறை பாகங்கள்\nBMW 1 தொடர் பாகங்கள்\nBMW 2 தொடர் பாகங்கள்\nBMW 3 தொடர் பாகங்கள்\nBMW 4 தொடர் பாகங்கள்\nBMW 5 தொடர் பாகங்கள்\nBMW 6 தொடர் பாகங்கள்\nBMW 7 தொடர் பாகங்கள்\nமின் வகுப்பு ஆட்டோ பாகங்கள்\nGLA- வகுப்பு ஆட்டோ பாகங்கள்\nGLE- வகுப்பு ஆட்டோ பாகங்கள்\nடெஸ்லா மாதிரி எஸ் பாகங்கள்\nடெஸ்லா மாடல் 3 பாகங்கள்\nடெஸ்லா மாடல் எக்ஸ் பாகங்கள்\nசிறப்பு வழிமுறைகளை ஆர்டர் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-03-31T20:19:01Z", "digest": "sha1:IWV4FRWQPW6MRRXGGAH42YJLYNWIM2ZD", "length": 3467, "nlines": 54, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கல்லும் கனியாகும் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகல்லும் கனியாகும் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. எம். சௌந்தரராஜன், விஜயகுமாரி, வி. எஸ். ராகவன், எஸ். வி. சகஸ்ரநாமம், நாகேஷ், டைப்பிஸ்ட் கோபு, கள்ளப்பார்ட் நடராஜன், எம். என். ராஜம், விஜயகுமாரி, ராஜஸ்ரீ, சச்சு, எஸ். என். லட்சுமி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.[1][2]\n2 மணி 8 நிமிடம்\nகல்லும் கனியாகும் முழுத்திரைப்படம் - காணொலி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-03-31T19:59:48Z", "digest": "sha1:7AQIFQVPWK6BCLTAP5LXP2POGDZWTKMI", "length": 7292, "nlines": 100, "source_domain": "ta.wikisource.org", "title": "உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/தியாகம் - விக்கிமூலம்", "raw_content": "உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/தியாகம்\n< உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்\nஉலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் ஆசிரியர் என். வி. கலைமணி\n416849உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் — தியாகம்என். வி. கலைமணி\nமனிதன் இறப்பதற்குத் தகுந்த இடம் மனிதனுக்காக இறக்குமிடமே.\nமுள் தைக்கா வண்ணம் ரோஜா பறிப்பது எப்படி\nநல்ல காரியங்களுக்காகக் கஷ்டப்பட வேண்டியிருக்கும் பொழுதுதான் அவை அதிகப் பிரியமானவை ஆகின்றன.\nநெருப்பு வழிச் செல்பவன் புகைக்கு அஞ்ச மாட்டான்.\nதிராட்சைக் கொடி கனி தருவதாக எண்ணாமல் கனி தந்துகொண்டிருப்பதுபோல், தியாகம் செய்வதாக எண்ணாமல் தியாகம் செய்வதே மனிதனுடைய உண்மையான இயல்பாகும்.\nதன்னைப் பிறர்க்காகத் தியாகம் செய்தல் சகல சமயங்களுக்கும் அழியாத அஸ்திவாரம்- அது ஒன்றே சாஸ்வதமான உண்மையறம்.\nஉங்களில் தலைவனாக இருக்க விரும்புபவன் உங்களுக்கு ஊழியனாக இருக்கக் கடவன்.\nஇலட்சியம் சீக்கிரமாகப் பழுத்துப் பயன் தருவது, தியாகம் செய்வோருடைய இரத்தம் பாய்ந்து போஷிக்கப்படும் பொழுதுதான்.\nதன்னை ஒடுக்கும் தியாகம்- இதுவே இறைவன் மனிதனுக்கு அருளியுள்ள தலை சிறந்த ஞானமாகும்.\nபெரிய விஷயங்களில் தியாகம் செய்தல் எளிது, சிறிய விஷயங்களில் தியாகம் செய்வதே கடினமாகும்.\nஎவ்வித தியாகமுமின்றி எவ்வித நன்மையும் பெற முடியாது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 26 சூன் 2018, 19:18 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/07/29/17573/", "date_download": "2020-03-31T19:16:16Z", "digest": "sha1:VLOBTD3YMAEVV2V4UNHUW6HHIBNBGDFM", "length": 10141, "nlines": 117, "source_domain": "www.itnnews.lk", "title": "வென்றது தென்னாபிரிக்கா - ITN News", "raw_content": "\nஉலகக்கிண்ண உதைப்பந்து நாளை ஆரம்பம். 0 12.ஜூன்\nஅகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழா 0 09.அக்\nமுடிவை மாற்றினார் அம்பாதி ராயுடு 0 30.ஆக\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகளுக்கிடையிலான 5 ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியின் மதலாவது போட்டி இன்று தம்புள்ளையில் ஆரம்பமாகியது.இன்றைய போட்டியில் தென்னாபிரிக்கா அணி 5 விக்கட்டுக்களினால் வெற்றயீட்டியது.நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 34.3 ஓவர்கள் நிறைவில் 193 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.குசால் ஜனித் பெரேரா 81 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.பந்துவீச்சில் ரபடா மற்றும் சம்சி ஆகியோர் தலா 4 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.194 எனும் வெற்றியிலக்கை நோக்கி களம் நுழைந்த தென்னாபிரிக்கா 31 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 196 ஓட்டங்களை பெற்று 5 விக்கட்டினால் வெற்றியிலக்கை அடைந்தது.அகில தனஞ்சய 3 விக்கட்டக்களை வீழ்த்தினார்.ஜே.பி. டுமினி ஆட்டமிழக்காமல் 53 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.இந்த வெற��றியின் மூலம் 1-0 எனும் அடிப்படையில் தென்னாபிரிக்கா முன்னணி வகிக்கின்றது.\nஇரு அணிகளுக்குமிடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 1ஆம் திகதி தம்புளையில் பகலிரவு ஆட்டமாக இடம்பெகறவுள்ளது.\nவைத்திய எச்சரிக்கை மீறி செயற்பட்டதாக சர்வதேச ஒலிம்பிக் குழு மீது குற்றச்சாட்டு\nஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளப்போவதில்லையென கனடா அறிவிப்பு\nஅனைத்து வகையான கால்பந்தாட்ட போட்டிகளையும் இரத்து செய்ய ரஷ்யா நடவடிக்கை\nIPL போட்டிகளை நடத்துவது தொடர்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15ம் திகதிக்கு பின்னர் தீர்மானம்\nகொரோனா அச்சுறுத்தல் : பிரான்சில் நடைபெறவிருந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் ஒத்திவைப்பு\nIPL போட்டிகளை நடத்துவது தொடர்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15ம் திகதிக்கு பின்னர் தீர்மானம்\n20 – 20 உலக கிண்ண கிரிக்கட் தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமென ICC தெரிவிப்பு\nசுற்றுலா இங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள போட்டியில் கலந்து கொள்ளும் இலங்கை அணி அறிவிப்பு\nஇலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 2ஆவது ருவென்றி – 20 போட்டி இன்று\nஅனைத்து வகையான கால்பந்தாட்ட போட்டிகளையும் இரத்து செய்ய ரஷ்யா நடவடிக்கை\nபலோன் டீ ஓர் விருது : 6வது முறையாக வெற்றிகொண்ட மெஸ்ஸி\nஇவ்வாண்டுக்கான சிறந்த கால்பந்தாட்ட வீரராக லியனொல் மெசி தெரிவு\nலயனல் மெசிக்கு சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு தடை\nமகளிர் கால்பந்து உலக கிண்ணத்தை அமெரிக்கா சுவீகரித்தது\nதடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க\nஅனைத்து வகையான கால்பந்தாட்ட போட்டிகளையும் இரத்து செய்ய ரஷ்யா நடவடிக்கை\nபலோன் டீ ஓர் விருது : 6வது முறையாக வெற்றிகொண்ட மெஸ்ஸி\nஇவ்வாண்டுக்கான சிறந்த கால்பந்தாட்ட வீரராக லியனொல் மெசி தெரிவு\nலயனல் மெசிக்கு சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு தடை\nமகளிர் கால்பந்து உலக கிண்ணத்தை அமெரிக்கா சுவீகரித்தது\nஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க\nகொரோனா அச்சுறுத்தல் : பிரான்சில் நடைபெறவிருந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் ஒத்திவைப்பு\nதேசிய இளைஞர் விளையாட்டு விழா\nகனிஸ்ட குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற யாழ். மாணவன்\nஇலங்கை மகளிர் றக்பி அணி சீனா பயணம்\nஆசிய கனிஷ்ட குத்துச்சண்டை போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இன்று ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-03-31T19:36:43Z", "digest": "sha1:EM7SBPR5MUSRGF6XKAWECGGFC4FKISCR", "length": 18558, "nlines": 147, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: டிஎன்பிஎஸ்சி - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nடிஎன்பிஎஸ்சி முறைகேடு- சிபிஐ விசாரணை கேட்டு பொதுநல வழக்கு: அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\nடிஎன்பிஎஸ்சி முறைகேடுகள் தொடர்பான வழக்குகளின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற கோரிய மனுவுக்கு தமிழக அரசு இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nகுரூப்-2 தேர்விலும் மோசடி: 4 அரசு அதிகாரிகள் கைதாகிறார்கள்\nஓம்காந்தன், ஜெயக்குமார் இருவரும் நாகர்கோவிலில் உள்ள ஒரு மையத்தை தேர்வு செய்து குரூப்-2 தேர்விலும் மோசடியில் ஈடுபட்டு இருப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.\nடிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் 35 பேருக்கு சம்மன்- நேரில் அழைத்து விசாரிக்க முடிவு\nடிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் சிக்கியுள்ள அதிகாரிகளையும் நேரில் அழைத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசர் முடிவு செய்துள்ளனர்.\nஇடைத்தரகர் ஜெயக்குமார், ஓம் காந்தனுக்கு 5 நாள் போலீஸ் காவல்\nவி.ஏ.ஓ. தேர்வு முறைகேடு வழக்கில் இடைத்தரகர் ஜெயக்குமார், ஓம் காந்தன் ஆகியோரை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி சைதாப்பேட்டை கோர்ட்டு உத்தரவிட்டது.\nடிஎன்பிஎஸ்சி ஊழியர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அரசு அனுமதி\nடி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு முறைகேடு வழக்கில் சிக்கிய ஊழியர்களுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசாருக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.\nடிஎன்பிஎஸ்சி முறைகேடு: விடைத்தாள்களை திருத்தியது எப்படி\nடி.என்.பி.எஸ்.சி. தேர்வில் விடைத்தாள்களை திருத்தியது எப்படி என்பது பற்றி ஜெயக்குமார் மீண்டும் பரபரப்பு வாக்குமூலம் அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nடி.என்.பி.எஸ்.சி. முறைகேடு: ஜெயக்குமார்-ஓம்காந்தனை 2-வது முறையாக சி.பி.சி.ஐ.டி. விசாரணை\nடி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டில் கைதான ஜெயக்குமார் மற்றும் ஓம்காந்தனை 2-வது முறையாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேலூருக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.\nடிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு- சிபிஐ பதில் தர உ��ர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nடிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோருவது குறித்து சிபிஐ பதில் மனு தாக்கல் செய்யும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nபணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்கிற நிலை தமிழகத்தில் நிலவுகிறது- முத்தரசன்\nபணம் இருந்தால் எதையும் சாதித்துவிடலாம் என்ற சூழ்நிலை தமிழகத்தில் நிலவி வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.\nசென்னை மாநகராட்சியில் டி.என்.பி.எஸ்.சி. மூலம் ஊழியர்கள் தேர்வு\nசென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான ஊழியர்கள் டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்ந்து எடுக்கப்பட உள்ளனர். அதன்படி டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்றவர்களே இனி சென்னை மாநகராட்சி ஊழியர்களாக பணியாற்ற முடியும்.\nபோலீஸ் தேர்வுக்கு இடைக்கால தடை- ஐகோர்ட்டு உத்தரவு\nபோலீஸ் தேர்வு முடிவுக்கு இடைக்கால தடை விதித்தும், வழக்கை வருகிற மார்ச் 5-ந்தேதிக்கு ஒத்திவைத்தும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nடிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் மேலும் ஒருவர் சிக்கினார்\nடிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் மேலும் ஒருவரை போலீசார் இன்று பிடித்துள்ளனர். ஜெயக்குமாரின் கூட்டாளியான இவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nடிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு- அமைச்சர் ஜெயக்குமார்\nடி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டில் தி.மு.க. முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nபோலீஸ் தேர்விலும் முறைகேடு- சென்னை ஐகோர்ட்டில் 15 பேர் வழக்கு\nடிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் முறைகேடு நடந்திருப்பது தொடர்பான பரபரப்பு அடங்கும் முன்னரே போலீஸ் தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு போலீஸ் தேர்வு எழுதியவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nகுரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரே தெருவை சேர்ந்த 12 பேருக்கு சம்மன்\nடிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரே தெருவை சேர்ந்த 12 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். அதில் அவர்கள் நாளை கடலூர் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.\nடிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை - முதல்வர் பழனிச்சாமி உறுதி\nடிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.\nகுரூப்-1 தேர்வில் முறைகேடு: சிபிஐ விசாரணை கோரி திமுக வழக்கு\nகுரூப்-1 தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக்கோரி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு: மேஜிக் பேனாவை தயாரித்தவர் சென்னையில் கைது\nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேட்டுக்கு பயன்படுத்தப்பட்ட அழியும் மை கொண்ட பேனாவை தயாரித்து வழங்கிய நபரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.\nகுரூப்-4 தேர்வு: சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டியவர்கள் யார்\nகுரூப்-4 தேர்வில் சான்றிதழ் சரிபார்ப்புக்காக தேர்வு செய்யப்பட்டவர்களில் யார் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவேண்டும் என்பது குறித்து டி.என்.பி.எஸ்.சி. விளக்கம் அளித்துள்ளது.\nடி.என்.பி.எஸ்.சி. தேர்வில் அதிரடி மாற்றங்கள்\nடிஎன்பிஎஸ்சி தேர்வு விடைத்தாள்களை தேர்வாணைய அலுவலகத்திற்கு எடுத்துவர, அதிநவீன தொழில்நுட்ப ஜிபிஎஸ் மற்றும் கண்காணிப்பு கேமரா வசதியுடன் கூடிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.\nதினந்தோறும் 5 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் பிரபல நடிகை\nகொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது- நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணிப்பு\nசென்னையில் 9 இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nகொரோனா நோய் பாதிப்பை ஆரம்பத்தில் கண்டறிய எளிய வழி - அமெரிக்கா தகவல்\nரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களில் அவர்களுக்கு அடித்த ஜாக்பாட்\nடெல்லி: 2 ஆயிரம் பேர் பங்கேற்ற மத நிகழ்ச்சியில் 200 பேருக்கு கொரோனா அறிகுறிகள்... அதிர்ச்சி தகவல்\nரோகித் சர்மாதான் எனக்கு முன்மாதிரி என்கிறார் பாகிஸ்தான் இளம் வீரர்\nடி20 உலக கோப்பை தள்ளிப்போனால் அக்டோபர் - நவம்பரில் ஐபிஎல்: பிசிசிஐ\nடெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த விஷயத்தை கொண்டு வந்தது சேவாக் அல்ல, அப்ரிடிதான் என்கிறார் வாசிம் அக்ரம்\n4-வது முறையாக பிரபல இயக்குனருடன் இணையும் விஷால்\nகொரோனா தாக்கி பிரபல பாடகர் மரணம்\nகமலுடன் ���ேட்டையாடு விளையாடு 2 - உறுதி செய்த கவுதம் மேனன்\nபிரபல பாடகியின் பயோபிக்கில் சமந்தா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/01/Dan.html", "date_download": "2020-03-31T19:34:58Z", "digest": "sha1:LPXEQIGFFB2ZADZLUZE3VHLF67VL2GJA", "length": 8118, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "துரத்திவருகின்றது டாண் விவகாரம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / துரத்திவருகின்றது டாண் விவகாரம்\nடாம்போ January 16, 2019 யாழ்ப்பாணம்\nடாண் தொலைக்காட்சிக்கான கப்பிடல் தொலைக்காட்சியின் கேபிள் கம்பங்களை பிடுங்கியமை தொடர்பில் யாழ் மாநகர மேயர் இ.ஆனோல்ட் யாழ்ப்பாண பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.\nயாழ். மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் கப்பிடல் தொலைக்காட்சியின் கேபிள் கம்பங்களை பிடுங்கியமை தொடர்பிலேயே விசாரணைக்குள்ளாகியுள்ளார்.\nகடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் கப்பிடல் தொலைக்காட்சியின் கேபிள் நிறுவனத்தால் அமைக்கப்பட்டிருந்த மின்கம்பங்கள் அனைத்தும் யாழ்ப்பாண மாநகர மேயரால் அகற்றப்பட்டிருந்தன.\nகேபிள் கம்பங்களை நாட்டிய நிறுவனத்தினரால் யாழ் மாநகர மேயருக்கு எதிராக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது.\nஇதனையடுத்து அவரை விசாரணைக்கு வருமாறு பொலிஸார் அழைப்பு விடுத்திருந்தனர். அவர் விசாரணைக்கு சமூகமளிக்காத காரணத்தால், இன்று (16) பொலிஸாரால் யாழ்ப்பாண மாநகரசபை அலுவலகத்தில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.\nஇன்றைய கொரோனா சாவு மற்றும் தொற்று உலக நாடுகளின் எண்ணிக்கை விபரங்கள்\nஇதுவரை 31,913 பேர் உலக நாடுகளில் கொரோனா வைரஸ் இறந்துள்ளனர். 704,074 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 149,219 பேர் வைரஸ்\n தமிழர்கள் வாழும் நாடுகளின் விபரங்கள்\nதமிழர்கள் வாழும் நாடுகளில் கொவிட்-19 என்று அழைக்கப்படும் கொரோனா தொற்று நோயில் இன்று திங்கட்கிழமை உயிரிழந்த மக்களின் எண்ணிக்கை மற்றும் தொற...\nஇலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து ஐநா தமது கவலையை வெளியிட்டுள்ளது. ஐநா மனித உரிமை ஆணையாளர்...\n\"கொரோனா\" நெருக்கடி விரக்தியால், யேர்மனியில் நிதி அமைச்சர் தற��கொலை\nஜேர்மனில் உள்ள ஹெஸ்ஸே மாநில நிதி மந்திரி தாமஸ் ஷெஃபர் (Thomas Schäfer)தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மாநில காவல்துறையினர் சந்தேகம்வெளியிட்டுள...\nகொரேனாவுக்க மூன்று மருந்துகள் தயார் - ரஷ்யா அறிவிப்பு\nகொரோனா தொற்று நோயைக் குணப்படுத்தும் வாய்புள்ள மூன்று மருந்துகள் தங்களிடம் இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் பிரான்ஸ் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கனடா கவிதை இத்தாலி தொழில்நுட்பம் முள்ளியவளை ஐரோப்பா காணொளி மலேசியா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் நெதர்லாந்து விஞ்ஞானம் நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் மத்தியகிழக்கு ஆசியா சிறுகதை ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/08/blog-post_213.html", "date_download": "2020-03-31T20:45:39Z", "digest": "sha1:3R2SPVWDC7SFRPDWG6YCE5CL4L6IZKVW", "length": 5143, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ரணில் சரியான முடிவையே எடுப்பார்: எரான் - sonakar.com", "raw_content": "\nHome NEWS ரணில் சரியான முடிவையே எடுப்பார்: எரான்\nரணில் சரியான முடிவையே எடுப்பார்: எரான்\n2015, 2015ம் ஆண்டுகளைப் போன்று இம்முறையும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சரியான முடிவை எடுப்பார் என தெரிவிக்கிறார் இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன.\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு தாமதிக்கப்பட்டு வரும் நிலையில் சஜித் பிரேமதாச தான் போட்டியிடுவது உறுதியென தெரிவித்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.\nஇந்நிலையில், சஜித் பிரேமதாசவுக்கு மக்கள் ஆதரவு இருப்பதை மறுக்கவும் முடியாது எனவும் எரான் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ர���னின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/program/21990", "date_download": "2020-03-31T20:41:46Z", "digest": "sha1:NIV6DE7D3EGZ3LU3TJ3EHBVZ6AXJ55EW", "length": 20145, "nlines": 294, "source_domain": "globalrecordings.net", "title": "நற்செய்தி - Dobu - சுவிசேஷம் அறிவிப்பதற்கு, தேவாலயம் நாட்டப்படுவதற்கு மற்றும் அடிப்படை வேதாகம கல்விக்கும் மற்றும் போதனைகளுக்கும்", "raw_content": "\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறதா\nஎங்களிடத்தில் சொல்லுங்கள் நன்கொடை தருக\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது\nநிரலின் கால அளவு: 26:06\nமுழு கோப்பை சேமிக்கவும் (657KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (192KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (725KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (196KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (569KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (179KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (310KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (460KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (134KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (570KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (159KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (675KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (194KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (696KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (197KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (455KB)\nசிறிய கோப்பை சேம���க்கவும் (135KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (795KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (220KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (968KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (261KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (869KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (235KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (456KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (141KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (580KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (163KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (539KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (163KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (514KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (147KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (453KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (132KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (655KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (191KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (485KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (140KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (634KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (175KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (435KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (118KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (892KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (253KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (458KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (131KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (570KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (160KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (777KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (218KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (716KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (199KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (383KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (114KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (403KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (121KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (556KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (166KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (575KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (169KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (533KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (158KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (662KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (189KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (953KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (260KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (597KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (164KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (470KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (136KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (606KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (172KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (538KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (163KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (409KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (124KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (473KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (149KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (536KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (162KB)\nM3U இயக்கப்பட்டியலை பதிவிறக்கம் செய்க\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஎங்கள் கேட்பொலி பதிவுகளைப் பற்றி\nGRN கேட்பொலி வேதாகம பாடங்கள்,வேதாகம ஆய்வு கருவிகள்,சுவிசேஷ பாடல்கள்,mp3 கிறிஸ்தவ இசை, மற்றும் சுவிசேஷ செய்திகள் 6000 க்கும்மேற்பட்ட மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பெரும்பாலும் கணினியின் நேரடி தொடர்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.கிறிஸ்தவ அமைப்பு நிறுவனங்கள்,மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும்,பிரபலமான இலவச mp3 களுடன் மற்றும் சுவிசேஷத்திற்கான விரிவுரைகள் சுவிசேஷ நோக்கத்திற்கும், தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலய சூழ்நிலைகளுக்கும் பயன்படும்.இதய மொழியின் மூலமாக பேசப்பட்ட பேச்சுரைகள் பாடிய பாடல்கள்,வேதாகம கதைகள்,இசை,பாடல்கள் இவைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கோடு பொருத்தமான கலாச்சார வழிகளிலும் குறிப்பாக வாய்மொழி சமூகத்தினருக்கும் சேரும்படியாக செய்யப்பட்டுள்ளது.\nஇலவச பதிவிறக்கங்கள் - இங்கே நீங்கள் GRN இன் முதன்மையான செய்தி உரைகளை பற்பலமொழிகளில், படங்கள் இன்னும் தொடர்புடைய உபகரணங்களையும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.\n\"நற் செய்தி\" ஆடியோ- காட்சி - உலக தோற்றமுதல் கிறிஸ்து வரை வேதாகமத்தை ஒரு கண்ணோட்டமாக வைத்து 40 படங்கள் அடங்கிய ஆடியோ காட்சி தொகுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதில் கிறிஸ்தவ வாழ்க்கையின் இரட்சிப்பின் செய்தியும் மற்றும் அடிப்படை போதனைகளையும் உள்ளது. மேலும் இது 1300 மேற்பட்ட மொழிகளில் கிடைக்கிறது.\nஆடியோவுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பயன்படுத்துவது - 1: சுவிசேஷம் பகிர்ந்துகொள்ளுதலை எளிதாக்குதல் - இந்த பகுதி GRN இன் ஒலியுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பல்வேறு வழிகளில் சிறப்பாக ஊழியத்தில் பயன்படுவது பற்றி ஒரு அறிமுகத்தை கொடுக்கிறது.\nGRN கேட்பொலியுடன் கூடிய காட்சி வளங்களை பயன்படுத்துவது எப்படி - 2: ஆழமாக செல்லுதல் - இந்த கட்டுரையில் மக்கள் எப்படி கதைகள் மூலம் கற்று கொள்கிறார்கள் மேலும் ஏன் கதைகளில் நிறைய வருணனை இருப்பதில்லை என்பது பற்றியும் விளக்கம் கொடுக்கிறது.\nGRN இன் ஆடியோ நூலகம் - சுவிஷேஷத்திற்கும் வேதாகம அடிப்படை போதனைகளுக்க��ம் தேவையான உபகரணப் பொருட்கள் மக்களின் தேவைக்கும் கலாச்சாரத்திற்கும் பாணிகளுக்கும் ஏற்ற விதத்தில் பல்வேறு வடிவமைப்புகளில் அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=40112153", "date_download": "2020-03-31T20:21:45Z", "digest": "sha1:WTGRLFEI2YTJCW4PL5TPRJCI4GSPAES5", "length": 28816, "nlines": 760, "source_domain": "old.thinnai.com", "title": "எபோலா வைரஸ் நோய் வெகுவேகமாக காபோன் நாட்டிலிருந்து பரவி வருகிறது | திண்ணை", "raw_content": "\nஎபோலா வைரஸ் நோய் வெகுவேகமாக காபோன் நாட்டிலிருந்து பரவி வருகிறது\nஎபோலா வைரஸ் நோய் வெகுவேகமாக காபோன் நாட்டிலிருந்து பரவி வருகிறது\nஎபோலா காய்ச்சல் என்ற தொத்து நோய் காபோன் நாட்டிலிருந்து ‘வேகமாகவும், நிர்ணயிக்க முடியாத அளவிலும் ‘ பரவி வருகிறது என்று செஞ்சிலுவைச் சங்கம் எச்சரித்து இருக்கிறது. ஒரு பெண் காபோன் நாட்டிலிருந்து காங்கோ நாட்டிற்கு தன்னுடைய எபோலா காய்ச்சலையும் எடுத்துக்கொண்டு சென்றதால், இந்த பெண்ணை கண்டுபிடிக்கவும் தீவிர வலைவீசி வருகிறது.\nமனித குலத்திலேயே மிகவும் தீவிரமான தொத்து நோயாக அறியப்படும் இந்த நோய் இதுவரை சுமார் 11 பேர்களை காபோன் நாட்டில் பழி வாங்கி இருக்கிறது.\nசுமார் 95 பேர்கள் எபோலா நோயால் 1994இலும் 1997இலும் இறந்தார்கள்.\nகாபோன் நாட்டு சுகாதார அதிகாரி ஒருவர் எபோலா வைரஸை கட்டுக்குள் கொண்டு வந்து விடமுடியுமென்ற நம்பிக்கை தெரிவித்தார்.\nஎகாடா கிராமத்தில் முதலில் தோன்றிய இந்த ரத்தம் கக்கும் வைரஸ் காய்ச்சல், அருகே 8 கிலோமீட்டருக்குள் இருக்கும் காங்கோ தேசத்துக்குள்ளும் பரவி விடும் என்று அதிகாரிகள் அஞ்சுகிறார்கள்.\nஇந்த கிராமத்துக்கு அருகிலேயே மெடாம்பா, நெடொலோ, எலனோனெ என்ற கிராமங்களுக்கும் பரவி இருக்கிறது. இந்த கிராமங்கள் பல முக்கிய நகரங்களுக்கு சாலைகளால் இணைக்கப்பட்டிருப்பதால் அந்த நகரங்களுக்கும் பரவலாம் என்று அதிகாரிகள் அஞ்சுகிறார்கள்.\nஇந்த நோயைக் கட்டுப்படுத்த செஞ்சிலுவைச்சங்கமும், இன்னும் பல உலக சுகாதார நிபுணர்களும் இந்த இடத்தில் குழுமி இருக்கிறார்கள்.\nஅதே நேரத்தில் காங்கோ நாட்டுக்கு போன ஒரு பெண் வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அந்தப் பெண்ணைக்கண்டுபிடிக்கவும் இந்த சுகாதார அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள்.\nஉலக சுகாதார நிறுவனம் இந்த இடத்தில் ��ரு அலுவலகத்தை ஏற்படுத்தி இந்த நோயால் இறந்தவர்களைத் தொட்டவர்களை கண்டறியவும் அவர்களைத் தனிமைப்படுத்தவும் தீவிர முயற்சி எடுத்துவருகிறது.\nஎபோலா நோய்க்கு மருந்து கிடையாது. இந்த தொத்து நோயால் பாதிக்கப்பட்டவர்களைத் தொட்டால் மற்றவர்களுக்கு ஒட்டிக்கொள்ளும். இந்த நோய் கண்ட ஆட்களில் சுமார் 90 சதவீத ஆட்கள் ரத்தம் எல்லாத் துவாரங்களிலிருந்தும் கொட்ட இறந்து போவார்கள்.\nமாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கவனத்துக்கு உதகை பற்றி\nஎங்கிருந்தோ வந்தவர்களும் இங்கிருக்கும் ஏமாற்றுக் காரர்களும்\nசீனாவை நம்பி இருக்கும் பர்மா\nஇந்திய பாராளுமன்றத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்.\nகவிஞர் ம திலகபாமா நூல் வெளியீட்டு விழா\nஇந்த வாரம் இப்படி – டிசம்பர் 17, 2001\nமாபெரும் பூகம்பங்கள் பழங்காலச் சமுதாயங்களை அழித்திருக்கலாம்\nஎபோலா வைரஸ் நோய் வெகுவேகமாக காபோன் நாட்டிலிருந்து பரவி வருகிறது\nஅண்டார்டிகாவில் உருகும் பனிப்பாறைகள் கடல் மட்டத்தை உயர்த்துகின்றன என நிபுணர்கள் கூறுகிறார்கள்\nதட்பவெப்பத்தில் திடார் மாறுதல்கள் நடப்பதற்கும் அதனால் பேரழிவுக்கும் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன\nபிறவழிப் பாதைகள் (தேவநேயப்பாவணர், பாரதியார் விருது)\nஅம்மா வந்தாள்: மரபும் மனப்போராட்டமும்\n‘கண்ணகி என்ற ஒரு கற்பு இயந்திரம் ‘ – ஒரு கடிதம்\nPrevious:நாணல் போல் வளைந்து சிகரம் போல் உயர.\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nமாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கவனத்துக்கு உதகை பற்றி\nஎங்கிருந்தோ வந்தவர்களும் இங்கிருக்கும் ஏமாற்றுக் காரர்களும்\nசீனாவை நம்பி இருக்கும் பர்மா\nஇந்திய பாராளுமன்றத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்.\nகவிஞர் ம திலகபாமா நூல் வெளியீட்டு விழா\nஇந்த வாரம் இப்படி – டிசம்பர் 17, 2001\nமாபெரும் பூகம்பங்கள் பழங்காலச் சமுதாயங்களை அழித்திருக்கலாம்\nஎபோலா வைரஸ் நோய் வெகுவேகமாக காபோன் நாட்டிலிருந்து பரவி வருகிறது\nஅண்டார்ட���காவில் உருகும் பனிப்பாறைகள் கடல் மட்டத்தை உயர்த்துகின்றன என நிபுணர்கள் கூறுகிறார்கள்\nதட்பவெப்பத்தில் திடார் மாறுதல்கள் நடப்பதற்கும் அதனால் பேரழிவுக்கும் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன\nபிறவழிப் பாதைகள் (தேவநேயப்பாவணர், பாரதியார் விருது)\nஅம்மா வந்தாள்: மரபும் மனப்போராட்டமும்\n‘கண்ணகி என்ற ஒரு கற்பு இயந்திரம் ‘ – ஒரு கடிதம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://thirukkadaiyurpooja.com/navagraha3.html", "date_download": "2020-03-31T20:31:36Z", "digest": "sha1:NMRWANK3E57XPJOF6U7NIMIVBDK5OS7J", "length": 19996, "nlines": 176, "source_domain": "thirukkadaiyurpooja.com", "title": "Thirukadaiyur, Shastipoorthi, Shatiapthapoorthi, Thirukadaiyur60thmarriage, Sadhabishegam, Thirukkadaiyurpooja, Manivizha, Kanagabishegam", "raw_content": "\nபூஜை தொகுப்பு - பிராமணர்\nபூஜை தொகுப்பு - பிராமணர் அல்லாதவர்\nநவகிரஹ கோவில்கள் – தமிழ்நாடு – சைவம்(shaiva)\nகோவில் நகரம் – கும்பகோணம்\nகும்பகோணம் – குடந்தை தஞ்சை மாவட்டத்தின் காவேரி கரையில் அமைந்துள்ள பசுமையான நகரம்.\nஓர்முறை உலகம் அழியும் பிரளயம் வந்த பொழுது காக்கும் கடவுளான பிரம்மன் தனது படைப்பு ஆற்றலை எல்லாம் அமுதத்தில் கலந்து ஓர் குடத்தில் இட்டு(வைத்து) குடத்தை இமயமலை உச்சியில் பாதுகாப்பாக வைத்து இருந்தார்.\nபிரளய காலத்தில் கடல் பொங்கி இமயமலை உச்சியை அடைந்தது. அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த குடம் நீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டது பின்னர் அது தென் திசையை நோக்கி நகர்ந்து தரை தட்டி நின்ற இடமாக கும்பகோணம் கருதப்படுகிறது.\nஇன்று குடத்தின் மீது சிவபெருமான் அம்பை எய்தினார் குடம் உடைந்து அமுதம் கொட்டியது. சிவபெருமான் அமுதத்தில் நனைந்து மணலால் ஓர் சிவலிங்கத்தை உருவாக்கி அதனுள் ஐக்கியமானார்.\nஅது ஆதி கும்பேஸ்வரராகவும் மீதமிருந்த அமுதம் அணைத்து இடங்களிலும் பரவி செழுமையாக்கியது. அப்படி பரவிய அமுதம் மகாமாக குளத்தில் நிரம்பி மீத முள்ள அமிர்தம் ஐந்து தலங்களில் தங்கின.\nதாராசுரம் (திரு தாராசுரம்). .\nபக்தர்கள் முதலில் ஐந்து தலங்களில் வழிபட்டு நீராடிய பின்பு கடைசியாக ஆதி கும்பேஸ்வரரை வழிபட வேண்டும்.\n1.\tசூரியன் (Sun) – ஞாயிறு\nஅமைந்துள்ள இடம்: சூரியனார் கோவில் (ஆடுதுறை மற்றும் திருமங்கலக்குடி அருகே அமைந்து உள்ளது).\nஇறைவன்: (மூலவர்) : காசி விஸ்வநாதர், இறைவி: (அம்மன்) : உஷாதேவி & சாயாதேவி.\nதல விருட்சம் : வெள்ளருக்கு.\nவழிபாடு நேரம்: காலை 6.00 மணி முதல் 12.30 மணி வரை மாலை 4.00 மணி முதல் 9.00 மணி வரை\nசூரியனார் கோவில் : (சூரியன் - ஞாயிறு) இத்திருத்தலம் ஆடுதுறைக்கு அருகாமையில் அமைந்த சிவ திருத்தலம். இங்கு சூரியன் தனிச் சன்னதி அமையப் பெற்று அருள் பாளிக்கிறார் மூலவர்களாக சிவன்(விஸ்வநாதர்) உமை பார்வதி உஷாதேவியாக காட்சியளிக்கிறார். நவகிரக தலங்களில் முதலாவதாக(சூரியன்) இத்திருத்தலம் அமைந்துள்ளது. மேலும்…..\n2.\tநிலா(சந்திரன்) – திங்கள்\nஅமைந்துள்ள இடம் : திங்களுர் (கும்பகோணம் அருகில் அமைந்து உள்ளது).\nஇறைவன்: (மூலவர்) : கைலாசநாதர் இறைவி: பெரிய நாயகி.\nதல விருட்சம் : சந்ர திர்த்தம் (காவேரி திர்த்தம்).\nவழிபாடி நேரம் : காலை 6.00 மணி முதல் 12.30 மணி வரை மாலை 4.00 மணி முதல் 9.00 மணி வரை\nதிங்களுர் : திங்கள் – நிலா (Moon) திங்களுர் கோவில் நகரம் கும்பகோணத்திற்க்கு மிக அருகாமையில் அமைந்து உள்ளது. இங்கு மூலவராக கைலாசநாதரும் உமையாக பெரிய நாயகி அம்மனும் அருள் பாளிக்கின்றனர் இங்கு சந்திரனுக்கு தனி சன்னிதி அமையப்பெற்று அருள்புரிகிறார். நவ கிரகங்களில் இது இரண்டாவது தலமாக விளங்குகிறது. மேலும்…..\n3.\tஅங்ககரன் : (Mars) – செவ்வாய்\nஅமைந்துள்ள இடம் : வைத்தீஸ்வரன் கோவில் அல்லது புள்ளிருக்கு வெள்ளூர்(மயிலாடுதுறை அருகே அமைந்துள்ளது).\nஇறைவன்: (மூலவர்) : வைத்தியநாதர் அல்லது வைத்தீஸ்வரன் அம்மன்: தையல் நாயகி அம்மன்.\nவழிபாடு நேரம்: காலை 6.00 மணி முதல் 1.00 மணி வரை மாலை 4.00 மணி முதல் 9.00 மணி வரை\nவைத்தீஸ்வரன் கோவில்: இத்திருத்தலம் மயிலாடுதுறை மற்றும் திருக்கடையூருக்கு அருகில் அமைந்து உள்ளது. இங்கு மூலவராக வைத்தீஸ்வரன் உமை தையல் நாயகியும் காட்சி அளிக்கின்றனர். நவ கிரக தலங்களில் இது மூன்றாவது தலமாக அமையப்பெற்றுள்ளது. மேலும்…..\nஅமைந்துள்ள இடம்: திருவெண்காடு(திருக்கடையூருக்கு அருகாமையில் அமைந்துள்ளது).\nஇறைவன்: (மூலவர்) : சுவேதாரண்யேஸ்வரர் அம்பாள்: பிரம்ம வித்யா அம்பாள், பிரம்ம வித்யாம்பிகை.\nதீர்த்தம்: சூரிய தீர்த்தம், அக்னி தீர்த்தம், சந்ர தீர்த்தம்.\nவழிபாடு நேரம்: காலை 6.00 மணி முதல் 12.30 மணி வரை மாலை 5.30 மணி முதல் 9.00 மணி வரை\nதிருவண்காடு: இத்திருத்தலம் மயிலாடுதுறை மற்றும் திருக்கடையூருக்கு அருகாமையில் அமைந்து உள்ளது. இங்கு மூலவர்களாக சுவேதாரண்யேஸ்வரர் அம்பாள் பிரம்ம வித்யாம்பிகையும் அருள் பாளிக்கின்றனர். நவகிரக தலங்களில் இது நான்காவது தலமாக விளங்குகிறது. மேலும்…..\n5.\tகுரு (Jupiter) – வியாழன்\nஅமைந்துள்ள இடம் : ஆலங்குடி – (கும்பகோணத்திற்கு ஆருகாமையில் அமைந்துள்ளது).\nஇறைவன்: (மூலவர் ) : ஆபத்சஹாயேஸ்வரர் அம்பாள்: திருபுவன நாயகி அம்மன், இளவார்குழலி, உமையம்மை.\nதல விருட்சம் : பூளை தீர்த்தம்: அமிர்தபுஷ்கரனி.\nவழிபாடு நேரம் : காலை 6.00 மணி முதல் 12.30 மணி வரை மாலை 4.00 மணி முதல் 9.00 மணி வரை.\nஆலங்குடி: இத்திருத்தலம் கும்பகோணத்திற்கு அருகில் அமைந்து உள்ளது. மூலவர்களாக ஆபத்சஹாயேஸ்வரரும் உமையாக திருபுவன நாயகியும் அருள் பாளிக்கிறார்கள். நவகிரக தலங்களில் இத்தலம் ஐந்தாவதாக அமைந்துள்ள தலம் இது. மேலும்…..\n6.\tசுக்கிரன் (Venus) வெள்ளி : அக்னீஸ்வரர் கோவில் – கஞ்சனூர்\nஅமைந்துள்ள இடம்: ஆலங்குடி கும்பகோணம் அருகே அமைந்து உள்ளது. இங்கு மூலவர்களாக அக்னீஸ்வரர் மற்றும் அம்பாள் கற்பகாம்பிகை அருள் பாளிக்கிறார்கள்.\nதல விருட்சம்: பலா மற்றும் புரசு.\nவழிபாடு நேரம்: காலை 8.00 மணி முதல் 12.00 மணி வரை மாலை 5.00 மணி முதல் 9.00 மணி வரை.\nகஞ்சனூர்: இத்தலம் கும்பகோணம் அருகே அமைந்து உள்ளது மற்றும் முலவர்களாக அக்னீஸ்வரர் அம்பாள் கர்பகாம்பிகை இங்கு அருள் பாளிக்கின்றனர். நவகிரக தலங்களில் இது ஆறாவது இடமாக அமைந்து உள்ளது. மேலும்…..\n7.\tசனி (Saturn) – சனீஸ்வரன்\nஅமைந்துள்ள இடம் : திருநள்ளார்(காரைக்கால்) அருகே அமைந்து உள்ளது.\nஇறைவன்: தர்பாரண்யேஸ்வரர் அம்பாள்: யோகமித்ரா, பொன்முளையால்.\nதீர்த்தம்: நள தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், வாணி தீர்த்தம்.\nவழிபாடு நேரம் : காலை 6.00 மணி முதல் 1.00 மணி வரை மாலை 4.00 மணி முதல் 9.00 மணி வரை.\nதிருநாள்ளார்: இத்தலம் காரைக்கால் அருகே அமைந்து உள்ளது மற்றும் முக்கிய தெய்வங்களாக தர்பாரண்யேஸ்வரர் மற்றும் யோகமிர்தா அம்மனும் காட்சி அளிக்கின்றனர் நவகிரக தலங்களில் இது ஏழாவது ஆலயமாக திருநள்ளார் அமைந்து உள்ளது. மேலும்…..\n8.\tராகு – நாகநாதர்\nஅமைந்துள்ள இடம் : திருநாகேஸ்வரம்(கும்பகோணம்) அருகே அமைந்து உள்ளது.\nஇறைவன்: (மூலவர்) : நாகநாத சுவாம��, அம்பாள்: ஸ்ரீ கலி குஹாம்பிகை.\nதல விருட்சம் : செண்பகம்.\nதீர்த்தம்: சூரிய தீர்த்தம், சூரிய புஷ்கரணி.\nவழிபாடு நேரம் : காலை 6.00 மணி முதல் 1.00 மணி வரை மாலை 4.00 மணி முதல் 9.00 மணி வரை\nதிருநாகேஸ்வரம்: இத்திருத்தலம் கும்பகோணம் அருகே அமைந்து உள்ளது மற்றும் முக்கிய தெய்வமாக இறைவன் நாகநாத சுவாமியும் அம்பாள் ஸ்ரீ கலிகுஹாம்பிகையும் அருள் பாளிக்கின்றனர் இது நவகிரக தலங்களில் எட்டாவது ஆலயமாக திருநாகேஸ்வரத்தில் அமைந்து உள்ளது. மேலும்…..\n9.\tகேது – நகநாத சுவாமி\nஅமைந்துள்ள இடம் : கீழபெரும்பள்ளம்(மயிலாடுதுறைக்கு) அருகே அமைந்து உள்ளது.\nஇறைவன்: நாகநாத சுவாமி அம்பாள்: சௌந்திர நாயகிதேவி.\nதல விருட்சம் : மூங்கில்.\nவழிபடும் நேரம் :காலை 6.00 மணி முதல் 1.00 மணி வரை மாலை 4.00 மணி முதல் 9.00 மணி வரை.\nகிழ பெரும்பள்ளம் : இத்தலம் மயிலாடுதுறை அருகே அமைந்து உள்ளது. இங்கு மூலவராக நகநாத சுவாமியும் அம்பாள் ஸ்ரீ சௌந்திரநாயகி அம்மனும் அருள் பாளிக்கிறார்கள் இது நவகிரக தலங்களில் ஒன்பதாவது ஆலயமாக கிழ பெரும்பள்ளத்தில் அமைந்து உள்ளது. மேலும்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2020/03/24/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-03-31T20:08:35Z", "digest": "sha1:TIE6CBXTXXPCIB234WHRHJ7HO2ULEYMX", "length": 6180, "nlines": 98, "source_domain": "www.netrigun.com", "title": "இந்தியாவில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு.. | Netrigun", "raw_content": "\nஇந்தியாவில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு..\nசீன நாட்டினை மையமாக வைத்து பரவி வந்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளில் சுமார் 195 க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்த வைரஸின் தாக்கத்திற்கு தற்போதுவரை 378,842 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16,510 பேர் பலியாகியுள்ளனர். இந்த வைரஸை கட்டுக்குள் வைக்கும் நடவடிக்கையில் அந்தந்த நாட்டு அரசாங்கம் தேவையான நடவடிக்கையை எடுத்து வருகின்றது.\nஇந்தியா முழுவதிலும் கொரோனா வைரஸை கட்டுக்குள் வைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்த அதிரடி உத்தரவுகளை பிறப்பிக்கப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில், நேற்று ஒரேநாளில் இந்தியாவில் மூவர் பலியாகியுள்ளனர். இதன் மூலமாக பலி எண்ணிக்���ையும் 10 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்.\nPrevious articleகொரோனா அல்ல.. எல்லாம் கர்மா… வைரலாகும் பூஜா இராமச்சந்திரன்\nNext articleவடக்கு உட்பட 08 மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் நீக்கம்\nசொறிஞ்சு சொறிஞ்சு உடம்பெல்லாம் புண்ணாகுதா\nஊரடங்கு காலத்தில் உடல் எடையை சீராக வைத்து கொள்ள வேண்டுமா\nநீர்கொழும்பில் உயிரிழந்த நபருக்கு வைரஸ் தொற்றியது எப்படி\nகொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்வு..\nமது குடிப்பவர்களை கொரோனா வைரஸ் தாக்குவது இல்லையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaavaa.co.uk/aussie-defeating-england-champion.html", "date_download": "2020-03-31T19:12:42Z", "digest": "sha1:5UP6TCJWXMOFK2I74C4M6Z32CZDNMGYR", "length": 7761, "nlines": 128, "source_domain": "www.vaavaa.co.uk", "title": "இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸி. சாம்பியன் | Vaavaa", "raw_content": "\nமீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு\nநாடு திரும்புவது பற்றி இலங்கை அகதிகளின் கருத்து\nHome » News » இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸி. சாம்பியன்\nஇங்கிலாந்தை வீழ்த்தி ஆஸி. சாம்பியன்\nமுத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியை எளிதில் வீழ்த்தி, ஆஸ்திரேலியா சாம்பியன் ஆனது.\nபெர்த்தில் நடந்து முடிந்த இப்போட்டியில், ஆஸ்திரேலிய அணி 112 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வென்றது.\nஇப்போட்டியில் 279 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 39.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ரன்களில் சுருண்டு தோல்வி கண்டது.\nஅந்த அணியில் போபரா அதிகபட்சமாக 33 ரன்கள் எடுத்தார். மொயீன் அலி 26 ரன்களையும், ரூட் 25 ரன்களையும் எடுத்தனர். பிராட் 24 ரன்களையும், பட்லர் 17 ரன்களையும் சேர்த்தனர். ஏனையோர் ஒற்றை இலக்க எண்ணிக்கையிலான ரன்களில் ஆட்டமிழந்தனர்.\nஆஸ்திரேலியா தரப்பில், மேக்ஸ்வெல் 4 விக்கெட்டுகளையும், ஜான்சன் 3 விக்கெட்டுகளையும், ஹாஸ்லேவுட் 2 விக்கெட்டுகளையும், ஃபவுல்க்னர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.\nமுன்னதாக, ஆஸ்திரேலியா தனது இன்னிங்ஸ்சில், 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் குவித்தது.\nஅந்த அணியில் மேக்ஸ்வெல் 95 ரன்களையும், மார்ஷ் 60 ரன்களையும் சேர்த்து அணியின் ரன் எண்ணிக்கையை வெகுவாக கூட்டினர். ஃபவுல்க்னர் ஆட்டமிழக்காமல் அரைசதம் அடித்தார். ஸ்மித் 40 ரன்களைச் சேர்த்தார்.\nஇந்தத் தொடரில் மற்றொரு ���ணியான இந்தியா மிக மோசமான தோல்விகளுடன் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.\nPrevious: இலங்கை தலைமை நீதிபதியாக தமிழர் பதவியேற்பு\nNext: கைதி கென்ஜி கோட்டோ தலையை துண்டித்தது ஐ.எஸ்.\nShriya on குடைமிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nPriya on ஐயப்பன் விரதம் ஆரம்பிக்க உகந்த நேரம்\nvaavaa.co.uk on சிகரெட் புகையை சுவாசித்தால் உடல் எடை அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்\nvaavaa.co.uk on குளிர்பானங்கள் அருந்துவதால் மனித உடலில் ஏற்படும் பாதிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/category/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-03-31T18:38:44Z", "digest": "sha1:CN6I6Q37TLMV4FWNTZZLRSMU2QMTL53D", "length": 31265, "nlines": 589, "source_domain": "abedheen.com", "title": "மதுமிதா | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nமகளுக்கு வாழ்த்து சொன்ன மதுமிதா\n09/03/2010 இல் 08:05\t(அனீகா, மதுமிதா)\n‘மகள்க்கு’ படத்தில் மஞ்சரி பாடிய ‘முகிலின் மகளே’ பாடலை நேற்று மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருந்தேன். எனக்குப் பிடித்த பாடல்களுள் ஒன்று. அவருக்கு அப்போது ஸ்டேட் அவார்ட் வாங்கிகொடுத்த பாடல் . ‘Anyone can sing the first two lines. But after that, it’s really difficult. It was a challenge and I really worked hard on the song under the guidance of Ramesh Narayan sir. Another favourite song of mine is `Parayaan maranna paribhavam,’ a similar song in `Garshom.’ என்று ‘பறைவார்’ மஞ்சரி. அட, என்னைப்போலவே இந்த ‘பறயான் மரந்ன’வும் இவருக்கு பிடிக்கிறதே.. கேட்கும்போதெல்லாம் அழவைக்கிற இன்னொரு பாடலாயிற்றே அது. ஹரி ஹரிதான் கேட்கும்போதெல்லாம் அழவைக்கிற இன்னொரு பாடலாயிற்றே அது. ஹரி ஹரிதான் சரி, எனது மகளார் அனீகா நிலோஃபரின் பிறந்த நாளுக்கு கவிதாயினி மதுமிதாஜீயும் நண்பர் ஹரன் பிரசன்னாவும் முன்பு எழுதிய வாழ்த்துகள் ஞாபகம் வந்தது. அதைப் பதிகிறேன். செல்ல மகளாரின் பிறந்தநாள் நவம்பர் 28தான். ஆனால், ‘நதீமுக்கு மட்டும் ரெண்டு பதிவா சரி, எனது மகளார் அனீகா நிலோஃபரின் பிறந்த நாளுக்கு கவிதாயினி மதுமிதாஜீயும் நண்பர் ஹரன் பிரசன்னாவும் முன்பு எழுதிய வாழ்த்துகள் ஞாபகம் வந்தது. அதைப் பதிகிறேன். செல்ல மகளாரின் பிறந்தநாள் நவம்பர் 28தான். ஆனால், ‘நதீமுக்கு மட்டும் ரெண்டு பதிவா’ என்கிற அவரது நேற்றைய கோபத்தை இன்றே தணிப்பது மிக அவசியம். மகளிர்..\nமுதலில் – ‘இது ‘முகிலின் மகளே’ பாடலின் மெட்டில் எழுதிய பாடல். பாடலின் மொழிபெயர்ப்பல்ல’ என்று சொல்லும் – மதுமிதா :\nஉயிரின் உயிரே உருகும் உறவே\nகண்ணில் மின்னும் நெஞ்சில் வாழும்\nஉன்னைச் காணாது கண்கள் சோர்ந்து\nஉள்ளம் கொதிக்க ஜென்மம் வீணே\nஎன்றோ சேர்கையில் பூபாளம் தென்றலாய் இசைமீட்டும்\nவந்தே தூவிடும் தூறல்களாய் பூமியும் கரகோஷமிடும்\nமாலை நேர மந்த்ரம் தானே மென்னிதழாம் காதல் (உயிரின் உயிரே)\nவந்தே மனதில் ஒரு கனவாய் தந்திடும் உருவம் தோற்றம்\nகாணும் கண்ணில் மதன காவியம் தேடி வந்த தருணத்தே\nசேரவந்தேன் வேர்த்தேஓடி நீவியணைத்தாய் பூஞ்சொர்க்கம் (உயிரின் உயிரே)\nஇப்போது ஹரன்பிரசன்னா . ‘ஆபிதீன், எனது முயற்சி யார் எந்த நாட்டில் மாட்டிக்கொண்டாலும் பரவாயில்லை.\nஇந்தப் பாடலைப் படித்துவிடுங்கள். 🙂 உங்கள் மகளுக்கு வாழ்த்துகள். இதை எழுத 45 நிமிடங்கள் ஆனது. பாடலை 6 முறை கேட்டேன். (எக்ஸெலெண்ட் சாங்.) முதல் நான்கு வரியிலேயே ஒரு பிடி கிடைத்துவிட்டது. அப்புறம் படபடவென தட்டிவிட்டேன். எங்காவது சந்தம் தப்பினால், ஸாரி, அது பாடகரின் குறை. நான் எழுதியது சரியாகத்தான் இருக்கமுடியும். 😛 அப்படியும் சரியாக வரவில்லையென்றால் இடையில் மானே தேனேல்லாம் போட்டுப்பார்க்கவும்’ என்றார் பிரசன்னா\nஉந்தன் பார்வையில் வானெங்கும் மேகமாய் பூத்திருக்கும்\nஉந்தன் வார்த்தையில் பூவெல்லாம் மாலையாய் கோர்த்திருக்கும்\nஉந்தன் சிரிப்பை பூமியிலே சோலை வந்து பார்த்திருக்கும்\nஎந்தன் வாழ்க்கைப் பாதையிலே சொர்க்கம் வந்து காத்திருக்கும்\nநன்றி : மதுமிதா, பிரசன்னா , ‘எழுத்தும் எண்ணமும்’ குழுமம்\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிக��) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nஅங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு (1)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/watch.php?vid=1ba9bdf6b", "date_download": "2020-03-31T18:47:46Z", "digest": "sha1:CSCO62E7RBAUSR25246MVIXI2FS57MRH", "length": 12932, "nlines": 213, "source_domain": "worldtamiltube.com", "title": "காலில் விழுந்து கெஞ்சி கேட்கிறேன் வெளியே மட்டும் வராதீர்கள்! | Tamil Trending News | Tamil Trending", "raw_content": "\nகாலில் விழுந்து கெஞ்சி கேட்கிறேன் வெளியே மட்டும் வராதீர்கள்\nசற்றுமுன்பு பரவை முனியம்மா பேசிய கடைசி வார்த்தை\nபார்த்திபன் அரசுக்கு விடுத்த கோரிக்கை மற்றும் அழைப்பு\nசந்தையில் வாங்கி வரும் காய்கறிகள் எத்தனை கைகளை கடந்து வருமோ\nசற்றுமுன்பு கடன் தொல்லையால் பிரபல நடிகர் எடுத்த விபரீத முடிவு | Tamil Trending News | Tamil Trending\nகாலில் விழுந்து கேட்கிறேன் வெளியே மட்டும் வராதீங்க | Corana Virus | Tamil News | Latest Viral Video\n108 ஆம்புலன்ஸ் ஓட்டுநராக இருக்கும் மகனிடம் கெஞ்சி கேட்கும் தாய்\nசற்றுமுன்பு தியாகுக்கு நேர்ந்த சோகம்\nகருவியை கண்டுபிடித்த பின்னரே குழந்தை பெற்ற இந்திய சாதனை பெண்\nஒரு நிமிடம் நேரம் ஒதுக்கி இந்த வீடியோவை பாருங்கள்\nநடிகர் சேதுராமனின் கடைசி வேண்டுகோள்\nதென்காசி : புளியரை சோதனைச்சாவடியில் வாகன கட்டுப்பாடு | Detailed Report\nகோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்ந்துள்ளதா\nBREAKING | அயர்லாந்தில் இருந்து வந்த இளைஞருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை : Detailed Report\nBREAKING | கொரோனா விழிப்புணர்வு குறித்து கமல்ஹாசன் வீடியோ வெளியீடு\nBREAKING| அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவு குறைந்துவிட்டது : முதல்வர் பழனிசாமி:Detailed Report\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் பலி எண்ணிக்கை\nபுளியரை சோதனைச்சாவடியில் வாகன கட்டுப்பாடு : வரும் 31ம் தேதி வரை 3 மாநில எல்லைகள் மூட ஆணை\n#BREAKING | தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைப்பு\nமூளை, முதுகுத்தண்டு பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன\nகீழடியில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியில் எலும்புக்கூடுகள் : Detailed Report\nகாலில் விழுந்து கெஞ்சி கேட்கிறேன் வெளியே மட்டும் வராதீர்கள்\nகாலில் விழுந்து கெஞ்சி கேட்கிறேன் வெளியே மட்டும் வராதீர்கள்\nசாவு கண்டு நான் ஒரு போதும் பயப்படபோவதில்லை நான் இருக்கும் போது அது வரப்போவதில்லை நான் இருக்கும் போது அது வரப்போவத��ல்லை அது வரும் போது நான் இருக்க போவதில்லை அது வரும் போது நான் இருக்க போவதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2508568", "date_download": "2020-03-31T19:02:33Z", "digest": "sha1:XANONDIOIQ6UDWQLJ4H2M7RVIA6J5B4N", "length": 22346, "nlines": 281, "source_domain": "www.dinamalar.com", "title": "மின்னல் வேகத்தில் பரவுது கொரோனா! தடுக்க ஒத்துழைப்பு தேவை: விஜயபாஸ்கர்| Dinamalar", "raw_content": "\n'போஸ்' கொடுக்கும் கரை வேட்டிகளுக்கு 'ஆப்பு\nதுபாயில் கொரோனா வார்டுக்கு சொந்த கட்டடத்தை கொடுத்த ... 2\n'கொரோனாவை விட கொடியது கமலின் டுவிட்டர் பதிவு\nபெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nஇடம்பெயர்ந்து வந்தோர் மீது கிருமி நாசினி தெளிப்பு; ... 5\nஒமர் அப்துல்லாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு 3\nமுக கவசங்கள் விஞ்ஞான முறையில் அழிக்கப்படுகிறதா\nவங்கி நிதி கையிருப்பு; அமைச்சகம் வேண்டுகோள்\nவளைகுடா நாடுகளில் தவிக்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள் 1\nமதவழிபாடு கூட்டத்தில் கொரோனா தொற்று; 6 பேர் பலி 8\n'மின்னல் வேகத்தில் பரவுது கொரோனா' தடுக்க ஒத்துழைப்பு தேவை: விஜயபாஸ்கர்\nசென்னை -''சமூகத்தில் கொரோனா வைரஸ் தொற்று, மின்னல் வேகத்தில் பரவுகிறது. தடை உத்தரவை மக்கள் ஏற்றுத்தான் ஆக வேண்டும்,'' என, சுகாதார துறை அமைச்சர், விஜயபாஸ்கர் தெரிவித்தார்.சட்டசபையில், அவர் பேசியதாவது:உலகில், 186 நாடுகளில், 'கொரோனா' வைரஸ் பரவியுள்ளது. நேற்று வரை, 3.32 லட்சம் பேருக்கு நோய் தொற்று உள்ளது; 14 ஆயிரத்து, 510 பேர் இறந்துள்ளனர்.\nஇத்தாலியில், ஒரே நாளில், 500க்கும் மேற்பட்டோர் இறக்கும் நிலை உள்ளது.சீனாவின், வூகான் நகரில், முதலில், 250 பேருக்கு பாதிப்பு இருந்தது; 15 நாட்களில், 13 ஆயிரம்; 30 நாட்களில், 61 ஆயிரம்; 45வது நாளில், 81 ஆயிரமாக உயர்ந்தது.இத்தாலியில், 'ஒன்றும் இல்லை' என்றனர். கொரோனா தொற்று உள்ளோரின் எண்ணிக்கை, 15 நாட்களில், 3,000; 30வது நாளில், 41 ஆயிரமாக உயர்ந்தது. வல்லரசு நாடான, அமெரிக்காவையே அச்சத்தில் ஆழ்த்தக்கூடிய அளவுக்கு, 10 நாட்களில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 10 ஆயிரத்து, 442 ஆக உயர்ந்து விட்டது.\nஇந்நோய் தொற்று, சமூகத்தில் மின்னல் வேகத்தில் பரவுகிறது. எல்லோரையும் பாதிக்கிறது. வயதானவர்களுக்கு இறப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக, தடையுத்தரவு போடப்பட்டுள்ளது. அதை ஏற்றுத்தான் ஆக வேண்டும்.வெளிநாடுகளில் இருந்து, 12 ஆயிரத்து, 519 பேர் வந்துள்ளனர். அவர்களிடமிருந்து, சமுதாய தொற்று வந்து விடக்கூடாது. அதற்காகவே, 28 நாட்கள் தனித்திருக்க வலியுறுத்துகிறோம். அவர்கள் வெளியில் வரக்கூடாது; அவர்களை போலீசார் கண்காணிப்பர். வீடுகளில் தனித்திருப்பது கட்டாயம் என்பது அரசின் உத்தரவு. உத்தரவை மீறினால், நடவடிக்கை எடுக்கப்படும். சமுதாய தொற்று வந்து விடக்கூடாது என்பதால், இந்த விஷயத்தில், அரசு தெளிவாக உள்ளது. மக்கள் வெளியில் செல்லாமல் வீட்டிலிருந்தால் போதும்; நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். ஒருவரிடமிருந்து, 1 மீட்டர் தள்ளி இருங்கள். யாரிடமும் பேசாதீர்கள்; விலகி நில்லுங்கள். மக்கள் தாமாக முன்வந்து, தடை உத்தரவுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில், 300 படுக்கைகள் உள்ள வசதியை ஏற்படுத்தி உள்ளோம்.\nவேலுார் சி.எம்.சி., மருத்துவமனை, சென்னை அப்பல்லோ மருத்துவமனை ஆகியவற்றில், கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.தற்போது சிகிச்சையில் உள்ள, 12 நோயாளிகளில், மதுரையில் உள்ள ஒருவர் மட்டும், நுரையீரல் நோய் இருப்பதால், ஆபத்தான நிலையில் உள்ளார். மற்றவர்கள் நலமுடன் உள்ளனர். அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும், மக்கள் நலனுக்காக என்பதை உணர்ந்து, அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு, விஜயபாஸ்கர் பேசினார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nரூ.70 கோடியில் போலீஸ் வாகனம் : முதல்வர் இ.பி.எஸ்., அறிவிப்பு\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nmagan - london,யுனைடெட் கிங்டம்\nஊரடங்கு உத்தரவு கொரோனா தாக்குலில் இருந்து பல மனித உயிர்களை காப்பாற்ற உதவும் அரிய பாது காப்பு கவசம். இந்த நேரத்தில் நாட்டு மக்கள் பயமின்றி அவரவர் வீடுகளில் வவ்வால்கள் வசித்தால் அதனை உடனே தீயிட்டு அழிக்க வேண்டும். பயமிருப்பின் அரசின் ஒத்துழைப்பை நாடவேண்டும்.\nகொசுக்கள் நமைச்சலை தந்து மனித ரத்தத்தை உறிஞ்சும். பாம்பின் பல்லில் வைத்துள்ள நஞ்சில் ஒரு ஆளை கொத்தினாலே விஷம் தீரும். ஆனால் ஒரு வவ்வால் புழுக்கை மனித இனத்தையே சூறையாடுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nரூ.70 கோடியில் போலீஸ் வாகனம் : முதல்வர் இ.பி.எஸ்., அறிவிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-03-31T19:08:38Z", "digest": "sha1:EW77BKRRKJ2T6CL2FI67EBGAMLE6FCVU", "length": 26240, "nlines": 458, "source_domain": "www.naamtamilar.org", "title": "சுபா.முத்துக்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்: நெடுமாறன்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தாது 21 நாட்களை முடக்குவது பட்டினிச்சாவுக்கே வழிவகுக்கும்\nகொரோனா நோய்த்தொற்று: வருவாயை இழந்துநிற்கும் அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும்\nதலைமை அறிவிப்பு: நிலக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: போளூர் தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: செஞ்சி தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-விராலிமலை தொகுதி\nநிலவேம்பு கசாயம் வழங்குதல்- கொரனா விழிப்புணர்வு தூண்டறிக்கை விநியோகம்-ஈரோடு\nமரக்கன்றுகள் நடும் விழா-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nசுபா.முத்துக்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்: நெடுமாறன்\nநாள்: பிப்ரவரி 19, 2011 In: கட்சி செய்திகள்\nநாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சுபா.முத்துக்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டுமென பழ.நெடுமாறன் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுபா.முத்துக்குமார் கடந்த பிப். 15 ம் தேதி புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே வெட்டிக் கொல்லப்பட்டார். இக்கொலைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடிவருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.எஸ். முத்துச்சாமி தெரிவித்துள்ளார். இந்நிலையில் காரைக்குடி அருகேயுள்ள கோட்டையூரில் மர்மமாக நின்ற ஒருகாரை போலீஸார் கைப்பற்றினர். அந்த காரில் ரத்தக்கரையுடன் அறிவாள்கள் இருந்துள்ளது. இது இக்கொலைக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாமென விசாரணை செய்துவருகின்றனர்.\nஇந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் இறந்த முத்துக்குமாரை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறிய தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மக்கள் திரண்டிருக்கும் பகுதியான புதுகை அண்ணா சிலை அருகே முத்துக்குமார் வெட்டிக் கொல்லப்பட்டிருப்பது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எவ்வளவு சீர்கெட்டிருக்கிறது என்பதற்கான அடையாளமாகும்.முத்துக்குமார் தமிழ்தேசிய உணர்வுகளால் ஈர்க்கப்பட்டு தன்னை அர்பணித்துக்கொண்டவர். கன்னட நடிகர் ராஜ்குமார் மீட்புப் பணியினால் சிறை சென்றபோது அங்கு அடைக்கப்பட்டிருந்த முத்துக்குமாரை சந்தித்தேன். மக்களால் நன்று அறியப்பட்ட ஒரு தொண்டனுக்கு இத்தனை கொடுமை செய்யப்பட்டிருக்கிறது. காரணம் யார். கண்டுபிடிக்காமல் இருப்பது காவல் துறையின் மீது சந்தேகத்தை எழுப்புகிறது. தமிழ்நாடு காவல் துறை முத்துக்குமாருக்கு பல்வேறு வழக்குகளை பதிந்தது. அவர்களின் மெத்தனப்போக்கினால் இந்த விபரீதமும் நடந்துவிட்டது. உடனே, இவ்வழக்கை சிபிஐ விசாரித்து உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்றார்.\nவருகின்ற 19-2-2011 அன்று மாதவரம் பகுதியில் நடைபெறவுள்ள நாம் தமிழர் கட்சியின் பொதுகூட்டத்தையொட்டி ஆர்.கே நகர் பகுதியில் வைக்கப்பட்டுள்ள பதாகை.\nவருகின்ற 21-2-2011 அன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் பொதுகூட்டம் நடைபெறவுள்ளது.\nஅடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தாது 21 நாட்களை முடக்குவது பட்டினிச்சாவுக்கே வழிவகுக்கும்\nகொரோனா நோய்த்தொற்று: வருவாயை இழந்துநிற்கும் அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும்\nதலைமை அறிவிப்பு: நிலக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: போளூர் தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nஅடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தாது…\nகொரோனா நோய்த்தொற்று: வருவாயை இழந்துநிற்கும் அமைப்ப…\nதலைமை அறிவிப்பு: நிலக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர் …\nதலைமை அறிவிப்பு: போளூர் தொகுதிப் பொறுப்பாளர் நியமன…\nதலைமை அறிவிப்பு: செஞ்சி தொகுதிப் பொறுப்பாளர் நியமன…\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் தொகுதிப் பொறுப்பாளர் நி…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-விராலிமலை தொகுதி\nநிலவேம்பு கசாயம் வழங்குதல்- கொரனா விழிப்புணர்வு தூ…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/head-line-news/pm-modi-reduses-meet-tn-political-leaders-says-stalin", "date_download": "2020-03-31T19:44:12Z", "digest": "sha1:T4K3KLA7NNRSNJKB4CMLBA3JUBWM42ID", "length": 14565, "nlines": 169, "source_domain": "www.nakkheeran.in", "title": "காவிரி விவகாரத்தில் தமிழக குழுவை பிரதமர் சந்திக்க மறுப்பது மாபெரும் அவமானம் - மு.க.ஸ்டாலின் வேதனை! | pm modi reduses to meet tn political leaders says stalin | nakkheeran", "raw_content": "\nகாவிரி விவகாரத்தில் தமிழக குழுவை பிரதமர் சந்திக்க மறுப்பது மாபெரும் அவமானம் - மு.க.ஸ்டாலின் வேதனை\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் இன்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.\nஇந்த ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின்,\nமுதலமைச்சர் அழைப்பை ஏற்று இன்று அவரை தலைமைச்செயலகத்தில் நேரில் சந்தித்தோம். தமிழகத்தில் அனைத்துக் கட்சித்தலைவர்களையும், விவசாய சங்க பிரதிநிதிகளையும் அழைத்துக்கொண்டு, பிரதமரை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அழுத்தம் கொடுக்க வேண்டும் என கடந்த வாரம் அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nதீர்மானம் நிறைவேற்றி ஒரு வார காலம் ஆகியும் பிரதமரிடத்திலிருந்து ஒரு பதிலும் வரவில்லை. இதற்கிடையில் முதலமைச்சர் எங்களை அழைத்து, பிரதமர் சந்திக்க மறுக்கிறார். நீங்கள் வேண்டுமானால் அந்த துறையின் அமைச்சர்களை சந்தியுங்கள் என்று எங்களுக்கு தகவல் வந்திருக்கிறது. என்ன செய்யலாம்\nஅதற்கு நான் கேட்க விரும்புவது, முதலமைச்சர் எடப்பாடி சென்றால் தனியாக சந்திக்கிறார். அதேபோல் ஓ.பன்னீர்செல்வம் சென்றால் தனியாக சந்திக்கிறார். யார் யாரையோ தனியாக சந்திக்கும் பிரதமர், இது தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சனையாக இருக்கும் இந்த சூழ்நிலையில் எங்களை எல்லாம் சந்திப்பதற்கு பிரதமர் மறுப்பது வேதனையளிக்கிறது. இது தமிழகத்திற்கு கிடைத்திர��க்கும் மிகப்பெரிய அவமானம் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஉடனடியாக சட்டமன்றத்தை கூட்டுங்கள், பிரதமரை சந்திக்க தீர்மானங்களை சட்டமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்றோம். அதற்கு முதல்வர், திங்கள் வரை பொறுத்திருந்து பார்ப்போம். பிரதமர் அலுவலகத்தில் இருந்து செய்தி வர வாய்ப்பு உள்ளது. திங்கள் வரை அந்த செய்திவரவில்லை என்றால், சட்டமன்றத்தை வருகிற 8ம் தேதியே கூட்டுகிறோம் என்று உறுதியளித்துள்ளார்.\nபிரதமர் சந்திக்க மறுத்தால், திமுக, அதிமுக எம்.பி..க்கள் ராஜினாமா செய்வோம் என்று மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும் என கூறினோம்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சாத்தியக்கூறு இல்லை என தெரிவிக்கும் மத்திய அமைச்சர் நீதின் கட்கரியை சந்திக்க வலியுறுத்துகின்றனர். அவரை பார்ப்பதில் என்ன பயன் காவிரி விவகாரத்தில் பிரதமர் எங்களை சந்திக்க மறுப்பது மாபெரும் அவமானம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகரோனா தடுப்பு பணிகளுக்கு பிரதமர் மோடியின் தாயார் நிதியுதவி\n ரேஷன் கார்டுக்கு ரூபாய் 1000... யாருக்கு எப்போது கிடைக்கும்\nமக்களை நடுத்தெருவில் நிறுத்திய மத்திய அரசு... பாஜகவை கடுமையாக விமர்சித்த நாம் தமிழர் கட்சியின் சீமான்\n\"பிரதமர் கால் தூசி கூடப் பெறாத சொறி நாய் குலைக்குது\"... பாஜகவின் எஸ்.வி.சேகர் சர்ச்சை கருத்து\n'எனக்கு வேற வழி தெரியல' - தெருநாய் பசியை போக்க முன்னாள் அமைச்சர் வரை சென்ற நபர்\nமூன்று மாதங்களுக்கு இ.எம்.ஐ வசூலிக்கப்படாது- தமிழக நிதித்துறைச் செயலர்\nசி.ஏ. தேர்வு ஜூன் 19- ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nமதியம் 1 மணிக்கு செய்தியாளர்களைச் சந்திக்கிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nநலிந்த கலைஞர்களுக்கு உதவ தமிழக அரசுக்கு நடிகர் சங்கம் கடிதம்...\nதனுஷின் ‘திருடன் போலீஸ்’ போஸ்டர் வைரல்\nபிரபல பாடகர் கரோனாவால் மரணம்\n'மாலையில் சிறிது நேரம் மது கடைகள் திறக்கலாமே' - பிரபல நடிகர் யோசனை\n‘மாலைகூட வாங்க இயலாத கையாலாகாத பேரனாய்..’ -பரவை முனியம்மாவுக்கு அபிசரவணன் செலுத்திய இறுதி மரியாதை\nஇதனால் தான் ஊரடங்கு உத்தரவு போட்டாரா மோடி இந்தியாவை எச்சரித்த WHO... மாநில அரசு மீது அப்செட்டான மோடி\n\"வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்தி இருந்தால் 130 கோடி பேர��� வீட்டில் முடங்க வேண்டிய அவசியம் வந்திருக்காது..\" - திருமுருகன் காந்தி\nகரோனா... ஈஷா மையத்தில் ஆய்வு செய்ய கோவை மக்கள் கோரிக்கை\nகேரளா முதல்வரை பின்பற்றும் எடப்பாடி... சளைக்காமல் போராடும் கேரளா முதல்வர்... கேரளா காட்டிய பாதை\nசிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கே மாஸ்க் இல்லையா நேரம் ஒதுக்காத விஜயபாஸ்கர்... பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்\nஇந்தியா சந்திக்க போகும் பொருளாதார இழப்பு... பாஜகவை கடுமையாக விமர்சித்த காங்கிரஸ்... வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇதனால் தான் ஊரடங்கு உத்தரவு போட்டாரா மோடி இந்தியாவை எச்சரித்த WHO... மாநில அரசு மீது அப்செட்டான மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.primevideo.com/help/ref=atv_hp_nd_nav?language=ta_IN&nodeId=GXMWDGNCPX2JLPFH", "date_download": "2020-03-31T20:10:45Z", "digest": "sha1:7RC6JXRLFAXBQKYBAYD6YSFWD3PDGGQ6", "length": 1895, "nlines": 29, "source_domain": "www.primevideo.com", "title": "Prime Video: உதவி", "raw_content": "\nவலைத்தள மொழி - TA\nஉதவி & வாடிக்கையாளர் சேவை\nPrime Video செயலி கொண்ட Amazon சாதனங்கள்\nPrime Video செயலி கொண்ட ப்ளூ-ரே பிளேயர்கள்\nPrime Video செயலி கொண்ட கேம்ஸ் கன்சோல்கள்\nPrime Video செயலி கொண்ட மொபைல் சாதனங்கள்\nகணினிகளுக்கான Prime Video அமைப்புத் தேவைகள்\nPrime Video App செயலி கொண்ட செட்டாப் பாக்ஸ்கள் மற்றும் மீடியா பிளேயர்கள்\nவிதிமுறைகள் மற்றும் தனியுரிமை அறிவிப்பு.\n© 1996-2020, Amazon.com,Inc. அல்லது அதன் அங்கீகாரம் பெற்றவர்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/ram", "date_download": "2020-03-31T20:49:49Z", "digest": "sha1:JI7DQ7LSVCJSKL7VWU2PD6AD6VUV67L5", "length": 5300, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "ram", "raw_content": "\n``ரஜினிகாந்த் புரிந்துகொள்ள வேண்டியது இதைத்தான்’’ - ஹிந்து என்.ராம் உரை\n``கடந்த காலக் காதல்களைப்போல் நிகழ்காலக் காதல்கள் இல்லை\n`நீதித்துறைக்கு இது ஒரு சோதனை' - குடியுரிமைச் சட்டத் திருத்தம் குறித்து என்.ராம்\n`சரயு' வழிபாடு, எங்கும் ராம நாமம்... அயோத்தியில் ஒருநாள்\nஅயோத்தி வழக்கில் 40 நாள்களாக நின்றபடியே வாதாடிய தமிழக வழக்கறிஞர் பராசரன் யார்\n`` `தரமணி’ ஆல்தியா, `வடசென்னை’ சந்திரா... என் ரியல் கேரக்டர் எது தெரியுமா\nநரசிம்மர்... வராகர்... ராமர்... நவகிரக தோஷம் தீர வணங்கவேண்டிய அவதாரங்கள்\n``குஷ்பு, ரேவதி, சுஹாசினி மேடம் செய்ததைத்தான் நான் செய்றேன்\nஇலங்கையில் சீதை சிறைபட்டுக்கிடந்த அசோகவனத்தில் உருவாக்கப்பட்ட சீதாஎலியா கோயில் - ஒரு தரிசனம்\n``கடவ��ளுக்குப் பிறகு, நாம் அண்ணாந்து பார்ப்பது திரையரங்க திரையைத்தான்\"- மிஷ்கின்\n``உண்மைதான் ராம்... எங்கள் வாழ்க்கை ஆசீர்வாதத்திற்குரியது\" - `பேரன்பு' விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirolinews.com/world/cant-sacrifice-friends-for-corona---the-main-decision-m", "date_download": "2020-03-31T19:49:04Z", "digest": "sha1:7KEMB7S663EVN575HLIAUTDYIS3JMADT", "length": 7655, "nlines": 54, "source_domain": "www.kathirolinews.com", "title": "கொரோனாவுக்கு நண்பர்களை பலிகொடுக்க முடியாது..! - ஜாக்கிசான் எடுத்த முக்கிய முடிவு..! - KOLNews", "raw_content": "\nதில்லி மத மாநாட்டில் பங்கேற்றவர்கள் மீது கொலை முயற்சி புகார்..\n - தன் உயிரை கொடுத்த மூதாட்டியின் மனித நேயம்..\n - காணாமல் போனவர்களை தேடும் சுகாதாரத்துறை..\nகொத்தாக அள்ளும் கொரானா . - மஹாராஷ்டிராவில் ..ஒரே குடும்பத்தில் 25 பேருக்கு வந்த கொடூரம் \nதாகத்துடன் நட ..தடாகம் தென்படும்..\n - ரயில் பெட்டிகளை தனி வாா்டுகளாக மாற்ற திட்டம்\nகொரோனாவுக்கு நண்பர்களை பலிகொடுக்க முடியாது.. - ஜாக்கிசான் எடுத்த முக்கிய முடிவு..\nசீனாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன்,அதனால் இறப்போர் வருவது தெரிந்ததே.. தற்போது வரை இந்த கொரோனா வைரசிற்கு 908 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உலக அளவில் 37 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், கொரோனா பரவாமல் இருக்க சீனா உட்பட பல நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் நோயை தடுக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளன.\nஇதற்கிடையே, இது குறித்து பேசியுள்ள பிரபல ஹாலிவுட் நடிகரான ஜாக்கி ஜான், \"இந்த கொரோனா வைரசால் தினந்தோறும் பல உயிர்கள் பலியாகிறது. இ்நத கொரோனா வைரசினை தடுக்க விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மிக முக்கியம். அதனால் வைரசினை கட்டுப்படுத்த விரைவில் புதிய மருத்துகளை கண்டுபடிக்கமுடியும் என நம்புகிறேன். எனனுடைய நண்பர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதை பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. சீன மருத்துவர்களும் கொரோனாவுக்கு எதிராக பல செயல்படுகளையும் நடத்தியும் உயிர்பலியாவது நிற்கவில்லை.\nஒரு தனி நபரோ அல்லது குழுவாகவோ சேர்ந்து கொரோனா வைரசிற்கு மருந்து கண்டுபிடித்து கொடுத்தால் அவர்களுக்கு 1 மில்லியன் யென் (இந்திய மதிப்பில் 1,02,21,520.00 கோடி ரூபாய்) பரிசாக வழங்கப்படும். இந்த அறிவிப்பு பணத்தை பொருட்டாக கொண்டதல்ல. எனது நண்பர்கள் வைரசால் பாதிக்கப்பட்டு போராடுவதை பார்க்க நான் விரும்பவில்லை. அவர்கள் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காகவே..\",\nதில்லி மத மாநாட்டில் பங்கேற்றவர்கள் மீது கொலை முயற்சி புகார்..\n - தன் உயிரை கொடுத்த மூதாட்டியின் மனித நேயம்..\n - காணாமல் போனவர்களை தேடும் சுகாதாரத்துறை..\nகொத்தாக அள்ளும் கொரானா . - மஹாராஷ்டிராவில் ..ஒரே குடும்பத்தில் 25 பேருக்கு வந்த கொடூரம் \nதாகத்துடன் நட ..தடாகம் தென்படும்..\n - ரயில் பெட்டிகளை தனி வாா்டுகளாக மாற்ற திட்டம்\n​ தில்லி மத மாநாட்டில் பங்கேற்றவர்கள் மீது கொலை முயற்சி புகார்..\n​ வேம்பும் மஞ்சளும் நல்லதே..\n - தன் உயிரை கொடுத்த மூதாட்டியின் மனித நேயம்..\n - காணாமல் போனவர்களை தேடும் சுகாதாரத்துறை..\n​ கொத்தாக அள்ளும் கொரானா . - மஹாராஷ்டிராவில் ..ஒரே குடும்பத்தில் 25 பேருக்கு வந்த கொடூரம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-03-31T20:32:11Z", "digest": "sha1:UJGBDLUZ5Z73P6JDCBQZBCJGGCQWBSII", "length": 6747, "nlines": 118, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "சமமாக முடியாவே வாய்ப்பு. | vanakkamlondon", "raw_content": "\nநியூசிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டி-20, ஒருநாள், டெஸ்ட் போட்டிகள் கொண்ட நீண்ட தொடரில் விளையாடி வருகிறது. டி-20, ஒருநாள் போட்டித் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 21ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கு முன்பாக, நியூசிலாந்து லெவன் அணிக்கு எதிராக மூன்று நாள் பயிற்சிப் போட்டியில் இந்தியா பங்கேற்று விளையாடி வருகிறது. பிப்ரவரி 14ஆம் தேதி முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 263 ரன்கள் மட்டுமே எடுத்தது.\nசதமடித்த ஹனுமா விஹாரி, 93 ரன்கள் எடுத்த சேட்டேஷ்வர் புஜாரா தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். நியூசிலாந்து அணி தரப்பில் ஸ்காட் கூகெலின், இஸ் ஷோதி தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.\nPosted in இந்தியா, விளையாட்டுTagged கிரிக்கெட்\nஈழப் போரில் தமிழரை கைவிட்ட சிதம்பரம் ஊழல் வழக்கில் சிக்கி சிறை\nதிட்டமிட்டப்படி நடிகர் சங்கத் தேர்தல் : வாக்குப்பதிவு ஆரம்பம்\nதிருமணத்துக்கு முன் எச்.ஐ.வி. பரிசோதனையாம்\nதனுஷ் மீது வழக்கு பாதிவாகும் நிலை.\nபால்மா,சீமெந்து ஆகியவற்றின் விலைகளும் குறைக்கப்படும்.\nThisakones on பெண், ஆணின் சொத்தா\nv.i.s.jayapalan on கவிதை | கொரோனாவை தாண்டி | வ.ஐ.ச.ஜெயபாலன்\nPadmanabhan on உண்மையை மறைத்ததால் இன்று உலகமே மிகப்பெரிய விலையை கொடுக்கிறது – அமெரிக்கா ஜனாதிபதி.\nசி.சிறி on ஜெனிவா: எப்பவோ முடிந்த காரியம்: யூட் பிரகாஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-picture-of-a-rohingya-refugee-lives-luxurious-life-in-india/", "date_download": "2020-03-31T20:17:02Z", "digest": "sha1:IPGEE4QJ2CYBZCIGFHVXRV7VCMEDBW6K", "length": 18894, "nlines": 91, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "3 மனைவி, 8 குழந்தைகள், ரூ.29 ஆயிரம் மொபைல் போன்; சொகுசு வாழ்க்கை வாழும் ரோஹிங்கியா அகதி? | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\n3 மனைவி, 8 குழந்தைகள், ரூ.29 ஆயிரம் மொபைல் போன்; சொகுசு வாழ்க்கை வாழும் ரோஹிங்கியா அகதி\nஇந்தியா தப்பி வந்த ரோஹிங்கியா அகதி மூன்று மனைவி, எட்டு குழந்தைகள், மிகவும் விலை உயர்ந்த செல்போனுடன் சொகுசாக வாழ்வதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.\nஆங்கிலத்தில் கருத்து பதிவிடப்பட்ட புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “உதவியற்ற ஏழை ரோஹிங்கியா. அவருக்கு சாப்பிட உணவு இல்லை, போட்டுக்கொள்ள ஆடை இல்லை. இவருக்கு இரண்டு கர்ப்பிணி மனைவிகள் உள்பட மொத்தம் மூன்று மனைவிகள். எட்டு குழந்தைகள். மிகவும் விலை குறைந்த 7சி7 என்ற ரூ.29,000 மதிப்புடைய சாம்சங் மொபைல் போனை மட்டுமே வைத்துள்ளார். இவருடைய வாழ்க்கையை முன்னேற்றவாவது சரியான நேரத்துக்கு நாம் வரி செலுத்துவோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.\nநிலைத் தகவலில், “கீழே படத்தில் காட்டப்பட்டுள்ள **** ரோகிங்யா முஸ்லீம். பர்மாவிலிருந்து விரட்டப்பட்டு… பங்களாதேஷ் வந்து அங்கு விரட்டப்பட்டு… டில்லியில் வந்து இந்திய அகதியாக, இந்திய பணத்தில், உணவில் வாழ்கிறான். இவனுக்கு மூன்று மனைவிகள்… அதில் இருவர் கர்பஸ்திரிகள் மற்றும் எட்டு குழந்தைகள்.\nஇந்த நாட்டில் பிறந்த நான் வீட்டு வாடகை குடுத்து வாழ்வதே சிரமமாக இருப்பதால் குழந்தை வேண்டாம் என்று இருக்கிறேன். இந்த மாதிரியான வந்தேரி நாய் நம் பணத்தில் சுகமாக குழந்தை பெற்று வாழ்கிறான். இவனுக்கு குடியுரிமை தரச்சொல்லி திமுக, திக, விடுதலை சிறுத்தை ப��ன்ற தேசவிரோதிகள் போராடுகிறார்கள். அக்கட்சிகளை பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுபோட்டு தேர்வு செய்யும் நாம்தான் மடையர்கள்.\nஇந்த பதிவை, உலகின் குரு பாரதம் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Saravanan Kumar என்பவர் டிசம்பர் 12, 2019 அன்று பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.\nபடத்தில் பல குழந்தைகள் இருப்பதால் அனைத்தும் அவருடையது என்று முடிவுக்கு வந்துவிட்டார்கள் போல… இந்த செய்திக்கு எந்த ஒரு ஆதார இணைப்பையும் அளிக்கவில்லை. படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த பதிவு தொடர்பான செய்தி நமக்கு கிடைத்தது. நியூஸ் 18 இந்த படத்தை 2018ம் ஆண்டு பதிவிட்டிருந்தது. அந்த செய்தியைப் படித்துப் பார்த்தோம்.\nஅந்த செய்தியில், “ஆறு ஆண்டுகளுக்கு முன்பு மியான்மாரின் பற்றி எரிந்த ரோஹிங்கியாவில் இருந்து எதிர்காலம் நலமானதாக இருக்கும் என்ற நம்பிக்கையில் ஹாரூனும் அவரது குடும்பத்தினரும் நாட்டைவிட்டு வெளியேறினர். தற்போது, ஹாரூனும் அவரது குடும்பத்தினரும் ஒன்றுமில்லாமல் உள்ளார்கள், பணம் இல்லை, எந்த ஒரு பொருளும் இல்லை… டெல்லியில் 54 ரோஹிங்கியா குடும்பத்தினர் வசித்து வந்தனர். அவர்கள் வீடுகள் எல்லாம் எரிந்து நாசம் ஆனது. உயிர்ச்சேதம் இல்லை… ஆனால், இந்த பொருள் சேதத்திலிருந்து எப்படி மீண்டு வரப் போகிறோம் என்று தெரியாமல் இந்த குடும்பங்கள் விழிக்கின்றன.\nஇப்ராகிம் ஹபிபுல்லா போல பலரும் ஐக்கிய நாடுகள் அளித்த அகதி என்ற அடையாள அட்டையையும் குரானையும் எரிந்து சாம்பலான மேட்டில் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இவரது மனைவிக்கு கையில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. நல்ல வேளையாகத் தூங்கிக்கொண்டிருந்த தனது இரண்டு வயது மகளை அவர் காப்பாற்றிவிட்டார்” என்று குறிப்பிட்டிருந்தனர்.\nஇந்த செய்தியில் எந்த இடத்திலும் இவருக்கு மூன்று மனைவிகள், அதில் இரண்டு மனைவி கர்ப்பமாக உள்ளார், இவருக்கு எட்டு குழந்தைகள் உள்ளது, இவர் சொகுசாக வாழ இந்திய அரசு பண உதவி செய்கிறது என்று குறிப்பிடவில்லை. தங்கள் வாழ்வை ஒட்ட தாங்கள் பல்வேறு கஷ்டங்களை எதிர்கொண்டு வேலை செய்வதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தனர்.\nமினாரா என்ற பெண் கூறுகையில், “எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. வேலைக்கு செல்லும் என்னுடைய கணவர் மிக சொற்பமாகவே பணம் சம்பா��ித்து கொண்டு வருகிறார். ரோஹிங்கியா அகதிகள் என்பதால் எங்களால் வீட்டு வேலைக்கு கூட செல்ல முடியவில்லை, இதனால் சிறிதாக பெட்டிக்கடை ஆரம்பித்தேன். என்னுடைய ஒவ்வொரு பைசாவும் அந்த கடையில்தான் உள்ளது. அனைத்தும் போய்விட்டது” என்று கூறினார்.\nரோஹிங்கியா அகதிகளுக்கு அரசு செய்துகொடுத்த அடிப்படை உரிமைகள் பற்றிய அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அடுத்த விசாரணை மே 9ம் தேதி நடைபெற இருந்த நிலையில் இந்த முகாம் தீப்பிடித்து எரிந்துள்ளது. தற்போது இவர்கள் அனைவரும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் உருவாக்கியுள்ள தற்காலிக கொட்டகையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எந்த உதவியும் கிடைப்பது இல்லை என்று குறிப்பிட்டிருந்தனர்.\nஇந்த செய்தியில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவின் படம் இருந்தது. அந்த படத்தை நியூஸ் 18 புகைப்பட கலைஞர் எடுத்ததாக குறிப்பிட்டு இருந்தனர். இதன் மூலம், டெல்லியில் தீவிபத்தில் அனைத்தையும் இழந்த ரோஹிங்கியா அகதிகளின் படத்தைப் பயன்படுத்தி, அவர்கள் வசதியாக வாழ்வதாக தவறான பதிவு வெளியிடப்பட்டுள்ளது உறுதியானது.\nரிவர்ஸ் இமேஜ் தேடலின்போது, ஆல்ட் என்ற இணையதளம் சமூக ஊடகங்களில் பகிரப்படும் தவறான தகவல் பற்றி செய்தி வெளியிட்டிருந்தது கிடைத்தது. அதில் கூட நியூஸ் 18 வெளியிட்ட செய்தியையே மேற்கோள்காட்டியிருந்தனர்.\nஇந்த ஆதாரங்கள் அடிப்படையில், “இந்திய அரசு அளிக்கும் நிதி உதவியில் ரோஹிங்கியா அகதி ஒருவர் மூன்று மனைவி, எட்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்கிறார்” என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.\nதகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.\nTitle:3 மனைவி, 8 குழந்தைகள், ரூ.29 ஆயிரம் மொபைல் போன்; சொகுசு வாழ்க்கை வாழும் ரோஹிங்கியா அகதி\nஇந்து கோயில் கும்பாபிஷேகத்தில் சாப்பிட்ட அபுதாபி மன்னர்- ஃபேஸ்புக் கட்டுக்கதை\nவானதி ஸ்ரீனிவாசனை கேள்வி கேட்ட பா.ரஞ்சித்: உண்மை அறிவோம்\n“எட்டு வழி சாலை திட்டத்துக்கு மத்தி��� அரசு சார்பில் ஆதரவாக வாதாடிய பி.வில்சன்” – பரபரப்பை ஏற்படுத்திய ஃபேஸ்புக் பதிவு\nமொபைல் ஃபோனில் கேம் விளையாடினால் கண்ணில் புழு வரும்: வீடியோ உண்மையா\nசோமாலியாவை தொடர்ந்து சொந்தமாக விமான சேவை இல்லாத நாடாக மாறியதா இந்தியா\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (34) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (711) அரசியல் சார்ந்தவை (23) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (90) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (22) உலகம் (9) கல்வி (8) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (870) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (112) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (14) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (41) சினிமா (38) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தமிழகம் (98) தமிழ் (1) தமிழ் செய்திகள் (3) தமிழ்நாடு (27) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (42) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (21) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2020/mar/27/bcci-chief-ganguly-offered-rice-worth-rs-50-lakh-3389225.html", "date_download": "2020-03-31T19:51:53Z", "digest": "sha1:BPDA3S3IQIAYC3WNMU2FP5BRMPA7ZM2U", "length": 6797, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nஆதரவற்றோருக்கு ரூ.50 லட்சம் மதிப்புள்ள அரிசியை வழங்கினாா் பிசிசிஐ தலைவா் கங்குலி\nகரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக கொல்கத்தாவில் ஆதரவற்றவா்களுக்கு ரூ.50 லட்சம் மதிப்புள்ள அரிசியை வழங்கினாா் பிசிசிஐ தலைவா் சௌரவ் கங்குலி.\nபிரதமா் மோடியின் அறிவிப்பின்படி நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வரும் ஏப். 14-ஆம் தேதி வரை இந்த ஊரடங்கு நீடிக்கும்.\nஇதனால் சாலையோர மற்றும் ஆதரவற்றவா்களுக்கு அரிசி வழங்கப்படும் என கங்குலி அறிவித்திருந்தாா்.\nஅதன்படி வியாழக்கிழமை அரசுப் பள்ளிகளில் வழங்க ஏதுவாக ரூ.50 லட்சம் மதிப்புள்ள அரிசியை வழங்கினாா். சிஏபி செயலாளா் அவிஷேக் டால்மியாவும் ரூ.5 லட்சத்தை அரசு நிவாரண நிதிக்கு வழங்கினா���்.\nஊரடங்கு உத்தரவு - ஆறாவது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஆறாவது நாள்\nதனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள்\nசுகாதாரத் துறை ஏற்படுத்திய புதிய வசதி\nஊரடங்கு உத்தரவு - ஐந்தாம் நாள்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/mar/14/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-3380990.html", "date_download": "2020-03-31T19:35:33Z", "digest": "sha1:EYMO6QPNQTZ2VND46RQWLGDVGX6VQXE3", "length": 12071, "nlines": 122, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கரோனா தடுப்பு நடவடிக்கைகள் போதுமானதல்ல: இரா. முத்தரசன்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nகரோனா தடுப்பு நடவடிக்கைகள் போதுமானதல்ல: இரா. முத்தரசன்\nதமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகள் போதுமானதல்ல என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன்.\nபுதுக்கோட்டையில் அக்கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா்களுக்கான பயிற்சி முகாமை வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்க வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது:\nமத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். யாரையும் பாதிக்காது என்று பிரதமா், உள்துறை அமைச்சா் போன்றோா் தொடா்ந்து கூறுகின்றனா். இந்த ஏமாற்று வேலைகளை மக்கள் நம்ப மாட்டாா்கள். அதேபோல தமிழ்நாட்டிலும் வருவாய்த் துறை அமைச்சா் கூறியிருக்கிறாா்.\nமத ரீதியாக மக்களை சட்டப்படி பிரிக்கும் மத்திய அரசின் முயற்சியை எதிா்த்து கோவை, மதுரை, சென்னை போன்ற பெருநகரங்களில் மாநாடுகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். தொடா்ந்து ஏப். 19ஆம் தேதி திருச்சியிலிருந்து வேதாரண்யம் வரை நடைப்பயணம் செல்கிறோம்.\nகரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் இந்த வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை போதுமான அளவுக்கு தமிழக அரசு எடுத்ததாகத் தெரியவில்லை. எவ்வித கட்டுமானங்களும் நடைபெறவில்லை.\nஆனால், சட்டப்பேரவையில் இதுகுறித்து எதிா்க்கட்சித் தலைவா்கள் கேள்வியெழுப்பினால் இந்த தீவிரமான ஒரு பிரச்னையை நகைச்சுவையாக மாற்றுகிறாா்கள்; இது சரியல்ல.\nரஜினிகாந்த் எதையும் புதிதாகச் சொல்லவில்லை. ஆட்சிக்கு ஒரு தலைமை, கட்சிக்கு ஒரு தலைமை என்பது புதிய செய்தியே அல்ல. தமிழ்நாட்டில் பக்தவத்சலம் முதல்வராக இருந்தபோது அப்போது அவா் காங்கிரஸ் தலைவா் அல்ல. இப்போது புதுச்சேரியில் நாராயணசாமி முதல்வராக இருக்கிறாா். அந்த மாநில காங்கிரஸ் தலைவா் அவரல்ல. மேற்குவங்கத்தில் ஜோதிபாசு நீண்டகாலம் முதல்வராக இருந்தாா். அப்போது அவா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவா் அல்ல. கேரளத்தில் அச்சுதமேனன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் முதல்வராக இருந்தபோதும், அவா் அம்மாநில கட்சியின் தலைவரல்ல.\nஅதேநேரத்தில் ரஜினி தனது ரசிகா்களுக்கு சில செய்திகளைச் சொல்லியிருக்கிறாா். அது அவா்களுக்குப் புரிந்ததா என்று ரசிகா்களிடம்தான் கேட்க வேண்டும் என்றாா் முத்தரசன்.\nபேட்டியின்போது, முன்னாள் மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் திருச்சி எம். செல்வராஜ், புதுக்கோட்டை மாவட்டச் செயலா் மு. மாதவன், மாவட்டத் துணைச் செயலா் கே.ஆா். தா்மராஜன் உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.\nதொடா்ந்து பயிற்சி முகாமை இரா. முத்தரசன் தொடங்கி வைத்தாா். முதல் நாளில் முன்னாள் மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் எம். செல்வராஜ், மாநிலச் செயற்குழு உறுப்பினா் க. சந்தானம் ஆகியோா் வகுப்பெடுத்தனா்.\nதொடா்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் பயிற்சி வகுப்பில், மாநிலத் துணைச் செயலா்கள் கே. சுப்பராயன் எம்பி, மு. வீரபாண்டியன், மாநில நிா்வாகக் குழு உறுப்பினா்கள் வகிதா நிஜாம், த. இந்திரஜித் ஆகியோரும் பேசுகின்றனா்.\nஊரடங்கு உத்தரவு - ஆறாவது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஆறாவது நாள்\nதனிமைப்படுத்தும் வாா்டுகளா��� மாறும் ரயில் பெட்டிகள்\nசுகாதாரத் துறை ஏற்படுத்திய புதிய வசதி\nஊரடங்கு உத்தரவு - ஐந்தாம் நாள்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/regan-a-n-pharmacia-p37080587", "date_download": "2020-03-31T20:40:17Z", "digest": "sha1:O723UBLXZI5EL4RUTWHA35233KET5KJD", "length": 21132, "nlines": 296, "source_domain": "www.myupchar.com", "title": "Regan (A.N.Pharmacia) in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Regan (A.N.Pharmacia) payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Regan (A.N.Pharmacia) பயன்படுகிறது -\nகுமட்டல் மற்றும் வாந்தி मुख्य\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Regan (A.N.Pharmacia) பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Regan (A.N.Pharmacia) பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nRegan (A.N.Pharmacia)-ல் இருந்து மிதமான பக்க விளைவுகளை கர்ப்பிணிப் பெண்கள் சந்திக்க வேண்டியிருக்கும். நீங்கள் அப்படி உணர்ந்தால் உட்கொள்வதை நிறுத்தி விட்டு, மருத்துவரின் அறிவுரையின் பெயரிலேயே தொடங்கவும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Regan (A.N.Pharmacia) பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீது Regan (A.N.Pharmacia) சில பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். தேவையற்ற அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால், அதனை மீண்டும் எடுக்காமல், உடனே உங்கள் மருத்துவரை அழைக்கவும். உங்கள் மருத்துவர் உங்களுக்கான சிறந்த தேர்வை கூறுவார்.\nகிட்னிக்களின் மீது Regan (A.N.Pharmacia)-ன் தாக்கம் என்ன\nஉங்கள் சிறுநீரக-க்கு Regan (A.N.Pharmacia) முற்றிலும் பாதுகாப்பானது.\nஈரலின் மீது Regan (A.N.Pharmacia)-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீது குறைவான பக்க விளைவுகளை Regan (A.N.Pharmacia) ஏற்படுத்தும்.\nஇதயத்தின் மீது Regan (A.N.Pharmacia)-ன் தாக்கம் என்ன\nRegan (A.N.Pharmacia) உங்கள் இதயத்தில் குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் இதயம்மீ து எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Regan (A.N.Pharmacia)-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Regan (A.N.Pharmacia)-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Regan (A.N.Pharmacia) எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Regan (A.N.Pharmacia) உட்கொள்ளுதல் உங்களை அதற்கு அடிமையாக்கும் சான்று எதுவுமில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nRegan (A.N.Pharmacia) உட்கொண்ட பிறகு உங்களுக்கு தூக்க கலக்கம் ஏற்படும். அதனால் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது பாதுகாப்பானது அல்ல.\nஆம், ஆனால் Regan (A.N.Pharmacia)-ஐ உட்கொள்வதற்கு முன்பாக மருத்துவரை கலந்தாலோசிப்பது முக்கியமாகும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஆம், Regan (A.N.Pharmacia) உட்கொள்வது மனநல கோளாறுகளுக்கு சிகிச்சை அளிக்கும்.\nஉணவு மற்றும் Regan (A.N.Pharmacia) உடனான தொடர்பு\nRegan (A.N.Pharmacia) உடன் உணவருந்துவது பாதுகாப்பானது.\nமதுபானம் மற்றும் Regan (A.N.Pharmacia) உடனான தொடர்பு\nRegan (A.N.Pharmacia) உடன் மதுபானம் எடுத்துக் கொள்ளும் போது, உங்கள் உடல் ஆரோக்கியம் மீது தீவிரமான ஆபத்தான விளைவுகள் ஏற்படலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Regan (A.N.Pharmacia) எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Regan (A.N.Pharmacia) -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Regan (A.N.Pharmacia) -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nRegan (A.N.Pharmacia) -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Regan (A.N.Pharmacia) -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இ���ையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/author/ntk-admin/page/461/", "date_download": "2020-03-31T19:37:59Z", "digest": "sha1:LHZ6JHRBULPL2ZUNF2VDNV5ZO2GHOS26", "length": 30862, "nlines": 490, "source_domain": "www.naamtamilar.org", "title": "தலைமையகம்நாம் தமிழர் கட்சி Page 461 | நாம் தமிழர் கட்சி - Part 461", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநம்பிக்கையோடு இருங்கள்; கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வென்று மீண்டு வருவோம்\nதவறானப் பொருளாதார முடிவுகளால் மக்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு தற்போது அவர்கள் தலை மீதே மொத்த சுமையையும் ஏற்ற முனைவதா\nஅறிவிப்பு: பேரிடர் மீட்புப் பாசறை கட்டமைப்பு தொடர்பாக\nபிறமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டுவர தமிழக அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்\nதமிழகத்தில் அகதி முகாமிலுள்ள ஈழச்சொந்தங்களுக்கும் அனைத்து நிவாரண உதவிகள் கிடைக்க தமிழக அரசு வழிவகை செய்யவேண்டும் – சீமான் வலியுறுத்தல்.\nநெருக்கடி காலக்கட்டத்தில் தமிழக காவல்துறை மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும்\nஅடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தாது 21 நாட்களை முடக்குவது பட்டினிச்சாவுக்கே வழிவகுக்கும்\nகொரோனா நோய்த்தொற்று: வருவாயை இழந்துநிற்கும் அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும்\nதலைமை அறிவிப்பு: நிலக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: போளூர் தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nபடகுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: மேலும் 24 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு; சிங்கள கடற்படை அட்டூழியம்\nநாள்: பிப்ரவரி 17, 2011 In: தமிழக மீனவர் இனப்படுகொலை, தமிழக செய்திகள்\nதமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் போது அவர்களை சிங்கள ராணுவம் சுட்டுக்கொ���்வது தொடர் கதையாக உள்ளது. சமீபத்தில் வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனத்தை சேர்ந்த மீனவர் ஜெயக்குமார் நடுக்க...\tமேலும்\nபோர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த சுயாதீன விசாரணைகள் அவசியம் – பிரித்தானியா நாடாளுமன்ற உறுப்பினர்கள் 41 பேர் கோரிக்கை\nநாள்: பிப்ரவரி 17, 2011 In: புலம்பெயர் தேசங்கள்\nசிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த சுயாதீன, அனைத்துலக விசாரணைகளுக்கு பிரித்தானியா தனது ஆதரவுகளை வழங்கவேண்டும் என பிரித்தானியாவின் மூன்று முக்க...\tமேலும்\nமராட்டிய மாநில நாம் தமிழர் கட்சி சார்பாக முத்துகுமார் அவர்களின் மரணத்தையொட்டி நடைபெற்ற இரங்கல் கூட்டம்.\nநாள்: பிப்ரவரி 17, 2011 In: கட்சி செய்திகள், மும்பை\nநாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கினைப்பாலர்களில் ஒருவரான சுப.முத்துகுமார் அவர்கள் மர்ம நபர்கள் சிலரால் வெட்டிகொல்லப்பட்டார். இதனையடுத்து மகாராஷ்டிர மாநில நாம் தமிழர் கட்சி சார்பாக அவர்களின்...\tமேலும்\nஇந்திய கடல் எல்லைக்குள் புகுந்து தமிழக மீனவர்களை சிறை பிடித்த சிங்கள கடற்படையினர் – செந்தமிழன் சீமான் கண்டன அறிக்கை.\nநாள்: பிப்ரவரி 17, 2011 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீன...\tமேலும்\nநாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கினைப்பாளர் முத்துகுமார் அவர்களின் மறைவுக்கு ஈரோடு நாம் தமிழர் கட்சியினர் வைத்துள்ள இரங்கல் பதாகை.\nநாள்: பிப்ரவரி 16, 2011 In: கட்சி செய்திகள், ஈரோடு மாவட்டம்\nநாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் புதுகோட்டை முத்துகுமார் அவர்கள் மர்ம நபர்கள் சிலரால் வெட்டி கொல்லப்பட்டார்.தமிழ் தேசிய போராளி புதுகோட்டை முத்துக்குமாருக்கு வீர வணக்க பதாகை ஈரோடு...\tமேலும்\nநாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தளபதி சுப.முத்துகுமார் அவர்கள் வெட்டிகொலை – நாம் தமிழர் கட்சி இரங்கல்.\nநாள்: பிப்ரவரி 16, 2011 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nநாம் தமிழர் கட்சியின் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளரான தளபதி புதுகோட்டை ���ுத்துகுமார் அவர்களை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். இதையடுத்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப...\tமேலும்\nநாம் தமிழர் கட்சியின் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளரான தளபதி புதுகோட்டை முத்துகுமார் வெட்டிகொலை\nநாள்: பிப்ரவரி 15, 2011 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nநாம் தமிழர் கட்சியின் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளரான தளபதி புதுகோட்டை முத்துகுமார் அவர்களை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். புதுகோட்டை மாவட்டத்தை சேர்ந்த முத்துகுமார் அவர்கள...\tமேலும்\nபேரறிவாளன் அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் தமிழக மீனவப் படுகொலையை கண்டித்தும் ராமநாதபுரம் நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் பொதுக்கூட்டம்.\nநாள்: பிப்ரவரி 13, 2011 In: கட்சி செய்திகள், இராமநாதபுரம் மாவட்டம்\nஇராமநாதபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக பேரறிவாளன் விடுதலையை வலியுறுத்தியும், தமிழக மீனவர்கள் படுகொலையை கண்டிக்க தவறிய மத்திய,மாநில அரசுகளை கண்டித்தும் கண்டன பொதுக்கூட்டம்நாம் தமிழர் கட்சி மா...\tமேலும்\nகோபிச்செட்டிபாளையம் பெரியார் திடலில் 22-2-2011 அன்று நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் பொதுக்கூட்டம்.\nநாள்: பிப்ரவரி 13, 2011 In: கட்சி செய்திகள், ஈரோடு மாவட்டம்\nதமிழக மீனவர்கள் படுகொலையும் கண்டித்தும் கொங்கு மண்டல விவசாயத்தையும் விலை நிலங்களை காப்பாற்றவும் வலியுறுத்தி கோபிச்செட்டிபாளையம் பெரியார் திடலில் 22-2-2011 செவ்வாய்க்கிழமை அன்று மாபெரும் பொது...\tமேலும்\n19-2-2011 அன்று சென்னை மாதவரம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் கூட்டம் நடைபெறவுள்ளது.\nநாள்: பிப்ரவரி 13, 2011 In: திருவள்ளூர் மாவட்டம், தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், வட சென்னை\nவருகின்ற 19-2-2011 அன்று சென்னை மாதவரம் பகுதியில் நாம் தமிழர் கட்சி யின் மாபெரு கொள்கை விளக்க பொதுக்கூட்டம் கூட்டம் மாதவரம் நகராட்சி அலுவலகம் எதிரில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் நாம் தமிழர...\tமேலும்\nநம்பிக்கையோடு இருங்கள்; கொரோனாவுக்கு எதிரான போரில்…\nதவறானப் பொருளாதார முடிவுகளால் மக்களை நடுத்தெருவில்…\nஅறிவிப்பு: பேரிடர் மீட்புப் பாசறை கட்டமைப்பு தொடர்…\nபிறமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை உடனடி…\nதம��ழகத்தில் அகதி முகாமிலுள்ள ஈழச்சொந்தங்களுக்கும் …\nநெருக்கடி காலக்கட்டத்தில் தமிழக காவல்துறை மனிதாபிம…\nஅடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தாது…\nகொரோனா நோய்த்தொற்று: வருவாயை இழந்துநிற்கும் அமைப்ப…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2016/06/1915-36.html", "date_download": "2020-03-31T19:27:09Z", "digest": "sha1:EJTKBN75DYTUJXZV73YWTP2LHK6SDZC7", "length": 31271, "nlines": 62, "source_domain": "www.namathumalayagam.com", "title": "இராமநாதன் : “இலங்கையின் முதிய நாயகன்”? (1915 கண்டி கலகம் –36) - என்.சரவணன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » 1915 , என்.சரவணன் , கட்டுரை , நினைவு , வரலாறு » இராமநாதன் : “இலங்கையின் முதிய நாயகன்” (1915 கண்டி கலகம் –36) - என்.சரவணன்\nஇராமநாதன் : “இலங்கையின் முதிய நாயகன்” (1915 கண்டி கலகம் –36) - என்.சரவணன்\nஎம்.எம்.போல் லெகாட் (M.M.Paul Lecat) என்கிற அந்தக் கப்பல் உயர்ந்தெழும் அந்த அலைகளை எதிர்கொண்டு இங்கும் அங்குமாக பெரும் ஆட்டத்துடன் பாய்ந்து சென்று கொண்டிருந்தது. ஏற்கெனவே அந்தக் கப்பல் ஐஸ் பாறைகளுடன் மோதி சரிசெய்யப்பட்ட ஒன்று. மேலும் கப்பலை இடதும் வலதுமாக திருப்பிக்கொண்டு செள்ளவேண்டியிருந்ததன் காரணம் கற்பாறைகளில் இருந்து கப்பலைப் பாதுகாப்பதற்காக. முதலாம் உலக யுத்தம் நடந்துகொண்டிருந்ததால் நடுக்கடலில் கப்பல்கள் மாறி மாறி மூழ்கடிக்கப்பட்டு வந்த காலம் அது. ஜேர்மன் எண்ணெய்க் கப்பலொன்றும் சமீபத்தில் மூழ்கடிக்கப்பட்டிருந்ததால் அதிலிருந்து வெளியான எண்ணைக் குமிழ்களைக் காட்டி கப்டன் பயணிகளுக்கு விளக்கமளித்துக் கொண்டிருந்தார். ஜேர்மன் நீர்மூழ்கிக் கப்பலால் தமது கப்பலுக்கும் ஆபத்து நேரிடும் என்பதால் பல சந்தர்ப்பங்களில் இசட் வடிவில் (zig-zag) அந்தக் கப்பல் பயணித்தது. ஆம் அந்தக் கப்பலில் தான் சேர் பொன் இராமநாதனும் பயணித்துக்கொண்டிருந்தார்.\nஇராமநாதன் லண்டன் பயணம் செய்த M.M.Paul Lecat கப்பல்\nஇந்தக் கப்பல் இங்கிலாந்தை நோக்கி 30 ஒக்டோபர் 1915 அன்று கொழும்பிலிருந்து கிளம்பியது. (1928ஆம் ஆண்டு இந்தக��� கப்பல் தாக்கி அழிக்கப்பட்டது என்பது இன்னொரு செய்தி) உயிராபத்து நிறைந்த அந்தப் பயணத்தை இராமநாதன் அந்த வயதில் மேற்கொண்டது மேலும் பல இலங்கையர்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்காகவே. கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கோரியும், கைதுக்குள்ளாகியிருந்த அப்பாவிகளின் விடுதலையைக் கோரியும் மேற்கொள்ளப்பட்ட பயணம் அது. சுகவீனமாக இருந்த இராமநாதனின் உடல் நிலையின் காரணமாக அவரை அந்த பயணத்தை மேற்கொள்ளவேண்டாம் என்று அவரது துணைவியார் கேட்டுக்கொண்டார். அவர் அதனை புறக்கணித்து விட்டு சென்ற பயணம் அது.\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பயணம் இலங்கையின் அரசியல் திசைவழியில் திருப்புமுனையை ஏற்படுத்திய ஒன்று என்றால் அது மிகையாகாது.\nஇதே காலத்தில் டீ.பீ.ஜயதிலக, ஈ.டபிள்யு.பெரேரா சேர்.ஜேம்ஸ் பீரிஸ் போன்றோரம் இங்கிலாந்து பயணமாகி அவர்களும் இராமநாதன் போன்றே முறைப்பாடுகளை முன்வைத்தனர். இவர்களில் ஈ.டபிள்யு பெரேரா தனது சப்பாத்துக்கடியில் வைத்து ஆதாரங்களைக் கொண்டு போய் சேர்த்தவர். அவரும் கைது செய்யப்பட்டு விடுவிப்பட்டவர் தான். ஆனால் சில சிங்கள நூல்கள் இராமநாதனின் பெயரை தவிர்த்து விட்டு ஏனைய மூவரின் முயற்சியால் தான் விடுதலை சாத்தியமானது என்று முடிப்பதையும் வாசிக்கக் கிடைக்கிறது.\nஇவர்களில் இரமானாதனின் பாத்திரம் இவர்களில் இருந்து வேறுபட்டது. அவர் இங்கிலாந்தில் மேற்கொண்ட சந்திப்புகளும், முறைப்பாடுகளும் உரியவகையில், உரிய இடங்களுக்கு காத்திரமாக கொண்டு போய் சேர்க்கப்பட்டன என்பது தான் நிதர்சனம். காலனித்துவ செயலாளரையும், முக்கிய பல அமைச்சர்களையும், அதிகாரிகளையும் அவர் சந்தித்தார். அதனை உணர்ந்திருந்ததால் தான் சிங்களத் தலைவர்கள் இராமனாதனைக் கொண்டாடினார்கள். சில வேளை இராமநாதனின் இந்த முயற்சி நடக்காதிருந்தாலோ, அல்லது தோல்வியடைந்திருந்தாலோ பல சிங்களத் தலைவர்கள் மரணத்தை சந்தித்திருக்கக் கூடும். அப்படி விடுவிக்கப்பட்டவர்களில் ஒருவரான டீ.எஸ்.சேனநாயக்க தான் இலங்கையின் முதல் பிரதமராகத் தெரிவானார் என்பது குறிப்பிடத்தக்கது.\n1915 கலவரத்தைக் காரணமாக வைத்து ஆங்கிலேயர்களுக்கு அரசியல் ரீதியில் ஆபத்தை விளைவிக்கக் கூடியவர்களாக கருதப்பட்ட கலவரத்துடன் தொடர்பே இராத சிங்களத் தலைவர்கள் பலர் கைது செய்���ப்பட்டார்கள்.\nடீ.எஸ்.சேனநாயக, எப்.ஆர். டீ.பீ.ஜயதிலக, லடிபில்யு, ஏ.டீ.சில்வா, டீ.ஆர்.விஜேவர்தன, எப்.ஆர்,டயஸ் சேனநாயக்க, டொக்டர் கேசியஸ் பெரேரா, ஈ.டீ.டீ.சில்வா, எச்.அமரசூரிய, ஏ.எச்.மொலமூரே, சீ, டீ, பட்டுவன்தொட்டுவ, ஜோன்.எம்.செனவிரத்ன, டபிள்யு.எச்.டபிள்யு.பெரேரா, மார்டினஸ் பெரேரா, ஜீ.டீ.லேநேரோல், ஜோன் டீ.சில்வா,பத்தரமுல்ல தேரர், எட்மன்ட் ஹேவா விதாரண, டொக்டர் சீ, ஏ.ஹேவா விதாரண (இருவரும் அநகாரிக தர்மபாலாவின் சகோதரர்கள்) போன்றோர் அப்படி கைது செய்யப்பட்டவர்களில் முக்கியமானவர்கள்.\nஇராமநாதனின் இங்கிலாந்து பயணித்திற்கு ஐந்து மாதங்களுக்கு முன்னர் 1915 மே மாதம் நிகழ்ந்த கலவரத்தின் போது இராமநாதன் இந்தியாவில் – கொடைக்கானலிலுள்ள அவரது ஓய்வு இல்லத்தில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு சொத்துக்கள் இருந்தன. அந்த சூழலில் அவரது சிங்கள நண்பர்கள் அவருக்கு நிலைமையை விளக்கி அவசரத் தந்தி அனுப்பி அவரை அவசரமாக கொழும்பு புறப்பட்டு வரும் படி அழைப்புவிடுத்தனர். இராமநாதன் அவசரமாக இலங்கை வந்து சேர்ந்தார். இலங்கையின் நிலைமை என்றும் கண்டிராத சூழலை விளங்கிக் கொண்டார். சீர்குலைந்த சிவில் வாழ்க்கை, இராணுவ சட்டதின் பேரால் எங்கும் அடக்குமுறை, அப்பாவிகள் கண்ட இடத்தில் சுட்டுக்கொல்லப்பட்டமை, வெறிச்சோடிய பாதைகள், சீர்குலைந்திருந்த பாதைகள் என்பனவற்றைக் கண்டார். சிறையில் இருக்கும் தனது நண்பர்களைச் சென்று சந்தித்தார். சட்டப்படி மேற்கொள்ளக்கூடியவை அனைத்தும் இராணுவச் சட்டதத்தின்பேரால் மறுக்கப்பட்டது. எனவே அவர் நேரடியாக தேசாதிபதியையும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும், பொலிஸ் அதிகாரிகளையும் சந்தித்து தன்னால் முடிந்தவற்றை மேற்கொள்ள முயற்சித்தார். ஒரு சந்தர்ப்பத்தில் அவருக்கே துப்பாக்கி முனையைக் காண்பித்து எச்சரிக்கை செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார்.\nஇந்த நிலையில் தான் இராமநாதனின் அந்தப் பயணம் நிகழ்ந்தது. நான்கு மாதங்களின் பின்னர் அவர் P. & 0. Malwa என்கிற கப்பலில் 17.பெப்ரவரி 1916 அன்று கொழும்பு வந்தடைந்தார். 21.02.1916 வெளியான “The Ceylonese” பத்திரிகையில் இப்படி வெளியானது.\n“அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் பற்றி வரவேற்புக்காக அமைக்கப்பட்ட குழுவொன்றைச் சேர்ந்த ஒரு இளைஞர் அணி வந்து விளக்கமாக எமக்கு கூறினர்... “மால��வா” என்கிற அந்தக் கப்பல் 8 மணிக்கு வந்தடைவதாக எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் அதிகாலை வெளிச்சம் தொடங்கும் போது பெருமளவு மக்கள் துறைமுகத்தைச் சூழ குவிந்துகொண்டிருந்தனர். நேரம் கடந்துகொண்டிருந்தது. ஆனால் கூட்டமோ மேலும் பெருகிக்கொண்டிருந்தது. ஏற்பாட்டை செய்தவர்கள் அனைவரும் வெள்ளை உடையணிந்து தயார் நிலையிலிருந்தனர். அவரை கொழும்பு ஜெட்டியிலிருந்து வீடு வரை ஊர்வலமாக கொண்டு செல்வதற்கான வண்டி பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேர் வேளைக்கே வந்து விட்டது. மதியத்தைக் கிட்டிக் கொண்டிருந்த போது கப்பல் கரையை அடைந்தது. குழுமியிருந்தவர்களின் உணர்ச்சியும், அவாவும் மேலும் அதிகரித்திருந்தது. அங்கிருந்த பொலிஸ் எவரையும் உள்ளே செல்லவிடாமல் தடுத்துக்கொண்டிருந்தது. பின்னர் வரவேற்புக் குழுவைச் சேர்ந்த சிலர் மட்டும் உள்ளே சென்றார்கள். ஏ.ஈ.குணசிங்க, அ.டபிள்யு.பி.ஜயதிலக. ஆர்.ஈ.டபிள்யு.பெரேரா, பீ.என்.ஜெயநெட்டி ஆகியோரே அவர்கள்.\nமக்கள் வெள்ளம் மேலும் பெருகியது. உள்ளேயிருந்து வெளியே வந்த இராமநாதனின் உருவத்தை தூரத்தில் இருந்து கண்டவுடன் மக்கள் வெள்ளம் பெரும் ஆரவாரத்துடன் சத்தமெழுப்பி வாழ்த்தினர். “நீடூழி வாழ்க இலங்கையரே”, “எங்களை மரியாதைப் படுத்தியவருக்கு கனம் செய்கிறோம்”, “இளம் இலங்கையர் கழகம் முதிய நாயகனை வரவேற்கிறது” போன்ற சுலோகங்களைக் கொண்ட பதாகைகள் சூழ காணப்பட்டன. ஊர்வலம் தயாரானது. முதலில் கொடிகள் தாங்கிய பாடசாலை மாணவர்களின் அணிவகுப்பு, அதன் பின்னர் தாள வாத்திய அணிகள், பின்னர் நடனக் கலைஞர்கள் அதன் பின்னர் இராமநாதனை அழைத்து வருவதற்கான தேர். அதன் பின்னால் மீண்டும் நடன கலைஞர்கள். பின்னர் மக்கள் ஊர்வலம்.\nஆனால் அங்கிருந்த உணர்ச்சியும், உற்சாகமும் மிகுந்த நிலையில் தேரின் குதிரைகளைக் கழற்றிவிட்டு ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த 30 பேர் அந்தத் தேரை தமது தோளில் மாறி மாறி சுமந்தனர். கொழும்பு கோட்டைப் பகுதியில் போக்குவரத்து பாதைகள் அனைத்தும் ஸ்தம்பித்தது. அவரை நோரிஸ் வீதி வழியாக, டெக்னிக்கல் கல்லூரி, ரயில்வே களஞ்சிய பகுதியில் ட்ராம் வண்டி பாதை வழியாக மருதானைச் சந்தியினூடு, டீன்ஸ் வீதி பின்னர் வார்ட் பிளேஸ் வீதிக்கு வந்து அங்கு அவரது “சுகாஸ்டன் இல்லம்” (Sukhastan) வந்தடைந்தபோது பிற்பகல் 4.30 மணிய��னது.\nஊர்வலத்தில் சிங்களத் தலைவர்களால் இராமநாதன் தூக்கிக் கொண்டாடப்பட்ட இந்த சந்தர்ப்பம் குறித்து அன்றைய பத்திரிகைகள் தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருந்தன. இராமநாதனின் இல்லத்தை சூழ கூடியிருந்த மக்கள் மத்தியில் கூட்டமும் பேச்சும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. இராமநாதனும் உணர்ச்சிமிகுந்த அந்த வரவேற்புக்கு நன்றி தெரிவித்து உரையாற்றினார்.\nஏ.ஈ.குணசிங்காவின் பேச்சானது மிகவும் முக்கியமானது. அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்வதில் இருந்த அரசியல் சிக்கல்களைப் பற்றி விளக்கினார். முதலில் கப்பலுக்கு சென்ற லயனல் கொத்தலாவல (பிற் காலத்தில் சேர் ஜோன் கொத்தலாவல) மற்றும், ஏ.ஈ.குணசிங்க ஆகியோர் வரவேற்பு ஏற்பாடு பற்றி இராமநாதனிடம் விளக்கியபோது அந்த ஏற்பாட்டை இரத்து செய்யும்படி கூறினார். “அப்போதைய பதட்ட நிலையில் வெளியில் இருந்து சில திட்டமிட்டு கற்களை வீசி குழப்பினால் கூட நிலைமை மோசமாகிவிடும் என்று. ஊர்வலம் போவதற்கான மாற்று திட்ட வரைவையும் கூறினோம். கூட்டத்தை அமைதிகாக்கும் படி எர்பாட்டாளர்களுக்கு தகவல் அனுப்பிவிட்டு இராமநாதனை வெளியில் அழைத்து வந்தோம். அவர் ஆரம்பத்தில் இந்த கூட்டத்தை விரும்பியிருக்கவில்லை. ஆனால் வண்டிக்கு அருகில் வந்ததும் கண்டி நடனம் ஆடி அவரை வரவேற்கத் தொடங்கியதும் அவர் அதனை ஏற்று வண்டியில் வந்து அமர்ந்தார்.” என்றார் ஏ.ஈ.குணசிங்க.\nஇராமநாதனை சுமந்துவரும் காட்சிகொண்ட ஓவியத்தை இன்றும் பல இடங்களில் காணலாம். இராமநாதன் கட்டிய கொழும்பு - கொச்சிக்கடை பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்தில் உள்ள மண்டபத்திலும் அந்த ஓவியம் புகைப்படமாக சுவரில் இன்றும் தொங்குகிறது.\nஇங்கிலாந்தில் அவர் இராணுவச் சட்டத்தின் பேரால் நடந்த அநீதிகளையும், அப்பாவிகள் பலர் பாதிக்கப்பட்டதையும் விரிவான தரவுகளுடன் ஆங்கிலேய அதிகாரிகளிடம் விபரித்தார். தகுந்த நீதி விசாரணைக் கோரிக்கையையும் அவர் முன்வைத்தார். அதன் விளைவாக இலங்கையில் விசாரணைக் கமிசன் அமைக்கப்பட்டது. பல சிங்களத் தலைவர்கள் விடுவிக்கப்பட்டார்கள். இலங்கைக்கான ஆங்கில தேசாதிபதி சேர் ரொபர்ட் சார்மர்சம், இராணுவத் தளபதியும் திருப்பி அழைக்கப்பட்டனர். அவருக்குப் பதிலாக புதிய ஆளுநர் அனுப்பட்டார். இலங்கையின் வரலாற்றில் குற்றச்சாட்டொன்றின் விள��வாக தேசாதிபதி ஒருவர் நீக்கப்பட்ட முதல் சந்தர்ப்பமும் இறுதி சந்தர்ப்பமும் அது தான்.\nஇராமநாதன் நாடு திரும்பிய பின்னர் இலங்கையில் நடந்தவற்றை தொகுத்து வெளியிட்ட நூல் தான் “இலங்கையில் 1915 கலவரமும் இராணுவச் சட்டமும்” (\"Riots and Martial Laws of Ceylon, 1915\") என்கிற நூல். இன்றும் அந்தக் கலவரம் பற்றி அறிபவர்களுக்கு மூலாதாரமாக விளங்கும் முக்கிய நூல் அது.\nஇந்த கலவரத்தின் காரணமாக இராமநாதன் உள்நாட்டில் மேற்கொண்ட நீதிகோரிய முயற்சிகள் ஆங்கிலேயர்களை ஆத்திரத்துக்குள்ளாக்கிக் கொண்டிருந்தது. உள்நாட்டில் நீதி சாத்தியமாகாத நிலையிலேயே அவர் இங்கிலாந்துக்கு நேரடியாக சென்று நீதி கோரி, அதில் வெற்றியும் பெற்று வந்தார். அவரது பயணம், அவர் மேற்கொண்ட முறைப்பாடுகள் என்பன முக்கிய அரசியல் விளைவுகளை ஏற்படுத்திய காரணிகள். அவர் எழுதிய நூல் ஆங்கிலேயர்களுக்கு என்றென்றும் வரலாற்றுக் களங்கத்தை பதிவு செய்த நூல். சிங்களத் தலைவர்களின் வெற்றிக்களிப்பு, தேசாதிபதியும், இராணுவத் தளபதியும் திருப்பியழைப்பு. புதிய தேசாதிபதி நியமிப்பு, அதன் பின்னர் மேற்கொண்ட நீதி விசாரணைகள் என்பன இராமநாதனின் வரலாற்றுப் பாத்திரத்துக்கு மிகப் பெரும் சான்றுகள். இலங்கையின் வரலாற்றில் இராமநாதனின் பாத்திரத்தை இருட்டடிப்பு செய்கின்ற இனவாதப் போக்கையும் மீறி வரலாற்றில் தவிர்க்க முடியாத நாயகனாக இலங்கையர்களுக்கு அவர் என்றும் இருக்கின்றார். சிங்களவர்களை மீட்ட இன்னொரு துட்டகைமுனு என்று அவரை இன்றும் புகழ்கின்றனர்.\nஇந்த இதழில் இராமநாதன் பற்றி தொகுக்கப்பட்ட சில தகவல்கள் எம்.வைத்திலிங்கம் எழுதிய “சேர் பொன்னம்பலம்இ ராமநாதனின் வாழ்க்கை சரிதம்” (The Life of Sir Ponnambalam Ramanathan) என்கிற நூலில் இருந்து பெறப்பட்டவை. இராமநாதன் பற்றி வெளிவந்த நூல்களில் முக்கிய நூலாக கருதப்படுபவை எம்.வைத்திலிங்கம் அவர்களின் நூல்கள். இந்த நூல் இரண்டு பாகங்களாக (பாகம் 1 - 605 பக்கங்கள்), (பாகம் 2- 760 பக்கங்கள்) 1977 இல் வெளிவந்தது.\nசேர் பொன் இராமநாதன் பற்றி அரச தொலைக்காட்சியில் சிங்களத்தில் வெளியான ஒரு ஆவணப்படம்.\nLabels: 1915, என்.சரவணன், கட்டுரை, நினைவு, வரலாறு\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nசிங்களப் பெயர்களின் சாதிய, நிலப்பிரபுத்துவ, காலனித்துவ பின்புலம் - என்.சரவணன்\nபரம்பரைப் ப��யரை தலைமுறையாக பயன்படுத்துவது உலகிலுள்ள பல நாடுகளில் பல இனக்குழுமங்கள் மத்தியில் நிலவி வருகிற ஒரு வாக்கம் தான். குடும...\n1815 கண்டி ஒப்பந்தம் : 200 ஆண்டுகள் - என்.சரவணன்\nகண்டி ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டு நாளையோடு 200 வருடங்கள் ஆகின்றன. அவ்வொப்பந்தத்தின் பின்னணி மற்றும் அதன் பின்விளைவை விளக்குவதே இக்கட...\nகொரோனா தாக்குதலை சீனா எப்படிச் சமாளித்தது\nபேராசிரியர் அ.மார்க்ஸ் கொரோனாவை சீனா எதிர்கொண்ட விதம் குறித்த விடயங்களை தன்னுடைய முகநூலில் தொடராக பதிவு செய்து வருகிறார். முதல் மூன்று ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_509.html", "date_download": "2020-03-31T18:35:58Z", "digest": "sha1:4RT2M3M3FTHFOKDFGTZUPLDZ5GZ2BQZK", "length": 9432, "nlines": 52, "source_domain": "www.pathivu.com", "title": "கூட்டு அரசாங்கத்தில் நீடிப்பதா? - நாளை மறுநாள் முடிவெடுக்கிறது சுதந்திரக் கட்சி - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / கூட்டு அரசாங்கத்தில் நீடிப்பதா - நாளை மறுநாள் முடிவெடுக்கிறது சுதந்திரக் கட்சி\n - நாளை மறுநாள் முடிவெடுக்கிறது சுதந்திரக் கட்சி\nவாதவூர் டிஷாந்த் May 15, 2018 இலங்கை\nஅரசாங்கத்தில் தொடர்ந்து இணைந்திருப்பதா இல்லையா என்பது தொடர்பில் நாளை மறுதினம் நடைபெறவுள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்று அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்திலிருந்து சுதந்திரக் கட்சி வெளியேற வேண்டுமென, அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 சு.க உறுப்பினர்கள் குழு, தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற நிலையில், அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்டுள்ள மற்றுமொருத் தரப்பு அரசாங்கத்தில் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டுமென தெரிவித்து வருகின்றது. இந்நிலையில் நாளை மறுதினம் இரவு 7 மணியளவில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதியின் உத்தியோபூர்வ இல்லத்தில், நடைபெறவுள்ள கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இதுத் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில், தேசிய அரசாங்கத்திலிருந்து சுதந்திரக் கட்சி வெளியேற வேண்டுமென்ற கோரிக்கையை, அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 பேர் கொண்ட சு.க குழு செயற்குழுக்கூட்டத்தின் போது வலியுறுத்தவுள்ளதாக தகவல்கள் வெள���யாகியுள்ளன. இந்நிலையில் அந்த கோரிக்கை உள்ளிட்ட, 15 முக்கிய யோசனைகள் அடங்கிய கடிதமொன்றை இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கவுள்ளதாக அந்தக் குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஇன்றைய கொரோனா சாவு மற்றும் தொற்று உலக நாடுகளின் எண்ணிக்கை விபரங்கள்\nஇதுவரை 31,913 பேர் உலக நாடுகளில் கொரோனா வைரஸ் இறந்துள்ளனர். 704,074 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 149,219 பேர் வைரஸ்\n தமிழர்கள் வாழும் நாடுகளின் விபரங்கள்\nதமிழர்கள் வாழும் நாடுகளில் கொவிட்-19 என்று அழைக்கப்படும் கொரோனா தொற்று நோயில் இன்று திங்கட்கிழமை உயிரிழந்த மக்களின் எண்ணிக்கை மற்றும் தொற...\nஇலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து ஐநா தமது கவலையை வெளியிட்டுள்ளது. ஐநா மனித உரிமை ஆணையாளர்...\n\"கொரோனா\" நெருக்கடி விரக்தியால், யேர்மனியில் நிதி அமைச்சர் தற்கொலை\nஜேர்மனில் உள்ள ஹெஸ்ஸே மாநில நிதி மந்திரி தாமஸ் ஷெஃபர் (Thomas Schäfer)தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மாநில காவல்துறையினர் சந்தேகம்வெளியிட்டுள...\nசீயோன் ஆலய பயங்கரவாத சூத்திரதாரி அதிரடிகைது\nமட்டக்களப்பு - சீயோன் தேவாலயம் மீது உயிர்த்த (ஈஸ்டர்) ஞாயிறு பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதியை வழிநடத்திய மற்றும் ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் பிரான்ஸ் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கனடா கவிதை இத்தாலி தொழில்நுட்பம் முள்ளியவளை ஐரோப்பா காணொளி மலேசியா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் நெதர்லாந்து விஞ்ஞானம் நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் மத்தியகிழக்கு ஆசியா சிறுகதை ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newceylon.com/?p=663", "date_download": "2020-03-31T19:40:35Z", "digest": "sha1:NXJ2WQZFN6VG7B6ZP76EQ3EGAF6WHU5W", "length": 8157, "nlines": 73, "source_domain": "newceylon.com", "title": "இந்தியாவிற்கு விற்கப்படும் இலங்கைப் பெண்கள்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய இரு பெண்கள் | New Ceylon", "raw_content": "\nநாட்டின் அடுத்த ஜனாதிபதியாக இவர் கட்டாயம் வருவார். மகிந...\nகிறீஸ்தவ போதகர் தலைமையில் கேதீச்சர ஆலய நுலைவாயிலின் வரவ...\nசுடச்சுட மறுநிர்மாணம் செய்யப்படும் கேதீச்சர வரவேற்பு வள...\nஇந்தியாவிற்கு விற்கப்படும் இலங்கைப் பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய இரு பெண்கள்\nஇந்தியாவில் மசாஜ் நிலையங்களில் பணியாற்றுவதற்காக இலங்கைப் பெண்களை கடத்தும் மனித கடத்தல் குழு தொடர்பான தகவல்கள் வெளிவந்துள்ளன.\nஅந்த வகையில் இலங்கைப் பெண்கள் இருவர் இந்தியாவில் மசாஜ் நிலையங்களுக்குக்கு வேலைக்காக செல்ல காத்திருந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇவர்களை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று காலை கைது செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் இருந்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.\nஇரு பெண்களும் 30 வயதுடையவர்கள் என்றும் இவர்கள் அனுராதபுரம் மற்றும் மாத்தறை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் குறிப்பிடப்பபடுகின்றது.\nஇவர்களை இந்தியாவில் மசாஜ் நிலையம் மற்றும் பார்லர்களில் வேலை செய்ய வைக்க இந்திய தரகர்கள் மூலமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇந்திய பெண்ணை மணந்த இலங்கை தரகர் ஒருவர் இரு பெண்களையும் கொழும்பில் உள்ள ஒரு விடுதிக்கு அழைத்துச் சென்று இந்திய நாட்டினரிடம் ஒப்படைத்துள்ளார்.\nஇந்த பெண்கள் எச்.ஐ.வி வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்று இரத்த மாதிரி பரிசோதனை செய்த பின்னர் அவர்களுக்கு விமான டிக்கட் வழங்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து இவர்கள் இந்தியா செல்வதற்காக விமான நிலைய முனையத்திற்கு வந்தபோது சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்ட நிலையில் குடிவரவு மற்றும் குடிவரவு அதிகாரிகள் அவர்களை கைது செய்தனர்.\nஇவர்களை விசாரித்த பின்னர், இந்த மோசடியை ஏற்பாடு செய்த இலங்கை தரகர் மற்றும் அவருக்கு உதவிய பெண் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nPreviousஆவா குழுவினரை சுற்றிவளைத்துள்ள அதிரடிப்படையினர்\nNextஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா -ஸ்பெயின் ஹோட்டலில் அடைக்கப்பட்ட 1000 பேர்\nவைத்தியசாலையில் 63 லட��சம் ரூபாய் கொள்ளை, ஆவணங்கள் தீ மூட்டப்பட்டன\n24 மணிநேரத்தில் 1.5 மில்லியன் காணொளிகளை நீக்கிய முகநூல்\nவவுனியாவில் சக்திவாய்ந்த வெடி பொருட்கள் மீட்பு\nமறு அறிவித்தல் வரும்வரை ஸ்ரீலங்காவிலிருந்து வெளியேறத் தடை\nகொரோனாவின் ஆட்டம் அடங்கும் காலம் நெருங்கி விட்டது\nஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா -ஸ்பெயின் ஹோட்டலில் அடைக்கப்பட்ட 1000 பேர்\nஇந்தியாவிற்கு விற்கப்படும் இலங்கைப் பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய இரு பெண்கள்\nஆவா குழுவினரை சுற்றிவளைத்துள்ள அதிரடிப்படையினர்\nமுன்னாள் புலி உறுப்பினரை பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தித்தது ஏன்\nசிறுபான்மை மக்கள் என்று ஒன்றில்லை- கோட்டாபய\nமன்னார் பாதர் உட்பட பத்துப்பேருக்கு பிணை\nகூட்டமைப்பின் இரட்டைவேடம் – கூறுகின்றார் அனந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/02/Mahabharatha-Vanaparva-Section104.html", "date_download": "2020-03-31T18:45:02Z", "digest": "sha1:DDIPPMMXF3W4RJ2VUEG6V6QBNOT5ORMZ", "length": 35452, "nlines": 108, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "முழு மஹாபாரதம்: விந்தியத்தின் வளர்ச்சியைத் தடுத்த அகஸ்தியர் - வனபர்வம் பகுதி 104", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nவிந்தியத்தின் வளர்ச்சியைத் தடுத்த அகஸ்தியர் - வனபர்வம் பகுதி 104\nசூரியனோடு போட்டியிட்டு உயர்ந்த விந்தியம்; விந்தியத்தின் வளர்ச்சியைத் தடுத்த அகஸ்தியர்; கடலைக் குடிக்க வேண்டும் என்று தேவர்கள் அகஸ்தியரை வேண்டுவது; அனைவரும் சேர்ந்து பெருங்கடலிடம் செல்லல்...\nயுதிஷ்டிரன் {லோமசரிடம்} சொன்னான், \"ஓ பெரும் தவசியே, கோபத்தால் மதியிழந்த விந்தியன் {விந்திய மலை}, ஏன் திடீரெனத் தனது உருவத்தை வளர்த்துக் கொண்டான் என்பதை விவரமாகக் கேட்க விரும்புகிறேன்\"\nஅதற்கு லோமசர், \"சூரியன், தனது உதயத்திற்கும் அஸ்தமனத்திற்கும் இடைப்பட்ட நேரத்தில் தங்கமாக மின்னும் மலைகளின் ஏகாதிபதியான பெரும் மேருவை வலம் வந்தான். இதைக் கண்ட மலையான விந்தியன் சூரியனிடம், \"நீ தினமும் மேருவைச் சுற்றி வலம் வந்து அவனை மதிக்கிறாய். ஓ ஒளியை உண்டாக்குபவனே, என்னையும் ���தே போல் நீ வலம் வர வேண்டும்\" என்றான். இப்படிச் சொல்லப்பட்ட சூரியன் அந்தப் பெரும் மலையிடம் {விந்தியனிடம்}, \"நான் எனது சுய விருப்பத்தின் பேரில் இந்த மலையை வலம் வந்து மதிக்கவில்லை. இந்த அண்டத்தைக் கட்டியவர்களால் எனது பாதை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது\" என்றான் {சூரியன்}.\nஇதனால் அந்த மலையானவன், சூரியன் மற்றும் சந்திரனின் பாதைகளுக்குத் தடங்கல் செய்ய விரும்பி, பெரும் கோபத்துடன் தனது உருவத்தை வளர்த்தான். அனைத்து தேவர்களும் கூடி மலைகளின் பலம் வாய்ந்த மன்னனான விந்தியனிடம் வந்து அவனது நோக்கத்தில் இருந்து பின்வாங்கச் செய்ய முயற்சி செய்தனர். ஆனால் அவன் அவர்கள் சொன்ன எதையும் கவனிக்கவே இல்லை. பிறகு அந்தத் தேவர்கள் அனைவரும், ஆசிரமத்தில் வாழ்ந்து, தவத்தில் ஈடுபட்டு, அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்திருக்கும் மனிதர்களில் சிறந்தவரும் அற்புத சக்திகளால் அனைவரையும் விஞ்சி நிற்பவருமான அகஸ்தியரிடம் சென்றனர்.\nதேவர்கள் {அகஸ்தியரிடம்}, \"மலைகளின் மன்னனான இந்த விந்தியன் கோபம் கொண்டு சூரிய சந்திர பாதைகளையும், நட்சத்திரங்களின் வழிகளையும் அடைத்துக் கொண்டிருக்கிறான். ஓ அந்தணர்களில் முதன்மையானவரே {அகஸ்தியரே}, ஓ கொடைகளில் சிறந்தவரே, உம்மைத்தவிர வேறு யாராலும் அவனை {விந்தியனைத்} தடுக்க முடியாது. ஆகையால், அவனை அக்காரியத்தில் இருந்து பின்வாங்கச் செய்யும்\" என்று கேட்டுக் கொண்டனர். தேவர்களின் வார்த்தைகளைக் கேட்ட அந்த அந்தணர் {அகஸ்தியர்}, அந்த {விந்திய} மலையிடம் சென்றார். அவர் தனது மனைவியுடன் {லோபமுத்ராவுடன்} அந்த இடத்திற்கு வந்து விந்தியன் அருகே சென்று, அவனிடம், :ஓ மலைகளில் சிறந்தவனே {விந்தியனே}, \"ஒரு காரியத்திற்காக நான் தென்னகம் செல்ல விரும்புகிறேன், ஆகையால் நீ எனக்கு ஒரு பாதை கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன். மேலும், நான் திரும்பி வரும்வரை எனக்காக நீ காத்திருக்க வேண்டும். நான் திரும்பி வந்த பிறகு, ஓ மலைகளின் மன்னா, நீ உனது உருவத்தை உனக்கு விருப்பப்பட்ட அளவுக்குப் பெருக்கிக் கொள்\" என்றார். ஓ எதிரிகளைக் கொல்பவனே {யுதிஷ்டிரா}, கச்சிதமான இந்த ஒப்பந்தத்தை விந்தியனிடம் ஏற்படுத்திக் கொண்ட வருணனின் மகன் {அகஸ்தியர்) இதுநாள் வரை தென்னகத்தில் இருந்து திரும்பவில்லை. அகஸ்தியரின் சக்தியால் விந்தியன் மேலும் வளர முடியவில்லை என்ற இக்கதையை நீ கேட்டுக் கொண்டபடி சொல்லிவிட்டேன். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, இப்போது அகஸ்தியரிடம் வேண்டிக் கொண்ட தேவர்கள் எப்படிக் காலகேயர்களைக் கொன்றார்கள் என்பதைக் கேள்.\nதேவர்களின் வார்த்தைகளைக் கேட்ட மித்ரா வருண மைந்தன் அகஸ்தியர், \"எங்கிருந்து நீங்கள் வருகிறீர்கள் நீங்கள் என்னிடம் என்ன வரம் எதிர்பார்க்கிறீர்கள் நீங்கள் என்னிடம் என்ன வரம் எதிர்பார்க்கிறீர்கள்\" என்று கேட்டார். இப்படிச் சொல்லப்பட்ட தேவர்கள், அந்தப் புனிதரிடம் {அகஸ்தியரிடம்}, \"ஓ பெருமைவாய்ந்தவரே, பெருங்கடலைக் குடிக்கும் பெரும் சாதனையை நீங்கள் செய்ய வேண்டும் என்று கேட்கிறோம், பிறகு தேவர்களுக்கு எதிரிகளான காலகேயர்களையும் அவர்களைத் தொடர்பவர்களையும் எங்களால் கொல்ல முடியும்\" தேவர்களின் இந்த வார்த்தைகளைக் கேட்ட தவசி \"அப்படியே ஆகட்டும், மனிதர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொடுக்கும் காரியத்தை நீங்கள் விரும்பியவாறே செய்கிறேன்\" என்றார்.\nஓ அற்புதமான வாழ்வு வாழ்பவனே {யுதிஷ்டிரனே}, இப்படிச் சொன்ன அவர் {அகஸ்தியர்}, தவப் பயிற்சியில் பழுத்த முனிவர்களுடனும் தேவர்களுடனும் சேர்ந்து ஆறுகளின் தலைவனான கடலை நோக்கி சென்றார். மனிதர்கள், பாம்புகள், தெய்வீக கலைஞர்கள், யக்ஷர்கள், கின்னரர்கள், பெரும் தவசிகள் ஆகியோர் அந்த அற்புதமான நிகழ்வைக் காண விரும்பி அவரைத் தொடர்ந்து சென்றனர். பிறகு அவர்கள் அனைவரும் சேர்ந்து பரிதாபமாகக் கர்ஜித்துக் கொண்டும் அலைகளை அசைத்து ஆடிக் கொண்டும், தென்றல் நிறைந்தும், நுரை தள்ளிச் சிரித்தும், குகைகளின் அருகே நீரால் அடித்தும், வித்தியாசமான வகைகளான சுறாக்களாலும், அடிக்கடி வந்து போகும் பல்வேறு பறவைகளாலும் நிறைந்திருந்த அந்தப் பெரும் கடலின் அருகில் வந்தனர். அகஸ்தியர், தெய்வீகக் கலைஞர்கள், பெரும் பாம்புகள், பெரும் கொடைகள் கொண்ட தவசிகள் ஆகியோருடன் தேவர்கள் அந்த மகத்தான நீர்க்கழிவை {கடலை} அடைந்தனர்.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nLabels: அகஸ்தியர், தீர்த்தயாத்ரா பர்வம், வன பர்வம், விந்தியம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்���ணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்ல���யன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷ���்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/malavika-mohan-latest-fashion-show-photoss/", "date_download": "2020-03-31T19:41:49Z", "digest": "sha1:KQRIWU2IK4KJ2SZ5QSTOCGON2ITR7ETJ", "length": 3903, "nlines": 50, "source_domain": "www.cinemapettai.com", "title": "பேஷன் ஷோவில் நடுவரை திணறடித்த மாஸ்டர் பட மாளவிகா.. வாவ் செம்ம - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபேஷன் ஷோவில் நடுவரை திணறடித்த மாஸ்டர் பட மாளவிகா.. வாவ் செம்ம\nபேஷன் ஷோவில் நடுவரை திணறடித்த மாஸ்டர் பட மாளவிகா.. வாவ் செம்ம\nடோலிவுட் மற்றும் பாலிவுட் படங்களில் நடித்து புகழ் பெற்றவர் மாளவிகா மோகனன்.இவர் பேட்ட படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்தார். இப்போது விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத���தில் நடித்துள்ளார்.\nஅடிக்கடி கவர்ச்சியான படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடும் பழக்கம் கொண்டவர் மாளவிகா மோகனன். இவர் தற்போது லேக்மி ஃபேஷன் ஷோவில் வித்தியாசமான கவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார்.\nஇந்த புகைப்படம் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி அதிக லைக்ஸ் மற்றும் ஷேர்களை அள்ளி குவித்து வருகிறது.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், தளபதி விஜய், நடிகர்கள், நடிகைகள், மாளவிகா மோகனன், மாஸ்டர், லோகேஷ் கனகராஜ்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-03-31T19:43:55Z", "digest": "sha1:EC6HHK2BKV3OWL2Y5YURU3XA5A4O3HTB", "length": 25148, "nlines": 163, "source_domain": "www.jeyamohan.in", "title": "சமூகம்.", "raw_content": "\nகாற்றூளிக்கும் ஒவ்வாத கணக்கன் ராமலிங்கன் பாடலா அருட்பாவாகும் பளா பளா நன்று நன்று. ஒரு மகிமையுமில்லா வடலூர் கணக்கன் பாடலா அருட்பாவாகும் பளா பளா நன்று நன்று. ஒரு மகிமையுமில்லா வடலூர் கணக்கன் பாடலா அருட்பாவாகும் போலிச் சைவர்களே புகண்மின் புகண்மின்… ‘ [இராமலிங்கம் பாடலாபாச தர்ப்பணம்] *** ‘ ‘எனையார் கெலிப்பார்கள் என்றிரையு மூடா நினையோர் பொருட்டாய் நினையோம் – பனையேறும் பாம்பொத்த பாபிப்பயலே குரக்கிறைவா நாம்பொத்த நின்னாலென்னாகுமடா – வேம்பொத்த பாதகனாம் ராமலிங்கன் பட்டியன் அன்றோதான் வாதுசெல்லும் சண்டியே வாய்மூடாய் ‘ ‘ [திரிகோணமலை …\nTags: இலக்கியம், சமூகம்., பண்பாடு, வரலாறு\nஉரையாடல், கலாச்சாரம், சமூகம், தமிழகம்\nஅன்புள்ள ஜெ. வணக்கம் … பெரும்பான்மையான வாசகர்கள் போல சங்க சித்திரங்கள் மூலமாகத்தான் உங்கள் அறிமுகம்.. தொடர்ந்து உங்கள் எழுத்துக்களை படித்து வருகிறேன். நானும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவன்தான்.தங்களின் எழுத்துக்கள் நம் மண்ணின் மணத்தை எந்த திரிபுமின்றி நேராய் அறைந்து பறைசாற்றுகின்றன.குறிப்பாக வட்டார வழக்குச் சொற்கள். நம் மண்ணின் பேச்சு வழக்கில் கெட்ட வார்த்தைகள் மிகச் சரளமாக புழங்குவது எதனால் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. என் துவக்கப்பள்ளி நாட்கள் நான் குமரி மாவட்டத்தில் படித்தேன், பின்பு மதுரைப்பக்கம் சில��ாலம் . மீண்டும் எட்டாம் வகுப்புமுதல் குமரி …\nTags: உரையாடல், கலாச்சாரம், சமூகம்., தமிழகம்\nபேச்சிப்பாறை அணையில் இருந்து சானல்களுக்குத் தண்ணீர் விட்டு பத்துநாள் தாண்டிவிட்ட பிறகும் பார்வதிபுரத்துக்கு நீர் வரவில்லை. நடக்கச் சென்றபோது கணபதியா பிள்ளை கலுங்கில் அமர்ந்திருந்தார். ”ஞாற்றடி பெருக்கியாச்சா”என்றேன்.”வெள்ளம் வரல்லேல்லா” ”விட்டு பத்துநாளாச்சு…வந்துசேரணுமே” எனக்கு புரியவில்லை. நீர் எங்கே போகிறது கணபதியாபிள்ளை சொன்னார். பேச்சிப்பாறை நீரின் அரசியலை. 1906 ல் அப்போதைய திருவிதாங்கூர் மகாராஜா மூலம்திருநாள் அவர்களால் கட்டப்பட்டது அந்த அணை. குமரிமாவட்டத்தின் வளத்தைப் பெருக்கியதில் அந்த அணைக்குள்ள பங்கு சாதாரணமல்ல. உண்மையில் இன்று மாபெரும் …\nஅனுபவம், கேள்வி பதில், சமூகம்\nஜெ நான் ஓர் ஓரினச் சேர்க்கையாளன். இந்த அஞ்சலை நிறையத் தடவை எழுதி அழித்திருக்கிறேன். இந்த முறை அனுப்பி விட வேண்டும் என்ற உத்தேசத்தில் ஆரம்பிக்கின்றேன். எவ்வளவோ முன்னேற்றங்கள் அடைந்தாலும் இன்னும் இந்தியா ஓரினசேர்க்கை என்ற கருத்தில் பின் தங்கியுள்ளதாகவே நினைக்கின்றேன். இந்தியாவில் ஓரினச் சேர்க்கையாளர்கள் (ஒரு சதவிகிதம் ) முகமூடி அணிந்து கொண்டே வாழ்கின்றார்கள், அல்லது அப்படித்தான் வாழ வேண்டியுள்ளது. நான் ஒன்றும் விதிவிலக்கல்ல. இந்தக் கடிதத்தை ஏன் எழுதுகின்றேன் என்று இன்னும் …\nTags: அனுபவம், ஓரினச்சேர்க்கை, கேள்வி பதில், சமூகம்.\nஅருமனை அரசு நூலகத்தின் வருடவிழாவில் சிறப்புரையாற்ற வாய்ப்புக்கிடைத்தமை எனக்கு மிகவும் மனநிறைவூட்டும் அனுபவமாக உள்ளது. அத்துடன் ஆழமான ஒரு ஏக்கமும் இப்போது என்னில் நிறைகிறது. காரணம் இது என் சொந்த ஊர்; இந்த நூலகத்தில்தான் நான் என் இளமைப்பருவத்தை செலவழித்தேன். என் அப்பா பாகுலேயன்பிள்ளை இங்கே உதவி பத்திரப்பதிவாளர் அலுவலகத்தில் கிட்டத்தட்ட முப்பது வருடம் பணியாற்றினார். நாங்கள் இங்கிருந்து நான்கு கி.மீ. தொலைவில் உள்ள முழுக்கோடு என்ற ஊரில் தங்கியிருந்தோம். அதன்பின் மறுபக்கம் ஐந்து கி.மீ …\nTags: உரை, கலாச்சாரம், சமூகம்., நிகழ்ச்சி\nஅனுபவம், கலாச்சாரம், கேள்வி பதில், சமூகம், தமிழகம்\nமதிப்பிற்குரிய ஜெயமோகன், நீங்கள் அற்பத்தனத்தை கோபத்தால் எதிர்கொண்டதை (“இப்படி இருக்கிறார்கள்“) எழுதியிருந்தீர்கள் . என் நெடுநாள் சந்தேகம் , அற்பத்தனத்தை கோபத்தால் எதிர்கொள்வது சரியானதா என்று…. ஏனெனில், சில சமயம் சக மனிதர்களின் அற்பத்தனத்தை கண்டு பொங்கிருக்கிறேன் . கடுமையாக திட்டியிருக்கிறேன் . ஆனால் அதன் பின் வருத்தபட்டிருக்கிறேன். நான் இன்னமும் பண்படவில்லையோ என்று…. நல்ல தந்தை அல்லது ஆசிரியர் , தங்கள் மக்களின் அறியாமையை கண்டு கோபத்தில் தண்டிப்பது சரியானதா\nTags: அனுபவம், கேள்வி பதில், சமூகம்., தமிழகம்\nஅனைவருக்கும் அன்பான வணக்கம். இந்த மேடையில் தமிழ்நாட்டின் சிறந்த பேச்சாளர்களில் ஒருவர் , திரு .வைரமுத்து அவர்கள், எனக்குப்பின் பேசவிருக்கிறார். நான் சிறந்த பேச்சாளன் அல்ல. உங்களனைவரையும் கவரும் ஒரு பேருரையை நிகழ்த்த என்னால் இயலாமல்போகலாம். நான் பேச்சாளனல்ல, எழுத்தாளன்.என் ஊடகம் எழுத்து. ஆகவே சில சொற்களை இங்கே சொல்லி விடைபெறலாமென என்ணுகிறேன் சிங்கப்பூருக்கு நான் வந்து சில நாட்களாகின்றன. இங்கே சுப்ரமணியன் ரமேஷ் என்ற நண்பரின் இல்லத்தில் தங்கியிருந்த போது அங்கு வந்த இந்திரஜித் …\nTags: இலக்கியம், உரை, கலை, சமூகம்., சிங்கப்பூர்\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nதொடர்ச்சி நடராஜகுரு நாராயணகுருவின் அறிவியக்கத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றவர் அவரது முக்கிய மாணவரான நடராஜ குரு. நடராஜ குருவின் பங்களிப்பு இரு தளங்களில் முக்கியமானது. நாராயணகுருவின் தத்துவார்த்தமான செய்தியை விரிவுபடுத்தி அனைத்து மக்களுக்கும் உரியதாக ஆக்கியது. நாராயணகுருவின் இயக்கத்தை கேரள எல்லையில் இருந்து விடுவித்து உலகளாவக் கொண்டு சென்றது. ஒரு சமூக சீர்திருத்த இயக்கம் என்ற அளவில் நாராயணகுருவின் இயக்கம் அதன் பங்களிப்பை முடித்துவிட்டு ஆழமான தேக்கத்தை அடைந்து பலவகையான சிக்கல்களை நோக்கி செல்ல …\nTags: ஆன்மீகம், ஆளுமை, கலாசாரம், சமூகம்., சாதியமைப்பும் கேரளவரலாறும், தத்துவம், நடராஜகுரு, நாராயணகுரு, நித்ய சைதன்ய யதி, மதம், வரலாறு, வாசிப்பு, விமர்சனம்\nநாராயண குரு எனும் இயக்கம் -1\nநூறு வருடங்களுக்கு முன் கேரளத்துக்கு வந்த சுவாமி விவேகானந்தர் ‘கேரளம் ஒரு பைத்தியக்கார விடுதி’ என்று குறிப்பிட்டார். கேரளத்தின் அன்றைய நிலை அப்படித்தான் இருந்தது. தீண்டாமை பாரதம் முழுக்க காணப்பட்ட ஒன்றுதான் எனினும் கேரளத்தில் எல்லா சாதியினரு���ே ஒருவருக்கொருவர் தீண்டாமையை கடைப்பிடித்தார்கள். சாதி அடுக்கில் கீழ்ப்படியில் இருந்த நாயாடிகள் என்ற குறவர்குலத்தை சேர்ந்தவர்களை கண்ணால் காண்பதே தீட்டு என்று சொன்னார்கள். ஒவ்வொரு சாதிக்கும் தீண்டாப்பாடு என்ற தூரம் கடைப்பிடிக்கப்பட்டது. நாயர் ஈழவனை தீண்டக்கூடாது என்பது மட்டுமல்ல …\nTags: ஆன்மீகம், ஆளுமை, கலாசாரம், சமூகம்., சாதியமைப்பும் கேரளவரலாறும், தத்துவம், நாராயணகுரு, மதம், வரலாறு, வாசிப்பு, விமர்சனம்\nகேள்வி பதில், சமூகம், வாசகர் கடிதம்\nஅன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, சமீபத்தில் மருத்துவர்கள் மேல் பொதுமக்களுக்கு இருக்கக்கூடிய விமர்சனங்களை முன் வைத்து நீயா நானா நிகழ்ச்சி நடந்தது. அது சமூக ஊடகங்களில் ஒரு குறிப்பிடத் தக்க விவாதத்தை நிகழ்த்தியது. எதிர்பார்த்தது போலவே மருத்துவர்கள் அவர்கள் மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டைப் பற்றி எந்தப் புரிந்துணர்வும் இல்லாமல் அதற்கான பொறுப்பு தங்களுக்கு உள்ளது பற்றிய எந்த உணர்வும் இல்லாமல், தனது துறை சார்ந்த பாசம் ஒன்றை மட்டுமே முன்னிறுத்தி, தன்னிடம் வரும் நோயாளிகள் அறிவற்று இருப்பதாகவும், TRP …\nTags: ஆசிரியர், கேள்வி பதில், சமூகம்., சேவைவணிகர், டாகடர், வாசகர் கடிதம்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' -12\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 91\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 33\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-37\nயாதேவி , விலங்கு -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–18\nவானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]\nயா தேவி, ஆனையில்லா, பூனை -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்ச�� நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/dp-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF.html", "date_download": "2020-03-31T18:23:09Z", "digest": "sha1:P6F2T2OKDL7GQBIB6ESUJJUU6U3ZWN2V", "length": 48391, "nlines": 440, "source_domain": "www.liyangprinting.com", "title": "China அட்டை வாசனை பெட்டி China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nவளையல் / வளையல் பெட்டி\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nஅட்டை வாசனை பெட்டி - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த அட்டை வாசனை பெட்டி தயாரிப்புகள்)\nதனிப்பயன் அட்டை வாசனை திரவிய சேமிப்பு பெட்டிகள்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nதனிப்பயன் அட்டை வாசனை திரவிய சேமிப்பு பெட்டி அட்டை வாசனை பெட்டி ஆடம்பர பரிசு பேக்கேஜிங்கிற்கான ஆர்ட் பேப்பர் மவுண்ட் பேப்பர்போர்டால் ஆனது; இந்த வாசனை திரவிய சேமிப்பு பெட்டியின் அம்சம் ஒரு கதவு போல மேலே திறந்த வடிவமைப்பு; வாசனை திரவிய பாட்டிலை வைத்திருக்க ஈ.வி.ஏ செருகலுடன் விரு��்ப வாசனை பெட்டி. லோகோ சிறப்பு பூச்சுடன்...\nஆடம்பர அச்சிடப்பட்ட வாசனை திரவிய பேக்கேஜிங் அட்டை பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nஆடம்பர அச்சிடப்பட்ட வாசனை திரவிய பேக்கேஜிங் அட்டை பெட்டி வாசனை திரவிய பேக்கேஜிங் பெட்டி , உயர்தர அச்சிடுதல், சி.எம்.ஒய்.கே அல்லது பான்டோன் வண்ணம் ஆகியவை உங்கள் விருப்பத்திற்கு வாசனை திரவிய பேக்கேஜிங் அட்டை பெட்டி , கடுமையான அட்டை பெட்டி, மூடி மற்றும் அடிப்படை பெட்டி பாணிகள் வாசனை திரவிய பேக்கேஜிங்கிற்காக ஆடம்பர மந்தை...\nசொகுசு அட்டை வாசனை திரவிய பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nசொகுசு அட்டை அட்டை வாசனை திரவிய பரிசு பெட்டி தனிப்பயன் வெள்ளை அட்டை வாசனை பெட்டி வாசனை திரவியத்திற்கானது, வாசனை திரவியத்திற்கு வெளியே கருப்பு நிறம், தடிமன் 2 மிமீ, பொறி ஈ.வி.ஏ நுரை, உங்கள் வடிவமைப்பு வேண்டுமானால், என்னை தொடர்பு கொள்ள வரவேற்கிறோம் லியாங் பேப்பர் தயாரிப்புகள் கூட்டுறவு, லிமிடெட் என்பது சீனாவின்...\nநுரை செருகலுடன் கருப்பு 30 மிலி அட்டை வாசனை பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nநுரை செருகலுடன் கருப்பு 30 மிலி அட்டை வாசனை பெட்டி தனிப்பயன் சதுர வாசனை பெட்டி கருப்பு பின்னணி வண்ண கலை காகிதமாகும், இது 1.5 மிமீ பேப்பர்போர்டால் ஆனது, கருப்பு வண்ண அச்சிடப்பட்ட பொருத்தம் தனிப்பயனாக்கப்பட்ட லோகோ, எல்லாம் சரியாக தெரிகிறது நீங்கள் ஒரு நல்ல தரமான வாசனை பெட்டி பேக்கேஜிங் விரும்பினால் எல்லாம்...\nநெளி அட்டை அட்டை ஒப்பனை காட்சி பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதனிப்பயன் அச்சிடப்பட்ட முழு வண்ண நெளி அட்டை ஒப்பனை காட்சி பெட்டி வலுவான காகித பொருள் காகிதம் 2-7 மிமீ தடிமன் கொண்ட கடினமான நெளி காகித பலகையால் செய்யப்பட்ட காட்சி பெட்டி ; ஒப்பனை தயாரிப்புகள் பேக்கேஜிங் மற்றும் காட்சிக்கான CMYK முழு வண்ண ஆஃப்செட் அச்சுடன் கூடிய ஒப்பனை காட்சி பெட்டி. மறுசுழற்சி காட்சி அட்டை பெட்டி...\nமறுசுழற்சி செய்ய���்பட்ட காகித தனிப்பயன் பேக்கேஜிங் அஞ்சல் பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nமறுசுழற்சி செய்யப்பட்ட காகித விருப்ப அச்சிடப்பட்ட அட்டை பேக்கேஜிங் மெயிலர் பெட்டி வலுவான காகித பொருள் காகிதம் 2-7 மிமீ தடிமன் கொண்ட கடினமான நெளி காகித பலகையால் செய்யப்பட்ட காகித அஞ்சல் பெட்டி ; ஒப்பனை பொருட்கள் பேக்கேஜிங் மற்றும் ஷிப்பிங்கிற்கான CMYK முழு வண்ண ஆஃப்செட் அச்சுடன் கூடிய பேக்கேஜிங் மெயிலர் பெட்டி....\nதனிப்பயன் அச்சிடப்பட்ட ஒப்பனை பேக்கேஜிங் பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி காகித பலகை அட்டைப்பெட்டிகளால் பொதி செய்தல்\nலியாங் பேப்பர் ப்ராடக்ட்ஸ் கோ., லிமிடெட், 1999 இல் நிறுவப்பட்டது, பல்வேறு காகித அச்சிடுதல் மற்றும் பேக்கேஜிங் தயாரிப்புகளை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றது. பரிசு பெட்டி, பரிசு பை, ஷாப்பிங் பை, பரிசு அட்டை அச்சிடுதல், கோப்புறை, உறை, புத்தக அச்சிடுதல், நோட்புக், வண்ணமயமான பெட்டி, நெளி பெட்டி எக்ட், 60 க்கும் மேற்பட்ட...\nகுறைந்த விலை கிராஃப்ட் பேப்பர் சிறிய பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி காகித பலகை அட்டைப்பெட்டிகளால் பொதி செய்தல்\nலியாங் பேப்பர் ப்ராடக்ட்ஸ் கோ., லிமிடெட், 1999 இல் நிறுவப்பட்டது, பல்வேறு காகித அச்சிடுதல் மற்றும் பேக்கேஜிங் தயாரிப்புகளை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றது. பரிசு பெட்டி, பரிசு பை, ஷாப்பிங் பை, பரிசு அட்டை அச்சிடுதல், கோப்புறை, உறை, புத்தக அச்சிடுதல், நோட்புக், வண்ணமயமான பெட்டி, நெளி பெட்டி எக்ட், 60 க்கும் மேற்பட்ட...\nOEM கருவி காகித பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nOEM கருவி காகித பெட்டி கருவி காகித பெட்டி ஒரு கடினமான அட்டை பெட்டி, பெட்டியின் வெளிப்புற மூடியில் பல வண்ண அச்சிடலில் உங்கள் லோகோ இல்லாமல் அல்லது இல்லாமல் எளிய மூடி மற்றும் அடிப்படை பெட்டி பாணிகளில் இதை உருவாக்குகிறோம், பெட்டி நடை மற்றும் வடிவமைப்பு தனிப்பயனாக்கப்பட்டவை, டிராயர் பெட்டி, சுற்று பெட்டி போன்ற பிற பெட்டி...\nதடிமனான காகிதத்துடன் கடின அட்டை நோட்புக்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப ந��ரம்பியுள்ளது\nதடிமனான காகிதத்துடன் கடின அட்டை நோட்புக் கடின அட்டை நோட்புக், வெள்ளை வெளிப்புற காகிதத்துடன் கடினமான சாம்பல் காகித அட்டையைப் பயன்படுத்துங்கள், புத்தகத்தை சேதத்திலிருந்து பாதுகாக்கவும், பளபளப்பான லேமினேஷன் நீர் நிரூபிக்கும் விளைவைக் கொண்டுள்ளது, தங்கப் படலம் முத்திரை மலர் புத்தகத்தை மிகவும் கவர்ச்சிகரமாக்குகிறது, உள்ளே...\nஆடைக்கான மூடியுடன் காகித அட்டை பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nஆடைக்கான மூடியுடன் காகித அட்டை பரிசு பெட்டி அட்டை துணி பெட்டி ஒரு கடினமான அட்டை பெட்டி, பெட்டியின் வெளிப்புற மூடியில் பல வண்ண அச்சிடலில் லோகோவுடன் எளிய மூடி மற்றும் அடிப்படை பெட்டி பாணிகளில் இதை உருவாக்குகிறோம், பெட்டி நடை மற்றும் வடிவமைப்பு தனிப்பயனாக்கப்பட்டவை, டிராயர் பெட்டி, சுற்று பெட்டி, தட்டையான மடிப்பு போன்ற...\nஅச்சிடப்பட்ட லோகோ திருமண மிட்டாய் பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nஅச்சிடப்பட்ட லோகோ திருமண மிட்டாய் பெட்டி இது அழகானது மற்றும் சிறப்பு மிட்டாய் பெட்டி, மேல் மூடல் தலைகீழ் டக் பாட்டம் கொண்ட ஒரு மலர் போன்றது, இது சாக்லேட் பேக்கிங் அல்லது திருமண மிட்டாய்க்கு பயன்படுத்தப்படுகிறது, அளவு உங்கள் தேவைக்கேற்ப உள்ளது, பொருள் 350gsm ஆர்ட் பேப்பர், மோக் 1000 பிசிக்கள், நீங்கள் ஆர்வமாக...\nமடிப்பு காகித கைப்பிடி பரிசு பெட்டி க்ரோஸ்கிரெய்ன் ரிப்பனுடன்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nமடிப்பு காகித கைப்பிடி பரிசு பெட்டி க்ரோஸ்கிரெய்ன் ரிப்பனுடன் மடிந்த மூடியுடன் கூடிய இந்த சிவப்பு கைப்பிடி பரிசுப் பெட்டி, கப்பல் செலவைச் சேமிக்க, பரிசுப் பெட்டியை கப்பலைத் தட்டச்சு செய்யலாம், மேலும் ஏதாவது தேவைப்படும்போது அதைச் சேகரிக்கலாம், சாக்லேட், சாக்லேட், சிற்றுண்டி போன்ற பல்வேறு பொருட்களை உள்ளே வைக்கலாம், மேட்...\nசிவப்பு வண்ண காகித அட்டை பரிசு குக்கீ பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nசிவப்பு வண்ண காகித அட்டை பரிசு குக்கீ பெட்டி இரண்டு அடுக்குகளைக் கொண்ட இந்த சிவப்பு குக்கீ பெட்டி, ஒரு அடுக்கு ஒன்றுக்கு காகிதப் வகுப்பி, நீங்கள் சாக்லேட், சாக்லேட், சிற்றுண்டி போன்ற பல்வேறு பொருட்களை உள்ளே வைக்கலாம், மேட் லேமியன் பூசப்பட்ட, 2 மிமீ காகித அட்டை, தங்க படலம் லோகோ அச்சிடுதல். குக்கீ பெட்டியின் தோற்ற...\nசாக்லேட் பேக்கிங்கிற்கான இதய வடிவம் காகித பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nவிருப்ப சிவப்பு மற்றும் வெள்ளை இதய காகித பேக்கேஜிங் சாக்லேட் பெட்டி சிவப்பு இதய காகித பெட்டி மூடி மற்றும் வெள்ளை கீழே மற்றும் சாக்லேட் பேக்கேஜிங்கிற்கான பெட்டியில் சிவப்பு புள்ளி அச்சுடன்; மேல் வடிவமைப்பில் சரம் கொண்ட தனிப்பயன் பேக்கேஜிங் சிவப்பு மற்றும் வெள்ளை பெட்டி; இதய வடிவ சூழல் நட்பு சாக்லேட் பேக்கேஜிங்...\nதனிப்பயன் லோகோ ஐ ஷேடோ காகித பெட்டி காலியாக உள்ளது\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதனிப்பயன் லோகோ ஐ ஷேடோ காகித பெட்டி காலியாக உள்ளது தூள் ஐ ஷேடோ பேக்கேஜிங்கிற்கான தனிப்பயன் வடிவமைப்பு சுற்று காகித பரிசு பெட்டி காலியாக உள்ளது. 1 மிமீ தடிமன் கொண்ட காகித சுவர் மூடி மற்றும் அடிப்படை இரண்டு அடுக்கு காகித பலகை சிலிண்டர் பெட்டி காகிதத்துடன். முழங்கை மேல் மற்றும் கீழ் பெட்டியை இயந்திரம் மற்றும் விரைவான...\nபெண்களுக்கு இளஞ்சிவப்பு நகை பரிசு பெட்டி அமைக்கப்பட்டது\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nபெண்கள் மற்றும் பெண்கள் இளஞ்சிவப்பு நகை பரிசு பெட்டி அமைக்கப்பட்டுள்ளது மோதிரம், நெக்லஸ், காப்பு, காதணி போன்றவற்றிலிருந்து இளஞ்சிவப்பு நகைப் பெட்டி, வெல்வெட் லைனருடன் இளஞ்சிவப்பு ஆடம்பரமான காகிதம், உங்கள் லோகோவைச் சேர்க்க விரும்பினால், அது மிகச் சிறந்தது, நீங்கள் புடைப்பு, சூடான ஸ்டாம்பிங் போன்றவை வேறுபட்ட விளைவு\nசிறிய சுற்று தகரம் குழாய் பெட்டி குழாய் பேக்கேஜிங் தனிப்பயனாக்க\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nசிறிய சுற்று தகரம் குழாய் பெட்டி குழாய் பேக்கேஜிங் தனிப்பயனாக்க டின் ட���யூப் பாக்ஸ் ஒப்பனை, தேநீர், மிட்டாய் போன்றவற்றிற்காக வலுவாக பேக் செய்கிறது, 2 மிமீ பேப்பர்போர்டு மற்றும் மேல் மற்றும் கீழ் உலோகப் பொருள், உள்ளே பழுப்பு பலகை குழாய் உள்ளது லியாங் பேப்பர் தயாரிப்புகள் கூட்டுறவு, லிமிடெட் என்பது சீனாவின் டோங்குவானில்...\nகாந்தம் மூடல் கொண்ட காந்த பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nகாந்தம் மூடல் கொண்ட காந்த பரிசு பெட்டி இது காந்த மற்றும் ரிப்பன் மூடல் கொண்ட பெட்டியின் புத்தக பாணி, உள்ளே மஞ்சள் நிறமாக உருப்படியை வைத்திருக்க, உருப்படி மெழுகுவர்த்தி கண்ணாடி, ஒப்பனை, தாவணி, முடி நீட்டிப்பு கூட மது போன்றவை இருக்கலாம். இது மிகவும் பிரபலமான பெட்டி பாணி, ரிப்பன் மூடிய தடிமனான காகித அட்டை, கருப்பு...\nகாகித திசு பெட்டி விருப்ப மூடி மற்றும் அடிப்படை\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nகாகித திசு பெட்டி விருப்ப மூடி மற்றும் அடிப்படை பேப்பர் போர்டு திசுப் பெட்டியைப் பயன்படுத்த எரிவாயு நிலையத்துடன், மேலும் பிரபலமான உணவுக் கடை , இது மிகவும் நட்பு-சூழல், காகித அட்டை திசு பெட்டி எந்த நிறத்தையும் அச்சிடலாம், இது உங்கள் கடைக்கு விளம்பரப்படுத்தப்பட்ட மற்றொரு வகை, டாட் லைன் மூடியுடன் அடர்த்தியான காகித அட்டை,...\nநகைகளுக்கான கடுமையான கருப்பு அட்டைப்பெட்டி பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nநகைகளுக்கான கடுமையான கருப்பு அட்டைப்பெட்டி பெட்டி கருப்பு அட்டைப்பெட்டி நகை பெட்டி கிளாசிக் டிசைன், வெளியே மற்றும் உள்ளே கருப்பு அட்டையில், இது 1.5 மிமீ பேப்பர்போர்டால் ஆனது, மேற்பரப்பு கையாளுதல் உங்கள் கோரிக்கைக்கு ஏற்ப உள்ளது, லோகோ தங்க படலம் ஸ்டாம்பிங், எல்லாம் சரியாக தெரிகிறது நீங்கள் ஒரு ஆடம்பர நகை பெட்டியில்...\nஅட்டை குழாய் சுற்று யூ.எஸ்.பி கேபிள் பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nஅட்டை குழாய் சுற்று யூ.எஸ்.பி கேபிள் பெட்டி யூ.எஸ்.பி கேபிளைக் கட்டுவதற்கு இப்போது குழாய் பெட்டி பிரபலமாக உள்ளது, வெவ்வேறு வகை யூ.எஸ்.பி கேபிளுடன் பொருந்த நீங்கள் வெவ்வேறு வண்ணத்தை உருவாக்கலாம், அவை அவசியமானவை என்பதை நீங்கள் காண்பீர்கள், மேலும் உங்களுக்கு வித்தியாசமான ஆச்சரியத்தைக் கொண்டு வருவீர்கள். மேட் லேமியன்ஷன்...\nஆடம்பர பெரிய பரிசு காந்த பெட்டி ரிப்பனுடன்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nஆடம்பர பெரிய பரிசு காந்த பெட்டி ரிப்பனுடன் கருப்பு சாடின் ரிப்பனுடன் பொருந்தும் வகையில் வெள்ளை நிறமும், பச்சை நிறமும் உள்ளே உள்ளது, இது உங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்டது, மேட் லேமியன்ஷன் பூசப்பட்ட, 2 மிமீ பேப்பர்போர்டு, லோகோவும் பச்சை & கருப்பு. காந்த பெட்டியின் தோற்ற வடிவமைப்பு மிகவும் அருமை\nவிருப்ப வெள்ளை மை லோகோ கருப்பு சுற்று குழாய் பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nவிருப்ப வெள்ளை மை லோகோ கருப்பு சுற்று குழாய் பெட்டி பரிசு, சாக்லேட், சாக்ஸ் போன்றவற்றிற்கான இந்த கருப்பு சுற்று பெட்டி, வெள்ளை லோகோ அச்சுடன் கருப்பு காகிதத்தில் 2 மிமீ காகித அட்டை. குழாய் பெட்டியின் தோற்ற வடிவமைப்பு மிகவும் அருமை லியாங் பேப்பர் தயாரிப்புகள் கூட்டுறவு, லிமிடெட் என்பது சீனாவின் டோங்குவானில் அமைந்துள்ள...\nரிப்பனுடன் காகித பெட்டி பரிசு பெட்டியை மடிப்பு\nரிப்பன் கைப்பிடியுடன் பிங்க் டிராயர் பெட்டி\nஇமைகளுடன் காந்த மூடல் காகித மேச் பெட்டிகள்\nஅட்டை பளபளப்பான சட்டை காகித பேக்கேஜிங் பெட்டி\nஅட்டை மெழுகுவர்த்தி பேக்கேஜிங் காகித பரிசு பெட்டி\nஅழகான ரிங் பேப்பர் பரிசு பெட்டி அலமாரியை\nஆடம்பர கடினமான காகித டிஃப்பியூசர் பெட்டி\nஸ்பாட் யு.வி உடன் கருப்பு கண் இமை பரிசு பெட்டி அச்சிடுதல்\nதனிப்பயன் அச்சிடப்பட்ட லோகோ அட்டை கிராஃப்ட் டிராயர் பெட்டிகள் பேக்கேஜிங்\nசொகுசு விருப்ப லோகோ மெழுகுவர்த்தி பேக்கேஜிங் பரிசு பெட்டி\nநுரை கொண்ட அச்சிடப்பட்ட செல்போன் வழக்கு பெட்டி\nகாகித பாக்கருடன் பிளாஸ்டிக் நகை பரிசு பெட்டி\nசொகுசு காகித வாசனை பெட்டி ஒப்பனை பேக்கேஜிங் பெட்டி\nதனிப்பயன் மாட் கருப்பு மடிப்பு காந்த ஆடை பெட்டி\nரிப்பன் கைப்பிடியுடன் கூடிய குசோட்ம் அட்டை சுற்று பரிசு பெட்டி\nஆடம்பர ஆடை காந்த பேக்கேஜிங் பெட்டி\nகாந்தத்துடன் கூடிய உயர்தர காகித ப���ிசு பெட்டி\nதொழில்முறை நாட்குறிப்பு அல்லது வணிக நிகழ்ச்சி நிரல் நோட்புக்\nஅட்டை வாசனை பெட்டி அட்டை ஒயின் பெட்டி அட்டை வாசனை பெட்டிகள் அட்டை சாளர பெட்டி வெற்று வாசனை பெட்டி வட்ட கைவினை பெட்டி வெள்ளி வாசனை பெட்டி ஒற்றை ஒயின் பெட்டி\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nஅட்டை வாசனை பெட்டி அட்டை ஒயின் பெட்டி அட்டை வாசனை பெட்டிகள் அட்டை சாளர பெட்டி வெற்று வாசனை பெட்டி வட்ட கைவினை பெட்டி வெள்ளி வாசனை பெட்டி ஒற்றை ஒயின் பெட்டி\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2020 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panippookkal.com/ithazh/archives/category/uncategorized", "date_download": "2020-03-31T18:49:52Z", "digest": "sha1:QKXC662XXCGSSR4K6TWRCQBGVXCZVUH5", "length": 12950, "nlines": 122, "source_domain": "www.panippookkal.com", "title": "பலதும் பத்தும் : பனிப்பூக்கள்", "raw_content": "\nசொற்சதுக்கம் 9 – விடைகள்\n1. கரம் 2. ரதம் 3. மந்தி 4. தந்தி 5. சந்தி 6. சுடர் 7 다운로드. கதிர் 8. சதிர் 9. வரம் 10. கதர் 11. சுவர் 12. சமர் 13 தனம் 14 일러스트 cs2 무료 다운로드. வனம் 15. தவம் 16. தங்கம் 17. சுங்கம் 18 다운로드. சங்கம் 19. வங்கம் 20. கடகம் 21. திட்டம் 22. வட்டம் 23 다운로드. கட்டம் 24. வதந்தி […]\nகலைஞர் எனும் பிரமிப்பு – விடைகள்\n (துருவக்கரடித் தோய்தல் Polar Bear Plunge 2018)\nகுளிர் காலத்தில் சுடுதண்ணீரில் குளிப்பதற்கே ஒரு விதமான அலுப்பு 젠킨스 다운로드 அதுவும் மினசோட்டாக் குளிரில் மக்கள் உறைபனி ஏரியில் பனிக்கட்டியைத் துளைபோட்டு வெட்டியெடுத்து வெறும் நீச்சலுடையுடன் நீருக்குள் பாய்ந்து கடும் குளிரில் நீந்துகிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா 맥스 앤 루비 அதுவும் மினசோட்டாக் குளிரில் மக்கள் உறைபனி ஏரியில் பனிக்கட்டியைத் துளைபோட்டு வெட்டியெடுத்து வெறும் நீச்சலுடையுடன் நீருக்குள் பாய்ந்து கடும் குளிரில் நீந்துகிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா 맥스 앤 루비 மினசோட்டா மாநிலத்தில் வாழும் ஐரோப்பியச் சந்ததியினரில் சிலருக்கு இது பனிக்காலச் சாகசப் பொழுது போக்குப் போட்டி, கூத்துக் கும்மாளம் எனலாம் 다운로드. மேலும் விபரங்களுக்கு பனிப்பூக்களில் வெளியான இந்தப் படைப்பைப் பார்க்கவும்: http://www.panippookkal.com/ithazh/archives/5522 […]\n정음 메모 패드 다운로드 ஆ தவம் தடம் ஆல் கல் தபால் ஆவல் கடம் கவளம் பாடல் வடம் தடகளம் பாகம் வளம் ஆடல் பால் களம் கடகம் பாடம் வடகம் ஆதவம் தளம் தகவல் பாகவதம் பாளம் பாதகம் வதம் பாவம் பாதம் வடல் 다운로드 다운로드 성경 pc 다운로드 t7f\nசொற்சதுக்கம் 6 – விடைகள்\n다운로드 விடைகள் பரி பசி வரி ரசி வசி தரி சிரி தவம் சிரம் படம் வடம் பதம் வதம் ரதம் தடம் வரம் தனம் வனம் பம்பரம் வதனம் பரதம் தரிசி டம்பம் ரம்பம் சிதம்பரம் – ரவிக்குமார் 다운로드 아이튠즈 윈도우 다운로드 스타크래프트 공식맵 다운로드 고전게임 녹스\nஉலகின் நீளமான மயானம் (longest cemetry) எது தெரியுமா உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவர் தான் நீளமான மயானம் என்றும் கருதப்படுகிறது 다운로드. கட்டப்பட்டு 16௦0 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், நில நடுக்கம், கடும் புயல் போன்ற இயற்கைச் சீற்றங்கள், போர்ப் படையெடுப்புகள், பீரங்கித் தாக்குதல்கள் என அனைத்தையும் தாங்கி இன்றும் கம்பீரத்துடன், பெருமையுடன் நிற்கிறது இந்தச் சுவர். இன்று சீனா என்று அழைக்கப்படும் ஒருங்கிணைந்த நாட்டை மூன்றாம் நூற்றாண்டில் உருவாக்கியவர் க்வின் ஷி […]\nகாற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (மார்ச் 2020) March 29, 2020\nஉலகைப் புரட்டிப் போட்ட கொரோனா March 29, 2020\nகொரோனா… கொரோனா… March 29, 2020\nஉயிலுடன் வாழ்வோம் March 29, 2020\n2020 மக்கட்தொகை கணக்கெடுப்பு March 29, 2020\nநீ கேட்டால் நான் மாட்டேனென்று March 20, 2020\nஅமெரிக்க அதிபர் தேர்தல் – 2020 March 10, 2020\nவேற்றுமை கடந்த ஒற்றுமை March 10, 2020\n – நூல் விமர்சனம் March 10, 2020\nமினசோட்டா ஹோர்மல் SPAM கதை March 10, 2020\nநல்லெண்ணங்கள் நாற்பது March 10, 2020\nஉலகம் உன் பக்கம் March 3, 2020\n© 2020 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/188744?ref=archive-feed", "date_download": "2020-03-31T19:40:48Z", "digest": "sha1:JTNBWQUKJFY4TCP4H7YYL557OMWUO3ZI", "length": 8640, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "முல்லைத்தீவில் அபிவிருத்தி புரட்சியின் மழை பொழிய ஆரம்பித்துள்ளது! நிதியமைச்சர் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமுல்லைத்தீவில் அபிவிருத்தி புரட்சியின் மழை பொழிய ஆரம்பித்துள்ளது\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் ஜனாதிபதி, பிரதமரின் அபிவிருத்தி புரட்சியின் மழை பொழிய ஆரம்பித்துள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nமுல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்ட மங்கள சமரவீர முல்லைத்தீவு பேருந்து நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கையில் வறுமைக்கு உட்பட்ட மக்கள் அதிகமாக வாழும் மாவட்டமாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் அரசாங்கத்தால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.\nஇந்த நிலையில் குறித்த மக்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு முன்னெடுக்கவுள்ளது.\nகுறிப்பாக வடக்கு, கிழக்கு பிரதேசத்திற்காக அரசு பாரிய நிதிகளை ஒதுக்கி வைத்துள்ளது.\nஇதேவேளை ஜனாதிபதி, பிரதமரின் அபிவிருத்தி புரட்சியின் மழை முல்லைத்தீவில் பொழிய ஆரம்பித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=Economic_Review_1977.01&uselang=ta", "date_download": "2020-03-31T19:07:55Z", "digest": "sha1:WCKBURPX6CEPLWO7ZRJ4HRDWDNOITIRV", "length": 3294, "nlines": 56, "source_domain": "noolaham.org", "title": "Economic Review 1977.01 - நூலகம்", "raw_content": "\nEconomic Review 1977.01 (69.8 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [9,916] இதழ்கள் [11,900] பத்திரிகைகள் [46,551] பிரசுரங்கள் [895] நினைவு மலர்கள் [1,190] சிறப்பு மலர்கள் [4,405] எழுத்தாளர்கள் [4,092] பதிப்பாளர்கள் [3,385] வெளியீட்டு ஆண்டு [146] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,881]\n1977 இல் வெளியான இதழ்கள்\nஇப்பக்கம் கடைசியாக 17 நவம்பர் 2017, 09:33 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.99likes.in/2012/11/blog-post_27.html", "date_download": "2020-03-31T18:26:33Z", "digest": "sha1:YYW47OWQLRFKWP7D2BWVPTPISTKR52PD", "length": 14711, "nlines": 226, "source_domain": "www.99likes.in", "title": "கணனியின் வேகத்தை அதிகரிப்பதற்கு.", "raw_content": "\nகணனி பயன்படுத்தும் அனைவருக்கும் உள்ள முக்கிய பிரச்னை கணனி மெதுவாக இயங்குவது தான். இதனால் வேலை செய்யும் ஆர்வம் குறைந்து விடலாம்.\nகணனி வேகம் குறையாமல் இருப்பதற்கு சில வழிகள் உள்ளன.\n1. உங்கள் கணனி Boot-ஆகி முடியும் வரை எந்தவொரு Application-யும் ஓபன் செய்ய வேண்டாம்.\n2. ஏதாவது ஒரு Application-யை Close செய்யும் போது, Refresh செய்வது நலம். அப்போது தேவையில்லாத கோப்புகள் நீக்கப்படும்.\n3. உங்களது டெஸ்க்டாப்புக்கு, File Size அதிகம் உள்ள படங்களை வால்பேப்பராக Set செய்வதை தவிர்க்கவும்.\n4. Desktop-ல் உங்களுக்கு தேவையான Shortcuts-யை மட்டும் பயன்படுத்தினால் போதும்.\n5. எப்பொழுதுமே அழித்த கோப்புகள் Recyclebin-ன் இருந்தால், அதை நீக்கி விடுங்கள்.\n6. இணையத்தை பயன்படுத்திய பின்னர், Temporary Internet Files-யை அழித்து விடவும்.\n7. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை Defragment பண்ணுங்கள். அதன் மூலமாக உங்கள் Harddisk-ல் இருக்கும் இடைவெளிகள் சரி செய்யப்படும்.\nஉங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,\nபயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,\nதிண்டுக்கல் தனபாலன் 27 November 2012 at 05:05\nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது (வீடியோ செய்முறை) மற்றும் அருமையான 200 அழகிய தமிழ் Font-கள் டவுன்லோட் செய்ய.\nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது \nதொலைந்த வாக்காளர் அடையாள அட்டையை பெறுவது எப்படி India Voters list 2018 ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் [வீடியோ இணைப்பு]\nதொலைந்த வாக்காளர் அடையாள அட்டையை பெறுவது எப்படி \nஉங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டு Smart Card குறித்த விவரங்கள் அறிய TNEPDS ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்.\nஉங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டு குறித்த விவரங்கள் அறிய TNEPDS ஆன்ட்ராய்டு அப்…\nWindows Movie Maker 2.6 இலவசமாக டவுன்லோட் செய்ய மற்றும் விண்டோஸ் மூவி மேக்கர் மென்பொருளை பயன்படுத்துவதும் எப்படி .\nதெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் …\nAndroid application-களை ��ணினியில் Run செய்ய ஒரு அருமையான மென்பொருள் BlueStacks. வாங்க பாக்கலாம்.\nAndroid application-களை கணினியில் Run செய்ய ஒரு அருமையான மென்பொரு…\nYouTube-வீடியோக்களை எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Download செய்வது எப்படி\nYouTube-வீடியோக்களை எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Download செய்வது எப்படி\nDesktop Shortcut Icon இல் உள்ள அம்புக்குறியை நீக்குவது எப்படி\nதெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) நண்பர்…\nஹாலிவுட் திரைப்படங்களை தமிழில் இலவசமாக காண சிறந்த 10 தளங்கள்\nஹாலிவுட் திரைப்படங்களுக்கு உலகளவில் என்றுமே மவுசு அதிகம். அதிக பொருட்செலவிலும்…\nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது (வீடியோ செய்முறை) மற்றும் அருமையான 200 அழகிய தமிழ் Font-கள் டவுன்லோட் செய்ய.\nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது \nதொலைந்த வாக்காளர் அடையாள அட்டையை பெறுவது எப்படி India Voters list 2018 ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் [வீடியோ இணைப்பு]\nதொலைந்த வாக்காளர் அடையாள அட்டையை பெறுவது எப்படி \nஉங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டு Smart Card குறித்த விவரங்கள் அறிய TNEPDS ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்.\nஉங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டு குறித்த விவரங்கள் அறிய TNEPDS ஆன்ட்ராய்டு அப்…\nWindows Movie Maker 2.6 இலவசமாக டவுன்லோட் செய்ய மற்றும் விண்டோஸ் மூவி மேக்கர் மென்பொருளை பயன்படுத்துவதும் எப்படி .\nதெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் …\nAndroid application-களை கணினியில் Run செய்ய ஒரு அருமையான மென்பொருள் BlueStacks. வாங்க பாக்கலாம்.\nAndroid application-களை கணினியில் Run செய்ய ஒரு அருமையான மென்பொரு…\nYouTube-வீடியோக்களை எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Download செய்வது எப்படி\nYouTube-வீடியோக்களை எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Download செய்வது எப்படி\nDesktop Shortcut Icon இல் உள்ள அம்புக்குறியை நீக்குவது எப்படி\nதெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) நண்பர்…\nஹாலிவுட் திரைப்படங்களை தமிழில் இலவசமாக காண சிறந்த 10 தளங்கள்\nஹாலிவுட் திரைப்படங்களுக்கு உலகளவில் என்றுமே மவுசு அதிகம். அதிக பொருட்செலவிலும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/is-there-a-closeup-video-released-by-meera-scolding/c76339-w2906-cid471094-s11039.htm", "date_download": "2020-03-31T18:57:30Z", "digest": "sha1:YT2HBIHF236APMTZPUYCZVALBCIJ2GPC", "length": 3396, "nlines": 62, "source_domain": "cinereporters.com", "title": "அங்கதான் க்ளோசப் வைக்கனுமா? மீரா வெள��யிட்ட வீடியோ - திட்டித்", "raw_content": "\n மீரா வெளியிட்ட வீடியோ - திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானவர் மீரா மிதுன்.\nநிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின் தனது கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். சில சமயங்களில் அவை எல்லை மீறி ஆபாசமாகவும் இருப்பதுண்டு. இதைக்கண்டு நெட்டிசன்கள் அவரை எவ்வளவு திட்டினாலும் அவர் அதை கண்டுகொள்வதே இல்லை.\nஇந்நிலையில், தற்போது வீடியோ வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்தும் ரசிகர்கள் அவரை வழக்கம் போல் திட்டி வருகின்றனர்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirukkural.net/dark/ta/kural/kural-1093.html", "date_download": "2020-03-31T20:24:41Z", "digest": "sha1:JFXS62NIFMDE24TDQV273E32UQALTUCP", "length": 12245, "nlines": 242, "source_domain": "thirukkural.net", "title": "௲௯௰௩ - நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள் யாப்பினுள் அட்டிய நீர். - குறிப்பறிதல் - காமத்துப்பால் - திருக்குறள்", "raw_content": "\nநோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்\nஅன்போடு என்னை நோக்கினாள்; பின் எதனையோ நினைத்தாள் போல நாணித் தலைகவிழ்ந்தாள்; அக்குறிப்பு, எங்களின் அன்புப்பயிருக்கு வார்த்த நீராயிற்று (௲௯௰௩)\n— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nகுறளில் பல முறை தோன்றிய சொல்\nகுறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்\nபல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்\nபல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்\nமுகப்பு | வரலாறு | நன்றிகள் | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/01/cinema-news.html", "date_download": "2020-03-31T18:48:59Z", "digest": "sha1:M4LWDWK4KODJZQKALATQIFIWZG2YQKXF", "length": 5943, "nlines": 69, "source_domain": "www.news2.in", "title": "பேஸ்புக்கில் மன்னிப்புக் கோரிய ‘தங்கல்’ திரைப்பட நடிகை - News2.in", "raw_content": "\nHome / fb / அரசியல் / இந்தியா / சமூக வலைதளம் / சினிமா / தீவிரவாதம் / நடிகைகள் / முதல்வர் / பேஸ்புக்கில் மன்னிப்புக் கோரிய ‘தங்கல்’ திரைப்பட நடிகை\nபேஸ்���ுக்கில் மன்னிப்புக் கோரிய ‘தங்கல்’ திரைப்பட நடிகை\nMonday, January 16, 2017 fb , அரசியல் , இந்தியா , சமூக வலைதளம் , சினிமா , தீவிரவாதம் , நடிகைகள் , முதல்வர்\nகாஷ்மீர் முதலமைச்சரை சந்தித்ததற்காக எதிர்ப்பு வலுத்ததை அடுத்து தங்கல் திரைப்படத்தில் நடித்த சிறுமி ஸைரா வசிம், பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.\nஅமீர்கான் நடித்த தங்கல் திரைப்படத்தில், நடித்த காஷ்மீரி நடிகை ஸைரா வசிம், சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் மெஹ்பூபா முப்தியை சந்தித்தார். இதற்கு பிரிவினைவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சமூகவலைத்தளங்கள் மூலமாக ஸைராவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, மிரட்டல்களும் விடுக்கப்பட்டன.\nஇந்நிலையில், மெகபூபா முப்தி உடனான சந்திப்பால் யார் மனமாவது புண்பட்டிருந்தால் மன்னிப்பு கோருவதால சைரா, தமது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் 16 வயதான சிறுமி என்ற கோணத்தில் தமது நடவடிக்கைகளை பார்க்குமாறும் அவர் எதிர்ப்பாளர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nஎந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன\nபாவமன்னிப்பு கேட்க வந்த பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் காவல்நிலையத்தில் சரண்\nகோவை - சேலம் இடையே நடத்துநர் இல்லாத பேருந்து இயக்கம்: பயணக் கட்டணம் ரூ.155\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thejaffna.com/books/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-03-31T18:44:35Z", "digest": "sha1:2ZMMG3FURMS4OI7QJ5ONB7TD4YPSRX5Z", "length": 10599, "nlines": 123, "source_domain": "www.thejaffna.com", "title": "கருவூர் மான்மியம்", "raw_content": "\nயாழ்ப்பாணம் > நூல்கள் > இந்து சமயம் > கருவூர் மான்மியம்\nஆரணிநகர சமஸ்தான வித்துவானும், மாயாவாத தும்சகோளரி என பெயர் பெற்றவருமான யாழ்ப்பாணத்து மேலைப்பு���ோலி மகாவித்துவான் நா. கதிரவேற்பிள்ளை அவர்கள் தென்னிந்தியாவின் கொங்கு நாட்டிலே அமைந்து சிறந்திருக்கும் சிவத்தலமாகிய திருக்கருவூர் தலச்சிறப்பை சொல்லி செய்த நூலே கருவூர் மான்மியம் என வழங்கும் நூலாகும்.\nகொங்குநாட்டில் திருப்புக்கொளியூரவிநாசி, திருமுருகன் பூண்டி, திருநணா என்னும் பவானிகூடல், கொடிமாடச் செங்குன்றூர் என்னுந் திருச்செங்கோடு, வெஞ்சமாக்கூடல், திருப்பாண்டிக் கொடுமுடி மற்றும் திருக்கருவூர் எனும் ஏழு தலங்களும் தேவாரம் முதலாகப் பெரியபுராணமீறாகவுள்ள பன்னிரு திருமுறைகளாலும் மங்கள சாசனம் செய்யப்பெற்று விளங்குகின்றன. இவற்றுள்ளே திருக்கருவூர் திருத்தலத்திற்கு, தலமான்மியத்தை விளக்கும் தலபுராணம் ஒன்று இருப்பினும், கற்றவர்க்கு மட்டுமே அது பயன்படலால், அந்நகரப்பிரபுவாய் இருந்த அண்ணாமலைச் செட்டியார் வேண்டுகொளுக்கிணங்க மற்றையோர்க்கும் பயன்படுமாறு கதிரவேற்பிள்ளை அவர்கள் வேதசிவாகமாதி பிரமாணங்களுடன் இந்நூலை யாத்து 1906ம் வருடம் நடைபெற்ற ஆலய கும்பாபிடேகத்திலே அரங்கேற்றினார்கள்.\nஎறிபத்த நாயனார் இணையடி பெற்றது\nபுகழ்ச்சோழ நாயனார் முத்தி புக்கமை\nபசுபதி நாம வேதபாத ஸ்தோத்திரம்\nபசுபதித் திருவிருத்தம் (திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்)\nதிருக்கோயிலினுந் திருவீதியினுஞ் செய்யத்தகாத குற்றங்கள்\nஆகியன கூறப்பட்டுளளன. கீழே நூலின் கண்ணே சொல்லப்பட்டுள காலவமுனிவர் கதித்த பூசனை இனை பாருங்கள்\nகாசிபகோத்திரத்திற் றோன்றிய ஆதிசைவ முனீந்திரராகிய காலவரென்னு முனிவர் இனிமேற் றாயரின்கருவூராது அத்துவிதமுத்தித் திருவூருற்று வாழ விரும்பித் தமது ஆசிரியராகிய தேவத்துதிமுனிவரை யடுத்து உபாயந் தெரித்தருளுகவென்று வேண்டாநிற்ப, அன்னவர் இவணுள்ள தீர்த்தவிசேடங் கூற வந்து ஆறுதீர்த்தங்களினும் விதிப்படி மூழ்கிப் பசுபதியை யருச்சித்துப் பரமுத்தியடைந்தார். “கருவூர்க் கண்டவர் கருவூர் காணார்” என்ற பழமொழி யந்நாட் டொடங்கி வழங்கலாயிற்று.\nயாழ்ப்பாண இணையத்தளத்திற்கு உங்களாலியன்ற பங்களிப்பை செய்யுங்கள்\nஉங்களது தகவலுக்கு நன்றி. விரைவில் அது தொடர்பாய் உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைப்போம். -நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/29977--2", "date_download": "2020-03-31T20:40:13Z", "digest": "sha1:IUJU3KGTMS42V6SONQUR6RFQAXYGYYRS", "length": 7543, "nlines": 157, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 March 2013 - ''நம்மாழ்வார்தான் எங்க சாமி...'' நெகிழும் வடகரை மக்கள் | Nammalvar", "raw_content": "\nஒன்றரை ஏக்கர்... 4 மாதம்... 70 ஆயிரம் ரூபாய்...\nஅரசிதழில் இறுதித் தீர்ப்பு... இனி, பொங்கிப் பாயுமா காவிரி \nவறுமை பீகார்... வழிகாட்டும் பீகார்..\nஏக்கருக்கு 2 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய்...\n''நம்மாழ்வார்தான் எங்க சாமி...'' நெகிழும் வடகரை மக்கள்\nநீங்கள் கேட்டவை - ஆப்பிள் மரம் தமிழ்நாட்டில் வளருமா\n''நம்மாழ்வார்தான் எங்க சாமி...'' நெகிழும் வடகரை மக்கள்\n''நம்மாழ்வார்தான் எங்க சாமி...'' நெகிழும் வடகரை மக்கள்\n'அமுதக்கரைசல் எனும் அற்புதம், தமிழகம் வந்த கதை\nநான் நம்மாழ்வார் பேசுகிறேன் -39\nநிலக்கடலை கம்பளிப் புழுவுக்கு, நம்மாழ்வார் சொன்ன தீர்வு\nகனவில் வந்த மாமியாரும்... கனகாம்பர சாகுபடியும்\nசி.ஐ.டி போலீஸ் வைத்த மரக்கன்றுகள்\nஇயற்கையை விதைத்த வெளிநாட்டு நண்பர் \nமரத்தடி மாநாடு : உரத்திலும் சீன சரக்கு... விவசாயிகளே உஷார், உஷார்\nஇயற்கை வேளாண்மைக்கு வழிகாட்டிய, 'இம்சை அரசு'\nஓடையில் மிதந்து வந்த ஆபத்து..\nவினையாக மாறிய... விதை சேகரிப்பு..\nஅஞ்சட்டி மலையில் பிறந்த ஞானம்..\n''நம்மாழ்வார்தான் எங்க சாமி...'' நெகிழும் வடகரை மக்கள்\nநான் நம்மாழ்வார் பேசுகிறேன் - வலிமை பெற்ற வடகரை \nஅமைதித் தீவைக் காப்பாற்றிய ஓர் ஆயுதம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/kumbakonam-village-people-staged-protest-over-bus-facility", "date_download": "2020-03-31T20:08:48Z", "digest": "sha1:SAA7C7P7JXQXRPXVIYITPMJIGNC22QN2", "length": 11651, "nlines": 119, "source_domain": "www.vikatan.com", "title": "மழையில் ஒழுகும் அரசு பேருந்து! - தென்னங்கீற்றால் அடைத்த மக்கள் | Kumbakonam village people staged protest over bus facility", "raw_content": "\nமழையில் ஒழுகும் அரசு பேருந்து - தென்னங்கீற்றால் அடைத்த மக்கள்\nகும்பகோணம் அருகே அரசு நகரப் பேருந்தின் மேற்கூரை ஓட்டையாக இருந்ததால் மழை நேரங்களில் பேருந்துக்குள் ஒழுகத் தொடங்கி விடும். இதைச் சரி செய்யாததால் தென்னங்கீற்றைக் கொண்டு ஓட்டையை அடைக்கும் நூதனப் போராட்டம் நடைபெற்றது.\nகும்பகோணம் அருகே அரசு நகரப் பேருந்து ஒன்று மழையில் ஒழுகி வந்ததால் மேற்கூரை வழியாக தண்ணீர் உள்ளே கொட்டியது. இதைச் சரி செய்யாததால் பேருந்தின் மேற்கூரையில் தென்னங்கீற்றைக் கொண்டு ஓட்டையை அடைக்கும் நூதனப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஈடுபட்டனர்.\nகும்பகோணத்திலிருந்து திருப்புறம்பியம் கிராமத்திற்குத் தடம் எண் 6 என்ற அரசு நகரப் பேருந்து சென்று வருகிறது. இந்தப் பேருந்து முறையாக பராமரிக்கப்படாததால் மேற்பகுதியில் ஓட்டைகள் விழுந்தன. இதனால் மழை நேரங்களில் பேருந்திற்குள் மழை நீர் ஒழுகி தண்ணீர் உள்ளே புகுந்துவிடுவதால் அந்தப் பேருந்தில் செல்லும் பயணிகள் அனைவரும் கடும் சிரமப்பட்டு வந்தனர்.\nபள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்பவர்கள் என அனைவரும் கும்பகோணத்துக்குச் செல்வதற்கு இந்தப் பேருந்தைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். பொதுமக்கள் இந்தப் பேருந்தை சரி செய்ய வேண்டும் எனப் பல முறை கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் பேருந்து ஒழுகத் தொடங்கி விடுகிறது. பள்ளி மாணவர்கள் தொடங்கி அனைத்துப் பயணிகளும் மழைநீரில் நனைந்து கொண்டே செல்கிற நிலை உள்ளது. மேலும், ஓட்டுநர் இருக்கைக்கு மேலேயே மழைநீர் சொட்டுவதால் ஓட்டுநரும் நனைந்து கொண்டே பேருந்தை ஓட்டி வருகிறார் எனப் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.\nஇதையடுத்து முறையாக பராமரிக்கப்படாத அரசுப் பேருந்தின் மேற்கூரையை கீற்று அமைத்து மழைநீர் வராமல் தடுக்கும் நூதனப் போராட்டத்தை நடத்த முடிவு செய்தனர். அதன்படி இன்னம்பூர் கிராமத்திற்கு வந்த அரசு நகரப் பேருந்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர் தட்சிணாமூர்த்தி தலைமையில் அக்கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சிலரும் மறித்தனர்.\n`காற்றில் பெயர்ந்த அரசுப் பேருந்து மேற்கூரை’ - மழை, கடல் சீற்றத்தால் வீட்டுக்குள் முடங்கிய குமரி மக்கள்\nபின்னர் பேருந்தின் மேற்கூரையில் ஏறி கீற்றுகளைக் கொண்டு ஓட்டைகளை அடைத்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தகவலறிந்த சுவாமிமலை போலீஸார் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் வரும் 17ம் தேதி இந்தப் பேருந்துக்குப் பதிலாக புதிய பேருந்து இயக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.\nஇது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், ``கும்பகோணத்தில் அரசு போக்கு��ரத்துக் கழகத்தின் டெப்போ இயங்கி வருகிறது. ஆனால், இங்கிருந்து லோக்கல் ஏரியாவிற்குச் செல்லும் பேருந்துகள் ஓட்டையும் உடைசலுமாக இருக்கின்றன. இதைப் பராமரிப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை. `பஸ் ஒழுகுது. வேற பஸ்ஸோ அல்லது ஒழுகும் பஸ்ஸை சரி செய்தோ அனுப்புங்க' எனப் பல முறை கோரினோம். இதைக் கண்டு கொள்ளவே இல்லை. எப்படி ஒழுகுற கூரை வீட்டைக் கீற்று கொண்டு அடைப்போமோ அதே போல் ஒழுகும் இந்தப் பேருந்தை தென்னங்கீற்றைக் கொண்டு மேற்கூரையில் ஓட்டை அடைக்கும்படியான போராட்டத்தை நடத்தினோம்'' என்றனர்.\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deepababuforum.com/author/deepababu/page/2/", "date_download": "2020-03-31T20:37:44Z", "digest": "sha1:T5OSMHAMRT5X7RWLJFQ3BXXLDQGR6CJ5", "length": 10505, "nlines": 133, "source_domain": "deepababuforum.com", "title": "Deepababu, Author at Deepababu Forum - Page 2 of 16", "raw_content": "\nமிரட்டும் மின்தூக்கி – அகரன்\n நான் தீபா பாபு, என்னையும் ஒரு எழுத்தாளராக ஏற்றுக்கொண்டு இந்தளவிற்கு ஊக்கப்படுத்தும் அனைத்து வாசக நெஞ்சங்களுக்கும் என் அன்பார்ந்த நன்றிகள்.\n*16* இத்தனை வருட மன உளைச்சலில் இருந்து பெண்ணை மீட்டு அவள் மனம் விரும்பிய மணாளனுக்கே மணமுடித்து வைத்ததில் திருமூர்த்தி, துளசி நெகிழ்ந்திருக்க, இந்தப்புறம் மிருதனின் பெற்றோரில் அம்மா தமிழ்செல்வி மட்டுமே மகனின் திருமணத்தில் பெரிதும் மகிழ்ந்திருந்தார். அப்பா புகழேந்தி பெற்ற கடமையென அனைத்திலும் முன்னின்று ஏற்பாடுகள் செய்து கலந்துக் கொண்டாரே தவிர, மகனின் மீது கொண்ட வெறுப்பால் எதிலும் பெரிதாக ஈடுபாடு காட்டவில்லை. அதை மணமக்களும் நன்றாக […]\n*15* மிருத்யுஞ்சயனுக்கு விடைக்கொடுத்த மூர்த்தியும், துளசியும் அவர்கள் இருவருக்கும் தனிமை கொடுக்க வேண்டி வீட்டினுள்ளேயே நின்றுவிட, கார் வரை தன்னுடன் நடந்து வந்தவளை திரும்பி பார்த்தான் அவன். “நீ இன்னும் உன்னுடைய மொபைல் நம்பரை கூட எனக்கு தரவில்லை” என்றாள் மிருணா அவனிடம் குறையாக. சிறு கேலிச்சிரிப்புடன் அவளை பார்த்தவன் பதி��ை தவிர்த்துவிட்டு படுகூலாக காரின் உள்ளே ஏறி அமர்ந்தான். “டேய்… நான் உன்னிடம் தான் சொல்கிறேன்” என்றாள் மிருணா அவனிடம் குறையாக. சிறு கேலிச்சிரிப்புடன் அவளை பார்த்தவன் பதிலை தவிர்த்துவிட்டு படுகூலாக காரின் உள்ளே ஏறி அமர்ந்தான். “டேய்… நான் உன்னிடம் தான் சொல்கிறேன்\n*14* மிருத்யுஞ்சயன் ஜெய்சங்கரிடம் தங்கள் மகளை இன்னும் இரண்டு வாரத்தில் திருமணம் செய்துக்கொள்ள போவதாக தெரிவித்திருக்கிறான் என்கிற விஷயத்தை அறிந்த நொடி முதலாக பெருமகிழ்ச்சியில் திளைத்திருந்த திருமூர்த்தியும், துளசியும் அடுத்து அவன் பழைய விஷயங்களை மனதில் வைத்து மிருணாவை தங்களிடம் இருந்து நிரந்தரமாக பிரித்து விடுவானோ என கவலைப்பட துவங்கினர். தங்களுக்கு பதிலடியாக நிச்சயம் அவன் அதைத்தான் செய்வான் என்று வருத்தத்துடன் எண்ணியவர்கள், சரி மகளாவது இனி சந்தோசமாக […]\n” என்று மூர்த்தி கவலையுடன் கேட்க, “அதெல்லாம் ஒன்றுமில்லை, எனக்குள் ஒரு சின்ன குழப்பம் அவ்வளவுதான்” என புன்னகைத்த ஜெய் சின்ன தலையசைப்புடன் வெளியேற முயல, “ஒரு நிமிடம்… அந்தக் குழப்பம் எங்கள் மிருவை பற்றியது என்றால் நாம் உட்கார்ந்து பேசலாம்” என புன்னகைத்த ஜெய் சின்ன தலையசைப்புடன் வெளியேற முயல, “ஒரு நிமிடம்… அந்தக் குழப்பம் எங்கள் மிருவை பற்றியது என்றால் நாம் உட்கார்ந்து பேசலாம்” என்றார் பெண்ணை பெற்றவர். இவனோ தயக்கத்துடன், “இல்லை… அவளை பற்றி நன்றாக அறிந்து வைத்திருக்கும் நீங்கள் அத்திருமணத்தை ஏற்க தயாராக இருக்கும் […]\nஅது மட்டும் ரகசியம் - completed\nசென்ற முறை தளத்தில் சர்வர் பிரச்சினை வந்து அனைத்தும் அழிந்து விட்டதால், அந்தந்த கதைக்கு வந்த கருத்துக்களில் மிச்சமாக நின்ற சிலதை மட்டும் புதிதாக வருபவர்களுக்காக தளத்தில் விளம்பரப்படுத்தலாம் என ஒவ்வொரு கதைக்கும் தனித்தனி போஸ்ட் போட்டிருக்கிறேன். நீண்ட நாள் வாசகர்கள் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளவும்.\nகடைசி குளியல் – அகரன்\nகொரானாவுக்கு செக் வைப்போமா… – Deepababu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/2020/03/idhayathai-thirudathe-27-03-2020-polimer-tv-serial-online/", "date_download": "2020-03-31T19:00:18Z", "digest": "sha1:OLDHLMVVNMIHBO5RQGZHCGH7MVCPSLIM", "length": 4912, "nlines": 66, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "Idhayathai Thirudathe 27-03-2020 Polimer Tv Serial Online | Tamil Serial Today-247", "raw_content": "\nஎளிய முறையில் வெள்ளரி சாலட்டை தயாரிக்கும�� முறை\nமரண பீதியை தரும் கொரோனா தொற்று எப்படி உருவாகி எப்படி பரவுகிறது\nஎளிய முறையில் பாஜ்ரா கிச்சடி தயாரிக்கும் முறை\nகொரோனோ வைரஸ் பீதி-இதை மட்டும் கடைபிடியுங்கள் மருத்துவர்கள் அறிவுறுத்தல்\nஎளிய முறையில் வெள்ளரி சாலட்டை தயாரிக்கும் முறை\nமரண பீதியை தரும் கொரோனா தொற்று எப்படி உருவாகி எப்படி பரவுகிறது\nஎளிய முறையில் பாஜ்ரா கிச்சடி தயாரிக்கும் முறை\nகொரோனோ வைரஸ் பீதி-இதை மட்டும் கடைபிடியுங்கள் மருத்துவர்கள் அறிவுறுத்தல்\nஎளிய முறையில் வெள்ளரி சாலட்டை தயாரிக்கும் முறை\nமரண பீதியை தரும் கொரோனா தொற்று எப்படி உருவாகி எப்படி பரவுகிறது\nஎளிய முறையில் பாஜ்ரா கிச்சடி தயாரிக்கும் முறை\nகொரோனோ வைரஸ் பீதி-இதை மட்டும் கடைபிடியுங்கள் மருத்துவர்கள் அறிவுறுத்தல்\nஎளிய முறையில் வெள்ளரி சாலட்டை தயாரிக்கும் முறை\nமரண பீதியை தரும் கொரோனா தொற்று எப்படி உருவாகி எப்படி பரவுகிறது\nஎளிய முறையில் பாஜ்ரா கிச்சடி தயாரிக்கும் முறை\nகொரோனோ வைரஸ் பீதி-இதை மட்டும் கடைபிடியுங்கள் மருத்துவர்கள் அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://video.tamilnews.com/category/todayworldnewstamil/singapore/", "date_download": "2020-03-31T19:46:53Z", "digest": "sha1:BR47NDZJCKMC6NNC7JIGITXFTPWHPXBQ", "length": 38309, "nlines": 262, "source_domain": "video.tamilnews.com", "title": "Singapore Archives - TAMIL NEWS", "raw_content": "\nமுதன்முறையாக தற்காப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ள சிங்கப்பூர் பிரிட்டன்\n(Singapore first time signed Defense Agreement) சிங்கப்பூரும், பிரிட்டனும் முதன்முறையாக தற்காப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன. மற்றும் , ஷங்ரிலா கலந்துரையாடலுக்கு இடையே அந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் , தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் அந்த நிகழ்வை வழி நடத்தியுள்ளார். இணையப் பாதுகாப்பு, மற்றும் பயங்கரவாத ...\nதேசிய தின அணிவகுப்பு முன்னிட்டு வான்வழி நடவடிக்கைகளுக்குத் தடை\n(National Day parade prohibited operations) சிங்கப்பூரின் சில பகுதிகளில் வான்வழி நடவடிக்கைகளுக்குத் தற்காலிகத் தடைகள் விதிக்கப்படவுள்ளன. தேசியதின அணிவகுப்பை முன்னிட்டும் சிங்கப்பூர் ஆகாயப் படையின் ஐம்பதாம் ஆண்டுநிறைவுக் கொண்டாட்டங்களின் தொடர்பிலும் வான்வெளியில், தாழ்வாக விமானங்கள் பறக்கும். மேலும் ,அவற்றின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு அந்தத் தற்காலிகத்தடை உத்தரவு ...\nஅடுத்துவரும் இரண்டுகிழமைகளில் கா���நிலை மாற்றங்கள்…\n(Different climatic changes next two sessions) சிங்கப்பூரில், அடுத்த இரு வாரங்களுக்குச் சூடான, வறட்சி மிகுந்த பருவநிலையை எதிர்பார்க்கலாம் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது. 3இலிருந்து 5 நாட்களுக்கு காலை நேரத்தின் பிற்பகுதியில் சில வட்டாரங்களில் இடியுடன் கூடிய மழையைக் குறைவான நேரத்துக்கு எதிர்பார்க்கலாம் ...\n3000க்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் மின்தடையால் பாதிப்பு\n( 3000 customers electricity problem ) மத்திய வர்த்தக வட்டாரத்தில் ஏற்ட்ட மின்தடையால் 3000க்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டதாக SP நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் , சமூக ஊடகங்களில் மின்சாரத் தடை காரணமாகச் செயலிழந்துபோன போக்குவரத்து விளக்குகள் குறித்த தகவல்கள் பரவியுள்ளன. மற்றும் , மின்சாரத் தடை ...\nமத்திய வட்டாரத்தின் சில பகுதிகளில் இன்று மின்சாரத் தடை\n(Electricity cut Singapore Central region) சிங்கப்பூரின் மத்திய வட்டாரத்தின் சில பகுதிகளில் இன்று மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது. மின்சாரத் தடை காரணமாகச் செயலிழந்துபோன போக்குவரத்து விளக்குகள் குறித்த தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவியுள்ளன. மேலும், சிலர் கட்டடங்களில் மின்சாரத் தடை ஏற்பட்டது குறித்து டுவிட்டர் பக்கத்தில் ...\n1MDB விவகாரம் குறித்து சிங்கப்பூர் மலேசியா அதிகாரிகள் ஒன்றுகூடல் \n(Singapore meeting) மலேசியாவில் 1MDB நிறுவனத்தால் ஏற்பட்ட நிதி இழப்பு விவகாரத்தின் தொடர்பில் மலேசிய அதிகாரிகளுக்கு உதவ, சிங்கப்பூர்ப் புலனாய்வாளர்கள் கோலாலம்பூரில் கலந்துரையாட ஒன்று கூடியுள்ளனர். மேலும் , 1MDB விவகாரம் குறித்து குறைந்தது 6 நாடுகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் நிதியிலிருந்து 4.5 பில்லியன் ...\nஆதாரமில்லாத இணையதளங்களால் 7.8 மில்லியன் வெள்ளி பறிபோனது\n(million silver lost unidentified websites) பயனீட்டாளர்கள் ஆதரமில்லா இணையத் தளங்களில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் மூலம் கடந்தாண்டு 7.8 மில்லியன் வெள்ளியை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அதன் தொடர்பில் 142 புகார்களை வர்த்தக விவகாரப் பிரிவு பெற்றதாக சிங்கப்பூர்க் காவல்துறையும் சிங்கப்பூர் நாணய வாரியமும் தெரிவித்துள்ளன. மேலும் , ...\nவீட்டுப்பணிப்பெண்ணை சீரழித்த 28 வயது நபருக்கு கிடைத்த தண்டனை\n(house maid sex torcher Bangladesh person) சிங்கப்பூரில் பணிபுரியும் இந்தோனேசிய வீட்டுபணிப் பெண்ணை பாலியல்தொல்லை செய்ததற்காக 29 வயது பங்களாதேஷ் நபருக்கு 6 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. செம்பவாங் நகர மன்றத்தைச் சேர்ந்த மீயா மொமென் இந்த 30 வயது இல்லப் பணிப்பெண்ணின் மீது விருப்பம் ...\nஉடல் மெலிவதற்கு ஆசைப்படுபவர்களா நீங்கள் இதோ உங்களை துரத்தி வரும் பேராபத்து\n(weight loss two medicine danger) சுகாதார அறிவியல் ஆணையம், உடல் மெலிவதற்கான இரண்டு விதமான பொருட்களை வாங்கவோ, பயன்படுத்தவோ வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தடை செய்யப்பட்ட இரண்டு மருந்துகளானது “நுவிட்ரா”, “பெக்கோலி” , இந்த இரண்டு மருந்தில் தடை செய்யப்பட்ட பொருட்கள் பல ...\nசிங்கப்பூருக்கு விஜயம் செய்யும் மோடி\n(Singapore visit Indian Prime Minister Narendra Modi) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று முதல் நாளை மறு நாள் வரை அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு சிங்கப்பூருக்கு விஜயமளிக்கிறார். 2015ஆம் ஆண்டு கையொப்பமான இந்தியா-சிங்கப்பூர் உத்தியோகபூர்வ பங்காளித்துவ உடன்படிக்கையின் அடிப்படையிலும் மோடியின் வருகை அமைந்திருப்பதாக அமைச்சு ...\nபறவையொன்றை உருளைக்கிழங்கு ‘சிப்ஸ்’ பெட்டியில் வைத்து சிங்கப்பூருக்குள் கடத்திய நபர் கைது\n( person arrested potato ‘chips’ box bird transmittance) உயிருடன் இருந்த பறவையை சிங்கப்பூருக்குள் கடத்த முயன்ற 23 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் , உருளைக்கிழங்கு ‘சிப்ஸ்’ பெட்டியில் பறவையை அடைத்து வாகன ஓட்டுனருக்கு அருகில் உள்ள பொருட்களை வைக்கும் பகுதியில் வைத்துள்ளார், ஞாயிற்றுக்கிழமை ...\nவெளிநாட்டு ஊழியர்களை நெரிசலான சூழலில் தங்கவைத்த கட்டுமான நிறுவனத்துக்கு அபராதம்\n(construction workers staying crowded environment) சிங்கப்பூரிலுள்ள கியோங் ஹோங் (Keong Hong) கட்டுமான நிறுவனத்துக்குக் கிட்டத்தட்ட 353,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கட்டுமான நிறுவனம், வெளிநாட்டு ஊழியர்களைப் பாதுகாப்பற்ற வகையிலும், நெருக்கடியான சூழலிலும் தங்க வைத்திருந்தது அதற்குக் காரணம். செம்பவாங் கிரசென்டில் உள்ள கட்டுமானத் தளத்தில் ...\nசெந்தோசாவில் நடந்த விபத்தில் தாறுமாறாக நொறுங்கிய சொகுசு கார்\n(three luxury car accident) செந்தோசாவில் மூன்று கார்கள் மோதி விபத்தில் பாதிக்கப்பட்ட மூன்று நபர்கள் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவருக்கு மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், மஞ்சள் நிறக் காரின் சிதைவுகள் வீதியோரத்தில் சிதறியிருப்பதைக் காட்டும் படங்கள் ...\nஉணவு விநியோக சேவைகளை தொடங்கியுள்ள grab நிறுவனம்..\n(Grab company started food supply services) சிங்கப்பூர், இந்தோனேசியா, தாய்லந்து, வியட்நாம், மலேசியா, பிலிப்பீன்ஸ் ஆகிய ஆறு நாடுகளில் Grab Food சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. அதோடு , வாடிக்கையாளர்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய செயலியாக Grab உருவாக Grab Food முக்கியமான ...\nமிகவிரைவில் அறிமுகமாகப்போகும் உலகின் மிக நீளமான விமான நிலையம்\n(world biggest airline introduced) சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் அக்டோபர் 11ஆம் திகதியில் இருந்து உலகின் மிக நீண்ட விமானச் சேவையை நியூயார்க்கிற்கு வழங்கவுள்ளது. மேலும் , சிங்கப்பூருக்கும் நியூயோர்க்கின் Newark Liberty அனைத்துலக விமான நிலையத்திற்கும் இடையே இப் புதிய சேவை இடம்பெறும். மற்றும், 16,700 ...\nகம்போடியாவில் நடந்த விபத்தில் மில்லெனியா கல்விக் கழக மாணவர்கள் 9 பேர் படுகாயம்\n( Cambodia education tour student accident ) சிங்கப்பூறில் கம்போடியாவுக்குக் கல்வி சுற்றுலா பயணம் சென்ற மில்லெனியா கல்விக் கழக மாணவர்கள் 9 பேர் விபத்தில் காயமடைந்துள்ளனர். 30 மாணவர்களும், 4 ஆசிரியர்களும் பள்ளி சுற்றுலா சென்றனர். அவர்களில் மாணவர்கள் 9 பேர் காயமுற்றதாக மில்லெனியா ...\nபோலியான ஆடம்பர பொருட்களை வியாபாரம் செய்த நான்கு பேர் கைது\n(Four people arrested fraud luxury things) சிங்கப்பூரின் Far East Plaza கடைத்தொகுதியில் போலியான சொகுசுப் பொருட்கள் வியாபாரம் செய்த சந்தேகத்தின் பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு ஆணும் , மூன்று பெண்களும் சிக்கியுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை , நான்கு கடைகளில் ...\nசிங்கப்பூர் மக்களுக்கு அழைப்பு விடுக்கும் ஜொகூர் முதலமைச்சர்\n(johur minister call Singapore peoples) சிங்கப்பூர் மக்கள் மலேசியாவில் உள்ள கடைகளில் பொருட்களை வாங்க வருமாறு ஜொகூரின் புதிய முதலமைச்சர் ஒஸ்மான் சாபியன் அழைப்பு விடுத்துள்ளார். மலேசியாவில் அடுத்த மாதம் முதல் திகதியிலிருந்து பொருள் சேவை வரி நீக்கப்படுகிறது. ஜொகூருக்கு வரும் அனைவரையும் வரவேற்பதாகவும், ஜொகூர் ...\nசிங்கப்பூர் அமெரிக்கா மேற்கொண்ட வருடாந்தரக் கூட்டுப் பயிற்சி நிறைவு\n(Singaporean america completed annual joint training) சிங்கப்பூரும், அமெரிக்காவும், ஹவாயி தீவில�� மேற்கொண்ட வருடாந்தரக் கூட்டுப் பயற்சி நிறைவு பெற்றுள்ளது. Exercise Tiger Balm எனப்படும் அந்தப் பயிற்சி, இரு நாட்டு இராணுவமும் எதார்த்தமான சூழலில் இணைந்து பயிற்சிபெற உதவியாக இருந்துள்ளது. அதோடு, முதன்முறையாக, இருதரப்பும் வெடிபொருட்களைக் ...\nபேருந்தில் மோதி 6 வயது சிறுவன் மரணம்\n(suva soo gang little boy accident) சிங்கப்பூர், சுவா சூ காங் அவென்யூ 5இல் பேருந்தில் மோதப்பட்ட 6 வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளார், அந்த சிறுவன் SMRT பேருந்துக்கு அடியில் சிக்கியிருந்ததாகக் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது. மேலும், பேருந்துக்கு அடியில் சிக்கியிருந்த சிறுவனை உரிய ...\nகரப்பான் பூச்சி மற்றும் எலி தொல்லையால் மூடப்பட்ட கடைகள்\n(cockroaches mouse closed shops) சிங்கப்பூர் பிளாசாவில் உள்ள Toast Box கடையின் சேவை இரண்டு வாரத்துக்கு மூடபட்டுள்ளது. அதற்குக் காரணம் கரப்பான் பூச்சி, எலி தொல்லைகள் ஆகும் .இன்றிலிருந்து , அடுத்த மாதம் 7ஆம் திகதி வரை கடைகள் மூடப்படும் . மேலும் , தேசியச் ...\nமே மாதம் ஆரம்பமாகும் படகு போட்டிகள்\n(may month start boat game) இவ்வாண்டு DBS மரினா படகுப் போட்டிகள் மே 26, 27, ஜூன் 2, 3 ஆகிய வாரயிறுதி நாட்களில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடக்கவிருக்கிறது இந்த போட்டிகள் 7-வது ஆண்டாக நடைபெறுகின்றன. இம்முறை ...\n28,000 மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்\n(28,000 worth drug confiscation) சிங்கப்பூரில் , மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, போதைப்பொருள் குற்றவாளிகள் என்ற சந்தேகத்தின் பேரில் நால்வரைக் கைதுசெய்துள்ளனர். அதிகாரிகள் பறிமுதல் செய்த போதைப்பொருட்களின் மதிப்பு 28,000 வெள்ளிக்கும் மேல் என மதிப்பிடப்படுகிறது. சந்தேக நபர்களில் ஒருவரான 36 வயதுப் பெண், ஜூரோங் ...\nதாம்சன் – ஈஸ்ட் கோஸ்ட் ரயில்பாதைகளுக்குக்கான நான்கு பெட்டிகளைக் கொண்ட புதிய ரயில் அறிமுகம்\n(Introduction new train four compartments ) தாம்சன் – ஈஸ்ட் கோஸ்ட் (Thomson-East Coast) ரயில்பாதைக்கான 4 பெட்டிகளைக் கொண்ட புதிய ரயில் சிங்கப்பூரில் அறிமுகமாகியுள்ளது. அந்தப் பாதையில் செயல்படவிருக்கும் மொத்தம் 91 ரயில்களில் முதலாவது இந்த நான்கு பெட்டிகளை கொண்ட ரயிலாகும் , இந்த தகவளை ...\nவியக்கவைக்கும் நடிகை கஜோலின் மெழுகு சிலை சிங்கப்பூரில்..\n6 6Shares (Actress Kajol wax statue) சிங்கப்பூர் மெடாம் டுசாட்ஸில் கஜோலை போலவே தோற்றமளிக்கும் மெழுகு சிலை ஒன்று கண்கொள்ளாக்காட்சியாக உருவாக்கப்பட்டுள்ளது.. மற்றும், தனது மெழுகுச்சிலையை நடிகை கஜோலே திறந்து வைத்துள்ளார். தமது மகளுடன் அவர் இந்த விழாவில் பங்கேற்றுள்ளார். இந்த மெழுகு சிலையை பார்க்க கஜோலை போலவே ...\nஉலகில் போட்டித்தன்மை மிக்க பொருளியலை கொண்ட நாடுகளின் பட்டியலில் மூன்றாம் இடத்தில் சிங்கப்பூர்\n(Singapore list countries competitive economies world) உலகின் போட்டித்தன்மை கொண்ட நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் மூன்றாம் இடத்தில் இடம்பெற்றுள்ளது. அதோடு, பிரிட்டனும் ஹாங்காங்கும் முதலிரண்டு இடத்தை பிடித்துள்ளது, நெதர்லந்தும், சுவிட்சர்லந்தும் பட்டியலில் முறையே நான்காம், ஐந்தாம் இடங்களைப் பிடித்துள்ளன. அதுமட்டுமல்லாமல், சிங்கப்பூரின் சிறந்த நிர்வாகம், அதன் மிக ...\nமனவருத்தத்தை உண்டாக்கிய டிரம்ப் கிம்ப் சந்திப்பு\n5 5Shares (Trump Gimp meeting sympathy) அமெரிக்க அதிபருக்கும், வட கொரியத் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெறாது என்பது வருத்தமளிக்கிறது என்று சிங்கப்பூர் அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆகவே, இரு நாடுகளுக்கும் கிடையிலான சந்திப்பு அடுத்த மாதம் 12-ம் திகதி சிங்கப்பூரில் நடைபெற திட்டமிட்டுள்ளது. ஆதலால் , கொரியத் தீபகற்பத்தில் அமைதி ...\nவதைச் செயல் காணொளிகள் குறித்து சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை விசாரணை\n(Singapore Civil Defense Investigation) சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை, சேனல் நியூஸ் ஏஷியாவால், கவனத்திற்குக் கொண்டு வரப்பட்ட இரண்டு வதைச் செயல் காணொளிகள் தொடர்பில் விசாரணை நடத்தி வருகிறது. அண்மையில் இடம்பெற்ற வதைச் சம்பவத்தில், நீரேற்றக் கிணறு ஒன்றில் இறக்கிவிடப்பட்ட முழு நேரத் தேசியச் சேவையாளர் ...\nஇணைய மோசடியை தடுத்த நிறுவனத்திற்கு விருது…\n(Awarded company Internet fraud) இணைய மோசடி பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க காவல்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இணைய விற்பனையாளர்கள், அல்லது அதிகாரிகள் போல் பாவனை செய்து, பிறரின் தனிப்பட்ட தகவல்களையும், வங்கிக் கணக்கு விவரங்களையும் பெற்றுக்கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து நேர்ந்துவரும் வேளையில், விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ...\nகைரேகை அடிப்படையாக கொண்ட கட்டணமுறை அறிமுகம்\n5 5Shares new fingerprint payment settle methought கைரேகையை அடிப்படையாகக் கொண்ட கட்டணமுறை அறிமுகம் காணவுள்ளது, சில்லறை வர்த்தகக் கடைகளுக்குச் செல்லும் வாடிக்கையாளர்கள் விரை���ில் இப் புதிய முறையை எதிர்பார்க்கலாம். கைவிரல்ரேகை வழி கட்டணம் செலுத்த விரும்பும் வாடிக்கையாளர்கள், சம்பந்தப்பட்ட சில்லறை வர்த்தகக் கடையுடன், தனது ரேகைகளை ஒரு ...\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்து மாடல் : வைரலாகும் வீடியோ\nதனித்து நிற்கும் கலைஞரின் நிழல்: கலைஞரை காணாது தவிக்கிறது..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nதொடங்கியது கலைஞரின் இறுதி ஊர்வலம்: நேரலை வீடியோ இதோ…\nஅண்ணா அருகே ஆழ்ந்து உறங்கப்போகும் கருணாநிதி: தாலாட்டு பாட தயாராகும் மெரினா..\nஉலகில் கள்ளத் தொடர்பு அதிகம் உள்ள நாடுகள்..\nபொதுமக்கள் இனி பார்க்கவே முடியாத 5 அதிசயங்கள்..\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..\nயாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடியோ\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉயிரை பறிக்கும் மோமோ விளையாட்டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\nகிரிக்கட் வரலாற்றில் மனதை நெகிழ வைத்த சில தருணங்கள்..\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்மையான ஹீரோ..\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.99likes.in/2012/10/youtube-onlinepj.html", "date_download": "2020-03-31T19:47:38Z", "digest": "sha1:N2IGL6BKREFTJTVWMZ2SJK6ZNQE3TO27", "length": 14937, "nlines": 238, "source_domain": "www.99likes.in", "title": "Youtube ஐ ஒழித்து கட்ட வெளிவந்து விட்டது (onlinepj)ஆன்லைன்பிஜேயின் வீடியோ இணையதளம்.", "raw_content": "\nYoutube ஐ ஒழித்து கட்ட வெளிவந்து விட்டது (onlinepj)ஆன்லைன்பிஜேயின் வீடியோ இணையதளம்.\nYoutube ஐ ஒழித்து கட்ட வெளிவந்து விட்டது (onlinepj)ஆன்லைன்பிஜேயின் வீடியோ இணையதளம். அல்ஹம்துலில்லாஹ்.\nவெளிவந்து விட்டது ஆன்லைன்பிஜேயின் வீடியோ இணையதளம். அல்ஹம்துலில்லாஹ்\nஇதில் நேயர்களுக்கு தேவையான ஏரளாமான வசதிகளை இடம் பெறச் செய்துள்ளோம்.\nஇதில் இடம் பெறும் வீடியோக்களை கணிணி , ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோனிலும் பார்த்துக் கொள்ளலாம்.\nஒரு மணி நேர வீடியோவில் நேயர்கள் தங்களுக்கு தேவைான பகுதியை எளிதில் பார்க்கலாம் அந்த பகுதி டவுன்லோடு ஆகும் வரை காத்திருக்க தேவையில்லை.\nஇன்னும் பல்வேறு வசதிகளுடன் Youtube ஐ ஒழித்து கட்ட வெளிவந்து விட்டது நமது வீடியோ இணையதளம்\n* நேயர்களே வீடியோக்களை அப்லோடு செய்து கொள்ளலாம்.\nபார்த்து விட்டு , வீடியோ இணையதளம் குறித்த தங்களின் கருத்துக்களை webmaster@onlinepj.com க்கு அனுப்பலாம்\nமுக்கியக்குறிப்பு : இந்த தகவல்கள் www.onlinepj.com பக்கங்களிலிருந்து பெறப்பட்டது.அனைவரும் தெறிந்துக்கொள்வதற்க்காக இந்தப்பக்கத்தில் வெளியிட்டேன். நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் 20 October 2012 at 05:59\nஎல்லாம் சரி நீங்க யார்னு தெரிஞ்சிகலாமா\nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது (வீடியோ செய்முறை) மற்றும் அருமையான 200 அழகிய தமிழ் Font-கள் டவுன்லோட் செய்ய.\nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது \nதொலைந்த வாக்காளர் அடையாள அட்டையை பெறுவது எப்படி India Voters list 2018 ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் [வீடியோ இணைப்பு]\nதொலைந்த வாக்காளர் அடையாள அட்டையை பெறுவது எப்படி \nஉங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டு Smart Card குறித்த விவரங்கள் அறிய TNEPDS ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்.\nஉங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டு குறித்த விவரங்கள் அறிய TNEPDS ஆன்ட்ராய்டு அப்…\nWindows Movie Maker 2.6 இலவசமாக டவுன்லோட் செய்ய மற்றும் விண்டோஸ் மூவி மேக்கர் மென்பொருளை பயன்படுத்துவதும் எப்படி .\nதெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் …\nAndroid application-களை கணினியில் Run செய்ய ஒரு அருமையான மென்பொருள் BlueStacks. வாங்க பாக்கலாம்.\nAndroid application-களை கணினியில் Run செய்ய ஒரு அருமையான மென்பொரு…\nYouTube-வீடியோக்களை எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Download செய்வது எப்படி\nYouTube-வீடியோக்களை எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Download செய்வது எப்படி\nDesktop Shortcut Icon இல் உள்ள அம்புக்குறியை நீக்குவது எப்படி\nதெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) நண்பர்…\nஹாலிவுட் திரைப்படங்களை தமிழில் இலவசமாக காண சிறந்த 10 தளங்கள்\nஹாலிவுட் திரைப்படங்களுக்கு உலகளவில் என்றுமே மவுசு அதிகம். அதிக பொருட்செலவிலும்…\nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது (வீடியோ செய்முறை) மற்றும் அருமையான 200 அழகிய தமிழ் Font-கள் டவுன்லோட் செய்ய.\nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது \nதொலைந்த வாக்காளர் அடையாள அட்டையை பெறுவது எப்படி India Voters list 2018 ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் [வீடியோ இணைப்பு]\nதொலைந்த வாக்காளர் அடையாள அட்டையை பெறுவது எப்படி \nஉங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டு Smart Card குறித்த விவரங்கள் அறிய TNEPDS ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்.\nஉங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டு குறித்த விவரங்கள் அறிய TNEPDS ஆன்ட்ராய்டு அப்…\nWindows Movie Maker 2.6 இலவசமாக டவுன்லோட் செய்ய மற்றும் விண்டோஸ் மூவி மேக்கர் மென்பொருளை பயன்படுத்துவதும் எப்படி .\nதெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் …\nAndroid application-களை கணினியில் Run செய்ய ஒரு அருமையான மென்பொருள் BlueStacks. வாங்க பாக்கலாம்.\nAndroid application-களை கணினியில் Run செய்ய ஒரு அருமையான மென்பொரு…\nYouTube-வீடியோக்களை எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Download செய்வது எப்படி\nYouTube-வீடியோக்களை எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Download செய்வது எப்படி\nDesktop Shortcut Icon இல் உள்ள அம்புக்குறியை நீக்குவது எப்படி\nதெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) நண்பர���…\nஹாலிவுட் திரைப்படங்களை தமிழில் இலவசமாக காண சிறந்த 10 தளங்கள்\nஹாலிவுட் திரைப்படங்களுக்கு உலகளவில் என்றுமே மவுசு அதிகம். அதிக பொருட்செலவிலும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.importmirror.com/2020/03/blog-post_389.html", "date_download": "2020-03-31T18:48:16Z", "digest": "sha1:YUKORVE5R4P2DZOLMYY6PKRUJ5VAPZQH", "length": 10784, "nlines": 77, "source_domain": "www.importmirror.com", "title": "பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் விபரம்!!! | importmirror.com", "raw_content": "உங்கள் browserஇல் JavaScript ஆனது Disable செய்யப்பட்டுள்ளது.. இப்பக்கத்தை JavaScript இல்லாமல் பார்வையிட முடியாது எனவே முதலில் JavaScript - option ஐ Enable செய்யவும்\n********** மதிப்புமிகு ஊடகவியலாளர்களுக்கான தகவல்: இம்போட்மிரர் ஊடகவலயமைப்பானது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு பணிப்பாளரும் அவர்களின் சிபார்சில் செய்தியாளர்களையும் நியமிக்க தீர்மாணித்துள்ளதால் அதில் நீங்களும் ஒருவராக இணைந்து கொள்ளவும் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி [email protected] Call- 0776144461 - 0771276680\nLATEST NEWS , Slider , செய்திகள் » பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் விபரம்\nபொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் விபரம்\nஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசியப் பட்டியல் மூலம் தெரிவுசெய்யப்பட உள்ளவர்கள் தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பட்டியலொன்றை வெளியிட்டுள்ளது.\nஇந்தப் பட்டியலில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், துறைசார் நிபுணர்கள், தொழிற்துறையினர், சமூக ஆய்வாளர்கள் என்ற அடிப்படையில் 29 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.\nஇதில் வடக்கு மாகாண முன்னாள் ஆளுநரும் விரிவுரையாளருமான சுரேன் ராகவனுக்கு பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியலில் வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்தப் பட்டியலில், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், ஜனாதிபதி சட்டத்தரணி மொஹமட் அலி சப்ரி, சமூக ஆய்வாளர் கெவிது குமாரதுங்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் ரோஹன் லக்ஷமன் பியதாச, ஓய்வுப்பெற்ற கிரிக்கெட் வீரர் டில்சான் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.\nமேலும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸசபில், முகாமைத்துவப் பணிப்பாளர் தனுஜன தம்மில ரத்மலே, பேராசிரியர் திஸ்ஸ விதாரன, சட்டத்தரணி பெருமாள் இராஜதுரை, ரூபசிங்க குணவர்தன, மஞ்சுளா விஜயகோன் திஸாநாயக்க, வர்த்தக���் மொஹமட் பலீல் மர்ஜான் அஸ்மின், சட்டத்தரணி நிமால் ஆர் ரணவக்க, சட்டத்தரணி தர்மசேன கலாசூரிய, விரிவுரையாளர் சுரேன் ராகவன், பேராசிரியர் சரித ஹேரத், துரைசாமி மதியுகராஜா, தொன் உபுல் நிசாந்த, விசேட வைத்திய நிபுணர். ஜி.வீரசிங்க, சரோஜனி ஜயலத், விமல் கி.கனகே, ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க, வைத்திய நிபுணர் சீதா அறுகம்பேபொல, பியதாச, பேராசிரியர் ரஞ்சித் பண்டார, டிரான் அலஸ், ஜயந்த பெரேர, சட்டத்தரணி சாகர காரியவசம் ஆகியோர் தேசிய பட்டியலில் உள்ளடங்குகின்றானர்.\nமுக்கிய குறிப்பு: இம்போட்மிரர் இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இம்போட்மிரர் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு இம்போட்மிரருடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை நேர்மை\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nவட மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் அவர்களுடனான நேர்காணல்\nUK நாபீருடனான அரசியல் களம் நிகழ்ச்சி\nறிப்கான் பதியுதீன் - அரசியல் களம்\nஅமைச்சர் றிசாட் பதியுதீன் - அரசியல் களம்\n ஒரு கோடியே 47 லட்சம் பேர் எங்கே போனார்கள்\nஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்- கொ ரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை குறித்து சீன அரசாங்கம் உத்தியோகபூர்வமாக வெளியிட்ட தகவல் உண்மையாக இரு...\nஹட்டன் டிக்கோயா பகுதியில் 200 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 800 பேர் இன்று தனிமை படுத்தப்பட்டனர்\nதனிமை படுத்தப்படும் விதிகளை மீறினால் மூன்று தோட்டங்களுக்கும் சில் வைக்கப்படும் சுகாதார பிரிவினர் எச்சரிக்கை. ஹட்டன் கே.சுந்தரலிங்கம்- ஹ...\nகொரோனா வைரஸ் தொற்றால் பொருளாதாரம் வீழ்ச்சி அதை எப்படி சமாளிப்பது என்ற மன அழுத்தம் காரணமாக -நிதி அமைச்சர் தற்கொலை\nகொ ரோனா வைரஸ் தொற்றால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், அதை எப்படி சமாளிப்பது என்ற மன அழுத்தம் காரணமாக ஜெர்மனியில் உள்ள ஹெஸ்சி மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/03/blog-post_317.html", "date_download": "2020-03-31T20:33:10Z", "digest": "sha1:WY6P4253JJ3HJJLOQFXLVLHIEIL6HJG3", "length": 47373, "nlines": 157, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்ஸிம் அரசியல் கட்சிகள்தான் பெரும்பான்மையாக நிற்பார்கள் - இன்பராசா ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்ஸிம் அரசியல் கட்சிகள்தான் பெரும்பான்மையாக நிற்பார்கள் - இன்பராசா\nதமிழ் தேசியக் கூட்டமைப்பை சிதறடிக்க வேண்டிய நோக்கம் எமக்கு இல்லை என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தெரிவித்தார்.\nமன்னாரில் இன்று 18 இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,\nநடைபெற உள்ள நாடாளுமன்ற பொது தேர்தலில் தமிழ் மக்கள் ஒரு பலத்தை காட்ட வேண்டிய தேவை உள்ளது. அந்த வகையிலே குறித்த பொதுத்தேர்தல் இடம்பெற உள்ளது.\nஅந்த வகையில் தமிழ் பேசும் மக்களாகிய நாம் சிந்தித்து செயற்பட வேண்டிய நிலை உள்ளது.\nஇது வரை காலமும் நாங்கள் விட்ட தவறை தொடர்ந்தும் விடாமல் தற்போது நாங்கள் கால காலமாக தவறுகளை விட்டு சுட்டிக் காட்டிக் கொண்டு இருக்காமல் அத்தவறை நிவர்த்தி செய்ய முயற்சி செய்து கொள்ள வேண்டும்.\nவடக்கு கிழக்கில் உள்ள ஒட்டு மொத்த தமிழ் மக்களும் எங்களுக்கு என ஒரு சுயமான உறுதியான பலம் பொறுந்திய அரசியல் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டிய காரணம் இருக்கின்றது.\nஎங்களுடைய மக்களின் பிரச்சினையை எடுத்து நாடாளுமன்றத்தில் அல்லது சர்வதேச நாட்டிற்கு எடுத்துக்கூற வேண்டுமாக இருந்தால் ஒரு பலமான கட்சி தேவை.\nஅவ்வாறு நாடாளுமன்றத்தில் பலமான ஒரு கட்சி இருந்தால் மட்டுமே மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வர முடியும்.\nஅந்த வகையில் தற்போது இடம் பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலானது வடக்கு-கிழக்கை பொறுத்த வகையில் வன்னி மாவட்டத்தில் மூன்று மாவட்டங்கள் உள்ளது.\nமன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் உள்ளன. தமிழ் மக்களின் வாக்குகளை சூழ்ச்சியான முறையில் சிதறடிப்பதற்காக பலதரப்பட்ட குழுக்களை இறக்கி விட்டுள்ளனர்.\nஉண்மையில் எமது தமிழ் மக்களின் வாக்குகளை பிரித்து பலமிக்க கட்சியை பலம் இல்லாத அமைப்பாக மாற்றுவதற்கு சர்வதேச அமைப்புக்களாக இருக்கலாம், உள்நாட்டு புலனாய்வு துறையினரால் இருக்கலாம் அல்லது சோரம் போன ஒரு சிலரினால் இருக்��லாம் வன்னி மாவட்டத்தில் சுமார் 18 இற்கும் மேற்பட்ட சுயேட்சைக்குழுக்களை இறக்கி விட்டுள்ளனர்.\nஅதனை முற்று முழுதாக உற்று நோக்கி பார்த்த நிலையிலே புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலை புலிகள் கட்சியாகிய நாம் கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டோம்.\nஇந்த நிலையில் எமது கட்சி சார்பாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட நேற்று வரை கட்டுப்பணம் செலுத்துவதற்கு தயாராக இருந்தோம். எனினும் திடீரென எமது கட்சியின் மத்திய குழு, செயற் குழு, நிர்வாக குழு எல்லாம் கூடி முடிவெடுத்துள்ளோம்.\nதற்போது நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் போட்டியிடாமல் தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்காமல் தமிழ் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் என வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் மத்தியில் ஓர் பரப்புரையினை மேற்கொள்வது என முடிவுகளை மேற்கொண்டோம்.\nதமிழ் மக்களின் விடுதலைக்காக கடந்த 30 வருடங்கள் ஆயுதம் ஏந்தி போராடி பல ஆயிரக்கணக்கான மாவீரர்களை விதைத்துள்ளோம். பல இலட்சக்கணக்கான மக்களை நாங்கள் இழந்துள்ளோம்.\nஅந்த வகையில் நாங்கள் இனிமேலாவது சிந்தித்து எமது மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை காட்டி எங்களுடைய மக்களுக்கு பலமான அரசியல் அமைப்பை ஏற்படுத்த வழியமைக்க வேண்டும்.\nநாங்கள் புனர் வாழ்வளிக்கப்பட்ட போராளிகள். சுமார் 12 ஆயிரம் போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு வெளியில் வந்த போது தாங்கள் தவித்த நிலையிலே காணப்பட்டோம்.\n எமது வாழ்வாதாரத்தை எவ்வாறு முன்னேற்றுவது எமது குடும்பங்களை எவ்வாறு கட்டி காப்பது எமது குடும்பங்களை எவ்வாறு கட்டி காப்பது என்ன தொழிலை செய்வது உள்ளிட்ட நோக்கங்களுடன் வெளியில் வந்தோம்.\nஅந்த நேரத்தில் கூட நாங்கள் சிந்தித்தோம் எங்களுக்கென பலம்மிக்க அரசியல் கட்சிகள் அல்லது வெளிநாட்டில் உள்ள அமைப்புக்கள் யாராவது எங்களை பொறுப்பேற்பார்கள், எங்களின் வாழ்வாதாரம், பொருளாதார நடவடிக்கைகளை முன்னோக்கி செல்வார்கள் என்று ஒரு சில வருடங்கள் எதிர்பார்த்திருந்தோம்.\nஅந்த வகையில் சில தவறுகளை விட்டுள்ளார்கள். பலமிக்க அரசியல் வாதிகள் விட்ட தவறுகளின் விளைவாகவே ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட பிற்பாடு ஜனநாயக நீதியில் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலை புலிகள் என பெயர் சூட்டி 2017ம் ஆண்டு ��ேர்தல் ஆணையாளரிடம் சென்று எமது கட்சியை பதிவு செய்தோம்.\nஎமது மக்களுக்கு ஜனநாயக ரீதியில் அடிப்படை உரிமைகளையாவது பெற்று கொடுக்க வேண்டும். எமது போராளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.\nஎமது மக்கள் சுயமாக வாழ வேண்டும் உள்ளிட்ட நோக்கங்களுடன் தான் நாங்கள் பயணித்துக்கொண்டு வருகின்றோம்.\nஅந்த வகையில் எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 25ம் திகதி இடம் பெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலானது ஒரு வேதனையை ஏற்படுத்தி உள்ளது.\nஎமது தமிழ் கட்சிகள் பலதாக பிரிந்து வந்து தேர்தலில் முகம் கொடுக்கின்றனர். சுயேட்சைக் குழுக்களாகவும் போட்டியிடுகின்றனர். எனவே தமிழ் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டிய காலம் வந்து விட்டது.\nஇந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் சிந்திக்க தவறுவோமாக இருந்தால் அடுத்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் பெரும்பான்மையாக நிற்கப்போவது பலம் பொருந்திய நாடாளுமன்ற உறுப்பினராக முஸ்ஸிம் அரசியல் கட்சிகள் என்பதனை நீங்கள் மறந்து விட வேண்டாம்.\nஎங்களுடைய கட்சிக்கு பலம் இருக்காது. நாங்கள் பேரம் பேச முடியாது. எனவே எங்களுக்குள் ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் அதனை சரி செய்து கொண்டு எமது விடயங்களை முன்னெடுத்துக்கொண்டு செல்ல வேண்டும் என மக்களிடம் கேட்டுக்கொள்ளுகின்றோம்.\nபலகத்துறையிலும், மாளிகாவத்தையிலும் அடக்கம் செய்யவதற்கு தயாராகவிருந்த மொஹமட் ஜமாலின் ஜனாஸா\nநீர்கொழும்பு - பலகத்துறையிலும், கொழும்பு - மாளிக்காவத்தை மையவாடியிலும் மொஹமட் ஜமாலின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படுவதற்கு கபுறு வெட்டப்பட்டி...\nதகனம் செய்யப்பட்ட எனது, தந்தையின் படங்களை பகிராதீர்கள் - மகன் உருக்கமான வேண்டுகோள்\nகொரோனோ தொற்று ஏற்பட்டு மரணித்ததாக கூறப்படும், மொஹமட் ஜமால் தகனம் செய்யப்படும் புகைப்படங்களை எக்காரணம் கொண்டும் பகிர வேண்டாமென, அவரது மகன...\nமொஹமட் ஜமாலின் உடல், தகனம் செய்யப்பட்டது\nகொவிட் 19 தொற்றுக்கு உள்ளான நிலையில் இன்று (30.03.2020) மாலை உயிரிழந்த 65 வயதுடைய, மொஹமட் ஜமாலின் ஜனாஸா நீர்கொழும்பு மாநகர சபைக்கு சொ...\nமரணமடைந்த ஜமாலுக்கு வைரஸ் எப்படி, தொற்றியதென கண்டறிய முடியாமல் உள்ளது - உபுல் ரோஹன\nநீர்கொழும்பு வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்த கொரோனா வைரஸ் தொற்றிய நபருக்கு அந்த வைரஸ் எப்படி தொற்றியது என்பதை கண்டறிய முடியாமல் இ...\nகொரோனாவினால் மரணித்த ஒருவரின், இறுதிக் கிரியைகள் பற்றிய மார்க்கத் தெளிவு\nஅன்புடையீர், எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலவாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ...\nமொஹமட் ஜமால், நீர்கொழும்பு வைத்தியசாலையில் வபாத் - கொரோனா தொற்றால், இலங்கையில் 2 வது மரணம்\nகொவிட் 19 தொற்றுக்கு உள்ளான நிலையில், இன்று (30) மாலை, உயிரிழந்துள்ளார். அந்த வகையில், கொரோனா வைரஸ் தொற்றால், இலங்கையில் இரண்டாவத...\nமுஸ்லிம்கள் பற்றி, இராணுவ வீரரின் வேதனையான பதிவு (தயவுசெய்து திருந்துவோம்...\nஒரு சமூக சேவை நிமித்தமாக மாலை வெளியில் சென்று வரும் பொழுது சரியாக வான் சந்தி வழியை மறைத்து நவதன்ன என்றார் சிவில் உடையில் விஷேட அதிரடிப...\nஜனாஸாக்கள் தொடர்பில், உரிய நடவடிக்கை எடுப்பேன் - இராணுவத் தளபதி அறிவிப்பு\n- அன்ஸிர் - முஸ்லிம்கள் கொரோனா தொற்று ஏற்பட்டு மரணித்தால், அவர்களுடைய உடலை இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்ய, தன்னால் முடிந்த உத...\nஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி ஊரடங்கு தளர்த்தப்படவுள்ள மாவட்டங்கள்\nகொழும்பு, கம்பஹா,புத்தளம், கண்டி, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தும் மற...\nஇஸ்லாமியரின் உடல் தகனம், ரஊப் ஹக்கீம் விசனம்\nகொரோனா தொற்று காரணமாக மரணமடைந்த முஸ்லிம் நபரின் உடல் தகனம் செய்யப்பட்டமை தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீம் தனது கண்டனத்...\nகத்தார் ஆட்சியாளரின், அதிரடி அறிவிப்புக்கள் - முழு உலகமும் வியப்பில் மூழ்கியது\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பெரும் நஷ்டத்தில் இருக்கும் வியாபாரம் மற்றும் சந்தை நிலவரங்களை கருத்தில் கொண்டு ... ❣இனிவரும் ஆறு மா...\nபலகத்துறையிலும், மாளிகாவத்தையிலும் அடக்கம் செய்யவதற்கு தயாராகவிருந்த மொஹமட் ஜமாலின் ஜனாஸா\nநீர்கொழும்பு - பலகத்துறையிலும், கொழும்பு - மாளிக்காவத்தை மையவாடியிலும் மொஹமட் ஜமாலின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படுவதற்கு கபுறு வெட்டப்பட்டி...\nஜனா­ஸாவாக அடக்கம் செய்யப்பட்டவர், மறுநாள் வீட்­டுக்குவந்த அதிசயம் - நடந்தது என்ன\nஉயிரிழந்துவிட்டதாக கூறப்­பட்ட ஒருவர் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்ட பின் மறுநாள் வீட்­டுக்கு திரும்பி வந்த சம்­பவம் புத்­த­ளத்தில் இடம்­பெற்...\nநீர்கொழும்பு அன்சார் ஹோட்டலில், நடந்தது என்ன (முழு விபரம்)\nவழமை போன்று நீர்கொழும்பு அன்சார் ஹோட்டல் திங்கட்கிழமை, 9 ஆம் திகதி இரவு நேரம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு 2 ...\nதகனம் செய்யப்பட்ட எனது, தந்தையின் படங்களை பகிராதீர்கள் - மகன் உருக்கமான வேண்டுகோள்\nகொரோனோ தொற்று ஏற்பட்டு மரணித்ததாக கூறப்படும், மொஹமட் ஜமால் தகனம் செய்யப்படும் புகைப்படங்களை எக்காரணம் கொண்டும் பகிர வேண்டாமென, அவரது மகன...\nநீர்கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட, அப்துல் அஸீஸ் பற்றிய மேலதிக தகவல்கள்\n- Ajaaz - இன்னா லில்லாஹி வ இன்னா ராஜிஊன்... நேற்றிரவு நீர்கொழும்பில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான ஹோட்டலுக்குள் சிங்களக் காடைய...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/%E0%AE%8F%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-03-31T19:45:49Z", "digest": "sha1:ZAHTX4I63AAGCIEDPCFOFABILJ25TUTJ", "length": 13963, "nlines": 119, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "ஏழரைச்சனியினால் ஏற்படும் தாக்கம்: | vanakkamlondon", "raw_content": "\n“படிப்பில் கவனம் செலுத்தவில்லை, காதல், கவன சிதறல், உறவினர்கள் மரணம், வேலையில்லா திண்டாட்டம்” என்பதுபோல பலவிதத்தில் பாதிப்புகள் இருக்கும். குழந்தைப் பருவம் முதல் இந்த சுற்றில் பெற்றோருக்குள் கருத்து மோதல், பிரிவு, சந்தேகத்தால் சண்டை என்று பிரச்னைகள் வந்து நீங்கும்.பன்னிரெண்டு வயதிற்கு மேல் சனிப்பிடித்தால்குழந்தையின் கவனம் சிதறும். சரியான கவனத்தைப் படிப்பில் செலுத்தாது. Drop out from School கேசாகிவிடும். பத்து, ப்ளஸ் டூ வகுப்பில் பெயிலாகும் குழந்தைகளில் பெரும்பாலோனருக்கு ஏழரைச் சனி நடந்து கொண்டிருக்கும்.. சிலருக்கு படிப்பு, மற்றும் வித்தைக்குரிய கிரகமான புதன் ஜாதகத்தில் பலவீனமாக இருந்து அதனால்அவர்கள் தோல்வியுற நேரலாம். அவை விதிவிலக்கு.கணவன் – மனைவிக்குள் நேரடியாக எந்தப் பிரச்னையும் இருக்காது. மூன்றாவது நபர் தலையீட்டால்தான்பிரச்னை உருவாகும். குடும்பத்திற்குவழக்கமில்லாத உணவு வகைகளை குழந்தைகள் எடுத்துக் கொள்வார்கள். மந்தம், மறதி, தூக்கம் என்று இருப்பார்கள்.\nஏழரை சனியில் பெறும் அனுபவங்களும், அவமானங்களும், காயங்களும், வடுக்களும் வாழ்க்கை முழுதும் மறக்காதபடி இருக்கும். ‘‘இரண்டு மார்க் அதிகமாக எடுத்திருந்தால்தலையெழுத்தே மாறியிருக்கும்.இன்னும் கொஞ்சம் பொறுப்பா படிச்சுருக்கலாமே’’ என்று ரிசல்ட் வந்தபிறகு புலம்ப வைப்பார். இப்படி வருத்தப்பட வைத்தே வாழ்க்கையை வளர்ப்பார், சனி தர்மதேவன். அதர்மத்தில் திருப்பி விட்டு சோதிப்பார். வலையில் மாட்டாது வெளியேற வேண்டும்.\n2வது சுற்று சனியை பொங்கு சனி என்று சொல்வார்கள். அவருடைய வேலையே இதுதான். அடிப்படைத் தேவைகளை‌ப் பூர்த்தி செய்வதுதான் இவர் வேலை. திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, மனை, வாகன வசதிகள் என எல்லாவற்றையும் 2வது சனியாக பொங்கு சனி கொடுப்பார். அதனால் தைரியமாக வாங்கலாம்.முப்பது வயதுக்கு மேல் யாருக்கு ஏழரைச் சனி நடந்தாலும் அதற்கு பொங்கு சனி என்று பெயர்.பறித்தல், பாதுகாத்தல், பலமடங்காக பெருக்கித் தருதல். இதுதான் இரண்டாவது சுற்றின் கான்செப்ட். உள்ளுக்குள் கிடந்த திறமைகளை பூவானம் போல பொங்க வைக்கும். செல்வத்தை அள்ளிக் கொடுக்கும். ஆனால், கொஞ்சம் கெடுக்கும். அதனால், கொடுத்துக் கெடுப்பவர்; கெடுத்து கொடுக்கிறவர் என்ற பெயர் சனிக்கு உண்டு.இந்த இரண்டாவது சுற்றின்போது சிலர், மிதமிஞ்சிய செல்வ வளத்தால் பிரச்னைகளை உருவாக்குவார்கள்.‘‘நான் யார் தெரியுமா’’ என்று செல்வாக்கை நிரூபிக்கத் துணிவார்கள். தான்தான் பெரிய ஆள் என்று தன்னடக்கமற்ற மனோநிலையில் திரிவார்கள். அப்படி மாறிய அடுத்த நிமிடமே, ஆட்டம் காண வைக்கும் முயற்சியில் இறங்குவார் சனி. பழைய நிலைக்கே கொண்டு செல்லத் திட்டமிடுவார். ஆகவே, கவனமாக இருங்கள். பேச��சிலோ, செயலிலோ கர்வக் கொம்பு முளைத்தால் கொடுத்ததைப் பிடுங்க தயங்க மாட்டார். சனி பகவான் வந்தால்தான் நம் அறிவுக்கும், சக்திக்கும் அப்பாற்பட்ட பல விஷயங்கள் இருக்கின்றன என்பதை உணர்வோம்.\nவசதி வரும்போது எதையும் தலையில் ஏற்றிக் கொள்ளாமல் கூழ் கிடைத்தாலும்குடியுங்கள். இந்த இரண்டாவது சுற்றில்தான் வியாபாரம் விருத்தியாகும்.அதனால் தைரியமாக தொழில் தொடங்கலாம். ‘‘ரெண்டாவது ரவுண்டுல ரெட்டிப்பு வருமானம்’’ என்றொரு வாக்கியம் உள்ளது. ஆனால் பாதை மாறினால், அதலபாதாளம்தான். அதேசமயம் நம்பிக்கை துரோகம் செய்தவர்களை பார்த்து துடிக்காதீர்கள். டென்ஷன் ஆகாதீர்கள். ஆரோக்கியம் பாதிக்கும். ஏழரை சனியில் யார் உங்கள் காசைசாப்பிட்டாலும்,அது ஏற்கனவே நீங்கள்பட்ட கடன் என்று நினைத்துக் கொள்ளுங்கள். சனிதிசை நடக்கும்போது கண்டிப்பாக திருநள்ளாறு தலத்திலும், திருவாரூர் – திருத்துறைப்பூண்டி பாதையிலுள்ள திருக்கொள்ளிக்காடு தலத்திலும் வீற்றிருக்கும் சனிபகவானை தரிசித்து வந்தால் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.\nசனிக்கிழமைகளில்ஆஞ்சநேயருக்கு நெய் தீபம் ஏற்றி தொல்லைகளில் இருந்து விடுவிக்கும்படிமனமுருகவேண்டி வழிபடலாம்.சனி பகவானை திருப்தி படுத்த மாற்றுத் திறனாளிகள், (குறிப்பாக பார்வை இழந்தவர்கள், நடக்க இயலாதவர்கள்) வயதானவர், ஆதரவற்றவர்களுக்கு உதவலாம்.\nPosted in ஆன்மிகம்Tagged ஏழரைச்சனி\nசாஷ்டாங்க நமஸ்காரம் தரும் நன்மை.\nபிரித்தானியாவில் 250,000 தொண்டர்கள் தேவை | சுகாதரர அமைச்சு அறிவிப்பு\nஸ்படிக மாலை பற்றி தெரியுமா \nThisakones on பெண், ஆணின் சொத்தா\nv.i.s.jayapalan on கவிதை | கொரோனாவை தாண்டி | வ.ஐ.ச.ஜெயபாலன்\nPadmanabhan on உண்மையை மறைத்ததால் இன்று உலகமே மிகப்பெரிய விலையை கொடுக்கிறது – அமெரிக்கா ஜனாதிபதி.\nசி.சிறி on ஜெனிவா: எப்பவோ முடிந்த காரியம்: யூட் பிரகாஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/business/maruti-suzuki-business-went-down-q6xc0b", "date_download": "2020-03-31T20:40:44Z", "digest": "sha1:6O2HPIW2T4S3E2IP4KUH66SARXADHNH4", "length": 8283, "nlines": 96, "source_domain": "tamil.asianetnews.com", "title": "புத்தாண்டும் பிறந்தும் நல்ல காலம் பிறக்கவில்லை.. மாருதி சுஸூகி நிலைமை தெரியுமா? | maruti suzuki business went down", "raw_content": "\nபுத்தாண்டும் பிறந்தும் நல்ல காலம் பிறக்கவில்லை.. மாருதி சுஸூகி நிலைமை தெரியுமா\nமாருதி சுசுகி இந்தியா நிறுவனம் கடந்த பி��்ரவரி மாதத்தில் மொத்தம் 1.48 லட்சம் வாகனங்களை மட்டுமே தயாரித்து இருந்தது.\nபொருளாதார மந்தநிலை, மக்கள் மத்தியில் பணப்புழக்கம் குறைந்தது போன்ற பல்வேறு காரணங்களால் கடந்த 2019ம் ஆண்டு கார் உள்ளிட்ட வாகனங்கள் விற்பனை மிகவும் மோசகமாக இருந்தது.\nகுறிப்பாக கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மிகவும் கசப்பான ஆண்டாக அமைந்தது. விற்பனை குறைந்ததால் கையிருப்பு அதிகரித்தது, இதனையடுத்து உற்பத்தி குறைப்பு நடவடிக்கைகளில் கார் நிறுவனங்கள் இறங்கின. மேலும் பல முன்னணி நிறுவனங்கள் வேலையில்லா நாட்களையும் அறிவித்தன.\n2020ம் ஆண்டில் வாகன விற்பனை சூடுபிடிக்கும் என்று வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இருந்தன. ஆனாலும் விற்பனை வளர்ச்சிக்கான அறிகுறிகள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியவில்லை.\nஉதாரணமாக மாருதி சுசுகி உள்ளிட்ட சில முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனை சரிவே சந்தித்தது. இதனால் வாகன நிறுவனங்கள் மறுபடியும் உற்பத்தி குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன.\nமாருதி சுசுகி இந்தியா நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 1.40 லட்சம் வாகனங்களை மட்டுமே தயாரித்துள்ளது. இது 2019 பிப்ரவரி மாதத்தைக் காட்டிலும் 5.38 சதவீதம் குறைவாகும் அந்த மாதத்தில் மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் மொத்தம் 1.48 லட்சம் வாகனங்களை விற்பனை செய்து இருந்தது.\nமாருதி சுசுகி நிறுவனம் குறிப்பாக பயணிகள் வாகனங்கள் தயாரிப்பை 4.87 சதவீதம் குறைத்து 1.40 லட்சம் வாகனங்களை மட்டுமே சென்ற மாதம் உற்பத்தி செய்து இருந்தது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஊரடங்கை மீறி ரவுண்டடித்த வாலிபர்கள்.. ரவுண்டுகட்டி வெளுத்தெடுத்த போலீஸ் வீடியோ..\nஉ.பியில் கொரோனா தொற்று உள்ளவரை விநோத முறையில் அழைத்து செல்லும் வீடியோ..\nஅரசு வாகனமும் ஆம்புலன்சும் நேருக்கு நேர் மோதி விபத்து..\nஏரியாவையே அலறவிட்ட இருமல்.. இளைஞரின் பரித���ப நிலை..\nரோட்டில் பீதியை கிளப்பும் கொரோனா.. தயங்கி நிற்கும் மருத்துவர்கள் வீடியோ..\nஊரடங்கை மீறி ரவுண்டடித்த வாலிபர்கள்.. ரவுண்டுகட்டி வெளுத்தெடுத்த போலீஸ் வீடியோ..\nஉ.பியில் கொரோனா தொற்று உள்ளவரை விநோத முறையில் அழைத்து செல்லும் வீடியோ..\nஅரசு வாகனமும் ஆம்புலன்சும் நேருக்கு நேர் மோதி விபத்து..\nவீட்டில் இருக்க போர் அடிக்குதா அப்போ இதை செய்யுங்க... நடிகை சிருஷ்டிடாங்கே அறிவித்த கவிதைப் போட்டி\nஎந்த ஹீரோவும் இப்படி செய்ததுண்டா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/psalm-142/", "date_download": "2020-03-31T18:45:28Z", "digest": "sha1:HLDLV6DTLHFQX32SDU4XE5JMYYAPSIKA", "length": 3255, "nlines": 75, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Psalm 142 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறேன்; கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கெஞ்சுகிறேன்.\n2 அவருக்கு முன்பாக என் சஞ்சலத்தை ஊற்றுகிறேன்; அவருக்கு முன்பாக என் நெருக்கத்தை அறிக்கையிடுகிறேன்.\n3 என் ஆவி என்னில் தியங்கும்போது, நீர் என் பாதையை அறிந்திருக்கிறீர்; நான் நடக்கிற வழியில் மறைவாக எனக்குக் கண்ணி வைத்தார்கள்.\n4 வலதுபுறமாய்க் கண்ணோக்கிப்பாரும், என்னை அறிவார் ஒருவருமில்லை; எனக்கு அடைக்கலம் இல்லாமற்போயிற்று; என் ஆத்துமாவை விசாரிப்பார் ஒருவரும் இல்லை.\n5 கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீரே என் அடைக்கலமும், ஜீவனுள்ளோர் தேசத்திலே என் பங்குமாயிருக்கிறீர் என்றேன்.\n6 என் கூக்குரலுக்குச் செவிகொடும், நான் மிகவும் தாழ்த்தப்பட்டேன்; என்னைப் பின்தொடருகிறவர்களுக்கு என்னைத் தப்புவியும் அவர்கள் என்னிலும் பலவான்களாயிருக்கிறார்கள்.\n7 உமது நாமத்தை நான் துதிக்கும்படி, என் ஆத்துமாவைக் காவலுக்கு நீங்கலாக்கிவிடும்; எனக்கு நீர் தயவுசெய்யும்போது நீதிமான்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளுவார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2507879", "date_download": "2020-03-31T20:08:45Z", "digest": "sha1:42HZZ475SIZZVL3ENEGOQMZULZFJTJ7Q", "length": 19631, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "பிளஸ் 1 தேர்வு ஒத்திவைப்பு: மது கடைகள் இன்று முதல் மூடல்| Dinamalar", "raw_content": "\nஅடுத்த 30 நாட்கள் முக்கியமானவை: டிரம்ப் எச்சரிக்கை\n'தப்லிக் ஜமாத்' கூட்டத்தில் பங்கேற்றோருக்கு ...\nடாக்டர் பரிந்துரைத்தால் மது சப்ளை: கேரள குடிமகன்கள் ...\nயோகா வீடியோ: பிரதமர் மோடிக்கு இவாங்கா டிரம்ப் ... 1\nகொரோனா பாதிப்பு: நாட்டிலேயே 3வது இடத்தில் தமிழகம் 1\nகொரோனா வைரஸ் பாதிக்காத தீவுகள் \nமுதியோர் உதவி தொகை வீடு தேடி வரும்: தமிழக அரசு\n'முஸ்லீம் மாநாட்டில் கலந்து கொண்டு ம.பி.,க்குள் ... 3\nஇத்தாலியில் துக்க தினம் அனுசரிப்பு 3\nகொரோனாவுக்காக வார்னர் மொட்டை: கோஹ்லிக்கும் ...\nபிளஸ் 1 தேர்வு ஒத்திவைப்பு: மது கடைகள் இன்று முதல் மூடல்\nசென்னை:'தமிழகத்தில், 26ம் தேதி நடக்கவிருந்த, பிளஸ் 1 தேர்வுகள், ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. டாஸ்மாக் கடைகள், இன்று மாலை முதல், ஏப்., 1 காலை வரை மூடப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.\nதமிழகத்தில், 'கொரோனா வைரஸ்' பரவலை தடுக்க, முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக, அரசு பல்வேறு விதிமுறைகளை அறிவித்து, அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் உள்ள விபரம்:*தமிழகம் முழுவதும், இன்று மாலை, 6:00 மணியில் இருந்து, ஏப்., 1 காலை, 6:00 மணி வரை, தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.*மார்ச், 1க்கு பின், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள், தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்களை, மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறையினர் கண்காணிக்க வேண்டும்* பொது மக்கள், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும், வெளியில் வரவும்; வெளியில் வந்தால், ஒருவருக்கொருவர், ஒரு மீட்டர் அல்லது மூன்றடி இடைவெளி இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.* ஐந்து பேருக்கு மேல், பொது இடங்களில் கூட, தடை விதிக்கப்பட்டுள்ளது* டாஸ்மாக் கடை, வணிக நிறுவனங்கள் போன்றவை மூடப்படும்.*அனைத்து ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவன ஊழியர்கள், வரும், 31ம் தேதி வரை, வீட்டிலிருந்தபடி பணியாற்ற வேண்டும்.*வங்கிகள், ஏ.டி.எம்., மையங்கள் செயல்படும்.*டீ கடை திறந்திருக்கும்; ஆனால், கூட்டம் கூடக் கூடாது. பெட்ரோல் பங்குகள், காஸ் நிறுவனங்கள், கிடங்குகள் செயல்படும். 'ஆன்லைன்' உணவு வழங்கும் நிறுவனங்கள் செயல்படாது.*தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் செயல்படும். அனைத்து தொழிற்சாலைகளும், 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்.* ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், மருத்துவமனை போன்றவற்றில் இருந்து, வீடுகளுக்கு செல்ல, டாக்ஸிகள் இயக்கப்படும்.*பணிபுரியும் இடத்திலிருந்து, ஊழியர்கள், வாகனங்களில் வீடுகளுக்கு செல்ல அனுமதி உண்டு.* குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் செயல்படவும், குடிநீ���் சப்ளை செய்யவும் தடையில்லை.* பிளஸ் 2 தேர்வு, இன்று நடக்கும். 26ம் தேதி நடக்கவிருந்த, பிளஸ் 1 தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கல்லுாரி தேர்வுகள் மற்றும் போட்டி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அனைத்து வழிபாட்டு தலங்களிலும், மக்கள் கூட்டமாக பிரார்த்தனை செய்ய, தடை விதிக்கப்பட்டுள்ளது. தினசரி பூஜை, சடங்குகளுக்கு தடையில்லை.இவ்வாறு, அரசாணையில் கூறப்பட்டு உள்ளது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nமதுரை, திருப்பூரிலும் பரவியது கொரோனா(7)\nமேலும், 3 பேருக்கு, 'கொரோனா' பாதிப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையி���ும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமதுரை, திருப்பூரிலும் பரவியது கொரோனா\nமேலும், 3 பேருக்கு, 'கொரோனா' பாதிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2016/05/2.html", "date_download": "2020-03-31T20:26:55Z", "digest": "sha1:LCIB2ODVUEPNJQDYP2FSIPP2M3YVHAAZ", "length": 35190, "nlines": 82, "source_domain": "www.namathumalayagam.com", "title": "சமூக அசைவியக்கத்தில் சட்டங்களின் தாக்கம் : ஒரு விமர்சன நோக்கு (பாகம் - 2) - இரா.ஜெ. ட்ரொட்ஸ்கி - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை , வரலாறு » சமூக அசைவியக்கத்தில் சட்டங்களின் தாக்கம் : ஒரு விமர்சன நோக்கு (பாகம் - 2) - இரா.ஜெ. ட்ரொட்ஸ்கி\nசமூக அசைவியக்கத்தில் சட்டங்களின் தாக்கம் : ஒரு விமர்சன நோக்கு (பாகம் - 2) - இரா.ஜெ. ட்ரொட்ஸ்கி\nபிரித்தானியர் ஆட்சியில் சட்டமும் பாதுகாப்புமும்\nபிரித்தானியரின் ஆட்சிக்காலத்திலே இந்தியாவில் சிருஷ்டிக்கப்பட்ட வறுமை நிலைமை காரணமாக இந்தியத் தொழிலாளர்கள் இலங்கை வந்தனர். \"தமது கிராம எல்லைக்குள்ளேயே தமது உலகத்தை தரிசித்துக்கொண்டு சலனமற்றிருந்த அந்த விவசாயிகள் காலனித்துவ கொள்ளையடித்தலுக்கு உட்பட்டு உணவு தேடி ஊர்ந்தனர். ரொட்டித்துண்டுக்கு முன்னே அவர்களின் கிராமிய உலகம் மண்டியிட்டது. அவர்கள் தமது உழைப்பு சக்தியை விற்பனை செய்வதற்கு தயாராகிக்கொண்டனர். வரலாறு புதிய அத்தியாயத்தினை தொடங்கியது. இந்திய விவசாயிகள் அந்நிய நாடுகளில் உழைப்பு சக்தியை விற்பதற்கு தமது கிராமிய எல்லைகளைக் கடந்தனர்(12) எனவும் 1866ல் ஒரிசா மாநிலத்தில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பசியினால் இறந்தனர்'(13) எனவும் இந்நிலை விளக்கப்படுகின்றது.\n'எண்ணி குழிவெட்டி இடுப்பொடஞ்சி நிற்கையிலே\nவெட்டு வெட்டு என்கிறானே வேலையத்த கங்காணி”\n\"பாவி கணக்கபுள்ளே, பத்துராத்து போடுறானே\"\n\"ஒர மூட்ட தூக்கச் சொல்லி\nபோன்ற நாட்டார் பாடல்கள் தொழில் துறையில் இருந்த பாதுகாப் பற்ற நிலைமையினை தெளிவுபடுத்துகின்றன. இக்காலகட்டங்களிலே நிலவிய தொழில் சட்டங்கள் கூட முறையாக தொழில் தருனர்களினால் பின்பற்றப்படவில்லை என பிரெஸ்கெடிலின் வழக்கு விசாரணைகளின் போது தெரியவருகின்றது.\nபிரெஸ்கெடில் (Bracegirdle) என்தோட்டத்துரை நாவலப்பிட்டிய நகரில் தொழிலாளர் மத்தியில் வெளியிட்ட கருத்துகளுக்காக அப்பொழுதிருந்த ஆளுனர் Edward stubbs, பிரெஸ் கெடிலை இலங்கையில் இருந்து வெளியேறும் படி கட்டளையிட்டார். பிரெஸ்கெடில் அதன்படி இலங்கையை விட்டு வெளியேறாமையினால் அவரை கைது செய்து வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சில நாட்கள் தலைமறைவு வாழ்க்கையின் பின்னர் பிரெஸ் கெடில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஆட்கொணர் எழுத்தாணை \" கோரி இலங்கை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. Abrahams, C.) (பிரதம நீதியரசர்) Maartensz. SoertS J ஆகிய நீதியரசர்கள் அப்போதிருந்த சட்ட நிலைமைகளை கவனமாக ஆய்வு செய்ததன் பின்னர் பிரெஸ்கெடிலின் கைதும் அவரை நாட்டில் இருந்து வெளியேற்று வதற்கான கவர்னரின் கட்டளையும் சட்டமுரணானது எனத் தீர்ப்பளித்து பிரெஸ்கெடிலை விடுதலை செய்தனர். (14)\nஇந்த தீர்மானத்தின் பின்னர் 1937 ம் ஆண்டளவில் இலங்கையின் அரசியலில் ஜனநாயக பாரம்பரியங்கள், சட்டவாட்சி விழுமியங்கள், அரசியலமைப்பு மரபுகள், தொழிலாளர் சட்டங்கள், இலங்கையின் சுதந்திரம் என்பன தொடர்பிலே அரச சபையில் மிகவும் முக்கியமான விவாதங்கள் நடைபெற்றன. இலங்கையின் சட்டவரலாற்றிலும் அரசியல் வரலாற்றிலும் இவ்வழக்கு தீர்ப்பின் தாக்கங்கள் மிக ஆழமாகப் பதிந்துள்ளன. (15)\nபிரெஸ்கெடிலின் உரையின் சாராம்சம் பின்வருமாறு அமைந்திருந்தது. \"நீங்கள் அந்த வெள்ளை மலையினை பாருங்கள். அங்குள்ள வெள்ளை மாளிகையிலே வெள்ளையர்கள் சொகுசாக வாழ்கின்றார்கள். அவர்கள் உங்கள் இரத்தத்தினை உறிஞ்சுகின்றனர். நீங்கள் 9 மணித்தியாலங்கள் வேலை செய்ய வேண்டும் அதற்கு மேல�� ஒரு நிமிடம் கூட நீங்கள் வேலை செய்யத்தேவையில்லை. அவ்வாறு நீங்கள் வேலை செய்தால் தோட்டம் அதற்கு மேலதிக நேர கொடுப்பனவினை வழங்க வேண்டும். ஆனால் உங்களுக்கு தெரியும் நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு 12 மணித்தியாலம் வேலை செய்ய வேண்டும் என்ற விதியுள்ளது. உங்கள் மேலதிக நேர வேலைக்கு தோட்ட துரைமார் கொடுப்பனவு செய்வதில்லை. (16)\n சுதந்திரமும் நீதியும் நிறத்தினால் தீர்மானிக்கப்படக் கூடாது என நான் நம்புவதனால் உங்கள் பக்கத்தில் இருக்கின்றேன். என்னுடைய நண்பர்களே, நீங்கள் கறுப்பு நிறத்தோல் உடையவர்களாக இருந்தாலும் வெள்ளை இதயத்தினை கொண்டிருக்கின்றிர்கள். ஆனால் என்னுடைய நாட்டவர்களோ வெள்ளை நிறத் தோலை கொண்டிருந்தாலும் கறுப்பு சூழ்ச்சிகள் நிறைந்த உள்ளத்தினை கொண்டுள்ளனர். (17)\nபிரெஸ்கெடில் தன் அனுபவத்தினை கூறும் பொழுது எச்.டி. தோமஸ் என்ற பெரிய துரையினைப் பற்றி பின்வருமாறு கூறுகின்றார். \"எச். டி. தோமஸ் தன்னுடைய வேலையாட்களை கடுமையாக நடத்தினார். தொழிலாளர்களின் லயக்காம்பிராக்களுக்கு சென்று அவர்களை வேலைக்கு செல்லும் படி வற்புறுத்தினார். பல தொழிலாளர்கள் மலேரியா நோயினால் வருந்திய போதும் அவர்களை தேயிலை பறிக்கும் படி கூறினார். மேலும் அவர் தோட்ட பாட சாலைக்குச் சென்று சிறுவர்களையும் தேயிலைபறிக்க செல்லும் படி கட்டாயப்படுத்தினர். அவர்கள் படிப்பதைவிட தேயிலை பறிப்பதே நல்லது என்றார். எழுத வாசிக்க அவர்கள் படிப்பது பின்னர் அவர்களுக்கு அவர்களுடைய வாழ்நிலையைப்பற்றிய சிந்தனையினை தந்துவிடும். (18) மேற்கூறிய கூற்று அந்தக்காலகட்டத்திலே இருந்து சட்டங்களினால் முறையான பாதுகாப்பினை வழங்க முடியாமற்போனமையினை சுட்டிக்காட்டுகின்றது.\nபெருந் தொகையான தொழிலாளர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட பெருந்தோட்ட தொழில் துறையின் காரணமாகவும் உற்பத்தி உறவுகளிடையே ஏற்பட்ட முரண்பாடுகளின் காரணமாகவும் பல தொழில்சட்டங்கள் உருவாக்கப்பட்டன. இச்சட்டங்கள் அனைத்தும் உழைப்பாளிகளின் போராட்டங்களை மந்தப்படுத்தி அவர்களின் உழைப்புச் சுரண்டலுக்கே வழிவகுத்தன என மனித உரிமை ஆய்வாளர்களினால் விமர்சிக்கப்படுகின்றன. மனித உரிமைகள் மற்றும் சமூகவியல் அபிவிருத்தி நோக்கில் இச்சட்டங்களில் காணப்பட்ட விமர்சனத்துக்குரிய சில விடயங்களை ��ங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.\n1865 ம் ஆண்டின் 11 ம் இலக்க இந்திய தோட்ட தொழிலாளர் கட்டளைச்சட்டம், 1889 ம் ஆண்டின் 13 ம் இலக்க தோட்டதொழிலாளர்கள் (இந்திய) கட்டளைச்சட்டம் (இச்சட்டம் 1890 ல் 7 ம் இலக்க சட்டத்தாலும் 1909 ம் ஆண்டின் 9 ம் இலக்க, 1921 ம் ஆண்டின் 43 ம் இலக்க, 1955 ஆண்டின் 22 ம் இலக்க சட்டங்களினாலும் திருத்தப்பட்டன. மேலும் 1921,1932,1941, 1943,1945,1978 ஆகிய ஆண்டுகளிலும் இச்சட்டத்திற்கு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு ள்ளன.) ஆகியன சில பிரதானமான தொழில் சட்டங்களாகும். 1889 ஒக்டோபர் மாதம் 31 ம் திகதி நடைமுறைக்கு வந்த 1889 ம் ஆண்டின் 13 ம் இலக்க தோட்ட தொழிலாளர் (இந்திய) கட்டளைச்சட்டத்தின் முகப்புரையில் இலங்கை தோட்டங்களில் தொழில்புரியும் இந்திய தொழிலாளர்கள் தொடர்பான சட்டங்களை தொகுக்கும் சட்டம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அதன் பொருள்கோடல் பகுதியிலே 'labourer என்ற பதம் தொழிலாளி, கங்காணி (பொதுவில் இந்திய கூலிகள்) துலுக்கன் என்று அறியப்படும் முஸ்லீம்களையும் குறிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.\nஇக்காலகட்டத்தில் தீர்க்கப்பட்ட வழக்குகளிலே நீதியரசர்களும் 'கூலிகள் என்ற பதத்தினையே பாவித்துள்ளனர். உதாரணமாக Scovel v Mootammah (9 NLR, Page – 83), Solamalay v Waitilingham (16 NLR- Page 353) Jacob v Velaian kangani (1 NLR, Page -42), Saunders v Sinniah kangani, Price v Suppan(15 NLR-Page 283) போன்ற வழக்குகளிலே இவ்வழக்கின் தீர்ப்பினை எழுதிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் இந்தியன் கூலிகள் என்றே தொழிலாளர்களை குறிப்பிடுகின்றனர்.\nLabourer, workmen,employee, servant போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் அக்காலத்தில் நடைமுறையில் இருந்த போதும் 'Cooly என குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தினை சுட்டிக்காட்டியிருப்பது அக்காலத்தில் இம்மக்களின் மீதான அப்போதைய சமூக கணிப்பீட்டினை காட்டுகின்றது. கூலிகள்'என்ற நிலையில் இருந்து 'பிரஜைகள் என்ற நிலையினை நோக்கி இந்த சமூகம் முன்னேறுவதற்கு சில நூற்றாண்டுகளை கடக்க வேண்டியிருந்தது.\nஇந்த மாற்றத்தினை Angamuthu v The Superintendent of Tangakele Estete (58 NLR Page 190) என்ற வழக்கில் அவதானிக்க முடிகின்றது. 1956 ம் ஆண்டு நீதியரசர் T.S Fernando தன்னுடைய வழக்கு தீர்ப்பிலே கூலிகள்'என்ற வார்த்தைக்கு பதிலாக Labourer என்ற பதத்தினையே பாவித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.\n1865 ம் ஆண்டின் 11 ம் இலக்க தோட்ட தொழிலாளர் (இந்திய) சட்டத்தின் பிரிவு 21 ன் படி தோட்ட நிர்வாகத்திடம் விடுமுறை பெறாது அல்லது நியாயமான காரணமின்றி தொழிலாளி ஒருவர் தோட்டத்தை விட்டு வெளியேறினால் அது தண்டிக்கப்படக்கூடிய குற்றமொன்றாகும்.\nமேலே கூறப்பட்ட Scovell y Mootammah வழக்கில் பெண் தொழிலாளி ஒருவர் தோட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறாமல் தோட்டத்தை விட்டு வெளியேறியமையினால் அவருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இவ்வழக்கு அட்டன் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டதுடன் இப்பெண் தொழிலாளி கொட்டகலை DerryClare தோட்டத்தைத் சேர்ந்தவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்காலகட்டத்தில் இவ்வாறான ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன் பல தொழிலாளிகள் இவ்வாறான பிரச்சனைக ளுக்கும், தண்டனைகளுக்கும் முகங் கொடுத்தனர். இவ் விடயம் தொடர்பிலே அறிக்கையிடப்படாத பல வழக்குகளின் விபரங்கள் திரட்டப்பட வேண்டும். இன்றைய தொழிலாளர் உரிமை தொடர்பிலான சர்வதேச மனித உரிமை பிரகடனங்களின் அடிப்படையில் நோக்கும் போது மேற்கூறிய சட்டத்தின் தாக்கத்தினை தெளிவாக அளவிட முடியும்.\nஇச்சட்டங்களில் காணப்பட்ட இன்னுமொரு விமர்சனத்துக் குரிய அம்சத்தினை இவ் விடயத்தில் குறிப்பிடுவது பொருத்த மானதாகும். தொழிலாளி ஒருவரின் சேவை நிர்வாகத்தினால் முடிவு றுத்தப்படின் அவர் அந்த தோட்டத்தினை விட்டு வெளியேற வேண்டும். அவ்வாறு வெளியேறாத சந்தர்ப்பத்திலே அச்செயல் குற்றமுறையான அத்து மீறல் எனக் கருதப்பட்டு அத்தொழிலாளிதண்டிக்கப்பட்டுள்ளார். இவ்வாறான அடிப்படையிலேயே தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக தொழிற்சங்கவாதிகள் தோட்டங்களுக்கு செல்வது தடை செய்யப்பட்டிருந்தது. இச்சட்டங்களை எதிர்த்து தொழிற்சங்கவாதிகள் போராடியமை மற்றும் அவர்கள் மீதான வழக்கு நடவடிக்கைகளின் தொடர்பில் தகவல்கள் அறியக்கிடக்கின்றன.\nMarimuthu v Wright (NLR page 253) என்ற வழக்கில் அரசியல், நிறுவன ஸ்தாபனம் ஒன்றினால் பிரகடனப்படுத்தப் பட்ட வேலை நிறுத்த போராட்டமொன்றில் பங்குபற்றிய தொழிலாளி ஒருவரின் சேவைகள் தோட்ட நிர்வாகத்தினால் முடிவுறுத்தப்பட்டது. அதன் பின்னர் அவர் தோட்டத்தை விட்டு வெளியேறும் படி அறிவிக்கப்பட்டார். அதனை மீறி அவர் தோட்டத்தில் இருந்ததனால் 'குற்றமுறையான அத்துமீறல்புரிந்தார் என்ற அடிப்படையிலே 5 கிழமை கடுழிய சிறைத் தண்டனையும் 50 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.\nஇதே போல் மேலே கூறப்பட்ட Angamuthu v the Superintendent of Tangakele Estate என்ற வழக்கிலே தோட்ட வேலை முடிவுறு��்தப் பட்டதன் பின்னர் தோட்டத்தில் தங்கியிருந்தார் என்ற வகையிலே குறிப்பிட்ட தொழிலாளிக்கு 6 வார கடுழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.\nஇன்றைய தொழில் சட்டத்தினதும் தொழிலாளர்களினதும் உரிமைகள் தொடர்பான கருத் தேற்புகளினதும் அடிப்படையில் நோக்கும் போது மேற்கூறிய சட்டத்தின் செயற்பாடு இலங்கை சட்டமுறையில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தினை அவதானிக்க முடியும்.\nதோட்ட தொழிலாளி ஒருவரின் சேவை தோட்ட நிர்வாகத்தினால் முடிவுறுத்தப்படும் பொழுது அவருடைய வாழ்க்கைத் துணையின் சேவையினையும் தோட்ட நிர்வாகம் முடிவுறுத்த முடியும் என மேற்கூறிய சட்டப்பிரிவுகளிலும், உயர்நீதிமன்ற தீர்ப்புகளிலும் குறிப்பிட்டுள்ளன. The Ceylon Workers Congress v The Superintendent of Gona.kelle Estate (73 NLR page 494) The Superintendent of Oakwell Estate Haldamulla v Lanka Estate Workers Union, The Superintendent of Walapane Estate v Walapane SriLanka Wathukamkaru Sangamaya ஆகிய வழக்குகளிலே வாழ்க்கைத் துணையின் சேவையினை முடிவுறுத்துவது சட்ட ரீதியானது எனத்தீர்க்கப்பட்டுள்ளது. எனினும் The Ceylon Workers Congress v The Superintendent of Kalabokka என்ற வழக்கிலே வாழ்க்கைத் துணையின் சேவையினையும் முடிவுறுத்துவது சட்ட முரணானது எனத் தீர்க்கப்பட்ட போதும் பின்வந்த வழக்குகளிலே இத்தீர்ப்பு பின்பற்றப்படவில்லை. இச்சட்டங்கள் இன்றுவரையும் நடை முறையில் இருந்து வருகின்றன என்பதுடன் அவை மாற்றப்பட்டு தேசிய ரீதியில் உருவாக்கப்படும் தொழில் சட்டங்களுக்குள் பெருந்தோட்ட தொழில் துறையும் உள்ளடக்கப்படல் வேண்டும் என சட்ட ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.\n1927 ம் ஆண்டு 27 ம் இலக்க சட்டத்தினால் 2 (561755 Ll il Minimum Wages Ordinance தொழிலாளர்களின் பொருளாதார அபிவிருத்தி தொடர்பிலே பிரதானமான சட்டமாக கருதப்படுகின்றது. சம்பள சபை ஒன்றினால் தொழில் துறைகளுக்கான ஆக குறைந்த சம்பளம் தர்மானிக்கப்படுகின்றது. அந்ததந்த காலங்களிலே நிலவுகின்ற சமூக, பொருளாதார அரசியல் நிலைமை களுக்கு ஏற்றவகையிலே தொழிலாளர்களின் சம்பளம் தீர்மானிக்கப் படின் ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு எதிரான பல சவால்களை வெற்றி கொள்ள கூடிய வாய்ப்பும் சமூக அபிவிருத்தியும் ஏற்படுகின்றன. தொழி லாளர்களின் சம்பள நிர்ணயம் தொடர்பிலே கையாளப்படுகின்ற அளவு கோல்கள் தொடர்பிலே வாதபிரதிவாதங்கள் காணப்படுகின்றன. 1980 கள் வரை ஆண் பெண் சம்பள பாகுபாடு காணப்பட்டது. பெண்ணு ரிமை நோக்கில் பெண்களின் மீதான உழைப்பு ���ுரண்டலாக இவ்விடயம் அடையாளம் காணப்படுகின்றது.\nபெருந்தோட்ட தொழில் துறையில் நிலவிய துண்டு முறை ஒப்பந்த கூலி முறை நவீன அடிமைமுறையாக அடையாளம் காணப்பட்டது. ஆய்வாளர் திரு வ.செல்வராஜா இந்நிலையினை பின்வருமாறு விபரிக்கின்றார் \"அடிமை முறை வாழ்நாள் முழுவதும் அடிமைத்துவம் காணப்பட ஒப்பந்த கூலி முறை குறிப்பிட்ட காலத்திற்கு அதாவது ஒப்பந்தகாலத்திற்கு மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்தது. எனினும் இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்கள் தலைமுறை தலைமுறையாக கடனாளிகளாகவே இருந்தைமையால் ஒப்பந்தம் என்பதும் காலவரையறையற்றதாகவும் இருந்தது. எனவேதான் இது நவீன அடிமைமுறைக்கு ஒப்பானதாக இனங்காணத்தக்கதாக அமைகின்றது. (19)\nதொழிலாளர்களுக்கு கங்காணியினால் தோட்டத் துரை மார்களினால் கடனாக வழங்கப்பட்ட தொகை முழுமையாக செலுத்தப் படும் வரை தொழிலாளி தோட்டத்தை விட்டு வெளியேற முடியாது. தொழில் உறவினை முடிவுறுத்திக்கொள்ள முடியாது. இந்நிலையில் 1921 ம் ஆண்டின் 43 ம் இலக்க கட்டளைச்சட்டத்தின் மூலம் 'துண்டுமுறை” ஒழிக்கப்பட்டது. இச்சட்டம் இத்தொழிலா ளர்களின் சமூக வாழ்விலே அப்பொழுதிலிருந்த வெளிப்படையான அடிமை முறையினை தளர்த்தியது என்ற வகையிலே முக்கியமானதாக கருதப்படுகின்றது.\nசமூக அசைவியக்கத்தில் சட்டங்களின் தாக்கம் : ஒரு விமர்சன நோக்கு (பாகம் - 1)\nசமூக அசைவியக்கத்தில் சட்டங்களின் தாக்கம் : ஒரு விமர்சன நோக்கு (பாகம் - 2\nசமூக அசைவியக்கத்தில் சட்டங்களின் தாக்கம் : ஒரு விமர்சன நோக்கு (பாகம் - 3)\n19. வ.செல்வராஜா \"மலையக மக்களும் புத்தி ஜீவிகளும்-ஒரு மீள்\nநோக்கு\" இர.சிவலிங்கம் ஞாபகார்த்த குழு 2004 பக்கம் 4\nசமூக அசைவியக்கத்தில் சட்டங்களின் தாக்கம் - இரா.ஜெ. ட்ரொட்ஸ்கி by SarawananNadarasa\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nசிங்களப் பெயர்களின் சாதிய, நிலப்பிரபுத்துவ, காலனித்துவ பின்புலம் - என்.சரவணன்\nபரம்பரைப் பெயரை தலைமுறையாக பயன்படுத்துவது உலகிலுள்ள பல நாடுகளில் பல இனக்குழுமங்கள் மத்தியில் நிலவி வருகிற ஒரு வாக்கம் தான். குடும...\n1815 கண்டி ஒப்பந்தம் : 200 ஆண்டுகள் - என்.சரவணன்\nகண்டி ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டு நாளையோடு 200 வருடங்கள் ஆகின்றன. அவ்வொப்பந்தத்தின் பின்னணி மற்றும் அதன் பின்விளைவை விளக்குவதே இக்கட...\nகொரோனா தாக்குதல�� சீனா எப்படிச் சமாளித்தது\nபேராசிரியர் அ.மார்க்ஸ் கொரோனாவை சீனா எதிர்கொண்ட விதம் குறித்த விடயங்களை தன்னுடைய முகநூலில் தொடராக பதிவு செய்து வருகிறார். முதல் மூன்று ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/04/Mannar.html", "date_download": "2020-03-31T20:22:49Z", "digest": "sha1:LSCBNKNAGB5BJR6EBHY3WWGYEGAFTEPC", "length": 7066, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "மின்னல் தாக்கியதால் எரிந்தது வீடு - www.pathivu.com", "raw_content": "\nHome / மன்னார் / மின்னல் தாக்கியதால் எரிந்தது வீடு\nமின்னல் தாக்கியதால் எரிந்தது வீடு\nநிலா நிலான் April 18, 2019 மன்னார்\nமன்னாா் மாந்தைமேற்கு வண்ணாக்குளம் பகுதியில் வீடொன்றின் மீது மின்னல் தாக்கி வீடு தீப்பிடித்து எாிந்துள்ளது.\nஇந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. மின்னல் தாக்கியபோது வீட்டில் யாரும் இல்லாத நிலையில், வீட்டின் மீது மின்னல் தாக்கியுள்ளது.\nஇந்நிலையில் மீண்டும் வீடு திரும்பியவா்கள் வீட்டின் நிலமையை கண்டு அதிா்ச்சியடைந்துள்ளனா். மின்னல் தாக்கியதில் தென்னைமரம்\nமற்றும் வீடு தீப்பற்றி எாிந்துள்ளது. எனினும் சம்பவத்தில் உயிாிழப்புக்கள் எவையும் ஏற்படவில்லை.\n தமிழர்கள் வாழும் நாடுகளின் விபரங்கள்\nதமிழர்கள் வாழும் நாடுகளில் கொவிட்-19 என்று அழைக்கப்படும் கொரோனா தொற்று நோயில் இன்று திங்கட்கிழமை உயிரிழந்த மக்களின் எண்ணிக்கை மற்றும் தொற...\nஇன்றைய கொரோனா சாவு மற்றும் தொற்று உலக நாடுகளின் எண்ணிக்கை விபரங்கள்\nஇதுவரை 31,913 பேர் உலக நாடுகளில் கொரோனா வைரஸ் இறந்துள்ளனர். 704,074 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 149,219 பேர் வைரஸ்\nஇலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து ஐநா தமது கவலையை வெளியிட்டுள்ளது. ஐநா மனித உரிமை ஆணையாளர்...\n\"கொரோனா\" நெருக்கடி விரக்தியால், யேர்மனியில் நிதி அமைச்சர் தற்கொலை\nஜேர்மனில் உள்ள ஹெஸ்ஸே மாநில நிதி மந்திரி தாமஸ் ஷெஃபர் (Thomas Schäfer)தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மாநில காவல்துறையினர் சந்தேகம்வெளியிட்டுள...\nசீயோன் ஆலய பயங்கரவாத சூத்திரதாரி அதிரடிகைது\nமட்டக்களப்பு - சீயோன் தேவாலயம் மீது உயிர்த்த (ஈஸ்டர்) ஞாயிறு பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதியை வழிநடத்திய மற்றும் ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நா��ு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் பிரான்ஸ் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கனடா கவிதை இத்தாலி தொழில்நுட்பம் முள்ளியவளை ஐரோப்பா காணொளி மலேசியா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் நெதர்லாந்து விஞ்ஞானம் நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் மத்தியகிழக்கு ஆசியா சிறுகதை ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/TheAnswerToTheQuestion/2019/12/07224820/1060650/Kelvikkenna-Bathil--Exclusive-Interview-with-K-Bhagyaraj.vpf", "date_download": "2020-03-31T19:42:51Z", "digest": "sha1:GV4ULMIEJ3MNHYST6VX34BACHG6VCQPG", "length": 6611, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "(07/12/2019) கேள்விக்கென்ன பதில் : பொள்ளாச்சி சம்பவம் : காரணம் பெண்களா - பதிலளிக்கிறார் பாக்யராஜ்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(07/12/2019) கேள்விக்கென்ன பதில் : பொள்ளாச்சி சம்பவம் : காரணம் பெண்களா - பதிலளிக்கிறார் பாக்யராஜ்\n(07/12/2019) கேள்விக்கென்ன பதில் : பொள்ளாச்சி சம்பவம் : காரணம் பெண்களா - பதிலளிக்கிறார் பாக்யராஜ்\n(07/12/2019) கேள்விக்கென்ன பதில் : பொள்ளாச்சி சம்பவம் : காரணம் பெண்களா - பதிலளிக்கிறார் பாக்யராஜ்\nவலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு\nகொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.\nடோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .\n(28/03/2020) கேள்விக்கென்ன பதில் - ப்ரீதா ரெட்டி\n(28/03/2020) கேள்விக்கென்ன பதில் - ப்ரீதா ரெட்டி\n(21/03/2020) கேள்விக்கென்ன பதில் - தமிழருவி மணியன்\n(21/03/2020) கேள்விக்கென்ன பதில் - தமிழருவி மணியன்\n(15/03/2020) கேள்விக்கென்ன பதில் - பழ.கறுப்பையா\n(15/03/2020) கேள்விக்கென்ன பதில் - பழ.கறுப்பையா\n(14/03/2020) கேள்விக்கென்ன பதில் - கே.பி.முனுசாமி\n(14/03/2020) கேள்விக்கென்ன பதில் - கே.பி.முனுசாமி\n(08/03/2020) கேள்விக்கென்ன பதில் - பிரேமலதா விஜயகாந்த்\n(08/03/2020) கேள்விக்கென்ன பதில் - 2021-ல் தொங்கு சட்டமன்றம்... சொல்கிறார் பிரேமலதா விஜயகாந்த்\n(07/03/2020) கேள்விக்கென்ன பதில் - பொன்.ராதாகிருஷ்ணன்\n(07/03/2020) கேள்விக்கென்ன பதில் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-03-31T19:03:11Z", "digest": "sha1:CEW7AYGMRCCHIPTSM77AKDIQ2BTVLSCA", "length": 43730, "nlines": 183, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "இளம்பெண் – விதை2விருட்சம்", "raw_content": "Tuesday, March 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஊஞ்சலில் ஆடுவது என்பது ஒரு தெய்வீக ஆசனமாம்\nஊஞ்சலில் ஆடுவது என்பது ஒரு தெய்வீக ஆசனமாம் ஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம். வீட்டில் இருக்கும் உபகரணங்களிலே பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல்தான். முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது. இந்த ஊஞ்சல் ஆட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. அதனால் தான் வீடுகளில் தவறாமல் ஊஞ்சல் அமைக்கிறார்கள். இடவசதி குறைவாக உள்ளவர் களும் வாங்கி பயன்படுத்தும் வகையில் ஊஞ்சல்கள் வடிவமைக்கப்பட்டு இப்போது விற்பனைக்கு வருகின்றன. ஊஞ்சல் ஆடுவது கடவுளுக்குகூட மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் என்பதால்தான், கோவில்களில் இறைவனை ஊஞ்சல்களில் வைத்து சீராட்டும் ��ெருமை மிகு கைங்கர்யங்கள் இன்றும் நடந்துக் கொண்டிருக்கிறது. ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்ம\nஅதனால்தான் பெண்கள், டீன்ஏஜ் பருவத்தில் இருக்கும் போதே\nஅதனால்தான் பெண்கள், டீன்ஏஜ் பருவத்தில் இருக்கும்போதே இன்றைய இளம் பெண்களின் உடலும் முகமும் என்னதான் அழகாக இருந்தாலும், எவ்வளவுதான் அழகாக இருந்தாலும் அவர்களின் உடல் எடை சிறிது அதிகரித்தாலும் உடனே உடல் எடையை குறைக்க வேண்டி கிடப்பார்கள். இவ்வாறு உடல் எடையைக் குறைக்க அவர்கள் பட்டினி கிடந்தால், முடி உதிர்வது அதிகரிக்கும். புரோட்டீன் கலந்த உணவுகளை உண்ணுவதோடு ஆயில் மசாஜ், ஹென்னா, ஸ்பா சிகிச்சைகளும் செய்வது சருமத்திற்கும், கூந்தலுக்கும் நல்லது. விரைவாக உடல் எடையை குறைக்க முயற்சி செய்தால், சருமத்திற்கு வயதான தோற்றம் ஏற்பட்டு விடும். அதனால் பெண்கள் டீன்ஏஜ் பருவத்தில் இருக்கும்போதே உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும். #பெண்கள், #இளம்பெண், #உடற்பயிற்சி, #உணவு_கட்டுப்பாடு, #டீன்ஏஜ், #பருவம், #பருவப்பெண், #முயற்சி, #உடல்_எடை, #எடை, #குண்டு, #அழகு, #ஆரோக்கி\nபெண்கள் தூங்குவதை வைத்து ஆண்கள் உணர வேண்டியது\nபெண்கள் தூங்கும் முறையை வைத்து ஆண்கள் உணர வேண்டியது தற்காலிக உலகில் விஞ்ஞானிகள் ராக்கெட்டுக்களை அனுப்பி செவ்வாய் கிரகத்தில் மனிதன் உயிர் வாழலாமா என்று ஒருபுறம் கண்டுபிடிப்பு நடத்தி வரும் நிலையில் இன்னொரு புறம் ஒருசிலர் பெண்கள் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடத்தி வருகின்றனர். கடலின் ஆழத்தை கூட அறிந்துவிடலாம் ஆனால் பெண்ணின் மன ஆழத்தை அறிய முடியாது என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். அந்த வகையில் பெண்கள் குறித்து தொடர்ந்து ஆய்வுசெய்து வரும் ஆய்வாளர்கள் தற்போது பெண்கள் படுத்திருக்கும் பொசிஷனை வைத்து, அவர்களுக்கு எந்த மாதிரியான ஆண்களை பிடிக்கும் என்ற ஒரு ஆய்வை நடத்தியுள்ளனர். அந்த ஆய்வின் முடிவுகளை பார்ப்போமா என்று ஒருபுறம் கண்டுபிடிப்பு நடத்தி வரும் நிலையில் இன்னொரு புறம் ஒருசிலர் பெண்கள் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடத்தி வருகின்றனர். கடலின் ஆழத்தை கூட அறிந்துவிடலாம் ஆனால் பெண்ணின் மன ஆழத்தை அறிய முடியாது என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். அந்த வகையில் பெண்கள் குறித்து தொடர்ந்து ஆய்வுசெய்து வரும் ஆய்வாளர்கள் தற்போது பெண்கள் படுத்திருக்கும் பொசிஷனை வைத்து, அவர்களுக்கு எந்த மாதிரியான ஆண்களை பிடிக்கும் என்ற ஒரு ஆய்வை நடத்தியுள்ளனர். அந்த ஆய்வின் முடிவுகளை பார்ப்போமா நேராக படுத்து மார்பு அல்லது வயிற்றின் மீது கை வைத்து பெண்கள் தூங்கினால் அவர்கள் எளிமையான, தன்னடக்கமுள்ள பெண்களாக இருப்பார்களாம். இவர்களுக்கு வாழ்வில் சாதிக்க வேண்டும்\nவந்துவிட்டது Anti Rape Gun – காமவெறியர்களை பிடிக்க\nவந்துவிட்டது Anti Rape Gun - காமவெறியர்களை பிடிக்க குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்வது முதல் உயிருடன் எரித்து கொலை செய்யும் அளவிற்கு தான் பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறி வருகிறது. நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக நடக்கும் சம்பவங்களை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கையை அரசு எடுத்து வந்தாலும், அதற்காக மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பி வந்தாலும் இன்னும் ஆங்காங்கு பாலியல் வன்கொடுமைகள் நடைபெற்று தான் வருகிறது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்வது முதல் உயிருடன் எரித்து கொலை செய்யும் அளவிற்கு தான் பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறி வருகிறது. இது குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் நன்கு அறிய ப்பட்டாலும், இதற்கு உடனடியாக என்ன தீர்வு என்பத\nஇளம்பெண்கள் குளித்து முடித்த பிறகு…\nஇளம்பெண்கள் குளித்து முடித்த பிறகு… பெண்கள் குளித்து முடித்த பிறகு சருமத்திற்கு பொருத்தமான கிரீம் வகைகளை பயன்படுத்தலாம். சர்க்கரை, மது, காபி போன்றவை உடலில் உள்ள தண்ணீரின் அளவை குறைத்து விடும். குளிர் காலத்தில் அவைகளை அளவோடு பருகுவது நல்லது. போதுமான அளவு தண்ணீர் பருகி வர வேண்டும். குளிர்காலத்துக்கு ஏற்ற மாய்ஸ்சரைசரை பயன்படுத்துவது அவசியம். அவை சருமம் மென்மையாக ஜொலிப்பதற்கும், இறந்த செல்களை நீக்கவும் துணை புரியும். சருமம் புத்துணர்ச்சி பெறுவதற்கு பழங்களை கொண்டு மசாஜ் செய்வது பலனளிக்கும். அது, வேதிப்பொருட்கள் மற்றும் நச்சுத் தன்மை பாதிப்புகளில் இருந்து சருமத்தை பாதுகாக்க சிறந்த வழிமுறையாகவும் அமையும். வாழை, தர்பூசணி, பப்பாளி, கிவி, ஆரஞ்சு மற்றும் ஆப்பிள் போன்ற பழ வகைகளை சாப்பிடுவதும் சரும ஆரோக்கியத்திற்கு நல்லது. #பெண், #இளம்பெண், #குளியல், #தண்ணீர், #சருமம், #புத்துணர்ச்சி, #வாழ\nமஞ்சளையும் உப்பையும் தண்ணீரில் கலந்து மிருதுவாக தேய்த்து வந்தால்\nமஞ்சளையும் உப்பையும் தண்ணீரில் கலந்து மிருதுவாக தேய்த்து வந்தால் பெண்களின் அழகை மேம்படுத்தும் சில எளிய கை வைத்தியக் குறிப்புக்கள் நினையவே இருந்தாலும் அவற்றில் இருந்து ஒன்றினை இங்கு காணவிருக்கிறோம். பெண்களுக்கு உதட்டின் மேல் மற்றும் கீழ் தாடைகளில் வளரும் முடிகளை அகற்ற சிறிதளவு மஞ்சள் மற்றும் உப்பை நீரில் கலந்து முடிகளின் மேல் மெதுவாக தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்தால் முடி நாளடைவில் உதிர்ந்துவிடும். மேலும் அந்த இடத்தில் முடி முளைக்காது. #உதடு, #உதடுகள், #தாடை, #அழகு, #பெண், #இளம்பெண், #முடி, #விதை2விருட்சம், #Lip, #Lips, #Beauty, #Girl, #Teenage_Girl, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,\nஉங்கள் பாதங்களில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசினால்\nஉங்கள் பாதங்களில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசினால் பாதங்களில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசி நம்மை அவமானத்திற்கு உள்ளாக்கும். இந்த பிரச்சினை ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் பொதுவாகத்தான் இருக்கிறது. இந்த பிரச்சினையில் இருந்து நீங்கள் விடுபட ஓர் எளிய குறிப்பு இதோ உங்கள் பாதங்களில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசினால், தினமும் பாதங்களின் அடியில் வெங்காயத்தை வைத்து, பின் சாக்ஸ் அணிந்து கொண்டு தூங்குங்கள் அப்புறம் பாருங்கள் உங்கள் பாதங்களில் இருந்து வீசும் துர்நாற்றம் முற்றுலுமாக மறைந்து போகும். #வெங்காயம், #பாதம், #பாதங்கள், #சாக்ஸ், #பெண், #இளம்பெண், #துர்நாற்றம், #விதை2விருட்சம், #Onion, #Feet, #Foot, #Shocks, #Girl, #Youth_Girl, #Bad_Smell, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree\nகுறைந்த நேரத்தில் அதீத அழகு பெற‌\nகுறைந்த நேரத்தில் அதீத அழகு பெற‌ பெண் என்றாலே அழகுதான். அந்த அழகை இன்னும் பேரழகாக்க‍குவதற்கு எண்ண‍ற்ற‍ ஒப்ப‍னை சாதனங்களும் களிம்புகளும், திரவியங்களும் சந்தையில் கொட்டிக் கிடக்கின்றன• ஆனால் அவையெல்லாம் என்னுடைய நேரத்தை அப்ப‍டியே விழுங்கி விடும். என்னால் அவ்வ‍ளவு நேரமெல்லாம் ஒதுக்க முடியாது, குறைந்த நேரத்தில் அதீத அழகு பெறுவதற்கு இதோ ஓர் எளிய குறிப்பு. வாய் அகன்ற பாத்திரத்தில் தண்ணீரை ஊற்ற்றி எரியும் அடுப்பில் வைத்து நன்றாகக் கொதிக்க வையுங்கள். அதில் கொஞ்சம் வேப்பிலைகளைப் போட்டு சிறிது நேரம் கழித்து அந்த தண்ணீர் ஆறியவுடன் அந்தத் தண்ணீரில் தினமும் முகம் கழுவுங்கள். அதோடு, மாதம் இருமுறை துளசி இலை ஒரு கைப்பிடி அளவு எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போட்டு, அந்த ஆவியில் முகத்தைக் காட்டுங்கள். இந்த இரண்டையும் தொடர்ந்து செய்தாலே நல்ல வித்தியாசம் தெரியும். அப்புறம் என்ன‍ குறைந்த நேரத்தில் அ\nஉங்க கூந்தல் நன்கு செழித்து அடர்த்தியாக‌ வளர‌\nஉங்க கூந்தல் நன்கு செழித்து அடர்த்தியாக‌ வளர‌ கூந்தல் அழகாக இருந்தால்தான் முகத்தின் அழகும் பன்மடங்கு அதிகரிக்கும். ஆகவே உங்கள் கூந்தல் செழித்து அடர்த்தியாக வளர பெண்களே தினந்தோறும் பச்சைக் காய்கறிகளை நிறைய சாப்பிடுவதும் பால், பழங்கள், முளைக் கட்டிய தானியங்கள், வெண்ணெய், கோதுமை உணவுகள், சோயாபீன்ஸ், பருப்பு வகைகளை நிறைய உணவாக சாப்பிட்டு வந்தாலே போதும் உங்க கூந்தல் நன்கு செழித்து அடர்த்தியாக‌ வளர்ந்து கவர்ச்சியாக காட்சி அளிக்கும். அழகு, #கூந்தல், #தலைமுடி, #முடி, #மயிர், #கேசம், பெண்கள், இளம்பெண், பால், பழங்கள், முளைக் கட்டிய தானியங்கள், வெண்ணெய், கோதுமை உணவுகள், சோயாபீன்ஸ், பருப்பு, விதை2விருட்சம், #Beauty, #Hair, #Braid, Mudi, Koondhal, #Girls, Youth Girl, Milk, Fruits, Butter, Wheat, Coyabeens , Nuts, Dhal, #vidhai2virutcham, vidhaitovirutcham, seedtotree, seed2tree,\nபெண்கள், பருவம் அடைவதில் தாமதம் ஏற்பட்டால்…. – உஷார்\nபெண்கள், பருவம் அடைவதில் தாமதம் ஏற்பட்டால்…. - உஷார் குறிப்பிட்ட வயதில் பெண்கள் பருவம் அடைவதும் என்பது இயற்கை வகுத்த நியதி. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் எல்லாமே தலைகீழ்தான். இதற்கு காரணம், ஆரோக்கியமான உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அழகான உணவுக்கும் ருசியான உணவுக்கே முக்கியத்துவம் கொடுத்து உண்பது முக்கிய காரணங்களில் ஒன்றாக பார்க்க‍ப்படுகிறது. பெண்கள் பருவமடைவதில் தாமதம் ஏற்படுவது, மாதவிடாய் சரியாக நிகழாமல் இருப்பது போன்றவை இருந்தால், கர்ப்பபைப் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு அதிகம் இருக்கிறது. அதனால் உடனடியாக தகுந்த மருத்துவரை அணுகி. `பாப் ஸ்மியர் டெஸ்ட்' (pap smear test ) பரிசோதனையைச் செய்துகொண்டு, பாதிப்பு இருந்தால் அதற்கேற்ப சிகிச்சைகளை எடுத்துக் கொண்டு வந்தால், குணமடைய வாய்ப்பு இருக்கிறது. #பெண், #சிறுமி, #பெண்கள், #இளம்பெண், #பூப்பெய்துவது, #பருவம்_அடைவது, #வயதுக்கு_வ���ு\n பெண்கள் அப்படியே 30 நிமிடங்கள் படுத்திருக்க வேண்டும்\n பெண்கள் அப்படியே 30 நிமிடங்கள் படுத்திருக்க வேண்டும் கண்கவர் கண்களை உடைய பெண்களின் மனத்தை ஆட்டிப் படைக்கும் தலையாய பிரச்சினைகளுள் ஒன்றுதான் இந்த கண்களுக்கு கீழே இருக்கும் கருவளையம். அந்த கருவளையத்தை போக்க என்னென்னமோ செய்து பார்த்தாலும் தீர்வு இல்லையே என்று விரக்தியில் இருக்கும் பெண்களே இதோ உங்களுக்கான மிக எளிதான குறிப்பு இது. பன்னீரில் ஒரு மெல்லிய வெள்ளை துணியை நனைத்து, உங்களின் இருகண்களின் மீது வைத்து, அதன் மேல் வெள்ளரிக்காய், உருளைக் கிழங்கு இரண்டையும் சம அளவு எடுத்து அதை நன்றாக அரைத்த கலவையை வைத்து அப்படியே 30 நிமிடங்கள் வரை படுத்திருக்க வேண்டும். அதன் பிறகு சுத்தமான தண்ணீரைக் கொண்டு முகத்தை நன்றாக கழுவ வேண்டும். ஏனென்றால் அந்த கலவையின் வீரியம் கண்களுக்கு கீழே இருக்கும் கருவளையத்தை நீக்கும். அதனால் பெண்கள், அப்ப‍டியே 30 நிமிடங்கள் படுத்திருக்க வேண்டும். ஒரு நாள் இரண\nகண் இமை முடிகள் அடர்த்தியாக தெரிய வேண்டுமா\nகண் இமை முடிகள் அடர்த்தியாக தெரிய வேண்டுமா பெண்களின் கண்கள் எப்போதும் ஆண்களை வீழ்த்தும் பலம் வாய்ந்த‌ ஆயுதம். அந்த கண்களில் தெரியும் கவர்ச்சியில், கருவிழி அசைவில், இமை மூடி திறக்கும் அழகில் சொக்கிப்போகாத ஆண்களே இல்லை எனலாம். அத்தகைய பெண்களன் கண்களில் இமை முடிகள் அடர்த்தியாக தெரியாமல் போனால் கண்களின் அழகு குறைந்து விடும். ஆகவே பெண்களின் கண் இமை முடிகள் அடர்த்தியாக தெரிய எளிய குறப்பு ஒன்றை இங்கே காணுங்கள். பெண்களே உங்கள் கண்களுக்கு நீங்கள் மஸ்காரா போடுவதற்கு முன்பு கண் இமை முடிகளில், கொஞ்சமாக‌ பேபி பவுடரை அப்ளை செய்து அதன்பிறகு மஸ்காரா போட்டுப்பருங்கள் உங்கள் கண்களை அழகாக்கும் அடர்ந்த கருமையான இமை முடிகளை கண்ணாடியில் நீங்களே காணலாம். மேலும் ஐலேஷ் க்கேர்ள் (Eyelash curl) பயன்படுத்தினால் உங்கள் கண் இமையின் அழகு, மென்மெலும் மெருகேறி கலக்கலான, கவர்ச்சியான, கூலான, அழகான கண் இமைகளை க\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category Uncategorized (31) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (772) அரசியல் (151) அழகு குறிப்பு (682) ஆசிரியர் பக்க‍ம் (278) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “���ழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,018) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,018) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (733) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (405) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (733) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (405) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (277) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (484) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,751) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,105) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,912) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,378) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,497) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (33) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,893) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,373) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சர���த்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (581) வணிகம் (9) வாகனம் (174) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,613) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nV2V Admin on நீதிமன்ற தடை ஆணையும் அதன் வகைகளும் – ஒரு பார்வை\nSamiraja on குடும்பச் சொத்து – சட்டம் சொல்வது என்ன‍\nKarthi on ஆண்குறியை பெரிதாக்க சில எளிமையான பயிற்சிகள்\nPradeep on ஆண் உறுப்பை பெரிதாக்கும் அறுவை சிகிச்சை – நேரடி காட்சிகள் – வீடியோ\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR. SUBRAMANIAM on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR. SUBRAMANIAM on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nE.Venkatesan on நீதிமன்ற தடை ஆணையும் அதன் வகைகளும் – ஒரு பார்வை\nMariappan on திருமணம் – நட்சத்திரப் பொருத்தம் பார்ப்பது எப்படி\nShridhar on நடிகை ஷெரீன்-ஐ உங்களுக்கு ஞாபக மிருக்கிறதா அவருக்கு . . .\nஊஞ்சலில் ஆடுவது என்பது ஒரு தெய்வீக ஆசனமாம்\nபோலியோவை ஒழித்த வரலாற்றில் திமுக\n5 நாயகிகளுடன் குத்தாட்டம் போட்ட பிரபுதேவா\nஜிலேபி – கி பி 1600க்கு முன்பிலிருந்து இன்றுவரையிலான‌ வரலாறு\nநடிகர் அஜித் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை\nஒரு நடிகை எடுத்த திடீர் அவதாரம் – கோரோனா தடையால்\nவீட்டில் வாடகைக்கு குடியிருப்பவரை காலிசெய்ய\n வழக்கறிஞர்கள் வேறு தொழில்களில் ஈடுபடக் கூடாது – ஓரலசல்\nவாழை நார் திரிகொண்டு விளக்கேற்றினால்\nகொரோனாவை இப்போது கட்டுப்படுத்தா விட்டால் – நடிகை கடும் எச்சரிக்கை\n3 ஆசிரியர்,. விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n4 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n5 மக்கள் தொடர்பாளர் / செயற்குழு உறுப்பினர்,\n6 ஆசிரியர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/18-sep-2019", "date_download": "2020-03-31T20:46:47Z", "digest": "sha1:NSIBPEUZDSUZS76AM66FVTIGSNKKXZEP", "length": 9927, "nlines": 251, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - ஆனந்த விகடன்- Issue date - 18-September-2019", "raw_content": "\nஓர் இரவு... ஒரு காடு... ஒரு கைதி\nசினிமா விமர்சனம்: சிவப்பு மஞ்சள் பச்சை.\n100 நாள்கள்... 9 நாடுகள்... 28 மசோதாக்கள்\nதனித்தனிக் கட்சிகள்... தனித்தனி வீடுகள்\n“என் கட்சியிலும் வாரிசு அரசியலா\nடைட்டில் கார்டு - 13\nஇறையுதிர் காடு - 41\nபரிந்துரை: இந்த வாரம்...பருமனான உடல்வாகு கொண்டவர்களுக்கான உடைகள்\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nஅன்பே தவம் - 46\nஇது சறுக்கல் அல்ல; சாதனைகளுக்கான படிக்கல்\nஓர் இரவு... ஒரு காடு... ஒரு கைதி\n100 நாள்கள்... 9 நாடுகள்... 28 மசோதாக்கள்\n“என் கட்சியிலும் வாரிசு அரசியலா\nதனித்தனிக் கட்சிகள்... தனித்தனி வீடுகள்\nடைட்டில் கார்டு - 13\nஓர் இரவு... ஒரு காடு... ஒரு கைதி\nசினிமா விமர்சனம்: சிவப்பு மஞ்சள் பச்சை.\n100 நாள்கள்... 9 நாடுகள்... 28 மசோதாக்கள்\nதனித்தனிக் கட்சிகள்... தனித்தனி வீடுகள்\n“என் கட்சியிலும் வாரிசு அரசியலா\nடைட்டில் கார்டு - 13\nஇறையுதிர் காடு - 41\nபரிந்துரை: இந்த வாரம்...பருமனான உடல்வாகு கொண்டவர்களுக்கான உடைகள்\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nதவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்\nஅன்பே தவம் - 46\nஇது சறுக்கல் அல்ல; சாதனைகளுக்கான படிக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2020-03-31T20:11:59Z", "digest": "sha1:KH6NOVJFLX4YEDGS2TKVNYNBTFJI5UGJ", "length": 5737, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ர் வெற்றி | Virakesari.lk", "raw_content": "\nஇந்திய தலைநகரில் இஸ்லாமிய மத நிகழ்வில் கலந்துகொண்ட பலரிற்கு வைரஸ்- தமிழ்நாட்டில் 50 பேருக்கு பாதிப்பு- மசூதியில் தங்கியிருந்தவர்களை கண்டுபிடிப்பதற்கு பாரிய நடவடிக்கை\nபெல்ஜியத்தில் 12 வயது சிறுமி பலி\nஆசியாவில் 11 மில்லியன் மக்கள் வறுமையில் சிக்கும் அபாயம் - உலக வங்கி\nகொவிட் 19 சுகாதார சமூக பாதுகாப்பு நிதியத்திற்கான வைப்புகள் 242 மில்லியனாக அதிகரிப்பு\nஓய்வூதியம் பெறுவதற்கான போக்குவரத்து வசதிகளை இராணுவம் வழங்கும் : இராணுவத்தளபதி அறிவிப்பு\nஈரானில் ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய கொரோனா தொற்றாளர்கள்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 129 ஆக உயர்வு\n12,500 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் வெளிநாட்டு படகு கைப்பற்றல் - கடற்படை\nகொரோனா தொற்றுக்குள்ளா மேலும் இருவர் குணமடைந்தனர் : இதுவரை 16 பேர் குணம்பெற்றனர்\nஊரடங்குச் சட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு \nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: ர் வெற்றி\nஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ஷ குடும்பத்தினர் வெற்றி பெறுவதற்காக சஹ்ரான் எனும் குண்டுதாரியைப் பயன்படுத்தினர் ; அமீர் அலி\nசிறுபான்மை மக்களை தள்ளி வைத்துவிட்டு இந்த நாட்டில் ஒரு ஜனாதிபதி வரமுடியாது எனும் உண்மையை இந்த ராஜபக்ஷ குடும்பத்திற்கு சொ...\nகொவிட் 19 சுகாதார சமூக பாதுகாப்பு நிதியத்திற்கான வைப்புகள் 242 மில்லியனாக அதிகரிப்பு\nஓய்வூதியம் பெறுவதற்கான போக்குவரத்து வசதிகளை இராணுவம் வழங்கும் : இராணுவத்தளபதி அறிவிப்பு\nஇலங்கையில் ஒரே நாளில் 20 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் : மொத்த தொற்றாளர்கள் 142 ஆக உயர்வு\nதுருக்கிக்கான இயற்கை எரிவாயு விநியோகத்தை நிறுத்தியது ஈரான்\nநாளை முதல் மூடப்படவுள்ள கொழும்பு பங்குச் சந்தை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/manushangada-movie-review/", "date_download": "2020-03-31T18:55:38Z", "digest": "sha1:QP3IZJRI6HOFCTQWEF7DF3HPKOOINVBX", "length": 12968, "nlines": 142, "source_domain": "ithutamil.com", "title": "மனுஷங்கடா விமர்சனம் | இது தமிழ் மனுஷங்கடா விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா மனுஷங்கடா விமர்சனம்\nபடத்தின் முடிவில், “நாங்களும் மனிதர்கள் தான்டா” என்று கையறு நிலையில் இடுகாட்டில் அழுது புரண்டு அரற்றுகிறார் கோலப்பன். பரியேறும் பெருமாள் படத்தினைத் தொடர்ந்து, தலித்கள் அனுபவிக்கும் கொடுமையை நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் பேசுகிறது ‘மனுஷங்கடா’ திரைப்படம்.\nஇந்தப் படம் முடிந்து வெளிவந்ததும், இரண்டு பேர் பேசிக் கொண்டது. “இன்னுமா இப்படிலாம் இருக்கு என்னமோ படம் எடுக்கிறாங்க” என்று அலுத்துக் கொண்டார் ஒருவர். அவருடன் வந்த நண்பர், “இன்னும் எங்க கிராமத்தில் இப்படித்தான்ங்க. வேட்டியைக் கூட மடிச்சுக் கட்டக்கூடாது” என்றார். பூனை கண்ணை மூடிக் கொண்டு, உலகம் இருட்டாகிவிட்டது என நினைத்துக் கொள்ளுமாம். அது போல், சமூகம் என்பது தனக்குத் தெரிந்த நான்கு சுவர்கள் மட்டுமே என்ற அறியாமையில் மக்கள் உழல்கின்றனர். அவர்களிடம் உண்மையைக் கொண்டு செல்ல, இது போன்ற படங்கள் மிகவும் அவசியமாகிறது.\nவழக்கமான திரைப்படம் போலன்றி, யதார்த்தத்தைச் சுட்டிக் காட்டும் ஆவணப்படம் போல் எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் ஆவணத்தன்மைக்கு வித்திட்டுள்ளார் P.S.தரன். பிரத்தியேக கோணங்களுக்கு மெனக்கெடாமல், பார்வையாளர்களின் கோணத்தில் (POV) இருந்து ஒளிப்பதிவு செய்துள்ளார். க���லப்பனின் ஒரு நண்பராக, அவருக்கு நடப்பதை எல்லாம் அருகிலிருந்து காணச் செய்கிறார். கோலப்பனாக, இயக்குநர் அம்ஷன் குமாரின் மகன் ராஜீவ் ஆனந்த் நடித்துள்ளார்.\nமரணித்துவிட்ட கோலப்பனின் தந்தையை, இடுகாட்டிற்குக் கொண்டு செல்ல பொதுப்பாதையை உபயோகிக்கக் கூடாதென ஊரின் பெரும்பான்மையினர் தடுக்கின்றனர். தந்தையின் உடலை வீட்டிலேயே குளிர்பதனப்பெட்டியில் வைத்துவிட்டு, நீதிமன்ற படியேறி நியாயம் பெறுகிறார் கோலப்பன்.\nஆனால், யார் இப்போ எல்லாம் நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறார்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்றாமல் இருக்க அரசு இயந்திரம் முழு வீச்சில் செயல்படுகிறது. எவ்வளவு கேவலம் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்றாமல் இருக்க அரசு இயந்திரம் முழு வீச்சில் செயல்படுகிறது. எவ்வளவு கேவலம் படத்தின் ஆவணத்தன்மையையும் மீறி, அரசு இயந்தரதின் அழிச்சாட்டியம் இரண்டாம் பாதியை விறுவிறுப்பாக்குகிறது. நீதிமன்றம், தீர்ப்பு வழங்க எடுத்துக் கொள்ளும் காலம் ஆயாசமளிக்கும் என்றால், அந்தத் தீர்ப்பு எளியோர்க்குச் சாதகமாய் வரும் என்பதற்கான நிகழ்தகவோ மிகவும் கம்மி. அதையும் மீறிப் போராடிப் பெற்ற நீதியை, நடைமுறைப்படுத்த இந்தச் சாதீயச் சமூகம் எத்தனை முட்டுக்கட்டைகளைப் போடுகின்றன. ‘நண்பேன்டா’ என்பது போல் மனுஷங்கடா என்பது பெருமைக்குரிய தொனியோ, மகிழ்ச்சியான சிலாகிப்போ இல்லை. என்று மாறும் இந்த நிலை படத்தின் ஆவணத்தன்மையையும் மீறி, அரசு இயந்தரதின் அழிச்சாட்டியம் இரண்டாம் பாதியை விறுவிறுப்பாக்குகிறது. நீதிமன்றம், தீர்ப்பு வழங்க எடுத்துக் கொள்ளும் காலம் ஆயாசமளிக்கும் என்றால், அந்தத் தீர்ப்பு எளியோர்க்குச் சாதகமாய் வரும் என்பதற்கான நிகழ்தகவோ மிகவும் கம்மி. அதையும் மீறிப் போராடிப் பெற்ற நீதியை, நடைமுறைப்படுத்த இந்தச் சாதீயச் சமூகம் எத்தனை முட்டுக்கட்டைகளைப் போடுகின்றன. ‘நண்பேன்டா’ என்பது போல் மனுஷங்கடா என்பது பெருமைக்குரிய தொனியோ, மகிழ்ச்சியான சிலாகிப்போ இல்லை. என்று மாறும் இந்த நிலை படம் சில கசப்பான உண்மைகளைப் பட்டவர்த்தனமாக்கினாலும், பெரும் அவநம்பிக்கையை விதைக்கிறது.\nகடைசி வரிசையில் அமர்ந்திருக்கும் ரசிகனுக்கும் தான் பேசுவதோ பாடுவதோ கேட்க வேண்டுமென்ற அக்கறை மேடை நாடக நடிகர்களுக்கு இருக்கும். அது��ும் காலர் மைக் போன்ற தொழில்நுட்ப வசதி மிகுந்து விட்ட காலத்தில், அதற்கான அவசியமும் மேடை நாடகங்களில் தற்போது இல்லாமல் போய்விட்டது. ஏனோ அம்ஷன் குமாரின் பிரதான கதாபாத்திரங்கள் அத்தகைய நாடக பாணி வசன உச்சரிப்பைக் கைகொள்கின்றனர். ஆனால், படத்தின் பேசுபொருள், குறிப்பாக படத்தின் இரண்டாம் பாதியின் கனம், அனைத்துக் குறைகளையும் நீர்த்துப் போகச் செய்கிறது.\nTAGKSK Selva Manushangada movie review அம்ஷன் குமார் சேது டார்வின் மணிமேகலை மனுஷங்கடா திரைப்படம் ராஜீவ் ஆனந்த் ஷீலா ராஜ்குமார்\nPrevious Postஃபர்ஸ்ட் மேன் விமர்சனம் Next Postஎ ஸ்டார் இஸ் பார்ன் விமர்சனம்\nபேரழகி ஐ.எஸ்.ஓ – சயின்ஸ் ஃபிக்ஷன் படம்\nகன்னி மாடம் - ஃபிப்ரவரி 21 முதல்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nஅருண் விஜய் 31 – ஆக்ராவில் கோலி கொண்டாட்டம்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nPress Meetஇது புதிதுகாணொளிகள்சினிமாதிரைச் செய்தி\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kongukalvettuaayvu.blogspot.com/2020/03/blog-post_20.html", "date_download": "2020-03-31T20:12:23Z", "digest": "sha1:7VX7I4CI6IFSP5WLWRM64UZTKRBTM2HO", "length": 27539, "nlines": 123, "source_domain": "kongukalvettuaayvu.blogspot.com", "title": "கொங்கு கல்வெட்டு ஆய்வு", "raw_content": "\nவியாழன், 19 மார்ச், 2020\nஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தில் அமைந்திருந்த ஊர் அவிநாசி. இது தற்போது திருப்பூர் மாவட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இவ்வூர் ஒரு புண்ணிய பூமியாகக் கருதப்படுகிறது. விநாசம் என்னும் சமற்கிருதச் சொல்லுக்கு அழிவு என்பது பொருள். வினைக்கோட்பாடு என்னும் ஒரு மெய்யியல் கோட்பாடு உண்டு. நாம் ஆற்றும் வினைகளுக்கேற்ப நம் வாழ்க்கை அமையும் என்பது அதனுடைய எளிய விளக்கம். நல்வினை நன்மையையும், தீவினை தீமையையும் பயக்கும். விநாசம் என்னும் அழிவுக்கு எதிர்ச்சொல் அவிநாசம். நாம் ஆற்றிய தீவினைகளை அழித்து என்றும் அழியா நன்மையை (புண்ணியம்) நமக்கு அளிக���கும் அழிவிலாப் பூமியாக அவிநாசி ஊர் விளங்குவதால் அப்பெயர் பெற்றது எனலாம். அத்தகு ஊரில் கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள ஈசன் அவிநாசியப்பன். அவிநாசி என்னும் நிலையான பெயர் கொண்ட இவ்வூருக்கு ஓர் இயற்பெயர் இருந்தது. இப்பெயர் பலரும் அறியாப் பெயராகும். திருப்புக்கொளியூர் என்பதே அவ்வியற்பெயர். சைவ சமயக் குரவர் நால்வரில் ஒருவரான சுந்தரர் இவ்வூர்க் கோயிலுக்கு வந்து வழிபட்டுப் பாடிய தேவாரப் பதிகத்தில் ”திருப்புக்கொளியூர் அவிநாசி” என்றே குறிப்பிடுகிறார். கி.பி. 1350-ஆம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றும் இவ்வூரை “வடபரிசார நாட்டுப் புக்கொளியூர்” என்றே குறிப்பிடுகிறது.\nவரலாற்று ஆய்வாளர் குடந்தை சேதுராமன், சுந்தரரின் காலத்தை கி.பி. 700-728 எனக் கணித்துள்ளார். எனவே, அவிநாசிக்கோயில் ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முந்தையது எனக் கொள்ளலாம். ஆனாலும், கோயில், கல்கட்டுமான அமைப்பைப்பெற்றுக் கல்வெட்டுகள் பொறிக்கப்படும் காலகட்டத்தைக் கொங்குச் சோழர் ஆட்சியின்போதே அடைந்தது. காலத்தால் பழமையான கல்வெட்டு கொங்குச் சோழ அரசன் முதலாம் குலோத்துங்கனின் காலத்தைச் சேர்ந்தது. (கி.பி. 1152).\nசிறப்பான செய்திகளைத் தாங்கிய பல கல்வெட்டுகள் இக்கோயிலில் உள்ளன. அவிநாசி, கொங்குநாட்டில் இருந்த நிருவாகப் பிரிவுகளான இருபத்து நான்கு நாட்டுப்பிரிவுகளில் ஒன்றான வடபரிசார நாட்டில் அமைந்திருந்தது. இந்த நாடுகளுக்கு நாட்டுச் சபைகள் என்னும் நிருவாகச் சபைகள் இருந்தன. இருப்பினும், வெள்ளானூர், பூலுவனூர் ஆகிய இரு ஊர்களுக்குத் தனித்து ஊரளவில் சபைகள் இருந்ததாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன. இச்சபையினர் வரியாகக் கிடைத்த கம்பினை (கண்பு என்று கல்வெட்டு குறிக்கிறது) அவிநாசிக் கோயிலுக்குக் கொடையளித்துள்ளனர். கோயிலுக்கு அரசன் பசுக்களைக் கொடையாக அளித்த செய்தி, கொங்கு நாட்டில் இக்கோயில் கல்வெட்டில் மட்டுமே காணப்படுகிறது. மற்றொரு கல்வெட்டு, பாண்டிமண்டலத்தைச் சேர்ந்த காளையார்கோயில் அதளையூர் நாடாள்வான் என்னும் தலைவன் கோயிலுக்கு விளக்கெரிக்க காசுக்கொடை அளித்ததைக் கூறுகிறது. காளையார்கோயிலின் பழம்பெயர் திருக்கானப்பேறு என்பதாக இக்கல்வெட்டால் அறிகிறோம். இன்னொரு கல்வெட்டு, கோயிலில் பணி செய்து வருமானம் பெறுவதற்கான உரிமையான “காணி” யுடைய த���்சர், கொல்லர், தட்டாருக்கு அரசன் நேரடி ஓலை ஆணை பிறப்பித்துச் சில உரிமைகளை அளிக்கிறான் என்பதைக்கூறுகிறது. இவர்கள், தங்கள் வீடுகளில் நன்மை தீமை நிகழ்வுகளின் போது பேரிகை என்னும் இசைக்கருவியைக் கொட்டிக்கொள்ளலாம் என்பதும், சங்கு ஊதிக்கொள்ளலாம் என்பதும் அந்த உரிமைகளாகும். 16-ஆம் நூற்றாண்டு விஜய நகரர் ஆட்சிக்காலத்துக் கல்வெட்டு ஒன்று, குளம் வெட்டி, அதன்மூலம் பாசன வசதி பெற்ற நிலங்களின் வருவாயில் அரசனுக்குச் செலுத்தவேண்டிய வரியில் பாதியை அவிநாசிக் கோயிலுக்கு அளித்ததைக் கூறுகிறது. சுந்தரர் முதலை வாய்ப்பிள்ளையை மீட்ட நிகழ்வைக் குறித்து ஒரு கல்வெட்டு, “முதலைக் குளத்திலே முதலைவாய்ப் பிள்ளைக்கு” என்று கூறுகிறது.\nமிகச் சிறப்பான கல்வெட்டுச் செய்தி ஒன்றை இங்கு குறிப்பிடுதல் வேண்டும். கொங்குச்சோழ அரசரில் வீரராசேந்திரன் காலத்துக் கல்வெட்டு ஒன்று. கி.பி. 1222-ஆண்டில் பொறிக்கப்பட்டது. வடபரிசார நாட்டில் இருந்த பார்ப்பார் சான்றார்க்குச் சில உரிமைகளை வழங்கி அரசன் ஓலை வழி ஆணை பிறப்பிக்கிறான். அரசன் யானை மீது அமர்ந்து உலா வருகையில் அவனுக்கு முன்னும் பின்னும் சாமந்தர், படை வீரர், பிரதானிகள் புடை சூழ உலா வருதல் நடைமுறையாய் இருந்துள்ளது. பொது மக்களின் காட்சிக்காக எனலாம். இதைக் கல்வெட்டு ”உலாகம்” என்று குறிப்பிடுகிறது. அது சமயம், மேற்சுட்டிய பார்ப்பார் சான்றார் அரசனின் ஊர்வலத்தில் குதிரை மீதமர்ந்து செல்லும் உரிமையை அவர்களுக்கு அளிக்கிறான். மேலும் அவர்கள் சீனக்குடை பிடித்துக்கொண்டு வரும் உரிமையையும் அளிக்கிறான். அந்நாள்களில், அணி மணிகளால் அழகுபடுத்தப்பட்ட குடைகள் பிடித்து அணிவகுப்பில் கலந்துகொள்ளல் மிகப்பெரிய சிறப்பாகவும், பெருமையாகவும் கருதப்பட்டது. அதிலும், சீனக்குடையான பட்டுக்குடை பிடித்துக்கொள்ளும் உரிமை மேன்மைக்குரியது. இவ்வுரிமையைப் பார்ப்பார் சான்றார் பெற்றார்கள். பல்வேறு வரிசைகள் (உரிமைகள்) மற்ற சாதியார்க்கு அளிக்கப்பட்டிருந்த போதிலும் சீனப்பட்டுக்குடை பிடித்துக்கொள்ளும் உரிமை அளித்தது குறிப்பிடத்தக்கது. வேறு பல உரிமைகளும் பார்ப்பார் சான்றார் பெற்றார்கள். தழைக்குடை (பனையோலைக் குடை) பயன்படுத்திக்கொள்ளலாம். வீட்டின் சுவர்களுக்குச் சாந்து (காரை அல்லது சுதை) பூசிக்கொள்ளலாம். வீட்டின் இரு வாசல்களிலும் கொடி கட்டிக்கொள்ளலாம். படை அணிவகுப்பின்போது ஆரம் பூணலாம். நன்மை தீமை நிகழ்வுகளில் சேகண்டி ஒலிக்கும் உரிமை உண்டு. பச்சைப்பட்டு மேலாடையாக அணிந்துகொள்ளலாம். அவர்களின் குழந்தைகளுக்குப் பொன்னாலான காறை என்னும் அணிகலன் அணிவிக்கலாம். திருமணத்தின்போது கட்டணம் கட்டி ஊர் சூழ வலம் வரலாம்.\nஇந்த உரிமைகளை எல்லாம் பார்ப்பார் சான்றார்கள் இலவசமாகப் பெறவில்லை. அரசனுடைய கருவூலத்தில் பொருள்(பொன்) வைத்த பின்பே இத்தகைய வரிசைகள் அளிக்கப்பட்டன. தற்காலத்தில் உலகப்புகழ் பெற்ற வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் தமிழுக்காகப் பல கோடிப் பணம் முதலீடு போலச் செலுத்தி இருக்கை அமைக்கும் சூழ்நிலையைப் பார்க்கிறோம். அண்மையில், இவ்வாறு அமெரிக்க ஹார்வர்டு பல்கலையில் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. இது போலத்தான், சில குடிகள் தங்கள் உரிமைக்காக அரசனின் கருவூலத்தில் பொருள் செலுத்தியுள்ளனர் என்பதைக் கல்வெட்டுகளின் வாயிலாக அறிகிறோம். அரசனுடைய கருவூலம் கல்வெட்டில் “சரக்கு” என்னும் பெயரில் குறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு, அரசன் நேரடியாகக் கூறுகின்ற பாணியில் அமைந்திருப்பதால், கல்வெட்டில் “நம் ஓலை குடுத்தபடியாவது” என்றும், “நம் சரக்குக்குப் பொருள் வைத்தமையால்” என்றும், “நாம் குடுத்த வரிசையாவது” என்றும் எழுதப்பட்டுள்ளது.\nஅவிநாசிக் கோயிலின் கல்வெட்டுகளை ஆய்வு செய்த பேராசிரியர் முனைவர் மா.கணேசன் அவர்கள், 1980களில் இக்கல்வெட்டினை ஆய்வு செய்து சீனக்குடை பற்றிய செய்தியை நாளிதழில் வெளியிட்டுக் கோயிலின் பெருமையை எடுத்துரைத்தார். அச் செய்திக் குறிப்பில், சீனாவுடன் இக் கொங்குப்பகுதிக்கு வணிகத்தொடர்பு இருந்திருக்கவேண்டும் என்னும் ஆய்வுக்கருத்தை முன்வைத்தார். சீனாவுடனான வணிகத்தொடர்பால் சீனப்பட்டு இங்கு வந்திருக்கவேண்டும் என்பது அவருடைய ஆய்வுக்கணிப்பு. இதற்கு மாற்றுக்கருத்தாக, சீனம் என்னும் சொல் “ஜைனம்” என்னும் சொல்லின் மாற்று வடிவம் என்றும், சீனக்குடை என்பது “ஜைனக்குடை” என்பதைக் குறிக்கும் என்றும் சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இரண்டுமே ஆய்வுக்குரியன. ஜைனம் - அதாவது சமண சமயம் - கொங்குப்பகுதியில் செல்வாக்குடன் இருந்துள்ளது என்பதில் யாதொரு ஐயமும் இல்லை. அதற��கான சான்றாதாரங்கள் கொங்குப்பகுதியில் மிகுதியும் கிடைத்துள்ளன. விஜயமங்கலம் என்னும் ஊரருகில் சீனாபுரம் என்னும் ஓர் ஊர் உள்ளது. அவ்வூருக்கும் சீனத்துக்கும் தொடர்பேதுமில்லை என்றும், அவ்வூர் “ஜைனபுரம்” என்று வழங்கிப் பின்னர், “ஜீனபுரம்” என்று மருவி இறுதியில் “சீனாபுரம்” என்று திரிந்துள்ளது எனக் கூறப்படுகிறது. சீனாபுரத்தில் ஜைன சமயத்து எச்சங்கள் உள்ளன. இருப்பினும், “ஜைனக்குடை” என்பது யாது என விரிவாக ஆராயப்படல் வேண்டும். ஜைனத் தீர்த்தங்கரர் சிற்பங்களில் அவ்வுருவங்களுக்கு மேற்புறம் தலைக்கு மேல் மூன்று குடைகள் ஒன்றை அடுத்து ஒன்றாகச் செதுக்கப்பட்டுள்ளதைக் காணலாம். ஜைன மதத்துத் துறவிகளுக்கும் பெரியார்களுக்கும் இவ்வகையான முக்குடைச் சிறப்பு வழங்கப்படுவதில்லை. தீர்த்தங்கரர் நிலைக்கு உயர்ந்த இருபத்து நான்கு பேர்க்கு மட்டுமே இச் சிறப்பு வழங்கப்பட்டுள்ளது. முக்குடை அமைப்பு சிற்பங்களில் மட்டுமே காணப்படுவதொன்று. ஜைனக்குடை என்று ஒரு குடை இருந்துள்ளது என்பதற்கும், அது எவ்வகையில் சமுதாயத்தில் பயன்பாட்டில் இருந்தது என்பதற்கும் சான்றாதாரங்கள் உள்ளனவா என்பது தெரியவில்லை. இந்நிலையில், கல்வெட்டில் வரும் குடை சீனப்பட்டுக்குடை அல்ல என்று அறுதியாக மறுக்க இயலாது. ஜைனக்குடை பயன்பாட்டில் இருந்திருந்தாலும், அக்குடையை ஜைனரல்லாத பார்ப்பார் சான்றார்க்கு அரசன் ஏன் உரிமையாக வழங்க வேண்டும் என்னும் கேள்விக்குத் தகுந்த விடை தேடப்படல் வேண்டும். சீனப்பட்டு ஒரு வணிகப்பொருளாக இங்கு புழக்கத்தில் இருந்துள்ளது என்பதைப் புறம் தள்ள இயலாது. சோழர் காலத்தில் கடல் கடந்து வணிகம் நடைபெற்றது. வணிகம் 13-ஆம் நூற்றாண்டிலும் தொடர்ந்து இருந்திருக்கலாம். வணிகப் பொருளாகச் சீனப்பட்டு இங்கு வந்திருக்கலாம்.\nகட்டுரையின் முடிப்பாக, ஜைனக்குடை பற்றிச் சமண அறிஞர் ஒருவரிடம் கருத்துக் கேட்டபோது அவர் தெரிவித்த செய்திகளை இங்கு குறிப்பிடுதல் நலம். சமணத்தில் போற்றப்படும் முக்குடை என்பது தீர்த்தங்கரர்களுக்கு மட்டுமே உரித்தானது. தீர்த்தங்கரர்களின் சிற்பங்களில் முக்குடை அமைப்பைக் காணலாம். சமணப்பெரியார்களைக் கற்சிலையாக வடிக்கும்போது, ஒற்றைக் குடை காட்டப்படுவதுண்டு. சமணத்தில் விழாக்களின்போதோ, சடங்குகளி���்போதோ சமணப்பெரியோருக்குக் குடை நிழல் காட்டும் நிகழ்வுகள் வழக்கத்தில் இல்லை. இச்செய்திகள், கல்வெட்டறிஞர் கணேசனார் அவர்களின் ஆய்வுக்கணிப்புக்கு வலு சேர்க்கின்றன. கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் சீனத்தில் தமிழ் வணிகர்களின் செயல்பாடுகள் இருந்துள்ளமைக்குச் சான்றாக, அண்மையில் சீனாவின் ஃபியூஜி (FUJIYAN) மண்டலத்தில் குவான் ஜௌ (QUANZHOU) நகரத்தில் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்க்கல்வெட்டு கண்டறியப்பட்ட செய்தி வெளியானதைக் குறிப்பிடலாம். இவ்வாறாக, அவிநாசிக் கோயிலின் சீனக்குடை பற்றிய கல்வெட்டு ஒரு சுவையான வரலாற்றுச் செய்தியை முன்வைத்து ஆய்வுக் களத்துக்கு வழியமைக்கிறது எனலாம்.\n1 மறைந்த கல்வெட்டு அறிஞர் முனைவர் மா. கணேசனார்.\n2 திரு பானுகுமார் அவர்கள், சமண அறிஞர், சென்னை.\nதுரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.\nஇடுகையிட்டது kongukalvettuaayvu நேரம் பிற்பகல் 9:03\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nVignesh 26 மார்ச், 2020 ’அன்று’ முற்பகல் 3:25\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதிருப்புக்கொளியூர் அவிநாசியும் சீனாவும் அவிநாசி ...\nபழங்கால ஓடுகளும் பண்பாடும் முன்னுரை கோவையில் ’பார...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newceylon.com/?p=666", "date_download": "2020-03-31T18:51:37Z", "digest": "sha1:ETQBNE7NCLHTOKU4BLE4FUGSRPPLKQGB", "length": 11015, "nlines": 74, "source_domain": "newceylon.com", "title": "ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா -ஸ்பெயின் ஹோட்டலில் அடைக்கப்பட்ட 1000 பேர் | New Ceylon", "raw_content": "\nநாட்டின் அடுத்த ஜனாதிபதியாக இவர் கட்டாயம் வருவார். மகிந...\nகிறீஸ்தவ போதகர் தலைமையில் கேதீச்சர ஆலய நுலைவாயிலின் வரவ...\nசுடச்சுட மறுநிர்மாணம் செய்யப்படும் கேதீச்சர வரவேற்பு வள...\nஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா -ஸ்பெயின் ஹோட்டலில் அடைக்கப்பட்ட 1000 பேர்\nசீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது. ஸ்பெயின் நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 1,000 பேர் ஹோட்டலொன்றில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nஈரான், இத்தாலி, தென்கொரியா ஆகிய 3 நாடுகளும் கொரோனாவால் பெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக சீனாவுக்கு அடுத்தபடியாக தென்கொரியாவில்தான் அதிக மக்களுக்கு கொ��ோனா பாதிப்பு உள்ளது.\nஅங்கு இந்த கொடிய நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 115 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.\nஇதன் மூலம் நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,300 ஐ நெருங்கி உள்ளது. இவர்களில் அமெரிக்க ராணுவவீரர் ஒருவரும் அடங்குவார். தேகு நகர் அருகே உள்ள ராணுவதளத்தில் இருக்கும் 23 வயதான அமெரிக்க வீரருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.\nதென்கொரியாவை தொடர்ந்து, ஐரோப்பிய நாடான இத்தாலியிலும் கொரோனா வைரஸ் தனது கைவரிசையை காட்டி வருகிறது. அங்கு கொரோனாவுக்கு 11 பேர் பலியான நிலையில், 300-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதனிடையே இத்தாலியில் இருந்து மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவ தொடங்கி இருக்கிறது.\nசிசிலி தீவில் ஒரு பெண், குரோஷியாவில் ஒரு ஆண், ஆஸ்திரியாவில் தம்பதியர் இருவர் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுவிட்சர்லாந்திலும் ஒருவரை கொரோனா தாக்கி உள்ளது. இதையடுத்து, வைரஸ் பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஐரோப்பிய நாடுகள் தீவிரப்படுத்தியுள்ளன. அதே சமயம் இத்தாலியுடனான எல்லைகளை மூடப்போவதில்லை என மற்ற ஐரோப்பிய நாடுகள் உறுதி அளித்துள்ளன.\nஇதற்கிடையில், ஸ்பெயின் நாட்டின் டெனரீப் மாகாணம் கேனேரி தீவில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருக்கும் இத்தாலியை சேர்ந்த டாக்டர் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது.\nஇந்த ஹோட்டலில் இத்தாலி மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 1,000-க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர். அவர்கள் அனைவரையும் ஹோட்டலை விட்டு வெளியேற விடாமல் அங்கேயே அடைத்து வைத்துள்ளனர்.\nஇதையடுத்து, அந்த ஹோட்டல் தனிமைப்படுத்தப்பட்டு ஹோட்டலை சுற்றி பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஹோட்டலில் இருக்கும் விருந்தினர்களுக்கு தொடர்ந்து மருத்துவபரிசோதனை நடந்து வருகிறது.\nஇதில் ஹோட்டலில் இருக்கும் மேலும் 2 இத்தாலி சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஹோட்டல் விருந்தினர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளத��.\nஹோட்டல் விருந்தினர்கள் அனைவரும் அடுத்த 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி வைக்கப்படுவார்கள் என ஸ்பெயின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nPreviousஇந்தியாவிற்கு விற்கப்படும் இலங்கைப் பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய இரு பெண்கள்\nNextகொரோனாவின் ஆட்டம் அடங்கும் காலம் நெருங்கி விட்டது\nஅடி அடி அடி அதிரடி அவுஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் தொடரை இழந்தது இந்திய அணி.\nஉலகையே உலுக்கிய மற்றுமொரு தாக்குதல்; ராணுவ தளத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 பேர் பலி\nவவுனியாவில் சக்திவாய்ந்த வெடி பொருட்கள் மீட்பு\nஹசிஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது.\nமறு அறிவித்தல் வரும்வரை ஸ்ரீலங்காவிலிருந்து வெளியேறத் தடை\nகொரோனாவின் ஆட்டம் அடங்கும் காலம் நெருங்கி விட்டது\nஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா -ஸ்பெயின் ஹோட்டலில் அடைக்கப்பட்ட 1000 பேர்\nஇந்தியாவிற்கு விற்கப்படும் இலங்கைப் பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய இரு பெண்கள்\nஆவா குழுவினரை சுற்றிவளைத்துள்ள அதிரடிப்படையினர்\nமுன்னாள் புலி உறுப்பினரை பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தித்தது ஏன்\nசிறுபான்மை மக்கள் என்று ஒன்றில்லை- கோட்டாபய\nமன்னார் பாதர் உட்பட பத்துப்பேருக்கு பிணை\nகூட்டமைப்பின் இரட்டைவேடம் – கூறுகின்றார் அனந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/03/blog-post_327.html", "date_download": "2020-03-31T20:39:35Z", "digest": "sha1:AGLV3GQN6CUKYVIKQRN2GCEEYHY2NUFO", "length": 44302, "nlines": 148, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சிங்கள பௌத்த வேட்பாளருக்கு மட்டும், வாக்களிக்குமாறு பௌத்த துறவிகள் கோரல் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசிங்கள பௌத்த வேட்பாளருக்கு மட்டும், வாக்களிக்குமாறு பௌத்த துறவிகள் கோரல்\nநடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்கு பின்னர் நாட்டின் அரசியல் நிலைமை ஆபத்தானதாக மாறியுள்ளது.இந்த நாடு பௌத்த சிங்களவர்களுக்கு மட்டுமே உரித்தானது என்ற கடும்போக்கு நிலை பெரும்பான்மை மக்களிடம் உருவாக்கப்பட்டு வருகின்றது.\nபௌத்த சிங்கள வேட்பாளர்களை மட்டும் தெரிவுசெய்யும்படி பெரும்பான்மை சிங்கள மக்களிடம் பௌத்த துறவிகள் கோரிக்கை முன்வைத்து வருவது இதற்கு சிறந்த ��தாரணமாகும் என்று வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும், இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட தலைவருமான மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.\nவவுனியா,குடியிருப்பில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகமான தாயகத்தில் அண்மையில் நடைபெற்ற கட்சியின் பொதுக்குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,\nவன்னி தேர்தல் தொகுதியில் அண்மைக்காலங்களில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களின் போது பெரும்பான்மை கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்களே நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டார்கள்.\nஇந்த நிலையில் தற்போது பெரும்பான்மை சிங்கள மக்கள்வாழும் பிரதேசங்களில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் சிங்கள பௌத்த வேட்பாளருக்கு மட்டும் வாக்களிக்குமாறு பௌத்த துறவிகள் கோரிவருவதாக அறிய முடிகின்றது.\nபல்லின இனக்குழுமங்கள் வாழும் இலங்கைத்தீவில் அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தேரிதலின் பெறுபேறுகள் பலசெய்திகளை வெளிக்கொணர்ந்துள்ளன, தேர்தலுக்கு பின்னராக பத்திரிகைகளில் வெளிவந்த இலங்கையின் வர்ண வரைபடம் தெளிவான செய்தியை சொல்லியுள்ளது.\nஇலங்கையில் எண்ணிக்கையில் சிறுபான்மையாக வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ் பேசும் மக்கள் செறிந்துவாழுகின்ற வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப்பகுதிகளில் பொதுஜன பெரமுனவிற்கு குறைந்தளவிலான வாக்குகள் கிடைத்துள்ளது.\nஅதேவேளை நாட்டின் ஏனைய பகுதிகளில் குறிப்பாக சிங்கள பௌத்தர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் அவர்களுக்கு கூடுதலான வாக்குகள் கிடைத்துள்ளது.\nஇதனால் தான் ஜனாதிபதி தனது பதவியேற்பில் தான் சிங்கள பௌத்தர்களின் பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி என்று மார்தட்டியுள்ளார்.\nபல்லின சமூகங்கள்; வாழும் ஒருநாட்டில் இவ்வாறான நிலைமை இருப்பதானது சிறுபான்மை மக்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.\nவன்னித்தேர்தல் தொகுதியை பொறுத்தவரையில் மூவினங்களும் வாழுகின்ற பிரதேசமாகும். எனினும் எண்ணிக்கையில் தமிழ் மக்களே அதிகமாக வாழுகின்றனர். சிங்கள, முஸ்லீம் மக்கள் எண்ணிக்கையில் குறைவானவர்களே காணப்படுகின்ற���ர்.\nஎனவே பெரும்பான்மை கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றிபெறுவதற்கு அவர்களது வாக்குகள் மட்டும் போதாது. எனவே தான் தமிழ் மக்களின் வாக்குகளை சேகரித்து கொடுப்பதற்காக அரச ஆதரவு கட்சிகள், குழுக்கள் தற்போது களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளனர்.\nஇவர்களால் ஒருபோதும் வெற்றி பெறமுடியாது. அதேநேரம் ஆசை வார்த்தைகளை காட்டி தேர்தல் கால சலுகைகளை வழங்கி வாக்குகளை சேகரித்து பெரும்பான்மை கட்சி சார்பில் போட்டியிடும் பெரும்பான்மை சமூகத்தவர்களை வெற்றிபெற மறைமுகமாக உதவுபவர்களாக செயற்படுகின்றார்கள். இது தொடர்பில் தமிழ் மக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும்.\nஅரசின் பங்காளிகளாக கபினட் அந்தஸ்த்து உள்ள அமைச்சர்களாக இவர்கள் தமிழ் மக்களுக்கு செய்யமுடியாததை மாகாண சபையின் அதிகார வரையறைக்குள் நாங்கள் செய்திருக்கின்றோம்.\nஏற்கனவே வடக்கு கிழக்கு மாகாணங்கள் நிலத்தொடர்பில் தொங்குபறியாகவுள்ள நிலையில் எல் வலயமானது நடைமுறைப்படுத்தப்படும் போது வடக்கு மாகாணத்தில் வன்னி மாவட்டங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து துண்டாடப்படும் ஆபத்து உள்ளது.\nவடக்கில் 2013ல் மாகாண சபை உருவாக்கப்பட்ட பின்னர் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் நடைபெறுவது ஓரளவு குறைந்திருந்தாலும் எதிர்காலத்தில் மீண்டும் இவை ஆரம்பிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nபலகத்துறையிலும், மாளிகாவத்தையிலும் அடக்கம் செய்யவதற்கு தயாராகவிருந்த மொஹமட் ஜமாலின் ஜனாஸா\nநீர்கொழும்பு - பலகத்துறையிலும், கொழும்பு - மாளிக்காவத்தை மையவாடியிலும் மொஹமட் ஜமாலின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படுவதற்கு கபுறு வெட்டப்பட்டி...\nதகனம் செய்யப்பட்ட எனது, தந்தையின் படங்களை பகிராதீர்கள் - மகன் உருக்கமான வேண்டுகோள்\nகொரோனோ தொற்று ஏற்பட்டு மரணித்ததாக கூறப்படும், மொஹமட் ஜமால் தகனம் செய்யப்படும் புகைப்படங்களை எக்காரணம் கொண்டும் பகிர வேண்டாமென, அவரது மகன...\nமொஹமட் ஜமாலின் உடல், தகனம் செய்யப்பட்டது\nகொவிட் 19 தொற்றுக்கு உள்ளான நிலையில் இன்று (30.03.2020) மாலை உயிரிழந்த 65 வயதுடைய, மொஹமட் ஜமாலின் ஜனாஸா நீர்கொழும்பு மாநகர சபைக்கு சொ...\nமரணமடைந்த ஜமாலுக்கு வைரஸ் எப்படி, தொற்றியதென கண்டறிய முடியாமல் உள்ளது - உபுல் ரோஹன\nநீர்கொழும்பு வைத்தியசாலைய��ல் நேற்று உயிரிழந்த கொரோனா வைரஸ் தொற்றிய நபருக்கு அந்த வைரஸ் எப்படி தொற்றியது என்பதை கண்டறிய முடியாமல் இ...\nகொரோனாவினால் மரணித்த ஒருவரின், இறுதிக் கிரியைகள் பற்றிய மார்க்கத் தெளிவு\nஅன்புடையீர், எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலவாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ...\nமொஹமட் ஜமால், நீர்கொழும்பு வைத்தியசாலையில் வபாத் - கொரோனா தொற்றால், இலங்கையில் 2 வது மரணம்\nகொவிட் 19 தொற்றுக்கு உள்ளான நிலையில், இன்று (30) மாலை, உயிரிழந்துள்ளார். அந்த வகையில், கொரோனா வைரஸ் தொற்றால், இலங்கையில் இரண்டாவத...\nமுஸ்லிம்கள் பற்றி, இராணுவ வீரரின் வேதனையான பதிவு (தயவுசெய்து திருந்துவோம்...\nஒரு சமூக சேவை நிமித்தமாக மாலை வெளியில் சென்று வரும் பொழுது சரியாக வான் சந்தி வழியை மறைத்து நவதன்ன என்றார் சிவில் உடையில் விஷேட அதிரடிப...\nஜனாஸாக்கள் தொடர்பில், உரிய நடவடிக்கை எடுப்பேன் - இராணுவத் தளபதி அறிவிப்பு\n- அன்ஸிர் - முஸ்லிம்கள் கொரோனா தொற்று ஏற்பட்டு மரணித்தால், அவர்களுடைய உடலை இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்ய, தன்னால் முடிந்த உத...\nஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி ஊரடங்கு தளர்த்தப்படவுள்ள மாவட்டங்கள்\nகொழும்பு, கம்பஹா,புத்தளம், கண்டி, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தும் மற...\nஇஸ்லாமியரின் உடல் தகனம், ரஊப் ஹக்கீம் விசனம்\nகொரோனா தொற்று காரணமாக மரணமடைந்த முஸ்லிம் நபரின் உடல் தகனம் செய்யப்பட்டமை தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீம் தனது கண்டனத்...\nகத்தார் ஆட்சியாளரின், அதிரடி அறிவிப்புக்கள் - முழு உலகமும் வியப்பில் மூழ்கியது\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பெரும் நஷ்டத்தில் இருக்கும் வியாபாரம் மற்றும் சந்தை நிலவரங்களை கருத்தில் கொண்டு ... ❣இனிவரும் ஆறு மா...\nபலகத்துறையிலும், மாளிகாவத்தையிலும் அடக்கம் செய்யவதற்கு தயாராகவிருந்த மொஹமட் ஜமாலின் ஜனாஸா\nநீர்கொழும்பு - பலகத்துறையிலும், கொழும்பு - மாளிக்காவத்தை மையவாடியிலும் மொஹமட் ஜமாலின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படுவதற்கு கபுறு வெட்டப்பட்டி...\nஜனா­ஸாவாக அடக்கம் செய்யப்பட்டவர், மறுநாள் வீட்­டுக்குவந்த அதிசயம் - நடந்தது என்ன\nஉயிரிழந்துவிட்டதாக கூறப்­பட்ட ஒருவர் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்ட பின் மறுநாள் வீட்­டுக்கு திரும்பி வந்த சம்­பவம் புத்­த­ளத்தில் இடம்­பெற்...\nநீர்கொழும்பு அன்சார் ஹோட்டலில், நடந்தது என்ன (முழு விபரம்)\nவழமை போன்று நீர்கொழும்பு அன்சார் ஹோட்டல் திங்கட்கிழமை, 9 ஆம் திகதி இரவு நேரம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு 2 ...\nதகனம் செய்யப்பட்ட எனது, தந்தையின் படங்களை பகிராதீர்கள் - மகன் உருக்கமான வேண்டுகோள்\nகொரோனோ தொற்று ஏற்பட்டு மரணித்ததாக கூறப்படும், மொஹமட் ஜமால் தகனம் செய்யப்படும் புகைப்படங்களை எக்காரணம் கொண்டும் பகிர வேண்டாமென, அவரது மகன...\nநீர்கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட, அப்துல் அஸீஸ் பற்றிய மேலதிக தகவல்கள்\n- Ajaaz - இன்னா லில்லாஹி வ இன்னா ராஜிஊன்... நேற்றிரவு நீர்கொழும்பில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான ஹோட்டலுக்குள் சிங்களக் காடைய...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.mhrdnats.gov.in/ta/node/1", "date_download": "2020-03-31T18:51:52Z", "digest": "sha1:VW4DKG6ISFS2PFZ636ZN4Q3RO3QXLUB2", "length": 3272, "nlines": 61, "source_domain": "www.mhrdnats.gov.in", "title": "Banner 8 | தேசிய தொழில் பழகுநர் பயிற்சி திட்டம் (தே.தொ.ப.ப.தி.), மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்", "raw_content": "\nதேசிய தொழில் பழகுநர் பயிற்சி திட்டம் (தே.தொ.ப.ப.தி.)\nதொழில் பழகுநர் பயிற்சி வாரியம்\nமனிதவள மேம்பாட்டு அமைச்சகம், இந்திய அரசு\nதேசிய தொழில் பழகுநர் பயிற்சி திட்டம் (தே.தொ.ப.ப.தி.)\nதொழில் பழகுநர் பயிற்சி வாரியம்\nமனிதவள மேம்பாட்டு அமைச்சகம், இந்திய அரசு\nதேசிய தொழில் பழகுநர் பயிற்சி திட்டம் (தே.தொ.ப.ப.தி.)\nதொழில் பழகுநர் பயிற்சி வாரியம்\nமனிதவள மேம்பாட்டு அமைச்சகம், இந்திய அரசு\nஉள்ளடக்க செய்முறைப் பயிற்சிக்காக அனுபவப் பயிற்சி / வாரியம் வாரியங்கள் மூலம் வழங்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamillanka.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2020-03-31T19:47:14Z", "digest": "sha1:WSRIKRXV6EZDQS73G55XIO7U6UJNI7D2", "length": 4315, "nlines": 90, "source_domain": "www.thamillanka.com", "title": "இலங்கைக்கு வரும் செம்பிய நாட்டு இராணுவ தளபதி - Thamil Lanka", "raw_content": "\nHome BREAKING NEWS இலங்கைக்கு வரும் செம்பிய நாட்டு இராணுவ தளபதி\nஇலங்கைக்கு வரும் செம்பிய நாட்டு இராணுவ தளபதி\nசெம்பிய நாட்டு இராணுவத் தளபதியான லெப்டினன் ஜெனரல் டபிள்யூ.எம். சிகாஸ்வே, நல்லிணக்கத்தை நோக்கமாக இலங்கை வருகைத்தவுள்ளார்.\nஇவ் வருகையின் பின்னர் செப்பிய இராணுவத் தளபதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பதில் பாதுகாப்பு தலைமைப் பிரதானி மற்றும் இராணுவத் தளபதி, கடற் படைத் தளபதி, விமானப் படைத் தளபதி ஆகியோருடன் சந்திப்பினை மேற்கொள்ளவுள்ளார்.\nஇலங்கையில் இன்று மாத்திரம் கொரோனா தொற்றுக்கு உள்ளான 20 பேர்\nநாளையே இறுதி தினம் பதிவு செய்யாதவர்கள் கைது செய்யப்படுவார்கள்…\nசிறு குற்றங்களை புரிந்த 162 கைதிகள் விடுதலை..\n200 குடும்பங்களை சேர்ந்த 800 பேர் – ஹட்டன் – தரவலை தனிமைப்படுத்தப்பட்டது…\nஇரு பிரதேசங்கள் சற்று முன்னர் முழுமையாக மூடப்பட்டது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/category/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-03-31T19:55:12Z", "digest": "sha1:SORSEICATC3EMDUY4DXVVJCZ5VQDZFUZ", "length": 45636, "nlines": 614, "source_domain": "abedheen.com", "title": "ஜெயமோகன் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nகவிஞர் அபி – விஷ்ணுபுரம் விருது\n27/12/2019 இல் 10:00\t(அபி, ஜெயமோகன், விருது)\nகவிஞர் அபி அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா இவ்வாண்டு டிசம்பர் 27, 28 ஆம் தேதிகளில் கோவையில் நிகழ்கிறது. வழக்கம்போல முதல் நாள், 27-12-2019 வெள்ளிக்கிழமை காலைமுதல் எழுத்தாளர் சந்திப்புகள் நிகழும். மறுநாள் மாலையில் விருதுவிழா\nஇவ்வாண்டு மலையாளக்கவிஞர் கே.ஜி.சங்கரப்பிள்ளை அஸாமியக் கவிஞர் ஜான்னவி பருவா ஆகியோர் விருந்தினர்களாக விருது��ிழாவில் கலந்துகொள்கிறார்கள்.கே.என்.செந்தில், இசை,அமிதம் சூரியா, வெண்பா கீதாயன், சுரேஷ்குமார இந்திரஜித், யுவன் சந்திரசேகர், பெருந்தேவி ரவி சுப்ரமணியன் ஆகியோரின் படைப்புலகு குறித்த விவாதங்கள் நிகழவிருக்கின்றன.\nஇவ்வாண்டும் இலக்கியநண்பர்கள் கலந்துகொண்டு விழாவையும் கருத்தரங்கையும் சிறப்பிக்கவேண்டும் என விரும்புகிறேன்\nலா.ச.ரா. : ‘என்னைப் பற்றி என்னைவிட அதிகம் அறிந்தவர் அபி’\nநாஞ்சில்நாடன், ஜெயமோகன் உரை @ துபாய் (2012)\n01/11/2018 இல் 12:00\t(ஜெயமோகன், துபாய், நாஞ்சில்நாடன்)\nநன்றி : அமீரகத் தமிழ் மன்றம் , ஆசிப் மீரான், சென்ஷி\nதுபாயில் அமீரகத் தமிழ் மன்றத்தின் இலக்கியக் கூடல் 2012\nஜெமோ & நாஞ்சில்நாடன் சந்திப்பு புகைப்படங்கள் (சகோதரர் குசும்பன் எடுத்தது)\n31/12/2012 இல் 10:18\t(ஆபிதீன், ஜெயமோகன், நாஞ்சில்நாடன், புகைப்படம்)\nஏன் இப்படி சிரிக்கிறார்கள் இவர்கள் அடுத்த இரண்டு மணி நேரத்தில் நடந்த அந்த சம்பவம் குறித்தா அடுத்த இரண்டு மணி நேரத்தில் நடந்த அந்த சம்பவம் குறித்தா எதுவோ, ’என்னட ஆபிமா சிரிப்புதான் அளகு’ என்றாள் அஸ்மா , முதன்முறையாக எதுவோ, ’என்னட ஆபிமா சிரிப்புதான் அளகு’ என்றாள் அஸ்மா , முதன்முறையாக\nநன்றி : அமீரகத் தமிழ் மன்றம், சிரிக்க வைத்த ஆசிப்மீரான், ’எல்லாத்துக்கும்’ காரணமான எங்கள் சென்ஷி, ஃபோட்டோ எடுத்த பொல்லா குசும்பன்\n16/04/2012 இல் 11:53\t(ஆபிதீன், இஜட். ஜபருல்லா, ஜெயமோகன், துபாய், நாஞ்சில்நாடன்)\nதப்பாக அர்த்தப்படுத்திக்கொள்ளக்கூடாது , தம்பி சென்ஷி ஆசைப்பட்டபடி சென்ற வியாழன் இரவு (12/4/2012) மேடையில் ஏறினேன். ஒட்டாமல் ஒதுங்கி இருந்தவனை ஒருவழியாக – 22 வருடம் கழித்து கண்டுபிடித்து – உட்கார வைத்த அமீரகத் தமிழ் மன்றத்துக்கு என் அதிர்ச்சி உரித்தாகுக\nகுத்தாட்டம் கோலாட்டம் இல்லாமல் துபாயில் நடந்த இலக்கிய நிகழ்ச்சி அநேகமாக இதுவாகத்தான் இருக்கும். சகோதரர் ஆசிப்மீரானின் திறமையால் ’இலக்கியக்கூடல்’ மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. ஆபிதீன் எதுவும் பேசாததுதான் நிகழ்ச்சி சிறக்க உண்மையான காரணம் என்று எல்லாரும் உண்மை பேசினார்கள். மணிமேகலை பற்றிய உரையில் தமிழின் மிக முக்கிய ஆளுமையான ப்ரேமை குறிப்பிட்டுப் பேசிய நண்பர் ஜெயமோகன் கவர்ந்தார். அழுத்தமாகப் பேசுகிறார் மனுசன். மூத்த அண்ணன் போல என்னிடம் பேசிய நாஞ்சில்நாடன் அன்பும் நெகிழ வைத்தது. அவரிடம் கொடுப்பதற்காக வாங்கிய உஸ்தாத் ரஷீத்கானின் லேட்டஸ்ட் சி.டியை வேண்டுமென்றே மறந்துவிட்டு வந்திருந்தேன்\nநேரமாகிவிட்ட காரணத்தால் டிரெயின்/ பஸ் பிடித்து என் இடத்திற்கு போக எத்தனித்தேன், (‘இன்னும் டிரைவிங் லைசன்ஸ் எடுக்காம எலக்கியவாதியாவே இக்கீறீங்களே’ என்று முபாரக் வெடைத்தது இங்கே ஞாபகம் வருகிறது). ஹமீதுஜாஃபர் நானாவும் நண்பர் மஜீதும் ஊர் போயிருப்பதால் எனக்கு கொஞ்சம் சிரமம். எங்கே நின்று கூப்பிட்டாலும் உடனே வரும் சாதிக்கின் இப்போதைய டூட்டி டைமும் ஒத்துவராது. கம்பெனி டிரைவர்களை கண்டநேரத்தில் கூப்பிட்டு தொந்தரவு செய்வதோ கட்டோடு எனக்குப் பிடிக்காது. நான்தான் நல்லவனாக ரொம்பநாளாக நடித்துக் கொண்டிருக்கிறேனே..\nசென்ஷி , ‘நான் அரேஞ்ச் பண்றேன்னே. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க; நாளைக்கே பொய்டலாம்’ என்றார்\nஉலக சினிமாக்களை எனக்கு அறிமுகப்படுத்தும் உத்தமர் (1000 டிவிடிக்களை காப்பி பண்ணி தருவதாக சொல்லியிருப்பதால் இந்த அடைமொழி ) அய்யனார் தன் காரில் உடனே கொண்டுபோய் விடுவதாகச் சொய்யனார்.\n’ஒரு அழுத்துல பொய்டலாம் அண்ணே’\n அதிகபட்சம் அரைமணி நேரத்திற்குள் அல்கூஸ் போய்விடலாம் – காரில். ஆனால் , குடும்பஸ்தர்களை நான் சிரமப்படுத்துவதில்லை (அதற்குத்தான் மனைவி இருக்கிறார்களே). வந்ததுபோலவே போய்க்கொள்கிறேன் என்று மறுத்தேன். கஷ்டப்படும் சுதந்திரத்தைக்கூட எனக்குத் தரமாட்டீர்களா). வந்ததுபோலவே போய்க்கொள்கிறேன் என்று மறுத்தேன். கஷ்டப்படும் சுதந்திரத்தைக்கூட எனக்குத் தரமாட்டீர்களா என்று வேடிக்கையாவும் சொன்னேன். கராமா மெட்ரோ வரையாவது விடுகிறேன் என்று அன்போடு உதவினார் – காரைத் தள்ளிக்கொண்டே.\nபத்து ரோல்ஸ்ராய்ஸுக்கு இணையானது துபாய் மெட்ரோ. பயமெதற்கு\nமெட்ரோ / பஸ் என்று என் வழியில் இருப்பிடம் போக ஒன்றரை மணி நேரம் ஆகும். அதனால் என்ன, இசை கேட்கலாம். அபுதாபி கிளாஸிக் எஃப்.எம் (87.90 MHz) 24 மணிநேரமும் இருக்கிறது. சூர்யானா மஹ்மூத் வருவாள் சுந்தரக் குரலோடு. இடம் நெருங்க நள்ளிரவு ஆகிவிட்டது. என்ன இழவு யோசனையோ , F25 feeder பஸ்ஸை விட்டு அல் அஹ்லி டிரைவிங் ஸ்கூல் ஸ்டாப்பில் இறங்கி – அடுத்தநாள் சமைப்பதற்கு சாமான்கள் வேண்டுமே என்ற நினைவு வர திரும்பவும் அருகே இருந்த அல்கூஸ் மால் சென்று பொருட்கள் வாங்கிவிட்டு, பசி வயிற்றைக் கிள்ளியதால் பக்கத்து ரெஸ்டாரண்ட்டில் சாப்பிட்டுவிட்டு (இலக்கியக்கூடல் முடிந்தபிறகு அருமையான ஓசி டிஃபன் இருந்தது. பதிவர்கள் வந்திருந்ததால் நமக்கு ஒன்றும் கிடைக்காது என்பதாலும் மேலும் தாமதமாகிவிடும் என்றும் சாப்பிடவில்லை.) தனியாக நடக்க ஆரம்பித்தேன். காடு நாவலில் எனக்குப் பிடித்த ஓரிரு பக்கத்தை நாளை பதிவிடலாம் என்று யோசனை. இல்லை, வெள்ளிக்கிழமை (13/4/2012) என் சீதேவி வாப்பாவின் நினைவு நாள். என் பிள்ளைகளோடு அவர்கள் இருக்கும் அபூர்வமான ஒரே ஒரு புகைப்படம் இருக்கிறது. அதை முகநூலில் பதிவிடவேண்டும். அதுதான் முக்கியம். வாப்பா ஹயாத்தோடு (உயிரோடு) இருந்திருந்தால் இன்று நடந்த விசயத்திற்கு மகிழ்ந்திருப்பார்கள். பிரபல எழுத்தாளர்களோடு சேர்ந்து உட்காரும் அளவுக்கு மகன் வளர்ந்து விட்டானே… நம் பிள்ளை மக்கு இல்லை.\nஎமிரேட்ஸ் கிளாஸை கடக்கும்போது ஒரு போலீஸ் வேன் ரோந்து போனது. பாதுகாப்புக்கு துபாய்தான். ஆள் நடமாட்டமில்லை. இன்னும் ஒரு சந்து திரும்பினால் உம்-அல்-ஸுகீம் ரோடுக்கு வந்து என் இருப்பிடத்திற்கு போய்விடலாம். சந்திலிருந்த RGB அலுவலகம் அருகே ஓரமாக வந்தபோது மடேரென்று என் பின் தலையிலும் சூத்தாமட்டையிலும் (பேண்ட்டில்) என்னவோ வேகமாக அடிக்கப்பட்டது. மரக்கிளை ஏதும் விழுந்ததோ அதிர்ச்சியில் கிறுகிறுவென்று மயக்கம் வந்தாற்போல இருந்தது. அப்படியே உட்கார்ந்து விட்டேன்.\nநாயையோ பன்றியையோ அடிப்பதுபோல் இன்னும் நாலைந்து வருடத்தில் ரிடையராகப் போகிற கிழவன் ஆபிதீன் மேல் அடித்துவிட்டு ’ஹிந்தி ஹிந்தி..’ என்று கேலிச்சிரிப்போடு கத்தியபடி கருப்புநிற வேனில் பறந்தார்கள் மண்ணின் மைந்தர்கள். அல்-பர்ஷா ஏரியா பயல்களாக இருக்க வேண்டும். கார் நம்பரைக் கவனிக்க இயலவில்லை. கவனித்தால் மட்டும் – அல் அமீன் சர்வீஸை கூப்பிட்டு – புடுங்கவா முடியும் அரபி முதலாளியை ’அந்த’நேரத்தில் கூப்பிடுவதும் ஆபத்து.\nஏதோ விபரீதமாக நடந்திருக்கிறது என்று தடவினால் கொழகொழவென்று… சட்டை பேண்ட் எல்லாம் நனைந்து தொடையில் ஒட்ட ஆரம்பித்துவிட்டது. யாராவது பார்த்தால் நான் கழிந்திருப்பதாகத்தான் சொல்வார்கள். அல்லது வழக்கம்போலவே இருப்பதாகச் சொல்வார்கள்.\nஅவமானப்படும் சுதந்திரத்தை ஆபிதீனுக்கு மேலும் அளித்த அரபி கூழ�� முட்டைகளே , அஸ்ஸலாமு அலைக்கும்.\nநல்லவேளையாக , முணேமுக்கா திர்ஹம் மதிப்புள்ள என் மொபைலையும், பத்தேகால் திர்ஹம் உள்ள பர்ஸையும் விட்டு விட்டீர்கள். சுக்ரன்.\nசவுதியில் இருந்தபோது பலமுறை பட்டிருக்கிறேன். துபாயில் இதுதான் முதன்முறை. ’உள்ளூர்லேயே பொழைச்சி புள்ளகுட்டியோட இருக்கனும் வாப்பா.’ என்று என் வாப்பா அடிக்கடி சொல்வார்கள். அவர்களை உதாசீனப்படுத்தி அரபுநாடு வந்ததற்கு எனக்கு இன்னும் வேண்டும்.\nமனம் கசங்கும்போதெல்லாம் யூசுப்தாதா பற்றி சலீம்மாமா எழுதிய பாடல் வரிகளை எனக்குள் சொல்லிக்கொள்வது வழக்கம்.\n‘சேய் எந்தன் கண்களில் நீரோடலாமா..\nகண் பாரும் கண் பாரும்…’\nமேலும் கசங்கியதுதான் மிச்சம். இரண்டுநாளாக மனதே சரியில்லை. அலுவலகம் போய்வரும்போது போகிற வருகிற கார்களின் எண்களையெல்லாம் தன்னிச்சையாக பரபரவென்று மனம் பதிவு செய்கிறது. ‘கண்கள் முழுக்க எண்கள் ; எண்கள் ’ என்பார்கள் கவிஞர்கள். (தாஜைச் சொல்லவில்லை; கவிஞர்களைச் சொன்னேன்\nமுந்தாநாள் , மனைவி அஸ்மாவிடம் லேசாக விசயத்தைச் சொன்னபோது, ‘பைத்தியம் புடிச்சிக்கிது போலக்கிது. முட்டையாலயா அடிப்பானுவ , ஹராமிளுவ’ என்று திட்டினாள். விட்டால் பாதாள சாக்கடைக்காக ஊரில் தோண்டப்பட்டிருக்கும் கல், மண்ணையெல்லாம் அரபிகளுக்கு அனுப்பிவிடுவாள் போலிருக்கிறதே’ என்று திட்டினாள். விட்டால் பாதாள சாக்கடைக்காக ஊரில் தோண்டப்பட்டிருக்கும் கல், மண்ணையெல்லாம் அரபிகளுக்கு அனுப்பிவிடுவாள் போலிருக்கிறதே நொந்தபடி நேற்று இரவு ஜபருல்லா நானாவை தொடர்புகொண்டு என் மனப்புழுக்கத்தைச் சொன்னேன். குரு போன்றவர் அவர். ஊஹூம், குருவேதான்.\nநல்லவர் கெட்டவர் என இல்லை.\n ஷைத்தான படைச்சதனால அல்லாவும் கெட்டவனாயிட்டான், ஹா..ஹா..’ என்றார்.\nஇந்த அதிர்ச்சிதான் இன்னும் நீங்கவில்லை\nநன்றி : ஆசிப்மீரான், சென்ஷி, அமீரகத் தமிழ் மன்றம், இஜட். ஜபருல்லா\nபார்க்க : ஜெமோ & நாஞ்சில்நாடன் சந்திப்பு புகைப்படங்கள் (சகோதரர் குசும்பன் எடுத்தது)\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி ��ம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nஅங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு (1)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/the-main-actor-who-left-kgf2-shocking-information/c76339-w2906-cid467139-s11039.htm", "date_download": "2020-03-31T18:23:16Z", "digest": "sha1:Z23TUZRFFO6PYCPILJXBZ2AFY7DP7GNU", "length": 4361, "nlines": 60, "source_domain": "cinereporters.com", "title": "கே ஜி எஃப் 2 வில் இருந்து விலகிய முக்கிய நடிகர் – அதிர்ச்சி", "raw_content": "\nகே ஜி எஃப் 2 வில் இருந்து விலகிய முக்கிய நடிகர் – அதிர்ச்சி தகவல்\nகே ஜி எஃப் படத்தின் முதல் பாகத்தில் ராக்கியின் கதையை ரசிகர்களிடம் சொல்லும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த அனந்த் நாக் அந்த படத்தில் இருந்து விலகியுள்ளார்.\nகே ஜி எஃப் படத்தின் முதல் பாகத்தில் ராக்கியின் கதையை ரசிகர்களிடம் சொல்லும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த அனந்த் நாக் அந்த படத்தில் இருந்து விலகியுள்ளார்.\nகே ஜி எப் படத்தின் கதாநாயகனாக வாழ்க்கை வரலாற்றை சொல்லும் கதாபாத்திரமாக ஆனந்த் நாக் நடித்திருப்பார். அவர் ஹீரோவுக்கு கொடுக்கும் பில்டப்புகள் ரசிகர்களை மயிர் கூச்செறிய செய்யும் விதமாக படமாக்கப்பட்டிருந்தன. அவர் சமீபகாலமாக சமூகவலைதளங்களில் உருவாகும் மீம்ஸ்களிலும் காணப்பட்டு வந்தார்.\nஇந்நிலையில் இப்போது உருவாகி வரும் கே ஜி எப் 2 படத்தில் இருந்து அவர் விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்குக் காரணம் இயக்குனர் பிரசாந்த் நீல் அந்த கதாபாத்திரத்தில் சில மாற்றங்களை செய்திருப்பதுதான் என சொல்லப்படுகிறது. இதனால் அவருக்குப் பதிலாக இப்போது வேறு ஒரு நடிகரைத் தேடிக் கொண்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://morningpaper.news/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-03-31T18:58:20Z", "digest": "sha1:YNW5SFCQAZQ7MKLF3DTFV5V2BEHZGPOS", "length": 11915, "nlines": 191, "source_domain": "morningpaper.news", "title": "மீளா துயரத்தில் சந்தானம் :கண்ணா லட்டு தின்ன ஆசையா நடிகர் மரணம் ! | Morningpaper.news", "raw_content": "\nடெல்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளிகள்.\nகொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நடிகை ரோஜா யாகம்\nகைமீறி செல்லும் காரோண நிலவலரம் இந்தியாவில் 800 தாண்டியது .\nபடப்பிடிப்பின் நிறுத்தம் : சீரியல் இல்லாமல் பழையதை தேடும் டிவி சேனல்\nவீடு வீடாக டோக்கன் வழங்க முடிவு…ரேஷன் கடையில்….\nஊரடங்காள் உணவில்லாமல் புல்லை திண்ண பிள்ளைகள்\nஜிப்ஸி இயக்குனருக்கு ஆண் குழந்தை..\nதெரு நாய்களுக்கு கருணை காட்டும் சகோதரிகள்\nபாகுபலி பட நடிகர் பிரபாஸ் ரூ.4 கோடி வழங்கல்: பவன் கல்யாண் ரூ.2 கோடி\nஇனி நோ EMI for 3 மாதத்திற்கு\nHome/Cinema/மீளா துயரத்தில் சந்தானம் :கண்ணா லட்டு தின்ன ஆசையா நடிகர் மரணம் \nமீளா துயரத்தில் சந்தானம் :கண்ணா லட்டு தின்ன ஆசையா நடிகர் மரணம் \nகண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானவர் சேதுராமன். சந்தானம் மற்றும் பவர் ஸ்டாருடன் சேர்ந்து நடித்திருந்த அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து தொடர்ந்து ‘வாலிப ராஜா’, ‘சக்க போடு போடு ராஜா’ மற்றும் ’50/50′ உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றார்.\nஇவர் நடிகராக மட்டுமின்றி எம்.பி.பி.எஸ், எம்.டி படித்த தோல் மருத்துவ நிபுணராகவும் இருந்து வந்தார். பல்வேறு தொலைக்காட்சி மற்றும் யூடியூப் சேனல்களில் மருத்துவ ஆலோசனைகளை கொடுத்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு 8:30 மணியளவில் மாரடைப்புக் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார். வயது 37 வயதாகும் இவரது மரண செய்தி கேட்டு திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nஇந்நிலையில் இறந்த நடிகர் சேதுராமனின் நெருங்கிய நண்பரான நடிகர் சந்தானம் தனது ட்விட்டர் பக்கத்தில் “என் அன்பு நண்பர் டாக்டர் சேதுவின் மரண செய்தியை கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகி விட்டேன். எனக்கு மிகுந்த மன அழுத்தமாகவும் உள்ளது. அவரது ஆன்மா அமைதியுடன் இருக்கட்டும்” என மிகுந்த துயரத்தில் பதிவிட்டுள்ளார்.\nஊரடங்கு.... அநாகரிகமான கமெண்ட் - மஞ்சிமா மோகன���\nவீடியோவில்... செய்து கொண்ட மாஸ்டர் டீம்: விஜய்யின் ச ஐடியா\nகொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நடிகை ரோஜா யாகம்\nபடப்பிடிப்பின் நிறுத்தம் : சீரியல் இல்லாமல் பழையதை தேடும் டிவி சேனல்\nஜிப்ஸி இயக்குனருக்கு ஆண் குழந்தை..\nவீடியோவில்… செய்து கொண்ட மாஸ்டர் டீம்: விஜய்யின் ச ஐடியா\nவீடியோவில்… செய்து கொண்ட மாஸ்டர் டீம்: விஜய்யின் ச ஐடியா\nமாணவிகள் தோட்டத்தில் குடியும் கும்பலமாகும் : அதிர்ச்சியில் பெற்றோர் \nஎனக்கு இதை விட்டால் வேற வழி …\nஇதுலளையும் முதலிடம் பிடித்த பெங்களூர் நகரம்\nயோகி மனைவியா இவங்க குவியும் வாழ்த்துக்கள்\nஇந்த உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாது…\nடெல்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளிகள்.\nகொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நடிகை ரோஜா யாகம்\nகைமீறி செல்லும் காரோண நிலவலரம் இந்தியாவில் 800 தாண்டியது .\nபடப்பிடிப்பின் நிறுத்தம் : சீரியல் இல்லாமல் பழையதை தேடும் டிவி சேனல்\nவீடு வீடாக டோக்கன் வழங்க முடிவு…ரேஷன் கடையில்….\nகொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நடிகை ரோஜா யாகம்\nகைமீறி செல்லும் காரோண நிலவலரம் இந்தியாவில் 800 தாண்டியது .\nபடப்பிடிப்பின் நிறுத்தம் : சீரியல் இல்லாமல் பழையதை தேடும் டிவி சேனல்\nவீடு வீடாக டோக்கன் வழங்க முடிவு…ரேஷன் கடையில்….\nமாணவிகள் தோட்டத்தில் குடியும் கும்பலமாகும் : அதிர்ச்சியில் பெற்றோர் \nஎனக்கு இதை விட்டால் வேற வழி …\nஇதுலளையும் முதலிடம் பிடித்த பெங்களூர் நகரம்\nமாணவிகள் தோட்டத்தில் குடியும் கும்பலமாகும் : அதிர்ச்சியில் பெற்றோர் \nஎனக்கு இதை விட்டால் வேற வழி …\nஇதுலளையும் முதலிடம் பிடித்த பெங்களூர் நகரம்\nயோகி மனைவியா இவங்க குவியும் வாழ்த்துக்கள்\nஇந்த உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாது…\nஇந்தியருக்கே சிறப்பாய் ஐந்து ரூபாய்க்கு நெட்ஃபிலிக்ஸ் \nஅயலான் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் …\nஉடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சில குறிப்புகள்….\nஐபோனில்’ இந்த ’செயலி ’இருந்தால் டெலிட் செய்யுங்க\nசஷ்டி உணர்த்தும் மெய்ப்பொருள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D(II)_%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-03-31T21:06:29Z", "digest": "sha1:TFZUV4T2KMFXMMFQDX2TZI4NFRF4PYVN", "length": 19553, "nlines": 222, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிக்கல்(II) சல்பேட்ட��� - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n7786-81-4 (நீரற்ற சேர்மம்) Y\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 154.75 கி/மோல் (நீரற்ற)\nதோற்றம் மஞ்சள் நிறத் திண்மம்(நீரற்ற)\nநீல நிறப் படிகங்கள் (எக்சாஐதரேட்டு)\nஅடர்த்தி 4.01 கி/செமீ3 (நீரற்ற சேர்மம்)\nகொதிநிலை 840 °C (1,540 °F; 1,110 K) (நீரற்ற சேர்மம், சிதைகிறது)\n100 °செ (எக்சாஐதரேட்டு, சிதைகிறது)\nஎத்தனால்,டை எத்தில் ஈதர், அசிட்டோன் ஆகியவற்றில் கரைவதில்லை\nகாடித்தன்மை எண் (pKa) 4.5 (எக்சாஐதரேட்டு)\nஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.511 (எக்சாஐதரேட்டு)\nபடிக அமைப்பு கனசதுரம் (படிக முறை) (நீரற்ற சேர்மம்)\nநான்முகி படிக அமைப்பு (எக்சாஐதரேட்டு)\nபொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS\nஈயூ வகைப்பாடு Carc. Cat. 1\nதீப்பற்றும் வெப்பநிலை எளிதில் தீப்பற்றாதது\nஏனைய நேர் மின்அயனிகள் கோபால்ட்(II) சல்பேட்டு\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nநிக்கல்(II) சல்பேட்டு(Nickel(II) sulfate), அல்லது நிக்கல் சல்பேட்டு, என்பது NiSO4(H2O)6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய கனிமச் சேர்மம் ஆகும். இது அதிக கரைதிறன் கொண்ட நீல நிற உப்பாகும். இது மின்முலாம் பூசுவதற்குத் தேவைப்படும் Ni2+ அயனிக்கான பொதுவான மூலமாகும்.\n2005 ஆம் ஆண்டில் தோராயமாக 40,000 டன் நிக்கல் சல்பேட்டு உற்பத்தி செய்யப்பட்டது. இது முக்கியமாக நிக்கல் முலாம் பூசுதலில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.[1]\n2005–06 ஆம் ஆண்டில் திட்டுச்சோதனையில நிக்கல் சல்பேட்டானது முதன்மையான ஒவ்வாமையூக்கியாக இருந்தது.[2]\n2 தயாரிப்பு, பயன்பாடுகள் மற்றும் அணைவு வேதியியல்\n3 இயற்கையில் கிடைக்கும் விதம்\nநிக்கல்(II) அயனியைக் கொண்ட உப்புகள் குறைந்தபட்சம் ஏழு அறியப்பட்டுள்ளன. இந்த படிக வடிவுடைய உப்புகள் அவற்றின் நீரேற்றம் அடையும் தன்மையில் வேறுபாடு உடையனவாக இருக்கின்றன.\nபொதுவான நான்முகி அமைப்பினைக் கொண்ட எக்சாஐதரேட்டானது 30.7 மற்றும் 53.8 °செல்சியசுக்கு இடைப்பட்ட வெப்பநிலையில் உப்பின் நீர்க்கரைசலில் இருந்து படிகமாகிறது. இந்த வெப்பநிலைக்குக் கீழாக ஒரு எப்டாஐதரேட்டுப் படிகமும், இந்த வெப்பநிலைக்கு மேலாக ஒரு செஞ்சாய்சதுர எப்டாஐதரேட்டும் படிகமாகின்றன. நீரற்ற மஞ்சள் நிறச் சேர்மமானது, NiSO4, அதிக உருகுநிலை கொண்டதாக, ஆய்வகங்களில் அரிதாகக் காணக்கிடைக்கிற ஒன்றாக இருக்கிறது. இந்தச் சேர்மமானது ஐதரேட்டு சேர்மத்தை 330 °செல்சியசு அளவிற்கு மேல் வெப்பப்படுத்துவதால் கிடைக்கப்பெறுகிறது. இச்சேர்மமானது இன்னும் அதிகமான வெப்பநிலையில் நிக்கல் ஆக்சைடாக சிதைவடைகிறது. [1]\nஎக்சு கதிர் படிக அமைப்பு ஆய்வியல் அளவீடுகள் NiSO4·6H2O சேர்மமானது எண்முகி அமைப்பைக் கொண்ட [Ni(H2O)6]2+ அயனிகளைக் கொண்டுள்ளதைக் காட்டுகிறது. தொடர்ச்சியா, இந்த அயனிகள் சல்பேட்டு அயனிகளுடன் ஐதரசன் பிணைப்பினைக் கொண்டுள்ளன.[3]இந்த உப்பினை நீரில் கரைக்கும் போது [Ni(H2O)6]2+ என்ற உலோக நீர் அணவைினைக் கொண்டுள்ள கரைசலைத் தருகிறது.\nஅனைத்து நிக்கல் சல்பேட்டுகளும் இணைக்காந்தத் தன்மை உடையவையே.\nதயாரிப்பு, பயன்பாடுகள் மற்றும் அணைவு வேதியியல்[தொகு]\nபொதுவாக, தாமிரத்தைப் பிரித்தெடுக்கும் முறையின் போது கிடைக்கும் ஒரு உப-விளைபொருளாக இந்த உப்பு கிடைக்கிறது. இச்சேர்மம் நிக்கல் உலோகம் அல்லது நிக்கல் ஆக்சைடுகளை கந்தக அமலத்தில் கரைப்பதன் மூலமாகவும் தயாரிக்கப்படுகிறது.\nநிக்கல் சல்பேட்டின் நீர்க்கரைசல்கள் சோடியம் கார்பனேட்டுடன் வினைபுரிந்து நிக்கல்(II) கார்பனேட்டு வீழ்படிவைத் தருகிறது. இது நிக்கலை அடிப்படையாகக் கொண்ட வினைவேகமாற்றிகள் மற்றும் நிறமிகள் தயாரிப்பில் முன்னோடிச் சேர்மமாக உள்ளது.[4] நிக்கல் சல்பேட்டுகளின் அடர் நீர்க்கரைசலுடன் அம்மோனியம் சல்பேட்டினை சேர்க்கும் போது Ni(NH4)2(SO4)2·6H2O ஆனது வீழ்படிவாகிறது. இந்த நீல நிறத் திண்மமானது அம்மோனியம் இரும்பு(II) சல்பேட்டு, Fe(NH4)2(SO4)2·6H2O ஐ ஒத்ததாகும்.[1]\nநிக்கல் சல்பேட்டானது ஆய்வகத்தில் பயன்படுத்தப்படுகிறது.பாலிஇஸ்டிடின் குறியீட்டில் இச்சேர்மத்தின் தம்பங்கள் உயிர்வேதியியல் மற்றும் மூலக்கூற்று உயிரியல் சோதனைகளில் பயன்படுகிறது. இத்தம்பங்களில் நிக்கல் சல்பேட்டானது மறுஉருவாக்கம் செய்யப்படுகிறது. Aqueous solutions of NiSO4·6H2O அல்லது ஒத்த ஐதரேட்டுகளின் நீர்க்கரைசல்கள் அம்மோனியாவுடன் வினைபுரிந்து [Ni(NH3)6]SO4 ஐத் தருகிறது. மேலும் எதிலீன் டைஅமீனுடன் வினைபுரிந்து [Ni(H2NCH2CH2NH2)3]SO4 ஐத் தருகிறது. இவ்வாறு கிடைக்கப்பட்ட சேர்மமானது ஐதரேட்டுகளை உருவாக்கும் தன்மையற்ற காரணத்தால், எப்போதாவது,காந்த ஏற்புத்திறன் அளவீடுகளில் அளவிடு பொருளாகப��� பயன்படுகிறது.\nநிக்கல் சல்பேட்டானது அரிதாகக் கிடைக்கும் கனிமமான ரெட்ஜெர்சைட்டில் (எக்சாஐதரேட்டு) காணப்படுகிறது. இரண்டாவது எக்சாஐதரேட்டானது, (Ni,Mg,Fe)SO4·6H2O, நிக்கல் எக்சாஐதரேட்டு என அழைக்கப்படுகிறது. எப்டாஐதரேட்டானது ஒப்பீட்டளவில் காற்றில் நிலைத்தன்மை கொண்டிராது. இது மோரெனோசைட்டாகக் கிடைக்கிறது. ஒற்றை ஐதரேட்டான அரிய வகைக் கனிமமனா ட்வார்நிகைட்டில் (Ni,Fe)SO4·H2O காணப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 அக்டோபர் 2019, 01:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2020/mar/27/tenkasi-and-tirunelveli-districts-intensive-monitoring-for-implementation-of-curfew-3389630.html", "date_download": "2020-03-31T19:05:10Z", "digest": "sha1:OY6PWKJ4SSBHSY5WUSVX5IO5P5FEO26V", "length": 15000, "nlines": 123, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தென்காசி, நெல்லை மாவட்டங்களில்: ஊரடங்கை அமல்படுத்த தீவிர கண்காணிப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nதென்காசி, நெல்லை மாவட்டங்களில்: ஊரடங்கை அமல்படுத்த தீவிர கண்காணிப்பு\nஅம்பாசமுத்திரம் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஊரடங்கை முழுமையாக அமல்படுத்துவதில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.\nஅம்பாசமுத்திரம் பகுதியில் தாமிரவருணி ஆற்றில் குளிப்போா், சாலைகளில் சுற்றி திரிவோா் மீது வழக்குப் பதிந்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என டி.எஸ்.பி. சுபாஷினி தெரிவித்தாா்.\nஇதுதொடா்பாக, டி.எஸ்.பி. சுபாஷினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை முழுமையாக அமல்படுத்த காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nஅம்பாசமுத்திரம் வட்டாரப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தாமிரவருணி ஆற்றில் குளிக்கச் செல்லக் கூடாது. தேவையில்லாமல் சாலைகளில் வாகனங்களிலோ, நடந்தோ செல்லக் கூடாது. வீட்டுக்கு ஒருவா் மட்டும் கடைகளுக்குப் பொருள்கள் வாங்கச் செல்ல வேண்டும். பேருந்து நிலையங்களில் கூட்டமாக கூட���து. தேவையின்றி சாலைகளில் திரிவோா் மீது பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்துதல், தொற்று நோய் பரவல் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின்கீழ் வழக்குப் பதிந்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடையல்லூா்: கடையநல்லூரில் வருவாய்த்துறை, நகராட்சி நிா்வாகம், காவல்துறை ஆகிய மூன்று துறைகளின் அதிகாரிகளும் இணைந்து ஊரடங்கை முழுவீச்சில் அமல்படுத்தி வருகின்றனா்.\nதுணை ஆட்சியா் குணசேகா், கடையநல்லூா் வட்டாட்சியா் அழகப்பராஜா, காவல் ஆய்வாளா் கோவிந்தன், உதவி ஆய்வாளா் விஜயகுமாா், நகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தி, சுகாதார அலுவலா் நாராயணன் உள்ளிட்டோா் தலைமையில் இப்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொருள்கள் வாங்கச் செல்வதாக சுற்றித்திரிந்தவா்களைப் பிடித்து, குடும்ப அட்டையுடன்தான் கடைகளுக்கு வர வேண்டும். பொய் சொல்லி வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் எச்சரித்து அனுப்பினா்.\nவீடுகளில் ஸ்டிக்கா்: மேலும், வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து கடையநல்லூா் வட்டாரத்துக்கு வந்துள்ள 300க்கும் மேற்பட்டோரின் வீடுகளில் நகராட்சி நிா்வாகம், காவல்துறை, வருவாய்த்துறை இணைந்து ஸ்டிக்கா்களை ஒட்டியுள்ளன. இவற்றை எக்காரணம் கொண்டும் அகற்றக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியா் எச்சரித்தாா்.\nஆலங்குளம் : இப்பகுதியில், ஊரடங்கு உத்தரவையொட்டி 2 ஆவது நாளாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. காய், கனி சந்தை மூடப்பட்டதால், கடைகளில் காய், கனிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கேரளம் செல்லும் காய், கனி லாரிகளும் நிறுத்தப்பட்டன. ஆலங்குளம் காவல் ஆய்வாளா் செல்வக்குமாா் தலைமையில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனா். விதிகளை மீறிய 8 கடை உரிமையாளா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, கடைகளை அடைக்க உத்தரவிட்டனா். பேரூராட்சிப் பணியாளா்கள் அனைத்து முக்கிய இடங்களிலும் கிருமி நாசினி தெளித்து வருகின்றனா்.\nபாவூா்சத்திரம்: இப்பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ் தலைமையில் போலீஸாா் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். திருநெல்வேலி-தென்காசி பிரதான சாலை, பேருந்து நிலைய பகுதி, கடையம்-சுரண்டை சாலை ஆகிய பகுதியில் தேவையின்றி பைக்கில் திரிந்தவா்களை நிறுத்தி விசாரித்ததுடன், மீண்டும் தேவையில்லாமல் சுற்றித்திரிந்தால் கடும் நடவடிக்கை எனவும் எச்சரித்து அனுப்பினா்.\nமேலும், காமராஜா் தினசரி காய்கனி சந்தை வியாழக்கிழமை முதல் மூடப்பட்டது. தென்காசி மாவட்டத்தின் மிகப்பெரிய காய்கனி சந்தையான பாவூா்சத்திரம் சந்தை மூடப்பட்டதால் விவசாயிகள் மட்டுமல்லாமல், பொதுமக்களும் காய்கனிகள் வாங்க முடியாமல் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா்.\nசுரண்டை: ஊரடங்கு அமலில் இருந்தும் சிலா் மோட்டாா் சைக்கிளில் சுரண்டைக்கு வந்தனா். அவா்களை திருப்பி அனுப்பிய போலீஸாா், தொடா்ந்து வாகனங்களில் வெளியே சுற்றினால் வழக்குப் பதிந்து சிறைக்கு அனுப்பி வைக்கப்படுவா் என எச்சரித்தனா்.\nஇதனிடையே, சாலைகள் வெறிச்சோடியதால், சில இளைஞா்கள் பொதுவெளியில் கிரிக்கெட் விளையாடியனா். அவா்களையும், தேவையின்றி சுற்றித்திரிந்த மாணவா்களையும் போலீஸாா் வீடுகளுக்குச் செல்லுமாறு விரட்டினா்.\nஊரடங்கு உத்தரவு - ஆறாவது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஆறாவது நாள்\nதனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள்\nசுகாதாரத் துறை ஏற்படுத்திய புதிய வசதி\nஊரடங்கு உத்தரவு - ஐந்தாம் நாள்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/08/jvp_18.html", "date_download": "2020-03-31T20:47:41Z", "digest": "sha1:NDROVALQXEQGXBCYDA35RMILB5PPWRGS", "length": 5488, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "JVPயின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க! - sonakar.com", "raw_content": "\nHome NEWS JVPயின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க\nJVPயின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க\nதேசிய மக்கள் சக்தியெனும் அமைப்பூடாக மக்கள் சக்தியை ஒன்று திரட்டித் தமது கன்னிப் பிரச்சாரக் கூட்டத்தை நடாத்தியுள்ள மக்க��் விடுதலை முன்னணி சார்பில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அக்கட்சியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nநாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லக் கூடிய சிறந்த வேட்பாளர் அநுர குமார திசாநாயக்கவே சிறந்த தெரிவு என கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர் ஏழைகளின் தோழன் என பேச்சாளர்கள் வர்ணித்துள்ளனர்.\nஇந்நிலையில், இம்முறை ஜனாதிபதி தேர்தலில் அநுர குமார திசாநாயக்க போட்டியிடுவது உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/KutraSarithiram/2019/11/22225308/1058941/Kutra-Sarithiram.vpf", "date_download": "2020-03-31T20:14:56Z", "digest": "sha1:CKBVV6V5DQDSMQGUOEVZVEVGGLRVOXED", "length": 6266, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "குற்ற சரித்திரம் - 22.11.2019", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகுற்ற சரித்திரம் - 22.11.2019\nநண்டு ஏற்றுமதி...நச்சுனு ஒரு தொழி���்...பத்தே மாத‌த்தில் பணம் இரட்டிப்பு...ஆறு பேர் அரங்கேற்றிய ரூ.25 கோடி மோசடி\nநண்டு ஏற்றுமதி...நச்சுனு ஒரு தொழில்...பத்தே மாத‌த்தில் பணம் இரட்டிப்பு...ஆறு பேர் அரங்கேற்றிய ரூ.25 கோடி மோசடி\nவலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு\nகொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.\nடோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .\n(27/03/2020) குற்ற சரித்திரம்: வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர் தற்கொலை... கொரோனா அச்சம் காரணமா...\n(27/03/2020) குற்ற சரித்திரம்: வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர் தற்கொலை... கொரோனா அச்சம் காரணமா...\n(26/03/2020) குற்ற சரித்திரம் : கொரோனா ஊரடங்கு... 1,434 வழக்குகள்... 8,136 பேர் கைது... அலட்சியம் காட்டிய சிட்டிசன்கள்... வழக்கு, வாகன பறிமுதல் என அதிரடி காட்டிய போலீஸ்...\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tufing.com/tuf/56453/youtube", "date_download": "2020-03-31T18:31:24Z", "digest": "sha1:A35XMLAYMZ464S5WICEDK7ZEBCJLLMR5", "length": 4865, "nlines": 54, "source_domain": "www.tufing.com", "title": "YouTube | Tufing.com", "raw_content": "\nதேர்தல் ஆணையம் 100% வாக்குப் பதிவுக்காக பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் நிலையில், ஒரு வாக்காளனாக என் ஓட்டு விற்பனைக்கல்ல என்ற தேர்தல் விழிப்புணர்வு வீடியோ மூலம் திரைப்பட துணை இயக்குநர் ஜெயச்சந்திர ஹஸ்மி பொருத்தமான பிரச்சாரத்தை முன்னெடுத்து இருக்கிறார்.\nஓட்டுக்கு பணம் வாங்கமாட்���ோம் என்ற நேர்மையும், போடுறது முக்கியம் தான், ஆனா அத விட முக்கியம் யோசிச்சுப் ஓட்டு போடுறது என்ற சுயமாக முடிவெடுக்கும் சுதந்திரத் தன்மையும் உங்களிடம் இருந்து ஆரம்பிக்கட்டும் என்கிறார்.\nஅதற்காக பிரச்சார தொனியில் எதையும் சொல்லவில்லை. ஓட்டுரிமை எனது பிறப்புரிமை… ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றமே என்று உறுதிமொழியை எடுப்பதாக காட்சிப்படுத்தவில்லை.\nஓட்டுக்கு பணம் கொடுப்பது அரசியலில் குணப்படுத்த முடியாத புற்றுநோய். ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கொள்ளையனை விரட்டுவோம் என்று சபதம் எடுக்கச் சொல்லவில்லை.\nமாறாக, சுமார் 30 பேரிடம் ஜெயச்சந்திர ஹஸ்மி இயல்பாக கலந்துரையாடுகிறார். ஓட்டுக்கு பணம் வாங்குவீங்களா என்று கேட்காமல், பணம் கொடுத்தா எவ்ளோ வாங்குவீங்க என்று கேட்காமல், பணம் கொடுத்தா எவ்ளோ வாங்குவீங்க என்று கேட்பதில் பணத்துக்கும், வாக்காளருக்குமான தொடர்பை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டுகிறார்.\nபணம் வாங்குவோம் என்ற வாக்காளர்களின் பதில்களும் வெளிப்படையாக வந்து விழுகின்றன. இவர்களுக்கெல்லாம் அவர் முத்தாய்ப்பாய் என்ன சொல்லிவிடப் போகிறார் என்பது நமக்கும் தெரியும்தான்.\nஆனால், இந்த 3.26 நிமிட வீடியோவின் இறுதியில் வரும் பாட்டி என்ன சொல்கிறார் அவரின் ரியாக்‌ஷன் எப்படி பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். அதற்குப் பிறகு நீங்களும் என் ஓட்டு விற்பனைக்கல்ல என்று கெத்தாக சொல்வீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/krishna/", "date_download": "2020-03-31T20:29:40Z", "digest": "sha1:XNCS5O7QGA4YMYAJUGHKJSQWJTV2XR6C", "length": 34687, "nlines": 181, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "Krishna – விதை2விருட்சம்", "raw_content": "Tuesday, March 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nகர்ணனின் அதிரடி கேள்விக்கு ஸ்ரீகிருஷ்ணரின் பதிலடி – சரித்திரத்தின் திருப்ப‍ம்\nகர்ணனின் அதிரடி கேள்விக்கு ஸ்ரீகிருஷ்ணரின் பதிலடி - சரித்திரத்தின் திருப்ப‍ம் கர்ணனின் அதிரடி கேள்விக்கு ஸ்ரீகிருஷ்ணரின் பதிலடி - சரித்திரத்தின் திருப்ப‍ம் பாரத போர் நடந்துகொண்டிருக்கும்போது ஒரு நாள் மாலையில் கர்ணனும் கிருஷ்ணனும் (more…)\nஇரு கையால் தொழுத அர்ஜுனனும்; இருக்கையில் அமர்ந்த துரியோதனனும்\nஇரு கையால் தொழுத அர்ஜுனனும்; இருக்கையில் அமர்ந்த துரி யோதனனும் ஓ���் அரிய நிகழ்வு மகாபாரதத்தில் ஒரு காட்சி ... பாரத போருக்கு உலகத்திலையே சிறந்த போர் படையை வைத்திரு க்கும் கிருஷ்ணர்கிட்ட உதவி கேட் க அர்ஜுனனும் துரியோதனனும் நினைக்குறாங்க.அப்போ பலராமர் அர்ஜுனனிடமும் துரியோதனனிட மும் கிருஷ்ணனை போய் பாருங் க. அவருடைய பார்வை யார் மேல முதல்ல படுதோ அவர் கேக்குற தை தவறாமல் நிறை வேத்துவார்னு சொல்லி அனுப்புறார்.. முதல் ஆளாக (more…)\nஅருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில் – ஆஞ்சநேயரும் சரஸ்வதி தேவியும் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களே\nஅருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில் - மூலம் ஸ்தல வரலாறு: சிவபெருமான், பஞ்சசபைகளில் ஒன்றான திருவாலங்காட்டில் ஆனந்த தாண்டவம் ஆடியபோது, சிங்கி என்ற நந்திதேவர் மிருதங்கம் வாசித்தார். அவ்வாறு இசைக்கும் போது, தொழில் பக்தியில் ஆழ்ந்து கண்ணை மூடி விட்டார். இதனால், சிவனின் நடனத்தை க் காண முடியாமல் போய் விட்டது. இசை ரசனையில் சிவநடனத்தைக் காண முடி யாமல் போனதால், அந்த ஆனந்த நர்த்தனத்தைக் காண வேண்டும் என்று சிவனிடம் விண்ணப்பித் தார். அவரது தொழில் பக்தியை பாராட்டிய சிவன், பூலோகத்திலு ள்ள மெய்ப்பேடு என் னும் தலத்திற்கு (more…)\nசுகங்களை (அபிநயங்களை) அள்ளித்தந்த சுவேதாவின் நாட்டியம் ஸ்ரீபார்த்தசாரதி சுவாமி சபா சார்பில், மயிலை ஆர்.கே.சுவாமி கலை யரங்கத்தில் ஆடிய, சுவேதா ரவிசங்கர், பிரபல நடன ஆசிரியை ரோஜா கண்ணனுடைய பயிற்சியி ல், தற்போது, நடனத்தில் மேலும், மெருகு சேர்த்து ஆடுகிறார். மரபு வழியில், நடன கவுரவத்தை போ ற்றி வரும் குரு ரோஜா கண்ணன் சுவேதாவிற்கு என்பதால், இந்த நாட்டிய நிகழ்ச்சியில், நடனத்தில் எந்த அத்துமீறல்களும், அனாவசி யங்களும் இல்லாத கச்சித அணுகு முறை அபிநயங்களும், முத்தி ரைகளும் கவனமாக கோர்க்கப் பட்ட (more…)\nஸ்ரீ முருக விஜயம் என்ற மாத இதழில் நான் (விதை2விருட்சம் சத்தியமூர்த்தி) எழுதிய வஞ்சத்தை வஞ்சித்த‍ வாஞ்சிநாதன் என்ற கட்டுரை சும்மாவா வந்தது சுதந்திரம் என்ற தலைப்பில் இம்மாதம் (பிப்வரி 2013) இதழில் வெளிவந்துள்ள‍து என்பதை பெரு மகிழ்ச்சி யுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நான் எழுதிய வீரன் வாஞ்சிநாதன் பற்றிய அந்த கட்டுரையை இங்கே உங்களோடு பகிர்கிறேன். சும்மாவா வந்தது சுதந்திரம் - 4 வஞ்சத்தை வஞ்சித்த‍ வாஞ்சிநாதன் எழுதியவர் : விதை2விருட்சம் ��த்தியமூர்த்தி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள‍ செங் கோட்டையில் 1886-ம் ஆண்டில் வாஞ்சிநாதன் பிறந்தார். இவரது தந்தை ரகுபதி ஐயர், தாயார் ருக்மணி அம்மாள் ஆவர். வாஞ்சிநாதனுக்கு சங்கரன் என்று பெயர் சூட்டி, செல்ல மகனாக‌ வளர்த்து வந்தார்கள். வாஞ்சி நாதன், தனது பள்ளிப் படிப்பை வாஞ்சி செங்கோட் டையில் முடித்தார். பின் பி.ஏ. பட்ட‍ படிப்பை, கேரள தலை நகரான திருவனந்த புரத்தில்\nஇந்தப்பதிவை நான் எழுதுவதால் என்னை கமல்ஹாசனின் ரசிகன் என்று நினைக்க‍ வேண்டாம்.\nஇப்பதிவை நான் (விதை2விருட்சம்) எழுதுவதால், என்னை கமல் ஹாசன் ரசிகன் என்றோ, கமல்ஹாசனின் ஆதரவாளன் என்றோ என்னை நினைக்க‍ வேண்டா ம். இந்தப் பதிவை நான் பொது வாகத்தான் எழுதுகிறேன். (எனது (விதை2விருட்சம்) வரி கள் யார் மனதையாவது புண் படுத்துவதாக இருந்தால் தங்கள் வீட்டு பிள்ளையை மன்னிப்ப‍தை போல என்னை மன்னியுங்கள்) இஸ்லாமிய தோழர்கள், தொழுகையில் ஈடுபடும்போது, ஒரு பிச்சைக்காரனும் பெருஞ்செல்வந்தனும் அருகருகே அமர்ந்து தொழுவார்கள். த‌னது அருகில் ஒரு பிச்சை க்காரன் தொழுகைக்காக அமர்கிறான் என்பதால் அந்த செல்வந்தன் அவனை (more…)\nநுரையீரல் – பாதிப்புகளும், அதன் குறிகளும் அதற்கான சிகிச்சை முறைகளும்\nநுரையீரல் பாதிப்பால் குறட்டை, சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தமும் ஏற்படுகிறது. காது, மூக்கு, தொண்டையும் பாதி க்கப்படுகிறது. இதயம் தொடர்பா ன பாதிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நோய்களை எல்லாம் தடுக்க, நுரையீரலை பாதுகாப்பது மிக மிக முக்கியம். நம் சுவாசத்தை சீராக வைத்திருக் கும் நுரையீரலில், நோய் தாக்காம ல் இருக்க, (more…)\n“வந்தே மாதரம்” பாடல் இந்தியாவின் தேசிய கீதமாக அங்கீகரிக்க‍ப்படாதது ஏன்\nபன்கிம் சந்திர சட்டோபாத்யாய் என்பவரால் 1876-ல் வங்காள மொழியில் எழுதப்பட்ட வந்தேமாதரம் பாடல் இந்தியாவின் தேசிய கீதமாக‌ பல ஆண்டு காலம் கருதப்பட்டு வந்தாலும், இறுதியில் ஜன கண மன என்ற ரவீந்திரநாத் தாகூர் எழுதிய பாடலையே தேசிய கீதமாக‌ அங்கீகரிக்க‍ முடிவு செய்யப்பட்டது. ஏன் தெரியுமா வ‌ந்தே மாதரம் என்ற இந்த பாடலில் உள்ள‍ (more…)\nவருமான வரியைச் சேமித்து, லாபம் அடைய . . .\nஇன்றைய நிலையில் வருமானம் ஈட்டுவது எளிதாக இருக்கிறது. ஆனால், அந்த வருமானத்தை மிச்சப் படுத்த முதலீடு செய்வது தான் பெரிய வேலையாக இர���க்கிறது. நடப்பு நிதி ஆண்டான 2012-13 முடிய இன்னும் சுமார் 60 நாட்கள் தான் இருக்கிறது. இந் நிலையில் வரிச் சேமிப் பிற்கா ன முதலீட்டை எந்த அளவுக்கு மேற்கொண்டிரு க்கிறோம். இன்னும் எவ்வளவு செய்ய வேண்டும் என்று திட்டமிட் டால் லாபகரமாக இருக்கும். இல்லை என்றால், கடைசி நேரத்தில் (more…)\nஅன்புடன் அந்தரங்கம் (20/01/13): “நீ இப்படி என் கணவருடன் நட்பு என்கிற பெயரில் அத்துமீறிப் பழகிக் கொண்டிருக்கிறாயே…\nஅன்புள்ள அம்மாவிற்கு — நான், 28 வயது பெண். என்னுடையது காதல் திருமணம். ஒரு பெண் குழந்தை உண்டு. என் கணவர் முற் போக்கு சிந்தனையுள்ளவர். என் கணவர் பணிபுரியும் அலுவலகத்தி ல் அவருக்கு ஒரு பெண் நண்பி உண் டு. அவளுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உண்டு. கணவர் துபாயில் பணிபுரிகிறார். அவள் தன் தம்பியு டன் தனியே வீடு எடுத்து தங்கியுள் ளாள். நட்பு முறையில் அவள் எங் கள் வீட்டிற்கு வருவாள்; நாங்களும் அவள் வீட்டிற்கு செல்வோம். நான் ஒரு மாதம் என் ஊரில் தங்கியிருந்தேன். அப்போது அவள் ஒரு நாள் என் வீட்டிற்கு வந்து இரவு தங்கியுள்ளாள். அதை, என் கணவரு ம், என்னிடம் கூறினார். நான் திரும்பி வந்ததும் அக்கம் பக்கம் இருப் பவர்கள் என்னை திட்டினர். நான் அவரிடம் அதை கேட்டபோது, \" நான் நாலு பேருக்காக என்னை (more…)\n இதைக் கொஞ்சம் பாருங்கள் – வீடியோ\nஜி தொலைக்காட்சி (தமிழ்) -ல் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை இணையத்தில் கண்டேன். சற்று என் மனம் கனத்துபோ னது. 7 ஆண்டுகால‌மாக தனது மகள் ஒருவனை காதலிக்கிறா ள் என்ப தை இவளது பெற்றோர் தெரிந்திருந்தும், இவளை இவள து விருப்ப த்திற்கு மாறாக வேறு ஒருவனுடன் கட்டாயப்படுத்தி பதிவுத் திருமணம் செய்து வைத் துள்ள‍னர். பெண்ணை பெற்றோ ரே கொஞ்சம் உங்களது கோப தாபங்களை மூட்டைகட்டி வைத்துவிட்டு, விதை 2விருட்சம் (நான்) கீழே குறிப்பிட்டுள்ள‍ வரிகளை சற்று (more…)\nஅன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம், தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை போன்ற ஆன்றோ ர் கூற்றில் முதன்முதலாகப் போற் றப்படுபவர் அன்னையே. பிறப்பு முதல் இறப்பு வரை நம்மைப் பேணிப் பாது காத்து வருவ தில் பெரும்பங்காற்றும் அன்னையின் அன்பு இணையற்றது. மகன் தீயவ னாயினும் தாய் தன் அன் பினால் அவனைத் திருத்த முயல்வா ளேயன்றி ஒருபோதும் அவனுக்குத் (more…)\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category Uncategorized (31) அதிசய���்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (772) அரசியல் (151) அழகு குறிப்பு (682) ஆசிரியர் பக்க‍ம் (278) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,018) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,018) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (733) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (405) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (733) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (405) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (277) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (484) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,751) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,105) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,912) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,378) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,497) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (33) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,893) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,373) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (581) வணிகம் (9) வாகனம் (174) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,613) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nV2V Admin on நீதிமன்ற தடை ஆணையும் அதன் வகைகளும் – ஒரு பார்வை\nSamiraja on குடும்பச் சொத்து – சட்டம் சொல்வது என்ன‍\nKarthi on ஆண்குறியை பெரிதாக்க சில எளிமையான பயிற்சிகள்\nPradeep on ஆண் உறுப்பை பெரிதாக்கும் அறுவை சிகிச்சை – நேரடி காட்சிகள் – வீடியோ\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR. SUBRAMANIAM on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR. SUBRAMANIAM on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nE.Venkatesan on நீதிமன்ற தடை ஆணையும் அதன் வகைகளும் – ஒரு பார்வை\nMariappan on திருமணம் – நட்சத்திரப் பொருத்தம் பார்ப்பது எப்படி\nShridhar on நடிகை ஷெரீன்-ஐ உங்களுக்கு ஞாபக மிருக்கிறதா அவருக்கு . . .\nஊஞ்சலில் ஆடுவது என்பது ஒரு தெய்வீக ஆசனமாம்\nபோலியோவை ஒழித்த வரலாற்றில் திமுக\n5 நாயகிகளுடன் குத்தாட்டம் போட்ட பிரபுதேவா\nஜிலேபி – கி பி 1600க்கு முன்பிலிருந்து இன்றுவரையிலான‌ வரலாறு\nநடிகர் அஜித் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை\nஒரு நடிகை எடுத்த திடீர் அவதாரம் – கோரோனா தடையால்\nவீட்டில் வாடகைக்கு குடியிருப்பவரை காலிசெய்ய\n வழக்கறிஞர்கள் வேறு தொழில்களில் ஈடுபடக் கூடாது – ஓரலசல்\nவாழை நார் திரிகொண்டு விளக்கேற்றினால்\nகொரோனாவை இப்போது கட்டுப்படுத்தா விட்டால் – நடிகை கடும் எச்சரிக்கை\n3 ஆசிரியர்,. விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n4 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n5 மக்கள் தொடர்பாளர் / செயற்குழு உறுப்பினர்,\n6 ஆசிரியர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2008/09/blog-post_17.html", "date_download": "2020-03-31T20:10:58Z", "digest": "sha1:IJQJGHRO5CWTFP564H35HYVZ3B5U3BON", "length": 19549, "nlines": 299, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: மும்பை என் உயிர் - ஒரு பார்வை - பாகம் இரண்டு", "raw_content": "\nமும்பை என் உயிர் - ஒரு பார்வை - பாகம் இரண்டு\nமும்பை மேரி ஜான் படப்பார்வை - முதல் பாகம் இங்கே\nமாதவனுக்கு ரயில் என்றாலே அலர்ஜியாகிவிடுகிறது. டாக்ஸியில் செல்கிறார். அமெரிக்காவில் வாழ்வது பற்றி நண்பர் சொல்ல, அதை முதலில் மறுத்தவர், பின்னர் யோசிக்க ஆரம்பிக்கிறார். ஆனாலும் தேச விசுவாசம் போகாமல் இருக்கிறார். மனைவிக்கு பிரசவத்துக்கு நாள் நெருங்குகிறது.\nரூபாலி வேலைபார்த்த டிவி கம்ப்பெனி சீனியரும் இன்னொரு நிருபரும் அவளைச்சந்தித்து உன் வருங்காலக்கணவர் இறந்தபோது உன் மனநிலை பற்றி ஒரு பேட்டி கொடுக்கவேண்டும் என்று கூற, இவளுக்கு அழுகையாக வந்தாலும், ஒத்துக்கொள்கிறாள். பின்னர் கேமராவுடன் வீடே அதகளப்பட்டு பேட்டி கொடுக்க ஆரம்பிக்கும்போது , அழுகை வந்து, மீண்டும் மீண்டும் பேச ஆரம்பித்து 22 டேக்குகள் வாங்குகிறாள். அந்தச்சோகம் அப்படியே வியாபாரமாக்கப்படுகிறது. ரூபாலி பனீ ரோத்தாலி - ரூபாலி ஆனாள் அழுகுணி என்ற தலைப்பில் நிகழ்ச்சியாக வருகிறது.\nசுரேஷ் ஒரு நாள் நடந்து வந்து கொண்டிருக்கும்போது , அவனால் தள்ளிவிடப்பட்ட போலீஸ்காரர் பட்டீல் , அவனைத்தன் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு , வாழ்வில் எல்லோரையும் சந்தேகப்படக்கூடாது. எல்லோரும் பதிலுக்கு பதில் என்று அடிக்கத்தொடங்கினால் என்ன ஆகும் என்று நிதானமாக\nஎடுத்துரைத்துவிட்டு, அவனது நிறுத்தம் வந்ததும் இறக்கிவிட்டுவிட்டு சென்றுவிடுகிறார்.\nதாமஸ், இரண்டு பேர் பேசிக்கொண்டிருப்பதை வைத்து ஒரு யோசனைக்கு வந்து, ஊரில் உள்ள எல்லா மால்களிலும் வெடிகுண்டு இருப்பதாய் ஒரு ரூபாய் தொலைபேசி நிலையத்திலிருந்து புரளியைக்கிளப்பி விட்டு , அதிலிருந்து மக்கள் அலறி ஓடுவதை வேடிக்கை பார்த்து மகிழ்கிறான். அப்படி ஒரு மாலில்\nபுரளிகிளப்பிவிட்டுவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும்போது, ஒரு வயதானவருக்கு மாரடைப்பு வர, அவருக்கு என்ன ஆயிற்றோ என்று பதைபதைத்து மருத்துவமனை வரை சென்று நிலையை அறிகிறான். அன்றே தான் செய்தது எவ்வளவு தவறு என்று வருந்தி, மனைவியிடம் சொல்லி\nவேலையில் நேர்மையாக இருக்கமுடியவில்லையே என்று சுனில் காதம் தன்னைத்தானே துப்பாக்கியால�� சுட்டுக்கொள்ள முயல்கிறார். அவருக்கு பட்டீல் அறிவுரைகள் சொல்லி தேற்றுகிறார். இந்நிலையில் பட்டீல் பணி ஓய்வு பெறும் நாள் வருகிறது. அன்று அவர் சக போலிஸ்காரர்கள் முன்னிலையில் பேசுகிறார். இத்தனை ஆண்டுகள் நான் போலீஸ் வேலையில் இருந்து பெரிதாக ஒன்றுமே\nமாதவனின் மனைவிக்கு பிரசவ வலி எடுத்ததால் மருத்துவமனைக்கு அவளை கூட்டிக்கொண்டு சென்றுவிடுகிறார்கள். அந்நேரத்தில் மாதவன் அலுவலகத்தில் இருக்க, டாக்ஸியில் போகமுடியாத நிலை\n- ட்ராபிக் ஜாஸ்தி சார்..எவ்வளவு வேகமா போனாலும் ஒன்றரை மணி நேரம் ஆகும். வேணும்னா ட்ரெயின்ல போங்களேன். இருபது நிமிஷத்துல போயிடலாம்- டாக்ஸி டிரைவர் சொல்ல...வெடிகுண்டு விபத்துக்குப்பிறகு முதன் முதலில் ட்ரெயினில் ஏறுகிறார்.\nசுரேஷ் டீக்கடையில் அமர்ந்திருக்கும்போது , இவரால் சந்தேகப்படப்பட்ட யூசுப் வந்து, இவர் எதிரிலேயே அமர்ந்து மிகவும் அன்பாகப்பேசுகிறான். சகஜமாக நண்பனாக பாவிக்கிறான். மேலும் பாபாவின் படத்தையும் பிரசாதங்களையும் இவனுக்குக்கொடுக்கிறான். சுரேஷ் புரிந்துகொள்கிறான். உடனே, இன்னொரு முஸ்லீம் நண்பர் சொன்ன அந்த 50 கம்ப்யூட்டர் ஆர்டரை ஏற்றுக்கொள்கிறான்.\nரூபாலி தன்னைச்சுற்றி நடக்கும் விஷயங்களை கவனித்துக்கொண்டே வெளிவருகிறாள். ஒரு சாலையில் நடந்துவந்துகொண்டிருக்கிறாள்.\nபணி ஓய்வு பெற்ற பட்டீலைக்கட்டிப்பிடித்துக்கொண்டு , சஸ்பெண்ட் செய்யப்பட்ட சுனில் அழுகிறான்.அவர், அவனுக்கு அப்போதும் ஆறுதல் சொல்கிறார்.\nமாதவன் ஒரு இனம்புரியாத பயத்துடன் ரயிலில் பயணிக்கிறார்.\nசுரேஷ் தன் நண்பர்களுக்கும் யூசூபை அறிமுகப்படுத்துகிறான்.\nதாமஸ் மருத்துவமனையிலிருந்து குணமாகி வெளிவரும் அந்தப் பெரியவருக்கு ஒரு ரோஜாப்பூ கொடுத்து வழியனுப்பி நிம்மதியாகிறான்.\nஎல்லோரும் தத்தமது இடத்தில் மௌனமாக நிற்கிறார்கள்.\nதொழில்நுட்பக்கலைஞர்களின் பெயர்களுடன் திரை இருள்கிறது.\nஎன் பார்வை அடுத்த பாகத்தில் ...............................(என்ன செய்வது\nஅய்யா இன்னும் எத்தனை பாகம் வரும் உங்க பார்வையில் என்று சொல்லி படத்தின் கதையை வரி வரியாக சொன்னால் என்ன அர்த்தம்\nபார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது.\nபார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது./\nபார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது.//\nகமெண்டு வாசல் திறந்து வச்சாச்சு\nசீரான வேகம் உங்கள் எழுத்தில்..\nபார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது./\nசீரான வேகம் உங்கள் எழுத்தில்..//\nரொம்ப நல்லா இருக்கும்போல இருக்கே\nசஞ்சய்க்கு என் கடுமையான கண்டனங்கள்\nமும்பை என் உயிர்- ஒரு வழியா முடிச்சாச்சு\nமும்பை என் உயிர் - ஒரு பார்வை - பாகம் இரண்டு\nமும்பை என் உயிர் - ஒரு பார்வை\nசஞ்சய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/search.php?s=6c75f86e10e48dbe82cca993de0e21f9", "date_download": "2020-03-31T20:23:43Z", "digest": "sha1:R3L3MTGI2AECW6X7Q567H6WLFKR5POIR", "length": 2795, "nlines": 49, "source_domain": "www.tamilmantram.com", "title": "Advanced Search - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nஐந்தும் ஐந்தும் கூட்டினால் எத்தனை வரும்\nbikenews bikes bjp bmw free India ktm mahindra news nissan patroit petrol tamil technology toyota அகவல் பயிற்சி அறிமுகம் உதவுங்கள் உபுண்டு 11.10 கணினி சந்தேகங்கள் கதைகள் காதல் கவிதைகள் கிரிக்கெட் செய்திகள் சினிமா ஞாபக முட்கள் தனிநாயகம் அடிகளார் தமிழ் தமிழ் இலக்கணம் தமிழ் கீபோர்ட் தமிழ் டைப்பிங் தமிழ்மன்றம் தமிழ் மொழி தமிழ் ரைட்டர் தரவு கொச்சகக் கலிப்பா தொடர் கதைகள் பாடல்கள் புதுமுகம் - அறிமுகம்.. பொருளாதாரம் மது நோய் மதுப் பழக்கம் மனம் திறந்து மனம் திறந்து உங்களோடு மன்ற அறிவிப்புகள் மன்ற சந்தேகங்கள் முதன் மொழிப் பயிற்சி ம்ம்ம்ம்@@@@ வணக்கம் வணிகம் வந்தே மாதரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://indianvasthu.com/2019/07/22/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-03-31T20:12:01Z", "digest": "sha1:TALNA2N3S557UQGQUKMJS5RW7SOGXICB", "length": 10546, "nlines": 153, "source_domain": "indianvasthu.com", "title": "வாஸ்து - வளமுடன் வாழ... - வாஸ்து பற்றி சில வித்தியாசமான தகவல்கள் – 2", "raw_content": "\nHome வாஸ்து வாஸ்து பற்றி சில வித்தியாசமான தகவல்கள் – 2\nவாஸ்து பற்றி சில வித்தியாசமான தகவல்கள் – 2\n1. விநாயகருக்கு சாற்றிய அருகம் புல் மாலையை உதிர்த்து அதை நன்றாக காய விட்டு வியாழன், பௌர்ணமி அம்மாவசை அன்று தூபம் போடா தீய சக்திகள் இருந்தால் விலகி ஓடும் (விநாயகரின் மறுநாள் கலைகபடும் மாலை)… இதை வியாபார இடத்திலும் செய்யலாம் .\n2. தொட்ட சிணுங்கி, முடக்கத்தான், துளசி, வில்வம், கத்தாழை போன்ற செடிகள் வீட்டில் வளர்த்தால் கண் படுத்தல், ஏவல், சூன்யும், வினைகள் போன்ற தீய சக்திகள் எளிதில் வீட்டிற்குள் வராது .\n3. வீட்டில் விக்ரம்கள் வைத்து வழிபாடு செய்பவர்கள் கறவை பசும் பால், தேங்காய் நீர், அரைத்த சந்தானம் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும், மனிதனின் கை கால்கள் படாத நீரில் அல்லது பழசாறு இவைகளிலும் பண்ணலாம் . இவைகள் இல்லை என்றால் செய்யாமல் இருங்கள்.\n4. மயில் தோகை வீட்டில் வைத்து இருப்பது முருகனின் ஆசிகள் கிடைக்கும். (சில எண்ணிக்கை மட்டும் ).\n5. கோவிலகளில் அபிஷேகத்திற்கு கறவை பசும் பால் மட்டும் தரவும், (பதப்பட்ட பால் வேண்டாம் , அல்லது இளநீரை தரவேண்டும், இவைகள் உங்கள் சந்ததி அனைவரின் பாபத்தையும், சாபத்தை போக்கும் வல்லமை உடையது.\n6. வெள்ளை மிளகு, கடுகு, காய்ந்த வில்வ இலைகள், நாய் கடுகு (மிளகு ) பால் சாம்பிராணி, கடுக்காய், காய்ந்த வேப்ப இலைகள், ஓமம், தான்றி காய், காய்ந்த மருதாணி இலை, மஞ்சள் இவைகளை நன்றாக கலந்து அம்மாவசை, பௌர்ணமி, வெள்ளிகிழமை போன்ற நாட்களில் தூபம் போடுவது சகல நன்மைகளை தரும், குல சாமிகளின் ஆசிகள் கிடைக்கும். (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்).\n7. எந்த ஒரு நல்ல காரியம் துவங்க வெளியில் செல்லும் பொழுது அருகில் உள்ள விநாயகருக்கு ஒரு தேங்காய் உடைப்பதும், பசுவிற்கு வாழை பழம் தருவதும் துவங்கும் காரியம் வெற்றியடைய செய்யும்.\n8. கொப்பரை தேங்காயை துண்டுகளாகி அதை தூபமாக பெருமாளுக்கு காண்பிக்க பெருமாளும் கருப்பு சாமியும் குலத்தை காப்பார்.\n9. ஒரே நாளில் 9 வகையான லிங்க மூர்த்திகளை தரிசனம் செய்ய சனிதேவரின் ஆசிகள் பெற்று, ஆயுள் தோஷம் நீங்கி ஆரோகியம் ஏற்படும் (தனியாக உள்ள கோவில்கள் ).\n10. பசு நெய்யை செப்பு பத்திரத்தில்(தாமிரம் ) நிறைத்து கோவிலுக்கு தர்மம் செய்தால் வம்ச சாபம் விலக வழிகளை தெரிய படுத்தும்.\nPrevious articleவாஸ்து மனைகள் எப்படி இருக்கவேண்டும் – 3\nNext articleவாஸ்து படி வீட்டில் என்னென்ன மரங்கள் வளர்க்கலாம்\nவாஸ்து படி வீடு கட்டுவதற்கு உகந்த கிழமைகளும், பலன்களும்\nகட்டடத்தில் தலைவாசல் வரக்கூடாத இடங்கள்\nஆர்ச் (arch) வீட்டில் அமைப்பது பற்றி என்ன சொல்கிறது வாஸ்து\nவாஸ்து படி வீடு கட்டுவதற்கு உகந்த கிழமைகளும், பலன்களும்\nகால் ஆணி – யானைக்கால் வியாதி குணமாக\nகட்டடத்தில் தலைவாசல் வரக்கூடாத இடங்கள்\nஆர்ச் (arch) வீட்டில் அமைப்பது பற்றி என்ன சொல்கிறது வாஸ்து\nவானவியல் சாஸ்திரம் தோன்றும் முன்பே அனுபவ வாஸ்து சாஸ்திரம் உருவாகியுள்ளது. ஆனால் அவை வெளி உலகில் அறியப்பட்டது பிற்காலத்தில் தான். நியுமராலஜி போன்ற அதிஷ்டவியல் சாஸ்திரங்கள் 20 ம் நூற்றாண்டில் தான் தோன்றியுள்ளன.\nஅறையின் நீள – அகலம் ( மனையடி )\nமனையின் நீளம், அகலம் (மனையடி)\nமனைப் பொருத்தம் காணும் முறை – 1\nதொழிற்சாலைகள் , ஃபேக்டரிகள் – வாஸ்து\nதண்ணீர் தொட்டியும் வாஸ்து அமைப்பும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/39818", "date_download": "2020-03-31T20:45:15Z", "digest": "sha1:RA2PJKXIDK4LRLEL5PSHCXPWADKG4Z7B", "length": 11215, "nlines": 102, "source_domain": "www.jeyamohan.in", "title": "தமிழ் மேகம்", "raw_content": "\n« புறப்பாடு ll – 5, எண்ணப்பெருகுவது\nபுன்செய் புளியம்பட்டி புத்தகத் திருவிழா – 2013 »\nஅன்பிற்குரிய நண்பர் ஜெயமோகன் அவர்களுக்கு,\nஅழிந்துவரும் தமிழ் நூல்களை நிரந்தரமாகப் பாதுகாக்க தமிழ் மேகம் tamilcloud.org என்ற இணைய தளத்தைத் தொடங்கியிருக்கிறோம். தமிழ் அச்சுப்பதிப்பு என்பது ஏறத்தாழ 1812 திருக்குறள் பதிப்பிலிருந்து தொடங்குகிறது எனலாம். எனவே எங்களது நோக்கமும் திருக்குறள் பதிப்பு தொடங்கிய காலம் தொட்டு முடிந்தவரை தமிழ் நூல்களை இணையத்தில் பதிவேற்ற வேண்டும் என்பதே.\nஏற்கனவே நிறைய இணையதளங்கள் இருக்கின்றனவே என நீங்கள் நினைக்கக் கூடும். அவற்றுக்கும் தமிழ் மேகத்திற்கும் நிறைய வித்தியாசமிருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் இதில் தகவல்கள் நிரந்தரமாகப் பாதுகாக்கப்படும். விரிவாக என்னுடைய கட்டுரையில் எழுதியிருக்கிறேன். அருள்கூர்ந்து நேரம் ஒத��க்கிப் படித்துப் பாருங்கள்.\nஇந்தப் பக்கத்தை என் மாணவன் லென் சீனிவாசன் என்பவர் அமெரிக்காவிலிருந்து இன்னும் செவ்வையாக்க ஆவன செய்துகொண்டிருக்கிறார். முழுமையான வடிவமைப்பு இன்னும் தயாராகவில்லை.\nதங்களிடம் கோருவது யாதெனில் எங்கள் நோக்கத்தை தங்கள் பக்கத்தில் பகிருங்கள். அது பலருக்கும் செல்லும்போது இன்னும் பயனுடையதாக இருக்கும். உங்களது இந்த நன்றிக்கு நாங்களும் தமிழும் நன்றியுடைவர்கள் ஆவோம்.\nகீழே உள்ளது எங்கள் இணைய பக்கம்.\nஇத்தகைய முயற்சிகள் கூட்டான உழைப்பின் மூலமே வெற்றிகரமாக ஆக முடியும். தமிழின் பழைமையான நூல்கள் அச்சில் வரமுடியாத நிலை மெல்லமெல்ல உருவாகி வருகிறது. நூலகங்கள் செயலற்று வருகின்றன. இம்முயற்சி அதற்கு ஒரு தீர்வாக அமையட்டும்\nபெருவலி - நம்பகம் - விவாதம்\nகாந்தியும் தலித் அரசியலும் 3\nயாதேவி , விலங்கு -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–18\nவானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]\nயா தேவி, ஆனையில்லா, பூனை -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் ���ுருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/03/13000.html", "date_download": "2020-03-31T19:54:20Z", "digest": "sha1:RQ2IU2ROGRXL77266BDLCHJXVLZ7CO5I", "length": 9545, "nlines": 107, "source_domain": "www.kathiravan.com", "title": "13,000 ஐ கடந்த உயிரிழப்பு… இத்தாலியில் மேலும் கட்டுப்பாடுகள்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\n13,000 ஐ கடந்த உயிரிழப்பு… இத்தாலியில் மேலும் கட்டுப்பாடுகள்\nநேற்று சனிக்கிழமை இத்தாலியில் கொரோனா வைரஸினால் மிகப்பெரிய உயிரிழப்பு ஏற்பட்டது. கொரொனா வைஸ் தாக்கத்தால் ஒரேநாளில் ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பாக, 793 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇதன்மூலம் இத்தாலியின் உயிரிழப்பு 4825 ஆக உயர்ந்துள்ளது.\nதொடர்ந்து அதிகரிக்கும் உயிரிழப்பையடுத்து, இத்தால் கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளது. ஏப்ரல் 3ஆம் திகதி வரை அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடும்படி இத்தாலி உத்தரவிட்டுள்ளது.\n“இது போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் மிகவும் கடினமான நெருக்கடி” என்று பிரதமர் கியூசெப் கோன்டே பேஸ்புக்கில் வெளியிட்ட வீடியோவில் தெரிவித்துள்ளார். “தேசிய உற்பத்திக்கு முக்கியமானது என்று கருதப்படும் உற்பத்தி நடவடிக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்படும்.” என்றார்.\nஇன்று ஞாயிற்றுக்கிழமை அவசர ஆணை மூலம் இந்த நடைமுறைகள் அமுலாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.\nசனிக்கிழமையன்று இத்தாலி 793 உயிரிழப்புகளைப் பதிவுசெய்தது. பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளிலும் வைரஸ் பாதிப்புக்கள் மிக அதிகளவில் பதிவாகியுள்ளன.\nஅமெரிக்காவின் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் சேகரித்த தரவுகளின்படி, உலகெங்கிலும் கிட்டத்தட்ட 13,000 பேர் உயிரிழந்துள்ளனர். 304,500 க்கும் அதிகமானோர் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், கிட்டத்தட்ட 92,000 பேர் குணமடைந்துள்ளனர்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக��கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nலண்டனில் மற்றுமொரு தமிழர் கொரோனாவால் இறப்பு: பெரும் சோகம்\nவல்வெட்டித்துறைய பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட, மெய்யழகன் என்பவர் கொரோனா வைரஸ் காரணமாக சற்று முன் உயிரிழந்துள்ளார். இவர் ஊப...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nCommon (6) India (15) News (4) Others (6) Sri Lanka (4) Technology (9) World (194) ஆன்மீகம் (8) இந்தியா (225) இலங்கை (2176) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (25) சினிமா (20) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/03/4_9.html", "date_download": "2020-03-31T19:39:18Z", "digest": "sha1:2G5GSM45JAVOOFDHDJPFNVTDPX2MLKMR", "length": 8089, "nlines": 103, "source_domain": "www.kathiravan.com", "title": "கொரோனா சந்தேகத்தில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 வயது சிறுமி தொடர்பில் புதிய தகவல்!! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nகொரோனா சந்தேகத்தில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 வயது சிறுமி தொடர்பில் புதிய தகவல்\nயாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான 1வது நபரின் சகோதரியின் பிள்ளையான 4 வயது சிறுமியே கடும் காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருப்பதாக வைத்தியசாலை உறுதிப்படுத்தியுள்ளது.\nகொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 104 ஆக அதிகரிப்ப\nகொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 4 வயதான சிறு மி யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் குறித்த சிறுமி 1வது கொரோனா நோயாளியின் சகோதரியுடைய மகள் என கூறப்பட்டிருக்கின்றது.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nலண்டனில் மற்றுமொரு தமிழர் கொரோனாவால் இறப்பு: பெரும் சோகம்\nவல்வெட்டித்துறைய பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட, மெய்யழகன் என்பவர் கொரோனா வைரஸ் காரணமாக சற்று முன் உயிரிழந்துள்ளார். இவர் ஊப...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nCommon (6) India (15) News (4) Others (6) Sri Lanka (4) Technology (9) World (194) ஆன்மீகம் (8) இந்தியா (225) இலங்கை (2176) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (25) சினிமா (20) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/06/19-20-kaddurai.html", "date_download": "2020-03-31T19:42:49Z", "digest": "sha1:IXU25HHKFHGI3ALWRHJICC6BC7T4ZRT3", "length": 25936, "nlines": 93, "source_domain": "www.pathivu.com", "title": "19 - மகிந்தவின் பதவி மோகத்தைப் பறித்தது! 20 - ரணிலின் அதிகார பல்லைப் பிடுங்கவா? பனங்காட்டான் - www.pathivu.com", "raw_content": "\nHome / கட்டுரை / சிறப்புப் பதிவுகள் / 19 - மகிந்தவின் பதவி மோகத்தை��் பறித்தது 20 - ரணிலின் அதிகார பல்லைப் பிடுங்கவா 20 - ரணிலின் அதிகார பல்லைப் பிடுங்கவா\n19 - மகிந்தவின் பதவி மோகத்தைப் பறித்தது 20 - ரணிலின் அதிகார பல்லைப் பிடுங்கவா 20 - ரணிலின் அதிகார பல்லைப் பிடுங்கவா\nகனி June 29, 2019 கட்டுரை, சிறப்புப் பதிவுகள்\n6வது அரசியல் திருத்தம் தமிழரின் தனிநாட்டுக் கோரிக்கையை முறியடிக்க வந்தது. 13வது திருத்தம் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின்படி தமிழரை எத்திப் பிழைக்க வந்தது. 19வது திருத்தம் மகிந்தவின் பதவி மோகத்தைப் பறித்தது. 20வது திருத்தம் ரணிலின் அதிகாரப் பல்லைப் பிடுங்கவா ஆட்டம் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது. பொறுத்திருந்து பார்க்கலாம்.\nசகல நிறைவேற்று அதிகாரங்களும் கொண்ட இலங்கையின் முதலாவது ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவினால் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பே இலங்கையில் இன்றும் ஆட்சிச் சட்டமாகவுள்ளது.\nஆனால், நாற்பது ஆண்டுகால ஆட்சியில் மொத்தம் பத்தொன்பது திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.\nஇவற்றுள் நான்கு திருத்தங்கள் மட்டுமே பொதுமக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டவையாகவும், பல எதிர்ப்புகளையும் எதிர்பார்ப்புகளையும் கொண்டவையாகவுமிருந்தன.\n6ம், 13ம், 18ம், 19ம் திருத்தங்களே ஊடகங்களாலும் பொதுவெளியிலும் சர்வதேச மட்டத்திலும் நன்கு விமர்சிக்கப்பட்டவை.\n1983 யூலை தமிழின அழிப்பைத் தொடர்ந்து ஜே.ஆர்.ஜெயவர்த்தன மிக அவசரமாக அதேயாண்டு ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி 6ம் திருத்தத்தை நிறைவேற்றினார்.\nஎவரொருவரும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கருத்து வழங்கலூடாகவோ நிதி வழங்கல் மூலமோ இலங்கைக்குள் தனிநாடு உருவாக ஆதரிப்பதையும், எந்தவொரு அரசியல் கட்சியும் தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவாக செயற்படுவதையும் இந்த 6ம் திருத்தம் தடை செய்தது.\nநேரடியாகக் குறிப்பிட்டு சொல்வதானால், இலங்கைத் தமிழரின் தனிநாட்டுக் கோரிக்கைக்கு முழுமையான தடை விதிப்பதாக இது அமைந்தது. இதனை மீறுபவரின் குடியுரிமை ஏழாண்டுகளுக்கு பறிக்கப்படலாம்.\nஅப்போதிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை பதவியிழக்கவும் 6ம் திருத்தம் வழிகோலியது.\nஅடுத்தது, 13வது திருத்தம். இலங்கையைத் தாயகமாகவும், வடக்கு கிழக்கை தங்கள் பூர்வீகமாகவும் கொண்ட தமிழர்களுடன் நேரடியாகச் சம்பந்தப்பட்ட திருத்தம் இது.\nஜே.ஆர்.ஜெயவர்த்தனவும் ராஜிவ் காந்தியும் 1987 யூலை 29ம் தி���தி கைச்சாத்திட்ட இலங்கை இந்திய ஒப்பந்தம், தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்குவதாக இரு தலைவர்களாலும் கூறப்பட்டது.\nஇதற்கென மாகாண சபைகளை உருவாக்கக் கொண்டு வரப்பட்ட 13வது திருத்தம், 1987 நவம்பர் 14ஆம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் ஏற்றுக் கொள்ளப்பட்ட வடக்கும் கிழக்கும் இணைந்த மாகாண சபையை, சில வருடங்களின் பின்னர் இலங்கையின் உச்ச நீதிமன்றம் சட்டத்தின் ஓட்டைக்குள் புகுந்து இல்லாமற் செய்தது.\nமாகாண சபைகளுக்கு காணி அதிகாரம், காவற்துறை அதிகாரம் என்பன கிடைக்குமென உறுதியளிக்கப்பட்டதாயினும், முப்பது வருடங்களைத் தாண்டியும் அது கைகூடவில்லை. இப்போது மாகாண சபைகளுக்குத் தேர்தலுமில்லை.\n18வது அரசியல் திருத்தம் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவிருந்தபோது கொண்டு வரப்பட்டு, 2010 செப்டம்பர் 8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.\nமூல அரசியலமைப்பின் கீழ் ஜனாதிபதி பதவி வகிக்கும் ஒருவர் இரு தடவைகளுக்கு மேல் போட்டியிட முடியாதென கூறியது. ஆனால், இரண்டு தடவைகளுக்குப் பின்னரும் அப்பதவியில் நாட்டம் கொண்ட மகிந்த, தாம் தொடர்ந்தும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பாக, ஒரு ஜனாதிபதி எத்தனை தடவையும் போட்டியிட முடியுமென்று திருத்தம் செய்து நிறைவேற்றினார்.\nஎனினும், 2015இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மூன்றாம் தடைவை போட்டியிட்ட மகிந்த, தமது அமைச்சரவையில் பத்தாண்டுகள் அமைச்சர் பதவி வகித்தவரும், சுதந்திரக் கட்சியின் செயலாளராகவிருந்தவருமான மைத்திரியிடம் தோல்வி கண்டார்.\nஇத்தேர்தலில் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து பொதுவேட்பாளராகப் போட்டியிட்ட இவர், அவ்வேளை பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.\nஅடுத்த ஜனாதிபதித் தேர்தலில் (2020) போட்டியிட மாட்டேன், பதவியேற்ற நூறு நாட்களுக்குள் 18வது அரசியல் திருத்தத்தை ரத்து செய்வேன் என்பவை இதில் முக்கியமானவை.\nஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை நாடாளுமன்றத்துக்கு முழுமையாக வழங்குவேன் என்ற இவரது வாக்குறுதியே 19வது திருத்தத்தின் மூலாதாரம்.\n2015 ஜனவரி மாதத் தேர்தலில் ஜனாதிபதியாகத் தெரிவான மைத்திரி, உடனடியாக ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்தார். தேர்தல் வாக்குறுதிப்படி 19வது திருத்தம் 2015 மே 15ஆம் திகதி சபாநாயகரால் ஒப்பமிடப்பட்டது.\nமைத்திரி விரும்பியவைகளைவிட வேறு பல அம்சங்களை இத்திருத்தம் உள்ளடக்கியது.\nஜனாதிபதியின் ஆட்சிக்காலம் ஆறு ஆண்டுகளிலிருந்து ஐந்து ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் ஆட்சிக்காலமும் அவ்வாறு ஐந்து ஆண்டுகளானது.\nஜனாதிபதி ஒருவர் இரு தடவைகளுக்கு மேல் மீண்டும் அப்பதவிக்கு போட்டியிட முடியாது. நாடாளுமன்றத்தை அதன் முதல் நான்கரையாண்டு காலத்துக்குள் ஜனாதிபதி கலைக்க முடியாது. கலைக்க விரும்பினால் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பெற வேண்டும்.\nதனிக்கட்சி அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகபட்சம் முப்பது மட்டுமே. இரு கட்சிக் கூட்டரசாயின் இந்த எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.\nஇரட்டைப் பிரஜாவுரிமையுள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. (அமெரிக்க பிரஜாவுரிமையைக் கொண்டிருந்த கோதபாய, பசில் ஆகிய இருவரையும் இலக்கு வைத்து இது கொண்டு வரப்பட்டது.\nமுப்பத்தைந்து வயதுக்கு மேட்பட்டவர்களே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும். 19வது திருத்தம் கொண்டு வரப்பட்டபோது 29 வயதாகவிருந்த மகிந்தவின் புதல்வர் நாமல் ராஜபக்ச, 2020ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது தடுக்கும் நோக்கில் இந்த ஏற்பாடு. இது போன்ற இன்னும் பல.\nஅடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்கள் மட்டுமே இருக்கின்ற நிலையில், தாமே முன்னின்று கொண்டு வந்த 19வது திருத்தத்தை அகற்ற வேண்டுமென்ற கோரிக்கையை மைத்திரி முன்வைத்திருப்பது, அவரை ஓர் அரசியல் கோமாளியாக்கியுள்ளது.\nநாட்டில் இப்போது நிலையான ஆட்சியில்லாதிருப்பதற்கு 19வது திருத்தமே காரணமென்பது இவரது காலம் கடந்த கண்டுபிடிப்பு.\n225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 210 பேரின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்ட 19வது திருத்தத்தை எதற்காக மைத்திரி இப்போது வெறுக்கிறார்\nமகிந்த ராஜபக்ச அணியினர் ஆதரவளித்த இந்த 19வது திருத்தம் மகிந்தவின் சகோதரரான சமல் ராஜபக்ச சபாநாயகராகவிருந்தபோது நிறைவேற்றப்பட்டது என்பது முக்கிய கவனிப்புக்குரியது.\nகுடும்ப ஆட்சியை முடித்து, மக்களாட்சி என்னும் நல்லாட்சியை 19வது திருத்தம் ஏற்படுத்தியது என்று கூறியவர் இப்போது அதனைக் கண்டு அஞ்சுகிறார்.\n20வது திருத்தத்தினூடாக 19ஐ அழிக்கப்போவதாகவும் கூறுகிறார்.\nஓ��் அரசாங்கத்துக்கு இரண்டு தலைவர்கள் இருக்க முடியாதென்பது இவர் முன்வைக்கும் காரணம். அதாவது தாமும் பிரதமர் ரணிலும் ஒரே அரசாங்கத்தில் சமநிலைத் தலைவர்களாக இருக்க முடியாதென்பதை அப்பட்டமாகக் கூறுகிறார் மைத்திரி.\nபிரதமரைப் பதவி நீக்க முடியாத நிலை, புதிய பிரதமரை நியமிக்க முடியாத நிலை, அமைச்சர்களில் கை வைக்க முடியாத நிலை, பொலிஸ் மாஅதிபரை பதவி நீக்க முடியாத நிலை, பொது ஆணைக்குழுக்களில் தலையிட முடியாத நிலையென்று அண்மையில் தாம் சந்தித்த சகல தோல்விகளுக்கும் 19ம் திருத்தத்தை இவர் காரணம் கூறுகிறார்.\nஆணைப் பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மாற்றும் அதிகாரம் தவிர, மற்றெல்லாம் இந்த அரசியலமைப்பில் தமக்குண்டு என்று ஜே.ஆர்.ஜெயவர்த்தன சொன்னவைகள் இப்போது தமக்கு இல்லையென்ற அங்கலாய்ப்பே மைத்திரியின் அழுகுரலுக்குக் காரணம்.\n19வது திருத்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு வாகனத்தை இரண்டு சாரதிகளால் (ஜனாதிபதி, பிரதமர்) ஒருபோதும் செலுத்த முடியாது. ஒருவர் கியர் போடுகிறார் மற்றவர் ஸ்டியரிங்கை பிடிக்க விரும்புகிறார். 62 லட்சம் மக்களின் வாக்குகளைப் பெற்றவர் தலைவராக இருக்கையில், நாடாளுமன்றத்தில் ஓர் ஆசனத்தைப் பெற்று முன்வரிசையில் இருப்பவருக்கு அவர் அடிபணிவதா என்று கனவுலக சஞ்சார எண்ணங்களை பகிரங்க வெளியில் மைத்திரி வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளார்.\nவரப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் தோல்வியுற்று ரணில் வெற்றி பெற்றால், அந்தக் கதிரையில் அமர்ந்தபின் தம்முடைய நிலைமை என்னாகுமென்னும் மனப்பைத்தியம் மைத்திரியை ஆட்ட ஆரம்பித்துள்ளது.\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் என்பவை 19வது திருத்தத்தை நீக்குவதற்கு ஆதரவளிக்கப் போவதில்லையென அறிவித்துவிட்டன. மகிந்தவின் அணியிலுள்ள வாசுதேவ நாணயகார தலைமையிலான இடதுசாரிகளும் அதே நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளன.\nதமிழரை வழிக்குக் கொண்டுவர ஜே.ஆர்.ஜெயவர்த்தன 6ம் 13ம் அரசியல் திருத்தங்களைக் கொண்டு வந்தார்.\nமகிந்தவின் பதவி மோகத்தை அழிக்க ரணிலின் ஆதரவோடு மைத்திரி 19வது திருத்தத்தைக் கொண்டு வந்தார்.\nஇப்போது யாருடைய பல்லைப் பிடுங்க 20வது திருத்தத்தை வேண்டி நிற்கிறார்\nஇன்றைய கொரோனா சாவு மற்றும் தொற்று உலக நாடுகளின் எண்ணிக்கை விபரங்கள்\nஇதுவரை 31,913 பேர் உலக நாட��களில் கொரோனா வைரஸ் இறந்துள்ளனர். 704,074 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 149,219 பேர் வைரஸ்\n தமிழர்கள் வாழும் நாடுகளின் விபரங்கள்\nதமிழர்கள் வாழும் நாடுகளில் கொவிட்-19 என்று அழைக்கப்படும் கொரோனா தொற்று நோயில் இன்று திங்கட்கிழமை உயிரிழந்த மக்களின் எண்ணிக்கை மற்றும் தொற...\nஇலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து ஐநா தமது கவலையை வெளியிட்டுள்ளது. ஐநா மனித உரிமை ஆணையாளர்...\n\"கொரோனா\" நெருக்கடி விரக்தியால், யேர்மனியில் நிதி அமைச்சர் தற்கொலை\nஜேர்மனில் உள்ள ஹெஸ்ஸே மாநில நிதி மந்திரி தாமஸ் ஷெஃபர் (Thomas Schäfer)தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மாநில காவல்துறையினர் சந்தேகம்வெளியிட்டுள...\nகொரேனாவுக்க மூன்று மருந்துகள் தயார் - ரஷ்யா அறிவிப்பு\nகொரோனா தொற்று நோயைக் குணப்படுத்தும் வாய்புள்ள மூன்று மருந்துகள் தங்களிடம் இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் பிரான்ஸ் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கனடா கவிதை இத்தாலி தொழில்நுட்பம் முள்ளியவளை ஐரோப்பா காணொளி மலேசியா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் நெதர்லாந்து விஞ்ஞானம் நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் மத்தியகிழக்கு ஆசியா சிறுகதை ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/faithscheckbook/july-17/", "date_download": "2020-03-31T20:36:14Z", "digest": "sha1:VLC6YJ7XTKTGPNDSOFTFXPRYMH5O7RTH", "length": 7800, "nlines": 35, "source_domain": "www.tamilbible.org", "title": "உண்மைக்காக வீரதீரமாயிருத்தல் – Faith's Checkbook – விசுவாச தின தியானம் – Scheckbuch des Glaubens", "raw_content": "\nதங்கள் தேவனை அறிந்திருக்கிற ஜனங்கள் திடங்கொண்டு அதற்கேற்றபடி செய்வார்கள் (தானி.11:32).\nகர்த்தரே யுத்தத்தில் வல்லவர் கர்த்தர் என்பது அவருடைய நாமம் அவர் படையில் இடம் பெறுகிறவர்கள் யுத்தத்திற்குப் பயிற்சி கொடுத்து வலிமையும் போராண்மையும் அளிக்கும் படைத்தலைவரை உள���ளவர்கள் ஆவார்கள். தானியேல் குறிப்பிட்ட காலம் மிகவும்பயங்கரமான காலம் ஆகும். அந்தக் காலத்தில் கடவுளின் மக்கள் சிறப்பாக வெற்றி பெறுவார்கள் என்றும் வலிமை வாய்ந்த பகைவர்களை எதிர்த்து நிற்க அவர்கள் ஆற்றல் பொருந்தியவர்களாயும் வீரமிக்கவர்களாயும் இருப்பார்கள் என்றும் வாக்களிக்கப்பட்டது.\nநாம்கர்த்தருக்காக எல்லாவற்றையும் இழப்பதற்குத் துணிவு உள்ளவர்களாக கர்த்தரை அவரது வல்லமையையும் நேர்மையையும் மாறாத அன்பையும் அறிந்தவர்களானால் எவ்வளவு நன்றாயிருக்கும் அவர் தன்மை நம் ஆர்வத்தை ஊக்குவித்து அவருக்காக நம்மை உயிரோடிருக்கவும் மரிக்கவும் ஏவுகிறது.கர்த்தரோடு நாம் நெருங்கிய பழக்கமுடைய தோழமை உள்ளவர்களாயிருந்து அவரை நன்கு அறிந்திருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும் அவர் தன்மை நம் ஆர்வத்தை ஊக்குவித்து அவருக்காக நம்மை உயிரோடிருக்கவும் மரிக்கவும் ஏவுகிறது.கர்த்தரோடு நாம் நெருங்கிய பழக்கமுடைய தோழமை உள்ளவர்களாயிருந்து அவரை நன்கு அறிந்திருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும் அவ்விதம் இருந்தால் நாம் அவரைப்போல் இருப்போம். உண்மையையும் நேர்மையையும் ஆதரிக்கிறவர்களாயும் இருப்போம். கர்த்தரை முகமுகமாய்த் தரிசித்துவருகிறவன் ஒருநாளும் மனிதனின் முகத்தைக்கண்டு அச்சங்கொள்ளமாட்டான். நாம் அவரோடு நெருங்கி வாழ்ந்தால் அவருடைய வீரப்பண்புகளை அடைவோம். அதற்குப் பின் ஏராளமான பகைவரும் நமக்கு மிகச் சிலர் ஆனவர்களாகவே காணப்படுவார்கள். கர்த்தர் பார்வையில் உலகமக்கள்வெட்டுக்களிகளைப்போல காணப்படுவதைப்போல ஏராளமான மக்களும் பிசாசுகளும் கூட நமக்குக் காணப்படுவார்கள். பொய்யே அதிகமாயிருக்கும் இக்காலத்தில் உண்மைக்காக வீரதீரமாயிருப்பது எவ்வளவு நல்லதாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/227845?ref=archive-feed", "date_download": "2020-03-31T19:12:48Z", "digest": "sha1:EWFDBUTJXDPAWWYQLPHHTPRWPCS4ET5W", "length": 20561, "nlines": 172, "source_domain": "www.tamilwin.com", "title": "கோத்தபாய ராஜபக்ச தப்பவே முடியாது! வேறு வழக்குகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய���திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகோத்தபாய ராஜபக்ச தப்பவே முடியாது வேறு வழக்குகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்\n“இலங்கைக் குடியுரிமையை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய தப்பியிருந்தாலும் இன்னும் பல வழக்குகளில் நீதிமன்றத்துக்குப் பொறுப்புக்கூறுவதிலிருந்து அவரால் தப்பிக்க முடியாது.\"\nஇவ்வாறு தெரிவித்தார் அமைச்சர் சுஜீவ சேனசிங்க. ஐக்கிய தேசியக் கட்சி கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிரான நீதித்துறைசார் விடயங்களில் தலையிடாது” எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,\n“ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பிலும் ஏனைய அரசியல் விவகாரங்கள் தொடர்பிலும் ஊடகங்கள் சுதந்திரமாகச் செயற்பட முடியும். ஆனால், வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்யாமல் பொறுப்புடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஜனாதிபதி அல்லது பிரதமர் உள்ளிட்டோருக்கு எதிராக செய்தி வெளியிடப்பட்டால் வெள்ளை வான் கடத்தலோ, ஊடகவியலாளர்கள் கொலையோ இடம்பெறாது.\nகோத்தபாய ராஜபக்சவின் இலங்கைப் பிரஜாவுரிமையை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து அவர் தப்பியிருந்தாலும் இன்னும் பல வழக்குகளில் நீதிமன்றத்துக்குப் பொறுப்புக்கூற வேண்டியிருக்கிறது.\nதேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, கோத்தபாய ராஜபக்சவின் தந்தையின் நினைவுத் தூபி விவகார பண மோசடி உள்ளிட்ட பல வழக்குகள் எஞ்சியுள்ளன. இவற்றின் காரணமாகவே மாற்றுவழிக்குத் தயார் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சமல் ராஜபக்ச கட்டுப்பணம் செலுத்தியிருக்கின்றார்.\nஎனினும், கோத்தபாய ராஜபக்சவுடன் தொடர்புடைய நீதித்துறைசார் விடயங்களில் ஐக்கிய தேசியக் கட்சி ஒருபோதும் தலையிடாது. இவ்விடயம் தொடர்பில் எமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ எமக்கு நேரடியாக அறிவுறுத்தி��ுள்ளார்.\nநீதித்துறை சுயாதீனமாக தமது கடமையைச் செய்யும். அதில் அநாவசியமாக எமது தலையீடு இருக்காது. எனினும், மக்கள் இவை குறித்து விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும்.\nகடந்த 2010ஆம் ஆண்டு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார். கோத்தபாய ராஜபக்சவைப் போன்று அவர் மீது எவ்வித கொலை, கொள்ளைக் குற்றச்சாட்டுகள் இல்லாத போதிலும், இராணுவத்தளபதியாகச் செயற்பட்டவருக்கு நாட்டின் தலைவராக முடியாது என்று தீர்மானித்து மக்கள் அவரைத் தோல்வியடைச் செய்தனர்.\nஅவருடன் ஒப்பிடும்போது கோட்டாபய ராஜபக்சவை எந்தளவுக்கு மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று ஊகிக்க முடிகின்றது. மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் அவருக்கு எதிராகச் செயற்பட்டவர்களுக்கும், செய்தி வெளியிட்ட ஊடகவியலாளர்களுக்கும் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. கடத்திக் காணாமல் ஆக்கப்பட்டார்கள்.\nலசந்த விக்கிரமதுங்கவினுடைய கொலை விவகாரத்தில்கூட இவர்களது பெயரே அதிகம் அடிபடுகின்றது. ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை பட்டப்பகல் வேளையிலேயே இடம்பெற்றது.\nசம்பவ இடத்துக்கு நான் நேரடியாகச் சென்று பார்வையிட்டேன். லசந்த குண்டுவைத்துக் கொல்லப்பட்டதாகக் கூறினார்கள். ஆனால், அவர் அவ்வாறு கொலை செய்யப்படவில்லை. சரத் பொன்சேகா லசந்தவைக் கொலை செய்ததாக கோட்டாபய குற்றஞ்சாட்டினார்.\nஆனால், பொன்சேகாவுக்கும் லசந்தவுக்கும் இடையில் எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. கோட்டாபயவுடன் மாத்திரமே அவருக்கு சில முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன.\nதன்னிடம் ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் இல்லாதபோதே கோட்டாபய இவ்வாறு செயற்பட்டிருக்கின்றார் என்றால், அதிகாரம் கிடைத்தால் எவ்வாறு செயற்படுவார் என்று மக்கள் சிந்திக்க வேண்டும்.\nநாட்டில் இதே போன்றதொரு நிலைமை மீண்டும் ஏற்படுவதற்கு மக்கள் வாய்ப்பளிக்க மாட்டார்கள் என்று நம்புகின்றோம். போலியான தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களை வைத்திருக்கும் ஒருவரை நாட்டின் தலைவராக மக்கள் தெரிவு செய்யமாட்டர்கள்.\nகடந்த 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதியிலிருந்து தொடர்ந்து 52 நாட்கள் அரசியல் நெருக்கடி நிலவியபோது கூட மஹிந்த தரப்பு தாம் கூறும் செய்திகளையே ஒலிபரப்ப வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்தது.\nஆ��ால், இவை அனைத்தையும் மறைத்து கோட்டாபய தன்னை அஹிம்சாவாதியாகக் காண்பிக்க முயற்சிக்கின்றார். இடியமீன், ஹிட்லர் போன்றவர்களும் மிகவும் அமைதியான அஹிம்சாவாதி போன்றே பேசுவார்கள்.\nஆனால், உண்மையில் அவர்களின் குணம் எவ்வாறு இருந்தது என்பதை மக்கள் நன்கு அறிவர். அதேபோன்று கோத்தபாய யார் என்பது பற்றியும் மக்கள் நன்கு அறிவார்கள்.\nஎவ்வாறிருப்பினும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ மீது இவ்வாறான எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. மாறாக அவரால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப்பணி, ஒழுக்கம், விசேடமாக மக்களின் அன்பு என்பவையே அவரின் பலமான பின்புலமாகக் காணப்படுகின்றன.\nஎனவே, கோத்தா - சஜித் இருவரையும் மனதால் அல்லாமல் அறிவைப் பாவித்து ஒப்புநோக்கி சிறந்த தலைவரை மக்கள் தெரிவுசெய்ய வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.\nநாட்டில் யார் வேண்டுமானாலும் யார் மீது வேண்டுமானாலும் வழக்குத் தொடரலாம். ஆனால், உரிய ஆதாரங்களுடன் முறையாக அதனைச் செய்ய வேண்டும். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மீது கூட வழக்குத் தொடரலாம்.\nஆனால், அதனை ஆதாரத்துடன் உறுதிப்படுத்த முடியுமா என்று சிந்திக்க வேண்டும். நீதிமன்றம் ஆதாரத்தைக் கோரினாலும் மக்கள் உண்மை என்ன என்பதை அறிவார்கள். கோத்தபாய ராஜபக்ச விவகாரமும் இது போன்றதே.\nராஜபக்சக்கள் ஸ்ரீலங்கன் விமான சேவையை தமது தனிப்பட்ட சொத்து போன்று பாவித்தமையால் அரசுக்கு சுமார் 450 பில்லியன் நட்டம் ஏற்பட்டது.\nஇது அனைவரும் அறிந்த விடயம் என்றாலும் மஹிந்த ராஜபக்ச பணமோசடி செய்துள்ளார் என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா என்பதே எமது கேள்வியாகும்.\nஎனவே, ஆதாரத்தை மறைத்துப் பல குற்றங்கள் செய்துள்ள ராஜபக்சக்கள்தான் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டுமா அதிகாரம் அவர்களுக்குக் கிடைத்தால் நாட்டின் நிலைமை என்னவாகும் என்பது அனைவரும் அறிந்த விடயமே.\nஎனவே, மீண்டும் ஒருபோதும் அவர்களால் ஆட்சிக்கு வர முடியாது என்று எம்மால் உறுதியாகக் கூற முடியும்\" - என்றார்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டு��ைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/OruViralPurachi/2019/10/16231421/1055352/oru-viral-puratchi.vpf", "date_download": "2020-03-31T19:41:44Z", "digest": "sha1:4GKI7RTTQPI2G2S3STBIVN7CE45RFMGS", "length": 9196, "nlines": 89, "source_domain": "www.thanthitv.com", "title": "(16.10.2019) ஒரு விரல் புரட்சி : நாங்குநேரி, விக்கிரவாண்டியில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்துமதிப்பு எவ்வளவு...?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(16.10.2019) ஒரு விரல் புரட்சி : நாங்குநேரி, விக்கிரவாண்டியில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்துமதிப்பு எவ்வளவு...\nஅயோத்தி வழக்கில், வாதங்கள் நிறைவு பெற்று, தீர்ப்பு ஒத்திவைப்பு..\n* டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரம் கைது...\n* ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைப்பு...\n* தொண்டர்களின் உழைப்பு ஒரு போதும் வீண் போகாதவாறு பாதுகாப்பு அரணாக அ.தி.மு.க. இருக்கும்...\n* \"ஆட்சிக்கு வந்ததும் மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்\" - நாங்குநேரி தேர்தல் பிரசார கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் உறுதி\n* மும்பையில் வேட்பாளர்களாக களமிறங்கிய தமிழர்கள்...\nஏழரை - (30.03.2020): ஹலோ..... கொரோனா அங்க எப்படி இருக்கிறது\nஏழரை - (30.03.2020): ஹலோ..... கொரோனா அங்க எப்படி இருக்கிறது\nஎந்திரன் - 15.02.2020 : உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்\nஎந்திரன் - 15.02.2020 : கொரோனா தாக்குதலுக்கு பலியான 3 குழந்தைகள்\n(14/01/2020) ஆயுத எழுத்து - கூட்டணிகளை உரசிய உள்ளாட்சி : அடுத்து என்ன\nசிறப்பு விருந்தினர்களாக :விஜயதரணி,காங்கிரஸ் எம்.எல்.ஏ //ரவீந்திரன் துரைசாமி,அரசியல் விமர்சகர்// மகேஷ்வரி, அ.தி.மு.க // மல்லை சத்யா,ம.தி.மு.க\nபசி, பட்டினியால் தவித்த குரங்குகள் - கருணைக்கரம் நீட்டும் தாய்லாந்து மக்கள்\nகொரோனா மனிதர்களை மட்டு��ல்ல, குரங்குகளையும் பாதித்திருக்கிறது.\nமோட்டார் ரேலி கார் பந்தயம் - வீரரின் கார் தீ பிடித்ததால் பரபரப்பு\nமெக்சிகோவில் நடைபெற்ற மோட்டார் ரேலி கார் பந்தயத்தின் போது வீரர் ஒருவரின் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\n(17.10.2019) ஒரு விரல் புரட்சி - நாங்குநேரி - விக்கிரவாண்டியில் இன்னும் 2 நாளில் ஓய்கிறது, தேர்தல் பிரசாரம்\nஅதிமுகவின் 48வது ஆண்டு விழா கொண்டாட்டம்...\n(15.10.2019) ஒரு விரல் புரட்சி : \"சுவிஸ் வங்கியில் எனக்குப் பணமா \", நிரூபிக்கத் தயாரா \n\"108 ஆம்புலன்ஸ் திட்டத்தை கொண்டு வந்தது அன்புமணி\" - ராமதாஸ்\n(14.10.2019) ஒரு விரல் புரட்சி : ராஜீவ்காந்தி கொலை பற்றிய சீமான் பேச்சு...\n\"ராஜீவ்காந்தியை நாங்கள் (விடுதலைப்புலிகள்) கொன்றதும் சரிதான்\" - சீமான் சர்ச்சைக் கருத்து\n(17.05.2019) ஒரு விரல் புரட்சி : 7ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது.\nசூலூர் உள்ளிட்ட 4 தொகுதிகளில் 19ம் தேதி வாக்குப்பதிவு\n(16.05.2019) ஒரு விரல் புரட்சி : நாடாளுமன்ற தேர்தலில் 300 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் - பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம்\nவாக்கு எண்ணிக்கை அன்று டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்\n(15.05.2019) ஒரு விரல் புரட்சி : காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே குறித்து வெளியிட்ட கருத்து வரலாற்று உண்மை - கமல்ஹாசன்\nதீவிரவாதியாக இருந்தால் அவன் இந்துவே கிடையாது என பிரதமர் மோடி கண்டனம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thejaffna.com/eminence/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-03-31T20:18:08Z", "digest": "sha1:YO4CQSV7KKXTCSO6V4NTYML7C2MOWR74", "length": 9787, "nlines": 92, "source_domain": "www.thejaffna.com", "title": "மாணிக்கத்தியாகராசப் பண்டிதர்", "raw_content": "\nயாழ்ப்பாணம் > பிரபலமானவர்கள் > புலவர்கள் > மாணிக்கத்தியாகராசப் பண்டிதர்\nயாழ்ப்பாணத்து உடுவிற் சின்னப்பு வள்ளியம்மை தம்பதியர்க்கு 1877ம் வருடம் பங்குனி மாதம் மாணிக்கத்தியகராசா பிறந்தார். ஆரம்பக்கல்வியை தன் தாய்மாமனிடம் பெற்ற பிள்ளை மேலே கற்கச் சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரிடம் அனுப்பி வைக்கப்பட்டார். தனிப்பட்ட முறையிற் புலவரிடங் கற்ற இவர் சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களால் ஏழாலையில் தாபிக்கப்ட்டுச் சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர் தலைமையில் நடந்த சைவத்தமிழ்ப் பாடசாலைக்குஞ் சென்று இலக்கண இலக்கியங்களையும் சமய சாஸ்திரங்களையும் கற்றார். புராணங்கள் காவியங்கள் முதலியவற்றையும் கற்றுத் தேர்ந்துகொண்டார். அத்துடன் வண்ணார்பண்ணைக்கு அணித்தாகவிருந்த புத்துவாட்டியாரிடம் இசைத்துறையுடனாகித் தொடர்புகொண்டு சங்கீத ஞானத்தையும் வளம்படுத்திக்கொண்டார். சமஸ்கிருத மொழியினைக் கற்று வேதாகமங்களிலும் ஈடுபாடுடையவரானார்.\nஇனிய சரீர வளங்கொண்ட பண்டிதர் அட்சர சுத்தியோடு பாட வல்லவர். சமய சாஸ்திர உண்மைகளைப் புராணக் கதைகள் மூலம் விளங்கவைக்கும் ஆற்றல் நிறையப்பெற்றவர். அதனாற் சங்கீத கதாப்பிரசங்க வல்லுனர் ஆனார். கோயில்களிலும் சைவச் சார்புச் சபைகளிலும் அவர் சங்கீத கதாப்பிரசங்கம் இடம்பெறுவதாயிற்று. இலக்கிய சமயப் பேச்சுக்களும் தொடர்ந்தன. புராணபடன வித்தகர் என்ற பாராட்டுக்கும் உரியவரானார். கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய உரைகளை விரித்துச் சொல்லும் வல்லாளர் என்ற புகழையும் பெற்றுக்கொண்டார்.\nஒருமுறை தென்னிந்தியா சென்ற பண்டிதர் இராமநாதபுரம் சேதுபதி மகாராசாவின் கௌரவிப்பையும் பெற்றுக்கொண்டார். இவர் தமிழப்புலமையைக் கண்டுகொண்ட மகாராசா பொன்னாடை போர்த்திப் பண்டிதர் என்ற கௌரவ விருதுங் கொடுத்தார்கள். கும்பகோணம் வீரசைவ பீடாதிபதிகளிடம் குரு அபிடேகமும் பெற்று இலிங்தாரி ஆயினார். அன்றுதொட்டு வீரசைவக்குரு மாணிக்கத்த தியாகராசப் பண்டிதர் ஆயினார்.\nவண்ணை வைத்தீசுவரப் பெருமான் மீது வண்ணைச் சிலேடை வெண்பாவினையும் முன்னைநாதர் நவதுதிப் பாடல்களும் இவர் பாடியனவாம். இவர் கவித்திறம் அறிய வண்ணைச்சிலேடை வெண்பாவிலிருந்து ஒரு பாடல் காட்டுவாம்\nமின்னணையார் நாட்டியமும் மேதகைய மாமணியும்\nமின்னரங்கஞ் சேருமெழில் வண்ணையே – பன்னரிய\nமாதங்கங் கொண்டார் மலையரசன் பாலுதித்த\nமுன்னைநாதர் நவதுதிப் பாடல்களிலிருந்து ஒன்று.\nநாயினுங் கடையே னாயினு முன்னை\nதயினு மினிய கருணைவைத் தாளுந்\nவாயினும் மனத்து மிடைவிடா திருக்கும்\nதாயினு மறவா வாழ்வுதந் தாள\nஉடுவிலிற் பிறந்து சுன்னாகத்தில் வாழ்ந்த பண்டிதர் 1945ம் வருடம் ஆவணி மாதம் அமரத்துவம் எய்தினார்.\nகுமாரசுவாமிப் புலவர் மாணிக்கத்தியாகராசர் வண்ணைச்சிலேடை\nநாதஸ்வர வித்துவான் நா. க. பத்மநாதன்\nவித்துவசிரோமணி ந. ச. பொன்னம்பலபிள்ளை\nயாழ்ப்பாண இணையத்தளத்திற்கு உங்களாலியன்ற பங்களிப்பை செய்யுங்கள்\nஉங்களது தகவலுக்கு நன்றி. விரைவில் அது தொடர்பாய் உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைப்போம். -நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/humoursatire/photo-comics-14", "date_download": "2020-03-31T20:51:23Z", "digest": "sha1:DXRIYTJU234EVCJOGQDC7OO3KCCB6E43", "length": 5801, "nlines": 153, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 06 November 2019 - அடுத்த ஆபரேஷன் ஆரம்பம்! | Photo Comics", "raw_content": "\n“இப்ப வரைக்குமே எனக்கு சினிமா புரியலை” - விஜய் சேதுபதி\nஒவ்வொரு மணிக்கும் ஒரு பரிசு\nசினிமா விமர்சனம் - கைதி\nசினிமா விமர்சனம் - பிகில்\nவிகடன் பிரஸ்மீட்: “அது நானும் ரஜினியும் முடிவு செய்யவேண்டிய விஷயம்\n“தமிழர்களின் போராட்டம் ஜனநாயகத்துக்கு அவசியம்\nகடந்தகாலம் தெரியாவிட்டால் எதிர்காலம் கிடையாது\nவாசகர் மேடை: பேய்த்தனமா யோசிக்கிறாங்க\n“விஜய்க்கு அக்கறை, ரஜினிக்கு விளம்பர நோக்கம்\nகடல் அலையைத் தழுவும் காற்றின் அலை\nடைட்டில் கார்டு - 20\nமாபெரும் சபைதனில் - 5\nஇறையுதிர் காடு - 48\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nஇரண்டு தேர்தல்கள்... இரண்டு செய்திகள்\nகுறுங்கதை : 5 - அஞ்சிறைத்தும்பி\nகவிதை: இருவேறு உலகத்து இயற்கை\nகடிதங்கள் - செம பாஸ்\nபோகேஷ் குனகரஜோடு அடுத்த படம் குஜய்க்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/151671-new-sabarimala-ayyappan-temple-door", "date_download": "2020-03-31T20:31:22Z", "digest": "sha1:NUZ5IL4XIJFW6PE4Q27SF5BI4XTNRBWQ", "length": 10427, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குத் தங்கத்திலான புதிய கதவு - காணிக்கையாக வழங்கும் பக்தர்கள்! | New sabarimala ayyappan temple door", "raw_content": "\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்குத் தங்கத்திலான புதிய கதவு - காணிக்கையாக வழங்கும் பக்தர்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்குத் தங்கத்திலான புதிய கதவு - காணிக்கையாக வழ��்கும் பக்தர்கள்\nகேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலிலுள்ள கருவறையில் இருக்கும் கதவில் விரிசல் ஏற்பட்டதால், தங்கத்திலான புதிய கதவு பொருத்தப்படவுள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசபரிமலை ஐயப்பன் கோயிலின் கருவறையிலுள்ள கதவு தேக்கினால் ஆனது. இந்தக் கதவில் தாமிர வேலைப்பாடுகள் செய்யப்பட்டு, இதன் மீது 4 கிலோ எடையிலான தங்கத் தகடும் வேயப்பட்டுள்ளது. தற்போது இந்தக் கதவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே, அந்தக் கதவைச் சரிசெய்யும் முயற்சியில் கோயில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.\nஇதற்கிடையில் விரிசல் ஏற்பட்ட கதவுக்கு பதிலாக புதிய கதவைப் பொருத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கதவை உன்னி நம்பூதிரி தலைமையிலான பக்தர்கள் குழுவினர் காணிக்கையாக அளிக்கவுள்ளனர். இதற்காக சில நாள்களுக்கு முன் தேவபிரசன்னமும் பார்க்கப்பட்டது. தற்போது பொருத்தப்பட உள்ள புதிய கதவு எலம்பள்ளி தர்மசாஸ்தா கோயிலில் உள்ளது. இந்தக் கதவு வரும் ஞாயிறு (10.3.19) அன்று ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, பின்னர் கோயில் சந்நிதானத்தில் வைக்கப்படும். பின்னர், புதிய கதவை திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு அதிகாரிகள் பெற்றுக்கொள்வார்கள்.\nஇந்நிலையில், மாதாந்திர பூஜையையொட்டி வரும் திங்கள் (11.3.19) அன்று, ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படவுள்ளது. இதற்கு முன்னதாக, புதிய கதவு பொருத்தப்படும். பின்னர் வருகிற 21-ம் தேதி மீண்டும் நடை சாத்தப்படும்.\nதமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் மிஷ்கினிடம் `நந்தலாலா', `முகமூடி' உள்ளிட்ட படங்களின் திரைக்கதைகளில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் கிராபியென் ப்ளாக். மாற்று சினிமா', `திரைப்படக்கல்லூரி ஆளுமைகள்', யதார்த்த சினிமாவின் முகம்', `தமிழ் சினிமா கலையாத கனவுகள்', `உலக சினிமா கதை பழகும் கலை' (பதிப்பில்) உள்ளிட்ட கட்டுரைத் தொகுதிகளை எழுதியுள்ளவர். இவரது மாற்று சினிமா' நூல் பல ஆயிரம் பிரதிகள் விற்பனை ஆனதோடு, சென்னை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகங்களில் பி.எச்.டி. ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. பூமியின் மரணம் இன்னும் சில நிமிடங்களில்' (சிறுகதை), மாயப்பெருங்கூதன்' (நாவல்) உள்ளிட்ட படைப்புகளையும் அண்மையில் எழுதியுள்ளார். சென்னை மய்ய தொழில்நுட்பக் கல்லூரியில் `டிப்ளமோ கம்ப்யூட்டர் இ��்ஜினியரிங்' பயின்றார். கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் `பி.எஸ்.விஷுவல் கம்யூனிகேஷன்' பட்டப் படிப்பை முடித்தவர். பிரசாத் ஃபிலிம் அகாடமியில் `டிப்ளமோ இன் வீடியோகிராபி' பயின்றுள்ளார். பத்து வருடங்களுக்கு மேலாகச் சினிமா, பத்திரிகை, தொலைக்காட்சி என தொடர்ந்து பணியாற்றியும் வருபவர். `தி நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ் - சினிமா எக்ஸ்பிரஸ்' இதழின் உதவி ஆசிரியராகடவும், சன் டிவி நெட்வொர்க் லிமிடெட்- சன் நியூஸில்' உதவி ஆசிரியராகவும் பணியாற்றியவர். `அஜாக்ஸ் மீடியா டெக்னாலஜி' நிறுவனத்திலிருந்து வெளியான `மனம்' இணைய இதழின் தலைமை நிருபராகவும் பணிபுரிந்தவர். தற்போது `ஆனந்த விகடன்' குழுமத்தில் `லைப்ஸ்டைல்' தீமில் உதவி ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/viewtopic.php?f=12&t=1023&start=50", "date_download": "2020-03-31T20:30:58Z", "digest": "sha1:NXPFJX67ECGWKROFVQGZDWJJBMP7LLQN", "length": 4887, "nlines": 186, "source_domain": "datainindia.com", "title": "how to work start - Page 6 - DatainINDIA.com", "raw_content": "\nஉங்களுக்கு வேலை பற்றிய சந்தேங்கள் இங்கு கேட்டு தெரிந்து கொள்ளலாம்.\nவணக்கம் நான் தற்போது தங்கள் இணையத்தில் இணைந்துள்ளேன் வேலை செய்வது எப்படி என்று எனக்கு விளக்கம் தரவும்\nReturn to “உதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு”\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-03-31T19:59:27Z", "digest": "sha1:K65ATLQMZFX4DM5VLP5Y5LDQW2WZ255E", "length": 3031, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆட்சிக்காலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(ஆட்சிக் காலம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஆட்சிக் காலம் (regnal year) என்பது, ஒருவர் நாட்டின் (முடியாட்சி) மன்னராக முடி சூடிக்கொண்ட நாளிலிருந்து முடி துறக்கும் வரையான காலமாகும். பொதுவாக ஒரு மன்னர் ஒரு நாட்டை ஆட்சி செய்த காலத்தைக் குறிக்கிறது.\nஇலத்தீன் மொழியில் ரெக்னம் (regnum) என்பதற்கு இராச்சியம் அல்லது ஆட்சி என்பர். ஆட்சிக் காலம், ஒரு முடியாட்சி மன்னர் ஒரு நாட்டின் ஆட்சியை ஏற்றுக் கொண்ட நாள் முதல் கணக்கிடப்படுகிறது.[1]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-03-31T20:58:24Z", "digest": "sha1:QI5FN2BU3C4ZYE25BRLJ6IR3ZUUJ3VEF", "length": 6139, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜான் பாஸ்டல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜான் பாஸ்டல் என்பவர் ஒரு அமெரிக்க கணினி அறிவியல் மேதை ஆவார். இணையம் என்னும் வடிவத்திற்கு வித்திட்டவர் இவரேயாவார். இவர் இணையத்தின் கடவுளாக அறியப்படுகின்றார்.[1] உலகெங்கும் உள்ள கணினிச் செயதிகளை இணைக்கும் வழி முறைகளை கண்டுபிடிப்பதில் முதல் செயல் வடிவத்தைகொடுத்தார். முக்கியமாக இவர் கொடுக்கும் தகவலை பதில் அளிப்பது என்ற அமைப்பில் கண்டுபிடித்தார். இவர் ஆகஸ்ட் ஆறாம் தேதி 1943 வருடத்தில் அமொிக்காவில் பிறந்தார். இவர் இயற்பியல் படித்து கணினி இனையதளத்தை வடிவமைப்பதில் சிறப்பாக செயல்பட்டார். 1998 அக்டோபர் 16 ம் நாள் இறந்தார்.\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: ஜான் பாஸ்டல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஆகத்து 2015, 15:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/the-death-toll-in-the-delhi-violence-rose-to-32-on-thursday--q6cg6s", "date_download": "2020-03-31T20:44:56Z", "digest": "sha1:DWEF772CDWWSIAQYFMLA42ZT56F7G2FL", "length": 10660, "nlines": 103, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உச்சகட்ட பதற்றத்தில் தலைநகர்..! பலி எண்ணிக்கை தாறுமாறாக உயர்வு..! | The death toll in the Delhi violence rose to 32 on Thursday.", "raw_content": "\n பலி எண்ணிக்கை தாறுமாறாக உயர்வு..\nசனிக்கிழமை இரவு முதல் நீடித்து வரும் வன்முறை நேற்று ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. நேற்று வரையிலும் பலி எண்ணிக்கை 27 ஆக இருந்து வந்த நிலையில் இன்று காலையில் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மேலும் 5 பேர் பலியாகினர்.\nசிஏஏ ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் மத்தியில் தலைநகர் டெல்லியில் வரலாறு காணாத வன்முறை வெடித்துள்ளது. இப்போராட்டத்தில் இதுவரையிலும் 32 பேர் பலியாகி இருக்கின்றனர். 200 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். பல்வேறு இடங்களில் வன்முறையாளர்கள் பொதுச்சொத்துக்களை சூறையாடி இருக்கின்றனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.\nடெல்லியில் நடக்கும் வன்முறையை மத்திய உள்துறை உன்னிப்பாக கவனித்து வருகிறது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர டெல்லி அரசுடன் இணைந்து கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் வன்முறையை ஒடுக்க காவல்துறைக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் தெரிவித்துள்ளார். இதனிடையே டெல்லி மக்கள் அமைதி காக்க வேண்டுமென பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nபியர் கிரில்ஸ்டன் சூப்பர் ஸ்டார்.. பட்டைய கிளப்ப மார்ச்சில் வருகிறார்..\nசனிக்கிழமை இரவு முதல் நீடித்து வரும் வன்முறை நேற்று ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. நேற்று வரையிலும் பலி எண்ணிக்கை 27 ஆக இருந்து வந்த நிலையில் இன்று காலையில் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மேலும் 5 பேர் பலியாகினர். இதையடுத்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. இதன்காரணமாக டெல்லியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.\nதிமுக எம்.எல்.ஏ திடீர் மரணம்..\nகொரோனா வைரஸால் இழப்பு... அரசு ஊழியர்களின் சம்பளம் குறைப்பு... முதல்வர் அதிரடி அறிவிப்பு\nகொரோனாவின் ’ஹாட்ஸ்பாட்’ ஆன ஜமாத்.. ’தலை’நகரில் தொப்பி போட்டு மறைத்த மதகுருக்கள்.. கதிகலக்கும் ட்ராக் ஹிஸ்டரி\nகொரோனாவின் பிடியில் 16 நகரங்கள்.. எச்சரித்த மத்திய அரசு.. தமிழ்நாட்டில் எந்த ஊர் தெரியுமா..\nகொரோனா பரிதாபங்கள்.. நம்மாளுங்க வீட்டில் செய்யும் அட்டூழியங்கள்..\nஇந்தியாவிற்கே நம்பிக்கை தரும் செய்தி.. கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்ட 90 வயது கேரள தம்பதி..\nஇந்தியாவில் கொரோனாவிற்கு 32 பலி.. 1,251 பாதிப்பு.. நாளுக்கு நாள் எகிறும் எண்ணிக்கை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிஞ்ஞானம் பல இருந்தும் இன்னும் கண்டுபிடிக்கல மருந்து.... காவலர் பாடும் விழிப்புணர்வு பாடல்..\nகொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக முக கவசம் மற்றும் உணவு வழங்கிய எம்.எல்.ஏ..\nகொரோனா பரிதாபங்கள்.. நம்மாளுங்க வீட்டில் செய்யும் அட்டூழியங்கள்..\nஊரடங்கை மீறி ரவுண்டடித்த வாலிபர்கள்.. ரவுண்டுகட்டி வெளுத்தெடுத்த போலீஸ் வீடியோ..\nஉ.பியில் கொரோனா தொற்று உள்ளவரை விநோத முறையில் அழைத்து செல்லும் வீடியோ..\nவிஞ்ஞானம் பல இருந்தும் இன்னும் கண்டுபிடிக்கல மருந்து.... காவலர் பாடும் விழிப்புணர்வு பாடல்..\nகொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக முக கவசம் மற்றும் உணவு வழங்கிய எம்.எல்.ஏ..\nகொரோனா பரிதாபங்கள்.. நம்மாளுங்க வீட்டில் செய்யும் அட்டூழியங்கள்..\nடெல்லி நிஜாமுதீன் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களால் டெல்லிக்கு ஆபத்து..பதறும் டெல்லி முதல்வர் கெஜ்ரி வால்\nதமிழகத்தில் கொரோனா தாக்குதல் 124 பேருக்கு உறுதியானது.. சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் உறுதி.\nகொரோனா வைரஸால் இழப்பு... அரசு ஊழியர்களின் சம்பளம் குறைப்பு... முதல்வர் அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/career-opportunities/?page-no=3", "date_download": "2020-03-31T19:07:25Z", "digest": "sha1:VMUISFRSLT4JMLZLI3GY46TDF4GYA76P", "length": 5112, "nlines": 66, "source_domain": "tamil.careerindia.com", "title": "Page 3 Career Opportunities: Career Options After 10th, 12th, Engineering, MBA and Others உயர்நிலை வகுப்புகளுக்கு அடுத்தது,பொறியியல் , மேலாண்மை மற்ற வாய்ப்புகள்", "raw_content": "\nகேரியர் இந்தியா » தமிழ் » Career Opportunities\nமுதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு கலந்தாய்வு தேதி அறிவிப்பு..\nஜிப்மர் மருத்துவக் கல்லூரி எம்பிபிஎஸ் படிப்பிற்கு தேர்வு தேதி அறிவிப்பு..\nசென்னை பல்கலையின் புதிய அறிவிப்பு- குஷியில் கலைக் கல்லூரிகள்\nஆடை, அலங்காரத்தில் அசத்தலாக இருக்க கல்வியளிக்கும் 'நிஃப்ட்' நிறுவனம்\nஎஸ்.சி, எஸ்டி மாணவர்களுக்கு ஐஐஎம் நுழைவுத் தேர்வு பயிற்சி\nதமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி. விண���ணப்பங்கள் வரவேற்பு\n இதோ உங்களுக்கான பட்டயப் படிப்பு\nஇந்திய மருத்துவக் கழகத்தில் நர்சிங் தெரபிஸ்ட் பட்டயப் படிப்பில் சேர வேண்டுமா \nகேரள ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் படிக்க வேண்டுமா \nதமிழக அரசு சார்பில் தோட்டக்கலைத் துறையில் டிப்ளமோ டிகிரி\n மத்திய அரசில் பணத்துடன் பயிற்சி\nஉங்களுக்காக காத்திருக்கும் 5 அரசாங்க வேலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/special/01/227767?ref=archive-feed", "date_download": "2020-03-31T19:02:47Z", "digest": "sha1:CNB5TQ5WK7KB7A5A6YYDQ5ATD5KEO2BO", "length": 8295, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "விடுதலைப் புலிகளின் காலத்தில் பிரபாகரனுடன் மக்களை சந்தித்தேன்! இயக்குனர் பாரதிராஜா - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவிடுதலைப் புலிகளின் காலத்தில் பிரபாகரனுடன் மக்களை சந்தித்தேன்\nவிடுதலைப் புலிகளின் காலத்தில் பிரபாகரனுடன் முகாம்களுக்கு சென்று மக்களை சந்தித்திருந்தேன் என தென்னிந்திய திரைப்பட இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.\nமுல்லைத்தீவு - ஒட்டுச்சுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் வசந்தநகர் பகுதியில் மாதிரி பண்ணை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nதொடர்ந்தும் பேசிய அவர், “இந்த பூமி ஒரு புண்ணிய பூமி. இந்த மண்ணில் நான் கால் வைத்திருப்பது நான் செய்த பெரும் பாக்கியம். ஒரு வீர தமிழச்சி கிளிநொச்சியில் தான் பிறந்திருப்பால்.\nஏனெனில் அந்த போராளி பெண்கள் அப்படியிருந்தார்கள். இந்நிலையில், பிரபாகரனுக்கு பிறகே உலக நாடுகளில் தமிழ் கலாசாரம் போய்ச் சேர்ந்தது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2012/05/blog-post_10.html", "date_download": "2020-03-31T18:39:53Z", "digest": "sha1:PKW4LY4C3OHO6ERSZAKW4URYKBM7YU4S", "length": 38937, "nlines": 382, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : மந்திர எண் நூறு", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nவியாழன், 10 மே, 2012\nகற்றவித்தை என்னிடத்தில் ஏதுமில்லை- இங்குநான்\nபெற்றிட்ட பேரறிவும் ஒன்றுமில்லை -ஆனாலும்\nஉற்றதுணை நீயென்று நானுரைப்பேன் பேரிறைவா\nஎன்ற கடவுள் வாழ்த்துவெண்பாவில் தொடங்கினேன். இன்று நூறாவது பதிவைத் தொட்டிருக்கிறேன். நூறு என்பது ஒரு மந்திர எண். நூறாண்டு வாழ்க. நூறு ரூபாய். நூறு கி.மீ. வேகம். கிரிக்கெட்டில் செஞ்சுரி. ஆயிரத்தைக்கூட நூறுகளில் சொல்வதைப் பார்த்திருக்கலாம். நூறு நாள் ஓடும் படம். இப்படி நூறுக்கு இருக்கும் வசீகரம் வேறு எங்களுக்கு இல்லை.\nநூறு பதிவு என்பது சாதனை அல்ல. பல பதிவர்கள் அனாயாசமாக நூறைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் நானும் சென்சுரி அடித்தவர்களில் ஒருவன் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.\nநான் பதிவர் என்பது நண்பர்களுக்குக் கூட தெரியாது. அலுவலகத்திலும் தெரியாது.\nஎனக்கு ஓரளவிற்கு எழுத்தார்வம் உள்ளது என்றால் அதற்கு காரணம் எழுத்தாளர் இலக்கியவீதி இனியவன் அவர்கள். நான் நான்காம் வகுப்பிலிருந்து கதை புத்தகங்கள் படித்துக் கொண்டிருக்கிறேன். அப்பொழுது இனியவன் அவர்கள் எழுதுவதை பின்னல் இருந்து பார்த்துக் கொண்டிருப்பேன். ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது அ���ித்தளம் என்ற எனது முதல் கதையை எழுதினேன். அதை எதிர்பாராமல் படித்த எழுத்தாளரின் உறவினரும் (தற்போது அவரின் மருமகன்) எனது நண்பர் அதனை அரும்பு என்ற இதழில் வெளிவரச் செய்தார்.. அதை அவர் பாராட்டியது, எழுதுவதற்கு தூண்டு கோலாக அமைந்தது. கவிதைகள் கதைகள் ஒன்றிரண்டு பிரசுரமாகி இருந்தாலும் அதைத் தொடர இயலவில்லை. எழுதுவதை எல்லாம் நோட்டுப் புத்தகத்தில் நான் மட்டும் அறிந்ததாகவே இருந்தது. இப்போது அவற்றை வெளிப்படுத்தும் வாய்ப்பு பதிவுலகின் மூலம் கிடைத்ததற்கு கூகுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்.\nஇந்த நூறு எனக்கு பல அனுபவங்களை தந்திருக்கிறது.ஆரம்பத்தில் எனது பதிவுகள் யாராலும் படிக்கப் படவில்லை.(நல்லா எழுதினாத்தானே) முதல் மூன்று பதிவுகளுக்குப் பின் கிட்டத்தட்ட ஓராண்டு வரை எந்தப் பதிவும் இடவில்லை. பின்னர் எங்கள் வீட்டில் வளர்ந்த செல்ல நாய் ஜூனோ எதிர் பாரவிதமாக இறக்க அதன் பாதிப்பில் இரங்கல் கவிதை ஒன்றை (ஜூனோ) முதல் மூன்று பதிவுகளுக்குப் பின் கிட்டத்தட்ட ஓராண்டு வரை எந்தப் பதிவும் இடவில்லை. பின்னர் எங்கள் வீட்டில் வளர்ந்த செல்ல நாய் ஜூனோ எதிர் பாரவிதமாக இறக்க அதன் பாதிப்பில் இரங்கல் கவிதை ஒன்றை (ஜூனோ எங்கள் செல்லமே) பதிவிட்டேன். ஒரு சிலர் பார்த்தனர்.\nஒரு நம்பிக்கை ஏற்பட மேலும் ஒரு சில கவிதைகளை பதிவிட்டேன். பிறருடைய பதிவுகளை அதிகமாக வாசிக்கத் தொடங்கினேன். மோகன் என்பவரின் வானவில் எண்ணங்கள்தான் நான் படித்த முதல் பதிவு. அப்போது பதிவுலகில் நிறையப்பேர் இருக்கிறார்கள் என்பதை அறியாதவனாகவே இருந்தேன். பின்னர் கேபிள் சங்கரின் வலைப்பதிவைப் படிக்க நேர்ந்தபோதுதான் பிரம்மாண்டமான தமிழ்ப் பதிவுலகம் உள்ளது என்பதை தெரிந்து கொண்டேன். விவாதங்கள், சண்டைகள், கிண்டல்கள் ,கலாய்த்தல்கள், உள்ளது என்பதையும் அறிய நேர்ந்தது, சிறிது அச்சமும் ஏற்பட்டது.\nதமிழ்மணம் வலைத்திரட்டி பற்றி தெரிந்துகொண்டு என்னுடைய வலைப்பதிவையும் இணைத்த பிறகுதான் திருப்பம் ஏற்பட்டது. எனது பதிவுகள் கவனிக்கப் பட ஆரம்பித்தது. கவிதைகள் மட்டுமல்லாது பிற தலைப்புகளிலும் பதிவிட்டேன். இன்டலி, தமிழ் 10, உடான்ஸ், உள்ளிட்ட பல்வேறு திரட்டிகளில் இணைக்கக் கற்றுக் கொண்டேன்.\nதமிழ்மணத்திற்கு மிக்க நன்றி. பிற திரட்டிகளுக்கும் நன்றி\nஓரளவிற்கு எனது பதிவுகள் கவனிக்கப்படுவது கண்டு மகிழ்ச்சி ஏற்பட்டது. பக்கப் பார்வைகளுக்கான கேட்ஜெட்டை இணைத்த பின்பு எனது வலைப்பதிவுகளுக்கு பார்ப்பவர்களின் எண்ணிக்கையை அறிந்து கொண்டேன். பார்த்துக்கொண்டிருக்கும்போதே எண்ணிக்கை சட்டென்று ஒன்றிரண்டு உயர்வது கண்டு ஆச்சர்யம் ஏற்பட்டது.யாரோ தற்போது பதிவுகளை பார்த்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.ஒவ்வொரு முறையும் இதைப்போல நிகழ, நான் பார்க்கும் பார்வைகளையே அது கணக்கில் எடுத்துக்கொண்டு எண்ணிக்கையை உயர்த்திக்காட்டியதை உணர்ந்தேன். பின்னர் செட்டிங்க்ஸில் இதற்கு ஒரு வழி இருப்பது தெரிந்தது. Dont Track Your Own Pageviews என்பதை தேர்வு செய்தபின் எனது பதிவுகளை நான் பார்க்கும்போது எண்ணிக்கை உயர்வது தடுக்கப்பட்டது.அதிலும் ஒரு சிக்கல் ஒவ்வொரு ப்ரௌசரிலும் இந்த மாற்றத்தைச் செய்ய வேண்டி இருந்தது.\nகூகிள் கவுண்டர் தவிர ஹை ஸ்டேட்ஸ் கவுன்ட்டர் பயன் படுத்தும்போது கூகுளுக்கும் அதற்கும் பேஜ் வியூ எண்ணிக்கையில் பெரிய வேறுபாடு இருந்தது. அதிலும் I.P exclusion என்ற ஆப்ஷன் தேர்ந்தெடுத்து நமது I.P அட்ரஸ் கொடுத்தபோது இந்த வேறுபாடு ஓரளவிற்கு குறைந்தது.\nதமிழ்மணத்தில் சேர்ந்தபோது எனது தமிழ்மணம் தர வரிசை 2000 க்கும் மேல் இருந்தது. மெதுவாக உயர்ந்து தற்போது 272 இல் இருக்கிறேன்.\nமுன்னணிப் பதிவர்கள் பலரும் பின்னூட்டம் அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. முதல் மூன்று பின்னூட்டமிட்ட Elan ராம்ஜி யாஹூ., பொன்சந்தர் மூவருக்கும் நன்றி.\nஇணையம் இளைஞர்களுக்கே வாகானது எனது என்ற எண்ணத்தை தகர்த்தெறிந்த சென்னை பித்தன்,புலவர் ராமானுசம் ,கோபால கிருஷ்ணன், நடன சபாபதிபோன்றவர்களும் பின்னூட்டமும் ஊக்கமும் அளித்ததற்கு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.\nஎனது பதிவுகளுக்கு பின்னூட்டங்கள் இடுவதற்கு word verfication option enable செய்யப்பட்டிருக்கிறது என்பதை கோபால கிருஷ்ணன் அவர்கள் சுட்டிக் காட்டிய பின்பே அப்படி ஒன்று இருப்பது எனக்கு தெரிய வந்தது. இப்படிப் பல பதிவர்கள் பல்வேறு வகைகளில் உதவி இருக்கிறார்கள்.\nஎனது பதிவுகளுக்கு கருத்திட்ட அனைத்து பதிவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி.\n\"நான் பேச நினைப்பதெல்லாம்\" சென்னை பித்தன் அவர்களுக்கும் நான் நன்றி கூற கடமைப் பட்டிருக்கிறேன். அவர் 2011 இல் கலக்கியவர்கள் பட்டியலில் என்னை பற்றி வலைசரத்தில் அறிமுகப் படுத்தினார். எனக்கு Liebster Blog விருது வழங்கிய நண்பர் சுப்ரமணியத்தை மறக்க இயலாது.\nகூகிள் கனெக்ட் மூலம் எனது வலைப்பதிவை இணைத்துக் கொண்டவர்களுக்கும் இன்டலி மூலம் என்னை கவனித்துக் கொண்டிருப்பவர்களுக்கும் (பின் தொடர்பவர்கள் என்ற வார்த்தை எனக்கு பிடிக்கவில்லை) நன்றி.\nஎனது அனைத்து முகநூல் நண்பர்களுக்கும் நன்றி. யாரேனும் விடுபட்டிருந்தால் அவர்களுக்கும் எனது நன்றி.\nவலையுலகத்தின் மூலம் நான் பெற்ற நன்மைகளில் ஒன்று. பதிவர் \"வீடு திரும்பல்\" மோகன்குமார் என் வீட்டுக்கருகில் வசிக்கிறார் என்பதை தெரிந்துகொண்டது. ஆனாலும் அவரை இன்னும் சந்திக்கவில்லை. பல்வேறு நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். இன்னும் பல விஷயங்கள் உள்ளன. நீளம் கருதி நிறுத்திக்கொள்கிறேன்.\nபதிவுலகில் பல சமயம் தடுமாறி விழுந்து எழுந்து நின்றிருக்கிறேன்.\nஇப்போது எனக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது விழுந்தாலும் எழுந்திருக்க முடியும் என்று.\nதொடர்ந்து ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.\nவேலை தேடும் வடிவேலு பகுதி2 -அடுத்த பதிவில்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 8:52\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், ஆதரவு, நன்றி, நூறாவது பதிவு\nசீனு 10 மே, 2012 ’அன்று’ முற்பகல் 9:05\nஉங்கள் நூறாவது பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சார். நூறாவது பதிவை சிறப்பாகவும் நன்றி நவிலுதல் போலவும் அமைத்திருப்பது அருமை, இன்னும் பல நூறு பதிவுகள் நீங்கள் இட வேண்டும் அவற்றையும் நான் கமேன்டிட வேண்டும் என்பதே என் ஆவல்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 10 மே, 2012 ’அன்று’ முற்பகல் 9:11\nநன்றி சீனு.உங்கள் அன்புக்கு நன்றி.\nநூறுக்கு வாழ்த்துகள். விரைவில் சந்திப்போம்\nதி.தமிழ் இளங்கோ 10 மே, 2012 ’அன்று’ முற்பகல் 10:47\n உங்கள் நூறாவது பதிவில் நீங்கள் அடைந்த பரவசம் எப்போதும் இருக்க எனது வாழ்த்துக்கள்\nஅடிச்சு தூள் கிளப்புங்க தல.., சீக்கிரத்தில் இருநூருல சந்திப்போம் ..\nஉங்களோட நுாறாவது பதிவு என்னை மாதிரி கற்றுக்குட்டிகளுக்கு ஒரு அனுபவப்பாடம். நன்றி தொடர்ந்து கலக்குங்கள்.\nநூறு ஆயிரமாய் வளர்ந்து பெருக\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 10 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 8:22\nநூறு ஆயிரமாய் வளர்ந்து பெருக\nவருகை தரும்போதெல்லாம் வாழ்த்தளிப்பதோடு வாக்கும் அளிக்கும் தங்கள் உயர்ந்த உள்ளத்திற்கு நன்றி ரமணி சார்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 10 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 8:23\nஉங்களோட நுாறாவது பதிவு என்னை மாதிரி கற்றுக்குட்டிகளுக்கு ஒரு அனுபவப்பாடம். நன்றி தொடர்ந்து கலக்குங்கள்.//\nதொடர்ந்து கருத்திடும் உங்களுக்கு நன்றி கோபி நாத்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 10 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 8:25\nஉங்கள் நூறாவது பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சார். நூறாவது பதிவை சிறப்பாகவும் நன்றி நவிலுதல் போலவும் அமைத்திருப்பது அருமை, இன்னும் பல நூறு பதிவுகள் நீங்கள் இட வேண்டும் அவற்றையும் நான் கமேன்டிட வேண்டும் என்பதே என் ஆவல்.\nஎனது பல பதிவுகளையும் படித்ததோடு மட்டுமல்லாது கருத்தும் அளித்துவருகிறீர்கள். நன்றி சீனு.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 10 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 8:27\nநூறுக்கு வாழ்த்துகள். விரைவில் சந்திப்போம்//\nநன்றி மோகன் குமார் சார்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 10 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 8:28\n உங்கள் நூறாவது பதிவில் நீங்கள் அடைந்த பரவசம் எப்போதும் இருக்க எனது வாழ்த்துக்கள்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 10 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 8:33\nஅடிச்சு தூள் கிளப்புங்க தல.., சீக்கிரத்தில் இருநூருல சந்திப்போம்//\nதிண்டுக்கல் தனபாலன் 11 மே, 2012 ’அன்று’ முற்பகல் 10:48\n\"மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சார் \nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 11 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 8:15\n\"மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சார் \nவே.நடனசபாபதி 12 மே, 2012 ’அன்று’ முற்பகல் 7:46\nமேலும் பல நூறு பதிவுகள் இட வாழ்த்துகிறேன்\nஹேமா 12 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 2:12\nதொடர்ந்தும் எழுதுங்கள் முரளி.மனம் நிறைந்த வாழ்த்துகள் \nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 12 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 9:57\nமேலும் பல நூறு பதிவுகள் இட வாழ்த்துகிறேன்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 12 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 9:58\nதொடர்ந்தும் எழுதுங்கள் முரளி.மனம் நிறைந்த வாழ்த்துகள் \nஇராஜராஜேஸ்வரி 14 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 3:52\nநூறாவது பதிவிற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்\nஅப்பாதுரை 15 மே, 2012 ’அன்று’ முற்பகல் 8:09\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 16 மே, 2012 ’அன்று’ முற்பகல் 6:15\nநூறாவது பதிவிற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்//\nடி.என்.முரளிதரன் -���ூங்கில் காற்று 16 மே, 2012 ’அன்று’ முற்பகல் 6:15\nநூறு ஆயிரமாய் வளர்ந்து பெருக\nநூறு ஆயிரமாய் வளர்ந்து பெருகவும் நீங்கள் பல்லாண்டு வாழவும் வாழ்த்துகிறேன்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 27 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 5:33\nநூறு ஆயிரமாய் வளர்ந்து பெருக\nமுதல் முறையாக வருகை தந்திருக்கிறீர்கள்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 27 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 5:35\n//புலவர் சா இராமாநுசம் said...\nநூறு ஆயிரமாய் வளர்ந்து பெருகவும் நீங்கள் பல்லாண்டு வாழவும் வாழ்த்துகிறேன்\nஅய்யா அவர்களின் வாழ்த்துக்கு மிகவும் நன்றி.\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகர்நாடகாவுக்கு காவிரியின் கண்டனக் குரல்\nபதிவர் சந்திப்பில் அறிந்த 'பயன்படா மரங்கள்'\n+2 தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள\nIPL - ஒரு கிரிக்கெட் ரசிகரின் திருக்குறள்\nவேலை தேடும் வடிவேலு - பகுதி 2 -விடை\nஅவனியில் இதை எது மிஞ்சும்\nவேலை தேடும் வடிவேலு - பகுதி 1\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nதென் ஆப்பிரிக்காவில் இந்தியர் குடியிருந்த பகுதிகளை ஜோகஸ்ன்ஸ்பர்க் நகரசபை கையகப்படுத்திக் கொண்டது. சொற்ப அளவில் நஷ்டஈடும் தர ...\nஅதிக ஹிட் வாங்கும் பதிவர் நான்தான்\nஇது சூப்பர் ஹிட் தானே ஒத்துக்கறீங்களா என் பதிவுக்கு நிறைய ஹிட் வாங்கனும்னு எனக்கு ரொம்பநாளா ஆசை.அந்த ஆசை எனக்கு நிறைவேறிக்கிட்டே வருது...\nமதுரைத் தமிழன் தொடங்கி வைத்த தொடர் பதிவு விளையாட்டு சுவாரசியமாக சென்றுகொண்டிருபதை அறிய முடிகிறது . என்னையும் பதில் சொல்ல அழ...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nகுடிகாரர்களுக்கு வடிவேலு சொன்ன கருத்து\n( வடிவேலு சினிமாவில அதிக பாக்க முடியலியே . அந்தக் குறைய போக்கறதுக்க ஒரு பழைய ஜோக் ஒன்ன வச்சு ஒரு ReMix .சினிமா காட்சியா கறபனை பண்ண...\nதிரைஇசையைப் புரட்டிப்போட்ட புயல் ஏ.ஆர்.ரகுமான்\nஇசைப் புயல் ஏ.ஆர். ரகுமானின் 48 வது பிறந்த நாள். ஆஸ்கார் வாங்கியபோதும் அலட்டிக் கொள்ளாத அமைதி நாயகன். இசையில்தான் புயல்தானே தவ...\nஉண்மையான ஆசிரியர் இப்��டித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nகாந்தி தேசத் தந்தை இல்லையா\nதகவல் அறியும் சட்டம் நமக்கு பலவிதங்களில் தகவல்கள் பெற உதவுகிறதோ இல்லையோ, ஆனால் ஒரு சிலர் பார்த்திபன் பாணியில் ஏதாவது கேள்விகேட்டு பிர...\nஇட்லி தோசை சொல்லும் தத்துவங்கள்\nதினமும் இட்லி தோசைதானா என்று நாம் சலித்துக் கொள்வதுண்டு. இட்லி தோசையின் அருமை வட இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ பயணம் செய்யும்...\nஇன்று தமிழ் புத்தாண்டு. அனைத்து உலகத் தமிழருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். நந்தன ஆண்டை வந்தனம் கூறி வரவேற்போம். இனிமைத் தமி...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/world/news/2020-03/seed-story-king-advice.html", "date_download": "2020-03-31T19:31:39Z", "digest": "sha1:XQOI6QYGJ6EKXKMBR6UZOWL5YOQBT2N7", "length": 8246, "nlines": 212, "source_domain": "www.vaticannews.va", "title": "விதையாகும் கதைகள் : ஒரு ஜாடிக்கு ஓர் உயிர் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (31/03/2020 16:49)\nவிதையாகும் கதைகள் : ஒரு ஜாடிக்கு ஓர் உயிர்\nஜாடியை உடைத்த பணியாளருக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டபோது, மீதமிருக்கும் மூன்றையும் உடைத்து, மன்னருக்கு பாடம் கற்பித்தார்.\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்\nஅரசர் கிருஷ்ணதேவராயர் தனக்கு சீனப் பயணி ஒருவர் பரிசாக வழங்கிய நான்கு பீங்கான் ஜாடிகளைப் பெரிதும் போற்றிப் பாதுகாத்து வந்தார். ஒரு நாள் பணியாளர் ஒருவர், கை தவறி அந்த ஜாடிகளுள் ஒன்றைக் கீழே போட்டு உடைத்துவிட்டார். அதைக் கண்ட கிருஷ்ணதேவராயர் கடும் கோபமடைந்தார். ஜாடியை உடைத்த பணியாளருக்குத் தூக்குத்தண்டனை விதித்துவிட்டார். தூக்குத்தண்டனை பெற்ற அந்த ஏழைப் பணியாளர், மிகவும் மனம் வருந்தியவராய் தெனாலிராமனிடம் நடந்ததைக் கூறினார். அதனைக் கேட்ட தெனாலிராமன் அவருக்கு ஓர் ஆலோசனை கூறினார். மறுநாள் காலை மன்னர் முன் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படுவதற்காக அழைத்து வரப்பட்டார் அந்தப் பணியாளர்.\nஅப்போது வழ��்கம்போல, “உனது கடைசி ஆசை என்ன” என்று அவரிடம் கேட்டபோது, “நான் மீதமிருக்கும் மூன்று பீங்கான் ஜாடிகளைப் பார்க்க விரும்புகிறேன்” என்றார். அவர்கள் மீதமிருந்த ஜாடிகளைக் கொண்டு வந்து வைத்தனர். திடீரென்று அந்த ஜாடிகளை உடைத்து நொறுக்கினார் அவர். அதைப் பார்த்த மன்னர், மிகவும் கோபம் கொப்புளிக்க எழுந்தார்.\n“ஏய் ஏன் இப்படிச் செய்தாய்\nஅதற்கு அந்த மனிதர், “ஓர் உடையக்கூடிய பீங்கான் ஜாடிக்காக எப்படியும் எனது உயிர் பறிபோகப் போகிறது. அதற்கு முன் மீதமிருக்கும் மூன்றையும் உடைத்து, போகவிருக்கும் இன்னும் மூன்று உயிர்களைக் காப்பாற்றினேன்” என்றார்.\nஅப்போதுதான் அரசருக்கு தனது தீர்ப்பு தவறானது என்று புரிந்தது. உடனே அவரை விடுதலை செய்தார்.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/nilanthan-22-03-2020/", "date_download": "2020-03-31T18:28:45Z", "digest": "sha1:2KNKZ4DZ7S2KRXRZ3E64WZ6ZJHZ7SWBS", "length": 24504, "nlines": 133, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "கொரோனா: ராஜபக்சக்களுக்கு விழுந்த லொத்தரா? நிலாந்தன் | vanakkamlondon", "raw_content": "\nகொரோனா: ராஜபக்சக்களுக்கு விழுந்த லொத்தரா\nகொரோனா: ராஜபக்சக்களுக்கு விழுந்த லொத்தரா\nசீனா-கொரோனாவை வெற்றி கொண்ட இலத்திரனியல் பதாதைகள்\nதேர்தல் ஆணையாளர் தேர்தல் திகதியை பிற்போட்டிருக்கிறார். இயற்கை அனர்த்தச் சூழல், அசாதாரண நிலைமை, அவசரகால நிலைமை போன்றவற்றைக் காட்டித் தேர்தல் திகதியை மேலும் பிற்போடலாம். ஆனால் அரசாங்கம் அந்தத் திகதியை அதிக காலம் பிற்போட விரும்பாது. கொரோனா வைரஸை எவ்வளவு கெதியாகக் கட்டுப்படுத்த முடியுமோ அவ்வளவு கெதியாகக் கட்டுப்படுத்தவே அரசாங்கம் முயலும். எனவே கொரோனாவை எவ்வளவு கெதியாகக் கட்டுப்படுத்தலாம் என்பதுதான் தேர்தலை எப்பொழுது நடத்தலாம் என்பதைத் தீர்மானிக்கும்.\nராஜபக்சக்கள் ராணுவக் கரம் கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்துவார்கள். ஏற்கனவே யுத்தத்தை வெற்றி கொண்டது போல அவர்கள் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளையும் ஏறக்குறைய ஒரு யுத்த நடவடிக்கை போல முன்னெடுக்க தேவையான முன் அனுபவமும் ராணுவப் பண்பும் அவர்களிடம் உண்டு.\n“எதேச்சாதிகார அரசுகளுக்கு கொரோனா வைரஸ் ஒரு சுவர்க்கம்” என்று மொஸ்கோவில் உள்ள ஒரு மேற்கத்தைய ராஜதந்திரி கூறியிருக்கிறார். முன்பு ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாகிய உக்ரேனின் அதிபர் செலென்ஸ்கி பின்வருமாறு கூறியிருக்கிறார் “ஏனைய நாடுகளின் அனுபவம் எதைக் காட்டுகிறது என்றால் மென்மையும் சுதந்திரமும் கொராணா வைரஸின் நண்பர்கள் என்பதைத்தான். எனவே உக்ரேனியர்களின் உயிருக்கும் ஆரோக்கியத்துக்குமாக நாங்கள் கடுமையான உடனடியான பெரும்பாலும் அபகீர்த்தி குரிய நடவடிக்கைகளை எடுப்போம்.”\nமேற்படி கூற்றுக்கள் ராஜபக்ச ஆட்சிக்கும் பொருந்தும். எப்படி அவர்கள் யுத்தத்தை வெற்றி கொண்டார்களோ அப்படியே கொரோனா வைரசையும் வெற்றிகொள்ளப் பார்ப்பார்கள். “பயங்கரவாதத்தின் மூலம் நாடு முழுவதையும் நிர்மூலமாக்கத் தயாரான தமிழீழ விடுதலைப் புலிகளைக் கூண்டோடு இல்லாதொழித்த எமக்குக் கொரோனா வைரஸ் சவால் அல்ல. அது இங்கு ஆட்கொண்டால் முற்றாக இல்லாதொழிப்போம்.” என்று கூறியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல.\nபுலிகள் இயக்கமும் கொரோனா வைரசும் ஒன்றல்ல என்பது வேறு விடயம். ஆனால் கொரோனா வைரசை வெற்றி கொள்வது என்பது ராஜபக்சகளைப் பொறுத்தவரை தேர்தல் வெற்றிகளோடு தொடர்புடையது. இந்த வைரசை மிக விரைவாக அதிக சேதம் இன்றி வெற்றி கொள்வார்களாக இருந்தால் அடுத்தடுத்த தேர்தல்களில் அவர்களுக்கு அதைவிடச் சிறந்த பிரச்சாரம் இருக்காது.\nவைரஸ் பரவத் தொடங்கிய புதிதில் அது அரசாங்கத்துக்கு ஒரு தடையாகத்தான் காணப்பட்டது. ஏனெனில் ஜெனிவாக் கூட்டத் தொடரை முன்வைத்து ஓர் இன அலையை தோற்றுவித்து அதன்மூலம் அமோக வெற்றியைப் பெற அவர்கள் திட்டமிட்டிருந்தார்கள். ஜெனிவா தீர்மானத்தை எதிர்ப்பது, ராணுவ தளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிரான அமெரிக்க பயண தடையை எதிர்ப்பது போன்றவற்றின் மூலம் அவர்கள் இன அலை ஒன்றை இலகுவாகத் உற்பத்தி செய்திருக்கலாம். ஆனால் கொரோனா வைரஸின் வருகை அந்த நிகழ்ச்சி நிரலை குழப்பி விட்டது. எனவேதான் வைரஸ் பரவுகிறதோ இல்லையோ அதுவரை பார்த்துக் கொண்டிருக்காமல் ஜெனிவாச் சூட்டோடு தேர்தலை வைத்துவிட அவர்கள் விரும்பினார்கள். அவ்வாறு அவர்கள் விரும்பியதற்கு முக்கியமான காரணம் எதிர்க்கட்சி பலமாக இல்லை என்பது.\nயூ.என்.பி இப்பொழுதும் உடைந்து போயுள்ளது. கட்சிக்குள் தலைமைத்துவ போட்டி முடிவுக்கு வரவில்லை. எனவே ஒரு தேர்தலை எதிர்கொண்டு ராஜபக்ஷக்களுக்கு பலமான எதிர்ப்பை காட்ட அக்கட்சியால் இப்பொழுது முடியாது. இது ராஜபக்ஷக்களுக்கு சாதகமான ஓர் அம்சம். கொரோனாவை முன்வைத்து தேர்தலை ஒத்தி வைத்தால் நிலைமைகள் ஒப்பீட்டளவில் மாறக்கூடும். புதிய நிலைமைகளுக்கு ஏற்ப யு.என்.பி தன்னை பலப்படுத்திக் கொள்ளுமாக இருந்தால் அது ராஜபக்ஷக்களுக்கு சவாலாக அமையலாம். எனவே ஜனாதிபதி தேர்தலில் பெற்ற வெற்றியின் அலை தொடர்ந்து வீசும் ஒரு காலகட்டத்தில் தேர்தலை வைப்பதே நல்லது. அதனால் தான் அரசாங்கம் தேர்தலை ஒத்தி வைக்க விரும்பவில்லை. எனவே யு.என்.பி தன்னை பலப்படுத்திக் கொள்வதற்கு இடையில் தேர்தலை வைப்பதற்கே அரசாங்கம் விரும்பியது. ஆனால் சுயாதீன தேர்தல் ஆணைக்குழு தேர்தல் திகதியைப் பின் தள்ளி விட்டது.\nஇனி அரசாங்கம் ஒரு யுத்தத்தை தொடங்க வேண்டும். அந்த யுத்தத்தில் அவர்கள் வென்று காட்ட வேண்டும். அந்த வெற்றி ஒன்றே அவர்களுக்கு போதும். தேர்தலில் கொத்தாக வாக்குகளை அள்ளலாம். எனவே இப்பொழுது உடனடியாக கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தை அவர்கள் தொடங்க வேண்டும். அதேநேரம் இப்போதுள்ள அசாதாரண சூழலை சாட்டாக வைத்து சாதாரண சிங்கள வாக்காளர்களை கவரும் விதத்தில் சலுகைகளையும் அறிவிக்கலாம். அப்படிப்பட்ட சலுகைகள் சிலவற்றை ஏற்கனவே அரசாங்கம் அறிவித்து விட்டது. பருப்புக்கும் மீன் ரின்னுக்கும் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இவை சாதாரண ஜனங்களின் சாப்பாடுகள்.இந்த சலுகையானது சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் அதிகம் எடுபடும். இவ்வாறான சலுகைகளை அறிவித்து விட்டு ராஜபக்சக்கள் கொரோனா வைரசை எதிர்கொள்வார்கள்,\nஒரு சிவில் தன்மைமிக்க அரசு அரசாங்கம் இதுபோன்ற நெருக்கடிகளை கையாள்வதற்கும் ஒரு ராணுவ தனம் மிக்க அரசாங்கம் கையாள்வதற்கும் இடையில் வேறுபாடுகள் உண்டு. ஒரு ராணுவப் பண்பு அதிகம் உடைய அரசாங்கம் அதிலும் குறிப்பாக படைத்தரப்புடன் மிக நெருக்கமான உறவை கொண்டிருக்கும் ஓர் அரசாங்கம் இது போன்ற நிலைமைகளை விரைந்து கையாள முடியும். “நாய் பிடிப்பது போல நோய்த் தொற்றுள்ளவர்களைத் துரத்திப் பிடிக்க ஓர் அரசாங்கம் துணிந்தால் இலகுவாகக் கொரோனாவைக் கட்டுப்படுத்தலாம்” என்று ஒரு புலம் பெயர்ந்து வாழும் தமிழர் சொன்னார். இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட மேற்கத்தைய ராஜதந்திரியும் உக்ரேனின் ஜனாதிபதியும் சொல்ல வந்ததும் அதைத்தான்.\nராணுவப் பண்பு அதிகம் உடைய ஓர் அரசாங்கம் பெரும் தொற்று நோய்களையும் இயற்கைப் பேரழிவுகளையும் துணிச்சலாக எதிர்கொள்ளும். கிட்டத்தட்ட ஒரு யுத்தத்தை எதிர்கொள்வது போல அவர்கள் அந்த அசாதாரண சூழலை எதிர்கொள்வார்கள். சீனா அப்படித்தான் எதிர்கொண்டது. ஒருபுறம் சீனா துணிச்சலான முடிவுகளை எடுத்தது. இன்னொருபுறம் வரையறையின்றி காசை கொட்டியது. இதன் மூலம் நோய் பரவும் வேகத்தை அது கட்டுப்படுத்தியது.\nசிங்கப்பூரும் அப்படிதான் நிலைமைகளைக் கட்டுப்பாடுக்குள் கொண்டு வந்தது. 2003 இலிருந்து சார்ஸ் என்று அழைக்கப்படும் வைரஸ் சிங்கப்பூர் குடிமக்களை தாக்கியது. அதில் கிட்டத்தட்ட 33 பேர் கொல்லப்பட்டார்கள். சார்ஸ் வைரஸின் அடுத்த கட்டக் கூர்ப்பே கொரோனா என்று கூறப்படகிறது. சார்ஸ் வைரஸை வெற்றி கொண்ட அனுபவத்தின் அடிப்படையில் சிங்கப்பூர் கொரோனா வைரசையும் ஒப்பீட்டளவில் விரைவாக கட்டுப்படுத்தியிருக்கிறது.\nகிட்டத்தட்ட வடகொரியாவும் அப்படித்தான் நிலைமைகளை கையாண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. மாறாக தென் கொரியா அவ்வாறு கையாளத் தவறியதன் விளைவாக அங்கே நோய்த்தொற்று அதிகமாகியது என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.\nஇப்பொழுது ராஜபக்சக்களும் அதைத்தான் செய்யப் போகிறார்கள். இலங்கை ஒரு தீவாக இருப்பது அவர்களுக்கு அனுகூலமானது.\nஒரு வைரசுக்கு எதிரான ஊரடங்குச் சட்டம்\nஎனவே ராஜபக்சக்கள் வைரசுக்கு எதிரான யுத்தத்தை ஒரு தேர்தல் பிரச்சாரமாக எடுத்துக் கொண்டு எதிர்கொள்வார்கள். இந்த யுத்தத்தில் அவர்கள் வெற்றி பெற்றால் அடுத்து வரும் எல்லா தேர்தல்களிலும் அந்த வெற்றியின் அலை வீசும். எனவே அவர்கள் இந்த யுத்தத்தை எப்படியும் வெல்லப் பார்ப்பார்கள். தேர்தல் பிரச்சாரத்துக்கு திறை சேரியிலிருந்து காசை எடுக்க முடியாது. அதை அவர்கள் தங்களுடைய கட்சி நிதியிலிருந்தோ சொந்தச் சேகரிப்பில் இருந்தோ தான் எடுக்க வேண்டும். ஆனால் கொரோனா வைரசுக்கு எதிரான யுத்தத்தை அரச பணத்திலேயே நடத்தலாம்.அரச வளங்களை கொட்டி அதைச் செய்யலாம். அக்காலகட்டத்தில் வழங்கப்படும் சலுகைகளுக்கான நிதியையும் திறை சேரியிலிருந்து எடுக்கலாம்.அதாவது அரச செலவிலேயே ஒரு தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுக்கலாம். அப்படி��்பார்த்தால் கொரோனா வைரஸ் ராஜபக்ஷக்களுக்கு நன்மையைக் கொண்டு வந்திருக்கிறதா\nசரியாக ஓராண்டுக்கு முன் இதே காலப்பகுதியில் ஈஸ்டர் குண்டு வெடிப்பு நிகழ்ந்த போது அதன் விளைவுகளை ராஜபக்சக்கள் வாக்குகளாக திரட்டி கொண்டார்கள். இப்பொழுது கொரோனா வைரஸ் கொண்டு வந்திருக்கும் சவால்களையும் அதன் விளைவுகளையும் ராஜபக்சக்கள் வாக்குகளாக திரட்ட போகிறார்களா அதாவது முழு நாட்டுக்கும் தீங்காக காணப்படும் அம்சங்கள் ராஜபக்ச குடும்பத்திற்கு நன்மைகளாக முடிகின்றனவா\nகட்டுரையாளர் ஓர் அரசியல் ஆய்வாளர் மற்றும் எழுத்தாளர்.\nPosted in சிறப்பு கட்டுரைTagged கொரோனா, கோத்தபாய ராஜபக்ச, சீனா, தேர்தல், நிலாந்தன், ராஜபக்ச\nஆண் பெண் நட்புடன் பழக சில வழிகள்..\nசெம்மணிப் படுகொலை: கிரிசாந்தியின் நினைவுகள்\nகொரோனா பாதிப்பு; சீனாவில் தொடரும் புதிய சிக்கல்…….\nஊரடங்கு சட்டத்திற்கு ஆதரவினை வழங்கியுள்ள கிளிநொச்சி பொலிஸ் .\nThisakones on பெண், ஆணின் சொத்தா\nv.i.s.jayapalan on கவிதை | கொரோனாவை தாண்டி | வ.ஐ.ச.ஜெயபாலன்\nPadmanabhan on உண்மையை மறைத்ததால் இன்று உலகமே மிகப்பெரிய விலையை கொடுக்கிறது – அமெரிக்கா ஜனாதிபதி.\nசி.சிறி on ஜெனிவா: எப்பவோ முடிந்த காரியம்: யூட் பிரகாஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/review/draupathi-movie-review-q6eghp", "date_download": "2020-03-31T19:27:06Z", "digest": "sha1:3V6P25XPWIPL67B3NOE2YUSTMBSUAHJH", "length": 16188, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "விமர்சனம்:- எங்க மண்ணு- பொண்ணுமேல கைய வைச்சா... ’சரக்கு முறுக்கு’நயவஞ்சகத்தை தோலுரிக்கும் திரெளபதி..! | Draupathi movie review", "raw_content": "\nவிமர்சனம்:- மண்ணு- பொண்ணுமேல கையை வைத்த நயவஞ்சகர்கள்... ’சரக்கு முறுக்கு’களின் உயிரை எடுக்கும் திரெளபதி..\nபோலி சாதி ஒழிப்பு, மாற்று சாதி இளைஞர்களால் ஒட்டு மொத்த தமிழ் சமூகமும் பாதிக்கபட்டுருப்பதை திரெளபதி திரைப்படம் நமக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.\nபோலி சாதி ஒழிப்பு, தலித் இளைஞர்களால் ஒட்டு மொத்த தமிழ் சமூகமும் பாதிக்கபட்டுருப்பதை திரெளபதி திரைப்படம் நமக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.\nமனைவியையும், மைத்துனியையும் ஆணவக் கொலை செய்த வழக்கில் கைதாகிறார் நாயகன் ரிச்சர்ட். அவர் ஜாமினில் வெளியில் வந்து அந்தக்கொலைகளில் உள்ள மர்மத்தை வெளிப்படுத்துகிறார். அது என்ன மர்மம் என்பதுதான் மொத்த படமும். இந்தப்படத்தின் டீசர் வெளியானபோதே, “சாதிக்கலவரத்தைத் தூண்டும் படம் என்பதுதான் மொத்த படமும். இந்தப்படத்தின் டீசர் வெளியானபோதே, “சாதிக்கலவரத்தைத் தூண்டும் படம்”என்றும், “இல்லை.. நாடகக்காதலை அம்பலப்படுத்தும் படம்”என்றும், “இல்லை.. நாடகக்காதலை அம்பலப்படுத்தும் படம்”என்றும் இருவேறு கருத்துக்கள் இருவேறு சமூக மக்களிடையே சமூகவலைதளங்களில் பரவின. படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் சிலர் கோரினர்.\nஇதனால் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது திரெளபதி. கிராமத்தில் சிலம்பம் கற்றுத் தரும் ஆசிரியராக வருகிறார் பிரபாகரன். அவரது மனைவி திரௌபதி. இவர்கள் கிராமத்தில் வசித்து வருகின்றனர். வெளியூர்கார அரசியல்வாதி, அந்த கிராமத்தில் குறிப்பிட்ட நபரின் நிலத்தை வாங்கி, போரில் தண்ணீர் எடுத்து விற்பனை செய்கிறார். இதனால், நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. இதற்கு பிரபாகரன் – திரவுபதி தம்பதியும், திரவுபதியின் சித்தப்பாவும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.\nஇதனால் ஆத்திரமடையும் அரசியல்வாதி, திரெளபதியின் தங்கைக்கே தெரியாமல் அவரது பெயரில் போலியாக சான்றிதழ்கள் தயாரித்து, அவருக்கு, (வேற்று சாதி) இளைஞர் ஒருவருடன் திருமணம் நடந்ததாக பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து சான்றிதழும் வாங்கிவிடுகிறார். இதற்கு வழக்கறிஞர், பதிவாளர் உள்ளிட்டோர் உடந்தை. இதனால் பெண்ணின் தந்தை தற்கொலை செய்துகொள்கிறார்.\nஅதை அந்த பெண்ணின் தந்தைக்கு அனுப்ப, அவர் விரக்தியில் தற்கொலை செய்துகொள்கிறார். தவிர, அந்த கல்லூரி மாணவி, அவரது அக்கா திரவுபதி ஆகியோரைக் கொல்கின்றனர் வில்லன்கள். “மனைவியின் தங்கை வேற்று சாதியைச் சேர்ந்தவரை காதலித்து பதிவுத் திருமணம் செய்ததால், அக்காள் கணவரான பிரபாகரனே அந்தப்பெண்ணை ஆணவக்கொலை செய்துவிட்டார்” என கைது செய்யப்படுகிறார் பிரபாகரன். சிறையில் இருந்து ரிலீசாகும் அவர், வில்லன்களை கொல்வதோடு, போலியான பதிவுத்திருமணங்கள் நடந்ததை அம்பலப்படுத்துகிறார்.\nபிரபாகரனாக வரும் ரிச்சர்ட் ரிஷி, இயல்பான சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கிராமத்து மனிதர்களுக்கே உண்டான கனிவு, கம்பீரம் என அசத்தியிருக்கிறார். மனைவி கர்ப்பமாக இருக்கிறார் என்பதை அறிந்தவுடன் வெளிப்படுத்தும் மகிழ்ச்சி, அவர் உயிருக்குப் போராடுவதைப் பார்த்து ��தறுவது. வில்லனை கொல்லும்போது வெளிப்படும் கோபம் என கனஜோர். திரவுபதியாக வரும் ஷீலாவின் முகபாவம், கிராமத்துப் பெண் கதாபாத்திரத்துக்கு கச்சிதம் வில்லன்கள், ரிச்சர்ட் நண்பராக வருபர், சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றும் முதியவர் என பல கதாபாத்திரங்கள் தனது பங்களிப்பை செய்திருக்கின்றனர்.\nகதாநாயன் டீ கிளாசை கையாலேயே அமுக்கி நொறுக்குவது, இட்லி கடை பெண்ணின் கவர்ச்சி நடனம், என மசாலா வகைகள் சில இருந்தாலும் இயன்றவரை இயல்பாக, நம்பும்படியாக திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் மோகன். தனக்கென ஒரு கருத்தை வைத்திருந்தாலும், அதை சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் சொல்லி ரசிக்கவைக்கிறார். படத்தில் வரும், ’சரக்கு முறுக்கு..’அவனுங்க ஒரே கூட்டம்.., அவனுங்களுக்கு ஆதரவாத்தானே சட்டம் இருக்கு... வசனங்கள் வெளிப்படையாகவே குறிப்பிட்ட சமுதாயத்தினரை தாக்குவதை போல அமைந்துள்ளன.\n“அப்பாவிப் பெண்களை மயக்கி நாடகக்காதல் செய்து ஏமாற்றுவதற்கு மாவட்டத்துக்கு நூறு பேரை வைத்திருக்கிறோம்..”போன்ற வசனங்கள் குறிப்பிட்ட சாதியினரையும்,, “நம்ம வம்சம் எப்படிப்பட்டது..”, “நம்ம பின்னால பெரிய சமுதாயமே இருக்கு..” போன்ற வசனங்கள் தான் சார்ந்த சாதியினரையும் குறிப்பதை வெளிப்படையாகவே அறிய முடிகிறது.\nபடத்தின் கருத்தில் மாறுபாடு உள்ளவர்கள் இருக்கலாம். ஆனால், தான் எடுத்துக்கொண்ட விசயத்தை திரைமொழிக்கு உட்பட்டு சுவாரஸ்யமாக உருவாக்கும் வித்தையில் சிறந்தவராக இருக்கிறார் இயக்குனர் மோகன். சுருக்கமாக சொன்னால் பரியேறும் பெருமாள், அசுரன் படங்களில் சொன்னவை உண்மை என்றால் திரெளபதி படத்தில் சொல்லப்பட்டதும் உண்மைதான். பரியேறும் பெருமாள், அசுரன் படங்களில் சொல்லப்பட்டது பொய் என்றால் திரெளபதி படத்தில் சொன்னதும் பொய்தான்.\nபெற்றோர் நிலையை கருத்தில் கொள்ள வேண்டும் முதலமைச்சருக்கு இயக்குனர் சுசீந்திரன் உருக்கமான வேண்டுகோள்\nதாய்லாந்தில் குட்டி ஸ்டோரி..வாழ்த்திய சிம்பு..\nநான் சிரித்தால் திரைப்படத்தின் விமர்சனம்..\nசைக்கோ படம் எப்படி இருக்கு..\nஅட இது மதுரை பொண்ணு நிவேதா பெத்துராஜா புது பொலிவில் வேற லெவல் அழகு புது பொலிவில் வேற லெவல் அழகு அசால்ட் மாற்றத்தை கண்டு ஏங்கும் இளசுகள்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஉ.பியில் கொரோனா தொற்று உள்ளவரை விநோத முறையில் அழைத்து செல்லும் வீடியோ..\nஅரசு வாகனமும் ஆம்புலன்சும் நேருக்கு நேர் மோதி விபத்து..\nஏரியாவையே அலறவிட்ட இருமல்.. இளைஞரின் பரிதாப நிலை..\nரோட்டில் பீதியை கிளப்பும் கொரோனா.. தயங்கி நிற்கும் மருத்துவர்கள் வீடியோ..\nவீட்டிலேயே விராட் கோலிக்கு முடி வெட்டிய அனுஷ்கா சர்மா..\nஉ.பியில் கொரோனா தொற்று உள்ளவரை விநோத முறையில் அழைத்து செல்லும் வீடியோ..\nஅரசு வாகனமும் ஆம்புலன்சும் நேருக்கு நேர் மோதி விபத்து..\nஏரியாவையே அலறவிட்ட இருமல்.. இளைஞரின் பரிதாப நிலை..\nசானிடைஸ்சர் பயன்படுத்துபவரா நீங்கள் ..பார்த்து பயன்படுத்துங்கள்..அளவுக்கு மீறினால் மரணம் நிச்சயம்.. பதிவு கீழே\nகொரோனா.. திடீர் ஊரடங்கு..பசி,பட்டினிக்கு பயந்து ஊருக்கு புறப்பட்ட அப்பாவிகள்.. 22பேர் உயிரிழந்த பரிதாபம்..\nசச்சின் - லாரா.. எல்லா கண்டிஷனிலும் சிறந்த பேட்ஸ்மேன் யார்.. ஷேன் வார்னின் நெற்றியடி பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2015/10/usb.html", "date_download": "2020-03-31T20:21:06Z", "digest": "sha1:6AV3IQM3YA75DLOMUDEDU4V4RMKVJ7U2", "length": 3955, "nlines": 47, "source_domain": "www.anbuthil.com", "title": "USB சாதனங்களைப் பாதுகாக்கு​ம் நவீன மென்பொருள்", "raw_content": "\nUSB சாதனங்களைப் பாதுகாக்கு​ம் நவீன மென்பொருள்\nகணிணியின் துணைச் சாதனங்களின் பயன்பாட்டில் இன்று USB சாதனங்களே பெரும் பங்கு வகிக்கின்றன.\nஇவ்வாறு USB மூலம் பிரத்தியேகமாக இணைக்கப்படும் சாதனங்களை கணிணியின் செயற்பாடு நிறுத்தப்படும் வேளை உரிய முறையில் கையாள வேண்டும்.\nஅதாவது முதலில் குறிப்பிட்ட USB சாதனங்களை கணிணியின் இணைப்பிலிருந்து துண்டிக்கப்பட்ட பின்னரே கணிணியினை நிறுத்த வேண்டும் அவ்வாறில்லாவிடின் கணிணிக்கும், துணைச் சாதனங்களுக்கும் சேதங்களை ஏற்படுத்தலாம்.\nஎனவே இவ்வாறு தவறுதலாகவேனும் USB சாதனங்களின் இணைப்பினை துண்டிக்காது கணிணியை நிறுத்தும் போது, எச்சரிக்கை விட���ப்பதற்கு USB Guard எனும் மென்பொருள் பயன்படுகின்றது.\nஇது கணிணியை USB சாதனங்களை துண்டிக்காது கணிணியை நிறுத்தும் போது குறித்த செயற்பாட்டினை தடுக்கின்றது. மேலும் இம்மென்பொருள் இலவசமாகக் கிடைக்கின்றது.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nமத்திய ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panippookkal.com/ithazh/archives/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/children", "date_download": "2020-03-31T19:16:24Z", "digest": "sha1:SBZWOGSKLDU3BMZ2J3HEBXSZF7RB3MNV", "length": 9631, "nlines": 122, "source_domain": "www.panippookkal.com", "title": "சிறுவர் : பனிப்பூக்கள்", "raw_content": "\n파이널판타지3 다운로드 கீழே படத்தில் வாலில்லா அணில், மற்றும் எலியைக் கண்டு பிடியுங்கள் பார்ப்போம் 1080p 샘플 영상 다운로드\nஹாலோவீன் – வண்ணம் தீட்டுக – 2\nஹாலோவீன் – வண்ணம் தீட்டுக – 1\nஅண்மையில் காலமான, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி, அரசியல், கலை, இலக்கியம் எனப் பல துறைகளில் தவிர்க்க முடியாத தலைவராக, எழுபது ஆண்டுகளுக்கும் மேலாகப் புகழ் பெற்றுத் திகழ்ந்தவர். அவரைப் பற்றிய குறிப்புகள் இங்கே குறுக்கெழுத்துப் புதிர் வடிவில் தரப்பட்டுள்ளன 공룡메카드 34화. விடுவித்து மகிழுங்கள் இடமிருந்து வலம் கருணாநிதியின் தாயார் பெயர் (5) சாதி வேறுபாடற்ற சமூகம்,, சுமூகமாக வாழ்ந்திட கருணாநிதி முன்னெடுத்த அரசுக் குடியிருப்புத் திட்டம் (8) தனது […]\n다운로드 படங்களில் பொதுவானது என்ன\nகாற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (மார்ச் 2020) March 29, 2020\nஉலகைப் புரட்டிப் போட்ட கொரோனா March 29, 2020\nகொரோனா… கொரோனா… March 29, 2020\nஉயிலுடன் வாழ்வோம் March 29, 2020\n2020 மக்கட்தொகை கணக்கெடுப்பு March 29, 2020\nநீ கேட்டால் நான் மாட்டேனென்று March 20, 2020\nஅமெரிக்க அதிபர் தேர்தல் – 2020 March 10, 2020\nவேற்றுமை கடந்த ஒற்றுமை March 10, 2020\n – நூல் விமர்சனம் March 10, 2020\nமினசோட்டா ஹோர்மல் SPAM கதை March 10, 2020\nநல்லெண்ணங்கள் நாற்பது March 10, 2020\nஉலகம் உன் பக்கம் March 3, 2020\n© 2020 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/238227?ref=archive-feed", "date_download": "2020-03-31T18:43:37Z", "digest": "sha1:CZBSECOMWQJPBKSHIG2CO3AG22SSBU7K", "length": 8970, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "சீ.ஐ.டி.விசாரணையின் அடிப்படையில் நடக்கும் வழக்குகளை தற்காலிகமாக நிறுத்துமாறு கோரிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசீ.ஐ.டி.விசாரணையின் அடிப்படையில் நடக்கும் வழக்குகளை தற்காலிகமாக நிறுத்துமாறு கோரிக்கை\nகுற்றவியல் விசாரணை திணைக்களம் நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் நடந்து வரும் வழக்குகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டி.விக்ரமரத்ன, சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nநாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல்களில் குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர சம்பந்தமாக சிக்கல் எழுந்துள்ளமை இந்த கோரிக்கைக்கு பிரதான காரணம் என பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளார்.\nவிசாரணை செயற்பாடுகளில் சிக்கல் இருப்பது நீதிமன்ற செயற்பாடுகள் தடையல்ல எனவும் அப்படியான சிக்கல் இருக்குமாயின் அது சம்பந்தமாக நீதிமன்றத்திற்கு அறிவித்து, அது தொடர்பாக அவசியமான சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் சட்டத்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.\nபொலிஸ் மா அதிபரின் இந்த கோரிக்கை சிக்கலுக்குரியது எனவும் இது சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனம் நடந்து கொள்ளும் விதமல்ல எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/aathiyum-anthamum-series-8", "date_download": "2020-03-31T19:10:58Z", "digest": "sha1:HT6PQLIRJGRSPS2OZ3SXLLJN7GNEWZRX", "length": 8398, "nlines": 164, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 19 November 2019 - ஆதியும் அந்தமும் - 16 - மறை சொல்லும் மகிமைகள்|Aathiyum anthamum series", "raw_content": "\nஆலயம் தேடுவோம்: புற்றிலிருந்து வெளிப்பட்ட போகசக்தி\nதிருவருள் திருவுலா: சித்தத்தை நிறைவேற்றும் சிவ தரிசனம்\nசித்தர்கள் பூமியில் சக்தி சரவணன்\nராஜயோகம் வேண்டுமா திட்டைக்கு வாருங்கள்\nவெளிநாட்டு யோகம் யாருக்கு அமையும்\nதூக்கம் வரவில்லையா... உங்கள் ஜாதகம் சொல்லும் ரகசியம்\nஉங்கள் வீட்டில் அன்னம் செழிக்கட்டும்\nசந்திர தசையில் சங்கடங்கள் தீருமா\nபைரவர்... சிறப்புத் தகவல்கள் - 25\nதரிசன நிறைவில் விநாயக வணக்கம்\nகங்கை எனும் புனித மங்கை...\nகண்டுகொண்டேன் கந்தனை - 16\nசிவமகுடம் - பாகம் 2 - 38\nகேள்வி - பதில்: பிரணவத்தின் தத்துவம் என்ன\nமகா பெரியவா - 41\nஆதியும் அந்தமும் - 16 - மறை சொல்லும் மகிமைகள்\nரங்க ராஜ்ஜியம் - 42\nபுண்ணிய புருஷர்கள் - 16\nநாரதர் உலா: சிதைவுபடும் சிவாலயம்...\nஆதியும் அந்தமும் - 16 - மறை சொல்லும் மகிமைகள்\nஆதியும் அந்தமும் - 16 - மறை சொல்லும் மகிமைகள்\nஆதியும் அந்தமும் - 22 - மறை சொல்லும் மகிமைகள்\nஆதியும் அந்தமும் - 21 - மறை சொல்லும் மகிமைகள்\nஆதியும் அந்தமும் - 20 - மறை சொல்லும் மகிமைகள்\nஆதியும் அந்தமும் - 19 - மறை சொல்லும் மகிமைகள்\nஆதியும் அந்தமும் - 18 - மறை சொல்லும் மகிமைகள்\nஆதியும் அந்தமும் - 17 - மறை சொல்லும் மகிமைகள்\nஆதியும் அந்தமும் - 16 - மறை சொல்லும் மகிமைகள்\nஆதியும் அந்தமும் - 15 - மறை சொல்லும் மகிமைகள்\nஆதியும் அந்தமும் - 14 - மறை சொல்லும் மகிமைகள்\nஆதியும் அந்தமும் - 13 - மறை சொல்லும் மகிமைகள்\nஆதியும் அந்தமும் - 12 - மறை சொல்லும் மகிமைகள்\nஆதியும் அந்தமும் - 11 - மறை சொல்லும் மகிமைகள்\nஆதியும் அந்தமும் - 10 - மறை சொல்லும் ம��ிமைகள்\nஆதியும் அந்தமும் - 9 - மறை சொல்லும் மகிமைகள்\nஆதியும் அந்தமும் - 8 - மறை சொல்லும் மகிமைகள்\nஆதியும் அந்தமும் - 7 - மறை சொல்லும் மகிமைகள்\nஆதியும் அந்தமும் - 6 - மறை சொல்லும் மகிமைகள்\nஆதியும் அந்தமும் - 5 - மறை சொல்லும் மகிமைகள்\nஆதியும் அந்தமும் - 4\nஆதியும் அந்தமும் - 3\nஆதியும் அந்தமும் - 2 - மறை சொல்லும் மகிமைகள்\nஆதியும் அந்தமும் - புதிய தொடர்\nஆகாசத்தில் ஒலி வடிவில் வியாபித்திருந்த தகவல்களை வேத மந்திரங்களாக வழங்கிய ரிஷிகளின் பரம்பரையைப் பற்றி நமக்குத் தெரிந்திருக்கவேண்டியது அவசியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2020-03/archbishop-kikuchi-oronavirus-japan.html", "date_download": "2020-03-31T20:01:30Z", "digest": "sha1:6LXPD4GK4HAF7IFJB7IPZFTZJNTJXLMT", "length": 8802, "nlines": 213, "source_domain": "www.vaticannews.va", "title": "செபத்தால் ஒன்றித்திருப்பதை எவரும் தடைசெய்ய முடியாது - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (31/03/2020 16:49)\nஜப்பானின் டோக்கியோவில் (AFP or licensors)\nசெபத்தால் ஒன்றித்திருப்பதை எவரும் தடைசெய்ய முடியாது\nமக்கள் அனைவரும் செபத்தில் ஒன்றித்திருப்பதைக் காணும்போது, தீமையிலும் ஒரு நன்மை பிறந்துள்ளதை உணர முடிகிறது என்கிறார் டோக்கியோ பேராயர்\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்\nபெரிய ஆலயங்களில் வழிபாடுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளபோதிலும், மக்கள் அனைவரும் செபத்தில் ஒன்றித்திருப்பதைக் காணும்போது, தீமையிலும் ஒரு நன்மை பிறந்துள்ளதை உணர முடிகிறது என்றார், ஜப்பானின் டோக்கியோ பேராயர்.\nகொரோனா தொற்றுநோயால் நாம் எவரும் தனிமைப்படுத்தப்படவில்லை, மாறாக, அனைவரும் செபத்தால் ஒன்றித்திருக்கிறோம் என்பதை தன் உயர்மறைமாவட்ட மக்களுக்கு கூறி வருவதாக உரைத்த பேராயர் Tarcisio Isao Kikuchi அவர்கள், திருப்பலியை நிறைவேற்றமுடியா என்ற முடிவை எடுப்பது வெகு கடினமான ஒன்று என்றார்.\nமக்கள், குறிப்பாக, முதியவர்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்கும் நோக்கத்தில் கடந்த மாதம் 27ம் தேதி முதல் பெரிய ஆலயங்களில் வழிபாடுகளை நிறுத்தியுள்ள ஜப்பான் தலத்திருஅவை, சிறிய குழுக்களின் பங்கேற்புடன் திருமணம், மற்றும், அடக்கச் சடங்குகளுக்கு அனுமதி வழங்கிய���ள்ளது.\nதொற்றுநோய் பாதிப்பின் காரணமாக ஆலய வழிபாடுகள் நிறுத்தப்பட்டுள்ளபோதிலும், ஆன்மீகமுறையில் ஒன்றிணைந்து செபிப்பதை எவரும் தடைசெய்யமுடியாது என்ற பேராயர் Kikuchi அவர்கள், கோவிட்-19க்கு எதிரான சிறந்த ஆன்மீகப் பதிலுரையாக செபம் இருக்க முடியும் என்றார்.\nதிருப்பலிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதை ஒரு தோல்வியாக நோக்காமல், நம் ஆன்மீக வாழ்வை செபம் வழியாக பலப்படுத்துவதற்குரிய வாய்ப்பாக நோக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் பேராயர்.\nஜப்பான் நல அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படியே, அதிலும் குறிப்பாக, முதியோர், மற்றும், பலவீனமானவர்களுக்கு இந்நோய் தொற்றுவதை தடுக்கும் நோக்கிலேயே, கோவில் வழிபாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார் டோக்கியோ பேராயர் Kikuchi. (AsiaNews)\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%AF%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2020-03-31T19:10:53Z", "digest": "sha1:7IWC7Y7CUAAMG5FNEILYNHFZ3C7JHL4S", "length": 18789, "nlines": 212, "source_domain": "ilakkiyainfo.com", "title": "சுகயீனம், மருந்துகள், மின்துண்டிப்பு , நீர்வெட்டு: பொலிஸாரை அழையுங்கள் | ilakkiyainfo", "raw_content": "\nசுகயீனம், மருந்துகள், மின்துண்டிப்பு , நீர்வெட்டு: பொலிஸாரை அழையுங்கள்\nஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலத்தில் பொதுமக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் சமூகப் பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ள பொலிஸ் தலைமையகம், இவ்வாறு மக்கள் எதிர்நோக்கிவரும் அன்றாடப் பிரச்சினைகள் தொடர்பில் அறிவிக்குமாறும் கேட்டுள்ளது.\nஇதற்கமைய குறித்த பிரச்சினைகள் தொடர்பில் தெரிவிப்பதற்காக தொலைபேசி இலக்கங்களையும் வெளியிட்டுள்ளது.\nஇது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள தலைமையகம் மேலும் கூறியுள்ளதாவது,\nகொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தமது வீட்டுகளில் இருப்பதுடன். இவ்வாரான காலப்பகுதியில் மக்கள் அவர்களது அன்றாட செயற்பாடுகளின் போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளது.\nஇந்நிலையில் வீட்டிலுள்ள எவரேனும் சுகயீனமடைந்தால் அது தொடர்பில் தெரியப்���டுத்துவதுடன், மின்துண்டிப்பு , நீர்வெட்டு, மற்றும் ஒளடததேவைகள் தொடர்பிலும் கீழே உள்ள இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளது.\nஅதற்கமைய 119 அல்லது 011-2444480, 011-2444481 என்ற இலக்கத்தில் தொடர்பை மேற்கொண்டு அறிவிக்க முடியும் என்றும் மேலும் தெரிவித்துள்ளது.\nஇலங்கையில் ஒரே நாளில் புதிதாக 20 பேருக்கு கொரோனா தொற்று – அண்மைய தகவல்கள் 0\nஇலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 132 ஆக அதிகரிப்பு 0\nநாளைய ஊரடங்கு தளர்த்தல் தொடர்பான முக்கிய அறிவித்தல் \nபொலிஸ் தலைமையகம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு \nஊரடங்கு தளர்த்தபட்ட வேளையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம் – முல்லைத்தீவில் சம்பவம் 0\nஇலங்கையில் 4 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனா \nகொரோனா சிகிச்சை: ‘மருத்துவர்களைவிட செவிலியர்களுக்கு அதிக ஆபத்து’\nமூன்றாம் உலகப்போருக்கு வித்திடுமா ஈரான் – அமெரிக்கா பிரச்சினை..\nஓர் இனத்துக்கான தலைவராக மட்டுமல்லாது அனைத்து மக்களினதும் தலைவராக இருப்பேன் -ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ\nமற்றொரு சதியா: மாற்ற முடியாத விதியா\nபண்ணைக் கொலை: Call me\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபிரபாகரனின் வீழ்ச்சிக்கு காரணம் கெரில்லா போர் முறையிலிருந்து மரபு வழிப் போருக்கு மாற்றியமையே (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-3) -வி.சிவலிங்கம்\n‘தமிழர்கள் பிரபாகரனை கடவுளாக எண்ணிய போதிலும், அவர் கடவுள் நம்பிக்கையுடையவராக ஒருபோதும் இருந்ததில்லை: (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-2) -வி.சிவலிங்கம்\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் போர்கள அனுபவ பகிர்வு\nகொரோனா வைரஸ்: இந்தியாவில் 1918-இல் பரவிய ஸ்பானிஷ் ஃப்ளூ – நாம் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன\nமகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு விழா: கஸ்தூரிபாவின் அந்த 5 வளையல்கள்: என்ன சொன்னார் காந்தி\nமகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு விழா: மகாத்மா காந்தியை சுட்டுக்கொலை செய்தவன் இந்துவா அல்லது முஸ்லிமா: மறைக்கப்பட்ட மர்ம பின்னணி\nகாமசூத்ரா உண்மையில் சொல்வது என்ன\nசெருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]\nஇவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]\nநன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]\n -வேல் தா்மா (சிறப்பு கட்டுரை)உலகம் என்பதே என்னும் சிலந்தியால் பின்னப்பட்ட வலை; இலுமினாட்டிகளைப் பற்றி அறியாத ஒருவர் அவர்களைப் பற்றி அறிந்த பின்னர் உலக [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.importmirror.com/p/monaragala.html", "date_download": "2020-03-31T19:22:29Z", "digest": "sha1:OMNKAJFXFVEKIZKSVVWNUUEEYSOFEVD4", "length": 9572, "nlines": 138, "source_domain": "www.importmirror.com", "title": "monaragala | importmirror.com", "raw_content": "உங்கள் browserஇல் JavaScript ஆனது Disable செய்யப்பட்டுள்ளது.. இப்பக்கத்தை JavaScript இல்லாமல் பார்வையிட முடியாது எனவே முதலில் JavaScript - option ஐ Enable செய்யவும்\n********** மதிப்புமிகு ஊடகவியலாளர்களுக்கான தகவல்: இம்போட்மிரர் ஊடகவலயமைப்பானது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு பணிப்பாளரும் அவர்களின் சிபார்சில் செய்தியாளர்களையும் நியமிக்க தீர்மாணித்துள்ளதால் அதில் நீங்களும் ஒருவராக இணைந்து கொள்ளவும் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி [email protected] Call- 0776144461 - 0771276680\nமொனராகலை மாவட்டம் - இறுதி முடிவு\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 138136 52.53% 3\nஐக்கிய தேசியக் கட்சி 110372 41.97% 2\nமக்கள் விடுதலை முன்னணி 13626 5.18% 0\nஜனநாயகக் கட்சி 227 0.09% 0\nமுன்னிலை சோஷலிஸ கட்சி 211 0.08% 0\nஐக்கிய மக்கள் கட்சி 137 0.05% 0\nஒக்கொம வெஸியோ ஒக்கொம ரஜவரு அமைப்பு 78 0.03% 0\nநவ சிஹல உறுமய 31 0.01% 0\nஜனசெத பெரமுன 29 0.01% 0\nஸ்ரீ லங்கா தேசிய சக்தி 14 0.01% 0\nமொனராகலை மாவட்டம் - வெல்லவாய தேர்தல் தொகுதி\nஐக்கிய மக்க��் சுதந்திரக் கூட்டமைப்பு 61527 54.99%\nஐக்கிய தேசியக் கட்சி 43677 39.03%\nமக்கள் விடுதலை முன்னணி 6378 5.7%\nமுன்னிலை சோஷலிஸ கட்சி 101 0.09%\nஜனநாயகக் கட்சி 51 0.05%\nஐக்கிய மக்கள் கட்சி 45 0.04%\nஒக்கொம வெஸியோ ஒக்கொம ரஜவரு அமைப்பு 38 0.03%\nஜனசெத பெரமுன 16 0.01%\nநவ சிஹல உறுமய 14 0.01%\nஸ்ரீ லங்கா தேசிய சக்தி 3 0%\nமொனராகலை மாவட்டம் - மொனராகலை தேர்தல் தொகுதி\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 39432 51.91%\nஐக்கிய தேசியக் கட்சி 32972 43.41%\nமக்கள் விடுதலை முன்னணி 3278 4.32%\nஜனநாயகக் கட்சி 106 0.14%\nஐக்கிய மக்கள் கட்சி 52 0.07%\nஒக்கொம வெஸியோ ஒக்கொம ரஜவரு அமைப்பு 28 0.04%\nமுன்னிலை சோஷலிஸ கட்சி 26 0.03%\nஜனசெத பெரமுன 8 0.01%\nநவ சிஹல உறுமய 5 0.01%\nஸ்ரீ லங்கா தேசிய சக்தி\nமொனராகலை மாவட்டம் - மொனராகலை தேர்தல் தொகுதி\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 39432 51.91%\nஐக்கிய தேசியக் கட்சி 32972 43.41%\nமக்கள் விடுதலை முன்னணி 3278 4.32%\nஜனநாயகக் கட்சி 106 0.14%\nஐக்கிய மக்கள் கட்சி 52 0.07%\nஒக்கொம வெஸியோ ஒக்கொம ரஜவரு அமைப்பு 28 0.04%\nமுன்னிலை சோஷலிஸ கட்சி 26 0.03%\nஜனசெத பெரமுன 8 0.01%\nநவ சிஹல உறுமய 5 0.01%\nஸ்ரீ லங்கா தேசிய சக்தி 5 0.01%\nமொனராகலை மாவட்டம் - தபால் வாக்குகள்\nஐக்கிய தேசியக் கட்சி 8503 49.17%\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 7310 42.27%\nமக்கள் விடுதலை முன்னணி 1413 8.17%\nஜனநாயகக் கட்சி 42 0.24%\nஒக்கொம வெஸியோ ஒக்கொம ரஜவரு அமைப்பு 7 0.04%\nமுன்னிலை சோஷலிஸ கட்சி 7 0.04%\nஐக்கிய மக்கள் கட்சி 4 0.02%\nநவ சிஹல உறுமய 3 0.02%\nஜனசெத பெரமுன 1 0.01%\nஸ்ரீ லங்கா தேசிய சக்தி 0 0%\nவட மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் அவர்களுடனான நேர்காணல்\nUK நாபீருடனான அரசியல் களம் நிகழ்ச்சி\nறிப்கான் பதியுதீன் - அரசியல் களம்\nஅமைச்சர் றிசாட் பதியுதீன் - அரசியல் களம்\n ஒரு கோடியே 47 லட்சம் பேர் எங்கே போனார்கள்\nஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்- கொ ரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை குறித்து சீன அரசாங்கம் உத்தியோகபூர்வமாக வெளியிட்ட தகவல் உண்மையாக இரு...\nஹட்டன் டிக்கோயா பகுதியில் 200 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 800 பேர் இன்று தனிமை படுத்தப்பட்டனர்\nதனிமை படுத்தப்படும் விதிகளை மீறினால் மூன்று தோட்டங்களுக்கும் சில் வைக்கப்படும் சுகாதார பிரிவினர் எச்சரிக்கை. ஹட்டன் கே.சுந்தரலிங்கம்- ஹ...\nகொரோனா வைரஸ் தொற்றால் பொருளாதாரம் வீழ்ச்சி அதை எப்படி சமாளிப்பது என்ற மன அழுத்தம் காரணமாக -நிதி அமைச்சர் தற்கொலை\nகொ ரோனா வைரஸ் தொற்றால் பொருளாதார���் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், அதை எப்படி சமாளிப்பது என்ற மன அழுத்தம் காரணமாக ஜெர்மனியில் உள்ள ஹெஸ்சி மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-03-31T19:01:27Z", "digest": "sha1:O4MPY5FMXFJR2WYDQBLUSDDJB62CJVRB", "length": 15670, "nlines": 78, "source_domain": "www.haranprasanna.in", "title": "நிர்மலா சீதாராமன் | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nTag Archive for நிர்மலா சீதாராமன்\nஒரு நேர்காணல், ஒரு பேச்சு\nஒரு நேர்காணல், ஒரு பேச்சு\n* நிர்மலா சீதாராமன் – கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் ரங்கராஜ் பாண்டேவின் கேள்விகளை எதிர்கொண்ட விதம் மிக நன்றாக இருந்தது. எல்லாக் கேள்விகளுக்கும் முடிந்த அளவு தமிழில் பதில் சொன்னார். அவரது தமிழ் கொஞ்சம் தடுமாற்றத்துடன் இருந்தாலும், கருத்துகள் சரியாகச் சென்று சேர்வதில் எக்குழப்பமும் இருக்கவில்லை. மிகத் தீர்க்கமாகவே பதில் சொன்னார். பாண்டே குறுக்கே குறுக்கே கேட்கும்போதெல்லாம் பாண்டேவைக் கண்டிக்கத் தவறவில்லை. ‘நீங்க ஒவ்வொண்ணா சொல்லிக்கிட்டே இருப்பீங்க, அதுக்கு ஆம்/இல்லைனு பதில் சொல்லிக்கிட்டே இருக்கணுமா’ என்ற பதிலில் பாண்டேவே கொஞ்சம் அடக்கித்தான் வாசித்தார் என்று தோன்றியது. சில கேள்விகளுக்கு, பாண்டேவைக் குறை சொல்லும் விதமாக பதில் சொன்னார் நிர்மலா சீதாராமன். ராகுலின் டிவீட் மற்றும் ஓபிஎஸ்ஸின் மோதி பற்றிய கருத்து இரண்டையும் பாண்டே கோட் செய்ததை நிர்மலா சீதாராமன் புரிந்துகொள்ளவே இல்லை. மீண்டும் மீண்டும் பாண்டேவையே குறை சொன்னார். ஒரு கட்டத்தில் பாண்டே அப்படியே அதை விட்டுவிட்டார். கேள்வி கேட்கும் ஊடகத்தினரை இப்படி ஒரு கட்டத்துக்குள் இருக்கச் செய்வது தேவைதான் என்றாலும், பாண்டேவுக்கும் இது நிகழ்வது கொஞ்சம் பாவமாகத்தான் உள்ளது. ஏனென்றால், ஹிந்துத்துவ ஆதரவாளர்கள் எதிர்ப்பாளர்கள் என எல்லாரையும் எவ்விதப் பாகுபாடும் இல்லாமல் கேள்வி கேட்பது பாண்டே மட்டுமே. மற்ற ஊடகத்தினர் ஹிந்துத்துவர்களுக்கு எதிராக மட்டுமே பொங்குவார்கள். ஆனால் அவர்கள் பட்டியலில் பாண்டேவையும் நினைத்துக்கொண்டுவிட்டார் நிர்மலா சீதாராமன் என நினைக்கிறேன். இதை மட்டும் நிர்மலா சீதாராமன் தவிர்த்திருந்திருக்கலாம்.\nநிர்மலா சீதாராமன் எல்லாப் பேட்டிகளிலுமே மிகக் கறாராகப் பேசுகிறார். உள்ளத்தில் உண்மை இல்லாமல் போனால் அது வெற்று அகங்காரமாக ஆகிவிடும். நூலிழையில் நடமாடு வித்தை இது. ஆனால் நிர்மலா சீதாராமன் பேசும்போது அது தன்னம்பிக்கையின், தன் நேர்மையின் வெளிப்பாடாகவே தோன்றுகிறது. இந்தப் பேட்டியிலும் அப்படியே. எந்தக் கேள்விக்கும் தயங்கவோ தத்தளிக்கவோ இல்லை. தமிழ்நாட்டின் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக வருவார் என நினைத்தேன். ஆனால் அந்தப் பேச்சு கொஞ்சம் தீவிரமடையும் நேரத்தில் சட்டென சுதாரித்துக்கொண்ட மோதி அவரை பாதுகாப்பு அமைச்சராக்கிவிட்டார் நிர்மலா சீதாராமன் இன்னும் உயரத்தைத் தொடுவார் என நினைக்கிறேன். பார்க்கலாம்.\n* புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமியின் பேச்சு, பூணூல் அறுப்புக்கு எதிராக மயிலாப்பூரில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பேசியது. திராவிடக் கட்சிகளின், திராவிடக் கொள்கையின் தோல்விகளைப் பற்றியும், பூணூல் அறுப்பு என்பது தரும் வலியை ஒத்த வேதனையை புதிய தமிழகம் கட்சி பல பத்தாண்டுகளாக அனுபவித்து வருகிறது என்பதால் இதைப் புரிந்துகொள்ளமுடிகிறது என்பது பற்றியும் பேசினார். அவரது தனிப்பட்ட வாழ்வில் பிராமணர்கள் செய்த உதவிகளைப் பட்டியலிட்டார். ஒரு சமூகமாக பிராமணர்கள் செய்ததைவிட பிற சமூகங்களே தலித்துகளுக்கு அதிகம் பிரச்சினைகளைச் செய்திருக்கிறார்கள் என்றும், ஆனால் திராவிடக் கட்சிகள் அச்சமூகங்களைப் பற்றிப் பேசுவதில்லை என்றும் சொன்னார்.\nஇவையெல்லாம் காலம்காலமாகச் சொல்லப்படுபவைதான். திராவிடத் தரப்பு இதை எளிமையாக எதிர்கொள்ளும் என்பது எனக்குத் தெரியும். கிருஷ்ணசாமி எத்தனை தூரம் நம்பகத்தனைக்கு உரியவர் என்பது இன்னொரு விஷயம். ஆனால், இவற்றையெல்லாம் மீறி இச்சூழ்நிலையில் கிருஷ்ணசாமி பேசி இருப்பது மிகப்பெரிய விஷயம். நிச்சயம் பாராட்டப்படவேண்டியது இது. பூணூல் அறுப்புக்கு ஹிந்துத்துவ இயக்கங்கள் தெருவுக்கு வந்து போராடியிருக்கவேண்டும். பெரிய அளவில் அதை எதிர்த்திருக்கவேண்டும். ஆனால் அது எங்கே பிராமண ஆதரவுக்கட்சி என்ற முத்திரைக்கு மீண்டும் கொண்டு போய்விடுமோ என்று அஞ்சினார்களோ என்னவோ, கண்டித்ததோடு நிறுத்திக்கொண்டார்கள். அந்நிலையில் கிருஷ்ணசாமி இத்தனை தூரம் எதிர்த்திருப்பது மிக முக்கியமானது. மற்ற கட்சிகளெல்லாம் வாய்மூடிக் கிடக்கையில் இவர் மட்டுமே இதனை நியாயமாக எதிர்கொண்டிருக்கிறார். பெரிய விஷயம் இது. கிருஷ்ணசாமியின் பேச்சு சுமாரானதுதான் என்றாலும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அவருக்கு நன்றி.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: கிருஷ்ணசாமி, நிர்மலா சீதாராமன், புதிய தமிழகம் கட்சி\nதர்பார் – திரை விமர்சனம்\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in\nபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2011/05/blog-post.html", "date_download": "2020-03-31T18:31:34Z", "digest": "sha1:XY36AWTTEHPQQMSU4LAIHSVLBNLXS56R", "length": 17965, "nlines": 230, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : எங்கேயும் காதல்", "raw_content": "\nடைட்டில் பாடலுக்கு பிரபுதேவாவே ஆடியிருக்கிறார். டான்ஸ் கிங். நன்றாகவே. அதுவும் இந்த மாதிரி மெலடிக்கு மூவ்மெண்ட்ஸ் அமைப்பது சிரமம். கலக்கியிருக்கிறார். பாடல் பாடும்போது கீழே ‘இந்தப் பாடல் நயன்தாராவிற்கு டெடிகேட் செய்யப்படுகிறது’ என்று போடாத குறைதான். ஒன்றும் தப்பில்லை பிரபு. இட்ஸ் ஓகே\n சரி போனால் போகிறது. படித்துவிடுங்கள்..\nநாயகன் / நாயகியை அறிமுகப்படுத்தும் விதமும், ப்ரகாஷ்ராஜின் எண்ட்ரியும் ரசிக்கும்படி இருந்தது. காமெடி என்கிற வஸ்துதான் படத்தில் இல்லாமல் போய்விட்டது. ராஜூ சுந்தரம் படாத பாடு படு(த்து)கிறார். கொடுமை. அதுவும் அந்த கார் காமெடி. உவ்வேஏஏஏ… சென்சார் போர்டில் இந்த மாதிரி காமெடிகளையும் கத்திரி வெட்டி அனுப்பினால் அவர்களுக்கு கோடி புண்ணியம் உண்டாகும்.\nபாடல்கள் ஹிட்தான். அதற்காக தொடர்ந்து பாடல்களேவா கண்ணை மூடிக் கொண்டு உட்காந்தால், வீட்டில் ஆடியோ சிடி கேட்பது போலவே இருக்கிறது கண்ணை மூடிக் கொண்டு உட்காந்தால், வீட்டில் ஆடியோ சிடி கேட்பது போலவே இருக்கிறது ‘நங்காய்’ பாடல் அதிக பட்ச கைதட்டல்களை அள்ளிச் செல்கிறது. அது படமாக்கப்பட்ட விதமும்.\nஜெயம் ரவி – ஓகே. ஹன்சிகா –அறிமுகம் என்று காட்ட���கிறார்கள். அவரும் சும்மா காட்டாமல் நடித்திருப்பது ஆச்சர்யம். இடைவேளைக்குப் பின் - காதலைச் சொல்ல முடியாமல் தவிக்கும் காட்சிகளில் - தன் திறமையை நிரூபித்திருக்கிறார். சில காட்சிகளில் நமீதாவை நினைவுபடுத்துகிறார். கொஞ்சம் அந்நியத்தன்மை இருப்பதால் பச்சக் என்று ஒட்ட மறுக்கிறார்.\nமற்றபடி, விமர்சனத்தில் நான் கதை சொல்லப் போவதில்லை. பாடல்களைத் தவிர கேமரா சூப்பரு, எடிட்டிங் தேவலாம், அந்த இந்தக் காட்சியில் இந்த மாதிரி அமைத்திருந்தால் அந்த மாதிரி இருக்கும் இந்த மாதிரி இருக்கும் என்றெல்லாம் சொல்ல அது பற்றித் தெரிந்த நம்ம கேபிள் சங்கர் இருக்கிறார்.\nஇனி படத்துக்கு சம்பந்தமில்லாத சில:\nபிரபுதேவாவின் ரசிகைகளை நயன்தாராவுடனான அவரது காதலுக்கு முன் – காதலுக்குப் பின் என இருவகையாகப் பிரிக்கலாம். நிறைய பேருக்கு – குறிப்பாக அவரது பெண் ரசிகைகளுக்கு – அவர் ரம்லத்தை விட்டு நயன் கரம் பிடித்தது பிடிக்காமல் போய்விட்டது.\nவழக்கம் போல குடும்பத்தோடுதான் நேற்றைக்கும் படத்துக்குப் போனோம். உமாவுக்கு முன்பெல்லாம் பிரபுதேவாவைப் பிடிக்கும். நயன் காதலுக்குப் பிறகு பிடிப்பதில்லை. அதே போல ப்ரகாஷ்ராஜையும். ஆனால் ப்ரகாஷ்ராஜைக் கூட கொஞ்சம் பிடிக்கும். பிரபுதேவாவை ஏனோ பிடிப்பதில்லை. (எனக்கு இரண்டு பேரையுமே பிடிக்கும். அதெல்லாம் தனிப்பதிவாகப் போடவேண்டிய விஷயம். இங்கே வேண்டாம்) பிடிக்காது என்பதால் அரைமனதோடுதான் படம் பார்த்தார். படம் முன் பாதி சுமார். பின் பாதி கொஞ்சம் தேவலாம் என்பது அவர் விமர்சனம். மாப்பிள்ளை தந்த மரண அடியால் இது தேவலாம் ரேஞ்சுக்கு தேறிவிட்டது.\nதவறவிடாமல் நிச்சயமாகப் பார்க்க வேண்டிய படம் - நீங்கள் ரொம்ப நாட்களாக ரூட் போட்டுக் கொண்டிருக்கும் நண்பி இந்தப் படத்துக்கு போலாமா என்று அழைத்தால்.\nபார்க்க வேண்டிய படம்: ஓசி டிக்கெட் கிடைத்தால்.\n1. உங்கள் அட்ரஸ் பாரில் www.Google.com என்று டைப் செய்யவும்\n2. அதில் இடது மேல் மூலையில் images செலக்ட் செய்யவும்.\n3. அதில் engeyum kaadhal stills என்று அடிக்கவும்.\n4. இந்தப் படத்தின் ஸ்டில்ஸ் வரும். உங்களுக்குப் பிடித்தமானதைப் பார்த்துக் கொள்ளவும். (உப குறிப்பு: ஹன்சிகாவை பார்க்க வேண்டுமென்றால் hansika stills என்று அடிக்கவும்)\nஸாரி. ஃபோட்டோஸ் அப்லோடு ஆக கொஞ்சம் நேரமெடுக்கிறது.\nLabels: Engeyum Kaadhal, எங்கேய��ம் காதல், சினிமா, திரைவிமர்சனம்\n//கொஞ்சம் அந்நியத்தன்மை இருப்பதால் பச்சக் என்று ஒட்ட மறுக்கிறார்.//\n//விமர்சனத்தில் நான் கதை சொல்லப் போவதில்லை.//\nஐ லைக்கு திஸ்ஸு :)\nசுருக்கமான விமர்சனம், நச்சென்று இருக்கிறது.\nஎன்ன வோய், ஒரு கடியான படத்துக்கு இவ்வளவு பெரிய விமரிசனம் தேவையா... சொந்தமா சிந்திக்கக் கூட இல்லாமல், பல ஹிந்தி மொழி வெற்றிப்படங்கள்ள இருந்து காப்பி அடிச்சிருக்கார். கிளைமாக்ஸ் படு கொடுமை, பார்கரவங்களுக்கு புத்தியே இல்லைங்கற நினைபோட பண்ணியிருக்கற படம்\nநங்கை படம் king of Pops, MJ-வினுடைய \"The Way You Make Me Feel\" பாடலில் இருந்து சுட்டது என்று ஒரு subtitle போடணும்\n- இப்படிக்கு கடுப்பேத்த முயற்சி செய்வோர் சங்கம்\nநேரா விமர்சனத்துக்கு போய் முக்கிய பாயிண்டுகள் மட்டும் சொல்லி,நறுக் விமர்சனம்\n ஒரு முறை முத்தமிடு, - பின் உனக்கென பிறந்தவள் நான்தானென்று ஓரிரு முறையாவது சொல்லிவிடு, நான் தனியாய் இருந்த என் நாட்கள் போதும், என்னை மகிழ்ச்சிக் கடலில் தள்ளி விடு....\nமைக்கேல் புண்ணியத்தில் தமிழுக்கு ஒரு மாடர்ன் குத்து “நங்காய்: ரெடி\nடேய், ஒரு டீக்கு ஆசைப்பட்டு உசிர உட்றாதடா.... # பொல்லாதவனில் சந்தானம்.\nஒரு பாட்டுக்கு ஆசைப்பட்டு உயிரை விட்டுடாதிங்க மக்களே\nபடம் சரியான மொக்கை..... பல எதிர்பார்ப்பு இருந்தது .... பாடல்கள் ஓகே...\nசினை பண்ணி மாதிரி இருக்கற ஹன்சிகா மோட்டி (ஹிந்தியில் குண்டு என்று பொருள்) வா நீ நல்லாவே இல்லை இதுல, அவங்க stills பார்க்க suggestions வேற கடவுளே தமிழகத்தை காப்பாத்து\nமிகவும் ரசித்து படிச்சேன் ,,,சூப்பர்..\nதிட்டு வாங்காம தப்பிச்சிட்டீங்கன்னு சொல்லுங்க...\nபடம் பார்த்த அனுபவத்தை மாறுபட்ட கோணத்தில் சொல்லி இருக்கும் விதம் சிறப்பு . இன்னும் படம் பார்க்கவில்லை\n1. உங்கள் அட்ரஸ் பாரில் www.Google.com என்று டைப் செய்யவும்\n2. அதில் இடது மேல் மூலையில் images செலக்ட் செய்யவும்.\n3. அதில் engeyum kaadhal stills என்று அடிக்கவும்.\n4. இந்தப் படத்தின் ஸ்டில்ஸ் வரும். உங்களுக்குப் பிடித்தமானதைப் பார்த்துக் கொள்ளவும். (உப குறிப்பு: ஹன்சிகாவை பார்க்க வேண்டுமென்றால் hansika stills என்று அடிக்கவும்)\nஸாரி. ஃபோட்டோஸ் அப்லோடு ஆக கொஞ்சம் நேரமெடுக்கிறது.--\nவிமர்சனக்\"குறிப்பு\" ரொம்ப சூப்பர். :)\nஎன்ன இது... எதாவது எழுதணுமேன்னு எழுதறீங்களா..\nதலைமையிலிருந்து ஓர் அவசர அறிக்கை\nகணவனை பூரிக்கட்ட���யுடன் மனைவி முறைக்கும் 10 தருணங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-03-31T18:53:25Z", "digest": "sha1:BAYFUX227JFYLL5Y3OJTHNEIGRVT72ZL", "length": 9228, "nlines": 127, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "வாழ்க்கை நலன் – Tamilmalarnews", "raw_content": "\nநிஜாமுதீன் மசூதி நிகழ்வுக்குப் பிறகு டெல்லி மற்றும் ஆந்திராவில் கொரோனா வைரஸுக்கு... 31/03/2020\n3.96 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் ஆரோக்கியத்தை கண்காணித்து வரும் தமிழகம் \nஇந்தியாவின் கொரோனா வைரஸ் எண்ணிக்கையில் ஸ்பைக் இருந்தபோதிலும் சென்செக்ஸ், நிஃப்டி... 31/03/2020\nநியூயார்க் ஆளுநரை திகைப்பூட்டிய கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை\nகொரோனா வைரஸ் சீனாவின் வளர்ச்சியை ஒரு அரைவாசி, 11 மில்லியனை வறுமைக்குள் தள்ளும் எ... 31/03/2020\nபணம், புகழை பெருகச் செய்யும் குபேர பூஜை\nஸ்ரீ லட்சுமி குபேர பூஜை பணம், புகழை பெருகச் செய்யும் குபேர பூஜை இறை அன்பர்கள் நலம் விரும்பி பதிவு செய்துள்ளோம். தீபாவளி பண்டிகை நாளில் பட்டாசு வெ\nபெண்களின் அழகில் முக்கிய பங்கு வகிப்பது கூந்தல். கூந்தல் நீளமாக அடர்த்தியாக இருந்தால் எப்படிப்பட்ட பெண்ணும் அழகு தேவதைதான். ஆனால் என்ன செய்வது அன்றைய\nஆய்வில் ஈடுபட்ட காது, மூக்கு, தொண்டை நிபுணர்கள் 18 முதல் 40 வயதுக்குட்பட்டவர் களின் காதுகேட்கும் திறனை ஆய்வுசெய்தனர். ஆய்வுக் குட்பட்டவர்களில் 71 சதவீ\nசுக்கு, மிளகு, திப்பிலி என்பது திரிகடுகம் எனும் கூட்டு மருந்தாகும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை தரக்கூடுயதாக இருக்கிறது\nஉடலை பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nபரிணாம வளர்ச்சிச் சங்கிலியில் இறுதியாக மனிதர்கள் வருகிறார்கள். எனவேதான் அவர்கள் அனைத்து உயிர் அமைப்புகளிலும் மிகவும் சிக்கலானவர்கள். உடல் உறுப்புகளின்\n27 நட்சத்திரக்காரர்களும் செய்ய வேண்டிய தானங்கள்\n1.அஸ்வினி - கதம்ப சாதம்தானம்.ஏழை மாணவர்கள் படிக்க உதவலாம். 2.பரணி - நெய்தானம் தானம்.ஏழை நோயாளிகளுக்கு உதவலாம். 3.கிருத்திகை - சர்க்கரை பொங்கல் தானம்\nஹெல்மெட் இல்லையேன்றால் பூஜை கிடையாது\nஹெல்மெட்டை அணிந்து சென்றால் உயிர் பாதுகாப்பு என்பதை அரசுகளும், நீதிமன்றங்களும், காவல் துறையும் பலவாறு எடுத்துக் கூறியும் இன்னும் முழுமையாக இரண்டு சக\nமனைவி கணவனிடம் 5 மாங்கல்யம்\n���ீர்க்க சுமங்கலி பவா ... என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம். தீர்க்க_சுமங்கலி_பவா என்றல் என்ன என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம். தீர்க்க_சுமங்கலி_பவா என்றல் என்ன\n*சங்கடங்கள் அனைத்தையும் நீக்கி சௌபாக்கியம் தரவல்ல \"சங்கடஹர சதுர்த்தி\"*\"திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும் கருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும் ப\nமனிதனை கொல்வது நோயா பயமா \n1. பாமர மனிதனை விட படிப்பறிவுள்ளவன் விரைவில் இறப்பது ஏன் 2.அடுப்பு புகையை பல மடங்கு சுவாசித்த கிழவிகளைவிட சிகரட் புகைத்தவன் பலருக்கு புற\nநிஜாமுதீன் மசூதி நிகழ்வுக்குப் பிறகு டெல்லி மற்றும் ஆந்திராவில் கொரோனா வைரஸுக்கு 35 டெஸ்ட்\n3.96 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் ஆரோக்கியத்தை கண்காணித்து வரும் தமிழகம் \nஇந்தியாவின் கொரோனா வைரஸ் எண்ணிக்கையில் ஸ்பைக் இருந்தபோதிலும் சென்செக்ஸ், நிஃப்டி எட்ஜ் அப் சீனா தொழிற்சாலை தரவு உணர்வை உயர்த்துகிறது\nநியூயார்க் ஆளுநரை திகைப்பூட்டிய கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை\nகொரோனா வைரஸ் சீனாவின் வளர்ச்சியை ஒரு அரைவாசி, 11 மில்லியனை வறுமைக்குள் தள்ளும் என உலக வங்கி எச்சரிக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-03-31T21:19:15Z", "digest": "sha1:OS3LZVEAEAXCZAPVD2UYABQJ6LOJU55W", "length": 11453, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆய்த எழுத்து (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆய்த எழுத்து இத்திரைப்படம் 2004 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த்திரைப்படமாகும். மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் தமிழிலும் ஹிந்தியில் யுவா எனவும் வெவ்வேறு நடிகர்களைக் கொண்டு ஒரே சமயத்தில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.\nபாலமொன்றினில் சந்தித்துக் கொள்கின்றனர் மூன்று இளைஞர்கள் அவர்களில் இன்பசேகர் (மாதவன்) ஒரு அடிதடிகுணம் கொண்டவன். அவன் மைக்கேலை (சூர்யா) அப்பாலத்தில் சுட்டு வீழ்த்துகின்றான். இச்சம்பவத்தை நேரில் பார்க்கிறான் அர்ஜூ���் (சித்தார்த்). இதனை அனைவருக்கும் தெரிவுபடுத்துகின்றான். இச்சம்பவத்தின் பின் மைக்கேல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றான். பின்னர் மூவரும் எவ்வாறு இச்சூழ்நிலைக்கு ஆளாக்கப்பட்டனர் என்பதனை அவர்களின் வாழ்க்கைக் கதைகளை திரைப்படம் விளக்குகின்றது. கல்லூரி மாணவனான மைக்கேல் அரசியலில் நடக்கும் அநீதிகளை மக்களுக்கு விளக்கி அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றான். இதனையறிந்த அரசியல்வாதிகள் அவனைக் கொல்வதற்காக இன்பசேகரை பயன்படுத்துகின்றனர். இன்பசேகர் கூலிக்காக கொலை கொள்ளை போன்ற பல தீய செயல்களில் ஈடுபட்டு வருபவன். இருப்பினும் அவன் தன் மனைவி சசி (மீரா ஜாஸ்மின்) மீது அளவு கடந்த அன்பைக் கொண்டிருந்தான். கீதாவைக் காதலிக்கும் மைக்கேல் அவளைத்திருமணம் செய்வதற்காக ஆயத்தமான வேளையில் இன்பசேகரின் துப்பாக்கி குண்டுகளில் காயப்பட்டு பாலத்திற்கு அருகில் இருந்த நதியில் வீழ்கின்றான். இதனை அமெரிக்காவிற்குச் சென்று கல்வி பயில இருந்த மாணவனான சித்தார்த் தனது காதலியான மீராவைச் (திரிஷா) சந்திப்பதற்காக அவசரமாக மைக்கேலின் மோட்டார் வண்டியில் சென்ற போது மைக்கேல் சுட்டு வீழ்த்தப்படுவதைப் பார்த்தான்.\nபல்லவி அனுபல்லவி (1983) | உணரூ (1985) | பகல் நிலவு (1985) | இதய கோவில் (1985) | மௌன ராகம் (1986) | நாயகன் (1987) | அக்னி நட்சத்திரம் (1988) | கீதாஞ்சலி (1989)\nஅஞ்சலி (1990) | தளபதி(1991) | ரோஜா (1992) | திருடா திருடா (1993) | பம்பாய் (1995) | இருவர் (1997) | தில் சே (1998)\nஅலைபாயுதே (2000) | கன்னத்தில் முத்தமிட்டால் (2002) | ஆய்த எழுத்து (2004) | யுவா (2004) | குரு (2007)\nராவன் (2010) | ராவணன் (2010) | கடல் (2013) | ஓ காதல் கண்மணி (2015) காற்று வெளியிடை (2017) செக்கச்சிவந்த வானம் (2018)\nடும் டும் டும் (2000)\nஓ காதல் கண்மணி (2015)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஆகத்து 2017, 12:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/indian-army-to-go-china-corona-virus-safe-people/", "date_download": "2020-03-31T18:48:13Z", "digest": "sha1:6N2CWYWCU4I3EHHSESGF42ELDCXBMTSG", "length": 4597, "nlines": 47, "source_domain": "www.cinemapettai.com", "title": "சீனாவை நோக்கி படையெடுக்கும் இந்திய ராணுவம்.. பீதியில் மக்கள் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசீனாவை நோக்கி படையெடுக்கும் இந்���ிய ராணுவம்.. பீதியில் மக்கள்\nசீனாவை நோக்கி படையெடுக்கும் இந்திய ராணுவம்.. பீதியில் மக்கள்\nசீனாவில் கொரோனா வைரஸ் அதிகமாக தாக்கியுள்ள வுஹானில் இருக்கும் இந்தியர்களை மீட்பதற்காக தனிப்படை கொண்ட விமானம் இன்று டெல்லியில் இருந்து புறப்படுகிறது.\nஇதுவரை சீனாவில் 2000க்கும் மேல் கொரோனா வைரசால் உயிர் இழந்திருக்க கூடும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 75 ஆயிரத்துக்கும் மேலாக மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஏற்கனவே முதல் கட்டமாக 324 பேரை சீனாவிலிருந்து விமானம் மூலம் அழைத்து வந்தனர், இரண்டாம் கட்டமாக 300 இந்தியர்களை ராணுவத்தின் உதவியால் அழைத்து வரப்பட்டது.\nஇந்த வைரஸ் மற்ற நாடுகளிலும் பரவி இருப்பது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. சீனாவில் இன்னும் நூற்றுக்கும் மேலான இந்தியர்கள் வெளிவர முடியாமல் அவதியில் உள்ளனர். இவர்களை இந்திய ராணுவம் இன்று மீட்பதற்காக செல்கிறது.\nஎல்லாவிதமான முதல் உதவியுடன் இந்த விமானம் செல்வதாகவும், பாதுகாப்பான வளையத்தில் வைத்து மக்களை மீட்டு கொண்டு வருவதாக விமானப்படை தளபதி தெரிவித்துள்ளார்.\nRelated Topics:இந்திய ராணுவம், இந்தியா, இந்தியா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், கொரோனா வைரஸ், சீனா, செய்திகள், தமிழ் செய்திகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/sports/2020/02/21135731/1287146/IPL-franchise-againt-all-start-cricket.vpf", "date_download": "2020-03-31T19:29:49Z", "digest": "sha1:MCS5JFZZQV4PDILLLA73WUM5EVQGNJQL", "length": 9643, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: IPL franchise againt all start cricket", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஐபிஎல்-லுக்கு முன்பு ஆல் ஸ்டார் போட்டி நடக்குமா: அணி நிர்வாகிகள் திடீர் எதிர்ப்பு\nபதிவு: பிப்ரவரி 21, 2020 13:57\nஐபிஎல் தொடருக்கு முன் மார்ச் 25-ந்தேதி ஆல் ஸ்டார் போட்டியை நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருந்த நிலையில் அணிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.\nஎம்எஸ் டோனி, விராட் கோலி\nஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. வெளிநாட்டு வீரர்களுடன் இந்திய வீரர்கள் இணைந்து ஆடுவது, ஏலம் முறையில் வீரர்கள் கோடிக்கணக்கான ரூபாயில் எடுக்கப்படுவது ஆகியவற்றால் இந்த போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.\n13-வது ���பிஎல் தொடர் அடுத்த மாதம் (மார்ச்) 29-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கு முன்பு அனைத்து அணிகளிலும் இருக்கும் நட்சத்திர வீரர்களை கொண்டு ஆல் ஸ்டார் போட்டியை நடத்த திட்டமிட்டு இருந்தது.\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) தலைவர் கங்குலி ஆல் ஸ்டார் போட்டியை மார்ச் 25-ந்தேதி நடத்த ஏற்பாடுகளை செய்து வந்தார்.\nஇந்த நிலையில் இந்த போட்டி நடைபெறுமா என்று சந்தேகம் எழுந்துள்ளது. ஐ.பி.எல். அணியின் நிர்வாகிகள் திடீரென ஆல் ஸ்டார் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஇது தொடர்பாக ஐ.பி. எல். அமைப்பின் முக்கிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-\nஐ.பி.எல். போட்டிக்கு முன்பு அனைத்து நட்சத்திர வீரர்களும் பங்கேற்கும் வகையில் ஆல் ஸ்டார் போட்டியை மார்ச் 25-ந்தேதி நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் அவ்வாறு நடத்தும்போது முதல் நாளே அனைத்து வீரர்களும் அங்கு வரவேண்டும்.\nஅதன் பிறகு போட்டியை முடித்து விட்டு 26-ந்தேதி செல்ல வேண்டும். 29-ந்தேதி ஐ.பி.எல். சீசன் தொடங்கி விடும். நிச்சயம் இது ஆக்கப்பூர்வமானதாக இல்லை. இதை அணி நிர்வாகிகளும் விரும்பவில்லை.\nமற்றொரு அதிகாரி கூறும்போது, “ஆல் ஸ்டார் போட்டியால் முக்கிய வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் இந்த சீசனில் அணிகளுக்கு பின்னடைவு ஏற்படும். எனவே எதற்காக விளையாட வேண்டும் என்று கேள்வி எழுப்புகிறார்கள்” என்றார்.\nஇதன் காரணமாக கங்குலியின் கனவான ஆல் ஸ்டார் போட்டி நடைபெறுவதற்கான சாத்தியங்கள் பெருமளவு குறைவு என்று ஐ.பி.எல். வட்டாரங்கள் தெரிவித்தன.\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் வளாகம் தற்காலிக மருத்துவமனையாக மாறுகிறது\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான திட்டமிடுதலை தொடங்குங்கள்: தேசிய விளையாட்டு பெடரேசன்களுக்கு ஐஓஏ வலியுறுத்தல்\nரோகித் சர்மாதான் எனக்கு முன்மாதிரி என்கிறார் பாகிஸ்தான் இளம் வீரர்\nஓய்வுக்கு முன் டி20 உலக கோப்பையில் விளையாட விரும்புகிறேன்: முகமது ஹபீஸ் சொல்கிறார்\nஹர்திக் பாண்ட்யா சிறந்த பாடகர்: சாஹல் சொல்கிறார்\nடி20 உலக கோப்பை தள்ளிப்போனால் அக்டோபர் - நவம்பரில் ஐபிஎல்: பிசிசிஐ\nடி20 உலக கோப்பைக்கு தயாராக ஐபிஎல் சிறந்த தொடராக இருந்திருக்கும்: ஆஸ்திரேலியா பயிற்சியாளர்\nபோட்டி ரத்தாகும் சூழ்நிலையிலும் ஐபிஎல் தொடருக்காக தயாராகி வரும் பென் ஸ்டோக்ஸ்\nஏப்ரல��� 15-ந்தேதிக்கு பின்புதான் ஐபிஎல் குறித்து முடிவு எடுக்கப்படும்: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு\nஐபிஎல் போட்டி நடத்தப்பட்டால் பங்கேற்பேன் என்கிறார் டேவிட் வார்னர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/unnale-ennalum-en-jeevan-song-lyrics/", "date_download": "2020-03-31T18:42:07Z", "digest": "sha1:BVTLTCDE42ANLU65AYX4ETIXXR4DTJ33", "length": 7373, "nlines": 175, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Unnale Ennalum En Jeevan Song Lyrics", "raw_content": "\nபாடகிகள் : சைந்தவி, வைக்கோம் விஜயலக்ஷ்மி\nஇசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்\nபெண் : உன்னாலே எந்நாளும்\nஎன் மூச்சில் சேருதே உன் கைகள்\nகோா்க்கும் ஓா் நொடி என் கண்கள்\nஓரம் நீா்த்துளி உன் மாா்பில்\nஆண் : உன்னாலே எந்நாளும்\nபெண் : உபயகுசல சிரஜீவன\nசுசுத சகித காமம் விரகரகித பாமம்\nஆனந்த போகம் ஆஜீவ காலம்\nபாசானு பந்தம் காலானு காலம்\nஆண் : விடிந்தாலும் வானம்\nஇருள்பூச வேண்டும் மடிமீது சாய்ந்து\nபெண் : முடியாத பாா்வை\nநீ வீச வேண்டும் முழு\nஆண் : இன்பம் எதுவரை\nநீ பாா்க்க பாா்க்க காதல் கூடுதே\nஆண் : உன்னாலே எந்நாளும்\nபெண் : ஏராளம் ஆசை\nஆண் : ஓ ஏழேழு ஜென்மம்\nபெண் : காலம் முடியலாம்\nபெண் : உன்னாலே எந்நாளும்\nஆண் & பெண் : சொல்லாமல் உன் சுவாசம்\nஎன் மூச்சில் சேருதே உன் கைகள்\nகோா்க்கும் ஓா் நொடி என் கண்கள்\nஓரம் நீா்த்துளி உன் மாா்பில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2014/05/050514.html", "date_download": "2020-03-31T20:08:36Z", "digest": "sha1:LUXHK3WATQSQVY5F6SNSLZZLGBW4G5RZ", "length": 31122, "nlines": 303, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கொத்து பரோட்டா - 05/05/14", "raw_content": "\nகொத்து பரோட்டா - 05/05/14\nடொமினோ பிட்சாவில் பில் போடப்பட்டவுடன் வழக்கம் போல செக் செய்ய ஆரம்பித்தேன். மொத்த தொகைக்கு 4.49 சதவிகிதம் சர்வீஸ் டேக்சும், 14.5 சதவிகிதம் வாட்டும் போட்டிருந்தான். அது ஒரு செல்ப் சர்வீஸ் ரெஸ்ட்ராரெண்ட். அதில் என்ன சர்வீஸ் சார்ஜ் என்று கேட்டதற்கு முழி முழி என முழித்தான். மேனேஜர் என்றொருவர் வந்து அவரும் தன் பங்கிற்கு முழித்துவிட்டு, டோர் டெலிவரி எல்லால் செய்யுறோமில்லை அதுக்குத்தான் என்றார் ஸ்மார்ட்டாய். அது டெலிவரி செய்யுறதுக்கு நான் இங்கே வாங்கிட்டு போறேன் எனக்கெதுக்கு என்று கேட்டதற்கு முழி முழி என முழித்தான். மேனேஜர் என்���ொருவர் வந்து அவரும் தன் பங்கிற்கு முழித்துவிட்டு, டோர் டெலிவரி எல்லால் செய்யுறோமில்லை அதுக்குத்தான் என்றார் ஸ்மார்ட்டாய். அது டெலிவரி செய்யுறதுக்கு நான் இங்கே வாங்கிட்டு போறேன் எனக்கெதுக்கு என்றதும் அவர் பங்கிற்கு “ஙே”. எனக்கு இந்த சர்வீஸ் டேக்ஸ் மற்றும் வாட் குழப்பம் ஒவ்வொரு பில்லுக்கும் வந்து கொண்டேத்தானிருக்கிறது. இந்த நேரத்தில் என் பெரிய மகன் பில்லை நோட்டம் விட்டுக் கொண்டேயிருந்தான். அதில் ப்ளாஸ்டிக் கவருக்கு 6.11 பைசா போட்டு, அதற்கு சேர்த்துத்தான் வாட், சேவை வரி எல்லாம் போட்டிருந்தார்கள். “அப்பா நாமத்தான் இங்கயே சாப்பிடப் போறோமே எதுக்கு ப்ளாஸ்டிக் பேக்குக்கு காசு தரணும் என்று கேட்க, நீயே போய் கேளு என்றேன். அவனும் போய் கேட்க, அங்கிருந்து வந்த ஒருவர்.. அது பில்லிங் போட்டவங்க சரியா கேட்கலை உங்க கிட்ட டாக்ஸ் எல்லாம் சேர்த்து பத்து ரூபாய் இந்தாங்க என்று மிச்சம் கொடுத்தார். ஆனால் அங்கே உட்கார்ந்து சாப்பிட்ட அனைவரின் பில்லிலும், அவர்கள் டீபால்டாய் ப்ளாஸ்டிக் கவர் பில் செய்திருந்தார்கள். எனக்கு பணம் கொண்டு வந்து கொடுத்தவரின் பார்வையில் ஒர் ஏளனம் இருந்தது. ஆனால் எனக்கு மிகவும் பெருமையாய் இருந்தது. என்னைப் போலவே கேள்வி கேட்க என் மகன் ஆரம்பித்திருக்கிறான். நம்பிக்கை அதிகமாகியிருக்கிறது.கேட்டால் கிடைக்கும்\nஅமைதிப் பூங்காவெனப்படும் தமிழகத்தில் குண்டு வெடிப்பு லேசாய் ஆட்டித்தான் போட்டது. இம்மாதிரியான கபளீகரத்துக்கு பழக்கப்படாத மக்கள் அன்றைய நாள் முழுவதும் வெளியே போகாமல் வீட்டிற்குள் அடைந்தனர். அமைதிபூங்காவான தமிழகத்தின் மீதான அச்சுறுத்தலுக்கான ஆரம்பமாய்த்தான் இந்த குண்டு வெடிப்பு சம்பவமாகத் தெரிகிறது. உன் ஆட்சியில் மட்டும் ஒழுங்கா வந்த தகவல்களைப் பற்றி ஒழுங்காக நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஆளாளுக்கு குற்றம் சொல்லாமல் அட்லீஸ்ட் இதில் ஒன்றிலாவது ஒற்றுமையாய் இருந்து மக்களுக்காக நடவடிக்கை எடுத்தார்களேயானால் நன்று.\nவர வர சூப்பர் மேன் கேரக்டர்களையெல்லாம் சாதாரண மனிதனின் உணர்வுகளுடனே படைக்கும் டெம்ப்ளேட்டில் ஹாலிவுட் சூப்பர் ஹீரோ வர ஆரம்பித்துவிட்டது. அதே ப்ரச்சனைத்தான் இதிலும், முந்தைய படங்களை விட சிஜியிலும், 3டியிலும் ஒரிரு காட்சிகள் அட போட வைத்தாலு���், மும்முனை தாக்குதலாய் ரெண்டு வில்லன்களை வைத்து ஏதேதோ பண்ண முயற்சி செய்கிறார்கள். உட்சபட்சமாய் சூப்பர் ஹீரோ தன் காதலியை காப்பாற்ற முடியாமல் சாகவிடுவது வரை.. எம்.ஜி.ஆர். படங்களை பார்த்து பழகிய நமக்கு இதெல்லாம் நாங்க பாத்தாச்சுடா..என்று உரக்க கத்துவதைத் தவிர வேறேதும் செய்ய முடியவில்லை.\nகஹானியோடு அனாமிகாவை கம்பேர் செய்து படம் பார்க்க ஆரம்பித்தால் நிச்சயம் ரசிக்க முடியாமல் கூட போகலாம். சேகர் கம்மூலா எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர். அவரின் முதல் த்ரில்லர் ஜெனர் படம், நயந்தாரா வேறு எனவே ஆர்வம் அதிகமாய் இருந்தது. நிச்சயம் தமிழ், தெலுங்கு என பைலிங்குவலாய் எடுப்பதாய் சொல்லி, பாதி வைட் ஆங்கிள் காட்சிகளை டப் செய்துவிட்டு க்ளோசப்பில் மட்டுமே தமிழ் படமாய் எடுப்பார்கள் என்பதால், தெலுங்கிலேயே பார்த்தேன். நிறைமாத கர்பிணியாய் வித்யாபாலன் மீது வரும் பரிதாபமும், கரிசனமும், போலி ஐ லாஷுடன் வரும் நயந்தாரா மீது வருவது கொஞ்சம் கஷ்டமாய்த்தான் இருக்கிறது. பட்.. அவரது பர்பாமென்ஸ் கொஞ்சம் கொஞ்சமா தான் ஒர் சிறந்த நடிகை என்று நிருபிப்பது போல ஒவ்வொரு காட்சியிலும் சுற்றி நடிப்பவர்களை ஓவர் டேக் செய்து கொண்டே வருகிறார். நவாசுதீன் சித்திக்கின் இடத்தில் நம்மூரு பசுபதி..மாற்று குறைவே. சப் இன்ஸ்பெக்டராய் வைபவ். இன்னும் கொஞ்சம் உடல் மொழியிலும், டயலாக் மாடுலேஷனிலும் கவனம் செலுத்தியிருந்தால் நலமாய் இருந்திருக்கும். படத்தின் மைனஸ் செட்டுக்குள் படமெடுத்தது. கஹானியில் அவர்கள் தங்கியிருக்கும் ஓட்டல் அதனை சுற்றியிருக்கும் இடமெல்லாம் அந்த கசகசப்புக்கும், கூட்டத்திற்கும் நடுவே கர்ப்பிணிப் பெண்ணில் அலைச்சல் இன்னும் நமக்கு பரிதாபத்தையும், அனுதாபத்தையு கொடுத்தது அது இதில் மிஸ்ஸிங். இரண்டாம் பாதியில் மரகதமணியின் பின்னணியிசை அட்டகாசம். ஒரிஜினலை கம்பேர் செய்யாமல் பார்த்தால் தெலுங்கில் ஒர் நல்ல த்ரில்லர்.\nராஜா மொட்டை ஐ லவ் யூ டார்லிங் மெளனராகம்\nஎத்தனை தடவை பார்த்தாலும் அலுக்கவே இல்லை-மெளன ராகம்.\nகொலைகாரங்க எல்லாம் வெய்யில் தாங்க முடியாம டிவில வந்து பேட்டி கொடுத்து சரண்டராவாங்க போல..\nபாடி ஸ்ப்ரேக்களினால் பெண்கள் காமவயப்படுகிறார்கள் என்று காட்டப்படும் விளம்பரங்கள் ஆணாதிக்க உச்சம்#ஏத்திவிடு\nஅம்ம�� உணவகத்தில் குவாலிட்டி செக் செய்ய நேற்று சாப்பிட்டேன். டிவைன் #சாப்பாட்டுக்கடை\nகஹானியை கம்பேர் செய்யாமல் பார்த்தா ஸ்டன்னிங் பர்பாமென்ஸ் நயன் அனாமிகாவுல#Anamika\nவர வர ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்கள் கதைகள் எல்லாம் எம்.ஜி.ஆர். பட ரேஞ்சுக்கு இருக்கு#\nஅட்சயதிரிதியைக்கு நகை வாங்கினா சேரும்னு சொன்னாங்க.. பத்து வருஷம் முன்னாடி வாங்கினேன் இன்னும் அது மட்டும் இருக்கு\nஎல்லா மல்ட்டி ப்ளெக்ஸிலும், செக் செய்யப்படுவது பாதுகாப்புக்காக அல்ல உள்ளே ஸ்நாக்ஸ், சாப்பாடு ஏதாச்சும் இருக்கான்னு பார்க்கத்தான் #பாதுகாப்பு\nநேத்து தான் ஒரு தீவிரவாதிய பிடிச்சிருக்காங்க.. இன்னைக்கு செண்ட்ரலில் குண்டு வெடிப்பு\nஎல்லா சேனல்களிலும் நடிகர் நடிகைகள் பேசிக் கொண்டிருக்க, ஜெயா டிவி மட்டும் ஹெர்குலிஸ் சைக்கிள் தயாராவதை காட்டிக் கொண்டிருக்கிறார்கள் #மேதினம்\nசமீபத்தில் மீண்டும் அம்மா உணவகம் ஒன்றுக்கு போய் சாப்பிட்டு பார்க்கலாமே என்று சென்றோம். நல்ல க்யூ இருந்தது. அன்றைய கலந்த சாத ஸ்பெஷல் எலுமிசசை சாதம்.இரண்டு சாம்பார் சாத்ம் இரண்டு எலுமிச்சை மொத்தம் இருபது ரூபாய் கொடுத்தோம். பார்சல் கேடப்வர்களிடம் கட்டாயமாய் கொடுக்க மறுக்கிறார்கள். உள்ளே நல்ல காற்றோட்டமாய் இருந்தது. குடிக்க சுத்தீகரிக்கப்பட்ட தண்ணீர் வைத்திருக்கிறார்கள். பத்து நிமிடத்திற்கு ஒரு முறை சாப்பிட்ட இடத்தை சுத்தம் செய்ய ஒர் பெண்மணி வைத்திருக்கிறார்கள். வாடிக்கையாளர்கள் அனைவரும் சாப்பிட்டவுடன் தங்கள் தட்டுகக்ளை அவர்களாகவே சென்று அறிவிப்பு செய்திருந்தபடி அங்கிருந்த வாளியில் போட்டுவிட்டு போகிறார்கள். சாப்பாட்டின் சுவையும் நன்றாகவே இருந்தது. நாற்பது அம்பது ரூபாய் கொடுத்து சாப்பிடும் ஓட்டல்களில் எல்லாம் கூட சாப்பிட்ட மாத்திரத்தில் வயிற்றை கலக்கும். ஆனால் இவர்களின் சாம்பார் சாதத்தில் இதுவரை அம்மாதிரியான எந்த விஷயமும் நடந்ததில்லை அட்லீஸ்ட் என் வரையில். காய்கறிகள் நிறைய போட்ட சாம்பார் சாதம் நிஜமாகவே டிவைன். எலுமிச்சையில் கொஞ்சம் எலுமிச்சை போடலாம். இரவு சப்பாத்தி சாப்பிட வேண்டும். இந்த ஒரு விஷயத்துக்காகவாவது முதல்வரை பாராட்டியே ஆகவேண்டும். ஒர் அரசு நினைத்தால் எதையும் ஒழுங்காக செய்ய முடியும் என்பதற்கு இந்த திட்டமே ஒர் உதாரணம்.\nLabels: ��ொத்து பரோட்டா, திரை விமர்சனம்\nஇனி நானும் கேட்கப் போகிறேன் கேபிள் சார் :-)\nஉங்களை நெனைச்சு எனக்கு பெருமையா இருக்கு சார். அப்டியே இலவசமா குடுக்க வேண்டிய சுத்தமான தண்ணிய விலைக்கு விக்கிறாங்களே அரசாங்கம். அவங்கள எப்ப கேட்க போறீங்க\nஎனக்கு பணம் கொண்டு வந்து கொடுத்தவரின் பார்வையில் ஒர் ஏளனம் இருந்தது. ஆனால் எனக்கு மிகவும் பெருமையாய் இருந்தது. என்னைப் போலவே கேள்வி கேட்க என் மகன் ஆரம்பித்திருக்கிறான். நம்பிக்கை அதிகமாகியிருக்கிறது.கேட்டால் கிடைக்கும்// தங்களுக்கும் தங்கள் மகனுக்கும் வாழ்த்துக்கள் நம் பணம் நமக்குத் திருப்பித்தருவதில் ஏளனம் எதற்கு நம் பணம் நமக்குத் திருப்பித்தருவதில் ஏளனம் எதற்கு இதே ஒரு ரூபாய் குறைந்தாலும் அவர்கள் விடுவார்களா\nஅடல்ட் கார்னர் VIDEO mmmm.....\n//எனக்கு மிகவும் பெருமையாய் இருந்தது. என்னைப் போலவே கேள்வி கேட்க என் மகன் ஆரம்பித்திருக்கிறான். நம்பிக்கை அதிகமாகியிருக்கிறது.கேட்டால் கிடைக்கும்// வாழ்த்துக்கள் கேபிள்\nஅது எப்படி போலீஸ் ஆக இருந்தாலும் கடைக்காரர்கள் ஆக இருந்தாலும் மால் ஆட்கள் இருந்தாலும் உங்களிடம் மட்டும் \"ங்கே \" என்று விழிக்கிறார்கள் .நாமெல்லாம் கேள்வி கேட்டால் அது அப்படிதான் என்று நடையை கட்டுகிறார்கள்.\nமுசுலீம்கள் மட்டுமே வரும் ஒரு பள்ளிவாசலில் தெரியாத ஒரு நபர இருப்பதையோ அல்லது அவர்கள் அதிகம் வசிக்கும் மன்னடியிலோ ஒருவர் இருக்கிறார்.அவர் இங்குள்ளவர்களுக்கு மூளை சலவை செய்கிறார் என்பதை ஏன் ஒரு முசுலீமோ அல்லது இயக்கமோ போலீசுக்கு தெரிவிக்க வில்லை.அல்லது போலீசு செய்தது தவறு என்றால் ஏன் இன்னமும் அது பற்றி எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை.ஒரு சாதாரண சினிமாவுக்கே/யு ட்யுபுக்கே சென்னையை ஸ்தம்பிக்க வைத்தவர்களே பதில் சொல்லுங்கள்.\n//ஆனால் எனக்கு மிகவும் பெருமையாய் இருந்தது. என்னைப் போலவே கேள்வி கேட்க என் மகன் ஆரம்பித்திருக்கிறான்..\nசந்தோஷம். அடுத்த தலைமுறை வாரிசு உருவாகிவிட்டது \nSANKAR's Question : பல ஆண்டுகளாக நானும் கேட்டு விடை தெரியாத கேள்வி இது. இதற்கெல்லாம் அந்த 27 கூட்டமைப்புகள் வாயை திறக்க மாட்டார்கள்.\nஆனால் அங்கே உட்கார்ந்து சாப்பிட்ட அனைவரின் பில்லிலும், அவர்கள் டீபால்டாய் ப்ளாஸ்டிக் கவர் பில் செய்திருந்தார்கள்....How you know all the others are charged. Have u checked their bill.Please dont exaggerate.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசாப்பாட்டுக்கடை - சீனா பாய் இட்லிக்கடை\nகொத்து பரோட்டா -26/05/14 - திரை விமர்சனம், தொட்டால...\nகொத்து பரோட்டா -19/05/14 - மினி\nகொத்து பரோட்டா - 05/05/14\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.doc.gov.lk/index.php?option=com_content&view=article&id=171:sri-lanka-s-participation-for-the-first-time-at-the-indusfood-tech-2020-india-trade-fair-witnessed-positive-responses-for-smes&catid=10:latest-news&Itemid=167&lang=ta", "date_download": "2020-03-31T18:36:50Z", "digest": "sha1:UFFOLGQMLM47VPHZOWZZ6ULPRXYIZ2X7", "length": 14082, "nlines": 128, "source_domain": "www.doc.gov.lk", "title": "Sri Lanka’s participation for the first time at the “Indusfood - Tech 2020 India” Trade Fair witnessed positive responses for SMEs", "raw_content": "\nஇந்தோ - இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (ISFTA)\nபாகிஸ்தான் - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (PSFTA)\nசார்க் முன்னுரிமை வர்த்தக ஏற்பாடு (SAPTA)\nதெற்காசிய சுதந்திர வர்த்தக பகுதி (SAFTA)\nஆசிய பசிபிக் வர்த்தக ஒப்பந்தம் (APTA)\nவர்த்தக முன்னுரிமையின் உலகளாவிய அமைப்பு\nகூட்டு வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு\nநூலக மற்றும் உலக வர்த்தக நிறுவன உசாத்துணை நிலையம்\nவினா விடை - பொது\nவினா விடை - REX முறைமை\nஇந்தோ - இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (ISFTA)\nபாகிஸ்தான் - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (PSFTA)\nசார்க் முன்னுரிமை வர்த்தக ஏற்பாடு (SAPTA)\nதெற்காசிய சுதந்திர வர்த்தக பகுதி (SAFTA)\nஆசிய பசிபிக் வர்த்தக ஒப்பந்தம் (APTA)\nவர்த்தக முன்னுரிமையின் உலகளாவிய அமைப்பு\nகூட்டு வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு\nநூலக மற்றும் உலக வர்த்தக நிறுவன உசாத்துணை நிலையம்\nவினா விடை - பொது\nவினா விடை - REX முறைமை\n4வது மாடி, \"ரக்சன மந்திரைய\",\nதொடர்புடைய இணைப்புகள் - உள்நாடு\nஇலங்கை அரச உத்தியோகபூர்வ இணைய நுழைவாயில்\nகைத்தொழில் மற்றும் வணிகம் பற்றிய அமைச்சு\nவெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, இலங்கை\nவர்த்தக சேம்பர்ஸ் மற்றும் வர்த்தக சங்கங்கள்\nபதிப்புரிமை © 2020 வணிகத் திணைக்களம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\nஇறுதியாகத் திருத்தப்பட்டது: 10 March 2020.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://harikrishnamurthy.wordpress.com/2013/04/", "date_download": "2020-03-31T20:46:50Z", "digest": "sha1:VRA73IH5CJFQAQ5UVM6KGCAWQX3ZJZT3", "length": 116491, "nlines": 3935, "source_domain": "harikrishnamurthy.wordpress.com", "title": "April 2013 – My blog- K. Hariharan", "raw_content": "\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nமகா கணபதி மூல மந்திரங்கள் :\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\n@altappu அவர் காலத்தில் கிறிஸ்து பிறக்க வில்லை. அவர் கிறிஸ்து பிறந்த போது உயிரோடு இல்லை. பின் எப்படி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி harikrishnamurthy.wordpress.com/2019/10/09/%e0… 5 months ago\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nnparamasivam1951 on காசி கயா போன்ற புன்னிய ஷேத்திர…\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nமகா கணபதி மூல மந்திரங்கள் :\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு ���ண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர க���்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதி���ியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nமகா கணபதி மூல மந்திரங்கள் :\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nசென்னையில் தற்போது வசித்து வருபவர் சூரியகுமார். மகா பெரியவாளின் தீவிர பக்தர்.\nசூரியகுமாரின் மனைவி விஜயலட்சுமி, மயிலாப்பூரில் ஒரு பள்ளியில் ஆசிரியையாக இருந்தார். இல்லறம் இனிமையாகப் போய்க்கொண்டிருந்தாலும், இந்தத் தம்பதியருக்குக் குழந்தைப் பேறு அமையவில்லை. நாட்கள் தள்ளிக் கொண்டே போயின.\nசூரியகுமாருக்கு மிகவும் பழக்கமான ஆன்மிக அன்பர் ஒருவர், ‘‘மனதில் ஒரு குருவை நினைத்துக் கொள். அவரையே சரண் அடைந்து விடு. அவரிடம் உன் பிரார்த்தனையை வை. நிச்சயம் உனக்கு என்ன தேவையோ, அதை அருளுவார்’’ என்று சொல்லி இருந்தார்.\nஅதன்படி தன் குடும்பத்துக்கு மிகவும் இஷ்டமான காஞ்சி மகா ஸ்வாமிகளையே குருவாக மனதில் வரித்துக்கொண்டு, அவரிடம் தன் பிரார்த்தனையை வைத்தார். தினமும் மகா ஸ்வாமிகளை வணங்கினார். நாட்கள் இப்படிப் போய்க்கொண்டிருந்தன.\nஅன்றைய தினம் மகர சங்கராந்தி. இரவு சூரியகுமாரின் கனவில் மகா பெரியவா வந்தார். சூரியகுமாரிடம், ‘எனக்குக் கொய்யாப்பழம் வேண்டும்’ என்று கேட்டார் பெரியவா. சிலிர்ப்புடன் துணுக்குற்று எழுந்தார் சூரியகுமார். ‘பெரியவா கனவில் வந்து கொய்யாப்பழம் கேட்கிறாரே… எப்படியாவது காஞ்சிபுரம் சென்று அவரிடம் சேர்ப்பித்தாக வேண்டும்’ என்று அந்த நள்ளிரவிலேயே மனதுக்குள் சங்கல்பம் எடுத்துக் கொண்டார். அதற்கேற்றாற்போல் அப்போது மகா பெரியவா காஞ்சிபுரத்தில்தான் இருந்தார்.\nஅடுத்த நாள் மாட்டுப் பொங்கல். அன்றைய தினம் சென்னை நகர் முழுதும் கொய்யாப்பழத்தைத் தேடி அலைந்தார் சூரியகுமார். அது சீஸன் இல்லாததால், எங்கேயும் கொய்யாப்பழம் கிடைக்கவில்லை. கடைசியில் ஒரு வழியாக சூரியகுமாரின்…\nகிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கல்சியம், பொஸ்பரஸ், ட‌யமின், ரிபோ பிளேவின், நயாசின், விற்ற‌மின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன. கிராம்பின் மொட்டு, இலை,தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.\n* கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் ஊக்கு வித்தல், தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது. பல வலிகளைப் போக்குவதுடன் வயிற்றுப் பொருமல், குதவழிக் காற்றேhட்டம் போன்றவற்றுக்கும் மிகச் சிறந்த நிவாரணி.\n* உடலைப் பருமடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும், சூட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது.\n* ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.\n* கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.\n* நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் கொலரா குணமடையும்.\n* சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.\n* கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வ���ள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.\n* முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.\n* கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.\n* 3-5 துளி நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் சுகம் கிடைக்கும்.\n* தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண்ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.\n* கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது.\n* கண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும்.\n* சமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிக்கவும் கிராம்பு முக்கியம். வாசனைத் தயாரிப்பு, சோப்புத் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது.\nPosted on April 29, 2013 Categories கிராம்பின் மருத்துவ குணங்கள்Leave a comment on கிராம்பின் மருத்துவ குணங்கள்\nகிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கல்சியம், பொஸ்பரஸ், ட‌யமின், ரிபோ பிளேவின், நயாசின், விற்ற‌மின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன. கிராம்பின் மொட்டு, இலை,தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.\n* கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் ஊக்கு வித்தல், தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது. பல வலிகளைப் போக்குவதுடன் வயிற்றுப் பொருமல், குதவழிக் காற்றேhட்டம் போன்றவற்றுக்கும் மிகச் சிறந்த நிவாரணி.\n* உடலைப் பருமடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும், சூட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது.\n* ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.\n* கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.\n* நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் கொலரா குணமடையும்.\n* சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.\n* கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.\n* முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.\n* கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.\n* 3-5 துளி நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் சுகம் கிடைக்கும்.\n* தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண்ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.\n* கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது.\n* கண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும்.\n* சமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிக்கவும் கிராம்பு முக்கியம். வாசனைத் தயாரிப்பு, சோப்புத் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/many-illegal-love-wife-complained-to-husband-q5xx8e", "date_download": "2020-03-31T20:24:38Z", "digest": "sha1:U3XGZWKQXLQTAPM5U6VQRK6M4UNSF5YR", "length": 17178, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "200 ஆபாச வீடியோக்கள்... 40 பெண்களை மயக்கி உல்லாசம்... ஃபர்ஸ்ட் நைட்டில் மனைவியை அதிரவைத்த கணவன்..! |", "raw_content": "\n200 ஆபாச வீடியோக்கள்... 40 பெண்களை மயக்கி உல்லாசம்... ஃபர்ஸ்ட் நைட்டில் மனைவியை அதிரவைத்த கணவன்..\nதிருச்சி மாவட்டம் மணப்பாறை மஸ்தான் தெருவைச் சேர்ந்தவர் எட்வின் ஜெயக்குமார் (36). இவர் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள இந்தியன் வங்கியில் காசாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் தஞ்சாவூர் அருகேயுள்ள கள்ளப் பெரம்பூர் பகுதியை சேர்ந்த தாட்சர் (32) என்பவருக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2-ம் புனித லூர்து அன்னை ஆலயத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது நகை, பணம் உள்ளிட்டவை பெண் வீட்டார் சார்பில் வரதட்சணையாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால், முதலிரவில் மனைவியை தவிர்த்துவிட்டு தனி அறையில் எட்வின் செல்போனில் நீண்டநேரம் பேசி வந்தார்.\nஉறவினர் வாடிக்கையாளர் உள்பட 40 பெண்களை மயக்கி உல்லாசம் அனுபவித்த வங்கி ஊழியரை அவரது மனைவியே காட்டிக்கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருச்சி மாவட்டம் மணப்பாறை மஸ்தான் தெருவைச் சேர்ந்தவர் எட்வின் ஜெயக்குமார் (36). இவர் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள இந்தியன் வங்கியில் காசாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் தஞ்சாவூர் அருகேயுள்ள கள்ளப் பெரம்பூர் பகுதியை சேர்ந்த தாட்சர் (32) என்பவருக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2-ம் புனித லூர்து அன்னை ஆலயத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது நகை, பணம் உள்ளிட்டவை பெண் வீட்டார் சார்பில் வரதட்சணையாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால், முதலிரவில் மனைவியை தவிர்த்துவிட்டு தனி அறையில் எட்வின் செல்போனில் நீண்டநேரம் பேசி வந்தார்.\nஇதையும் படிங்க;- பிடிச்சவன் கிட்ட எல்லாம் படுக்கையை விரித்த ஆசிரியை... உல்லாசத்திற்கு தடையாக இருந்த கணவரை கொல்ல முயற்சி..\nமனைவியுடன் நெருங்கி பழக மறுத்த கணவரின் செயல்பாடுகள் தாட்சருக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியது. தன்னிடம் ஏதாவது குறை இருக்கிறதா என்று வெளிப்படையாகவே கேட்ட மனைவியிடம் எரிந்து விழுவதையே எட்வின் ஜெயக்குமார் வாடிக்கையாக கொண்டிருந்தார். இரவில் வெகுநேரம் செல்போனில் மூழ்கியிருந்த எட்வின் ஜெயக்குமார் திடீரென மேலும் 50 பவுன் நகை வரதட்சணையாக வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார்.\nஇதுபோல தினம்தோறும் அவரது தனி அறையில் செல்போனில் ஆபாசமாக பேசி வந்துள்ளார். இது, தாட்சருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. கணவர் வேலைக்கு சென்றவுடன் அவரது அறையை சோதனையிட்டபோது 15 செல்போன்கள் இருந்தது. அந்த செல்போன்களில் பெண்களின் நிர்வாண படங்கள் பல பெண்களை அவர்களுக்குத் தெரியாமல் ஆபாசமாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் 40 பெண்களுடன் தனது கணவன் நிர்வாண கோலத்தில் உல்லாசமாக இருக்க வீடியோக்கள் இருந்தது.\nஇதையும் படிங்க;- திமுக ஆணவத்தின் உச்சியிலிருந்து அழிவின் பள்ளத்தாக்கில் விரைவில் விழும்... சாபம் விடும் மக்கள் நீதி மய்யம்..\nமேலும், எட்வின் பாத்ரூமில் நிர்வாணமாக நின்ற படி பல பெண்களுடன் வீடியோ கால் பேசி அதை செல்போனில் பதிவு செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து தனது மாமியார் கணவரின் தங்கை அவரது உறவுக்காரப் பெண் ஆகிய இருவரும் கேட்டுள்ளார். ஆனால், அவர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. மேலும் லில்லிஹைடா, ரீட்டா ஆகியோருக்கிடையே ஓரினச்சேர்க்கை உறவு இருந்ததை அறிந்த தாட்சர் மேலும் அதிர்ச்சிக்கு உள்ளானார். தனது அந்தரங்க தெரிந்து விட்டது இதுகுறித்து தனது மாமியார் கணவரின் தங்கை அவர்களது உறவுக்காரப் பெண் ஆகியோரிடம் இந்த விவகாரம் தொடர்பாக கேட்டுள்ளார். ஆனால், அவர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. தனது அந்தரங்க தெரிந்துவிட்டது தனது தாய் மூலம் அறிந்து கொண்ட எட்வீன் வீட்டுக்கு வந்து மனைவி திட்டினார்.\nஇந்நிலையில், அதே வங்கியில் பணியாற்றும் பெண் தனது கணவரின் கள்ளக்காதலி என்பதையும் அறிந்து கொண்டு தாட்சர் கேட்டப்போது எட்வின் சரியான பதில் கூறவில்லை. மேலும், இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது அப்படிச் சொன்னால் நீ குளிக்கும்போது ஆபாச வீடியோ எடுத்து வைத்துள்ளேன். இந்த வீடியோவை தனது கள்ளக்காதலியிடம் உள்ளது எங்களை பற்றி வெளியே சொன்னால் அந்த வீடியோ புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார்.\nஇதுகுறித்து தனது பெற்றோரிடம் கதறியபடி கூறியுள்ளார். தனது அந்தரங்கத்தை மனைவி வெளியே சொல்லி விட்டதால் ஆத்திரத்தில் எட்வின் மனிதரிடம் ஒரு தேவாலயத்தில் சென்று கொலை செய்ய முயற்சித்துள்ளார், இக்கொலை முயற்சியில் தப்பித்த மனைவி வல்லம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, மனைவி போலீசுக்கு போனதால் தன்னை க��து செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில் மதுரை உயர்நீதிமன்றத்தில் எட்வின் ஜெயக்குமார் முன் ஜாமீனும் பெற்றுள்ளார்.\nஅண்ணியுடன் கட்டிலில் வெறி தீர கொழுந்தன் உல்லாசம்... நேரில் பார்த்த சிறுவர்களுக்கு நேர்ந்த கொடூரம்..\nதீராத காமவெறி... கள்ளக்காதலனுக்கு தனது மகளையே திருமணம் செய்து வைத்த கள்ளக்காதலி..\nகொழுந்தனுடன் அண்ணி அடிக்கடி உல்லாசம்... நேரில் பார்த்த அண்ணன்... கதற கதற நடத்திய சம்பவம்..\nதலைக்கேறிய காமம்... உல்லாசத்திற்கு வர மறுத்த கள்ளக்காதலி... ஆத்திரத்தில் கட்டிட மேஸ்திரி விபரீத முடிவு..\nஅடிக்கடி உல்லாசம்.. கணவனை கொன்று விட்டு கள்ளக்காதலியை பெண் கேட்டுப்போன கள்ளக்காதலன்.. அதிர்ந்து போன மாமியார்.\nஅண்ணியுடன் ஜல்சாவுக்காக ஏக்கத்தில் தவித்த கொழுந்தன்... உல்லாசத்திற்கு வரமறுத்த மின்னலுக்கு நடந்த கொடூரம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிஞ்ஞானம் பல இருந்தும் இன்னும் கண்டுபிடிக்கல மருந்து.... காவலர் பாடும் விழிப்புணர்வு பாடல்..\nகொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக முக கவசம் மற்றும் உணவு வழங்கிய எம்.எல்.ஏ..\nகொரோனா பரிதாபங்கள்.. நம்மாளுங்க வீட்டில் செய்யும் அட்டூழியங்கள்..\nஊரடங்கை மீறி ரவுண்டடித்த வாலிபர்கள்.. ரவுண்டுகட்டி வெளுத்தெடுத்த போலீஸ் வீடியோ..\nஉ.பியில் கொரோனா தொற்று உள்ளவரை விநோத முறையில் அழைத்து செல்லும் வீடியோ..\nவிஞ்ஞானம் பல இருந்தும் இன்னும் கண்டுபிடிக்கல மருந்து.... காவலர் பாடும் விழிப்புணர்வு பாடல்..\nகொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக முக கவசம் மற்றும் உணவு வழங்கிய எம்.எல்.ஏ..\nகொரோனா பரிதாபங்கள்.. நம்மாளுங்க வீட்டில் செய்யும் அட்டூழியங்கள்..\nடெல்லி நிஜாமுதீன் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களால் டெல்லிக்கு ஆபத்து..பதறும் டெல்லி முதல்வர் கெஜ்ரி வால்\nதமிழகத்தில் கொரோனா தாக்குதல் 124 பேருக்கு உறுதியானது.. சுகாதாரத்த���றை செயலர் பீலா ராஜேஷ் உறுதி.\nகொரோனா வைரஸால் இழப்பு... அரசு ஊழியர்களின் சம்பளம் குறைப்பு... முதல்வர் அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-trichy/rain-for-next-24-hours-q6ri2a", "date_download": "2020-03-31T19:48:59Z", "digest": "sha1:WO77CYCJMBPVI6EW2BI7QJZT4MWI32ZM", "length": 8375, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "24 மணிநேரத்திற்கு மீண்டும் மழை..! வானிலை மையம் அறிவிப்பு..! | rain for next 24 hours", "raw_content": "\n24 மணிநேரத்திற்கு மீண்டும் மழை..\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த ஜனவரி மாதத்துடன் நிறைவு பெற்றது. அதன்பிறகு பனிக்காலம் தொடங்கிய நிலையில் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவி வந்தது. பகலில் அதற்கு நேர்மாறாக வெயில் வாட்டி வதைத்து வெப்பம் தாக்கியது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் சில பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு மத்தியப் பிரதேசத்தில் இருந்து உள் தமிழகம் வரை மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழகத்தில் சில இடங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியிருக்கிறார்.\nஅரசுப் பேருந்துகளில் அதிரடி கட்டணக் குறைப்பு..\nதலைநகர் சென்னையை பொறுத்தவரை வானம் பொதுமாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n48 மணி நேரத்திற்கு டெல்டா மாவட்டங்களில் மழை..\n24 மணிநேரத்திற்கு மீண்டும் மழை..\n48 மணிநேரத்திற்கு வெளுத்து வாங்கப்போகுது கனமழை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஉ.பியில் கொரோனா தொற்று உள்ளவரை விநோத முறையில் அழைத்து செல்லும் வீடியோ..\nஅரசு வாகனமும் ஆம்புலன்சும் நேருக்கு நேர் மோதி விபத்து..\nஏரியாவையே அலறவிட்ட இருமல்.. இளைஞரின் பரிதாப நிலை..\nரோட்டில் பீதியை கிளப்பும் கொரோனா.. தயங்கி நிற்கும் மருத்துவர்கள் வீடியோ..\nவீட்டிலேயே விராட் கோலிக்கு முடி வெட்டிய அனுஷ்கா சர்மா..\nஉ.பியில் கொரோனா தொற்று உள்ளவரை விநோத முறையில் அழைத்து செல்லும் வீடியோ..\nஅரசு வாகனமும் ஆம்புலன்சும் நேருக்கு நேர் மோதி விபத்து..\nஏரியாவையே அலறவிட்ட இருமல்.. இளைஞரின் பரிதாப நிலை..\nதமிழகத்தில் கொரோனா பரவாமல் இருக்க அவுங்கள முதல்ல பாதுகாக்கணும்... அன்புமணி ராமதாஸ் வார்னிங்\nதமிழ்நாட்டில் கொரோனாவிலிருந்து மீண்டு நம்பிக்கையளித்த இளம்பெண்.. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 6ஆக உயர்வு\nசும்மா இருக்கமாட்டங்க போல சீனர்கள்... சீனாவில் மீண்டும் தொடங்கியது நாய், பூனை, வவ்வால் இறைச்சி விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/news/telecom/jio-launches-rs-49-rs-69-plans-for-jiophone-users-70486.html", "date_download": "2020-03-31T19:34:25Z", "digest": "sha1:BHASXX2RY4JJUVP6H446MICVP35FBADH", "length": 8998, "nlines": 152, "source_domain": "www.digit.in", "title": "ஜியோபோன பயனர்களுக்கு அதிரடி புதிய சலுகை ரூ. 49 மற்றும் ரூ. 69 ரூபாயில். | Digit Tamil", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nஜியோபோன பயனர்களுக்கு அதிரடி புதிய சலுகை ரூ. 49 மற்றும் ரூ. 69 ரூபாயில்.\nஎழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 24 Feb 2020\nரூ. 49 மற்றும் ரூ. 69 விலையில் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. இரு சலுகைகளின் வேலிடிட்டி 14 நாட்கள் ஆகும்.\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 49 மற்றும் ரூ. 69 விலையில் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. இரு சலுகைகளின் வேலிடிட்டி 14 நாட்கள் ஆகும்.\nரூ. 49 விலை சலுகை புதிய சலுகை இல்லை. இந்த சலுகையினை கடந்த டிசம்பர் மாதம் கட்டண உயர்வின் போது ரிலையன்ஸ் ஜியோ தனது வலைதளத்தில் இருந்து நீக்கியது. அந்த வகையில் தற்சமயம் பழைய சலுகை மீண்டும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.\nரூ. 49 சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 2 ஜி.பி. டே��்டா வழங்கப்படுகிறது. 2 ஜி.பி.டேட்டா தீர்ந்து போகும் பட்சத்தில் டேட்டா வேகம் நொடிக்கு 64 கே.பி.யாக குறைக்கப்பட்டு விடும். இதுதவிர 25 எஸ்.எம்.எஸ்., ஜியோ எண்களுக்கு வரம்பற்ற வாய்ஸ் கால், ஜியோ அல்லாத மற்ற நெட்வொர்க் எண்களுக்கு 250 நிமிடங்கள் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது.\nமுன்னதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 2121 விலையில் பிரீபெயிட் சலுகையை அறிவித்தது. 336 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் ஜியோ ரூ. 2121 சலுகையில் ஜியோ எண்களுக்கு அன்லிமிட்டெட் அழைப்புகளை இலவசமாக வழங்குகிறது.\nரூ. 69 ஜியோபோன் சலுகையிலும் ஜியோ எண்களுக்கு வரம்பற்ற வாய்ஸ் கால், ஜியோ அல்லாத மற்ற நெட்வொர்க் எண்களுக்கு 250 நிமிடங்கள் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. இத்துடன் 7 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் 25 எஸ்.எம்.எஸ். மற்றும் ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதி கிடைக்கிறது.\nஇதில் லேண்ட்லைன் வாய்ஸ் காலிங் சலுகையையும் வழங்குகிறது. இத்துடன் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, ஜியோ செயலிகளை பயன்படுத்துவதற்கான சந்தா உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது.\nஇப்போதைக்கு நாங்க poco F2 ஸ்மார்ட்போனை வெளியிடப்போவதில்லை\nமொபைல் போனில் எப்படி உங்களின் பர்சனல் டேட்டவை பாதுகாப்பாக வைப்பது.\nBSNL தனது பயனர்களுக்கு மீண்டும் அதிரடி வாய்ப்பு,\nOneplus 8 சீரிஸ் அறிமுக தேதி அறிவிப்பு\nகொரோனா வைரஸ் லோக்டவுன் வீட்டில் இருந்து கேம் விளையாடி பரிசுகளை அள்ளுங்கள்.\n365 நாட்கள் வரை வெளிடிட்டியில் தினமும் 1.5GB டேட்டா வழங்கும் பெஸ்ட் பிளான்கள்\nWHATSAPP STATUS UPDATE: இனி 15 செகண்டுக்கு மேல் வீடியோ வைக்க முடியாது.\nஃபேஸ்புக் மெசஞ்சர் சாட்பாட்சேவையில் கொரோனா வைரஸ் சந்தேகம் தீர்வு\nMI 10 LITE 5G அறிமுகம் ஸ்னாப்ட்ரகன் 765G மற்றும் நான்கு கேமரா கொண்டிருக்கும்.\nOnePlus 8 ப்ரோ சில லீக் பல சுவாரசியம் அடங்கியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/93876", "date_download": "2020-03-31T20:35:45Z", "digest": "sha1:GTK3SARX4NTQMELR3KQ3GZEW7ANLSCLG", "length": 9252, "nlines": 96, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் -9 -சிவமணியன்", "raw_content": "\n« விஷ்ணுபுரம் விருது விழா பதிவுகள் 8- யோகேஸ்வரன்\nவிஷ்ணுபுரம் விருதுவிழா-பகடி குசும்பன், »\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் -9 -சிவமணியன்\nவிஷ்ணுபுரம் விருதுவிழா பற்றி நண்பர் சிவமணியன் என்னும் சிவக்குமார் எழுதும் பதிவு. முதல���நாள் நிகழ்வைப்பற்றி விரிவாக பதிவுசெய்திருக்கிறார். அனேகமாக பேசப்பட்ட அனைத்தையும்.\nசிவமணியன் விஷ்ணுபுரம் விருதுவிழா நிகழ்வுகள் பதிவு. நாள் ஒன்று\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 16 -தூயன்\n[…] விஷ்ணுபுரம் விழாப்பதிவு 9 சிவமணியன் […]\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 17\n[…] விஷ்ணுபுரம் விழாப்பதிவு 9 சிவமணியன் […]\nவிஷ்ணுபுரம் விருது விழா, ஒருங்கிணைதலின் கொண்டாட்டம்\n[…] விஷ்ணுபுரம் விழாப்பதிவு 9 சிவமணியன் […]\nவிஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 16\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 75\nதிப்பு சுல்தான் யார் - பி.ஏ.கிருஷ்ணன்\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 38\nயாதேவி , விலங்கு -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–18\nவானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]\nயா தேவி, ஆனையில்லா, பூனை -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87-18-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-03-31T19:36:00Z", "digest": "sha1:ZLH3YSGZI57SXPSLRJGQKHYRPLQBYKPK", "length": 30986, "nlines": 463, "source_domain": "www.naamtamilar.org", "title": "இன வரலாற்றில் மே 18 கறுப்பு நாள் – சீமான் அறிக்கைநாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகொரோனா நோய்த்தொற்று: வருவாயை இழந்துநிற்கும் அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும்\nதலைமை அறிவிப்பு: நிலக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: போளூர் தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: செஞ்சி தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-விராலிமலை தொகுதி\nநிலவேம்பு கசாயம் வழங்குதல்- கொரனா விழிப்புணர்வு தூண்டறிக்கை விநியோகம்-ஈரோடு\nமரக்கன்றுகள் நடும் விழா-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு துண்டறிக்கை-ஆரணி சட்டமன்றத் தொகுதி\nஇன வரலாற்றில் மே 18 கறுப்பு நாள் – சீமான் அறிக்கை\nநாள்: மே 17, 2011 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nஈழத் தமிழர்களுக்கு எதிரான சிங்கள அரசின் கொடும் போர் குறித்து ஐ.நா.நிபுணர் குழு அளித்த அறிக்கை க்கு ஆதரவாகவும் இலங்கையை இனப்படுகொலை செயத நாடு என அறிவிக்க வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சி சார்பில் மே 18 புதன்கிழமை அன்று வேலூர் கோட்டை முன்பு இன எழுச்சி பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது.\nஇது குறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கை.\nமே 18 , எம் இன வரலாற்றில் ஒரு கறுப்பு நாள். எம் மக்கள் கொத்துக்கொத்தாய் சிங்கள வெறி ராணுவத்தால் கொன்றொழிக்கப்பட்ட நாள். தமிழ் ரத்தம் ஈழ��ெங்கும் வழிந்தோடி இந்தியக் கடலில் கலந்து சிவந்த நாள். அரை நூற்றாண்டு கால வெஞ்சமர் கணட தமிழீழ விடுதலைப் போராட்டம் இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் சிங்கள இனவெறியர்களால் ஒடுக்கப்பட்டநாள். இன அழிப்பின் உச்ச கட்டக் கொடூரமாய் முள்ளிவாய்க்காலில் தடைசெய்யப்பட்ட குண்டுவீச்சால் குற்றுயிரும் குலையுயிருமாக துடித்த எம்மக்கள் பல்லாயிரம் பேரை மண்ணோடு மண்ணாய் ஒரே நாளில் புல்டோசர் கொண்டு அழித்து முடித்தநாள்.அன்று, எம் மக்களின் மரண ஓலம் உலகின் செவிட்டுக் காதுகளில் விழவில்லை.\nஎம் இனம் மொத்தமாய் சிதைக்கப்பட்டு புதைக்கப்பட்ட போதும் மவுனமாய் வேடிக்கை பார்த்தது உலகம். மனித உரிமை, சர்வதேச நெறிமுறை என்று அனைத்தையும் இனத்தோடு சேர்த்துப் புதைத்து சிரித்துக் கூத்தாடியது சிங்கள இனவெறி அரசு.இருந்தும், எஞ்சிய எம் இனம் வீழ்ந்து விட வில்லை. துயரத்தில் ஓய்ந்து ஒடுங்கி விடவில்லை. எமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கேட்டு ஓயாத போராட்ட்த்தை உலகெங்கும் வாழும் தமிழர்கள் முன்னெடுத்தனர். நீண்ட நெடிய போராட்ட்த்தின் விளைவாக தமிழர்களுக்கு எதிரான போரில் சிங்கள அரசு குற்றங்கள் புரிந்துள்ளது என ஐ.நா.அமைத்த நிபுணர் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. உலக வரலாறு இதுவரை கண்டிராத இந்த இனக்கொலைக்கு இது உரிய தீர்வு அல்ல என்றாலும் எஞ்சியிருக்கும் ஒரு நம்பிக்கை இந்த அறிக்கை.\nஇதையும் ஏற்கமாட்டோம் என்று அடம்பிடிக்கிறது இலங்கை. இந்த அறிக்கை பற்றி பல நாடுகள் மௌனத்தை கடைப்பிடிக்கின்றன. அறிக்கை வெறும் அறிக்கையாகவே போய்விடுமோ என்ற அச்சம் உருவாகியிருக்கிறது. இன்னும் எம் மக்களைக் கொன்ற கொலைகாரர்கள் அச்சமின்றி உற்சாகமாய் இருக்கிறர்கள். ரஷ்யாவும்,சீனாவும்,இந்தியாவும் இலங்கையைக் காப்பாற்றத் தொடர்ந்து முயற்சிக்கின்றன. தமிழகத் தேர்தல் முடிவு என்ற பரபரப்பில் நாம் இருந்தபோது, திட்டமிட்டே இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கை செல்கிறார். அடுத்த நாள் இந்தியா வந்து இரண்டுநாள் அந்த அறிக்கை பற்றி ஆலோசனை நடத்துகிறார் சிங்கள அரசின் வெளியுறவு அமைச்சர். இந்திய வெளியுறவு அமைச்சரை அருகில் வைத்துக்கொண்டே, இந்தியா எங்களுக்கு ஏராளமான உதவிகளை செய்துள்ளது, இன்னும் செய்யும் என்று நம்புகிறோம் என்று பே���்டியளிக்கிறார். எம் இனத்திற்கு எதிராக இது வரை பல்வேறு துரோகங்களைச் செய்த இந்தியா இன்னும் ஓய்ந்து விடவில்லை. இலங்கைக்கு ஆதரவாய் தொடர்ந்து செயலாற்றுகிறது. ஐ.நா.வின் போர்க்குற்ற விசாரணையில் இருந்து எவ்வாறு இலங்கையைக் காப்பாற்றுவது இன்னும் மீதம் உள்ள இனத்தை எவ்வாறு ஒடுக்குவது இன்னும் மீதம் உள்ள இனத்தை எவ்வாறு ஒடுக்குவதுஎன்பது குறித்து ஆலோசனை நடத்த தமிழன் தேர்தல் முடிவுகளில் மூழ்கியிருக்கும் நேரத்தை தேர்ந்தெடுத்திருப்பதிலிருந்தே இந்தியாவின் துரோகம் தொடர்வதை புரிந்துகொள்ள முடிகிறது. இந்த நிலையில் நாம் வேலூரில் கூடவிருக்கிறோம்.,\nநம் இனத்திற்கு எதிராய் இழைக்கப்ப்ட்ட கொடும் குற்றத்திற்கு தற்காலிக பரிகாரமான ஐ.நா.நிபுணர் குழுவின் போர்க்குற்ற விசாரணை அறிக்கைக்கு ஆதரவாக, வெள்ளையனை எதிர்த்து வீரக்களம் கண்ட வேலூர் மண்ணில் கூட இருக்கிறோம்.\nவேலூர் மண் வீரம் செறிந்த மண். திப்பு சுல்தானின் வாரிசுகள் ஆங்கிலக் கும்பினியர்களை எதிர்த்து போரிட்ட மண். கண்டிப்பகுதியை ஆண்ட கடைசித் தமிழ் மன்னன் விக்கிரமராஜசிங்கனை போரில் நயவஞ்சகமாய் தோற்கடித்து அவரைக் கடைசிக்காலம் வரை ஆங்கிலேயர்கள் சிறை வைத்திருந்த மண். அந்த வீரம் செறிந்த மண்ணில் நாம் நம் இனத்தின் நீதிக்காக உலகின் மனசாட்சியை உலுக்க அணி திரள்வோம். வீழ்ந்துவிடாது எம் வீரம், மண்டியிடாது எம் மானம் என்ற உணர்வோடு, நாம் எழுப்புகிற உரிமைக்குரல் உலகின் செவிப்பறைகளில் ஓங்கி ஒலிக்கட்டும். வாருங்கள், சிங்கள இனவெறியர்களை உலக நீதிமன்றத்தில் ஏற்ற ஒன்றிணைந்து குரல்கொடுக்க வேலூரில் கூடுவோம்\nவட சென்னை ராயபுரம் பகுதில் மே 18 வேலூர் பொதுக்கூட்டத்தை ஒட்டி வைக்கப்பட்டுள்ள பாதகை மற்றும் சுவர் விளம்பரங்கள்\nதேவை அதிரடி – குமுதம் தலையங்கம்\nகொரோனா நோய்த்தொற்று: வருவாயை இழந்துநிற்கும் அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும்\nதலைமை அறிவிப்பு: நிலக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: போளூர் தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: செஞ்சி தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nகொரோனா நோய்த்தொற்று: வருவாயை இழந்துநிற்கும் அமைப்ப…\nதலைமை அறிவிப்பு: நிலக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர் …\nதலைமை அறிவிப்பு: போளூர் தொகுதிப் பொறுப்பாளர் நியமன…\nதலைமை அறிவிப்பு: செஞ்சி தொகுதிப் பொறுப்பாளர் நியமன…\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் தொகுதிப் பொறுப்பாளர் நி…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-விராலிமலை தொகுதி\nநிலவேம்பு கசாயம் வழங்குதல்- கொரனா விழிப்புணர்வு தூ…\nமரக்கன்றுகள் நடும் விழா-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/youth-addicted-cannabis-near-dindigul", "date_download": "2020-03-31T19:12:58Z", "digest": "sha1:AA2OOYOR4XR6Q26OUIHU4ITYJLONSQWS", "length": 12316, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "போதைக்கு அடிமையாகிய இளைஞர்கள்...கஞ்சா செடியை பயிரியிட்ட அவலம்...! | Youth addicted to cannabis near dindigul | nakkheeran", "raw_content": "\nபோதைக்கு அடிமையாகிய இளைஞர்கள்...கஞ்சா செடியை பயிரியிட்ட அவலம்...\nதிண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சித்தையன்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட நரசிங்கபுரத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் பிரேம்குமார், புதுப்பட்டி ராஜ்குமார் மகன் சடையாண்டி, நாகயம்பட்டியை சேர்ந்த சடையாண்டி மகன் சபரீஸ்வரன் மற்றும் அதே ஊரை சேர்ந்த சேகர் மகன் ராம்ஜி ஆகிய நான்கு பேரும் நண்பர்கள். இவர்களின் நண்பர் இருவர் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர்.\nதினசரி விலை கொடுத்து கஞ்சா வாங்கி சிகரட்டில் ஏற்றி குடிப்பதற்கு பதிலாக நாமே கஞ்சாவை பயிரிடலாம் என முடிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில் இவர்கள் புதுப்பட்டி பாண்டி குளம் கரையோரம் கழிவுநீர் வாய்க்கால் அருகே சுமார் இரண்டரை சென்ட் அளவுக்கு கஞ்சாவை பயிரிட்டு இருந்தனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கஞ்சாவை பயிரிட்டு குடம் மூலம் தண்ணீர் எடுத்து கஞ்சா செடிகளுக்கு\nஇதைப்பார்த்து சந்தேகமடைந்த அப்பகுதி பொதுமக்கள் செம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த செம்பட்டி காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் கஞ்சா செடிகளை வேரோடு பறித்து செம்பட்டி காவல் நிலையத்திற்கு கொண்டுவந்தனர். இப்படி பறிக்கப்பட்ட கஞ்சா செடியின் எடை ஆறு கிலோவுக்கு ��ேல் இருந்தது.\nஇதையடுத்து கஞ்சா பயிரிட்ட பிரேம்குமார், சடையாண்டி, சபரீஸ்வரன், ராம்ஜி ஆகிய 4 பேரை செம்பட்டி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஓடிய இருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர் இப்படி இளைஞர்கள் தைரியமாக கஞ்சா பயிரிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமேலும் மேலும் வழக்குகள்... ஈரோடு எஸ்.பி. தகவல்...\nஒரே நாளில் 600 வழக்கு... அசராத இளைஞர்கள்\nகரோனா... தவிக்கவிடும் அவசர கட்டுப்பாட்டு அறை\nபூட்டிய டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களைத் திருடிய ஊழியர்கள் உள்பட 4 பேர் கைது\nகரோனாவில் முதலிடத்திற்கு முந்துகிறதா நெல்லை காத்திருக்கும் 90 சோதனை முடிவுகள்\nகரோனாவில் முதலிடத்திற்கு முந்துகிறதா நெல்லை காத்திருக்கும் 90 சோதனை முடிவுகள்\nகரோனா... ஈரோடு ஆபத்தான நகரமாக மாறிவிட்டதா\nஎதிர்க்கட்சி எப்படி நடக்க வேண்டும்\nநலிந்த கலைஞர்களுக்கு உதவ தமிழக அரசுக்கு நடிகர் சங்கம் கடிதம்...\nதனுஷின் ‘திருடன் போலீஸ்’ போஸ்டர் வைரல்\nபிரபல பாடகர் கரோனாவால் மரணம்\n'மாலையில் சிறிது நேரம் மது கடைகள் திறக்கலாமே' - பிரபல நடிகர் யோசனை\n‘மாலைகூட வாங்க இயலாத கையாலாகாத பேரனாய்..’ -பரவை முனியம்மாவுக்கு அபிசரவணன் செலுத்திய இறுதி மரியாதை\nஇதனால் தான் ஊரடங்கு உத்தரவு போட்டாரா மோடி இந்தியாவை எச்சரித்த WHO... மாநில அரசு மீது அப்செட்டான மோடி\n\"வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்தி இருந்தால் 130 கோடி பேர் வீட்டில் முடங்க வேண்டிய அவசியம் வந்திருக்காது..\" - திருமுருகன் காந்தி\nநேரக் கட்டுப்பாட்டை விதித்துள்ளீர்களாமே... மோடியிடம் இருந்து எடப்பாடிக்கு வந்த உத்தரவு... கோபத்தில் எடப்பாடி\nகேரளா முதல்வரை பின்பற்றும் எடப்பாடி... சளைக்காமல் போராடும் கேரளா முதல்வர்... கேரளா காட்டிய பாதை\nசிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கே மாஸ்க் இல்லையா நேரம் ஒதுக்காத விஜயபாஸ்கர்... பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்\nஇந்தியா சந்திக்க போகும் பொருளாதார இழப்பு... பாஜகவை கடுமையாக விமர்சித்த காங்கிரஸ்... வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇதனால் தான் ஊரடங்கு உத்தரவு போட்டாரா மோடி இந்தியாவை எச்சரித்த WHO... மாநில அரசு மீது அப்செட்டான மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Tiraikatal/2019/11/19193201/1058547/Thiraikadal.vpf", "date_download": "2020-03-31T19:31:02Z", "digest": "sha1:UFTPFMKECJ3JODGUPQWNBUPMZRSJH5Q5", "length": 7520, "nlines": 89, "source_domain": "www.thanthitv.com", "title": "(19/11/2019) திரைகடல் : ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடும் சூர்யா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(19/11/2019) திரைகடல் : ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடும் சூர்யா\n(19/11/2019) திரைகடல் : 2ம் கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த 'விக்ரம் 58'\n*விக்ரம் 58-ல் அசுரன் நட்சத்திரம் டீஜே\n*ஜி.வி.பிரகாஷ் - எழிலின் 'ஆயிரம் ஜென்மங்கள்'\n*டிசம்பர் 20ம் தேதி திரைக்கு வருகிறது\n*இயக்குனர் அவதாரம் எடுத்த வடசென்னை நட்சத்திரம்\n*பாவல் நவகீதன் இயக்கத்தில் மிரட்டலான 'V1' டீசர்\n*18 வயதில் ஹீரோவான அருண் விஜய்\n*வெற்றிக்கு வித்திட்ட 'தடையறத் தாக்க'\nஎந்திரன் - 15.02.2020 : உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்\nஎந்திரன் - 15.02.2020 : கொரோனா தாக்குதலுக்கு பலியான 3 குழந்தைகள்\n(14/01/2020) ஆயுத எழுத்து - கூட்டணிகளை உரசிய உள்ளாட்சி : அடுத்து என்ன\nசிறப்பு விருந்தினர்களாக :விஜயதரணி,காங்கிரஸ் எம்.எல்.ஏ //ரவீந்திரன் துரைசாமி,அரசியல் விமர்சகர்// மகேஷ்வரி, அ.தி.மு.க // மல்லை சத்யா,ம.தி.மு.க\n(01/01/2020) திரைகடல் - 2020-ல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்கள்\n(01/01/2020) திரைகடல் - கணக்கை தொடங்கி வைக்கும் ரஜினியின் 'தர்பார்'\nபசி, பட்டினியால் தவித்த குரங்குகள் - கருணைக்கரம் நீட்டும் தாய்லாந்து மக்கள்\nகொரோனா மனிதர்களை மட்டுமல்ல, குரங்குகளையும் பாதித்திருக்கிறது.\n(31/03/2020) திரைகடல் - \"சும்மா இருக்குறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா\nபாடகர் வேல்முருகனின் கொரோனா விழிப்புணர்வு பாடல்\n(30/03/2020) திரைகடல் - சத்யதேவாக அஜித் மிரட்டிய 'என்னை அறிந்தால்'\n(30/03/2020) திரைகடல் - இணையத்தில் பரவும் குட்டி ஸ்டோரி - கொரோனா வெர்ஷன்\n(26/03/2020) திரைகடல் : இரத்தம் ரணம் ரௌத்திரம்' என பெயர் அறிவிப்பு\n(26/03/2020) திரைகடல் : பாகுபலி இயக்குனர் ராஜமௌலியின் அடுத்த படைப்பு\n(25/03/2020) திரைகடல் - ரசிகர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கும் பாடல்கள்\n(25/03/2020) திரைகடல் - ஒவ்வொரு பூக்களுமே - ஆட்டோகிராஃப்\n(23/03/2020) திரைகடல் - கொரோனா போன்ற பிரச்சனையை அப்போதே காட்டிய படம்\n(23/03/2020) திரைகடல் - 2011-ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான 'கன்டேஜியன்'\n(20/03/2020) திரைகடல் - நகைச்சுவை நடிகராக தொடங்கி ஹீரோவான யோகி பாபு\n(20/03/2020) திரைகடல் - யோகி பாபுவின் சிறந்த நகைச்சுவை காட்சிகள்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.darulislamfamily.com/family/dan-t/dan-articles-t.html?start=15", "date_download": "2020-03-31T18:37:31Z", "digest": "sha1:4HIJ7DGWNYT6J2UEMNKXEWRFFTQ4HBJS", "length": 6495, "nlines": 92, "source_domain": "www.darulislamfamily.com", "title": "கட்டுரைகள்", "raw_content": "\nநண்பரின் FB பதிவு என் உரையாடலுக்கு ஒரு வாய்ப்பை அளித்து, புலம்பித் தள்ளிவிட்டேன்.\nSocial media, especially FB நாம் அறியாமல் நமக்கு போதையைப் புகட்டுகிறது. நாம் ஒவ்வொருவரும் நம்மை ஒரு top personality-யாக, ‘அப்பாடக்கராக’, விமர்சன ஜாம்பவனாக நாமறியாமலேயே நினைத்துக்கொள்ளத் தொடங்குகிறோம்.\nஅறுபட்ட கழுத்திலிருந்து இரத்தம் வெளியேறி, ஆயுளின் இறுதித் தருணத்தில் இருந்தான் அவன். சுற்றியிருந்தவர்களிடம், “இந்த இரயிலில் இருக்கும் அனைவரிடமும் சொல்லுங்கள். நான் அவர்கள் அனைவரையும்\nபெரிய அரங்கு. அதில் பிரம்மாண்ட மேடை. பெருந்திரளாய் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. முக்கியஸ்தர்கள் உரையாற்றும் அம்மேடையில் மக்களுள் சிலரும் ஏறி உரையாற்றலாம் என அனுமதி வழங்கப்பட்டது.\nகடையில் அந்த குந்துமணையையும் அதற்கான விளக்கத்தையும் பார்த்ததும் அதிர்ச்சியும் வியப்பும் கலந்து தாக்கியது. இலகுவான Stoolக்கு ஸ்டூல் என்றது அப் பொருள் பயன்பாட்டு விளக்கம்.\nகடந்த மூன்று அத்தியாயங்களில், தகவல் தொடர்பின்போது என்னென்ன கூடாது என்று ஏழு ஐட்டம் பார்த்தோம். இங்கு மேலும் சில கூடாதவைகளைத் தெரிந்துகொண்டு, அவற்றை முடித்துவிடுவோம்.\n\"ஜூபைதா\" நெடுங்கதை 1925 காலகட்டத்தின் தமிழ் வார்த்தை பிரயோகங்களோடு, சுவராஸ்யத்திற்கு கொஞ்சமேனும் ...\nAlhamdulillah. அழகு. அதிகம் படித்து அதிகம் எழுத அல்லாஹ் அருள் புரிய வேண்டுகிறேன்.\nமுஹம்மது நபி (ஸல்) வரலாறு - கட்டுரைப் போட்டி முடிவுகள்\nஎல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. இறையருளால் நான் எழுதிய கட்டுரை, முதல் இடத்தைப் பிடித்தது அறிந்து பெரு ...\nகண்கள் கசிந்தது. வீரத்திற்குப் பெயர் பெற்ற ஆஸிம் பின் தாபித் (ரலி)அவர்களின் உறுதி. அதற்கு அல்லாஹ் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/aruva-hari-who-hopes-to-change-the-title-do-you-know-why/c76339-w2906-cid480979-s11039.htm", "date_download": "2020-03-31T19:42:13Z", "digest": "sha1:7QIK3XJPQQSJ6VG73UOARDJCMQALL7FG", "length": 3995, "nlines": 60, "source_domain": "cinereporters.com", "title": "தலைப்பை மாற்ற நினைக்கும் ‘அருவா’ ஹரி – ஏன் தெரியுமா ?", "raw_content": "\n‘அருவா’ தலைப்பை மாற்ற நினைக்கும் ஹரி – ஏன் தெரியுமா\nசூர்யா மற்றும் ஹரி கூட்டணியில் உருவாக இருக்கும் படத்துக்கு அருவா எனப் பெயர் வைக்கப்பட்ட நிலையில் இப்போது அந்த தலைப்பை மாற்றலாம் என முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.\nசூர்யா மற்றும் ஹரி கூட்டணியில் உருவாக இருக்கும் படத்துக்கு அருவா எனப் பெயர் வைக்கப்பட்ட நிலையில் இப்போது அந்த தலைப்பை மாற்றலாம் என முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.\nசூர்யா கதாநாயகனாக நடிக்கும் அடுத்த படத்தினை இயக்குனர் ஹரி இயக்க ஞானவேல் ராஜா தயாரிக்க இருப்பதாக சொல்லப்பட்டது. இந்த படத்துக்கு அருவா என்று தலைப்பு வைக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் அருவா தலைப்புக்கு பெயர் வேறு பெயர் வைக்க ஆலோசனை நடப்பதாக சொல்லப்பட்டு வருகிறது.\nஏனென்றால் அந்த தலைப்பில் பாடல் ஆசிரியர் ஏகாதசி ஒரு படத்தை எடுத்து முடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் இப்போது படக்குழு வேறு ஒரு மாஸான பெயரை தேடி வருவதாக சொல்லப்படுகிறது.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/horana/computers-tablets", "date_download": "2020-03-31T18:34:09Z", "digest": "sha1:KKT3M7G2BEGUGPZQEIOU2HNHEYQCXWID", "length": 7529, "nlines": 188, "source_domain": "ikman.lk", "title": "ஹொரனை | ikman.lk இல் விற்பனைக்குள்ள புதிய மற்றும் பாவித்த கணினிகள், டேப்லெட்கள்", "raw_content": "\nலேப்டாப் / நெட்புக் (50)\nவேறு வர்த்தகக் குறியீடு (8)\nகாட்டும் 1-25 of 71 விளம்பரங்கள்\nகளுத்துறை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகளுத்��ுறை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகளுத்துறை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகளுத்துறை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகளுத்துறை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகளுத்துறை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகளுத்துறை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகளுத்துறை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகளுத்துறை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகளுத்துறை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகளுத்துறை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகளுத்துறை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகளுத்துறை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகளுத்துறை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகளுத்துறை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகளுத்துறை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகளுத்துறை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகளுத்துறை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகளுத்துறை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகளுத்துறை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகளுத்துறை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகளுத்துறை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகளுத்துறை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகளுத்துறை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகளுத்துறை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/covid-19-scare-in-tamil-nadu-prisoners-stitching-masks-for-doctors-and-paramedic-staffs-q7oyua", "date_download": "2020-03-31T20:27:45Z", "digest": "sha1:2S57XGPOUGDCKDRXHU5IYK72JBPPOPPG", "length": 13155, "nlines": 100, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மக்கள் உயிர் காக்க களமிறங்கிய சிறைக் கைதிகள்...!! முகக் கவசம் தயாரிப்பில் தீவிரம்..!! | Covid-19 scare in Tamil Nadu: Prisoners stitching masks for .. doctors and paramedic staffs", "raw_content": "\nமக்கள் உயிர் காக்க களமிறங்கிய சிறைக் கைதிகள்... முகக் கவசம் தயாரிப்பில் தீவிரம்..\nஇந்நிலையில் மாஸ்க் தயாரிப்பதில் சிறைக் கைதிகள் தீவிரமாக ஈடுபட்டு வருவதுடன் , சுமார் 8 லட்சம் மாஸ்க்குகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் 6 ஆயிரம் மாஸ்க்குகள் தயார் செய்யப்பட்டுள்ளது, இது வரும் நாட்களில் பத்தாயிரம் மாஸ்க்குகளாக அதிகரிக்கப்படும்.\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அதில் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்க���ுக்கு தேவையான முகக்கவசங்களை தயாரிக்கும் பணியில் சிறைக் கைதிகள் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி, கோவை , புழல் ஆகிய சிறைகளில் இருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர் . தையல் தொழிலில் நல்ல அனுபவம் கொண்ட கைதிகள் இதில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர் . தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் , முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது இந்நிலையில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு அதிக அளவில் மாஸ்க்குகள் தேவைப்படுகிறது . தற்போது கையிருப்பில் உள்ள மாஸ்க்குகள் போதாது என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் . தற்போது அதிக அளவில் மாஸ்க் தேவை ஏற்பட்டுள்ளது.\nஎனவே அதை சிறைக்கைதிகளை வைத்து தயாரிக்க முடிவு செய்யப்பட்ட நிலையில் , சிறைத்துறை டிஜிபி சுனில் குமார் சிங் சிறைக் கைதிகள் மூலம் மாஸ்க் தயாரிக்க உத்தரவிட்டுள்ளார் . இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மாஸ்க் தயாரிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் . இது குறித்து தெரிவித்த அவர், தமிழக சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டதின் பேரில் மாஸ் தயாரிக்கும் பணியில் சிறைக்கைதிகள் ஈடுபட்டு வருகின்றனர் . வைரசால் பாதிக்கப்பட்டவர்கள், சிகிச்சை வழங்கும் மருத்துவர்கள் , மற்றும் நோய் அறிகுறியுள்ளவர்கள் என மாஸ்க் தேவை அதிகரித்துள்ளதால் மாஸ் தயாரித்து தரும்படி சுகாதாரத்துறை கோரிக்கை வைத்துள்ளது. அதேபோல காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு மாஸ்க் தேவைப்படுகிறது. பொதுமக்களுக்கும் சிறைக்கு வெளியில் இருக்கிற சிறைச்சாலை பஜாரில் குறைந்த விலையில் மாஸ்க் விற்கப்பட உள்ளது. சுமார் பத்து லட்ச ரூபாய்க்கு மாஸ்க் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் மாஸ்க் தயாரிப்பதில் சிறைக் கைதிகள் தீவிரமாக ஈடுபட்டு வருவதுடன் , சுமார் 8 லட்சம் மாஸ்க்குகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் 6 ஆயிரம் மாஸ்க்குகள் தயார் செய்யப்பட்டுள்ளது, இது வரும் நாட்களில் பத்தாயிரம் மாஸ்க்குகளாக அதிகரிக்கப்படும். இதற்காக 40 பேர் கொண்ட தையற்கலை தெரிந்த கைதிகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். காலை ஏழு முப்பது முதல் மாலை 4 மணி வரை தையற்பணி நடைபெறுவதாகவும் அவர் கூறினார் . இந்நிலையில் திருச்சி மற்றும் புழல் சிறையில் நாள் ஒன்றுக்கு 2000 மாஸ்க்குகள் தயாரிக்கப்படுவதுடன் எதிர்காலத்தில் அதன் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார் . புழல் சிறையில் மட்டும் சுமார் 35 தையற்கலை தெரிந்த கைதிகள் மாஸ் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார்.\nவடமாநிலத்தவர்களுக்கு நிவாரணம் , தொப்புள் கொடி உறவுகளுக்கு இல்லையா.. கொரானாவில் கலகம் செய்யும் சீமான்..\n கொரோனா குறித்து சீன அதிபர் வெளியிட்ட பயங்கரம்..\nசீன வைரசால் தடுமாறும் அமெரிக்கா... கெத்து விடாமல் போராடும் அதிபர் டிரம்ப்...\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட 6400 பேரைக் காப்பாற்றிய ஈரான் டாக்டர்... கொரோனா வைரஸ் தாக்கி பலியான பரிதாபம்\n1500 தாலிபன் தீவிரவாதிகளை விடுவிக்க உத்தரவிட்ட அதிபர்.. கொஞ்ச கொஞ்சமாக வெளியேறிய அமெரிக்க படைகள்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவீட்டிலேயே விராட் கோலிக்கு முடி வெட்டிய அனுஷ்கா சர்மா..\nகைது செய்யப்படுவாரா இந்த பெண்.. ஊரடங்கு எல்லாம் வேஸ்ட்டாம்..\nமகளுடன் போட்டி போட்டு டிக் டாக் செய்த ரோபோ சங்கர்..\nவைரமுத்து எழுதிய கொரோனா கவிதை.. மெட்டு போட்டு பாடிய எஸ்.பி.பி..\nசர்ச்சைக்குள்ளான மக்கள் நீதி மையம் கமல்.. விளக்கம் கொடுத்த முழு விவரம் வீடியோ..\nவீட்டிலேயே விராட் கோலிக்கு முடி வெட்டிய அனுஷ்கா சர்மா..\nகைது செய்யப்படுவாரா இந்த பெண்.. ஊரடங்கு எல்லாம் வேஸ்ட்டாம்..\nமகளுடன் போட்டி போட்டு டிக் டாக் செய்த ரோபோ சங்கர்..\nகொரோனா ஊரடங்கு: ஏழை, எளிய, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையூட்டிய ராஜ்ய சபா எம்பி ராஜீவ் சந்திரசேகர்\nதமிழ்நாட்டில் 10 மாத குழந்தைக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 50ஆக உயர்வு\nகொரோனா நோயாளியை கட்டிப்போட்ட மருத்துவமனை... அழுது துடித்து உயிரிழந்த பரிதாப வீடியோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2020-03-31T20:25:51Z", "digest": "sha1:2LTLCFDJBOVUQNRUCONW34XL3LYFAVWM", "length": 20601, "nlines": 257, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிராவ் மகா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகபப், பல தற்காப்புக் கலைகள்\nகிராவ் மகா (Krav Maga, எபிரேயம்: קרב מגע‎), ஒரு போட்டியற்ற, தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் தற்பாதுகாப்புக் கலை. இசுரேலில் வளர்ந்த இது தாக்குதல் நுட்பங்கள், மற்போர், மடக்கிப்பிடித்தல் ஆகிய நுட்பங்களைக் கொண்டது.[1] இது நடைமுறை தேவையை நோக்காகக் கொண்ட, மிகவும் பயனுள்ளதும், மூர்க்கமான பதில் தாக்குதல் முறை கொண்டதாகும். கிராவ் மகா வீதிச் சண்டை நுட்ப முறையிலிருந்து இமி லிச்டென்பெல்ட் என்பவரால் உருவாக்கப்பட்டது. 1930களின் நடுப்பகுதியில் பிராத்திஸ்லாவாவிலிருந்த பாசிஸ குழுக்களிடமிருந்து யூத பகுதியை பாதுகாக்க, அவருக்குத் தெரிந்த குத்துச்சண்டை மற்றும் மற்போர் நுட்பங்களை பயிற்றுவித்தார்.[2] 1940களின் பிற்பகுதியில் இவர் இசுரேலுக்கு குடியேறி, தற்போது இசுரேலிய பாதுகாப்பு படையாக மாற்றம் பெற்றோருக்கு போர்ப் பயிற்சிகளை வழக்கினார். அக்காலத்தில் கிராவ் மகா என அழைக்கப்படும் சண்டைக் கலையை மேம்படுத்தினார். இது பொது மக்களுக்கு, காவற்துறைக்கு, இராணுவத்திற்கென வடிவமைக்கப்பட்டுள்ளது.[3]\nஅச்சுறுத்தலை செயலிழக்கச் செய்தல், ஒரே தடவையில் தாக்குதல், தற்காப்பினை மேற்கொள்ளல், மூர்க்கம் என்பன கிராவ் மகாவின் தத்துவங்களாகும்.[4] கிராவ் மகா சாதாரண, சிறப்பு இசுரேலிய பாதுகாப்பு படையால் பாவிக்கப்படுகிறது. சில மாற்றங்கள் செய்யப்பட்டு சட்ட அமுலாக்கல் மற்றும் புலனாய்வு பிரிவுகளான மொசாட், சின் பெட்டினால் பாவிக்கப்படுகிறது. இசுரேலுக்கு வெளியிலும் இது பலதரப்பட்ட சிறப்பு காவற்துறை, இராணுவ, புலனாய்வு படைகளான சிஐஏ, எப்பிஐ, போன்றவற்றால் பாவிக்கப்படுகிறது.[5][6] சர்வதேச அளவில் பல நிறுவனங்கள் வேறுபட்ட கிராவ் மகாவை கற்பிக்கின்றன.[7][8][9]\n3 கிராவ் மகா நுட்பங்கள்\n4.1 கிராவ் மகாவை பாவிக்கும் நிறுவனங்களும் படைகளும்[5][6]\nகிராவ் மகா எனும் எபிரேயச் சொல்லின் அர்த்தம் கைக்கு கை சண்டை என்பதாகும்.\n\"கிராவ் மகா\" பயிற்சி, இசுரேல், 1955\nசண்டையை மிகவ��ம் முன்னதாகவே முடித்துவிட வேண்டும் என்பது கிராவ் மகாவின் அடிப்படை கொள்கை. ஆகவே எல்லா தாக்குதல்களும் உடலின் பலவீனமான பகுதிகளை (முகம், கழுத்து, இடுப்புக்கு கீழ்பகுதி, முழங்கால்) நோக்கியதாக இருக்கும். ஏனென்றால் அங்கு எந்தவித விளையாட்டுக்குரிய விதிமுறைகள் இல்லை.\nமிக விரைவாக பதில் தாக்குதல் நடத்துதல் (அல்லது தாக்குதலை விரைவாக ஆரம்பித்தல்)\nஉடலின் மிக பலவீனமான பகுதிகளில் தாக்குதல் (கண்கள், தொண்டை, தாடை, இடுப்புக்கு கீழ்பகுதி, முழங்கால்)\nமுறியடிக்க முடியாத பதில் தாக்குதல்கள் மூலம் மிக விரைவாக செயற்படா நிலையை உருவாக்கல். தேவைப்பட்டால் நிலை குலையச் செய்தல் அல்லது மூட்டுக்களை உடைத்தல்\nசுற்றுப்புறம் பற்றிய தெளிவை கொண்டிருத்தல். இதன் மூலம் தப்புதலுக்கான வழியைத் தேடல், மேலதிகமாக தாக்கக் கூடியவர்களை அறிதல், தாக்கவோ அல்லது பாதுகாக்கவோ தேவையான பொருட்களை கண்டு கொள்ளலாம்.\nகிராவ் மகா பட்டி நிறங்கள்\nதுப்பாக்கி, கத்தி, தடி பாதுகாப்பு\nஇசுரேலிய பாதுகாப்பு படை வீரர்களால் காவற்துறையினர் உட்பட்டோரால்பாவிக்கப்படுகிறது.[9][10] கிராவ் மகா பயிலுதல் அவர்களில் அடிப்படை பயிற்சிகளில் ஒன்று. இசுரேலிய சிறப்பு காவற்துறையினர், புலனாய்வுத்துறையினர் உட்பட்ட சகல தேசிய பாதுகாப்பு கடமைகளில் உள்ள எல்லோருக்கும் இது பயிற்றுவிக்கப்படுகிறது. இதைத்தவிர பொதுமக்களுக்கும் உலகிலுள்ள பல சட்ட அமுலாக்கல் மற்றும் இராணுவத்தினருக்கும் பயிற்றுவிக்கப்படுகிறது. டெல் அவீவிலுள்ள கிராவ் மகா சங்கம் உலகில் சிறந்த மெய்ப்பாதுகாவலர்களை பயிற்றுவிக்கிறது.\nகிராவ் மகாவை பாவிக்கும் நிறுவனங்களும் படைகளும்[5][6][தொகு]\nகிராவ் மகா பயிற்சி பெறும் அமெரிக்க ஈரூடக படைவீரர்\nசில அமெரிக்க கரையோர காவற்படை\nஉள்நாட்டு பாதுகாப்புப் படையின் ஒரு பிரிவு\nகிராவ் மகா சில முன்னோடி ஊடகங்களில் இடம்பிடித்துள்ளது.\nகிராண்ட் தெஃப்ட் ஆட்டோ IV\nஹௌ ஐ மெட் யுவர் மதர்\nதி பிக் பேங் தியரி (தொலைக்காட்சி தொடர்)\nIsraeli Krav Maga Association இசுரேலிய கிராவ் மகா சங்கம் 1978 இல் கிராவ் மகா உருவாக்குனர் இமி லிச்டென்பெல்டால் ஆரம்பிக்கப்பட்டது.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்��ளும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-03-31T21:16:23Z", "digest": "sha1:6F5CUE7B3LCSL4CHMYDSGG25A2BEJ4AS", "length": 5726, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிருஷ்ணகுமாரி நரேந்திரன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிருஷ்ணகுமாரி நரேந்திரன் தமிழகத்தைச் சேர்ந்த பரதநாட்டிய ஆசிரியர். அபிநய நாட்டியாலயா எனும் பயிற்றுவிப்பு அமைப்பினை 40 ஆண்டுகளாக இவர் நடத்தி வருகிறார்.\nஇசைப்பேரறிஞர் விருது, 2013. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[1]\nநிருத்ய கோவிதா பட்டம், 2014; வழங்கியது: நாதபிரம்மம் இசை இதழ் [2]\n↑ \"இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்\". தமிழ் இசைச் சங்கம் (22 டிசம்பர் 2018). பார்த்த நாள் 22 டிசம்பர் 2018.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 திசம்பர் 2018, 08:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-03-31T20:56:40Z", "digest": "sha1:O3RWMT5I2DUIC3QHLDUUNELGBZLFF7FY", "length": 9348, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிட்கின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nGNOME 2.10ல் கெயிம் 1.5.0த்தின் அரட்டைச் சாளரம்\nபிட்கின் (Pidgin) (முன்னர் கெயிம் (Gaim) என்றறியப்பட்டது) ஒரு பல் இயங்குதள இணைய உரையாடல் மென்பொருளாகும். இவை கீழ்வரும் இணைய உரையாடல் சேவைகளை ஆதரிக்கின்றது.\nவிண்டோஸ் லைவ் மெசன்ஜர் அல்லது பழைய எம் எஸ் என் மெசன்ஜர்\nகட்டற்ற மென்பொருளான கெயிம், GTK கட்டுமானத்தில் விருத்திசெய்யப்பட்டிருப்பதுடன் க்னூ பொதுமக்கள் உரிமத்தின் அடிப்படையில் கிடைகின்றது. இதன் தற்போதைய பதிப்பு 1.5 ஆகும்.\nதொடக்கத்தில் மார்க் ஸ்பென்சர்ரினால் யுனிக்ஸ் போன்ற இயங்குதளங்களில் மட்டும் இயங்கிய இந்த மென்பொருள் தற்போது மைக்ரோசாப்ட் விண்டோஸ், க்னூ/லினக்ஸ், FreeBSD, SkyOS, Mac OS X உடன் வேறுபல இயங்குதளங்களையும் ஆதரிக்கின்��து.\nதத்தல்கள் (tab) மூலமாக செய்தி சாளரங்களை (window) மாற்றிக் கொள்ளலாம்.\nபல்வேறு பயனர் கணக்குகளில் ஒரே நேரத்தில் இணைந்து கொள்ளலாம். ஒரே சேவை வழங்கும் நிறுவனத்தின் பல்வேறு கணக்குகளிலும் ஒரே நேரத்தில் புகுபதியலாம்.\nதொடர்புகளிற்குக் கீழ் மாறுபட்ட இணைய உரையாடல் கணக்கு உள்ளவர்ளை ஒழுங்கமைக்கலாம்.\nதேவையேற்படின் செய்திகளையோ உரையாடல்களையோ சேமிக்கலாம்.\nபயனர்கள் தமது இருப்பு நிலையை மாற்றும் போது அது பற்றிய அறிவிப்பை pop ups ஊடாக Buddy Pounce வசதியூடாகத் தருதல்.\nவரவிருக்கும் பதிப்புக்களில், இணையமூடான ஒளி மற்றும் ஒலியழைப்புக்களை ஏற்படுத்திக் கொள்ளலாம்.\nவேறு மென்பொருட்களூடாக செய்திகளை Encrypt செய்தல்.\nலினக்ஸ் இயங்குதளத்தில் பிட்கினில் தமிழை நேரடியாக உள்ளிடமுடியுமெனினும் விண்டோஸ் இயங்குதளத்தில் நேரடி வசதிகள் கிடையாது.\nகெயிம் தமிழில் - யுனிக்கோட் குறித்து வருணின் வலைப்பதிவு\nகெயிம் 1.5 - தமிழ் யுனிக்கோட் முறையில் யாகூவில் உள்ளீடு செய்ய உதவும் நீட்சி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 அக்டோபர் 2016, 17:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirukkural.net/dark/ta/kural/kural-0199.html", "date_download": "2020-03-31T19:08:59Z", "digest": "sha1:OHFRWIM6RMGBTLWE7V4PA7UNXYFBP5AI", "length": 12163, "nlines": 242, "source_domain": "thirukkural.net", "title": "௱௯௰௯ - பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த மாசறு காட்சி யவர். - பயனில சொல்லாமை - அறத்துப்பால் - திருக்குறள்", "raw_content": "\nபொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த\nமனமயக்கம் நீங்கிய குற்றமற்ற அறிவை உடையவர்கள், பயனில்லாத சொற்களை மறந்தும் கூட ஒரு காலத்திலும் சொல்ல மாட்டார்கள் (௱௯௰௯)\n— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nகுறளில் பல முறை தோன்றிய சொல்\nகுறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்\nபல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்\nபல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்\nமுகப்பு | வரலாறு | நன்றிகள் | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2510070", "date_download": "2020-03-31T20:19:33Z", "digest": "sha1:VQ7EJZXNAJHZNDKXRDKCLY6HOV7ALAJA", "length": 16421, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "காஞ்சி மாவட்டத்தில் 216 பேர் தனிமை| Dinamalar", "raw_content": "\nஅடுத்த 30 நாட்கள் முக்கியமானவை: டிரம்ப் எச்சரிக்கை\n'தப்லிக் ஜமாத்' கூட்டத்தில் பங்கேற்றோருக்கு ...\nடாக்டர் பரிந்துரைத்தால் மது சப்ளை: கேரள குடிமகன்கள் ...\nயோகா வீடியோ: பிரதமர் மோடிக்கு இவாங்கா டிரம்ப் ... 1\nகொரோனா பாதிப்பு: நாட்டிலேயே 3வது இடத்தில் தமிழகம் 1\nகொரோனா வைரஸ் பாதிக்காத தீவுகள் \nமுதியோர் உதவி தொகை வீடு தேடி வரும்: தமிழக அரசு\n'முஸ்லீம் மாநாட்டில் கலந்து கொண்டு ம.பி.,க்குள் ... 3\nஇத்தாலியில் துக்க தினம் அனுசரிப்பு 3\nகொரோனாவுக்காக வார்னர் மொட்டை: கோஹ்லிக்கும் ...\nகாஞ்சி மாவட்டத்தில் 216 பேர் தனிமை\nகாஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், வெளிநாட்டிலிருந்து வந்த, 216 பேர், தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக, கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில், ஊரடங்கு உத்தரவு தீவிரமாக அமல்படுத்தப்பட்டு உள்ளது. இருசக்கர வாகனத்தில், அவசியமில்லாமல், இரண்டு அல்லது மூன்று பேருடன் செல்வோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.ஊரடங்கின்போது பிரச்னை செய்ததாக, ஐந்து பேர் மீது, போலீசார் வழக்கும் பதிவு செய்துள்ளனர். இது ஒருபுறமிருக்க, நேற்று முன்தினம் கணக்கெடுப்பின்படி, வெளிநாட்டிலிருந்து வந்த, 156 பேர் தனிமைபடுத்தப்பட்டிருந்தனர்.நேற்றைய கணக்கெடுப்பில், 216 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக கலெக்டர் பொன்னையா, தகவல் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில், 600 பேர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nபணியாளர்களுக்கு 500 முக கவசம் வழங்கல்\nகட்டுப்பாட்டு அறையில் மருத்துவர்கள் தீவிர பணி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க���கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபணியாளர்களுக்கு 500 முக கவசம் வழங்கல்\nகட்டுப்பாட்டு அறையில் மருத்துவர்கள் தீவிர பணி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.powersupplycn.com/ta/48v-desktop-switching-power-supply/53281361.html", "date_download": "2020-03-31T19:50:16Z", "digest": "sha1:6YZ3VVS3O6FGZ6H65SEU2XMQ4AG6CGM7", "length": 23619, "nlines": 253, "source_domain": "www.powersupplycn.com", "title": "தகுதி வாய்ந்த 48V0.625A டெஸ்க்டாப் மின்சாரம் அடாப்டர் China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஏசி டிசி பவர் அடாப்டர்\nபிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\nவிளக்கம்:நல்ல தரம் 30W மின்சாரம் வழங்கல் அடாப்டர்,48V0.625A மின்சாரம் வழங்கல் அடாப்டர்,DC 48V0.625A மாறுதல் சக்தி அடாப்டர்\nஏசி டிசி பவர் அடாப்டர் >\n5 வி ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர்\n9 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n12 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n15 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n24 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n36 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n6 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n16 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n18 வி ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர்\n19 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n19.5 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n20 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n22 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n48 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\nடெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் >\n5 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n9 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n12 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n15 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n24 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n36 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n48 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n6 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n16 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n18 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n19 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n19.5 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n20 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n22 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\nபிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் >\n5 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n12 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n9 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n15v பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n24v பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n6 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n16 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n18 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n19 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n22 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n48 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\nநுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர் >\nநுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜரை செருகவும்\n6 போர்ட் நுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர்\n4 போர்ட் நுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர்\nயூ.எஸ்.பி கார் சார்ஜர் >\n1 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\n2 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\n3 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\n4 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\nHome > தயாரிப்புகள் > டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் > 48 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் > தகுதி வாய்ந்த 48V0.625A டெஸ்க்டாப் மின்சாரம் அடாப்டர்\nதகுதி வாய்ந்த 48V0.625A டெஸ்க்டாப் மின்சாரம் அடாப்டர்\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nதகுதி வாய்ந்த 48V0.625A டெஸ்க்டாப் மின்சாரம் அடாப்டர்\nதகுதி வாய்ந்த 48V0.625A டெஸ்க்டாப் மின்சாரம் அடாப்டர் விளக்கம்:\nபேனல் கம்ப்யூட்டர், சி.சி.டி.வி கேமரா, மசாஜர், திசைவி போன்ற பல மின்னணு தயாரிப்புகளில் பவர் அடாப்டரைப் பயன்படுத்தலாம். பொதுவாக, இது ஷெல், டிசி தண்டு, ஏசி தண்டு மற்றும் உள்ளே மின்னணு கூறுகளால் ஆனது. JYH பவர் அடாப்டர் உள்நாட்டு தொழிற்சாலையிலிருந்து தகுதிவாய்ந்த பொருட்களை வாங்குகிறது, பவர் அடாப்டரின் தரத்தை நாங்கள் கண்டிப்பாக மேற்பார்வையிடுகிறோம்.\nDC வெளியீடு 48v0.625a உடன் பவர் அடாப்டர், அதிகபட்ச சக்தி 30W வரை இருக்கலாம், இது தொடர்பான சிறிய அளவு மின்னணு தயாரிப்புகளை பூர்த்தி செய்கிறது. SCP / OLP / OVP / OCP, சர்வதேச பாதுகாப்பு சான்றிதழ் ஆகியவற்றுடன் தயாரிப்புகளின் தரத்தை உறுதிப்படுத்தும்.\nபொதுவாக, டி.சி தண்டு 1.2 மீ மற்றும் ஏசி தண்டு ஒரு நிலையான உள்ளமைவு அல்ல, ஆனால், வாடிக்கையாளருக்கு சிறப்பு தேவை இருந்தால், நாமும் கையாள முடியும், அதெல்லாம் வாடிக்கையாளர்களைப் பொறுத்தது.\n48V0.625A dc பவர் அடாப்டர் தரவு:\nயுனிவர்சல் ஏசி உள்ளீடு / முழு வீச்சு\nசுமை மின் நுகர்வு இல்லை < 0.21W\nஈஆர்பி படி 2 இணக்கம்\nபாதுகாப்புகள்: மின்னழுத்த பாதுகாப்புக்கு மேல். தற்போதைய பாதுகாப்புக்கு மேல். அதிக சுமை பாதுகாப்பு. குறுகிய சுற்று பாதுகாப்பு\nமின்கடத்தா தாங்கும்: 3,000VAC ப்ராமரி-செகண்டரி\nசெயல்திறன்: எனர்ஜி ஸ்டார் லெவல் VI & ஈஆர்பி நிலை 2 சான்றிதழ்\nEMI கடத்தல் மற்றும் கதிர்வீச்சு: EN55022 EN55024 FCC பகுதி 15B வகுப்பு B க்கு இணக்கம்\nஹார்��ோனிக் மின்னோட்டம்: EN61000-3-2 க்கு இணக்கம்\nஎம்டிபிஎஃப்; 30,000 கணக்கிடப்பட்ட ஹோ urs 25 at, டெல்கார்டியா எஸ்ஆர் -332 ஆல்\nஉள்ளீட்டு மின்னழுத்தம்: 100-240Vac 50 / 60Hz 0.5A\nவெளியீட்டு மின்னழுத்தம்: 48 வி 0.625 ஏ\nவெளியீட்டு ஏற்றுதல் துல்லியம்: ±% 5\nஇயக்க வெப்பநிலை: 0 ℃ -40\nசேமிப்பு வெப்பநிலை: -20 ℃ -80\nமடிக்கணினி, எல்.ஈ.டி விளக்குகள், ஆடியோ மற்றும் வீடியோ தயாரிப்புகள், வீட்டு உபகரணங்கள், தொழில்துறை ஆட்டோமேஷன், தகவல் தொடர்புகள், எல்.ஈ.டி துண்டு WS2811 WS2812 WS2801 WS2812B, போன்றவை.\n1, நாங்கள் எந்த வகையான நிறுவனம்\nஇந்த துறையில் அதிக நற்பெயரைக் கொண்ட தொழில்முறை மின்சாரம் வழங்குநர் நாங்கள்.\n2, தரத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது\n8 மணி நேரம் வயதான சோதனை, அதன் பிறகு அவற்றை சந்தையில் வைத்தோம்.\n3, தனிப்பயனாக்கப்பட்ட மாதிரிகளை ஏற்க முடியுமா\nமாதிரிகள் வரிசையில் எந்த பிரச்சனையும் இல்லை, உங்கள் பெரிய ஆர்டருக்கு முன் உங்கள் சோதனையை வரவேற்கிறோம்.\n4, உற்பத்தி திறன் பற்றி என்ன\n10 பிசிக்கள் கீழ் மாதிரி ஆர்டருக்கு 1-2 நாட்கள், 10000 பிசிக்கள் கீழ் பொது வரிசையில் 7 நாட்கள்.\n5, OEM மற்றும் ODM கிடைக்குமா\nஆம், தனிப்பயனாக்கப்பட்ட தயாரிப்புகளை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.\n6, ஒரு பெரிய ஆர்டருக்கு டெலிவரி நேரம் நீண்டதாக இருக்குமா\nஇல்லை, உற்பத்தி வரிசையில் எங்களுக்கு இரண்டு சிறப்பு பாகங்கள் உள்ளன, ஒன்று மாதிரி ஆர்டர்களுக்கு, மற்றொன்று பெரிய ஆர்டர்களுக்கு.\n7, எங்கள் உத்தரவாத சேவை என்ன\nநாங்கள் விற்கும் அனைத்து தயாரிப்புகளுக்கும் 2 வருட உத்தரவாதம் உள்ளது.\nதயாரிப்பு வகைகள் : டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் > 48 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nவெளியீடு 48V1.98A உடன் தகுதிவாய்ந்த பவர் அடாப்டர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nDC வெளியீட்டு அட்டவணை மேல் 48V2.08A பவர் அடாப்டர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஷென்சென் தொழிற்சாலை விலை 48V0.52A மின்சாரம் வழங்கல் அடாப்டர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nதகுதி வாய்ந்த 48V0.625A டெஸ்க்டாப் மின்சாரம் அடாப்டர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nPFC செயல்பாட்டுடன் 150W டெஸ்க்டாப் பவர் அடாப்டர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஒற்றை வெளியீடு 48 வி 3 ஏ டெஸ்க்டாப் பவர் அடாப்டர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nAC / DC 48V0.42A ட��ஸ்க்டாப் பவர் அடாப்டர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஒற்றை வெளியீடு 48V0.84A டெஸ்க்டாப் பவர் அடாப்டர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nசூடான விற்பனை டிஃப்பியூசர் பவர் அடாப்டர் 24 வி 0.5 ஏ 12 டபிள்யூ\nயுனிவர்சல் வோல்ட் உள்ளீடு 9 வி 8 ஏ லேப்டாப் பவர் அடாப்டர்\nயுனிவர்சல் உள்ளீட்டு மின்னழுத்தத்துடன் 9V6.5A பவர் அடாப்டர்\nகுறைந்த விலை மற்றும் உயர் தரமான 22 வி 2 ஏ பவர் அடாப்டர்\nபவர் அடாப்டர் சர்வதேச பிளக் கொரியா\n9 வி 1 ஏ அடாப்டர் மின்சாரம்\nபவர் அடாப்டர் டிரான்ஸ்பார்மர் அல்லது யூரோப்பிற்கான மாற்றி\n5V 10A UL62368 மின்சாரம் வழங்கல் அடாப்டர்\nபவர் அடாப்டர் eu to uk\n9V10A 90W பல்நோக்கு சக்தி அடாப்டர்\nரூட்டருக்கான 9 வி 2 ஏ ஏசி டிசி அடாப்டர் சார்ஜர்\nஇது 12W மின்சாரம் இணைப்பான் அடாப்டர்\nஏசி / டிசி மாறுதல் மருத்துவ அட்டவணை சிறந்த மின்சாரம்\n24V3.5A டெஸ்க்டாப் பவர் அடாப்டர்\n24 வி 3.75A 90W டெஸ்க்டாப் எல்இடி மின்சாரம்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nநல்ல தரம் 30W மின்சாரம் வழங்கல் அடாப்டர் 48V0.625A மின்சாரம் வழங்கல் அடாப்டர் DC 48V0.625A மாறுதல் சக்தி அடாப்டர் ஒற்றை வெளியீடு 95W மின்சாரம் வழங்கல் அடாப்டர் வெளியீடு 33W மின்சாரம் வழங்கல் அடாப்டர் மடிக்கணினி 19.5V2.05A மின்சாரம் வழங்கல் அடாப்டர் 3A மின்சாரம் வழங்கல் அடாப்டர் சார்ஜர் மின்சாரம் இணைப்பான் அடாப்டர்\nநல்ல தரம் 30W மின்சாரம் வழங்கல் அடாப்டர் 48V0.625A மின்சாரம் வழங்கல் அடாப்டர் DC 48V0.625A மாறுதல் சக்தி அடாப்டர் ஒற்றை வெளியீடு 95W மின்சாரம் வழங்கல் அடாப்டர் வெளியீடு 33W மின்சாரம் வழங்கல் அடாப்டர் மடிக்கணினி 19.5V2.05A மின்சாரம் வழங்கல் அடாப்டர் 3A மின்சாரம் வழங்கல் அடாப்டர் சார்ஜர் மின்சாரம் இணைப்பான் அடாப்டர்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Juyuanhai Electronic Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/classifieds/6831", "date_download": "2020-03-31T18:51:57Z", "digest": "sha1:XE6VF76E2ZN62ERJHYHLOJC5LTQ2VHYZ", "length": 9344, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "கடை விற்பனைக்கு 21-07-2019 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nஇந்திய தலைநகரில் இஸ்லாமிய மத நிகழ்வில் கலந்துகொண்ட பலரிற்கு வைரஸ்- தமிழ்நாட்டில் 50 பேருக்கு பாதிப்பு- மசூதியில் தங்கியிருந்தவர்களை கண்டுபிடிப்பதற்கு பாரிய நடவடிக்கை\nபெல்ஜியத்தில் 12 வயது சிறுமி ��லி\nஆசியாவில் 11 மில்லியன் மக்கள் வறுமையில் சிக்கும் அபாயம் - உலக வங்கி\nகொவிட் 19 சுகாதார சமூக பாதுகாப்பு நிதியத்திற்கான வைப்புகள் 242 மில்லியனாக அதிகரிப்பு\nஓய்வூதியம் பெறுவதற்கான போக்குவரத்து வசதிகளை இராணுவம் வழங்கும் : இராணுவத்தளபதி அறிவிப்பு\nஈரானில் ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய கொரோனா தொற்றாளர்கள்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 129 ஆக உயர்வு\n12,500 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் வெளிநாட்டு படகு கைப்பற்றல் - கடற்படை\nகொரோனா தொற்றுக்குள்ளா மேலும் இருவர் குணமடைந்தனர் : இதுவரை 16 பேர் குணம்பெற்றனர்\nஊரடங்குச் சட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு \nடீ.எஸ்.சேனா­நா­யக்க மாவத்தை, பச­றையில் புதிய நகரம் 30 பேர்ச்சஸ் காணித் துண்­டுடன், சுற்­றுலாத் துறைக்கு அல்­லது எந்­த­வொரு வியா­பா­ரத்­திற்­கேற்­றதும், டைல்ஸ் பதிக்­கப்­பட்ட இரண்டு மாடிக் கட்­டிடம் விற்­ப­னைக்கு அல்­லது குத்­த­கைக்கு உண்டு. 071 4800456.\nபசறை நகர பஸ் நிறுத்­து­மி­டத்­திற்கு அண்­மையில் பிர­தான பாதையில் கடை­யொன்று விற்­ப­னைக்கு அல்­லது குத்­த­கைக்கு உண்டு. 071 4800456.\nகந்­தானை ஸ்டேஷன் வீதி கார்கில்ஸ் புட் சிட்­டிக்கு முன்னால் முழு­மை­யான இரண்டு கடைகள் விற்­ப­னைக்கு உள்­ளன. தொ.பே: 076 3191339.\nயாழ்., நகர் மத்­திய பஸ்­த­ரிப்­பி­டத்­துக்­க­ரு­கா­மையில் மின்­சார நிலைய வீதியில் சகல வச­தி­களும் கொண்ட புதிய 4 மாடி (5000 Sqft) கடை கட்­டடத் தொகுதி விற்­ப­னைக்­குண்டு. நேர­டி­யாக தொடர்பு கொள்­ளவும். தொடர்பு: 077 3359750.\nPeoples Park, Colombo– 11, சிறந்த வியா­பா­ரஸ்­தலம் இரு கடைகள் அரு­கா­மையில் விற்­ப­னைக்கு உண்டு. LG Floor 072 2225454. அதி­கூ­டிய விலை கோர­லுக்கு வழங்­கப்­படும்.\nபுறக்­கோட்டை மல்­வத்தை வீதி­யிலும், மலிபன் வீதி­யிலும் கடைகள் விற்­ப­னைக்கு/வாட­கைக்­குண்டு. 077 7261971/ 077 7572539.\nஅங்­கொடை சந்­தியில் வியா­பார ஸ்தலத்­திற்­கு­ரிய நான்கு மாடிக்­கட்­டடம் விற்­ப­னைக்கு அல்­லது குத்­த­கைக்­குண்டு. தொடர்­புக்கு: 077 7268161, 077 7642550.\nகொழும்பு கிராண்ட்பாஸ் ரோட் முகப்­பாக 2.75 பேர்ச்­ச­ஸுடன் கூடிய 3 மாடி வியா­பார ஸ்தலம் விற்­ப­னைக்­குண்டு. ஜும்மா பள்­ளி­வா­ச­லுக்கு மிக அரு­கா­மை­யி­லுள்­ளது. 076 6871059.\nமாபோலை வத்­தளை, நீர்­கொ­ழும்பு வீதிக்கு அரு­கா­மையில் 2250 (10 பேர்ச்) சதுர அடி­களைக் கொண்ட வியா­பா���த் தள­மொன்று விற்­ப­னைக்கு. நீர், மின்­சாரம், 4 வாக­னத்­த­ரிப்­பிடம் மற்றும் குளி­ரூட்­டப்­பட்ட 2 அறை­க­ளுடன் மேலும் பல வச­திகள். தொடர்­புக்கு: 077 7421699.\nவெள்­ள­வத்­தையில் W.A.Silva Mawatha இல் Galle Road க்கு 25m தொலைவில் 35 அடி சதுர முகப்பு கொண்ட கடை ஒன்று ஏல விற்­பனை செய்­யப்­ப­டு­கின்­றது. Textile Show room, Office அல்­லது Restaurant க்கு உகந்­தது. தொடர்­புக்கு: 077 4644985.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%C2%AD%E0%AE%A4%E0%AE%95%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%C2%AD%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%C2%AD%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-03-31T19:24:15Z", "digest": "sha1:DMRG77JGQPFYJTHUDLZ2Y3H4AAYUURON", "length": 5655, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: புத்­தக நிலை­யங்­கள் | Virakesari.lk", "raw_content": "\nஇந்திய தலைநகரில் இஸ்லாமிய மத நிகழ்வில் கலந்துகொண்ட பலரிற்கு வைரஸ்- தமிழ்நாட்டில் 50 பேருக்கு பாதிப்பு- மசூதியில் தங்கியிருந்தவர்களை கண்டுபிடிப்பதற்கு பாரிய நடவடிக்கை\nபெல்ஜியத்தில் 12 வயது சிறுமி பலி\nஆசியாவில் 11 மில்லியன் மக்கள் வறுமையில் சிக்கும் அபாயம் - உலக வங்கி\nகொவிட் 19 சுகாதார சமூக பாதுகாப்பு நிதியத்திற்கான வைப்புகள் 242 மில்லியனாக அதிகரிப்பு\nஓய்வூதியம் பெறுவதற்கான போக்குவரத்து வசதிகளை இராணுவம் வழங்கும் : இராணுவத்தளபதி அறிவிப்பு\nஈரானில் ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய கொரோனா தொற்றாளர்கள்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 129 ஆக உயர்வு\n12,500 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் வெளிநாட்டு படகு கைப்பற்றல் - கடற்படை\nகொரோனா தொற்றுக்குள்ளா மேலும் இருவர் குணமடைந்தனர் : இதுவரை 16 பேர் குணம்பெற்றனர்\nஊரடங்குச் சட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு \nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: புத்­தக நிலை­யங்­கள்\nநவீன தொழில்­நுட்ப வளர்ச்­சியும் புத்­தக நிலை­யங்­களின் வீழ்ச்­சியும்\nதகவல் தொழில்­நுட்ப வளர்ச்­சி­யோடு இணைந்த இணை­ய­த­ளங்­களின் வளர்ச்சி, ஒன்லைன் நூல்­விற்­பனை, இலத்­திரன் நூல்­களின் விற்­ப...\nகொவிட் 19 சுகாதார சமூக பாதுகாப்பு நிதியத்திற்கான வைப்புகள் 242 மில்லியனாக அதிகரிப்பு\nஓய்வூதியம் பெறுவதற்கான போக்குவரத்து வசதிகளை இராணுவம் வழங்கும் : இராணுவத்தளபதி அறிவிப்பு\nஇலங்கையில் ஒரே நாளில் 20 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் : மொத்த தொற்றாளர்கள் 142 ஆக உயர்வு\nதுருக்கிக்கான இயற்கை எரி��ாயு விநியோகத்தை நிறுத்தியது ஈரான்\nநாளை முதல் மூடப்படவுள்ள கொழும்பு பங்குச் சந்தை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://porseyyumpenakkal.com/author/hasaniqbal/", "date_download": "2020-03-31T18:51:10Z", "digest": "sha1:PHO7DTCQAHBFL5JWJ7KCSA4D3XLNVAN2", "length": 25326, "nlines": 343, "source_domain": "porseyyumpenakkal.com", "title": "ஹஸன் இக்பால்", "raw_content": "\nகடந்த 4 ஆண்டுகளில் ஏமன் நாட்டில் நடந்தது என்ன \n2015 மார்ச் மாதமளவில் தெற்கு யெமனின் முக்கிய பிரதேசங்களை ஹூதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றத் தொடங்கிய காலப்பகுதியில் சவூதி தலைமையிலான அரபு நாடுகளின் வான் தாக்குதல்கள் ஆரம்பமாகின. ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின் பிரகாரம் இத்தாக்குதல்களில் 10,000 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.\nஃபலஸ்தீன் கைதிகளுக்கு மரண தண்டனை விதிக்கத் தயாராகும் இஸ்ரேல்\nசுமார் 57 வருடங்களுக்கு முன்னதாக ஜெர்மனிய நாசிப் படைகளின் தளபதியும் Holocaust என வர்ணிக்கப்படும் யூதப் படுகொலைகளை திட்டமிட்டு செயற்படுத்தியவருமான அடோல்ப் ஈச்மன் என்பவருக்கு இஸ்ரேலிய நீதிமன்றம் மரண தண்டனையை விதித்தது. யூதர்களுக்கு எதிரான குற்றச்செயல்கள், போர்க் குற்றச்சாட்டுக்கள்,\nகனடா மீதான சவூதியின் சீற்றம்\nஜூன் 2017 முதல் சவூதி அரேபியாவில் முடிக்குரிய இளவரசர் மொஹம்மத் பின் சல்மான் பல அதிரடி அரசியல், சமூக மற்றும் பொருளாதார மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றமை அனைவரும் அறிந்ததே. நாட்டின் மிகப் பெரும் சக்தி மூலமான அரம்கோ நிறுவனத்தை\nஃபலஸ்தீன் நிலங்களை இஸ்ரேலுக்கு வாங்கித் தரும் அரபு நாடு-அதிர்ச்சி ரிப்போர்ட்\nஜெரூசலத்தில் அல்அக்ஸா பள்ளிவாசலுக்கு அண்மையில் அமைந்துள்ள நகரங்களில் பலஸ்தீனர்களுக்கு சொந்தமான காணிகளையும் வீடுகளையும் பெருந்தொகை பணம் கொடுத்து வாங்கி, இஸ்ரேலிய குடியிருப்பாளர்களுக்கு விற்று வருவதாக எமிரேட்ஸ் மீது அண்மையில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது. இஸ்ரேலில் செயற்படும் இஸ்லாமிய அமைப்புக்கான\nமீண்டும் அரியணை ஏறுவாரா அர்துகான்\nதுருக்கியில் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் உரிய காலத்திற்கு 16 மாதங்கள் முன்னதாக நடாத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளன. இதன்படி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 24 ஆம் திகதி துருக்கியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் துருக்கிய தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.\nஉயிர் கொடுத்த உத்தமி – ரஸான் அல்நஜ்ஜார்\nகாசா எல்லையில் இடம்பெற்று வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் காயமடையும் பலஸ்தீனர்களுக்கு அவசர மருத்துவ உதவிகளை வழங்கி வந்த பெண் மருத்துவ பணியாளரான ரஸான் அல்நஜ்ஜார் எனும் 21 வயது தன்னார்வலரை இஸ்ரேலிய படையினர் சுட்டுக் கொன்றமை சர்வதேச அரங்கில்\nசிரியா: அமெரிக்காவின் தாக்குதலுக்கு ரஷ்யா பதிலளிக்குமா\nஒரு வாரமாக வெற்றாரவார டுவிட்டர் பதிவுகளினூடாக ரஷ்யாவுடன் பேச்சளவில் மோதல்களில் ஈடுபட்டு வந்த அமெரிக்கா இறுதியில் ஏப்ரல் 14 சனிக்கிழமை சிரியா மீதான ஏவுகணைத் தாக்குதல்களை ஆரம்பித்தது. சிரிய தலைநகர் டமஸ்கஸில் அமைந்துள்ள இரசாயன ஆயுதங்க உற்பத்தி நிலையங்கள்\nஜெருசலத்தின் அமெரிக்கத் தூதரகமும் பற்றி எரியும் பலஸ்தீனமும்\nகடந்த வருட இறுதியில் ஜெரூசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாகவும் இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரகத்தை டெல்அவிவ் நகரிலிருந்து ஜெரூசலத்திற்கு இடமாற்றப் போவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றை விடுத்திருந்தார். அதற்கமைய கடந்த திங்கட்கிழமை இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரகம்\nஹமாஸ் அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் அல்யஸவ்ரி அவர்களுடனான நேர்காணல்\n‘பலஸ்தீன மக்களின் சுதந்திரமும் தாயக மீட்புமே ஹமாஸின் நாடித்துடிப்பு’ இப்ராஹிம் பாரிஸ் அல்யஸவ்ரி 1940 இல் பெய்த் தாரஸ் எனும் பலஸ்தீனிய கிராமமொன்றில் பிறந்தார். சியோனிஸ ஆதிக்கவாதிகளினால் அக்கிராமத்தை விட்டும் விரட்டப்பட்டு 1948 இல் குடும்ப சகிதமாக அஷ்டொத்\nஅல்ஜஸீரா ரிப்போர்ட்: சிரியா போர்- நெருக்கடியில் ஈரான் அரசு\nசிரிய உள்நாட்டு கிளர்ச்சிகள் ஆரம்பித்தது 2011 இல்முதல் சிரியாவில் ஈரானின் இராணுவ ரீதியான தலையீடுகள் மெல்ல மெல்ல அதிகரித்த வந்த வண்ணம் இருக்கின்றது. உள்நாட்டு மோதல்களின் ஆரம்ப காலங்களில் சிரிய அரசு படைகளைப் பயிற்றுவிக்கும் நோக்கில் இராணுவ ஆலோசகர்களை\nஃபஹீம் அன்சாரி: 12 ஆண்டு சிறையில் கழித்த நிரபராதி\nலெபனான்- பொருளாதார சீர்திருத்தமும் மக்கள் போராட்டமும்:\nஇஸ்லாமிய விழுமியம் போதிக்கும் மதரஸாக் கல்விமுறை\nகுர்து இன மக்கள் மீதான துருக்கி தாக்குதல்:\nஎகிப்து ராபியா தஹ்ரீர் படுகொலை பற்றி ஒரு தாயின் நினைவலை\nஅடக்குமுறைக்கு எதி���ாக மனித சமூகம் உலகில் எந்த மூலையில் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர் தம் நியாயங்களையும் செய்திகளையும் சர்வதேசக் கட்டுரைகளாக பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் நீதிக்கான எழுத்தாளர்களின் கூட்டமைப்பே போர் செய்யும் பேனாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://pubad.gov.lk/web/index.php?option=com_documents&view=documents&documents_type=1&Itemid=193&lang=ta&limitstart=150", "date_download": "2020-03-31T18:49:14Z", "digest": "sha1:EN26LMNAA2LPPK2FQYVORVIAAZXPIYBF", "length": 16727, "nlines": 232, "source_domain": "pubad.gov.lk", "title": "ஆவணத் தேடல்", "raw_content": "\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\nகௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nமாநில செயலாளர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\nஆண்டு - ஆண்டினை தெரிக - 2020 2019 2018 2017 2016 2015 2014 2013 2012 2011 2010 2009 2008 2007 2006 2005 2004 2003 2002 2001 2000 1999 1998 1997 1996 1995 1994 1993 1992 1991 1990 1989 1988 சேவை - சேவையை தெரிக - இலங்கை நிர்வாக சேவை இலங்கை விஞ்ஞான சேவை இலங்கை கட்டிட நிர்மாண சேவை இலங்கை பொறியியல் சேவை இலங்கை திட்டமிடல் சேவை இலங்கை கணக்கீட்டு சேவை இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை மொழிபெயர்ப்பாளர் சேவை நூலகர் சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவை சாரதிகள் சேவை அலுவலக ஊழியர் சேவை இலங்கை தொழிநுட்பவியற் சேவை ஏனைய\n# ஆவணத் தலைப்பு சேவை ஆண்டு பிரசுரித்த திகதி\n155 2014 இற்கான லருடாந்த இடமாற்றக் கட்டளை லிடுத்தல் அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவை\t 2014 2015-05-25\n156 2015 இற்கான லருடாந்த இடமாற்றக் கட்டளை லிடுத்தல் அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவை\t 2015 2015-05-25\nவிடுமுறைக்கால வாடி வீடு பதிவு\nSLAS IMS க்கான நுழைவாயில்\nபதிப்புரிமை © 2020 அரசாங்க நிர்வாக, உள்ளூராட்சி மற்றும் சனநாயக ஆட்சி அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\nகௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/02/blog-post_585.html", "date_download": "2020-03-31T20:35:33Z", "digest": "sha1:NMBM3X2GNMY6SNT3QOARHIUVCNKDDNCU", "length": 41077, "nlines": 142, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பாராளுமன்றத்தை கலைத்து உடனடி தேர்தலுக்கு, ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபாராளுமன்றத்தை கலைத்து உடனடி தேர்தலுக்கு, ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்\nபாராளுமன்றத்தை கலைத்து உடனடியாக பொதுத்தேர்தலுக்கு நடவடிக்கைகளை ஜனாதிபதி முன்னெடுக்க வேண்டும் எனத் தெரிவித்த பிரமர் மஹிந்த ராஜபக்ஷ, அரசியல் பழிவாங்கள், முரண்பாடா��� அரசியல் நிர்வாகம் ஆகியவற்றை கொண்டு நாட்டை சிறந்தமுறையில் கட்டியெழுப்ப முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.\nபதுளை, அதம்பிடிய பிரதேச நீர் வழங்கல் திட்டத்தை இன்று 17 திங்கட்கிழமை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயேபிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஅதம்பிடிய நீர்வழங்கல் திட்டம் கடந்த 2014 ஆம் ஆண்டில் அடிக்கள் நாட்டப்பட்டு இப்போது திறந்த வைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கும் அதே வேளை இனிவரும் காலங்களில் இதுபோன்ற பாரிய அபிவிருத்தி திட்டங்களை 2 தொடக்கம் 3 வருடங்களுக்குள் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை உரிய அதிகாரிகள் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கின்றேன்.\nஇத் திட்டத்திற்காக 2240 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி இதன் மூலம் சுமார் 15 ஆயிரம் பேர் பயனடைவார்கள். நாம் கடந்த காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் கிராமங்களில் வீதிகள், போன்றவற்றை அமைப்பதற்கு முன்னுரிமை வழங்கினோம். அதே போன்று தற்போது நாட்டு மக்கள் அனைவருக்கும் சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுப்பது எமது எதிர்பார்ப்பாகும்.\nநாம் எதிர்க்கட்சியாக செயற்பட்ட கடந்த ஐந்து வருட காலத்தில் பதவியில் இருந்த அரசாங்கம் செயற்பட்ட விதம் தொடர்பில் மகிழ்ச்சியடைய முடியாது. பெருமளவான அரசமுறை கடன்சுமையை மிகுதி வைத்துவிட்டே அவர்கள் சென்றுள்ளார்கள். நாங்கள் அதிக கடன்களை பெற்றதாக அவர்கள் குற்றம் சுமத்தினாலும் நாம் பெற்ற கடன்கள் ஊடாக அதிவேக நெடுஞ்சாலைகள், துறைமுகம், விமான நிலையம், போன்ற பல்வேறு செயற்திட்டங்களை கட்டியெழுப்பியுள்ளோம்.\nதற்போது புதிய அரசாங்கமும், புதிய ஜனாதிபதி , பிரதமரும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஆனாலும் பாராளுமன்றத்தில் எங்களுக்கு பெரும்பான்மை பலம் இல்லை. கடன்களை மீள்செலுத்துவதற்கு நாம் சட்டமூலமொன்றை கொண்டு வர தயாராகி வருகின்றோம். எதிரணி விரும்பினால் அதனை தோற்கடிக்க முடியும். அவ்வாறு தோற்கடிக்கும் பட்சத்தில் நாட்டின் எதிர்கால அபிவிருத்தி பயணம் பாதிப்படையும்.\nஆனாலும் நாட்டின் அபிவிருத்திக்கு அவர்களால் ( எதிர்தரப்பினரால்) மிக சொற்ப காலத்திற்கே இடையூறு விளைவிக்க முடியும். ஏனெனில் எதிர்வரும் மார்ச் மாதத்தில் பாராளுமன்றத்தை கலைப்பதற்கான முதலாவது வாய்ப்பு கிடைக்கும் அந்த முதல் வாய���ப்பிலேயே பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்வதற்கு ஜனாதிபதியை கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.\nபலகத்துறையிலும், மாளிகாவத்தையிலும் அடக்கம் செய்யவதற்கு தயாராகவிருந்த மொஹமட் ஜமாலின் ஜனாஸா\nநீர்கொழும்பு - பலகத்துறையிலும், கொழும்பு - மாளிக்காவத்தை மையவாடியிலும் மொஹமட் ஜமாலின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படுவதற்கு கபுறு வெட்டப்பட்டி...\nதகனம் செய்யப்பட்ட எனது, தந்தையின் படங்களை பகிராதீர்கள் - மகன் உருக்கமான வேண்டுகோள்\nகொரோனோ தொற்று ஏற்பட்டு மரணித்ததாக கூறப்படும், மொஹமட் ஜமால் தகனம் செய்யப்படும் புகைப்படங்களை எக்காரணம் கொண்டும் பகிர வேண்டாமென, அவரது மகன...\nமொஹமட் ஜமாலின் உடல், தகனம் செய்யப்பட்டது\nகொவிட் 19 தொற்றுக்கு உள்ளான நிலையில் இன்று (30.03.2020) மாலை உயிரிழந்த 65 வயதுடைய, மொஹமட் ஜமாலின் ஜனாஸா நீர்கொழும்பு மாநகர சபைக்கு சொ...\nமரணமடைந்த ஜமாலுக்கு வைரஸ் எப்படி, தொற்றியதென கண்டறிய முடியாமல் உள்ளது - உபுல் ரோஹன\nநீர்கொழும்பு வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்த கொரோனா வைரஸ் தொற்றிய நபருக்கு அந்த வைரஸ் எப்படி தொற்றியது என்பதை கண்டறிய முடியாமல் இ...\nகொரோனாவினால் மரணித்த ஒருவரின், இறுதிக் கிரியைகள் பற்றிய மார்க்கத் தெளிவு\nஅன்புடையீர், எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலவாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ...\nமொஹமட் ஜமால், நீர்கொழும்பு வைத்தியசாலையில் வபாத் - கொரோனா தொற்றால், இலங்கையில் 2 வது மரணம்\nகொவிட் 19 தொற்றுக்கு உள்ளான நிலையில், இன்று (30) மாலை, உயிரிழந்துள்ளார். அந்த வகையில், கொரோனா வைரஸ் தொற்றால், இலங்கையில் இரண்டாவத...\nமுஸ்லிம்கள் பற்றி, இராணுவ வீரரின் வேதனையான பதிவு (தயவுசெய்து திருந்துவோம்...\nஒரு சமூக சேவை நிமித்தமாக மாலை வெளியில் சென்று வரும் பொழுது சரியாக வான் சந்தி வழியை மறைத்து நவதன்ன என்றார் சிவில் உடையில் விஷேட அதிரடிப...\nஜனாஸாக்கள் தொடர்பில், உரிய நடவடிக்கை எடுப்பேன் - இராணுவத் தளபதி அறிவிப்பு\n- அன்ஸிர் - முஸ்லிம்கள் கொரோனா தொற்று ஏற்பட்டு மரணித்தால், அவர்களுடைய உடலை இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்ய, தன்னால் முடிந்த உத...\nஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி ஊரடங்கு தளர்த்தப்படவுள்ள மாவட்டங்கள்\nகொழும்பு, கம்பஹா,புத்தளம், கண்டி, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தும் மற...\nஇஸ்லாமியரின் உடல் தகனம், ரஊப் ஹக்கீம் விசனம்\nகொரோனா தொற்று காரணமாக மரணமடைந்த முஸ்லிம் நபரின் உடல் தகனம் செய்யப்பட்டமை தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீம் தனது கண்டனத்...\nகத்தார் ஆட்சியாளரின், அதிரடி அறிவிப்புக்கள் - முழு உலகமும் வியப்பில் மூழ்கியது\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பெரும் நஷ்டத்தில் இருக்கும் வியாபாரம் மற்றும் சந்தை நிலவரங்களை கருத்தில் கொண்டு ... ❣இனிவரும் ஆறு மா...\nபலகத்துறையிலும், மாளிகாவத்தையிலும் அடக்கம் செய்யவதற்கு தயாராகவிருந்த மொஹமட் ஜமாலின் ஜனாஸா\nநீர்கொழும்பு - பலகத்துறையிலும், கொழும்பு - மாளிக்காவத்தை மையவாடியிலும் மொஹமட் ஜமாலின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படுவதற்கு கபுறு வெட்டப்பட்டி...\nஜனா­ஸாவாக அடக்கம் செய்யப்பட்டவர், மறுநாள் வீட்­டுக்குவந்த அதிசயம் - நடந்தது என்ன\nஉயிரிழந்துவிட்டதாக கூறப்­பட்ட ஒருவர் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்ட பின் மறுநாள் வீட்­டுக்கு திரும்பி வந்த சம்­பவம் புத்­த­ளத்தில் இடம்­பெற்...\nநீர்கொழும்பு அன்சார் ஹோட்டலில், நடந்தது என்ன (முழு விபரம்)\nவழமை போன்று நீர்கொழும்பு அன்சார் ஹோட்டல் திங்கட்கிழமை, 9 ஆம் திகதி இரவு நேரம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு 2 ...\nதகனம் செய்யப்பட்ட எனது, தந்தையின் படங்களை பகிராதீர்கள் - மகன் உருக்கமான வேண்டுகோள்\nகொரோனோ தொற்று ஏற்பட்டு மரணித்ததாக கூறப்படும், மொஹமட் ஜமால் தகனம் செய்யப்படும் புகைப்படங்களை எக்காரணம் கொண்டும் பகிர வேண்டாமென, அவரது மகன...\nநீர்கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட, அப்துல் அஸீஸ் பற்றிய மேலதிக தகவல்கள்\n- Ajaaz - இன்னா லில்லாஹி வ இன்னா ராஜிஊன்... நேற்றிரவு நீர்கொழும்பில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான ஹோட்டலுக்குள் சிங்களக் காடைய...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நா��க் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.nellaikavinesan.com/2018/12/photos-4.html", "date_download": "2020-03-31T19:13:54Z", "digest": "sha1:R36IG3YHEJRLONR5TKMQE2FWKTTOYKHT", "length": 31358, "nlines": 301, "source_domain": "www.nellaikavinesan.com", "title": "வி.ஐ.பி.புகைப்படங்கள் - Nellai kavinesan - நெல்லை கவிநேசன்", "raw_content": "\nHome / புகைப்படகேலரி / வி.ஐ.பி.புகைப்படங்கள்\nNellai Kavinesan பிப்ரவரி 19, 2019 புகைப்படகேலரி\n1.1985ல் தேவி வார இதழில் நெல்லை கவிநேசன் எழுதிய கட்டுரையில் திரு.தொல் திருமாவளவன் அவர்களது புகைப்படம் வெளியிடப்பட்டிருந்தது. அந்தப் பேட்டிக் கட்டுரையையும், தனது புகைப்படத்தையும் பார்த்து மகிழ்ந்து, “முதன்முதலில் என்னை ஊடகத்தில் அறிமுகப்படுத்திய நண்பர் நெல்லை கவிநேசன்\" என்று நெகிழ்ந்து பாராட்டியபோது.\n2. நெல்லை கவிநேசனின் தந்தை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான திரு.நா.சௌந்தரபாண்டியன் அவர்கள் டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களை வரவேற்கும் காட்சி.\n3. நெல்லை கவிநேசனின் தந்தை திரு.நா.சௌந்தரபாண்டியன் அவர்கள் பெயரில் தெட்சணமாற நாடார் சங்கம், வள்ளியூரில் கட்டப்பட்ட கட்டிட திறப்பு விழாவில் பத்மஸ்ரீ டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் அவர்கள் கலந்துகொண்ட காட்சி. நெல்லை கவிநேசன் குடும்பத்தினர் சார்பில் டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களுக்கு மரியாதை செய்யும் காட்சி.\n4. நெல்லை கவிநேசன் இல்லத்தில் வித்தகக் கவிஞர் பா.விஜய் அவர்கள்.\n5.விடுதலை சிறுத்தை தலைவர் தொல்.திருமாவளவன் நெல்லை கவிநேசன் புத்தகங்களைப் பெற்றுக்கொள்ளும் காட்சி.\n6.மத்திய இணை அமைச்சர் திரு.பொன் இராதாகிருஷ்ணன் அவர்களுடன்.\n9. நெல்லை கவிநேசன் இல்லத்திற்கு வருகைபுரிந்த பிரபல இந்தியா டுடே இதழின் வடிவமைப்புக் கலைஞர் திரு.நானா அவர்கள் குடும்பத்தினர்.\n10.நெல்லை கவிநேசன் இல்லத்திற்கு வருகைப் புரிந்த ஆஸ்திரேலியாவின் பிரபல வழக்கறிஞரும், எழுத்தாளருமான திருமதி.சந்திரிகா சுப்பிரமணியன் அவர்கள் குடும்பத்தினர்.\n11.திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரி சார்பி��் நடைபெற்ற கல்வி வேலை வழிகாட்டி பயிலரங்கத்தில் நெல்லை கவிநேசன் எழுதிய “உயர்கல்வி வழிகாட்டி\" நூல் வெளியிடப்பட்டது. அருகில் பிரபல ஐ.ஏ.எஸ். அதிகாரி திரு.இறையன்பு ஐ.ஏ.எஸ்., மற்றும் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரை.\n12.பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்கள் நெல்லை கவிநேசன் அவர்களை பாராட்டி மகிழும் தருணம்.\n13.சாகித்திய அகாடமி பரிசு பெற்ற பிரபல எழுத்தாளர் திரு.பொன்னீலன் அவர்களுடன் நெல்லை கவிநேசன்.\n14.நக்கீரன் இதழின் ஆசிரியர் திரு.நக்கீரன் கோபால் அவர்களுடன் நெல்லை கவிநேசன்.\n15.பிரபல எழுத்தாளர் தாமரை செந்தூர் பாண்டி அவர்களுடன் நெல்லை கவிநேசன்.\n16.பத்மஸ்ரீ.டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் மற்றும் தினத்தந்தி அதிபரும், ஆதித்தனார் கல்வி அறநிலையத்தின் தலைவருமான திருமிகு.எஸ்.பாலசுப்பிரமணிய ஆதித்தன் அவர்களுடன் நெல்லை கவிநேசன்.\n17.பூஜிதகுரு பால பிரஜாதிபதி அடிகள் மற்றும் ஆன்மிககுரு பொன்காமராஜ், திரு.என்.எஸ்.கணேசன், திரு.அப்பாத்துரை ஆகியோருடன் நெல்லை கவிநேசன்.\n18. பிரபல திரைப்படக் கவிஞர் பழநிபாரதி, எழுத்தாளர் கவிதாசன் அவர்களுடன் நெல்லை கவிநேசன்.\n19. சென்னை குமரன் பதிப்பகம் உரிமையாளர் திரு.எஸ். வைரவன் மற்றும் சர்வோதய இலக்கிய பண்ணை திரு.புருஷோத்தமன் ஆகியோருடன் நெல்லை கவிநேசன்.\n20.ஆச்சி மசாலா நிறுவனர் திரு.பத்மசிங் ஐசக் அவர்கள் தலைமையில் நடந்த கல்லூரி நாள் விழாவில் நெல்லை கவிநேசன்.\n21.முன்னாள் சென்னை ரிசர்வ் வங்கி பொதுமேலாளர் திரு.நீதி ராகவன் அவர்களுடன் நெல்லை கவிநேசன்.\n22.நெல்லை கவிநேசன் எழுதிய நீங்களும் தொழில் தொடங்கலாம் என்னும் புத்தகத்தை பெறும் நடிகரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான திரு.நெப்போலியன் அவர்களுடன் நெல்லை கவிநேசன்.\n23.மதிப்புக்குரிய மாலைமுரசு அதிபர் திருமிகு ஆர். கண்ணன் ஆதித்தன் அவர்களுடன் நெல்லை கவிநேசன். அருகில் பாரதிய ஜனதா தலைவர் திரு கணேஷ்குமார் ஆதித்தன் அவர்கள். (19.2.2019)\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ., படித்த ஆச்சி மசாலா நிறுவனர்\nதான் படித்த ஆதித்தனார் கல்லூரி BBA துறையைப் புகழும் ஆச்சி மசாலா நிறுவனர் திரு.பத்மசிங் ஐசக் ஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ., படி...\nசிவந்தி ஆதித்தனார் மணி மண்டப திறப்பு விழா நேரலை\nதிருச்செந்தூர் ஆதித���தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா 20.09.2019...\n‘பிகில்’ திரைப்படத்தில் நெல்லை கவிநேசன் மாணவர் திரு.ரமணகிரிவாசன்\n‘பிகில்’ திரைப்படத்தில் நெல்லை கவிநேசன் மாணவர் திரு.ரமணகிரிவாசன் நெல்லை கவிநேசன் (டாக்டர்.எஸ்.நாராயணராஜன் MBA., Ph.D.,, தலைவர், வ...\nலண்டனிலிருந்து ஒரு செவிலியரின்(Nurse) மிக பெரிய அவசர எச்சரிக்கை\nலண்டனிலிருந்து ஒரு செவிலியரின்(Nurse) மிக பெரிய அவசர எச்சரிக்கை PLEASE PLEASE LISTEN IMMEDIATELY\n\"குடி குடியைக் கெடுக்கும்\" - குறும்படம் (1)\n\"தர்பார் \"திரைப்படத்தில் நெல்லை கவிநேசனின் நண்பர் (1)\n\"பயன் எழுத்து படைப்பாளி\" நெல்லை கவிநேசன் (1)\n“தலைமை ஏற்போம் வாருங்கள்”-தொடர் (1)\n144 தடை உத்தரவு : எது இயங்கும் எது இயங்காது\n50 ஆண்டுகளாக சாதனை புரியும் அன்னபூரணா. (1)\nஅகத்தழகு - குறும்படம் (1)\nஅருட்தந்தை ஷாம் மேத்யூ தவக்கால இறைச்செய்தி (1)\nஅருட்தந்தை ஷாம் மேத்யூ -தவக்கால இறைச்செய்தி-2 (1)\nஆசிரியர்- மாணவர் உறவுகள் -குறும்படம் (1)\nஆதித்தனார் கல்லூரி -வி ஐ பி சந்திப்பு-1 (1)\nஆதித்தனார் கல்லூரி-மருத்துவ முகாம் நிகழ்ச்சி (1)\nஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ படித்த திரைப்பட இயக்குனர் (1)\nஆதித்தனார் கல்வி நிறுவனங்கள் (1)\nஇந்திய அரசு வழங்கும் வேலைவாய்ப்பு பற்றிய தகவல் (1)\nஇந்திய தேசிய கொடி (1)\nஇவர்களுக்கு உதவி செய்யாதீர்கள் (1)\nஇளநீர்' வெட்டும் கருவி (1)\nஉலக அளவில் புத்தக வாசிப்புஏன் குறைந்தது\nஉள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களுக்கான விளம்பர பாடல் (1)\nஎண்ணமும் எழுத்தும் - தொடர் 5. (2)\nஎண்ணமும் எழுத்தும் -3 (1)\nஎந்த மினரல் வாட்டரை குடித்தால் உடலுக்கு நல்லது\nஎப்படி உருவானது மயிலாடுதுறை மாவட்டம்\nஎழுத்தாளர் நாஞ்சில் நாடன் விருது (1)\nஎழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு (1)\nஎழுத்தாளர்கள் காப்பி அடிப்பது ஏன் \nஎளிய முறையில் ரிப்பன் முறுக்கு செய்வது எப்படி\nஐ.ஏ.எஸ் தேர்வில் விருப்பபாடம் தேர்வு செய்வது எப்படி\nஐபிஎஸ் அதிகாரி ஆவது எப்படி\nஒரு கோழியின் தன்னம்பிக்கை (1)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர் (2)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-10 (1)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-11 (1)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-12 (1)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-2 (1)\nஓவிய வ���்லுநர் நாணா எழுதும் தொடர்-7 (1)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-8 (1)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-9 (1)\nகடல் கடந்த வாழ்க்கை வரமா சாபமா\nகல்வி வேலை செல்வம் அனைத்திலும் வெற்றி (1)\nகாதலர் தின ஸ்பெஷல் -1 (1)\nகாதலர் தின ஸ்பெஷல் -2 (1)\nகாதலர் தின ஸ்பெஷல் -3 (1)\nகாதலர் தின ஸ்பெஷல் -4 (1)\nகிறிஸ்துமஸ் கொண்டாட்டம்- 3 (1)\nகிறிஸ்துமஸ் கொண்டாட்டம்- 5 (2)\nகிறிஸ்துமஸ் கொண்டாட்டம்- 6 (1)\nகிறிஸ்துமஸ் கொண்டாட்டம்- 7 (1)\nகிறிஸ்மஸ் தினக் கொண்டாட்டம்- 4 (1)\nகீழடி - தமிழரின் பொக்கிஷம் (1)\nகுடும்பத்தில் குழப்பம் வேண்டாம் (1)\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில் (8)\nகைகளை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளும் முறை. (1)\nகொரானா -பாரதப் பிரதமர் உரை. (1)\nகொரானா வைரஸ் குறித்து ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் (1)\nகொரானா வைரஸ் நோயிலிருந்து தப்பித்துக் கொள்வது எப்படி\nகொரோணா-தமிழக அரசு வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோ (1)\nகொரோனா வைரஸ் - இந்திய பிரதமர் விளக்கம் -நேரலை (1)\nகொரோனா வைரஸ் எவ்வாறு பரவும்\nசட்டம்சார்ந்த உண்மைகதை நூல்கள் (2)\nசமுதாய மாற்றத்திற்கு இளைஞர்கள் செய்ய வேண்டியது என்ன\nசர்வதேச தாய்மொழிகள் தினம் (1)\nசிகரம் தொட்ட நெல்லை கவிநேசன் மாணவர் (1)\nசிங்கப்பூர் தைப்பூச திருவிழா (1)\nசிங்கப்பூர் பற்றிய இந்த உண்மைகள்\nசிலப்பதிகாரம் உணர்த்தும் நீதி (1)\nசிவந்தி ஆதித்தனார் மணி மண்டப திறப்பு விழா நேரலை (1)\nசெட்டிநாடு ஸ்டைல் அரிசி உப்புமா தயாரிப்பது எப்படி\nடாக்டர் .சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி- \"பொங்கல் விழா\" (1)\nடிஎன்பிஎஸ்சி தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டுமா\nதமிழ்நாட்டில் சூரிய கிரகணம் (1)\nதமிழக அரசு பரிசு பெற்ற நூல் (1)\nதமிழில் தேர்வெழுதி ஐஏஎஸ் ஆக முடியுமா (1)\nதலைசிறந்த தலைவர்கள் நூல்கள் (3)\nதலைவருக்கு வேண்டிய மிக 11 முக்கிய பண்புகள். (1)\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் ஆளுமை வளர்ச்சி பயிற்சி முகாம். (1)\nதிருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதி (1)\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி-கல்லூரி நாள் விழா -2020. (1)\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில்தேசியக் கருத்தரங்க மாநாடு (1)\nதிருச்செந்தூர் முருகரை பற்றிய அரிய தகவல்கள் (1)\nதிருச்செந்தூர் முருகன் ஆலய மாசித் திருவிழா காட்சிகள்-2020 (1)\nதிருச்செந்தூரில் SOWNA அறக்கட்டளை (1)\nதிருச்செந்தூரில் மாசி திருவிழா தேரோட்டம்-2020 (1)\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2019 நேரலை \\ (1)\nதிரைப்பட விமர்சனம்- \"கேப்மாரி\" (1)\nதினத்தந்தி வெற்றி நிச்சயம் (1)\nதீயணைப்பு மற்றும் மீட்பு பணி பயிலரங்கம் (1)\nதுணை முதலமைச்சருக்கு நன்றி. (1)\nநகர்வலம் – by நாணா (1)\nநடராஜரின் அருளைப் பெறபாடல்கள் (1)\nநல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற .......மந்திரம் (1)\nநீங்கள் புத்திசாலியாக மாற வேண்டுமா\nநீங்களும் ஐஏஎஸ் அதிகாரி ஆகலாம்-14 (1)\nநீங்களும் தலைவர் ஆகலாம் (1)\nநூல்கள் வெளியீட்டு விழா (1)\nநெல்லை கவிநேசன் எழுதிய \" வாருங்கள் மேடையில் பேசலாம் \" (1)\nநெல்லை புத்தகத்திருவிழாவில் நெல்லைகவிநேசன் (1)\nநெல்லை கவிநேசன் எழுதிய சில நூல்கள் (1)\nநெல்லைகவிநேசன் - தன்னம்பிக்கை கட்டுரைகள் (13)\nநெல்லைப் புத்தகத் திருவிழா-2020 (1)\nநெல்லையில் நடந்த புத்தகக் கண்காட்சி (1)\nபத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவலைகள்-1 (1)\nபத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவலைகள்-2 (1)\nபத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவலைகள்-3 (1)\nபத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவலைகள்-4 (1)\nபத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவலைகள்-5 (1)\nபத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் (1)\nபழைய BIKE-ஐ வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை..\nபஜாஜ் நிறுவனம் எவ்வாறு உலகப் புகழ் பெற்றது\nபில்கேட்ஸ் வெற்றி ரகசியம் (1)\nபிறந்த ஊரான சிந்தாமணி என்ற பெயரை ...... (1)\nபிஸ்கட் ஸ்நாக்ஸ் இப்படி வீட்டில் சுலபமாக செய்யுங்க (1)\nபொங்கல் கொண்டாட்டம் - சிறப்பு குறும்படம் - \"வறுமையின் மெல்லினம்\" (1)\nபொங்கல் கொண்டாட்டம் -சிறப்பு குறும்படம் - \"அப்பா வந்தார்\" (1)\nபொங்கல் கொண்டாட்டம் -சிறப்பு குறும்படம் - \"இடுக்கண்\" (1)\nபொங்கல் கொண்டாட்டம் - குறும்படம்--\" அப்பா\" (1)\nபொங்கல் கொண்டாட்டம் -1 (1)\nபொங்கல் கொண்டாட்டம் -2 (1)\nபொங்கல் கொண்டாட்டம் -3 (1)\nபோட்டித் தேர்வில் வெற்றி பெற உதவும் எளிய வழிகள்-1 (1)\nபோட்டித் தேர்வில் வெற்றி பெற உதவும் எளிய வழிகள்-1 (1)\nமக்கள் திலகம் M.G.R உடன் ........... (1)\nமகாபாரதம் -சில புதிய தகவல்கள் (1)\nமார்கழி மாதத்தில் செய்ய வேண்டியவை (1)\nமின்னல் வேக கணிதம் (1)\nமுட்டையில்லா கிறிஸ்துமஸ் கேக் (1)\nமொறு மொறு தோசை (1)\nயாம் அறிந்த மொழிகளிலே ..... (1)\nயாழ்ப்பாணச் சிறையில் அடைத்து விட்டது யார்\nருசியான எலுமிச்சை சாதம் தயாரிப்பது எப்படி\nலண்டனிலிருந்து ஒரு செவிலியரின்(Nurse) மிக பெரிய அவசர எ���்சரிக்கை (1)\nவாரியார் சுவாமிகள் -அருணகிரிநாதர் (1)\nவாழ்ந்து பார்ப்போம் வாருங்கள் (2)\nவிசுவாசம்\" திரைப்பட பாடலான \"கண்ணான கண்ணே உருவான கதை (1)\nவெற்றிப் படிக்கட்டுகள் தொடர் (10)\nவேல் உண்டு வினை இல்லை..... (1)\nவேலைவாய்ப்பு பற்றிய தகவல் (2)\nஸ்ரீவைகுண்டம் டுடே நியூஸ் வார இதழ் (1)\nSSCதேர்வில் சுலபமாக வெற்றி பெற உதவும் சிறந்த புத்தகம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/11843-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?s=53373e5edf20c7be60fa19de69a827d0&p=536154&highlight=", "date_download": "2020-03-31T20:29:39Z", "digest": "sha1:5CXNIU523CTXGE5TT7MBOLGGMZVRNMNS", "length": 26597, "nlines": 481, "source_domain": "www.tamilmantram.com", "title": "தமிழ் மன்றம் - விதிமுறைகள். - Page 11", "raw_content": "\nதமிழ் மன்றம் - விதிமுறைகள்.\nThread: தமிழ் மன்றம் - விதிமுறைகள்.\nவிதிகளை பின்பற்றுவேன் என்று உறுதியளிக்கிறேன் ...\nமன்றத்தின் விதிகளை மதித்து நடப்பேன் என்று கூறிக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்\nவிதி முறைகள் ஒவ்வொன்றிலும் தமிழனுக்கே உரிய இயற்கை பண்புகளும் சேர்ந்து மிளிர்வது கண்டு சந்தோஷமாக இருக்கிறது.\nமன்றத்தின் எல்லா விதிமுறைகளுக்கும் கட்டுப்படுவேன் என்று உறுதி அளிக்கிறேன்\nமன்றத்தின் விதிமுறைகளை மதித்து நடப்பேன் என உறுதி ஏற்றுக் கொண்டேன்.\nஇங்கு கொடுக்கப்பட்டுள்ள எல்லா விதிமுறைகளுக்கும் கட்டுப்படுவேன் என்று உறுதி அளிக்கிறேன்\nஇதில் சொல்லப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகளையும் கடைபிடிப்பேன். தவறுதலாக ஒரு சில பதிவுகள் தெரியாமல் பதித்தால் மன்னிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.\nமன்றத்தின் விதிமுறைகளை தவறாமல் பின்பற்றுவேன் என உறுதி கூறுகிறேன்\nதமிழ் மன்றத்தின் விதிகளுக்கு கட்டுப்பட்டு\nதமிழ் மன்றத்தின் கண்ணியம் காக்க உறுதி அளிக்கிறேன்.\n1)இங்கு ஒருவர் ஒரு பயனாளர் கணக்கு மட்டுமே வைத்துக் கொள்ள அனுமதிக்கப் படுகிறார். அதற்கு மேல் தேவைப்படுபவர்கள் நிர்வாகிகளிடன் அனுமதி பெற்ற பின்னரே மற்றொரு பெயரை உருவாக்கிக் கொள்ளலாம். நிர்வாக அனுமதி இன்றி ஒன்றுக்கு அதிகமாக பயனாளர் பெயர்களை வைத்துக் கொள்பவர்களின் அனைத்து கணக்குகளும் முடக்கப் படும். சரியான விளக்கதிற்கு பின்னரே அவை திறந்து விடப் படும்\n2)உறுப்பினர்கள் பெயர் தேர்வு செய்யும் போது, ஆபாசப் பெயர்களாக இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.மதம்,இனம்,சாதி தொடர்பான பெயர்களை தெரிவுசெய்யக்கூடாது.\n3)உறுப்பினர் அறிமுகப்பகுதியில் கண்டிப்பாக உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளவேண்டும். அறிமுகபடுத்தாதோருக்கு பண்பட்டவர் அனுமதி வழங்கப்படமாட்டாது.\n4)சக உறுப்பினர்களுடன் பண்பாகவும், அன்பாகவும் பழகவும். நேரடியான, மறைமுகமான தனிமனித தாக்குதல்களைத் தவிருங்கள். சக உறுப்பினர்களைச் சீண்டிப்பார்க்கும் நோக்கத்தை அறவே விட்டுவிடுங்கள்.\n5)பெண் உறுப்பினர்களுக்கு அவர்கள் விருப்பம் இல்லாமல் 'தனி மடல்' (Private Message) அனுப்புதல் கூடாது. அவர்கள் பதிவுகளுக்கு பதிலிடும்போது கண்ணியம் காத்திடுங்கள்.\n6)முதலில் உள்ள முல்லை மன்றத்தை தவிர மற்ற பகுதிகளில், ஆங்கிலமோ, தங்கிலீஷ் (தமிழை ஆங்கில வார்த்தைகளில் எழுதுவது ) கூடாது. அவை நீக்கப்படும்.\n7)நடத்துனர்களுக்கென உள்ள reserved category அவதார்களை உபயோகித்தல் கூடாது. நடத்துனர்களுடன் வீணான விவாதங்களை தவிருங்கள்.\n8)மொழியால் மட்டுமே இணைந்திருக்கிறோம் என்பதற்காக அடுத்தவர் நாட்டையோ, இனத்தையோ இழிவு படுத்தக்கூடாது. மேலும் ஒரு குறிப்பிட்ட சாராரை ஆதரிப்பது/எதிர்ப்பது போன்ற பதிப்புக்களை, விவாதங்களை தவிர்ப்பது நல்லது..\n9)வியாபார மற்றும் விளம்பர நோக்கில் தளங்களின் முகவரியை பதிக்கவோ, அல்லது அவர்கள் profile-ல் வைக்கவோ கூடாது.விளம்பரம் செய்ய விரும்புபவர்கள், நிர்வாகிகளில் ஒருவரின் அனுமதியுடன் மட்டுமே பதிக்கலாம்.\n10)ஆபாச வார்த்தைகள் உபயோகிக்கக் கூடாது. ஆபாச தளங்களின் முகவரியை பதிக்கவோ, அல்லது அவர்கள் profile-ல் வைக்கவோ கூடாது. .\n11)மன்றப்பிரிவிற்களுக்கேற்ற கருத்துக்கள் இடம் பெற்றால் நன்றாக இருக்கும். உ.தா கவிதை பகுதிகளில் கவிதை சம்பந்தப்பட்ட கருத்துக்கள் மட்டுமே இடம் பெற வேண்டும்.\n12)அனைத்து இடங்களிலும் அரட்டை அடிப்பதை கூடுமானவரை தவிர்க்கவும். அரட்டை அடிப்பதற்கென இருக்கும் பகுதிகளில் மட்டும் கண்ணியமான அரட்டையை வைத்துக்கொள்ளுங்கள்..\n13)சிரிப்பு பகுதிகளில், கிண்டல்கள் மற்றவர்களை புண்படுத்தும் படி இருக்கக்கூடாது. சிரிப்பு பகுதிகளில் பொது வாழ்க்கையில் ஈடுபட்டவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை கிண்டல் பண்ண கூடாது.\n14)அரசியல், ஆன்மீகம் பற்றி அலசும் போது கூடுதல் கவனம் தேவை. அலசல் பகுதிகளில் கிண்டல் இருக்கக்கூடாது. ஆன்மீகம் பற்றி பேசும் போது ���ற்றவர்கள் மனதை புண்படுத்தக்கூடாது.\n15)சாதி, மதங்களை இழிவு படுத்துதல் கூடாது. மதங்களில் உள்ள நல்ல விடயங்கள் பற்றி மட்டும் பேசுங்கள். ஒரு மதத்துடன் இன்னொரு மதத்தை ஒப்பிட்டுபார்க்கும் பதிவுகளைத் தவிருங்கள்.\n16)பதியும்போதும் பின்னூட்டமிடும்போதும் மதத்துடன் சாதியுடன் நாடுகளுடன் சம்பந்தபடுத்துவதை தவிருங்கள்.\n17)பொதுவிவாதங்கள் அலசல்கள் பகுதியில் உள்ள திரிகளில் மட்டும் செய்திகளை அலசுங்கள். விவாதக்கருத்துக்களை முன்வையுங்கள். வேறு இடங்களில் பதியப்படும் செய்திகளை பற்றிய அலசல்கள், விவாதங்களை தவிருங்கள்\n18)அருவருக்கத்தக்க வகையில் சினிமா கிசுகிசுக்கள் இருத்தல் கூடாது.\n19)கணினித்திரிகளில் தவறான நோக்கத்தில் பயன்படுத்தக்கூடிய தகவல்களை, இணையச்சுட்டிகள் போன்றவற்றை தவிருங்கள்.\n20)மற்ற இடங்களிலிருந்து காப்பி & பேஸ்ட் செய்வதை தவிர்க்கவும். அதே நேரம், முக்கியமான தகவலாக இருப்பின், தகவலின் சாரத்தைக் கொடுத்து அந்த தளத்தின் சுட்டியை கொடுத்தல் வேண்டும், குறைந்தபட்சம் தளத்தின் பெயரை குறிப்பிட்டு நன்றி சொல்ல வேண்டும். அப்படி செய்யாத பதிவுகளை முன் அறிவிப்பின்றி நீக்குவதற்கு மன்ற பொறுப்பாளர்களுக்கு முழு அனுமதி உள்ளது.\n21)மற்ற தளங்களில் உள்ள மற்றவர்களுடைய பதிவுகளை தம்முடைய பதிவாக இங்கு வெளியிடுவது தவறு. அவ்வாறு செய்பவர்களுக்கு எச்சரிக்கை புள்ளி வழங்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்.\n22)பதிவுகளில் அளவுக்கதிகமாக மேற்கோள் காட்டுவதை தவிருங்கள்.\n23)ஒவ்வொருவரும் தங்கள் கையெழுத்தை சுருக்கமாக வைத்துக்கொள்ளவேண்டும் (அதிக பட்சம் 3வரிகள்). எழுத்தின் அளவு சாதரண அளவில் இருக்கவேண்டும். பெரிய படங்களை இணைப்பதை தவிருங்கள். மற்றவரை தாக்கும் வண்ணம் கையெழுத்து இருக்க கூடாது.\nமதங்கள் சம்பந்தமான பதிவுகளை ஆன்மீகப்பகுதியில் மட்டும் பதியுங்கள்.\nஅடுத்தவர் மனதை புண்படுத்தும் விதமாக எந்த ஒரு பதிப்பும், விமர்சனமும் இருத்தல் கூடாது.\nகாப்புரிமை பிரச்சினைகளை ஏற்படுத்தும் பதிவுகள் இருக்கக்கூடாது.\nசட்டவிரோதமான செயல்களைத் தூண்டும் பதிவுகள் இருக்கக்கூடாது.\nதிரியை திசைதிருப்பும் பதிவுகள் இருத்தல் கூடாது..\nஒரே குடும்பம் போல பழகி வரும் மன்ற உறவுகளில் சில தேவையில்லாத பதிவுகள் காரணமாக விரிசல் விழ மன்றம் எப்பவு��் அனுமதிக்காது. அத்தைகைய பதிவுகளில் தீவிரமானவை கண்டதும் திருத்தப்படும்/அகற்றப்படும். செறிவைப் பொறுத்து எச்சரிக்கை புள்ளிகள் வழங்கப்படும்.\nஎந்த மதம், சாதியையும் மறைமுகமாகக்கூட சாடிப் பதியும் அத்தனையும் அகற்றப்படும்.. பதித்தவர் எச்சரிக்கப்படுவார்.\nஎச்சரிக்கை புள்ளி வழங்கல் முறை:\nஒரு எச்சரிக்கைக்கு 5 புள்ளிகள்\n15 புள்ளிகள் பெற்றால் 10 நாட்கள் மென் தடை\n20 புள்ளிகள் பெற்றால் 10 நாட்கள் மென் தடை.\n25 புள்ளிகள் பெற்றால் 2 வாரங்கள் மென் தடை.\n50 புள்ளிகள் பெற்றால் 1 மாதம் மென் தடை.\nமென் தடை என்பது சில காலம் பங்கேற்க மட்டும் அனுமதிக்காமல் படிக்க மட்டுமே அனுமதிக்கப்படும் ஒரு திட்டம். இவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையும், ''ரேட்டிங்'' உரிமையும் உண்டு. பண்பட்டவர் அனுமதி கிடையாது\nதலைப்பதிவுக்கு பொருத்தமில்லாத பதிவுகளின் ஓட்டத்தைப் பொறுத்து திரிகள் பூட்டப்படும். எவர் ஒருவரால் திரி ஐந்து தடவைக்கு மேல் பூட்டப்படுகிறதோ, இல்லை குப்பைக்கு அனுப்பப்படுகிறதோ, அவர் தமிழ்மன்றத்திற்கு எதிரானவர் அல்லது தமிழ்மன்றத்தின் விதிமுறைகளை பின்பற்ற இயலாதவர் என்று அவரின் கணக்கு ஒரேயடியாக எந்த முன்னறிவிப்புமின்றி முடக்கப்படும்.\nஇவ்விதிகளை அனைவரும் கடைப்பிடிப்பதுடன், எங்கே, எந்த மன்றப்பிரிவுகளிலும் தவறு நடந்தாலும், கண்டனத்திற்குரிய பதிப்புகளோ விமர்சனங்களோ மன்றவிதிகளை மீறிய பதிவுகளையோ கண்டாலும் பதிவுகளின் வலப்பக்க மூலையில் உள்ள பட்டனை தட்டி நிர்வாகத்தினர் கவனத்துக்குக் கொண்டுசெல்லுங்கள்.\n1. மன்றத்தில் இலவச மென்பொருட்களை மட்டுமே பரிமாறிக்கொள்ளலாம். கிரக் எனப்படும் சட்டத்துக்கு முரணான மென்பொருள், ஏனைய பரிமாற்றங்கள் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.\nபுரிதலுடன் கூடிய அனைவரின் ஒத்துழைப்புக்கும் நன்றி.\nஅருமையான விதி முறைகள் அமலாக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக நான் இதை கடைபிடிப்பேன் என உறுதியளிக்கிறேன்.\nQuick Navigation அறிவிப்புப்பலகை Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« விடுப்பில் செல்பவர்கள் பதிவேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://morningpaper.news/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-meme-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5/", "date_download": "2020-03-31T20:27:23Z", "digest": "sha1:HXEIBJSSWACTEA5LCMQ4V7MYQOMEEP6P", "length": 12180, "nlines": 196, "source_domain": "morningpaper.news", "title": "கொரோனாவுக்கும் MEME போட்ட – வீடியோ வைரல்! | Morningpaper.news", "raw_content": "\nடெல்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளிகள்.\nகொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நடிகை ரோஜா யாகம்\nகைமீறி செல்லும் காரோண நிலவலரம் இந்தியாவில் 800 தாண்டியது .\nபடப்பிடிப்பின் நிறுத்தம் : சீரியல் இல்லாமல் பழையதை தேடும் டிவி சேனல்\nவீடு வீடாக டோக்கன் வழங்க முடிவு…ரேஷன் கடையில்….\nஊரடங்காள் உணவில்லாமல் புல்லை திண்ண பிள்ளைகள்\nஜிப்ஸி இயக்குனருக்கு ஆண் குழந்தை..\nதெரு நாய்களுக்கு கருணை காட்டும் சகோதரிகள்\nபாகுபலி பட நடிகர் பிரபாஸ் ரூ.4 கோடி வழங்கல்: பவன் கல்யாண் ரூ.2 கோடி\nஇனி நோ EMI for 3 மாதத்திற்கு\nHome/World/கொரோனாவுக்கும் MEME போட்ட – வீடியோ வைரல்\nகொரோனாவுக்கும் MEME போட்ட – வீடியோ வைரல்\nகொரோனா வைரஸ் பரவும் விதம் குறித்து துல்கர் சல்மான் நடித்த படத்திலிருந்து ஒரு காட்சி வைரலாகி வருகிறது.\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் உலக நாடுகள் அதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. நெட்டிசன்களும் சமூக வலைதளங்களில் இதுகுறித்த விழிப்புணர்வு மீம்களை பதிவிட்டு வருகின்றனர்.\nஅதேசமயம் கொரோனா வைரஸ் குறித்து ஏற்கனவே புத்தத்தில், காமிக்ஸில் எழுதப்பட்டுள்ள செய்திகளும் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் துல்கர் சல்மானின் தமிழ் பட வீடியோ வைரலாகி வருகிறது.\nபாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான “வாயை மூடி பேசவும்” என்ற படத்தில் ஒரு வித்தியாசமான வைரஸ் மக்களை தாக்குவதால் அவர்களால் பேச முடியாமல் போகும். மேலும் பேசினாலே அந்த வைரஸ் பரவும் என்பதால் பேச தடை விதிக்கப்பட்டிருக்கும்.\nஅந்த படத்தில் துல்கருக்கு வைரஸ் பரவியதும் அவர் நண்பருக்கும் இருமி அதை பரப்புவது போல காட்சி ஒன்று இருக்கும். அது தற்போது கொரோனாவை சம்பந்தப்படுத்தி ட்ரெண்டாகி வருகிறது.\nஇதை துல்கருடன் நடித்த அர்ஜுனன் ஷேர் செய்ய துல்கர் சல்மான் “இது உண்மையாகவே விசித்திரமானது” என்று கூறியுள்ளார்.\nநான் என்னிஷ்டப்படிதான் இருப்பேன்: சமந்தா கடுகடுப்பு \nடெல்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளிகள்.\nவீடு வீடாக டோக்கன் வழங்க முடிவு…ரேஷன் கடையில்….\nஊரடங்காள் உணவில்லாமல் புல்லை திண்ண பிள்ளைகள்\nதெரு நாய்களுக்கு கருணை காட்டும் சகோதரிகள்\nதெரு நாய்களுக்கு கருணை காட்டும் சகோதரிகள்\nமாணவிகள் தோட்டத்தில் குடியும் கும்பலமாகும் : அதிர்ச்சியில் பெற்றோர் \nஎனக்கு இதை விட்டால் வேற வழி …\nஇதுலளையும் முதலிடம் பிடித்த பெங்களூர் நகரம்\nயோகி மனைவியா இவங்க குவியும் வாழ்த்துக்கள்\nஇந்த உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாது…\nடெல்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளிகள்.\nகொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நடிகை ரோஜா யாகம்\nகைமீறி செல்லும் காரோண நிலவலரம் இந்தியாவில் 800 தாண்டியது .\nபடப்பிடிப்பின் நிறுத்தம் : சீரியல் இல்லாமல் பழையதை தேடும் டிவி சேனல்\nவீடு வீடாக டோக்கன் வழங்க முடிவு…ரேஷன் கடையில்….\nகொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நடிகை ரோஜா யாகம்\nகைமீறி செல்லும் காரோண நிலவலரம் இந்தியாவில் 800 தாண்டியது .\nபடப்பிடிப்பின் நிறுத்தம் : சீரியல் இல்லாமல் பழையதை தேடும் டிவி சேனல்\nவீடு வீடாக டோக்கன் வழங்க முடிவு…ரேஷன் கடையில்….\nமாணவிகள் தோட்டத்தில் குடியும் கும்பலமாகும் : அதிர்ச்சியில் பெற்றோர் \nஎனக்கு இதை விட்டால் வேற வழி …\nஇதுலளையும் முதலிடம் பிடித்த பெங்களூர் நகரம்\nமாணவிகள் தோட்டத்தில் குடியும் கும்பலமாகும் : அதிர்ச்சியில் பெற்றோர் \nஎனக்கு இதை விட்டால் வேற வழி …\nஇதுலளையும் முதலிடம் பிடித்த பெங்களூர் நகரம்\nயோகி மனைவியா இவங்க குவியும் வாழ்த்துக்கள்\nஇந்த உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாது…\nஇந்தியருக்கே சிறப்பாய் ஐந்து ரூபாய்க்கு நெட்ஃபிலிக்ஸ் \nஅயலான் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் …\nஉடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சில குறிப்புகள்….\nஐபோனில்’ இந்த ’செயலி ’இருந்தால் டெலிட் செய்யுங்க\nசஷ்டி உணர்த்தும் மெய்ப்பொருள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://targetteams.com/2019/02/16/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-03-31T18:39:11Z", "digest": "sha1:TWPFXZSW73CP3WU2K5XAAPADOMVTKWWO", "length": 44032, "nlines": 271, "source_domain": "targetteams.com", "title": "வைணவத்தின் சிறப்புகள் - TARGETTEAMS", "raw_content": "\nஒன்றை உள்ளபடி உணருவதற்கு காரணம் எதுவோ அதன் பெயர் – பிராமணம்.\nபிராமணத்தின் வகைகள் – 3, அவை 1)பிரத்தியட்சம் 2)அனுமானம் 3)சப்தம்\nதிருமாலை தெய்வமாகக் கொண்ட மதம் – வைணவமதம்\nவைணவத்தின் வகைகள் – 2, அவை 1)வடகலை, 2)தென்கலை\nவடகலையினர் வேதசாத்திரங்களுக்கும், தென்கலையினர் நாலாயிர திவ்ய பிரபந்தங்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பர்.\nஊறு, ஓசை, ஒளி, சுவை, நாற்றம் ஆகிய குணங்களையும், அதற்கடிப்படையான இந்திரியங்களையும் பற்றி அறிய உதவும் சாதனம் – பிரத்தியட்சம்\nஓரிடத்தில் காணப்படும் இருபொருட்களும் ஒன்றைவிட்டு ஒன்று பிரியாமல் இருக்கும் நிலைகண்டு வேறோரிடத்தில் காணப்படாத ஒன்றை கண்டதென ஊகிப்பது – அனுமானம் எனப்படும்.\nஇந்திரியங்களாலும், அனுமானத்தாலும் உள்ளபடி உணரமுடியாத உயரிய பொருளை உணருவதற்கான காரணமும், அட்சரங்களின் கூட்டமும் – சப்தம் எனப்படும்.\nசப்த பிராமணங்களுள் சிறந்ததாக கருதப்படுவது – சுருதி\nசுருதியின்(வேதம்); வகைகள் – 4, (ரிக், யஜூர், சாம, அதர்வணம்)\nஸ்மிருதிகளை இயற்றியவர்கள் – மனு முதலான மஹான்கள்.\nவிஷ்ணுபுராணத்தை இயற்றியவர் – பராசரர்\nஸ்ரீபாகவதபுராணத்தை இயற்றியவர் – வியாஸர்\nவேதங்களின் கருத்துக்களை தெளிவாக தெரிவிக்கும் நூல்கள் – உபபிரமாணங்கள் (இதிகாசங்கள், புராணங்கள், ஸ்மிருதிகள் முதலியன)\nவேதத்தின் இரு பெரும் பிரிவுகள் – கர்மகாண்டம், பிரம்ம காண்டம்.\nபரமபுருஷனின் முகமலர்ச்சிக்காக செய்யும் வேள்வி, தானம், தவம், முதலியவற்றையும் அவற்றைச் செய்யும் முறைகளைப் பற்றி கூறும் வேதப்பகுதி – கர்மகாண்டம்.\nபரமபுருஷனின் திருமேனி, குணங்கள், அவனை அடைய உதவும் உபாயங்கள் ஆகியவற்றை விளக்குவது – பிரம்மகாண்டம்.\nகர்மகாண்டத்திற்கான வழிநூல்கள் – மனு ஸ்மிருதி\nபிரம்மகாண்டத்திற்கான வழிநூல்கள் – இதிகாசங்கள், விஷ்ணுபுராணம் முதலிய புராணங்கள்\nஸ்மிருதிகள் – ஆசாரங்களைப் பற்றி விளக்குகிறது.\nஇதிகாசம், புராணங்கள் – பரமபுருஷன், பக்தி, வீடுபேறு முதலியவற்றை விளக்குகிறது.\nபுராணங்கள் அனைத்தையும் முதலில் படைத்தவன் – பிரமன்\nபிரமனின் குணங்கள் – 3, அவை சத்துவம், ராசசம், தாமசம்.\nபிரமனானவன் தாமசகுணம் மேலிட்டிருந்தபோது படைத்தவை -அக்கினி, சிவபுராணங்கள்\nபிரமனானவன் ராசசகுணம் மேலிட்டிருந்தபோது படைத்தவை – பிரமபுராணம்\nபிரமனானவன் சத்துவகுணம் மேலிட்டிருந்தபோது படைத்தவை – நாராயணபுராணம்\nநாராயணனின் திருவவதாரமாக கருதப்படுபவர் – வியாஸர்\nஇதிகாசங்களுள் சிறந்தது – இராமாயணம்\nஒரு பொருளுக்குரிய தன்மையை அதில் அறியாது வேறுபொருளின் தன்மையை அறிதல் (முத்துச்சிப்பி போல்) – அந்யாதாஜ்ஞாநமாம்\nவெள்ளியின் தன்மையை அறிதல் – அந்யதாஜ்ஞாநமாம்\nஒரு பொருளை வேறொரு பொருளாக அறிதல் – விபரீதாஸ்ஞாநமாம்\nஒரு பொருளை துணைப்புருஷனாக அறிதல் – விபரீதஜ்ஞாநமாம்\nவியாஸர் செய்த சாஸ்திரங்களில் சிறந்தது – பிரம்மசூத்திரங்கள்\nபராசரரின் மகன் – வியாசர்\nபஞ்சராத்திரம் என்னும் சிறந்த சாத்திரத்தைப் படைத்தவர் – நாராயணர்.\nவாயு பகவானுடைய அவதாரமாகவும், ருத்ராம்சம் பொருந்தியவராகவும் கருதப்படுபவர் – சிறிய திருவடி என அழைக்கப்படும் அனுமன் (சொல்லின்செல்வன்)\nதிருவனந்தாழ்வானின் பூரண அவதாரமாயும், பஞ்சாயுதங்களின் அம்சம் (சக்தியாவேசம்) உள்ளவராகவும் கருதப்படுபவர் – எம்பெருமானார்.\nவிஷ்ணு என்னும் உயர்ந்த தெய்வத்தை வேதங்களினாலேயே அறிய முடியும் என உரைத்தவர் – வேத வியாசர்.\n‘எல்லா வேதங்களினாலும் அறியப்பெறும் பொருள் நானே“ என உரைத்தவர் – ஸ்ரீபார்த்தசாரதி (நூல் – பகவத்கீதை)\nஎவன் ஒரு உண்மையை தாம் உள்ளபடி உணர்ந்து பிறரும் அதனை உள்ளபடி உணர, உய்வு பெற நூலின் மூலமாக வெளியிடுகிறானோ அவன் – ஆப்ததமன ஆப்ததமன ஆப்ததமன் என அழைக்கப்படுகிறான்.\n‘ஸஹோவாச வ்யாஸ: பாராசர்ய:” என வேதத்தினாலே புகழப்பெற்றவர் – வேதவியாசர்.\nகிருத யுகத்தில் இருந்த முக்திமார்க்க வகை – ஞான மார்க்கம் (திரேதா யுகத்தில் இம்மார்க்கம் சிறிது மாறுதல் அடைந்தது. துவாபர யுகத்தில் அழிவுற்றது)\nதுவாபர யுகம் அழிவுற்றபோது பராசரருக்கும்ää சத்தியவதிக்கும் மகனாக பிறந்தவர் – வியாசர்\n‘ஜபாஷ்யம்” எனும் ஒப்பற்ற நூலை அருளியவர் – எம்பெருமானார்.\nஸ்ரீ வசன பூசன சூத்திரத்திற்கு வியாக்கியானம் அருளிச்செய்தவர் – மணவாளமாமுனிகள்.\n‘நாராயணகதாம் இமாம்” எனத் தொடங்கும் பாடலைக் கொண்ட நூல் – மகாபாரதம்\nநம்பிள்ளை ஈடு, ஆசார்ய ஹிருதயம் எனும் நூல்களில் தலைவராக கருதப்படும் ஆழ்வார் – நம்மாழ்வார்.\nஉண்மைப்பொருளை அன்புடன் சிந்திக்கும் சிந்தனை – பக்தி எனப்படும்.\nஉண்மைப்பொருளை சரணடைதல் – பிரபத்தி\nபிரபஞ்சம் – காரியப்பொருள். திருமால் – காரணப்பொருள் – முதல்வகை.\nபிரபஞ்சம் – உடைமைப்பொருள்: திருமால் – உடையவன்.\nமற்றொரு வகை – சாஸ்திர வகை.\nவிஷ்ணுவை வேதங்களிலேயே அறிய முடியும் என கூறியவர் – வேதவியாசர்.\nசுருதியில் உள்ள பிர��்ம எனும் சொல் குறிப்பது – பெருமையுடைய பொருள் (இப்பெருமையானது 1)பொருளின் பெருமை (பிருகத்துவம்) 2)அப்பொருளுக்கான இயல்பின் பெருமை(குணப்பிருகத்துவம்) என இருவகைப்படும்.\nஎல்லா பொருள்களிலும் உள்ளும் புறமும் நிரம்பி ஒன்றையும் விடாது இருந்து அப்பொருளுக்குரிய அவ்வாறான இருப்பே – பொருளின் பெருமை ஆகும்.\nஎப்பொருள் தன் இயல்பால் எங்கும் பரந்திருக்கிறதோ அவ்வாறான இருப்பு இயல்பின் பெருமை ஆகும்.\nபிரம்ம என்னும் சொல்லின் பொருள் விளக்கும் தெய்வம் – நாராயணர்\n‘அந்தர்பஹிச்ச” என்னும் பொருள் விளக்குவது – பொருளின் பெருமைக்கு உரியவன்\n‘யஸ்ஸர்வஜ்ஞ” எனும் பொருள் விளக்குவது – இயல்பின் பெருமையை உடையவன்\n‘ஹிரண்யகர்ப்ப: ஸமவர்த்ததாக்ரே, நஸத்நசாஸத் சிவஏவ கேவல:” ‘ஏகோஹவை நாராயண ஆஸீத்” என்னும் 3 வாக்கியங்களில் முதல் வாக்கியம் – எல்லாம் அழிந்த காலத்தில் பிரமன் இருந்தான் என்று உணர்த்துகிறது. ‘சத்தும் அசித்தும் அக்காலத்தில் இல்லை. சிவன் மட்டுமே இருந்தான் என 2-ம் வாக்கியம் உணர்த்துகிறது. பிரமனும், சிவனும் இல்லாத அக்காலத்தில் நாராயணன் மட்டுமே இருந்தான் என 3-ம் வாக்கியம் உணர்த்துகிறது.\nநாராயணனை ‘ஹிரண்யகர்ப்ப” ‘சிவ” என கூறும் நூல் – விஷ்ணுசஹஸ்ரநாமம்.\n‘ஒன்றுந்தேவும் உலகுமுயிரும் மற்றும் யாதுமில்லா அன்று நான்முகன் தன்னோடு தேவருலகோடு படைத்தான்” – நம்மாழ்வார்.\n‘பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரியவானுள் நிலாவுவாரே” – நம்மாழ்வார்\nஇனியறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம் இனியறிந்தேன் எம்பெருமான் உன்னை இனியறிந்தேன் காரணன் நீ கற்றவை நீ கற்பவைநீ, நற்கிரிசை நாரணன்நீ நன்கறிந்தேன் நான்” – திருமழிசையாழ்வார்.\n‘ஏகோஹவை நாராயண ஆஸீத் நப்ரஹ்மா நேசாந” என்னும் மகோபநிஷத் வாக்கியம் உணர்த்தும் பொருள் – உலகம் உண்டாவதற்கு முன் நாராயணன் ஒருவனே இருந்தான். பிரமன் மற்றும் சிவன் இல்லை.\n‘ஏகோஹவை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நேசாந” என்னும் மகோபநிஷத் வாக்கியம்\nஉணர்த்தும் பொருள் – சிவன் பிரமன் விஷ்ணு மூவரும் ஒருவரே.\nபிரபஞ்சம் – தேவர், மனிதன், பசு பட்சிகள், புல்பூண்டுகள் எனும் நான்கு வகையில்\nமகாபாரதத்தில் கூறப்பட்ட சிவசஹஸ்ரநாமத்தில் நாரயணன் பெயர் கூறப்படவில்லை. விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் நாரயண நாமங்களாக ஹிரண்யகர்ப்ப, சிவ எனும் நாமங்கள் உள்ளன.\nபுபுத்தை (அ) ஆகாங் என்பதன் பொருள் – உண்மை அறிய விருப்பம்\nஉத்தாலகர் என்ற அறிஞரின் மகன் பெயர் – சுவேதகேது.\nகுடத்திற்கு மண் உபாதான காரணம், குயவன் நிமித்த காரணம், அதுபோல இப்பிரபஞ்சத்திற்கு பிரஹ்மம் நிமித்தகாரணாய் உபாதான காரணமாய் உள்ளது.\nஆசாரியனிடத்தில் கேட்டப் பொருளை தனக்கு தெரிந்த பிரமாணங்களையும்,\nயுக்திகளையும் கொண்டு நிச்சயித்து கொள்ளுதல் – மனனம்.\nஒரு பொருளை எண்ணெயின் தாரை போன்று இடைவிடாது சிந்திக்கும் சிந்தனை – தியானம்\nஉண்மைப்பொருளாய் இருப்பதால் ‘நிர்விசேஷம்”; எனகூறப்படுவது – பிரம்ம மந்திரம்.\nகாரண பொருளின் இருவகைகள் – உபதானம், அபாதானம்\nகாரியம்(குடம்) உபாதான காரணமான நிலையை (எந்த மண் குடமானதோ\nஅம்மண்ணான நிலையை) பெற்று அபாதானத்தோடு (எந்த மண் ரூபமாக ஆகவில்லையோ அம்மண்ணோடு) ஒன்றாய் பொருந்தியிருக்கும் நிலை – லயம் ஆகும்.\nதன்மாத்திரைகள் அகங்காரத்திற்கும், அகங்காரம் மகாதத்துவத்திலும்,மகாதத்துவம்,\nஅவ்யக்தலிலும், அவ்யக்தம் அஷ்சரத்திலும், அஷ்சரம் தமசிலும்,லயமடைகின்றன.\nமுக்குணமும் சமமாய் இருக்கும் நிலை – அவ்யக்தம்.\nஜீவஸ மூலத்தை தன்னிடம் கொண்டுள்ளதால் மிக லட்சணமாய் குணமுள்ளதாய்\nஉள்ள நிலை – ‘அரம்”\nநீரில் கரைந்த உப்பு போன்றும், சந்திரகாந்த கல்லிலுள்ள நீர் போன்றும், சூரியகாந்த கல்லிலுள்ள ஒளசண்யம் போன்றும், இறைவன் ஒருவனே உணரக்கூடிய சூட்சும நிலை – தாமசம்\nஸத்வம், ரஜ்ஜு, தமஸ ஆகிய முக்குணங்களில் உள்ள ஏற்றதாழ்வுகளை வைஷம்யம் என்பர்.\nவைஷம்ய நிலையிலுள்ளது – காரியபொருளாகும். எ.கா. மஹான், அகங்காரம், தன்மாத்திரைகள் போன்றன.\nபிரமத்திற்கு உண்மையில் குணம் கிடையாது. அது சுத்தமானது. அவித்தை எனும் தோஷத்தின் தொடர்பால் பிரஹ்மத்திற்கு குணங்கள் ஏற்படும் என ‘ய ஸர்வஞ்ஞ” ‘ப்ராஸ்ய சக்தி” எனும் ஸ்ருதிகள் கூறுகின்றன.\nபிரஹ்மத்திற்கு ஞானம், சக்தி, முதலிய எண்ணிறந்த கலியாண குணங்கள் உண்டு. அக்குணங்கள் சத்தியம் எனவும் வேதம் கூறுகின்றது.\n‘தத் த்வம் அஸி” எனும் வாக்கியம் ஸமாநாதிகரண வாக்கியம் எனப்படுகிறது.\nபரமாத்மா நாரயணன். அவனுக்கு ஒத்தபொருளும் ஒவ்வாத பொருளும் குணங்களும் உண்மையில் உண்டு.\nஇரு சொற்களும் முதல் வேற்றுமை உடையனவாக உள்ள வாக்கியம் ‘ஸமாநாதிகரண வாக்கியம்” எனப்படும்.\nஇருசொற்க��ும் வேற்றுமையல்லாத ஒரு பொருளைத் தருபவனவாக இருந்தால் அவ்வாக்கியம் ‘வ்யதிகரண வாக்கியம்” எனப்படும்.\nஜீவன், சிறப்பு பெறுவதற்கு காரணம் – தான் அனுபவித்தல், பிறருக்கு உபகரித்தல் போன்ற இறைவன் விரும்பதகுந்த அன்போடு கூடிய இந்த சேஷத்வ நிலையை – தாஸ்யம் என்பர். தாஸ்யம\nஜீவனுக்கே உரிய சிறப்பியல்பு – தாஸ்யம் எனப்படும்.\nஒரு பொருள் ஒரு கணம் இருந்தால் அவ்வாறு இருப்பதை ஸத்தை என்பர். இரண்டு கணங்கள் இருந்தால் அந்தந்த காலத்தில் அப்பொருள் இருப்பதை ‘ஸத்திதி” என்பர்.\nமுயற்சியை ‘ப்ரவ்ருத்தி” என்றும், முயற்சியின்மையை ‘நிவ்ருத்தி” என்றும் கூறுவர்.\nஒருவருடைய ஸத்தை, ஸத்திதி, ப்ரவ்ருத்தி, நிவ்ருத்தி ஆகியவை இறைவனுக்கு\nஉரியனவாகவே காணப்படுகின்றமையால், ஜீவன் எம்பெருமானுக்கு ‘பரதந்திரன்” பரதந்திரன எனப்படுகின்றான். எம்பெருமான் ‘ஸ்வதந்த ‘ஸ்வதந்த ‘ஸ்வதந்திரன்” எனப்படுகிறான்.\nஜீவன் இறைவனுக்கு உபயோகமாய் இருக்க உள்ள தகுதி – சேஷத்வம் என்றும், அவ்வாறு உபயோகமாய் இருப்பது – ‘பாரதந்திரியம்” எனப்படுகிறது.\nஒருவன் தன் சேஷத்வ பாரதந்திரியங்களை அறியும்போது, அவ்வறிவு உடையனாயிருக்கையைப் பற்றி அவன் ‘வைஷ்ணவன்” என புகழப்படுகிறான்.\nசூரியன், அதன் ஒளி ஆகிய இரண்டும் ‘தேஜோத்ரவ்யங்கள்” எனப்படும்.\nஜாநாதி – ஒரு பொருளை உள்ளபடி உணருதல்.\nஇச்சதி – பொருளின் இனிமையை அறிந்து அதனை விரும்புதல்\nயதேத – அப்பொருளை அடைய முயலுதல்\nகரோதி – அதற்கு ஏற்ற வழியை கடைப்பிடித்தல்.\nஅநுபவதி – முடிவில் அப்பொருளையடைந்து இன்பம் பெறுதல\n‘தத்வஸாரம்” என்ற நூலை எழுதியவர் – நடாதூர் அம்மான்.\nஸ்வாதந்திரியம் – ஒன்றை தன் விருப்பத்திற்கேற்ப செய்யவும், செய்யாதிருக்கவும் வல்லமையாயிருத்தல்.\nசிகீர்ஷா – ஒன்றை செய்வதற்கு அனுகூலமான விருப்பம்.\n‘பரம புருஷனுடைய நிக்ரஹம் ஆதரிக்கத்தக்கது: நிக்ரஹகாரணம் வெறுக்கத்தக்கது:” (“நிக்ரஹம்போலே ப்ராப்யாந்தர்க்கம்”) எனக் கூறியவர் – லோகசாரியன்.\nகடர் முதலிய ரிஷிகள் தங்கள் தவத்தால் கண்டு கூறிய வேதபகுதிகள் – காடகம்ää\nநாரயணம் எனும் ரிஷியால் காணப்பெற்ற வேதப்பகுதி – புருஸ_க்தம் எனப்படுகிறது. இது விஷ்ணுவை தேவதையாகக் கொண்டது.\nவேதத்தை பிரமாணமாக ஒப்புக்கொண்டவர் – வைதிகர் எனப்படுவர்.\nசப்த ஞானத்தினால் உண்டாகும் உணர்வு – சாப்���ேபோதம். இது இருணங்கள் இருந்து மறையும். இதனால் ஸம்ஸ்காரம் உண்டாகும்.\nஸம்ஸ்காரத்தினால் ஸ்ம்ருதி என்னும் ஞானம் உண்டாகும். இது இடைவிடாமல் தோன்றும் போது ஸந்ததி எனப்படும்.\nஸம்ருதி ஸந்ததி பிரீதி ரூபமாயிருக்கும்போது – பக்தி எனப்படும்.\nவீடுபேறு பெறுவதற்கு சாதனமான பக்தி, சாண்டில்ய வித்தை, தஹரவித்தை, ஸத்வித்தை, உபகோசலவித்தை என 32 வகைப்படும்.\n32-லும் பிரஹ்மம் விஷயப்பொருள் ஆகும்.\nபிரமத்திற்கு ஸயத்வம், ஞானத்வம், அநந்தத்வம், அமலத்துவம், ஆநந்த்வம் முதலிய குணங்கள் முக்கிய இயல்புகளாம்.\nஇவையனைத்தும் ‘ஸ்வரூப நிரூபக தர்மங்கள்” எனக் கூறலாம்.\nசாண்டில்ய வித்தை(வில்வித்தை) எனும் பக்தியை ‘சாந்தோக்ய உபநிஷத்” உபதேசம் செய்கிறது.\nபக்தி நிலைகள் 1)பரபக்தி 2)பரஞானம் 3)பரமபக்தி\nபரமனை கூடியிருக்கும்போது தரிப்பும்ää கூடப்பெறாத போது தரியாமையும் உண்டாம்படியான நிலையிலுள்ள பக்தி – பரபக்தியாகும்.\nபெருமானைக் காணும்படியான நிலையிலுள்ள பக்தி – பரஞானம்\nபெருமான் கிட்டாவிடில் ஜீவனே அழியும் என கூறும்படி உள்ள பக்தி – பரமபக்தி (இதன் மூலம் கிடைப்பது வீடுபேறு)\nதிவோதாஸனின் மகன் தைவோதாஸி என்ற ப்ரதர்த்தனன்,அமரர்க்கும் அசுரர்க்கும் நடந்த போரில் அசுரரை அழித்தான்.\nபாவங்கள், 1)பூர்வாகம் (முன்பு செய்த பாவம்) 2)உத்தராகம் (பின்பு கவனமில்லாமல் செய்த பாவங்கள்) என இருவகைப்படும்.\n1 பங்கு மண், 1 பங்கு தீ, 1 பங்கு நீர் எடுத்து, அதனை (1⁄2 பங்கு மண் 1⁄4 பங்கு தீ 1⁄4 நீர் ), (1⁄2 பங்கு தீ, 1⁄4 பங்கு மண், 1⁄4 நீர்) (1⁄2 பங்கு நீர் 1⁄4 பங்கு தீ 1⁄4 மண்) என பிரித்து சேர்த்து கலத்தல் த்ரிவ்ருத்கரணம் எனப்படும். இது முறையே அண்டம், தேவன், மனிதன் உண்டாக்க தகுதியுடைய காரணப் பொருளாக அமைகிறது.\nநிலம், நீர், தீ, வாயு, விண் ஆகிய ஐந்தினையும் கலக்கும் கலவியை பஞ்சீகரணம் என்பர்.\nமஹத்தத்துவம், அஹங்கார தத்துவம், ஐம்பூதங்கள் ஆகிய ஏழு பொருள்களையும் கலக்கும் கலவியை ஸப்தீகரணம் என்பர்.\nதேவன், மனிதன் முதலியவர்களை படைப்பவர் – தசஷர் முதலானோர்.\nதசஷர் முதலானோரை படைப்பது – பிரம்மன்\nஅனைத்தையும் படைப்பவன் – நாராயணன்.\n‘வருணாச்ரம தருமங்களால் ஆராதிக்கப்படுகின்றவன் நாரயணன்” – எனக் கூறியவர்\nவ்ருத்ராசுரனை அழித்தவன், முப்பத்து முக்கோடி தேவதைகளை ஸஹாயமாய் கொண்டவன் – இந்திரன்.\nஜனமேஜயருக்கு வைசம்பாயனர் கூறியது – மகாபாரதம்\nவைசம்பாயனருடன் உடனிருந்து கேட்டவர் – ரோமஹர்ஷனரின் குமாரர் உக்ரச்ரவஸ்\nநைமிசாரணியம் எனும் தலத்தில் யாகம் செய்த சௌனகர் முதலான ரிஷிகளுக்கு மகாபாரதத்தை உபதேசித்தவர் – உக்ரச்ரவஸ்\nமிக உயர்ந்த விஷயத்தில் தாழ்ந்தவன் ப்ரீதியுடன் செய்யும் ஸ்ம்ருதிஸந்ததியே – பக்தி.\nபரமபுருஷன் தானே செய்யும் சிருஷ்டி – சமட்டிசிருஷ்டி\nபரமபுருஷன் பிரமன் மூலமாய் செய்யும் சிருஷ்டி – வியட்டிசிருஷ்டி\nவ்யஷ்டிசிருஷ்டி செய்வதற்கு ஐம்பூதங்கள், கண் முதலான ஞானேந்திரியங்கள், வாக்கு முதலான கருமேந்திரியங்கள், மஹத்தத்துவம், அஹங்காரம், மனம் ஆகிய அனைத்தும் காரணமாக உள்ளன. இவை அபராப்ருக்ருதி எனப்படும்.\nஜீவாத்மாக்களுக்கு பராப்ரக்ருதி என்று பெயர்.\nஇவை இரண்டும் ஸவத்துக்கள். அதாவது இறைவனின் விருப்பத்திற்கிணங்க விநியோகம் செய்யத்தகுந்தவை.\nஅதிஷ்டானம் – உண்மை : அத்யஸ்தம் – மாய தோற்றம் :\nநியத்ருத்வததை – தூண்டுபவனாயிருக்கும் தன்மை.\nநியாம்யத்தை – தூண்டப்படும் பொருளாயிருக்கும் தன்மை.\n‘புராண ரத்தினம்” எனப்பட்ட நூல் – விஷ்ணு புராணம்.\nஉண்மைப்பொருள்களில் மிகவும் சிறியது – பரமாணு.\nஒன்று சேர்ந்த இரு பரமாணுக்கள் – த்வ்யணுகம் எனப்படும்\nஒன்றாக கலந்த மூன்று பரமாணுக்கள் – த்ரஸரேணு எனப்படும்.\nஇவ்வாறு வகைப்படுத்தி கூறியவர் – நையாயிகர்\nஎவன் பிறர் அறியாதவாறு எங்கும் பரந்துள்ளானோ அவன்பால் ஒரு பெருமை உண்டு. அப்பெருமை ஸ்வரூபப்ருஹத்வம் எனப்படும்.\nஎவனுடைய எக்குணம் எங்கும் தொடர்புற்றிருக்கிறதோ அவனுடைய அக்குணத்திற்கு உள்ள பெருமையை குணப்ருஹத்வம் என்பர்.\nஎவன் தன் சங்கல்பத்தினால் ஏனைய பொருள்களை (ஜீவன்) பெருமையுற்றதாக செய்கின்றானோ அவனுக்குள்ள அப்பெருமையை ப்ரும்ஹணத்வம் என்பர்.\n‘தோஷம் சிறிதுமில்லாமல் ஞானம், சக்தி, பலம், ஐஸ்வர்யம், வீர்யம், தேஜஸ் எனும் ஆறு குணங்களுள்ளவனுமான இறைவனை உணர்த்தும் பகவாந் எனும் சொல்\nஏனைய பொருள்களில் அமுக்கியமாய் இருக்கிறது” – ஸ்ரீபராசரர்.\nஇப்பிரபஞ்சத்தையே சரீரமாக கொண்ட ஆத்மா – புருஷோத்தமன்.\nமழைநீரை உணவாக கொள்ளும் பறவை – சாதகபட்சி.\nபுலஸ்தியர், வசிஷ்டர் ஆகிய மஹான்களுடைய அருளால் மிக உயரிய உண்மைப் பொருளை உணர்ந்தவர் – ஸ்ரீ பராசரர்.\nபராசரரிடம் சந்தேகம் கேட்டறிந்தவர் – மைத்திரேயர்\nவால்மீகியிடம் ‘இவாகு வம்சத்தில் திருஅவதாரம் செய்த ராமனே கலியாண குணங்கட்கு கடல்” எனக் கூறியவர் – நாரதர்\n‘எம்பெருமான் திருநாமங்களை கூறுவது மிகச்சிறந்த தருமம். எனக்கு இஷ்டம்” எனக் கூறி விஷ்ணுசஹஸ்ரநாமத்தை தருமருக்கு உபதேசித்தவர் – பீஷ்மர்.\nதேஜஸ் – அனைவரையும் அழிப்பவனாயிருக்கும் தன்மை.\nஜீவனுக்கும்(ஆத்மா), கை, கால் முதலிய உறுப்புகளோடு கூடிய ‘பிண்டத்திற்கும்” உள்ள தொடர்பு – சரீராத்மபாவம்.\nதூண்டும் பொருளையும், தூண்டப்படும் பொருளையும் ஒன்றாக கூறும் முறையில் ‘ஸர்வம் ப்ரஹ்ம்” எனும் வாக்கியம் அமைந்துள்ளது.\n‘பிரபஞ்சம் சரீரம், பரஹ்மம் ஆத்மா” – எனக் கூறுவது உபநிஷத்துக்கள்.\n5)அது அது செய்யும் பணியை உவத்தல்\nஇறைவனின் இயல்பு – இரு வகைப்படும். அவை 1)சொரூப நிலை(தன்னியல்பு) 2)தடத்தநிலை(தடத்தம் – அருகிலிருப்பது(அ)கரைக்கண் இருப்பது)\nசொரூப நிலையில் முதல்வன் சிவன் என்ற பெயரால் குறிக்கப்படுகிறான்.\nதடத்தம் என்பது தமிழில் ‘பொதுஇயல்பு” எனவும் குறிக்கப்படும்.\nபொதுவியல்பு நிலை மூன்று வகைப்படும். அவை 1)இலயநிலை 2)போகநிலை 3)அதிகாரநிலை.\nஎல்லாப் பொருட்களிலும் கலந்து சக்திரூபமாய் இருக்கும் நிலை – இலயநிலை\nசக்திரூபமாய் நின்று உயிர்களை ஐந்தொழில்படுத்த முற்படும் நிலை – போகநிலை\nஅவ்வத்தொழிலில் யாதெனும் ஒன்றன்பால்படுத்தி தொழிற்படுத்தும் நிலை – அதிகாரநிலை\n‘ஸ்வேதரஸமஸ்தஸ்வது விலணன்” – தன்னையொழிந்த, சேதனாசேதனப் பொருட்கள் எல்லாவற்றிலும் வேறுபட்டவன்\n‘அந்தமிலாதி அம்பகவான்” எனக் கூறியது – ஆழ்வார்கள்.\nஜீவன் அணுவாயிருப்பின், வீடுபேறு பெற்றிருந்தான் எனில்ää இறைவனுக்கு நிகரான\nஞானப்பெருமை உடையவனாம். இது ஜீவனுக்கே உள்ள பெருமை.\nஇன்பதுன்பங்களை கலந்து அனுபவிக்கும் ஜீவாத்மாக்கள் – ‘ஸம்ஸாரிசேதனர்கள்” என அழைக்கப்படுகின்றனர்.\nஸ்வாந்திரன் – தன் விருப்பதிற்கேற்ப ஒன்றை செய்யவும், செய்யாதிருக்கவும் வல்லவன்.\nஎம்பெருமானால் இயற்றப்பட்டது. பல ஸம்ஹிதைகளை உடையது.\n‘வேதஸமம்” என போற்றப்படுவது – பஞ்சராத்திரம்\n2) பிம்பங்களை எழுந்தருளப் பண்ணுதல்\n6) இதோடு உபநிஷத், சாஸ்திரங்களின் உண்மைகள்.\nதமிழ் ஆசிரியர்கள் – இயற்றிய நூல்கள்:- 9 views\nவைணவத்தின் சிறப்புகள் 3 views\nசைவம் & வைணவம் பாடக்குறிப்புகள் 2 views\nஏப்ரல் 10, 2019 நடப்பு நிகழ்வுக���் 2 views\nநுண்ணுயிரிகள் பற்றிய தகவல்கள் 2 views\nஇந்திய அரசின் முக்கிய திட்டங்கள் 2 views\nTNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள் 2 views\n07, நவம்பர்– 2019 நடப்பு நிகழ்வுகள் 2 views\nகர்நாடகத்தில் கல்லூரி படிப்பு வரை பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வி 1 view\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-03-31T20:12:06Z", "digest": "sha1:3CSW7C2KFXD6TKDU57MDSXZTNELCSEIM", "length": 2651, "nlines": 30, "source_domain": "www.cinemapettai.com", "title": "வெய்யோன் சில்லி | Latest வெய்யோன் சில்லி News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nAll posts tagged \"வெய்யோன் சில்லி\"\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமிரட்டும் மாஸ்டரின் குட்டிக்கதை.. பின்வாங்கிய சூரரைப்போற்று.. சாதனை மேல் சாதனை செய்யும் விஜய்\nகாதலர் தினத்தை முன்னிட்டு நேற்று மாலை 5 மணிக்கு தளபதி விஜய் குரலில் அனிருத் இசையில் பாடிய மாஸ்டர் படத்தின் ஒரு...\nசூர்யா நடிப்பில் ஜிவி பிரகாஷ் இசையில் மனதை மயக்கும் வெய்யோன் சில்லி பாடல்.. ரொமான்டிக் வீடியோ\nமாதவனின் இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா தலைமையில் ரெடியாகி வரும் படம். நாயகியாக அபர்ணா பாலமுரளி, இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளராக...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2510071", "date_download": "2020-03-31T20:33:22Z", "digest": "sha1:3VFI75C4LNRNIXC3Y3PCPUFHY3D2RTI2", "length": 16135, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "கட்டுப்பாட்டு அறையில் மருத்துவர்கள் தீவிர பணி| Dinamalar", "raw_content": "\nகொரோனாவை ஒழிக்குமா கோடை வெயில் ; இன்று துவக்கம்\nஅடுத்த 30 நாட்கள் முக்கியமானவை: டிரம்ப் எச்சரிக்கை\n'தப்லிக் ஜமாத்' கூட்டத்தில் பங்கேற்றோருக்கு ...\nடாக்டர் பரிந்துரைத்தால் மது சப்ளை: கேரள குடிமகன்கள் ...\nயோகா வீடியோ: பிரதமர் மோடிக்கு இவாங்கா டிரம்ப் ... 1\nகொரோனா பாதிப்பு: நாட்டிலேயே 3வது இடத்தில் தமிழகம் 1\nகொரோனா வைரஸ் பாதிக்காத தீவுகள் \nமுதியோர் உதவி தொகை வீடு தேடி வரும்: தமிழக அரசு\n'முஸ்லீம் மாநாட்டில் கலந்து கொண்டு ம.பி.,க்குள் ... 3\nஇத்தாலியில் துக்க தினம் அனுசரிப்பு 3\nகட்டுப்பாட்டு அறையில் மருத்துவர்கள் தீவிர பணி\nசெங்கல்பட்டு:செங்கல்பட்டில், கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு அறையில், 25 மருத்துவர்கள் தீவிர பணியில் ஈடுபட்டுள்ளனர்.செங்கல்பட்டு மாவட்ட மக்��ள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில், கொரோனா வைரஸ், 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வருகிறது. இங்கு, 25 மருத்துவர்கள் உட்பட, 40க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். வெளிநாடுகளிலிருந்து, மாவட்டத்திற்கு வந்தவர்கள் பற்றிய கணக்கெடுப்பு மற்றும் மாவட்டத்தில் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதை கண்டறியும் பணியில், அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம் வருவாய் கோட்டத்தில் உள்ள, எட்டு தாலுகாக்களிலும், நாடு திரும்பியோரை கண்டறிந்து, அவர்களது வீடுகளில், 'நோட்டீஸ்' ஒட்டப்பட்டு வருகிறது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nகாஞ்சி மாவட்டத்தில் 216 பேர் தனிமை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முய��்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகாஞ்சி மாவட்டத்தில் 216 பேர் தனிமை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2020/mar/14/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-3381431.html", "date_download": "2020-03-31T20:21:59Z", "digest": "sha1:6T6TAIGZ4O5BRPYZNZ44VDWY5VZ3GJKW", "length": 8890, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சத்துணவு ஊழியா் சங்கத்தினா் தெருமுனைப் பிரசாரம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nசத்துணவு ஊழியா் சங்கத்தினா் தெருமுனைப் பிரசாரம்\nபுரட்சித் தலைவா் எம்.ஜி.ஆா் சத்துணவு திட்டத்தைத் தனியாா்மயமாக்கக் கூடாது என்று கோரி தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை பொதுமக்கள் சந்திப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.\nதிருவள்ளூரை அடுத்த கடம்பத்தூரில் இச்சங்கத்தின் சாா்பில் பொதுமக்கள் சந்திப்பு மற்றும் தெருமுனைப் பிரசாரம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. சங்கத்தின் கடம்பத்தூா் ஒன்றியத் தலைவரும், அமைப்பாளருமான லூா்துசாமி தலைமை வகித்தாா். சங்கத்தின் ஒன்றியச் செயலாளா் அன்பழகன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் கலைமணி, ஒன்றிய துணைத் தலைவா்கள் பேபி, நா்மதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றியப் பொருளாளா் பாலசரஸ்வதி வரவேற்றாா்.\nசங்கத்தின் மாவட்டச் செயலாளா் ஏ.சந்திரசேகரன் பேசியதாவது:\nஇத்திட்டத்தைக் காப்பாற்றவும் ஏழை, எளிய குழந்தைகள் நிரந்தரமாக சத்துணவு உண்ணவும், இத்திட்டத்தில் பணியாற்றும் ஊழியா்களைக் கொண்டு காலை உணவுத் திட்டத்தை சிறப்பாக நடத்த முடியும். தற்போது ஒவ்வொரு சத்துணவு மையத்திலும் சமையல் கூடம், மிக்ஸி, கிரைண்டா், மின்சார வசதி, தளவாட பொருள்கள், உணவு சமைக்கும் பாத்திரங்கள் போன்ற அனைத்தும் உள்ளன. எனவே, காலை உணவை தற்போதுள்ள ஊழியா்களைக் கொண்டே சிறப்பான முறையில் தயாரித்து வழங்க, மாநில அளவில் 1.50 லட்சம் சத்துணவு ஊழியா்கள் தயாராக உள்ளனா்.\nஇந்நிலையில் தமிழக அரசு என்ற காலை உணவு வழங்கும் திட்டத்தை தொண்டு நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்துவதாக அறிவித்துள்ளது. அதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றாா் அவா்.\nஊரடங்கு உத்தரவு - ஆறாவது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஆறாவது நாள்\nதனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள்\nசுகாதாரத் துறை ஏற்படுத்திய புதிய வசதி\nஊரடங்கு உத்தரவு - ஐந்தாம் நாள்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-03-31T20:38:32Z", "digest": "sha1:6ALYTIJ7LKQBVOUMY7WHC65QGK2KBAWD", "length": 9089, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "திக்குறிச்சி", "raw_content": "\nஇருபத்துநான்கு முதல் குற்றாலத்தில் இருந்தேன். பழையகுற்றாலம் அருகே எசக்கி விடுதியில். பாபநாசம் படப்பிடிப்பு. கருமேகம் மூடிய மலையடுக்குகள். ஒருநாளில் ஐம்பதுமழை. வந்ததும் தெரியாது போனதும் தெரியாது. மொத்தப்படப்பிடிப்பையும் ஜித்துவுக்கும் மழைக்குமான போராட்டம் என்று சொல்லவேண்டும். கமலுடனும் அவருக்கு நெல்லை வட்டார வழக்கு சொல்லிக்கொடுக்க வந்திருந்த நண்பர் சுகாவுடனும் பேசி அவர்களுடைய அற்புதமானநகைச்சுவைக்காகச் சிரித்து கண்ணீர்மல்கிக் கொண்டிருந்தேன். நடுவே மதன் கார்க்கி சுகாவை கூப்பிட்டு ஒரு பாடலுக்காக நெல்லையின் சிறப்புச் சொற்களைக் கேட்டார். அவற்றை பாட்டில் சேர்க்கமுடியாது என்பதே …\nTags: அனந்து, அனுபவம், கமல், சுகுமாரன், சோமன், திக்குறிச்சி, திரைப்படம், பாலசந்தர், பாலு மகேந்திரா\n3.செயல்தரும் முழுமை:ஸாங்கிய யோகம் 2\nவிசும்பு - அறிவியல்புனைகதைகள் அறிமுகம் - பி.கெ.சிவகுமார்\nஜக்கி கடிதங்கள் 7-பொய்யின் ஊற்றுமுகம்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 51\nயாதேவி , விலங்கு -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–18\nவானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]\nயா தேவி, ஆனையில்லா, பூனை -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்க�� சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/03/8.html", "date_download": "2020-03-31T18:57:45Z", "digest": "sha1:47AVMIHHKCEKTD6F2SBBVYDAB2TPEKNG", "length": 11235, "nlines": 106, "source_domain": "www.kathiravan.com", "title": "யாழ் மத போதனையில் கலந்து கொண்ட ஒன்றரை வயது குழந்தை உள்ளிட்ட 8 பேர் வவுனியாவில் கண்டுபிடிப்பு! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nயாழ் மத போதனையில் கலந்து கொண்ட ஒன்றரை வயது குழந்தை உள்ளிட்ட 8 பேர் வவுனியாவில் கண்டுபிடிப்பு\nயாழில் இடம்பெற்ற மத போதனையில் கலந்து கொண்ட ஒன்றரை வயது குழந்தை உட்பட 8 பேர் வவுனியாவில் நேற்று (21) இனங் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களை தனிமைப்படுத்தி மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nகடந்த 15 ஆம் திகதி யாழ்ப்பணம், செம்மணி, இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற மத போதனையை நடத்திய போதகர் சுவிஸ் திரும்பி சென்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனாவா என்பது இதுவரை உறுதியாகா விடடாலும், அரச அறிவித்தல்களை மீறி, எந்த சமூகப்பொறுப்புமின்றி 150 பேர் வரையானவர்ளை அங்கு ஒன்றுகூட்டியுள்ளனர்.\nசுவிஸ் பாதிரியுடன் நெருங்கிப் பழகிய இருவர் யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கொரனா தொற்று உள்ளதா என்ற பரிசோதனைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த ஆராதனையில் ஈடுபட்டவர்களை தனிமைப்படுத்தி மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ள சுகாதார சேவைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.\nஅதற்கமைவாக குறித்த போதனையில் கலந்து கொண்ட வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் பகுதிகளைச் சேர்ந்தவர்களை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் ஊரடங்கு சட்ட நேரத்திலும் விரைந்து செயற்பட்ட வவுனியா வடக்கு பொதுச் சுகாதார மேற்பார்வை பரிசோதகர் மேஜெயா, புளியங்குளம் பொது சுகாதார பரிசோ��கர் நிசாந்தன் உள்ளிட்ட குழுவினர் புளியங்குளம் வடக்கு, முத்துமாரி நகர் பகுதியில் வசித்து வந்த நிலையில் குறித்த போதனையில் கலந்து கொண்ட ஒன்றரை மாத குழந்தை உள்ளிட்ட 6 பேரையும், நெளுக்குளம், காத்தான் கோட்டம் பகுதியில் வசிக்கும் இருவரும் என 8 பேர் இணங்காணப்பட்டு அவர்களை கொரனா தொற்று தொடர்பான மருத்துவ பரிசோதனைக்காக தனிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇதேவளை, குறித்த போதனையில் கலந்து கொண்டோர் மருத்து பரிசோதனைக்காக தமது பெயர் இருப்பிட விலாசத்தை 0212217278 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தெரியப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nலண்டனில் மற்றுமொரு தமிழர் கொரோனாவால் இறப்பு: பெரும் சோகம்\nவல்வெட்டித்துறைய பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட, மெய்யழகன் என்பவர் கொரோனா வைரஸ் காரணமாக சற்று முன் உயிரிழந்துள்ளார். இவர் ஊப...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nCommon (6) India (15) News (4) Others (6) Sri Lanka (4) Technology (9) World (194) ஆன்மீகம் (8) இந்தியா (225) இலங்கை (2176) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (25) சினிமா (20) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2020/01/18174955/1281849/Tamannah-about-metoo.vpf", "date_download": "2020-03-31T18:26:22Z", "digest": "sha1:A7C37EA7YKKFLI5AQ6QGZFALLNS37SZC", "length": 7937, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamannah about metoo", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமீடூ-வில் சிக்காதது எனது அதிர்ஷ்டம் - தமன்னா\nதமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் தமன்னா, மீடூ-வில் சிக்காதது தனது அதிர்ஷ்டம் என கூறியுள்ளார்.\nதமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார் தமன்னா. இந்தி படங்களிலும் நடிக்கிறார். சினிமா வாழ்க்கை குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:- “எனக்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ளதாக சொல்வதில் உண்மை இல்லை. கடந்த ஆண்டில் கைநிறைய படம் வைத்து இருந்தேன். எனது படங்களுக்கு நல்ல வியாபாரமும் இருந்தது. முக்கியத்துவம் இல்லாத படங்களில் நடிக்க அவசியம் இல்லை. எனது படங்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம்.\nஅதை வைத்து படங்கள் இல்லாமல் வீட்டில் நான் சும்மா இருப்பதாக சிலர் பேசி இருக்கலாம். மீ டூ வில் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகள் பற்றி பலரும் கூறுகிறார்கள். இது சினிமாவில் மட்டும் இல்லை. அனைத்து துறைகளிலும் இருக்கிறது. நான் பாலியல் கொடுமைக்கு ஆளாகவில்லை. அது எனது அதிர்ஷ்டம்.\nபாலியல் தொல்லைக்கு உள்ளான பெண்கள் அழுதுகொண்டிருந்தால் பிரயோஜனம் இல்லை. எதிர்த்து போராடவேண்டும். மீ டூவில் புகார் சொன்னவர்களுக்கு பட வாய்ப்புகள் வராமல் இருப்பது வேதனையாக இருக்கிறது. நான் கவர்ச்சிக்காக அழகு சாதனங்கள் பயன்படுத்துவது இல்லை. சாப்பிடும் உணவில் கவனம் செலுத்துவேன். எண்ணெய் உணவுகளை தள்ளிவைக்க வேண்டும். 7 முதல் 8 மணி வரை தூங்க வேண்டும்.”\nதமன்னா பற்றிய செய்திகள் இதுவரை...\nஉயிரை விட எதுவும் முக்கியமில்லை - தமன்னா\nஅவர்களுடன் மீண்டும் நடிக்க ஆசை - தமன்னா\nஎனது அழகுக்கு அவர்கள் தான் காரணம் - தமன்னா\nஅந்த மாதிரி படங்கள் பிடிக்காது - தமன்னா\nமேலும் தமன்னா பற்றிய செய்திகள்\nமகனுக்கு தானே முடி வெட்டி அழகு பார்த்த பிரபல இயக்குனர்\n5000 ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாத ரேஷன் பொருட்கள் வழங்கிய தயாரிப்பாளர் எஸ் தணிகைவேல்\nமுதலமைச்சர் நிதிக்கு சிவகார்த்திகேயன் ரூ.25 லட்சம் உதவி\nசூரி செய்த பிரியாணி, கலாய்த்த மனைவி..\nகுழந்தை பிறந்த நாளில் 100 எளியவர்களுக்கு அரிசி மூட்டை வழங்கிய இசையமைப்பாளர் அம்ரீஷ் கணேஷ்\nஉயிரை விட எதுவும் முக்கியமில்லை - தமன்னா\nஅவர்களுடன் மீண்டும் நடிக்க ஆசை - தமன்னா\nஎனது அழகுக்கு அவர்கள் தான் காரணம் - தமன்னா\nஅந்த மாதிரி படங்கள் பிடிக்காது - தமன்னா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/famcimac-p37104798", "date_download": "2020-03-31T20:29:40Z", "digest": "sha1:7UBM5CGUZGCAJQBQ36QF7FOAGN652VDQ", "length": 20053, "nlines": 264, "source_domain": "www.myupchar.com", "title": "Famcimac in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Famcimac payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Famcimac பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Famcimac பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Famcimac பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்களுக்கு Famcimac பாதுகாப்பானது\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Famcimac பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் Famcimac-ஐ உட்கொண்ட பிறகு தீவிர விளைவுகளை சந்திக்க நேரிடும். அதனால் முதலில் மருத்துவரின் அறிவுரையை பெறாமல் மருந்தை எடுத்துக் கொள்ளாதீர்கள். இல்லையென்றால் அது உங்களுக்கு ஆபத்தை உண்டாக்கும்.\nகிட்னிக்களின் மீது Famcimac-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீது குறைவான பக்க விளைவுகளை Famcimac ஏற்படுத்தும்.\nஈரலின் மீது Famcimac-ன் தாக்கம் என்ன\nஉங்கள் கல்லீரல்-க்கு Famcimac ஆபத்தானது அல்ல.\nஇதயத்தின் மீது Famcimac-ன் தாக்கம் என்ன\nஉங்கள் இதயம்-க்கு Famcimac ஆபத்தானது அல்ல.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Famcimac-ஐ உட்கொள்��� கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Famcimac-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Famcimac எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Famcimac உட்கொள்ளுதல் உங்களை அதற்கு அடிமையாக்கும் சான்று எதுவுமில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nFamcimac உட்கொண்ட பிறகு உங்களுக்கு தூக்க கலக்கம் ஏற்படும். அதனால் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது பாதுகாப்பானது அல்ல.\nஆம், Famcimac பாதுகாப்பானது ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரைக்கு பிறகு அதனை எடுத்துக் கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, மனநல கோளாறுகளுக்கு Famcimac-ன் பயன்பாடு பயனளிக்காது.\nஉணவு மற்றும் Famcimac உடனான தொடர்பு\nFamcimac உடன் உணவருந்துவது பாதுகாப்பானது.\nமதுபானம் மற்றும் Famcimac உடனான தொடர்பு\nFamcimac மற்றும் மதுபானம் தொடர்பாக எதுவும் சொல்ல முடியாது. இதை பற்றி எந்தவொரு ஆராய்ச்சியும் செய்யயப்படவில்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Famcimac எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Famcimac -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Famcimac -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nFamcimac -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Famcimac -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/01/30/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2020-03-31T19:28:07Z", "digest": "sha1:CLOGUYU7DI3GXTI23CWNMS2LPX4VE42B", "length": 9036, "nlines": 89, "source_domain": "www.newsfirst.lk", "title": "முகக்கவசங்கள் அதிக விலையில் விற்பனை: வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு - Newsfirst", "raw_content": "\nமுகக்கவசங்கள் அதிக விலையில் விற்பனை: வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு\nமுகக்கவசங்கள் அதிக விலையில் விற்பனை: வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு\nColombo (News 1st) அதிக விலையில் முகக்கவசங்களை விற்பனை செய்த 4 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.\nகொழும்பு மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் அதிக விலையில் முகக்கவசங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nநாடளாவிய ரீதியில் நேற்று சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டபோது பொதுமக்களால் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.\nஇதனிடையே, சதொச விற்பனை நிலையத்தில் முகக்கவசங்களை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் அனைவருக்கும் உள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் உயர் அதிகாரி மேலும் கூறினார்.\nஇதேவேளை, அரசாங்கத்தினால் முகக்கவசங்களுக்கான நிர்ணயவிலை நேற்று அறிவிக்கப்பட்டது.\nஅதற்கமைய பயன்படுத்திய பின்னர் வீசக்கூடிய முகக்கவசமொன்றின் அதிகபட்ச சில்லறை விலை 15 ரூபாவாகும்.\nபயன்படுத்திய பின்னர் வீசக்கூடிய சத்திரசிகிச்சை முகக்கவசமொன்றின் விலையும் 15 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nN 95 ரக முகக்கவசமொன்றின் விலை 150 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\nஇந்த விலைகளுக்கு அதிகமாக முகக்கவசங்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மற்றும் பதுக்கிவைத்துள்ள வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஊரடங்கு சட்டத்தை மீறுவோருக்கு எதிராக வழக்கு\nஓய்வூதியத்தைப் பெறுவதற்காக போக்குவரத்து சேவை\nஉயிர்த்த ஞாயிறு வரை நாட்டை முடக்குவதாக இத்தாலி அறிவிப்பு\nகொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்வு\nஊரடங்கு சட்டத்தை தளர்த்துவதை தவிர்க்குமாறு GMOA பரிந்துரை\nகண்காணிப்பு நிலையத்திலிருந்து மற்றுமொரு குழுவினர் வௌியேறினர்\nஊரடங்கு சட்டத்தை மீறுவோருக்கு எதிராக வழக்கு\nஓய்வூதியத்தைப் பெறுவதற்காக போக்குவரத்து சேவை\nஉயிர்த்த ஞாயிறு வரை நாட்டை முடக��கும் இத்தாலி\nகொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்வு\nஊரடங்கு சட்டத்தை தளர்த்த வேண்டாம் - GMOA பரிந்துரை\nகண்காணிப்பு நிலையத்திலிருந்து 206 பேர் வௌியேற்றம்\n10,000 M ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு\nகொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 142 ஆகியது\nஊரடங்கு சட்டத்தை மீறுவோருக்கு எதிராக வழக்கு\nஓய்வூதியத்தைப் பெறுவதற்காக போக்குவரத்து சேவை\nமத நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு கொரோனா தொற்று\nகொழும்பு பங்குச்சந்தை செயற்பாடுகள் இடைநிறுத்தம்\nபழம்பெரும் நடிகை பரவை முனியம்மா இயற்கை எய்தினார்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2020/02/72-acju.html", "date_download": "2020-03-31T19:36:50Z", "digest": "sha1:6MP5ARSSUJTSESOX7DMXOFUPWNWMAKOH", "length": 7587, "nlines": 57, "source_domain": "www.sonakar.com", "title": "72வது சுதந்திர தினம்: ACJU வாழ்த்து - sonakar.com", "raw_content": "\nHome NEWS 72வது சுதந்திர தினம்: ACJU வாழ்த்து\n72வது சுதந்திர தினம்: ACJU வாழ்த்து\nநம் நாடு ஸ்ரீலங்காவின் 72வது சுதந்திர தினத்தை நாம் நினைவு கூர்ந்து கொண்டிருக்கின்றோம். வருடாந்தம் நாம் நினைவு கூர்ந்து மகிழும் சுதந்திர தினம் எமக்கு கடந்தகால நிகழ்வுகளை கண் முன்னே கொணர்ந்து நிறுத்துகிறது.\nசுதந்திரத்தை பெறுவதற்காக பல்லினத்தையும் சேர்ந்த நம் மூதாதையர்கள் உழைத்தனர். இன, மத வேறுபாடின்றி சுதந்திரத்தை பெற்றுக் கொள்வதும், அதன் அடிப்படையில் ஐக்கியமாக வாழ்வதுமே அவர்களது குறிக்கோளாக காணப்பட்டது. ஆதலால் ஒவ்வொரு சமூகமும் தத்தமக்குரிய உரிமைகளைப் பெற்று நாட்டு முன்னேற்றத்திற்காக பாடுபட்டனர்.\nஅவர்கள் ஆட்சி பீடத்தில் அமர்ந்த எல்லா அரசாங்கங்களிலும் பங்காளிகளாக இருந்து நாட்டின் கல்வி, பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் எல்லா அபிவிருத்திகளிலும் பங்கு கொண்டனர் என்பதே உண்மையான வரலாறாகும்.\nசிங்கள, தமிழ், முஸ்லிம், ��ிறிஸ்தவ சமூகங்களை சேர்ந்த தலைவர்கள் பெற்றுத் தந்த இச்சுதந்திர பூமியில் வன் செயல்கள் நிகழ்வதை, மத நிந்தனை செய்யப்படுவதை இந்நாட்டு எந்தப் பிரஜையும் அனுமதிக்க முடியாது.\nஅந்த வகையில் புதிய ஜனாதிபதியின் கீழ் இக்குறிக்கோள்கள் மேலும் வலுப்பெற வேண்டுமென ஆசிக்கிறோம். ஜனாதிபதியின் அக்கிராஷன உரையில் கூறியது போன்று அவர் இந்நாட்டு சகல பிரஜைகளினதும் ஜனாதிபதி என்பதை எடுத்துக்காட்ட நல்லருள் பாலிக்க வேண்டுமென பிரார்த்திக்கிறோம்.\nசகல சமூகங்களும் ஒற்றுமையாக இருந்து நாட்டில் நல்லபிவிருத்தி ஏற்பட பாடுபடுவோம். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நம் நாடு சகல வளமும் பெற்று சுதந்திர இலங்கையாக மிளிரப் பிரார்த்திக்கின்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/classifieds/6832", "date_download": "2020-03-31T19:47:26Z", "digest": "sha1:ZN2G3XZ6SYNGDS5VPIJB47RJPXY55DIE", "length": 7387, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "வாகன விற்பனைக்கு 21-07-2019 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nஇந்திய தலைநகரில் இஸ்லாமிய மத நிகழ்வில் கலந்து��ொண்ட பலரிற்கு வைரஸ்- தமிழ்நாட்டில் 50 பேருக்கு பாதிப்பு- மசூதியில் தங்கியிருந்தவர்களை கண்டுபிடிப்பதற்கு பாரிய நடவடிக்கை\nபெல்ஜியத்தில் 12 வயது சிறுமி பலி\nஆசியாவில் 11 மில்லியன் மக்கள் வறுமையில் சிக்கும் அபாயம் - உலக வங்கி\nகொவிட் 19 சுகாதார சமூக பாதுகாப்பு நிதியத்திற்கான வைப்புகள் 242 மில்லியனாக அதிகரிப்பு\nஓய்வூதியம் பெறுவதற்கான போக்குவரத்து வசதிகளை இராணுவம் வழங்கும் : இராணுவத்தளபதி அறிவிப்பு\nஈரானில் ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய கொரோனா தொற்றாளர்கள்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 129 ஆக உயர்வு\n12,500 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் வெளிநாட்டு படகு கைப்பற்றல் - கடற்படை\nகொரோனா தொற்றுக்குள்ளா மேலும் இருவர் குணமடைந்தனர் : இதுவரை 16 பேர் குணம்பெற்றனர்\nஊரடங்குச் சட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு \nஅசோகா லேலன்ட் NB– XXXX 54 அத்­து­ரு­கி­ரிய பிட்­ட­கொட்­டுவ நீண்ட பேர்­மிட்­டுடன் 65/= பேர்மிட் இல்­லாமல் 55/=. 077 7887981.\nமிட்­சு­பிசி ரோசா 61– XXXX 29 இருக்­கைகள், புதி­தாக அடிக்­கப்­பட்ட பெயின்ட், பெட்­டறி, டயர்கள், சீட், மறு­சீ­ர­மைக்­கப்­பட்ட கியர் பொக்ஸ், A/C ஆகி­ய­வற்­றுடன் நல்ல நிலை­மை­யி­லுள்ள பஸ் விற்­ப­னைக்கு உண்டு. அனு­ரா­த­புரம் 15/75. 071 6369191, 077 5933291.\nமிட்­சு­பிசி பேபி லோடர் 2006 பதிவு செய்­யப்­பட்­டது. 2018 ZA 8XXX நல்ல நிலை­மை­யி­லுள்ள மிட்­சு­பிசி பேபி லோடர் விற்­ப­னைக்கு உண்டு. விலை 13/65. 076 7710212.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=10042", "date_download": "2020-03-31T19:30:16Z", "digest": "sha1:C7F7K3GNU3WF6RES5NVBJUFLSDATMJLI", "length": 3755, "nlines": 69, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் வி��ுந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/2010/02/28/%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-03-31T20:10:00Z", "digest": "sha1:L6KI5XWIXVDCAD373FABS3OQ7EIYFUMG", "length": 43707, "nlines": 162, "source_domain": "www.haranprasanna.in", "title": "ரகோத்தமனுடன் ஒருநாள் | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nகூட்டம் • புத்தகப் பார்வை\nராஜிவ் காந்தி எத்தனை முறைதான் கொல்லப்படுவார் என்று நீங்கள் கேட்கலாம். நேற்று ரகோத்தமன் சொன்ன சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துகொள்ளவே இதனை எழுதுகிறேன். இவையெல்லாம் அவர் எழுதிய ‘ராஜிவ் கொலை வழக்கு – மர்மம் விலகும் நேரம்’ புத்தகத்தில் இல்லை என்பதால் இதனை இங்கே பதிவு செய்து வைக்கிறேன்.\n‘ராஜிவ் கொலை வழக்கு’ புத்தகத்தின் வெற்றியைக் கொண்டாடும் முகமாக, கிழக்கு பதிப்பகத்தின் பணியாளர்கள் அனைவருக்கும் ரகோத்தமன் ஒரு விருந்து கொடுத்தார். அதில் அவராகச் சொன்னவையும், நாங்கள் கேட்ட கேள்விக்கு அவர் பதிலாகச் சொன்னவையும்.\n* சிவராசன் கைதாவதற்கு முன்பாக சிவராசனைப் போன்ற ஒருவரை சைதாப்பாட்டையில் கைது செய்தனர் போலிஸார். அவர் அப்போதுதான் திருமணம் ஆனவர், தேன் நிலவுக்குத் தயாராகிக் கொண்டிருந்தவர். அவரைப் பார்த்ததுமே ரகோத்தமன் சொல்லிவிட்டார், அவர் சிவராசன் இல்லை என. அவரும் ரகோதமனிடம், தான் சிவராசன் அல்ல என்று ஒரு கடிதம் தரவேண்டும் என்று கேட்டிருக்கிறார் அதற்கு ரகோத்தமன், ‘உங்கள் தேன் நிலவை தள்ளிப் போடுவது நல்லது. அல்லது நீங்கள் எங்கே போனாலும் உங்களை மக்களே அடிக்கக்கூட வாய்ப்பிருக்கிறது. நாங்கள் தரும் கடித்தத்தையெல்லாம் ஒருவர் பார்க்கக்கூட மாட்டார், அதற்கு முன்பே அடி விழுந்துவிடும்’ என்றாராம். சிவராசன் இறந்த பின்பு, அந்த மனிதர் மீண்டும் ரகோத்தமனைச் சந்தித்து, ‘இப்ப நான் ஹனி மூன் போலாமா’ எனக் கேட்டாராம்.\n* சிவராசன் தேடுதல் வேட்டை உச்சத்தில் இருந்தபோது, யாருக்காவது யாரையாவது பிடிக்கவில்லை என்றால், ‘சார், இந்த மாதிரி இடத்துல சிவராசனும் கூட்டாளிகளும் தங்கியிருக்கிற மாதிரி இருக்கு’ என்று தகவல் கொடுத்துவிடுவார்களாம்.\n* ஒரு பெண்மணி ஜோதிடம் மூலம் சிவராசனைப் பிடிக்க முயன்றிருக்கிறார். ஜோதிடத்தில் அவர் எங்கோ கடலோரத்தில் மறைந்திருப்பதாகத் தகவல் வந்திருக்கிறது. அந்தப் பெண்மணி உடனே, ‘சிவராசனை பெசண்ட் நகர் பீச்சில் பார்த்தேன்’ என்று புகார் தந்துவிட்டாராம். போலிஸ் இந்தப் பெண்மணியுடன் இரண்டு நாள்கள் சிவராசனைத் தேடி பெசண்ட் நகர் பீச்சில் சுற்றியிருக்கிறது. (அந்த பீச்சில் சுண்டல் கூட கிடைக்காதே என நினைத்துக்கொண்டேன்\n* வழக்கு விசாரணையின் போது, நளினி குழந்தையைப் பெற்றெடுத்தார். அன்று நீதிமன்றத்தில் ஆஜரான முருகன் போலிஸிடம் சொல்லாமல் கொள்ளாமல் ஏதோ ஓரிடத்துக்குப் போக முயன்றிருக்கிறார். அவர் தப்பிக்கப் பார்க்கிறாரோ என்று அலெர்ட் ஆன போலிஸ் அவரை இறுக்கிப் பிடித்திருக்கிறது. ‘இத்தனை நாள் அமைதியாக இருக்கும் முருகன் ஏன் திடீரென்று வயலெண்ட் ஆகவேண்டும்’ என நினைத்த ரகோத்தமன் அதனை முருகனிடமே கேட்டிருக்கிறார். தன் குழந்தையைப் பார்க்கக்கூட அனுமதிக்கமாட்டார்களா எனக் கேட்டிருக்கிறார் முருகன். அதற்குத் தான் ஏற்பாடு செய்வதாகச் சொன்ன ரகோத்தமன், குழந்தையைப் பார்க்க முருகனை அழைத்துச் சென்றிருக்கிறார். குழந்தையை கையில் வைத்திருந்த பாட்டி, குழந்தையிடம் ரகோத்தமனைச் சுட்டிக்காட்டி, ‘இங்க பாரு மாமா வந்திருக்காங்க’ என்றாராம். ரகோத்தமன் தன் சட்டைப் பையில் இருந்து நூறு ரூபாய் எடுத்து குழந்தைக்குக் கொடுத்திருக்கிறார். அதனைப் பார்த்த முருகன் கண் கலங்கி ரகோத்தமன் காலிலேயே விழுந்துவிட்டாராம்.\n* நளினியின் காதல் ராஜிவ் கொலையில் பிரசித்தம் என்றால், இன்னொரு காதலும் அங்கே பிரசித்தமாம். வழக்கு விசாரணைக்கு வரும்போது ஆண்களும் பெண்களும் ஒரே போல் வரிசையில் உட்கார வைப்படுவார்களாம். ஒருவருடன் இன்னொரு பேச அனுமதியில்லை. அப்போது காதல் கடிதங்கள் பரிமாறிக்கொள்ளப்படும் போல. ஆதிரைக்கு விக்னேஷ்வரனும் கடிதங்கள் பரிமாறிக்கொள்வார்களாம்.\n* மல்லிகையில் சந்தேகத்தின் பேரில் அடைக்கப்பட்டவர்களுக்கு இரவில் தடபுடலாக விருந்து நடக்குமாம். கிட்டத்தட்ட நூறு பேர் ஒன்றாக அமர்ந்து உணவு உண்பார்களாம். எல்லாருக்குமே ராயல் டிரீட்மெண்ட்தானாம். இதிலேயே பலருக்கு உடல் பருத்துவிட்டதாம்.\n* சுபா சுந்தரம் கனத்த உடல் உடையவராம். அவரால் கீழே உட்கார முடியாது என்பதால் அவருக்கு ஒரு கட்டிலும் நாற்காலியும் வழங்கப்பட்டிருந்ததாம்.\n* ஒரு கான்ஸ்டபிள் ஒருநாள் எதையோ ���றைத்து எடுத்து வந்து சுபா சுந்தரத்துக்குக் கொடுத்திருக்கிறார். உஷாரான போலிஸ் அதனைப் பார்த்ததில், அதில் அசைவ உணவு இருந்ததாம். அந்த கான்ஸ்டபிள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். சுபா சுந்தரம் தாந்தான் அதனைக் கேட்டதாகச் சொல்லியிருக்கிறார். அசைவம் இல்லாமல் தங்களால் சாப்பிடமுடியாது என்றும் சொன்னாராம். ‘இனிமேல் ஏதேனும் தேவையென்றால் என்னிடமே கேட்கலாம்’ என்று சொன்ன ரகோத்தமன் அன்றே அனைவருக்கும் அசைவ உணவு ஏற்பாடு செய்தாராம். வாரத்தில் ஆறு நாள் அசைவம் உண்டாம்.\n* சுபா சுந்தரத்துடன் ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்தவர் ஜெயகுமார். அவர் கொடுத்த துப்பின் பேரில் கொடுங்கையூரில் இருந்த அவரது வீட்டிலிருந்து, சிவராசன் புதைத்து வைத்திருந்த பல பொருள்கள் தோண்டி கைப்பற்றப்பட்டன. அதில் ஒன்று, சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டிருந்த தடித்த ஆங்கிலம் ஆங்கிலம் தமிழ் அகராதி. அதைத் திறந்து பார்த்தால் அதில் ஒரு பிஸ்டல் வைக்கும் அளவுக்கு பள்ளம் இருந்ததாம். பிஸ்டலை அதில் வைத்துவிட்டு, அகராதியை மூடிவிட்டால் அது பார்க்க புத்தகம் போலவேதான் இருக்குமாம்.\n* விசாரணையில் இருந்த அனைவருக்கும் மிகச் சிறந்த மருத்துவர்களைக் கொண்டு மருத்துவம் வழங்கப்பட்டதாம்.\n* நீதிமன்ற விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் திடீரென்று எழுந்து நின்று, தான் நீதிபதியின் அருகில் சென்று பேசவேண்டும் என்றாராம். அலெர்ட்டான காவல்துறை கொஞ்சம் யோசிக்க, ரகோத்தமன் அவரை முன்னே வருமாறு அழைத்தாராம். ரகோத்தமன் அருகில் வந்த அவர், தான் நீதிபதியிடம் அருகில் சென்று பேசவேண்டும் என்று மீண்டும் சொன்னாராம். இன்னும் கொஞ்சம் முன்னே செல்ல அனுமதிக்கப்பட்ட அவர், நீதிபதியின் அருகில் சென்று, இரண்டு கைகளையும் தூக்கி, ‘ரொம்ப நன்றிங்க ஐயா’ என்றிருக்கிறார். எல்லாரும் ஒன்றும் புரியாமல் விழிக்க, ‘எனக்கு கால் இல்லை. செயற்கைக் கால் பொருத்துனக்கப்புறம் என்னால நல்லா நடக்கமுடியாது, ஊன்றுகோலே வேண்டாம்’ என்றாராம். அப்போதுதான் ஒட்டுமொத்த நீதிமன்றமே அவர் ஊன்றுகோல் இல்லாமல் நடந்து வந்ததைக் கவனித்ததாம். அனைவரும் டென்ஷனிலிருந்து விடுபட்டு வாய்விட்டுச் சிரித்தார்களாம்.\n* வழக்கு விசாரணையின்போது முதல்கட்டத்தில் நீதிபதியாக இருந்தவர் சித்திக். அவ��து உதவியாளர் ஒரு பிராமணராம். சித்திக் நல்ல நேரம், ராகு காலம் போன்றவற்றில் நம்பிக்கை உள்ளவராம். அவரது உதவியாளர் சித்திக்குக்காக ஜோதிடம் பார்த்து வந்தாராம். அதன்படி, சித்திக் இந்த வழக்கின் தீர்ப்பை எழுதமாட்டார் என்று சொன்னாராம். அதேபோல சித்திக்குக்கு பதவி உயர்வு கிடைத்து அவர் உயர்நீதிமன்ற நீதிபதியாகச் சென்றுவிட்டாராம். வேறொரு நீதிபதிதான் ராஜிவ் கொலை வழக்குக்கு தீர்ப்பு எழுதினாராம்\n* போலிஸ் பாதுகாப்பில் வைத்திருந்த பல்வேறு குற்றம் சாட்டப்பட்ட நபர்களில் ஒருவர் ரகோத்தமனிடம் தனக்கு இரவெல்லாம் தூக்கமே வருவதில்லை என்றாராம். இதுவரை அவர் அப்படி சொன்னதில்லையே என்று ரகோத்தமன் கேட்டதற்கு அவர், ‘இதுவரை காவலில் இருந்த போலிஸ் நல்லா தூங்கிடுவார், நானும் தூங்கிடுவேன். இப்ப இருக்கிறவர் தூங்காம என்னயே கவனிச்சுக்கிட்டு இருக்கார். எனக்கும் தூக்கம் வரமாட்டேன் என்கிறது’ என்றாராம். அன்றே அந்த போலிஸை வெளியில் காவலிருக்கச் சொன்னாராம் ரகோத்தமன். மீண்டும் அந்த குற்றம் சாட்டப்பட்ட நபர் தனது தூக்கத்தைத் தொடர்ந்தாராம்.\n* ராஜிவ் கொலை செய்யப்பட்ட மறுநாள் இரவு சிவராசன் தங்கியிருந்த வீட்டில் பாயாசம் செய்து சாப்பிட்டிருக்கிறார்கள். அவர்களிடம் பாயாசம் செய்வதற்கு அரிசி வெல்லம் எதுவுமே இல்லை. பக்கத்து வீட்டில் அரிசி வாங்கியிருக்கிறார்கள். அந்த வீட்டில் டிவியில் ராஜிவ் கொலை பற்றிய செய்தி ஓடிக்கொண்டிருப்பதைப் பார்த்து, இவர்களும் வருத்தத்துடன் பேசியிருக்கிறார்கள். இன்னொரு வீட்டில் வெல்லம் வாங்கி பாயாசம் வைத்து உண்டிருக்கிறார்கள்\nஇனி நான் கேட்ட சில கேள்விகளுக்கும், அதற்கான பதில்களுக்கும் வருவோம்.\n* சென்னை புத்தகக் கண்காட்சியில் ஞாநியைச் சந்தித்தேன். ராஜிவ் கொலை வழக்கு புத்தகம் பற்றி தன்னுடைய கருத்துகளைச் சொன்னார். (அவரது கருத்துகளைப் பற்றி அவர் நிச்சயம் எழுதவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.) அதில் முக்கியமானது: ராஜிவ் கொலை வழக்கின் முக்கிய ஆவணமான போட்டோ, ஹிந்து கையில் கிடைத்த பின்புதான் போலிஸுக்குக் கிடைத்தது. இதைப் பற்றி ரகோத்தமன் எழுதியிருக்கிறார். ஆனால், சிவராசன் விபி சிங் விழா ஒன்றில் செய்த ஆயத்தம் குறித்த வீடியோ எப்படி ரகோத்தமனுக்குக் கிடைத்தது என்பது பற்றி எழுதவில்லை. அ��ைக் கொடுத்து ஞாநி. அப்போது ஞாநி ஃப்ரண்ட் லைனில் இருந்தார். ஒரு பத்திரிகையின் தவறான செயல்பாட்டைச் சொல்லும்போது, அதே போன்ற இன்னொரு பத்திரிகையின் நேர்மையான செயல்பாட்டைச் சொல்லவேண்டும். இதுதான் ஞாநியின் வாதமாக நான் புரிந்துகொண்டது. இதில் நிச்சயம் உண்மை உள்ளது. ராஜிவ் புத்தகத்தில் நல்லது செய்யும் ஒவ்வொரு போலிஸின் பெயரும் வரவேண்டும் என்று நானும் விரும்பினேன். ரகோத்தமனிடம் இந்தக் கேள்வியைக் கேட்டேன். அவர், ‘ஆமா, ஞாநி (அதாவது ஞாநி என்.ராமிடம் கொடுத்து, என். ராம் ரகோத்தமனிடம்)கொடுத்தார். யார் மூலமாகக் கொடுத்தால் என்ன, அதைப் பற்றி நிச்சயம் அடுத்த பதிப்பில் சேர்க்கவேண்டும். ஜெனியுன் கொஸ்டின்’ என்றார்.\n* அடுத்து நான் கேட்டது – ரகோத்தமன் காங்கிரஸ் தலைவர்களுக்கெல்லாம், அது வாழப்பாடியாக இருக்கட்டும், மரகதம் சந்திரசேகராக இருக்கட்டும், ஒருவித நல்ல பிம்பத்தைக் கொடுத்துவிட்டு, அவர்களின் மீது யூகம் அடிப்படையிலான குற்றச்சாட்டுக்கூட சொல்லாமல் விட்டுவிடுகிறார். ஆனால் வைகோவை யூகத்தின் அடிப்படையில் குற்றம் சாட்டுகிறார் – என்பது தொடர்பானது. இதை அடிப்படையிலேயே மறுத்தார் ரகோத்தமன். வைகோவின் ‘புலிகளின் குகை’ பேச்சை நீங்களெல்லாம் கேட்டிருந்தால் உங்களுக்குப் புரியும். அதுமட்டுமல்ல, நான் வைகோவின் மீது வைத்த குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் தேவையான ஆதாரம் உள்ளது. நான் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கப்பட்டிருந்தால், நிச்சயம் அவருக்கு சார்ஜ் ஷீட் கொடுத்திருப்பேன் என்றார். அவரது கருத்து, அவரது புத்தகத்தில் உள்ளதுபோலவே, அவர் குமுதம் ரிப்போர்ட்டரில் சொன்னதுபோலவே, மிகவும் உறுதியாக இருந்தது.\n* அடுத்த கேள்வி ஒன்றை பா.ராகவன் கேட்டார். ஸ்ரீபெரும்புதூரில் கருணாநிதியின் கூட்டம் ரத்து செய்ததைப் பற்றிப் பேசும் நீங்கள், ஜெயலலிதாவின் கூட்டம் ரத்து செய்வதைப் பற்றி ஏன் பேசவில்லை என்பது தொடர்பானது. ‘இப்படி நிறையச் சொல்வாங்க. ஆனா உண்மையைத்தான் நாங்க பேசமுடியும். மரகதம் சந்திரசேகர் நடத்தும் கூட்டத்துக்கோ சிதம்பரம் நடத்தும் கூட்டத்துக்கோ ஜெயலலிதா வரவே விரும்பவில்லை. அவர் வருவதாகச் சொன்னது கிருஷ்ணகிரியில் வாழப்பாடி நடத்தும் கூட்டத்துக்கு. அதுவும் முடிந்தால் வருவேன் என்பது போன்ற ஒன்று. திட்டமெல்லா��் அமைக்கப்படவில்லை. ஆனால் அதற்கு முதல்நாளே ராஜிவ் கொல்லப்பட்டுவிட்டார். ஆனால் கருணாநிதியின் கூட்டம் ரத்து செய்யப்பட்டது அதைப் போன்றதல்ல’ என்றார்.\n* நான் கேட்ட இன்னொரு கேள்வி – சிவராசனைப் போன்ற ஒருவர் கைது செய்யப்பட்டபோது, அவரைப் பார்த்த கணத்தில் அவர் இல்லை என்று உங்களால் சொல்லிவிடமுடிந்தது. அதற்குக் காரணமாக நீங்கள் சொன்னது, சிவராசனது புகைப்படம் உங்கள் மனதில் ஊறிவிட்டது என்பது. ஆனால் அதேபோல் சின்ன சாந்தன் உண்மையாகவே கைது செய்யப்பட்டபோது, ராஜிவ் கொலைக்கு சில நிமிடங்கள் முன்பாக ராஜிவுக்கு மாலையிடும் புகைப்படத்தில் உள்ளது சின்ன சாந்தந்தான் என்று எப்படி உங்களால் கண்டுபிடிக்க முடியாமல் போனது என்பது. அதற்கு, ‘சின்ன சாந்தனைக் கைது செய்தது வேறொரு குழு. சின்ன சாந்தன் திட்டமிட்டு வழக்கை திசை திருப்ப, தான் வரதராஜ பெருமாளைக் கொலை செய்ய வந்ததாகச் சொல்லவும், அது குறித்த விசாரணை என்ற கோணத்தில் போய்விட்டது. மேலும் இப்போது உள்ளது போன்ற ரிலாக்ஸான நேரத்தில் யோசனை செய்வது போன்றதல்ல அப்போதுள்ள நிலை. எப்போதும் ஒரு ஸ்டிரஸ் இருக்கும். சின்ன சாந்தன் யாருக்கோ ஃபோன் செய்து பேசிக்கொண்டிருந்தபோது, அந்தப் புகைப்படத்தில் உள்ளது தாந்தான் என்று சொல்லியிருக்கிறார். அதனைக் கேட்ட போலிஸ் என்னிடம் சொன்னது. அப்போதுதான் எனக்கே சட்டென பிடிபட்டது அந்தப் புகைப்படத்தில் உள்ளது சின்ன சாந்தந்தான் என்று. இது நடந்தது ராஜிவ் கொலை நடந்து 12 வருடங்களுக்குப் பின்பு அந்தப் புகைப்படத்தில் உள்ள நபரைக் கண்டுபிடிக்க காஞ்சிபுரம் எல்லாம் சுற்றியிருக்கிறேன். அதே முகச்சாயலில் உள்ள நான்கைந்து பேரை விசாரித்தும் இருக்கிறேன்’ என்றார்.\nஇப்படி பல செய்திகளைச் சொன்னார் ரகோத்தமன். இதில் ஏதேனும் பெயர்ப் பிழைகளும் கருத்துப் பிழைகளும் இருக்குமானால், அது என்னுடையதே அன்றி ரகோத்தமனுடையது அல்ல. அவர் தேதி முதற்கொண்டு மனப்பாடமாக ஒப்பிக்கிறார். ராஜிவ் கொலை வழக்கு அவரது ரத்தத்திலேயே கலந்துவிட்டது\nஅவர் எழுதிய ‘ராஜிவ் கொலை வழக்கு – மர்மம் விலகும் நேரம்’ புத்தகத்தை ஆன்லைனில் வாங்க இங்கே சொடுக்கவும்\nஹரன் பிரசன்னா | 10 comments\n// அகராதியில் ஒரு பிஸ்டல் வைக்கும் அளவுக்கு பள்ளம் இருந்ததாம். //\nஇது, The Shawshank Redemption(1994) படத்திலும், அதன் மூல நாவலிலு��்(1982) வரும். எங்கிருந்தெல்லாம் வழி கண்டுபிடிக்கிறார்கள் பாருங்கள்.\nஅடேங்கப்பா, நல்லா பேச்சைக் கவனிக்கிறீங்கப்பா.. நல்ல பதிவு..\nஆன்லைனில் வாங்க லின்க் வேறையா.. அடுத்த விருந்துக்கு ரெடியாய்ட்டு இருக்கீங்க போல\nநூலாசிரியர் பதிப்பகத்தாருக்கு விருந்து தருகிறார் என்பதே ஆரோக்கியமான விஷயமாகத் தெரிகிறது. நூலின் உருவாக்கத்திலும் வாசகரிடம் கொண்டு சென்ற விதத்திலும் அவர் முழு திருப்தியடைந்திருக்கிறார் என்பதை உணர முடிகிறது.\n// அகராதியில் ஒரு பிஸ்டல் வைக்கும் அளவுக்கு பள்ளம் இருந்ததாம். //\n//// அகராதியில் ஒரு பிஸ்டல் வைக்கும் அளவுக்கு பள்ளம் இருந்ததாம். //\n🙂 ஒரு ஸ்மைலியும் போட்டு வைக்கிறேன்\nநான் இதுவரை ஒரு பிஸ்டலை கூட கண்ணால் பார்த்தது கிடையாது. ஆங்கில் நாவல்களை விடுங்கள். தமிழ் நாவல்களிலேயே இதுபற்றிய குறிப்புகள் உள்ளன. ர.சு.நல்லபெருமாள் எழுதிய 'கல்லுக்குள் ஈரம்' நாவலிலும் துப்பாக்கியொன்று ஒப்படைக்கப்படும் காட்சி இப்படித்தானிருக்கும்.\nbtw கிழக்கில் இருப்பவர்கள் அனைவருமே 'ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்வைக்கும்' தன்மையை நீங்கள் கிண்டலடித்திருப்பதை ரசித்தேன். 🙂\nசுரேஷ், கற்பனைகளிலிருந்து வெளிவந்து நிஜத்தில் நடந்திருப்பதை உணரப் பாருங்கள். லேசான ஆச்சரியம் தட்டுப்பட்டாலும் படலாம். ஒரு கொலையைப் பார்த்த பதற்றத்தை மிக லேசாக ஒருவர் உங்களிடம் சொன்னால், இப்படி கொலை என்பது மனிதன் தோன்றியது முதல் நடந்துகொண்டிருக்கிறது என்று சொல்லாமல் இருக்கவும் கேட்டுக்கொள்கிறேன்.\nபுனைவாக இருந்தாலும் அது முழுக்க கற்பனையாக எழுதப்படுவதில்லை என்பதை நீங்களும் அறிவீர்கள். யதார்த்த நிகழ்வுகளைப் பற்றிய ஆய்வையும் மேற்கொண்டுதான் எழுத்தாளர்கள் அதை தங்கள் புனைவுகளில் பொருத்தமான / தேவையான இடங்களில் இணைக்கிறார்கள்.\nஎனவே கள அனுபவமில்லாமில்லாதவர்கள் உண்மையைக் கூட கற்பனையின் மூலம்தான் அதை ரசிக்கவோ உணரவோ முடியும். ரகோத்தமனின் நூலைக் கூட அதன் தீவிரத்தைத் தாண்டியும் ஒரு க்ரைம் நாவல் போலவே (அந்த நூலும் விற்பனை கருதி அவ்வாறு வடிவமைக்கப்பட்டிருக்கலாம்) பலர் வாசித்திருக்கலாம் என்கிற என் யூகத்தை உங்களால் மறுக்க இயலுமா\nநான் நிச்சயம் மறுக்கவே மாட்டேன் என்பது உங்களுக்குத் தெரியும். அது புதிய டெக��னிக் என்று யாரும் சொல்லவுமில்லை. விஷயம் இதுதான் – கற்பனை என்பதை ஒருவன் அறியும்போதும், உண்மையில் நடந்தது என்பதை அவனே அறியும்போதும் ஏற்படும் மிக மெல்லிய மாறுபட்ட உணர்வு குறித்தானது.\nசரி, முற்றிலும் கற்பனையான நாவலுக்கும், உண்மையில் நடந்த கதை ஒன்றில் வரையப்பட்ட நாவலுக்கும் ஒருவன் ஒரே மாதிரிதான் சிந்திப்பான் என்று உங்களால் கூற முடியுமா என்ன\nதர்பார் – திரை விமர்சனம்\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in\nபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/2013/10/31/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF-%E0%AE%85-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B2/", "date_download": "2020-03-31T20:10:30Z", "digest": "sha1:NRCZXGBHXJYJ7UA46KGGOCP5T7HBUFN5", "length": 17155, "nlines": 117, "source_domain": "www.haranprasanna.in", "title": "ஞாநி, அ.மார்க்ஸ், மோதி, படேல், தி தமிழ் ஹிந்து | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nஃபேஸ் புக் குறிப்புகள் • அரசியல்\nஞாநி, அ.மார்க்ஸ், மோதி, படேல், தி தமிழ் ஹிந்து\nபடேலின் இறுதி ஊர்வலத்தில் நேரு கலந்துகொள்ளவில்லை என்று மோதி சொன்னதாகவும் அது தவறான செய்தி என்றும் ஒரு கருத்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதைக் கடுமையாக விமர்சித்து ஞாநி ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போடிருந்தார். இன்றைய தமிழ் தி ஹிந்துவில் அ.மார்க்ஸும் இதைப் பற்றி மிகவும் எள்ளலாக ஒரு வரி குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் இப்படி மோதி சொல்லவே இல்லை. அப்படிச் சொன்னதாக செய்தி வெளியிட்ட திவ்யபாஸ்கர் தினசரி தான் சொன்னது தவறு என்றும் சொல்லிவிட்டது. தவறாகச் சொன்னதை ஒப்புக்கொண்டுவிடும்போது சொன்ன தவறு சிறியதாகிப் போய், பெருந்தன்மை மேலெழுந்துவிடுகிறது. ஆனால் இதே தவறை மீண்டும் மீண்டும் சொல்லி அதை உண்மையாக்கப் பார்க்கிறார்கள். தி தமிழ் ஹிந்து நாளிதழ் வரை இந்தப் பொய் பிரசாரம் வந்தாகிவிட்டது. இனி சில வருடங்கள் கழித்து இதுவே அதிகாரபூர்வ செய்தியாகிவிடும். மீண்டு���் மீண்டும் இதையே நிரூபணமாகக் காட்டுவார்கள்.\nமோதி வெற்றிபெற்றுவிடுவாரோ என்னும் பயம் இவர்களையெல்லாம் எப்படி ஆட்டுவிக்கிறது பாருங்கள்.\nஅ.மார்க்ஸ் தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில் மூஞ்சாவைப் பற்றி அவன் இவன் என்று ஏக வசனத்தில் குறிப்பிட்டிக்கிறார். பேராசிரியரின் மொழி இது. ஹிந்துத்துவர்களும் இப்படிப் பேசுவது உண்டு. நான் இல்லை என்று பொய் சொல்லமாட்டேன். நிச்சயம் ஹிந்த்துத்துவர்கள் இப்படிப் பேசுவது அநாகரிகம். ஆனால் இந்த அநாகரிகத்தை உலகமே கண்டுபிடித்துச் சொல்லும். திட்டும். ஆனால் அதே உலகம், அ.மார்க்ஸ் போன்ற பேராசிரியர்கள் இப்படிப் பேசும்போது கள்ளமௌனம் சாதித்துவிட்டுக் கடந்து செல்லும்.\nஇந்த ஃபேஸ்புக் இடுகையில், மூஞ்சே முசோலினியைப் பார்த்துவிட்டுப் பாராட்டியதாகச் சொல்லியிருக்கிறார் அ.மார்க்ஸ். கள்ள மௌனத்துக்கு இன்னொரு உதாரணம் இந்த இடுகை. அ.மார்க்ஸ் பாராட்டும் காந்தியாரும் முசோலினியைப் பார்த்து, முசோலினியைப் பாராட்டியிருக்கிறார். இதே அளவுகோலில் காந்தியாரை ஏன் அ.மார்க்ஸ் அவன் இவன் என்று பேசவில்லை இத்தனைக்கும் காந்தி முசோலினியைச் சந்திக்கக்கூடாது என்றெல்லாம் கோரிக்கைகள் எழுந்தன. அத்தனையையும் புறக்கணித்திருக்கிறார் காந்தி. அதோடு முசோலினியைப் பாராட்டியும் இருக்கிறார் காந்தி. எப்படி முசோலினியைப் பாராட்டலாம் என்று கேட்கப்பட்டபோது, வன்முறைக்காக முசோலினியை எதிர்க்கவேண்டும் என்றால் ஒட்டுமொத்த ஐரோப்பாவையும்தானே எதிர்க்கவேண்டும் என்ற ரீதியில் பதில் சொன்னாராம் காந்தி. (இது பற்றிய ஆதாரங்களை நண்பர்களிடம் கேட்டிருக்கிறேன். கிடைத்ததும் உள்ளிடுகிறேன்.) காந்தியார் உட்பட இரண்டாம் வட்டமேஜை மாநாட்டுக்குச் சென்ற அனைவரும் முசோலினியைச் சந்தித்திருக்கிறார்கள். இன்று மோதியைக் கட்டம்கட்ட எங்கே இருந்து எப்படி வரலாற்றை திரித்துக்கொள்கிறார்கள் பாருங்கள்.\nஅ.மார்க்ஸின் ஃபேஸ்புக் இடுகைக்கான லிங்க் இங்கே.\nநேருவை மோதி வெறுப்பதில் என்ன வியப்பு கட்டுரை லின்க் இங்கே.\nஹரன் பிரசன்னா | 6 comments | Tags: அ.மார்க்ஸ், ஞாநி, தமிழ் தி ஹிந்து, படேல், மூஞ்சே, மோதி\nஅங்காடித் தெரு வந்த போது, புரட்சி வெடிகுண்டு, இராஜராஜ சோழனையே பார்ப்பனர்களின் அடிவருடியென்று சாடிய, பாமரன் அவர்கள், அந்தப் படத்தில் ‘அருந்ததிப் பயலே’ என்று ஜெயமோகன் வசனம் எழுதியிருந்ததாக அவரைப் போட்டு புரட்சிமொழிகளில் தாளித்திருந்தார். அதற்கு ஜெயமோகன், ‘அருதலிப் பயலே’ என்றுதான் தான் எழுதியிருந்ததாகவும், அது திருநெல்வேலி வட்டார வழக்கு என்றும் விளக்கியிருந்தார். பதிலுக்கு புரட்சிப் புயல் என்ன சொல்லியிருக்கும் என்று நினைக்கிறீர்கள் அதே தான் புயல் கப்பென்று அடங்கி விட்டது. மன்னிப்போ வருத்தமோ தெரிவிக்கவில்லை.\nஞாநிக்கு எப்போதும் ஒரு phobia உண்டு. அது சில சமயம் உண்மையும் கூட. அவரது முற்போக்குகளைப் புறந்தள்ள அவரை பார்ப்பனர் என்று சொல்லிவிடுவார்கள். அதற்காக அவர் எப்போதுமே தன்னை முற்போக்கைவிட முற்போக்காகக் காட்டிக் கொள்ள (நன்றி ஜெமோ) விழைவார். பல உதாரணங்கள் உண்டு (உதாரணங்கள் கொடுக்க வேண்டுமென்றால் ஞாநியின் இணைய தளத்தையே கொடுக்க வேண்டியிருக்கும்).\nஞாநி பற்றி ஜெயமோகனுக்கு நான் எழுதியிருந்த கடிதம் இது\nஆனாலும், ஞாநி, இந்த மோதி விஷயத்தில் வருத்தம் தெரிவித்தால் நான் வியப்படைய மாட்டேன்; முற்போக்கு மகுடத்தில் அதுவும் ஒரு வைரமாக நிலைக்குமே\nஞானி அவர்கள் தன்னை தானே மதசார்பு அற்றவர் என்று கூறி கொள்பவர்,… நாம் எதையும் அவரிடம் எதிர்பார்க் கூடாது.. மோடி அவர்களை விமர்சிபதே இப்பொழுது அவரின் முழு நேர தொழில். \nதர்பார் – திரை விமர்சனம்\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in\nபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2008/11/part-2.html", "date_download": "2020-03-31T18:56:07Z", "digest": "sha1:QCI2URZQHQLKNLDT4FPVKVABIG226PIO", "length": 19928, "nlines": 237, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : சூப்பர் ஸ்டாருக்கு நன்றி! (பெண்ணால் முடியும் தம்பி - Part 2)", "raw_content": "\n (பெண்ணால் முடியும் தம்பி - Part 2)\nமுந்தைய பதிவைப் (பெண்ணால் முடியும் தம்பி) படித்தீர்கள்தானே... இது அதன் தொடர்ச்சி...\nஇந்தியாவின் ஒரு மாநிலத்தின் பெருமைகளை பிற மாநிலத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். என்ன செய்து கிழித்தாய் என்று கேட்டவர்களுக்கு பதில் சொல்லும்விதமாக ஏதாவது செய்யவேண்டும் என்ற சிந்தனையிலேயே பெங்களூர் வருகிறார் பீனா. ஆம். இப்போது இருப்பது பெங்களூர். என்றாலும் பலவருடங்களாக தமிழகத்தில் இருந்ததன் மூலம் தமிழ்நாட்டின் மீதும், தென்னிந்தியாவின் மீதும் தனிப் பற்று உருவாகியிருந்தது அவருக்குள்.\nகெல்வினுடன் தன் மனதிலிருக்கும் திட்டத்தைச் சொல்கிறார்.\n1) இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் கலாச்சாரத்தைக் கொண்ட ஒரு நகரை அமைக்கும் திட்டம்.\n2) 1330 ஏழைகளைப் பணக்காரர் ஆக்குவோம் என்ற இலக்கு.\nதனது மாமியாரின் பெயரில் ஒரு அறக்கட்டளை ஆரம்பிக்கிறார். ஷெர்லிக்ஸ் ஃபவுண்டேஷன்\nஎன்னென்ன செய்கிறார்கள் அந்த அறக்கட்டளையில்\n# கிராமப்புற நலிந்த பள்ளிக்கூடங்களில் சுற்றுப்புறச் சுகாதாரம் குறித்து கற்றுக் கொடுத்தல்.\n# இலவச தையல் பயிற்சி\n# இலவச கணிணிப் பயிற்சி\n# இலவச கைவினைப் பொருட்கள் பயிற்சி\n# பெண்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் ஒரு ஏஜன்ஸி நிறுவனம்.\n# மழைநீர் தொட்டிகள் என்ற பெயரில் அமைக்கப்பட்டு உபயோகமற்ற முறையில் இருக்கும் தொட்டிகளை, சீர்படுத்திக் கொடுப்பது.\n# ஏழை மாணவர்களுக்கு உபயோகப்படுத்த ஒரு சிறந்த நூலகம் ஏற்படுத்துவது. ( தற்போது சென்னையில் ஆரம்பிக்க திட்டம். பிறகு இடம் கிடைக்கும் ஊர்களில் விரிவுபடுத்தப்படும்)\n# கிராமப்புறங்களில் பெரிய அளவிலான மழைநீர் சேகரிப்பை ஏற்படுத்தி, அதில் நீரைச் சேகரித்து தண்ணீர்த் தட்டுப்பாட்டைப் போக்குவது.\n# உற்பத்தி நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது.\n# முடிந்த இடங்களில் சித்த மருத்துவமனை கட்டி நடத்துவது.\nஇவையன்றி பெங்களூரில் ஷெர்லிக்ஸ் கிச்சன் எம்போரியம் என்ற பெயரில் கிச்சனுக்கு தேவைப்படும் அனைத்து பொருட்களும் விற்கும் ஒரு நிறுவனம் ஆரம்பித்திருக்கிறார்கள். அதில் வரும் பணம் அனைத்தும் ஷெர்லிக்ஸ் ஃபவுண்டேஷனுக்குத்தான்.\nபீனாவின் இந்த முயற்சிக்கு அவரது கணவர் கெல்வின் முழு ஒத்துழைப்பு வழங்கிக் கொண்டிருக்கிறார். அவரிடம் பேசியபோது, “தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய நான்கு மாநிலங்கள் எங்கள் இலக்கு. இதில் எந்த கிராம்த்தில், நகரில�� நாங்கள் வந்து, செயல்பட வேண்டுமோ அங்கே வரத்தயார். கணிணிப் பயிற்சி, தையல் பயிற்சிக்கு குறைந்தது 15 முதல் 20 பேர் இருந்தால் நாங்கள் வந்து மையம் துவங்கி கற்றுத்தரத் தயார். இப்போதைக்கு சென்னை, கோவை அருகே அவிநாசி, திருவனந்தபுரம், பெங்களூரில் அலுவலகங்கள் ஆரம்பித்தாயிற்று” என்கிறார்.\nஇதை முழுமையாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டி, பீனா முடிவெடுத்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திடம் இதுகுறித்து பேசியதாகவும் அவரும் தனது ஆதரவைத் தெரிவித்ததாகவும் கூறினார். இரண்டொரு நாளில் இதுகுறித்து இன்னும் விரிவாக தெரிவிப்பதாகக் கூறினார்.\nஇவர்களது வெப் முகவரி: www.shirlyx.org (இதில் அவர்களது முகவரியும், தொலைபேசி எண்ணும் உள்ளது)\nதமிழக கலாச்சாரத்தின் பாதிப்பால் அந்த பெண் ஒரு தொண்டு நிறுவனமாகவே மாறியது பாராட்டக்குறியது.\nஒரு நல்ல திட்டத்திற்கு உதவியை ஒரு வாய்ச்சவடால் காரரிடமா கேட்பது. தமிழகத்தில் வேறு செயல்வீரர்களே இல்லையா என்ன\nமிக நல்ல விசயத்தை மிக மிக நல்ல விதமாக எழுதி உள்ளீர்கள்..\n//பீனா முடிவெடுத்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திடம் இதுகுறித்து பேசியதாகவும் அவரும் தனது ஆதரவைத் தெரிவித்ததாகவும் கூறினார். //\nநேத்து டிவி பேட்டில அவரு இதை பத்தி ஏதும் சொல்லலையே\nமிக நல்ல விசயத்தை மிக மிக நல்ல விதமாக எழுதி உள்ளீர்கள்..\nவாவ்.. கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது பரிசல். ஒரு நிறுவனம் அமைத்து அதன் லாபம் முழுவதையும் நல்ல காரியங்களுக்கு பயன்படுத்துவது போற்றப்பட வேண்டிய ஒன்று.\nதகவலை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.\n//சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திடம் இதுகுறித்து பேசியதாகவும் அவரும் தனது ஆதரவைத் தெரிவித்ததாகவும் கூறினார்.//\nஇம்புட்டு செஞ்ச பெண்ணால் இதை மக்களிடம் கொண்டு போய் சேர்பதா கஷ்டம்\n(நீங்களும் ஏன் சூப்பர் ஸ்டாருக்கு நன்றி என்று தலைப்பு வெச்சு இருக்கீங்க\nநேத்து டிவி பேட்டில அவரு இதை பத்தி ஏதும் சொல்லலையே\nயாரும் துண்டு சீட்டில் எழுதி கேட்கவில்லையே\nஉங்களுக்கு எவ்ளோ முகங்கள் பரிசல் அண்ணா\nஇதுக்கு மேல ஒண்ணும் சொல்ல வரலீங்க\nஒரு நல்ல திட்டத்திற்கு உதவியை ஒரு வாய்ச்சவடால் காரரிடமா கேட்பது. தமிழகத்தில் வேறு செயல்வீரர்களே இல்லையா என்ன\n//சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திடம் இதுகுறித்து பேசியதாகவும் அவரும் தனது ஆதரவைத் தெரிவித்ததாகவு���் கூறினார்.//\nஇம்புட்டு செஞ்ச பெண்ணால் இதை மக்களிடம் கொண்டு போய் சேர்பதா கஷ்டம்\n(நீங்களும் ஏன் சூப்பர் ஸ்டாருக்கு நன்றி என்று தலைப்பு வெச்சு இருக்கீங்க\nபீனா ஏன் ரஜினி கிட்டே உதவி கேட்டாங்கன்னு சொல்லவே இல்லையே\nகலாச்சாரத்தை காப்பாதுறதுக்குன்னே தமிழ் சினிமால / நாட்ல ரொம்ப பேர் இருக்காங்களே\nநல்லாயிருக்கு ஆனா புரிதலில் கொஞ்சம் சிரமம் இருக்கு:--)))))))))))\nபதிவ பத்தி அப்புறம் பேசலாம்.. முதல்ல ஏன் இந்த ஸ்ட்ரைக்னு சொல்லுங்க.. இப்ப எல்லாம் ரெகுலரா பதிவு போடறதில்ல.. அதிஷா கூட ரொம்ப சேராதீங்க சகா.. காரணம் சொல்லுங்க..\nஉலக பரிசல் ரசிகர்கள் சார்பாக,\nநல்ல செயல் செய்றாங்க.... பகிர்ந்துகிட்டதுக்கு நன்றி நண்பா....\nஒரு நல்ல திட்டத்திற்கு உதவியை ஒரு வாய்ச்சவடால் காரரிடமா கேட்பது. தமிழகத்தில் வேறு செயல்வீரர்களே இல்லையா என்ன\n//சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திடம் இதுகுறித்து பேசியதாகவும் அவரும் தனது ஆதரவைத் தெரிவித்ததாகவும் கூறினார்.//\nஇம்புட்டு செஞ்ச பெண்ணால் இதை மக்களிடம் கொண்டு போய் சேர்பதா கஷ்டம்\n(நீங்களும் ஏன் சூப்பர் ஸ்டாருக்கு நன்றி என்று தலைப்பு வெச்சு இருக்கீங்க\nவீக் எண்ட் புதிர்கள் – நேற்றின் விடைகள்\nவீக் எண்ட் புதிர்கள் – 29.11.08\nஆசிரியப்பணியின் புனிதமும், கண்துடைப்பு கல்விக்கூட...\nஎனக்கு இப்படி.. உங்களுக்கும் இப்படியா\nவீக் எண்ட் புதிர்களின் விடைகள்\nஒரு ஃபுல் ராயல்சேலஞ்சும், ஒரு டஜன் கிங் ஃபிஷரும்\nசென்னைப் பயணமும், வெளிவராத சில புகைப்படங்களும்\nபதிவர் சந்திப்பு – சில விவாதங்களும், விமர்சனங்களும...\nபதிவர் சந்திப்பு - சிறப்புப் புகைப்படங்கள் சில...\nதமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சும் சில கவிதைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaavaa.co.uk/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2020-03-31T19:31:06Z", "digest": "sha1:4YGHKFJ2RQCAHBYVTOVV2DAG3QTFESIO", "length": 7386, "nlines": 123, "source_domain": "www.vaavaa.co.uk", "title": "லண்டனில் அதிசயம்! உலகின் வயதான தம்பதிகளாக வாழும் இந்தியர்கள் | Vaavaa", "raw_content": "\nமீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு\nநாடு திரும்புவது பற்றி இலங்கை அகதிகளின் கருத்து\nHome » London News » லண்டனில் அதிசயம் உலகின் வயதான தம்பதிகளாக வாழும் இந்தியர்கள்\n உலகின் வயதான தம்பதிகளாக வாழும் இந்தியர்கள்\nஇங்கிலாந்து நாட்டில் லண்டன் அருகே உள்ள பிராட்போர்டில் வசித்து வருபவர் கரம்சந்த். இந்தியரான இவருக்கு வயது 109. இவர் ஓய்வுபெற்ற மில் தொழிலாளி. இவரது மனைவிக்கு வயது 102. இவர்கள் இருவருக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிறந்த நாள் என்பதால், தங்களது பிறந்த நாளை 4 தலைமுறையினருடன் வீட்டில் உற்சாகமாக கொண்டாடினார்கள்.\nஇவர்கள் இளம்வயதில் இந்தியாவில் இருந்தபோது 1925–ம் ஆண்டு டிசம்பர் 11–ந் தேதி திருமணம் செய்துகொண்டார்கள். திருமணம் முடிந்து 89 வருடங்கள் ஆகிறது. இவர்களது திருமணம் நடந்த ஆண்டில் தான் இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சர் பிறந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.\n109 வயதானாலும் கரம்சந்த் இன்னும் தனது வாழ்க்கையை நன்றாக அனுபவித்து வருகிறார். தினமும் மாலை உணவுக்கு முன்னர் ஒரு சிகரெட் புகைக்கிறார். வாரத்தில் 3 அல்லது 4 முறை சிறிதளவு விஸ்கி அல்லது பிராந்தி குடிக்கிறார். இவர்கள் தான் உலகிலேயே வயதான தம்பதிகளாக கருதப்படுகிறார்கள்.\nPrevious: கறுப்பின இளைஞர் போலிசால் சுடப் பட்ட விவகாரத்தினால் அமெரிக்காவில் கலவரம்\nNext: இன்னும் விலகாத மர்மம் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்\nShriya on குடைமிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nPriya on ஐயப்பன் விரதம் ஆரம்பிக்க உகந்த நேரம்\nvaavaa.co.uk on சிகரெட் புகையை சுவாசித்தால் உடல் எடை அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்\nvaavaa.co.uk on குளிர்பானங்கள் அருந்துவதால் மனித உடலில் ஏற்படும் பாதிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/10/blog-post_9.html", "date_download": "2020-03-31T19:55:57Z", "digest": "sha1:ILWSISAUN7FOQX7UQNZOXGHZ4MNW5A4I", "length": 15042, "nlines": 144, "source_domain": "www.winmani.com", "title": "ஒன்றுக்கு மேற்பட்ட பதிவர்களின் பதிவுகளை நம் விருப்பப்படி தோன்ற செய்யலாம். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome Unlabelled ஒன்றுக்கு மேற்பட்ட பதிவர்களின் பதிவுகளை நம் விருப்பப்படி தோன்ற செய்யலாம்.\nஒன்றுக்கு மேற்பட்ட பதிவர்களின் பதிவுகளை நம் விருப்பப்படி தோன்ற செய்யலாம்.\nதினமும் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவர்கள் என்று தோன்றும் வலைப்பூ\nஉலகத்தில் நமக்கு பிடித்த வலைப்பதிவர்களின் வலைப்பூவை நம்\nவிருப்பப்படி நம் வலைப்பூவில் தெரியவைக்கலாம் எப்படி என்பதைப்\nஒருவருடைய feed மட்டும் தான் கொடுத்து அவருடைய புதிய பதிவை\nமட்டும் தான் வலைப்ப���வில் காட்டமுடியும் என்று இருந்த நேரத்தில்\nகூகுளின் இலவச Feed டூல் மூலம் நாம் விரும்பும் பதிவர்களின்\nபதிவுகளை சேர்க்கலாம் என்ற சேவை மகிழ்ச்சிகரமாக தெரிந்தது\nஆனால் இப்போது அதையும் தாண்டி பதிவர்களின் Feed அனைத்தையும்\nஒன்றாக்க்கி ஒரே feed ஆக மாற்ற முடியும் நமக்கு உதவுவதற்காக\nஇந்தத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி விரும்பும்\nபதிவர்களின் Feed Url முகவரியை Feed urls என்ற கட்டத்திற்குள்\nகொடுக்கவும் ஒவ்வொரு வரிக்கும் ஒவ்வொரு Feed முகவரி கொடுத்து\nMingle Now என்ற பொத்தானை அழுத்த வேண்டியது தான் அடுத்து\nவரும் திரை படம் 2 -ல் காட்டப்பட்டுள்ளது. இதில் நாம் கொடுத்த\nஅனைத்து வலைப்பதிவர்களின் Feed -ம் ஒன்று சேர்ந்து புதிதாக ஒரு\nFeed முகவரியாக உருவாக்கப்பட்டிருக்கும் அதற்கு அடுத்து widget\nஎன்பதில் கொடுக்கப்பட்டிருக்கும் Code - ஐ காப்பி செய்து நாம் விரும்பும்\nநம் வலைப்பூவில் விரும்பும் இடத்தில் இட்டு செய்து பயன்படுத்திக்\nகொள்ளலாம். நம் வலைப்பூவில் இந்த Feed எப்படி தெரியும்\nஎன்பதற்கான preview -ம் இதனுடன் காட்டப்படும். கண்டிப்பாக\nஇந்தப்பதிவு வலைப்பதிவர்களுக்கு பயனுள்ள பதிவாக இருக்கும்.\nகாலம் கனிந்து வரும் இறைவனின் ஆசியும் அன்பும் நமக்கு\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.ஹம்பர்க் நகரம் எந்த நாட்டில் அமைந்துள்ளது \n2.உலோக நாணயத்தை முதன் முதலாக வெளியீட்ட நாடு எது\n3.இந்தியாவில் சிறந்த நூல்களுக்கு தரப்படும் உயர்ந்த விருது\n4.உலகிலேயே மிகப்பெரிய மலைச்சரிவு எங்குள்ளது \n5.சோடாவில் குமில்கள் உருவாகி நுரைப்பது எதனால் \n6.’பணத்தோட்டம்’ என்ற நூலை எழுதியவர் யார் \n7.டாக்சோபிலி என்று அழைக்கப்பட்ட விளையாட்டு எது \n8.தாவரங்களின் ஒளிச்சேர்க்கை எளிமையாக நடைபெற\n9.கம்பாலா என்பது எந்த நாட்டின் தலைநகர் \n10.பென்குவின் பறவைகள் எங்கு காணப்படுகின்றன \nபிறந்ததேதி : அக்டோபர் 9, 1897\nதமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சரும்\nஇந்திய நாட்டின் விடுதலைப் போராட்ட வீரரும்\nஅமராவதி சிறையில் அடைக்கப்பட்டு எண்ணற்ற\nஇன்னல்களை அனுபவித்தவர்.1963 ஆம் ஆண்டு தமிழக\nமுதல்வராகப் பொறுப்பேற்ற பின் தமது நிர்வாகத் திறனை\nதிறம்பட வெளிப்படுத்தியவர். நேர்மையின் சிகரம்.\nஇந்திய தேசத்திற்காக பாடுபட்ட உங்களை மரியாதையுடன்\nPDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nஹரிபாட்டர் அடுத்த தொழில்நுட்ப வேட்டைக்கு தயார் சிறப்பு விடியோவுடன்\nஹாரிபாட்டர் கதையின் அடுத்த டெட்த்லி ஹாலோஸ் படத்தின் திரைக்காட்சிகள் முழுமை பெற்ற நிலையில் இதன் சிறப்பு விடியோ காட்சி வெளியீடப்பட்டுள்ளது இதை...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nபேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி\nபேஸ்புக்-ல் இருக்கும் நம் நண்பர் நம்முடன் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீடியோவை நம் கணினியில் எப்படி சேமித்து வ...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\nதமிழர்களின் பொங்கல் வாழ்த்து அன்போடு இலவசமாக அனுப்ப\nதமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் நம் நண்பர்கள், சகோதர சகோதிரிகள் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து செய்தியை அனுப்புங்கள்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasri.com/news?ref=ls_d_special", "date_download": "2020-03-31T20:24:23Z", "digest": "sha1:CE6GIEMKZ244SNQK3A2MZ6MGXHNI34AW", "length": 7718, "nlines": 191, "source_domain": "lankasri.com", "title": "Lankasri Popular News", "raw_content": "\nகொரோனாவுக்காக மொட்டை அடித்துக்கொண்ட பிரபல அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்.. கோஹ்லிக்கும் சவால்\nபுகழ்பெற்ற இங்கிலாந்து கிரிக்கெட்டின் Lancashire கிளப்பின் சேர்மன் கொரோனாவால் மரணம்\nடோனியை அணியில் தெரிவு செய்தால், அது தற்போது விளையாடுபவர்களுக்கு நியாயமாக இருக்குமா\nகொரோனா பாதிப்புக்கு சொத்து மதிப்பில் 1 சதவீதத்தை கொடுத்த மாற்றுத்திறனாளி இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது விமர்சனம்\nகொரோனாவிடமிருந்து இலங்கை மக்களை பாதுகாக்க மீண்டும் கிரிக்கெட் அணி செய்த நற்செயல்\n2007-ல் உலகக்கோப்பை ஹீரோ.. 2020-ல் உலக ஹீரோ கொரோனாவுக்கு எதிராக காக்கிச்சட்டையில் கலக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்\nகொரோனா ஊரடங்கின் போது வெளியில் வந்தால்.... வீடியோ வெளியிட்டு எச்சரித்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்\n‘ஒன்றாகப் போராடலாம்’.. கொரோனாவுக்கு எதிராக மக்களின் மனோதிடத்தை ஊக்கப்படுத்த பிராவோ வெளியிட்ட புதிய பாடல்\nகொரோனா பாதிப்புக்கு ரூ 1 லட்சம் கொடுத்த டோனி ரூ 800 கோடிக்கு சொந்தகாரர் இப்படி செய்யலாமா என விமர்சனம்\nகொரோனா நெருக்கடிக்கு மத்தியில் 300 ஏழைக் குடும்பங்களின் பொறுப்பை ஏற்றுக்கொண்ட கிரிக்கெட் வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/04/17/79", "date_download": "2020-03-31T20:09:33Z", "digest": "sha1:3GBI3PRNNRQHIPUUUCEK2VVILICAAHBE", "length": 7853, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:பேராசிரியை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!", "raw_content": "\nசெவ்வாய், 31 மா 2020\nபேராசிரியை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்\nமாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்ததாக பேராசிரியை நிர்மலா தேவி மீது தொடரப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி ராஜேந்திரன் இன்று(ஏப்ரல் 17) உத்தரவிட்டுள்ளார்.\nவிருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேவாங்கர் கலை அறிவியல் கல்லூரியில் கணிதத் துறை உதவி பேராசிரியையாக பி.நிர்மலா தேவி (48) பணிபுரிந்து வருகிறார். இவர் கல்லூரியில் பயிலும் மாணவிகளை கடந்த மாதம் 15ஆம் தேதி செல்பேசியில் தொடர்புகொண்டு, பாலியல் தொழிலுக்கு அழைத்துள்ளார். அது வாட்ஸ் அப்பில் ஆடியோவாக வெளியாகியது. இந்த சம்பவம் குறித்து மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் கல்லூரி நிர்வாகம் உதவி பேராசிரியை நிர்மலாவை 15 நாட்கள் பணியிடை இடைநீக்கம் செய்தது. அவரிடம் விசாரணை நடத்தியபோது, மாணவிகளிடம் பேசியதை ஒப்புக்கொண்டார். ஆனால் ,தான் பேசியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுவிட்டதாக விளக்கம் அளித்தார். நேற்று காலை (ஏப்ரல் 16) பேராசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள், மாதர் சங்கத்தினர் மற்றும் இந்திய மாணவர் சங்க அமைப்பினர் இணைந்து தேவாங்கர் கல்லூரி முன்பாக போராட்டம் நடத்தினர். கல்லூரி முதல்வர் பேராசிரியை நிர்மலா தேவி மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் 370, 511 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்ட பிரிவி 67இன் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ஏடிஎஸ்பி மதி தலைமையிலான போலீஸார் அருப்புக்கோட்டையில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவி வீட்டிற்குச் சென்றனர். ஆனால், வீட்டுக்குள் இருந்து வெளியே வர அவர் மறுத்துவிட்டார். 6 மணி நேரம் காத்திருந்த போலீஸார், வீட்டின் கதவை உடைத்து அவரைக் கைது செய்தனர். அவரிடம் விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டது. மேலும், அவரிடமிருந்து செல்பேசி பறிமுதல் செய்யப்பட்டது. செல்பேசியில் நிறைய பெண் புகைப்படங்கள் இருப்பதாகவும்,உயரதிகாரிகளின் செல்பேசி எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால்,மாணவிகளிடம் தவறாக பேசவில்லை என நிர்மலா தேவி வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து அவர் கணவரிடம் விசாரித்த போது, கருத்து கூற விருப்பமில்லை எனத் தெரிவித்துள்ளார்.\nமாணவர்களைத் தவறாக வழி நடத்திய நிர்மலா தேவியை கண்டித்து இன்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம��� நடத்தினர். சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் எனப் பேராசிரியர்கள் வலியுறுத்தினர்.\nஇந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையிலான விசாரணை ஆணையத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமனம் செய்து உத்தரவிட்டார். இந்த விவகாரத்தில் அமைக்கப்பட்ட ஐவர் குழுவை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் திடீரென வாபஸ் பெற்றது. ஐஏஎஸ் அதிகாரி சந்தானத்துக்கு முழு ஒத்துழைப்பு தரப்படும் என பல்கலைக்கழக துணை வேந்தர் செல்ல துரை ஆளுநரிடம் கூறியுள்ளார்.\nஇந்நிலையில், இந்த வழக்கின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, மேல் விசாரணைக்காக சிபிசிஐடிக்கு வழக்கை மாற்றி டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.\nசெவ்வாய், 17 ஏப் 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/rajamkrishnan/maarimaarippinnum/maarimaarippinnum12.html", "date_download": "2020-03-31T19:34:28Z", "digest": "sha1:AKYOSQDECV7CETGPSCKKPXPX4EIVXHZR", "length": 60046, "nlines": 485, "source_domain": "www.chennailibrary.com", "title": "அத்தியாயம் - 12 - மாறி மாறிப் பின்னும் - Maari Maarip Pinnum - ராஜம் கிருஷ்ணன் நூல்கள் - Rajam Krishnan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nசக்கு, சக்கு என்று ‘பம்ப்’ அடிக்கும் ஓசை கேட்கிறது. காலையின் இயக்க ஒலிகளுக்கெல்லாம் இந்தப் பட்டினத்தில் கேட்கும் சுருது இது.\n“தண்ணியடி பெண்ணே தண்ணியடி, தருமம் தலை காக்கும் தண்ணியடி - பண்ணிய பாவம் தொலையும் உனக்கு, பாரில் விடுதலை வந்து விடும், தண்ணியடி பெண்ணே...”\n தண்ணியடின்னா என்ன அர்த்தம், தெரியுமா\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nகவிதை ஓவியம் சிற்பம் சினிமா\nபோகின்ற பாதை யெல்லாம் பூமுகம் காணுகின்றேன்\nஇணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nபவுத்தம் : ஆரிய - திராவிடப் போரின் தொடக்கம்\nசக்கு சக்கு சக்கு... சக்கு...\nஎழும்பி எழும்பித் தோளசைய, சாந்தி பம்படிக்கிறாள். ஓசைப்படாமல் பின்புறம் வந்து நிற்கும் ரேவுவுக்கு, ‘பாரில் விடுதலை வந்துவிடும்’ என்று அடிமனசில் பதிகிறது.\nசாந்தி இவள் வேம்புவுக்கு பின்னால் வந்து நிற்பதைப் பார்த்துவிட்டுக் கூவுகிறாள்.\n நான் இப்பத்தா நினைச்சிட்டேன். நீங்க அன்னிக்கு சாம்பாரா, வெந்தியக் குழம்பா - ஒரு குழம்பு வச்சிருந்தீங்களே சூப்பர்\nவேம்பு திடுக்கிட்டாற் போல் பின்னே திரும்பிப் பார்க்கிறான்.\n அந்தக் கண நேரத்தில் அவன் முகத்தில் அந்தக் காலை நேரத்தில் - உணர்வுகள் பிரதிபலிப்பதை ஆராய்வது போல் நிற்கிறாள் ரேவு.\n“ஆமாம், காலம்பரவே வந்துட்டேன். அங்கே அவா இருந்துப்பா. வேம்பு, உனக்கு நான் பாரமா இருக்க மாட்டேன், பயப்படாதே\n அத்திம்பேர்ட்ட சொல்லிட்டு வந்தியா, அவர் சம்மதிச்சாரான்னுதான் கேட்டேன்\n அப்படிச் சொல்லிட்டு வந்தாத்தான் இங்கே வரலாமா\n“ஐயோ, ஏனக்கா, இப்படி வார்த்தைக்கு வார்த்தை தப்புக் கண்டுபிடிக்கிறே\n“போதும் நீங்க வரவேற்கிற அழகு. அவர் கிடக்கிறார். நீங்க வாங்கக்கா உள்ளே வாங்க, காபி கலந்து தரேன்...” என்று சாந்தி தண்ணீர்த் தவலையை இடுப்பிலேற்றிக் கொண்டு உள்ளே வருகிறாள்.\nஇந்தக் குறுகிய காலத்திலேயே சாந்தி தன் வெகுளித்தனத்தினால், ரேவுவின் மனம் கவருபவளாகிறாள். அன்று பரத் வந்த போதும் இப்படித்தான் நடந்து கொண்டாள். ஆனால் பரத் பணத்தைத் திருடிச் சென்றதை அவள் அறிந்திருக்க மாட்டாள். வேம்பு சொல்லி இருப்பானோ\nகாபி கலந்து கொடுக்கிறாள். ஒரு வாழைத்தண்டுக் கட்டையை அவளிடம் கொண்டு வந்து, அரிவாள் மனையுடன் வைக்கிறாள்.\n“ரொம்ப நாளாச்சி. நேத்து மார்க்கெட்டில் வச்சிருந்தான். இதை நறுக்கிடுங்கக்கா. வேம்பு ஸார் இப்ப ஆஸ்பத்திரிக்கு ஒன்பது மணிக்குக் கிளம்பு முன்ன, சமையல் பண்ணிடறேன். அன்னிக்கு வச்சிருந்தீங்களே, குழம்பு...”\n“ஏய் குழம்பு வய்க்கிறத அப்புறம் கேளு. சரியான வயிற்றுப்பட்டி. என்னமோ பேப்பரெல்லாம் ஜிராக்ஸ் எடுக்கணுமின்னியே எடுத்துக் குடு நான் ஆஸ்பத்திரிக்குப் போகு முன்னே எடுத்துத் தரேன்...”\n“ஒன்பது மணிக்கு முன்ன எவன��� கடயத் துறந்து வச்சிருக்கிறான் எல்லாம் நானே பண்ணிக்கிறேன்\n“ஏய், நீதானே நேத்துச் சொன்ன ஆஸ்பத்திரிக்குப் போகுமுன்ன செஞ்சி தாங்கன்னு ஆஸ்பத்திரிக்குப் போகுமுன்ன செஞ்சி தாங்கன்னு\n“ஆமா, நான் சொன்னேன். அப்படியே கேளுங்க\n இத்தனை கனம், திமிர் அடச்சி வச்சிருக்கு” என்று வேம்பு கையைப் பெரிதாக அணைத்துக் காட்டுகிறான்.\n“திமிர் இருந்துதான், பத்து வேலி சொத்தும் அரண்மனை போல வீடும், தோப்பும் துரவும் வச்சிட்டு லோலுப்படுறேன்\nரேவு வாழைத்தண்டை நறுக்குகிறாள். நாரில்லை.\nபேசாமலே, சாந்தி பீரோவின் ஓரம் இருந்த தோல் பெட்டியை எடுத்துத் திறந்து ஏதோ கற்றைக் காகிதங்களை எடுத்து அவனிடம் கொடுக்கிறாள். “இதான்... மூணு காப்பி எடுத்திட்டு வாங்க...”\nஐம்பது ரூபாய் நோட்டும் அதன் மேல் வைக்கிறாள்.\nஅவன் சட்டையைப் போட்டுக் கொண்டு அவற்றை எடுத்துக் கொண்டு செல்கிறான்.\n“அக்கா, பெண் பிறந்தாலும் என்னைப் போல் பிறக்கக்கூடாது எங்கம்மா எங்க பாட்டி தாத்தாக்கு ஒரே பொண்ணு... சொத்து சுகம் ஒண்ணும் உதவல, அக்கா எங்கம்மா எங்க பாட்டி தாத்தாக்கு ஒரே பொண்ணு... சொத்து சுகம் ஒண்ணும் உதவல, அக்கா சாதி விட்டு சாதி கலியாணம் பண்ணுறதப்பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க சாதி விட்டு சாதி கலியாணம் பண்ணுறதப்பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க” என்று ஒரு வெடியைப் போடுகிறாள் சாந்தி.\nரேவு என்ன பதிலைச் சொல்வாள்\n“இதைப் பத்தி எனக்கு ஒண்ணும் சொல்லத் தெரியலம்மா...”\n“என் அநுபவம் அக்கா. சாதிக்குள்ள அறிஞ்சு தெரிஞ்சவங்கதான் கலியாணம் பண்ணனும். எங்கப்பா அந்தக் காலத்துல எங்க தாத்தாவோட காங்கிரஸ் கட்சில இருந்தாரு... சோஷலிஸ்ட் ஆனாருன்னு, அம்மாவைக் கலியாணம் செஞ்சிக் குடுத்து, வீட்டு மாப்பிள்ளையாக்கிட்டாரு. அவரு அவருடைய தங்கச்சி மகனுக்கு, சொத்து வந்திடணும் வெளில போகக் கூடாதுன்னு, இஷ்டமில்லாம டாக்டருக்குப் படிக்கணும்னிருந்த என்ன, ப்ளஸ் டூ வந்ததும் கலியாணம் பண்ணிட்டாரு. அது சரியா எனக்கு மீன் கறி எல்லாம் பழக்கம். எங்கப்பாக்கு கூடாது. இப்ப, அம்மா, தாத்தா, பாட்டி ஆரும் இல்ல. சொத்தெல்லாம் எப்படி எப்படியோ எழுதி வாங்கிட்டாங்க... அத்தையாம், அந்த ராட்சசி, எங்கப்பாவைக் கைக்குள் போட்டுக்கிட்டு, பெத்த பெண்ணுக்கே விரோதமா பண்ணிட்டா... புருசனாம் புருசன்... எனக்குச் சூடு கூடப் போட்டான���. இத பாருங்க அக்கா எனக்கு மீன் கறி எல்லாம் பழக்கம். எங்கப்பாக்கு கூடாது. இப்ப, அம்மா, தாத்தா, பாட்டி ஆரும் இல்ல. சொத்தெல்லாம் எப்படி எப்படியோ எழுதி வாங்கிட்டாங்க... அத்தையாம், அந்த ராட்சசி, எங்கப்பாவைக் கைக்குள் போட்டுக்கிட்டு, பெத்த பெண்ணுக்கே விரோதமா பண்ணிட்டா... புருசனாம் புருசன்... எனக்குச் சூடு கூடப் போட்டான். இத பாருங்க அக்கா” சேலையை விலக்கி, முழங்காலுக்குக் கீழ் தழும்பைக் காட்டுகிறாள் சாந்தி.\n‘சேலை இல்லை என்று சின்னாயி வீட்டுக்குப் போக, அவள் ஈச்சம்பாயை உடுத்து எதிரே வந்தாளாம்...’ என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது.\n“உனக்கு என்ன வயசாறது, சாந்தி\n... என்னை மிரட்டி, ‘இந்தப் புருஷனுடன் வாழ இஷ்டமில்லை வேறு கல்யாணம் பண்ணிக் கொள்ளட்டும்’னு எழுதிக் கையெழுத்துப் போடச் சொன்னான் அந்த அயோக்கியன். நான் பி.ஏ. முடிச்சி, பி.எட்டும்முடிச்சாச்சி. அப்பா போன மாசம் செத்துப் போயிட்டார். எனக்கு வேலையும் கிடைக்கல. இருநூறுக்கும் முந்நூறுக்கும் ட்யூஷன் எடுத்தேன். நான் கேஸ் போட்டிருக்கிறேன். டவுரி செல்லிலே புகார் பண்ணிருக்கிறேன். என் கேசை, டி.வி. சிரியல்ல கூட பேர், ஊர் மாத்திப் போட்டாங்கக்கா... இப்ப கூட ஸி.எம்ம பார்த்து பெடிஷன் குடுக்கணும்னிருக்கேன். பாய் தாத்தா, எங்க தாத்தால்லாம் ரொம்ப தோஸ்து. அவங்க இருந்தா, எனக்கு ஆறுதலா எதும் செய்வாரு... இப்ப... வேம்பு ஸார் தான் எனக்கு தெரிஞ்சி, ஆம்பளங்களில், உத்தமமான ஆளு. ஒரு நேரம் கூட, எங்கிட்ட எக்குத் தப்பாய் பேசி, தப்பா நடந்ததில்ல. யாரிட்டயும் அப்படி நடந்தார்னு பேர் கூடக் கிடையாது. ஆனா சொல்லக்கூடாது. கட்சி, கட்சின்னு சொல்லுற ஆளுங்களக் கூட நம்ப முடியாது.”\nதக்கை திறந்து விட்டாற்போல் பேசிக் கொண்டு போகிறாள்.\nவேம்புவைப் பற்றிய கருத்தைக் கேட்க, பெருமையாகக் கூட இருக்கிறது.\nமணி மூன்றாகிவிட்டது. வேம்பு வரவில்லை.\n“அக்கா, உங்க வீட்டுக்காரர், ஏதோ பெரிய கம்பெனியில் வேலையாக இருக்கிறாராமே அவருக்கு இந்து கட்சியில் கூட ‘புல்’ உண்டுன்னு கேள்விப் பட்டேன்...”\n“அக்கா, நீங்க மனசு வச்சா நடக்கும். பரமானந்தா ஸ்கூலில் கவர்ன்மெண்ட் ஸ்கேல் சம்பளம் தராங்களாம். சிபாரிசு இருந்தா கிடைக்கும்னு சொல்றா... வேலைன்னு கேட்டா, முப்பது நாற்பது குடுத்தால் தான் கிடைக்கும்னு எல்லாரும் சொல்றா. கேசைப் போட்டு��்டு விடியும்னு காத்திருக்கேன். அத்தனை பணத்துக்கு எங்க போக... அதான் அக்கா, உங்க வீட்டுக்காரர்கிட்டச் சொல்லி ஒரு ரெகமன்டேஷன் லெட்டர் வாங்கிக் குடுத்தா...”\n“சாந்தி, உனக்கு உதவி செய்யும் நிலையில் இல்லே நான். நீ உன் கதையச் சொல்லிட்டே. ஒளிவு மறைவு இல்ல. ஆனால் புகார் பண்ண முடியாதபடி புருஷன் கவுரவம். மணியான இரண்டு ஆண் பிள்ளைகள்... இந்தத் தோற்றம்... உள்ளே அவ்வளவும் புழு. அழுகல். அது இனியும் தாங்காது... நீயும் பெண், நானும் பெண்... நான் வேம்புவிடம் கூடச் சொல்லலை. ஏன்னா, இந்த உலகம் எல்லாத் தப்பையும் அவ மேலதான் போடும்...” என்றெல்லாம் சொற்கள் நெஞ்சில் எழும்புகின்றன.\n... இந்த ஹெல்ப் செய்ய முடியாதா\n“இல்ல சாந்தி, அப்படி ஒரு ‘புல்’ எதுவும் அவருக்குக் கிடையாது...” என்று முற்றுப்புள்ளி வைக்கிறாள்.\nதை மாசத்தில் தங்கம் உருக்கித் தழல் குறைத்துத் தேனாக வரும் வெயிலை விழுங்கிவிட்டு, காற்றும் மழையும் வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. நாட்கள் ஓடுகின்றன.\nபாயம்மா வீட்டுக்குத் திரும்பி வரும் எதிர்பார்ப்பே நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஒரு கோளாறு நீக்கப் போய் வேறு சிக்கல் தொடருகிறது. மஞ்சக்காமாலை நீடிக்கிறது.\nரேவுவுக்கு நைந்த நூலிழையில் ஒரு பெரும்பாரத்தைக் கட்டிவிட்டாற் போல் தோன்றுகிறது.\nபாயம்மாவைப் பார்த்துத் தன் நிலைமையைக் கூறி ஓர் ஆதரவு தேடலாம் என்று மனப்பால் குடித்தது நடக்கவில்லை. ஆஸ்பத்திரிக்குப் போனாலும், அவளுடன் பேச முடியவில்லை.\nபேசாமல் அவளைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறாள். அவளுக்கு நினைவிருந்தாலும் ரேவுவைப் பார்க்கையில் மெலிந்த புன்னகை ஒன்றுக்கு மேல் மனசைக் காட்ட முடியவில்லை. முகத்தைத் துடைக்கும் போதோ, திரவமான உணவாக - ஏதேனும் வாயில் விடும்போதோ, மனம் நெகிழ்ந்து அவள் இவள் கையைப் பற்றிக் கொள்கிறாள். உணர்ச்சி கண்களில் பூக்கிறது.\nஉன் நிழலில் அண்டி, ஒட்டுத் துணியாக இந்தக் குடும்பத்தில் ஒட்டலாம் என்று நினைத்தாளே... சாந்தி வேம்புவைக் கல்யாணம் செய்து கொள்ளும் நினைப்பு கூட ரேவுவுக்குத் தப்பாகப் படவில்லை. அவள் வேம்புவுக்குக் கொடுத்த நற்சான்றே பெருமைப்படுத்துகிறது. அவள் அவளைக் கல்யாணம் செய்து கொண்டு வாழ்வதில் என்ன தப்பு அவனுக்கும் யார் பெண் கொடுப்பார்கள் அவனுக்கும் யார் பெண் கொடுப்பார்கள் குலம் கோத்திரம் என்று துருவுவார்கள். இந்த ஒட்டுத்துணிக் குடும்பம்... அவள் உழைப்பில் பிழைக்கட்டுமே... அப்பளம் இடலாம்... அம்மா பேரில் குந்தளா அப்பம். பெயர் விளங்கும். சிறுகக் கட்டிப் பெரிதாக... வீட்டுக்கு வீடு சென்று விற்பார்கள். கடைக்குப் போடுவார்கள். பிறகு வண்டி வாங்குவார்கள். குந்தளா அப்பளம், ஊறுகாய் - சாம்பார் பொடி என்று வியாபாரம் பெருகும்.\nஅவளுக்கு வீடு... வாசல், காவல் என்று மதிப்பு உயரும்.\nஒருநாள் அவள் புருஷன், இல்லை, பையன்கள், தேடி வருவார்கள், அப்போது...\nபாயம்மா எப்படியோ மூச்சு விடுகிறாரே\nவெளியே மழை கொட்டிக் கொண்டிருக்கிறது.\n” என்று அவள் கூப்பிடுகிறாள்.\nநர்ஸ் வருகிறாள். கையைப் பிடித்துப் பார்க்கிறாள்.\nதண்ணீர்... தண்ணீர்... என்று குடிப்பது போல் சாடை காட்டுகிறாள். ரேவு குப்பியில் இருந்த நீரை தம்ளரில் ஊற்றி மெல்ல வாயில் விடுகிறாள்.\nஇவளுடன் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. பஸ்ஸில் கூட்டத்தில் இடுபடும்போது, உயரே பற்றிக் கொள்ள கையைத் தூக்கினால், ஒரு பிடி கிடைக்குமே அந்தப் பிடி நழுவிவிட்டது.\nபற்று கைக்குப் பிடிபடு முன்பே சரிந்துவிட்டது. உறவுப் பந்தங்கள் எல்லாம் கழன்ற பின், நம்பிக்கை நப்பாசை வைத்தாள். அதுவும் போய்விட்டது. மாலை ஆறு மணிக்குள் வீட்டுக்கு அவளைக் கொண்டு வருகிறார்கள். சற்று நேரத்தில் மழையையும் பாராட்டாமல் கூட்டம் கூடிவிடுகிறது.\n‘பாயம்மா... பாயம்மா’ என்று அலறிக் கொண்டு கட்சியின் மாதரணித் தலைவி பார்வதி வருகிறாள். ஆண்கள், பெண்கள், முதியவர்கள் என்று வீடு நிரம்பக் கூட்டம். அம்மாவை நீராட்டி, புதிய சிவப்புக் கரையிட்ட வெள்ளைச் சேலை உடுத்து, நெற்றியில் குங்குமமும் கழுத்து மாலையுமாகக் கிடத்துகிறார்கள். ஊதுவத்தி கொளுத்தி வைக்கிறார்கள். மாலைகள், வளையங்கள் வந்து குவிகின்றன. அம்மா, அப்பா... என்று யார் யாரோ கால்களைத் தொட்டுக் கும்பிடுகிறார்கள்.\nஇவள் யாருக்கும் அம்மா இல்லை. சிவப்புக்கரை வேட்டிகள், கதர்ச்சட்டைகள், கறுப்புச்சிவப்பு வேட்டி, துண்டுகள் என்று இறுதி அஞ்சலி செய்ய வருபவர்கள் அம்மாவின் பண்புகளைச் சொல்லிப் பெருமைப் படுத்துகிறார்கள். இரவு தேய்ந்த காலையில் மழை விட்டு வானம் பளிச்சென்று நிலம் காட்டுகிறது. கூட்டம் தெருவடைக்க நிரம்புவதை ரேவு பார்க்கிறாள்.\nஅப்போது உயரமா���, கன்னங்களில் குத்துக் குத்தாகத் தெரிய அவர் வருகிறார்.\nஅவர்... அந்த நாடகக்காரர்... இல்லை, ஊஞ்சல் போட்ட வீட்டுக்காரர்.\n“ஓ... என்.கே.ஆர்... வராங்க... என்.கே.ஆர்...”\n“ஸார்... அம்மா போயிட்டாங்க...” என்று சாந்தி அவரிடம் சொல்லிப் பெரிதாக அழுகிறாள்.\nஅவர் காலடியில் மலர் மாலையைப் போட்டுவிட்டு கண்கலங்க நிற்கிறார். அப்போது இன்னோர் அலை...\nயாரோ ஒரு அமைச்சர்... வருகிறார். அன்று வந்த பன்னீர்செல்வம்... அப்போது, அம்மாவின் அருகாமையை விட்டு நகர்ந்த அவர் வேம்புவிடம், ரேவுவைக் காட்டி, “உன் ஸிஸ்டரா அவங்க” என்று கேட்பது தெரிகிறது.\nவேம்பு அவரிடம் என்ன சொல்கிறான் என்று தெரியவில்லை. சுதாவுடன் அவள் அவரைப் பார்க்கச் சென்ற செய்திகளை எல்லாம் சொல்லி விடுவாரோ\nபுரியவில்லை. பெரிய பெட்டி கொண்டு வந்து அம்மாவின் சடலத்தை வைத்து மூடுகிறார்கள். வண்டியில் அதை வைத்துக் கொண்டு, ஊர்வலமாகப் போகிறார்கள். மாலை ஏழு மணி அப்போது.\nசாவு நிகழ்ந்து பன்னிரண்டு நாட்கள், எப்படியோ ஓடி விடுகிறது. ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஒரு கல்யாண மண்டபத்தில் பொதுக்கூட்டமும், சாப்பாடும் ஏற்பாடு செய்கிறார்கள். கூட்டத்துக்குக் கட்சிக்காரர்கள், சிவப்புத் துண்டு, அல்லது சட்டை அணிந்த பலர் வந்திருக்கிறார்கள். அநேகமாக முதியவர்களே அதிகமான பேர். பெண்களிலும் பலர். சாந்தியுடன் பல விஷயங்களைப் பேசுவதும், வந்தவர்களுக்கெல்லாம் காபி வழங்குவதுமாகக் கலகலப்பை ஊட்டுகிறார்கள்.\nபெரிய கூடத்தில், ஒருவர் தலைமை வகிக்கிறார். ஒவ்வொருவராக வந்து பாய் பற்றியும், பாயம்மா பற்றியும் அவர்கள் சேவை, தியாகங்கள் பற்றியும் பேசுகிறார்கள். ஆனால், ரேவுவுக்கு எதுவும் மனதில் பதியவில்லை. கயிற்றில் தொங்கும் பை வெறும் காற்றுப் பை - அல்லாமல் வேறு ஒன்றும் கிடையாது என்பதை வேம்புவுக்கு இன்னும் எப்படிச் சொல்வாள் சுதாவுக்குப் பவர் லாண்டிரி நம்பர் தெரியும். அவள் ஃபோன் பண்ணி விசாரிக்கக்கூடாதா\nபோதுமப்பா, இவர்கள் வீட்டுச் சச்சரவில் தலையிட்டது என்று வெறுத்து ஒதுங்கியிருப்பாளோ\nஅவள் அம்மா ஒருவகையில் வெளியேற்றப்பட்டாள். இவள் ஒரு வகையில் வெளியேற்றப்பட்டிருக்கிறாள்.\nகூட்டம் நடைபெறும்போதே, பெண்கள் சிலர் பேசுவது ரேவுவின் செவியில் விழுகிறது.\n“இப்ப செலவெல்லாம் பன்னீர்தான் செய்யிறாரு. வேம்பு, பாவம், கடையி�� வருமானமே இல்லேன்னு சொன்னான். இப்ப எல்லாம் ரெடிமேட், ஃபாக்டரின்னு வந்து சின்னவங்க தொழிலக் கெடுத்துப்பிட்டதே\n“ஆமாம்... காலம ஏழு மணிக்குப் பவர் மிசின்ல உட்காந்தா, ராத்திரி ஏழு மணி வரை வேலை வாங்குறானுவ, ‘எக்ஸ்போர்ட்’ ஐட்டம்னு வொர்க்கிங் கண்டிசன்லாம் ரொம்ப மோசம். சந்திராபுரம் யூனிட்ல தேவகி, ஐநூறு பொண்ணுகள்ள, நாப்பது பேரைக் கூட்டி யூனியன் பண்ணினா; அந்த மாசமே சீட்டுக் குடுத்திட்டான் முதலாளி...” பேச்சு வேம்புவை விட்டு எங்கோ போகிறது.\n“நாங்க வர முப்பதாம் தேதி விமன்ஸ் கமிஷன்ல கோரிக்கை மனு கொடுக்கிறோம். கூட்டம் இருக்கு எல்லாம் வந்திடுங்க” என்று ஓர் இளம் பெண் செய்தி சொல்கிறாள்.\nஇவளுக்கு அந்தச் சூழலே அந்நியமாக இருக்கிறது.\n” என்று சாந்தி ஒருத்தியைத் தடுக்கிறாள்.\n“இல்லம்மா, வீட்டில விருந்தாளி வந்திருக்கு. பாயம்மா இரங்கல் கூட்டம். கட்டாயம் போய் ரெண்டு வார்த்தை பேசணும்னு வந்தேன். வரேன் சாந்தி நீ அப்புறமா வீட்டுக்கு வா நீ அப்புறமா வீட்டுக்கு வா\n“சாந்திக்குத்தான் கஷ்டம். அவளுக்கு அந்தந்த சமயத்தில் அட்வைஸ் பண்ண யாருமில்லாமலே தன்னிஷ்டப்படி நடக்கிறா...”\n முதல்ல இவங்கப்பா மகளின் நேச்சர் கூடப் புரிஞ்சுக்காம, சொத்துப் பத்துத்தான் முக்கியம்னு மனப்பொருத்தம் பார்க்காம கட்டி வச்சது தப்பு. அந்த ஆளு நல்லவன் தான், பி.எட். எடுத்திட்டு, உள்ளூர் ஹைஸ்கூலில் டீச்சரா இருக்கிறான். தம்பி தங்கச்சி எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணுன்னு குடும்பம். இவ ஊரு வேண்டாம். எங்கானும் வெளிதேசத்துக்குப் போகணும். துபாய் - அங்கே இங்கே போயிச் சம்பாதிக்கணும். எஞாய் பண்ணனும்னு பிடிவாதம் புடிக்கிறான்னு கீர்த்தி சொன்னாரு... கிராமம் குடும்பம்னு கட்டுப்பாடு நல்லதுக்குத்தானே இருக்குது திடும் திடுமுனு யாரிட்டயும் சொல்லாம அங்கே இங்கே போறது; தங்குறது. அட, நம்ம வீடுங்கன்னா தப்பில்லதான்னாலும், அவம்மா நகை எல்லாம் ஒண்ணொண்ணா, வித்திருக்கா. யாரோ எக்ஸ்ப்ளாய்ட் பண்றான்னுதான் அவப்பாவே சொத்தை அவனுக்குன்னு எழுதிட்டாரு.”\n“முதல்ல இவ என்.வி. சாப்பிடுவ. அவங்க பிராமணங்க. அதை ஒத்துக்கல. எப்பவோ சாதி மதம் இல்ல. எளிமையாச் சாப்பாடு. வாழ்வு - அந்தக் காலத்துல இருந்தோம். இப்ப அதெல்லாம் நினைக்கக் கூட முடியாது. அட, அவங்களும், பழக்கம், சாப்பிட்டுப் போகட்டும்னு விடலாம். முதல்ல பழக்க வழக்கம் ஒத்துப் போகணும். இல்ல, ஒருத்தர் விட்டுக் கொடுக்கணும். எல்லாம் குளறுபடி ஆயிடிட்டுது...”\nரேவு தூணோடு சாய்ந்து பிரமை பிடித்தாற் போல் நிற்கிறாள். கூட்டம் முடிந்து எல்லோரும் பின் கூடத்தில் சாப்பிடப் போகிறார்கள்.\n“அவா, இவா எல்லாரும் ஒண்ணுதான்... ஏங்க்கா அத்திம்பேர் இந்தப் பதினைஞ்சு நாளில் ஒரு போன் கூடப் பண்ணலியே நான் துக்கக் கடிதாசி அனுப்பினேன். இங்க கூட்டம்னு வந்து உன்னை அழைச்சிட்டுப் போவார்னு...”\nமென்று விழுங்குகிறான். இவள் உடலில் குளிர் திரி ஓடுகிறது.\n“நீ இருந்தது ஒத்தாசையா இருந்தது. அக்கா... நான் கார்மெண்ட் கம்பெனில சேரலாம்னு முடிவு பண்ணிட்டேன். முதல்ல ரெண்டாயிரம் சம்பளம் தரதாச் சொல்லியிருக்கா. இப்ப வந்து பேசினாரே, முதலில் பராங்குசம்னு அவர் மூலமாத்தான் - அந்த வீடு கூடப் பாயம்மா இருக்கிற வரைக்கும்னு வச்சிருந்தா. இனிமே இடிச்சி எப்படியோ கட்டிடுவா, இல்ல கைமாறும். அதுனால அதையும் காலி பண்ணணும்... நாளைக்கு நானே உன்னை சைதாப்பேட்டைக்குக் கூட்டிண்டு போய் விட்டு மன்னிப்புக் கேட்கிறேன்... ஓ எதுக்கக்கா அழறே அழாதே” அவன் அவள் கண்களைத் துண்டால் துடைக்கிறான்.\nஅவளால் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் பெருகுகிறது.\n“வேண்டாம், நானே போயிடறேன் வேம்பு...”\nஅன்று மாலையே கைப்பையுடன் ரேவு கிளம்பி விடுகிறாள்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nராஜம் கிருஷ்ணன் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nஅலை ஓசை - PDF\nகள்வனின் காதலி - PDF\nசிவகாமியின் சபதம் - PDF\nதியாக பூமி - PDF\nபார்த்திபன் கனவு - PDF\nபொய்மான் கரடு - PDF\nபொன்னியின் செல்வன் - PDF\nசோலைமலை இளவரசி - PDF\nமோகினித் தீவு - PDF\nஆத்மாவின் ராகங்கள் - PDF\nகுறிஞ்சி மலர் - PDF\nநெற்றிக் கண் - PDF\nபிறந்த மண் - PDF\nபொன் விலங்கு - PDF\nராணி மங்கம்மாள் - PDF\nசமுதாய வீதி - PDF\nசத்திய வெள்ளம் - PDF\nசாயங்கால மேகங்கள் - PDF\nதுளசி மாடம் - PDF\nவஞ்சிமா நகரம் - PDF\nவெற்றி முழக்கம் - PDF\nநிசப்த சங்கீதம் - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - PDF\nஅனிச்ச மலர் - PDF\nமூலக் கனல் - PDF\nபொய்ம் முகங்கள் - PDF\nகரிப்பு மணிகள் - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - PDF\nவேருக்கு நீர் - PDF\nசேற்றில் மனிதர்கள் - PDF\nபெண் குரல் - PDF\nஉத்தர காண்டம் - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF\nகோடுகளும் கோலங்களும் - PDF\nகுறிஞ்சித் தேன் - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - PDF\nவாடா மல்லி - PDF\nவளர்ப்பு மகள் - PDF\nவேரில் பழுத்த பலா - PDF\nரங்கோன் ராதா - PDF\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபூவும் பிஞ்சும் - PDF\nஆப்பிள் பசி - PDF\nவாஷிங்டனில் திருமணம் - PDF\nமாலவல்லியின் தியாகம் - PDF\nபொன்னகர்ச் செல்வி - PDF\nமதுராந்தகியின் காதல் - PDF\nஅரசு கட்டில் - PDF\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF\nபுவன மோகினி - PDF\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇன்னா நாற்பது (உரையுடன்) - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமதுரை மீனாட்சியம்மை குறம் - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதிருவாரூர் நான்மணிமாலை - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - PDF\nநெஞ்சு விடு தூது - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF\nஅறப்பளீசுர சதகம் - PDF\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம்\nஎஸ்பிஐ சேமிப்பு கணக்கில் இனி குறைந்தபட்ச இருப்பு தேவையில்லை\nஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்\nதமிழ் திரை உலக செய்திகள்\n‘கே.ஜி.எஃப் 2’ பட வெளியீடு குறித்த செய்தி : படக்குழு அறிவிப்பு\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2508147", "date_download": "2020-03-31T20:33:04Z", "digest": "sha1:MSBIXQBTGJ4XX23FRYFOOZ52NV4TCYQD", "length": 15392, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "ஓட்டல்கள் மூடப்படும்| Dinamalar", "raw_content": "\nகொரோனாவை ஒழிக்குமா கோடை வெயில் ; இன்று துவக்கம்\nஅடுத்த 30 நாட்கள் முக்கியமானவை: டிரம்ப் எச்சரிக்கை\n'தப்லிக் ஜமாத்' கூட்டத்தில் பங்கேற்றோருக்கு ...\nடாக்டர் பரிந்துரைத்தால் மது சப்ளை: கேரள குடிமகன்கள் ...\nயோகா வீடியோ: பிரதமர் மோடிக்கு இவாங்கா டிரம்ப் ... 1\nகொரோனா பாதிப்பு: ��ாட்டிலேயே 3வது இடத்தில் தமிழகம் 1\nகொரோனா வைரஸ் பாதிக்காத தீவுகள் \nமுதியோர் உதவி தொகை வீடு தேடி வரும்: தமிழக அரசு\n'முஸ்லீம் மாநாட்டில் கலந்து கொண்டு ம.பி.,க்குள் ... 3\nஇத்தாலியில் துக்க தினம் அனுசரிப்பு 3\nகோவை:கோவை மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்க செயலாளர் சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியுள்ள மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்கள் நலனை கருத்தில் கொண்டு, கோவையில் உள்ள, 200க்கும் மேற்பட்ட ஓட்டல்கள் வரும், 31ம் தேதி வரை இயங்காது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nவெளுத்து வாங்கியது மழை: ஜில்லென குளிர்ந்தது கோவை\nஜி.எஸ்.டி.,க்கு அவகாசம் கேட்கிறது 'டேக்ட்'\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு ச���ய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவெளுத்து வாங்கியது மழை: ஜில்லென குளிர்ந்தது கோவை\nஜி.எஸ்.டி.,க்கு அவகாசம் கேட்கிறது 'டேக்ட்'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/06/musulim_27.html", "date_download": "2020-03-31T19:33:46Z", "digest": "sha1:YQUD7JZ6UVLNMMKY4LEIK5II3IT5DCWI", "length": 8598, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "பள்ளிவாசலை உடன் மூடுங்கள்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / பள்ளிவாசலை உடன் மூடுங்கள்\nடாம்போ June 27, 2019 இலங்கை\nநாட்டில் தற்போது நிலவும் பாதுகாப்பு நிலைமையைக் கருத்திற் கொண்டு, ஜா – எல, ஏக்கல, கம்பஹா வீதியில் அமைந்துள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான பள்ளிவாசலை, உடன் அங்கிருந்து அகற்றுமாறு கோரி மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள அமைப்புக்களில் ஒன்றான தேசிய தெளஹீத் ஜமாஅத்துக்குச் சொந்தமான ஏக்கல பிரதேசத்தில் அமைந்துள்ள குறித்த பள்ளிவாசலை, அப்பிரதேசத்திலிருந்து உடன் அகற்றுமாறு கோரி கைச்சாத்திடப்பட்ட மகஜர் ஒன்றே கடந்த வாரம் இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளது.\nஜா – எல, ஏக்கல ஆகிய பிரதேசங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும், பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய நபர்களிடமிருந்தும் தம்மைக் காப்���ாற்றுமாறு வேண்டியுமே குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த மகஜரில் 2,100 பேர் கையெழுத்திட்டுள்ளனர். ஏக்கல மக்கள் ஒற்றுமை அமைப்பின் ஊடாக, ஜா – எல பிரதேச செயலகம் மற்றும் ஜா – எல பொலிஸ் நிலையம் ஆகியவற்றிட்கு இந்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.\nஏக்கல ஸ்ரீ வாலுகாராம புராண விகாரையின் பிரதானி நாரம்பனாவே விமலஜோதி தேரர் மற்றும் கொட்டுகொடை புனித கைதானு ஆலய பரிபாலகர் சிறியானந்த பெர்னாண்டோ ஆகியோரை முன்னிலைப்படுத்தி, இந்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇன்றைய கொரோனா சாவு மற்றும் தொற்று உலக நாடுகளின் எண்ணிக்கை விபரங்கள்\nஇதுவரை 31,913 பேர் உலக நாடுகளில் கொரோனா வைரஸ் இறந்துள்ளனர். 704,074 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 149,219 பேர் வைரஸ்\n தமிழர்கள் வாழும் நாடுகளின் விபரங்கள்\nதமிழர்கள் வாழும் நாடுகளில் கொவிட்-19 என்று அழைக்கப்படும் கொரோனா தொற்று நோயில் இன்று திங்கட்கிழமை உயிரிழந்த மக்களின் எண்ணிக்கை மற்றும் தொற...\nஇலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து ஐநா தமது கவலையை வெளியிட்டுள்ளது. ஐநா மனித உரிமை ஆணையாளர்...\n\"கொரோனா\" நெருக்கடி விரக்தியால், யேர்மனியில் நிதி அமைச்சர் தற்கொலை\nஜேர்மனில் உள்ள ஹெஸ்ஸே மாநில நிதி மந்திரி தாமஸ் ஷெஃபர் (Thomas Schäfer)தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மாநில காவல்துறையினர் சந்தேகம்வெளியிட்டுள...\nகொரேனாவுக்க மூன்று மருந்துகள் தயார் - ரஷ்யா அறிவிப்பு\nகொரோனா தொற்று நோயைக் குணப்படுத்தும் வாய்புள்ள மூன்று மருந்துகள் தங்களிடம் இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் பிரான்ஸ் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கனடா கவிதை இத்தாலி தொழில்நுட்பம் முள்ளியவளை ஐரோப்பா காணொளி மலேசியா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் நெதர்லாந்து விஞ்ஞானம் நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் மத்தியகிழக்கு ஆசியா சிறுகதை ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2011/12/13/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2020-03-31T20:33:45Z", "digest": "sha1:F3XOUHJS6VOTO5FCXB3L7XFUMCKA7FVR", "length": 23784, "nlines": 149, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "கல்லூரி மாணவிகளை கலாச்சார நடனம் என்ற பெயரில் ஏமாற்றி . . . – விதை2விருட்சம்", "raw_content": "Tuesday, March 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nகல்லூரி மாணவிகளை கலாச்சார நடனம் என்ற பெயரில் ஏமாற்றி . . .\nசென்னையில் ஆபாச நடன கிளப்புகள் பெருகி வருகின்றன. கலாச்சார நடனம் என்ற பெயரில் அனுமதி வாங்கி இந்த கிளப்புகளை நடத்துகி\nறார்கள். சிந்தாதிரிப்பேட்டையிலும், அண்ணாசா லையில் உள்ள சாந்தி தியேட்டர் அருகிலும், ராய ப்பேட்டையிலும் நடக்கும் இந்த கிளப்புகளில் கல் லூரி மாணவிகளை ஆபாச நடனம் ஆட வைப்பதாக ஜான்சிராணி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தலைவி யும் மனித உரிமைகள் கழக சர்வ தேச அமைப்பின் மகளிர் அணி தலைவியுமான கல்பனா கண்டித்து ள்ளார்.\nஇந்த கிளப்புகளில் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை நடன நிக ழ்ச்சி நடத்துகின்றனர். இதற்கு ஒருவருக்கு ரூ.300 கட்டணம் வசூலிக்\nகிறார்கள். அதற்கு ரசீது கொடுப் பது இல்லை. மாடியில் நடக்கும் இந்த கிளப்புகளின் அருகிலேயே டாஸ்மாக் மதுபான கடைகள் உள் ளன. அங் கிருந்து மது வாங்கி குளி ர்பானத்தில் கலந்து நடன நிகழ்ச் சியை பார் ப்போருக்கு வினியோ கிக்கின்றனர். அதற்கு தனியாக பண ம் வாங்கு கிறார்கள்.\nகல்லூரி மாணவிகளை கலாச்சார நடனம் என்ற பெயரில் ஏமாற்றி அழைத்து வந்து ஆபாச நடனம் ஆட வைக்கின்றனர். 15 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவிகளையும் ஆட வை க்கிறார்கள். அவர்களுக்கு போதையி\nல் இருக்கும் வாடிக்கையாளர்கள் கை களை தொட்டு டிப்ஸ் என்ற பெய ரில் பணத்தை அள்ளி கொடுக்கின்றனர். அந்த பணத்தையும் கிளப் நடத்துப வர்களே பிடுங்கி கொள்கிறார்கள்.\nஇந்த பெண்களிடம் மொபைல் நம்பர் களை வாடிக்கையாளர்கள் வாங்கி செல்கின்றனர். இதன் மூலம் அவர்க ளின் எதிர்காலம் தடம் புரளும் பரிதா ப நிலைமை ஏற்படுகிறது. கலாச்சார சீரழிவை ஏற்படுத்தி இளம் பெண் கள் வாழ்க்கைக்கு வேட்டு வை க்கும் இந்த நடன கிளப்புகள் மீது போலீ சார் நடவடிக்கை எடுக்க வே ண���டும் என்று கல்பனா வெளியி ட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டு உள் ளார்.\nஆபாச நடன கிளப்புகளை மூட க்கோரி அவற்றின் முன்னால் விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்த ப்படும். சம்பந்தப்பட்டவர்கள் மீ து பெண்கள் வன் கொடுமை சட் டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிக்கை யில் அவர் கூறியுள்ளார்.\nஇணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்\nதங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.\nதாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nTagged Anna Salai, club, College, Culture, Dance, dance club, Dancing, female, girls, Royapettah, Shanthi Theatre, Student, Tamil language, Tamil script, Television, அண்ணாசாலை, ஆபாச நடன கிளப், என்ற, ஏமாற்றி . . ., கலாச்சார, கல்லூரி, கல்லூரி மாணவிகளை கலாச்சார நடனம் என்ற பெயரில் ஏமாற்றி . . ., சாந்தி, சாந்தி தியேட்டர், சிந்தாதிரிப்பேட்டை, செய்தி, தியேட்டர், நடனம், பெயரில், மாணவி\nPrevதன் குட்டியை தானே உண்ணும் பனிக்கரடி – அதிர்ச்சி வீடியோ\nNextபெண்களின் அலங்காரம் குறித்து, ஆண்களின் …\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category Uncategorized (31) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (772) அரசியல் (151) அழகு குறிப்பு (682) ஆசிரியர் பக்க‍ம் (278) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,018) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,018) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்��ள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (733) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (405) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (733) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (405) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (277) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (484) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,751) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,105) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,912) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,378) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்க��் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,497) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (33) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,893) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,373) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (581) வணிகம் (9) வாகனம் (174) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,613) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nV2V Admin on நீதிமன்ற தடை ஆணையும் அதன் வகைகளும் – ஒரு பார்வை\nSamiraja on குடும்பச் சொத்து – சட்டம் சொல்வது என்ன‍\nKarthi on ஆண்குறியை பெரிதாக்க சில எளிமையான பயிற்சிகள்\nPradeep on ஆண் உறுப்பை பெரிதாக்கும் அறுவை சிகிச்சை – நேரடி காட்சிகள் – வீடியோ\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR. SUBRAMANIAM on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR. SUBRAMANIAM on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nE.Venkatesan on நீதிமன்ற தடை ஆணையும் அதன் வகைகளும் – ஒரு பார்வை\nMariappan on திருமணம் – நட்சத்திரப் பொருத்தம் பார்ப்பது எப்படி\nShridhar on நடிகை ஷெரீன்-ஐ உங்களுக்கு ஞாபக மிருக்கிறதா அவருக்கு . . .\nஊஞ்சலில் ஆடுவது என்பது ஒரு தெய்வீக ஆசனமாம்\nபோலியோவை ஒழித்த வரலாற்றில் திமுக\n5 நாயகிகளுடன் குத்தாட்டம் போட்ட பிரபுதேவா\nஜிலேபி – கி பி 1600க்கு முன்பிலிருந்து இன்றுவரையிலான‌ வரலாறு\nநடிகர் அஜித் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை\nஒரு நடிகை எடுத்த திடீர் அவதாரம் – கோரோனா தடையால்\nவீட்டில் வாடகைக்கு குடியிருப்பவரை காலிசெய்ய\n வழக்கறிஞர்கள் வேறு தொழில்களில் ஈடுபடக் கூடாது – ஓரலசல்\nவாழை நார் திரிகொண்டு விளக்கேற்றினால்\nகொரோனாவை இப்போது கட்டுப்படுத்தா விட்டால் – நடிகை கடும் எச்சரிக்கை\n3 ஆசிரியர்,. விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n4 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n5 மக்கள் தொடர்பாளர் / செயற்குழு உறுப்பினர்,\n6 ஆசிரியர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/program/35430", "date_download": "2020-03-31T20:42:32Z", "digest": "sha1:RXDX5KYF35VZRUGQB6MK2AEORCNDU77J", "length": 20434, "nlines": 300, "source_domain": "globalrecordings.net", "title": "நற்செய்தி - Mixteco Costa Chica - சுவிசேஷம் அறிவிப்பதற்கு, தேவாலயம் நாட்டப்படுவதற்கு மற்றும் அடிப்படை வேதாகம கல்விக்கும் மற்றும் போதனைகளுக்கும்", "raw_content": "\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறதா\nஎங்களிடத்தில் சொல்லுங்கள் நன்கொடை தருக\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது\nநிரலின் கால அளவு: 39:16\nமுழு கோப்பை சேமிக்கவும் (479KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (112KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (602KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (144KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (411KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (96KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (491KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (123KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.6MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (336KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (700KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (153KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (247KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (251KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (934KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (193KB)\nமுழு கோப்பை ச��மிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (203KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (425KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (247KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (279KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (232KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (615KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (141KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (974KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (206KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (246KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (203KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (296KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (207KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (315KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (217KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (278KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (698KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (160KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (411KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (924KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (196KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (670KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (145KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (308KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (961KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (199KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (826KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (179KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (285KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (261KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (215KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (294KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (205KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (825KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (179KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.6MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (335KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (699KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (163KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (224KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (244KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (782KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (173KB)\nM3U இயக்கப்பட்டியலை பதிவிறக்கம் செய்க\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலா���்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஎங்கள் கேட்பொலி பதிவுகளைப் பற்றி\nGRN கேட்பொலி வேதாகம பாடங்கள்,வேதாகம ஆய்வு கருவிகள்,சுவிசேஷ பாடல்கள்,mp3 கிறிஸ்தவ இசை, மற்றும் சுவிசேஷ செய்திகள் 6000 க்கும்மேற்பட்ட மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பெரும்பாலும் கணினியின் நேரடி தொடர்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.கிறிஸ்தவ அமைப்பு நிறுவனங்கள்,மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும்,பிரபலமான இலவச mp3 களுடன் மற்றும் சுவிசேஷத்திற்கான விரிவுரைகள் சுவிசேஷ நோக்கத்திற்கும், தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலய சூழ்நிலைகளுக்கும் பயன்படும்.இதய மொழியின் மூலமாக பேசப்பட்ட பேச்சுரைகள் பாடிய பாடல்கள்,வேதாகம கதைகள்,இசை,பாடல்கள் இவைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கோடு பொருத்தமான கலாச்சார வழிகளிலும் குறிப்பாக வாய்மொழி சமூகத்தினருக்கும் சேரும்படியாக செய்யப்பட்டுள்ளது.\nஇலவச பதிவிறக்கங்கள் - இங்கே நீங்கள் GRN இன் முதன்மையான செய்தி உரைகளை பற்பலமொழிகளில், படங்கள் இன்னும் தொடர்புடைய உபகரணங்களையும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.\n\"நற் செய்தி\" ஆடியோ- காட்சி - உலக தோற்றமுதல் கிறிஸ்து வரை வேதாகமத்தை ஒரு கண்ணோட்டமாக வைத்து 40 படங்கள் அடங்கிய ஆடியோ காட்சி தொகுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதில் கிறிஸ்தவ வாழ்க்கையின் இரட்சிப்பின் செய்தியும் மற்றும் அடிப்படை போதனைகளையும் உள்ளது. மேலும் இது 1300 மேற்பட்ட மொழிகளில் கிடைக்கிறது.\nஆடியோவுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பயன்படுத்துவது - 1: சுவிசேஷம் பகிர்ந்துகொள்ளுதலை எளிதாக்குதல் - இந்த பகுதி GRN இன் ஒலியுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பல்வேறு வழிகளில் சிறப்பாக ஊழியத்தில் பயன்படுவது பற்றி ஒரு அறிமுகத்தை கொடுக்கிறது.\nGRN கேட்பொலியுடன் கூடிய காட்சி வளங்களை பயன்படுத்துவது எப்படி - 2: ஆழமாக செல்லுதல் - இந்த கட்டுரையில் மக்கள் எப்படி கதைகள் மூலம் கற்று கொள்கிறார்கள் மேலும் ஏன் கதைகளில் நிறைய வருணனை இருப்பதில்லை என்பது பற்றியும் விளக்கம் கொடுக்கிறது.\nGRN இன் ஆடியோ நூலகம் - சுவிஷேஷத்திற்கும் வே��ாகம அடிப்படை போதனைகளுக்கும் தேவையான உபகரணப் பொருட்கள் மக்களின் தேவைக்கும் கலாச்சாரத்திற்கும் பாணிகளுக்கும் ஏற்ற விதத்தில் பல்வேறு வடிவமைப்புகளில் அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=51069", "date_download": "2020-03-31T18:40:02Z", "digest": "sha1:57CLXLZ7APK554B3FR2DKSZDX42IKW2T", "length": 2767, "nlines": 32, "source_domain": "maalaisudar.com", "title": "தொடர் கொள்ளை: ஒருவர் கைது | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nதொடர் கொள்ளை: ஒருவர் கைது\nசென்னை, மே 15: சென்னை, அண்ணாநகரில் கடைகளை உடைத்து அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் நடந்தேறுவதாக அண்ணாநகர் போலீசுக்கு புகார்கள் குவிந்தன. இதனையடுத்து, துணை கமிஷனர் டாக்டர் சுதாகர் மேற்பார்வையில் தனிப்படை அமத்து தீவிர விசாரணை நடத்திவந்தனர்.\nஇந்த நிலையில், சி.எம்.பி.டி மெட்ரோ ரெயில் நிலையம் அருகே சுற்றித்திரிந்து கொண்டிருந்த சந்தேகத்திற்குரிய நபரை பிடித்து விசாரித்ததில், அரியலூரை சேர்ந்த சிவா (வயது 28) என்பதும், இவருக்கும், தொடர் கொள்ளை சம்பவங்களுக்கும் தொடர்புள்ளது கண்டறியப்பட்டதை அடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.\nஅரசியலை விட்டு விலக தயார்: ஸ்டாலின்\nபருவமழை ஜூன் 4-ல் தொடங்க வாய்ப்பு\nபஞ்சாப் வங்கி நடத்திய ஆலோசனை கூட்டம்\nஅன்னை தெரசா சிலை திறப்பு\nவங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newceylon.com/?p=395", "date_download": "2020-03-31T19:28:53Z", "digest": "sha1:KDPO4N5STSFXBQLT4YPERU55AVIWZXL4", "length": 5109, "nlines": 64, "source_domain": "newceylon.com", "title": "யாழில் மாவா பாக்கு வைத்திருந்தவர் கைது! | New Ceylon", "raw_content": "\nநாட்டின் அடுத்த ஜனாதிபதியாக இவர் கட்டாயம் வருவார். மகிந...\nகிறீஸ்தவ போதகர் தலைமையில் கேதீச்சர ஆலய நுலைவாயிலின் வரவ...\nசுடச்சுட மறுநிர்மாணம் செய்யப்படும் கேதீச்சர வரவேற்பு வள...\nயாழில் மாவா பாக்கு வைத்திருந்தவர் கைது\nயாழ்ப்பாணம் கரணவாய் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு மாவா பாக்கு வைத்திருந்தமைக்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.\nவீதியில் சேவையில் நின்ற பொலீசார் குறித்த இளைஞனை சந்தேகத்தினடிப்படையில் சோதனை செய்தபோதே அவரிடமிருந்து 200 கிறாம் மாவா கைப்பற்றப்பட்டது. குறித்த நபர் இன்று நீதிமன்றில் முட்படுத்தப்படுவார் என போலீசார் தேரிவித்துள்ளனர்.\nPreviousக���ைசி நிமிட சமரில் நின்ற விடுதலைப் புலிகளின் தளபதிகளின் இலக்கத் தகடுகள் மீட்பு\nவவுனியாவில் சக்திவாய்ந்த வெடி பொருட்கள் மீட்பு\nகட்சி அங்கத்தவர்களின் பிழையை ஒத்துக்கொண்டு மன்னிப்புக் கேட்டார் சிறிதரன்\nஈரானுக்கு உளவுத் தகவல்களை வழங்கிய இஸ்ரேல் அமைச்சருக்கு கடும் தண்டனை\nமறு அறிவித்தல் வரும்வரை ஸ்ரீலங்காவிலிருந்து வெளியேறத் தடை\nகொரோனாவின் ஆட்டம் அடங்கும் காலம் நெருங்கி விட்டது\nஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா -ஸ்பெயின் ஹோட்டலில் அடைக்கப்பட்ட 1000 பேர்\nஇந்தியாவிற்கு விற்கப்படும் இலங்கைப் பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய இரு பெண்கள்\nஆவா குழுவினரை சுற்றிவளைத்துள்ள அதிரடிப்படையினர்\nமுன்னாள் புலி உறுப்பினரை பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தித்தது ஏன்\nசிறுபான்மை மக்கள் என்று ஒன்றில்லை- கோட்டாபய\nமன்னார் பாதர் உட்பட பத்துப்பேருக்கு பிணை\nகூட்டமைப்பின் இரட்டைவேடம் – கூறுகின்றார் அனந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamillanka.com/latest-news/7-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-03-31T18:23:42Z", "digest": "sha1:QTA6XH6GMUJZ2DYH235D6TH4THLSA7KJ", "length": 4203, "nlines": 91, "source_domain": "www.thamillanka.com", "title": "7 இளைஞர்கள் கைது - Thamil Lanka", "raw_content": "\nசமூக வலைத்தளம் மூலமாக பாடசாலை மாணவிகளை அச்சுறுத்தி அவர்களை பாலியல் தொல்லைக்கு உட்படுத்தும் குழுவொன்று தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.\nஅந்த அதிகார சபையின் தலைவர் கலாநிதி முதித விதானபதிரண இதனை தெரிவித்துள்ளார்.\nஇந்த விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் இன்று மாத்திரம் கொரோனா தொற்றுக்கு உள்ளான 20 பேர்\nநாளையே இறுதி தினம் பதிவு செய்யாதவர்கள் கைது செய்யப்படுவார்கள்…\nசிறு குற்றங்களை புரிந்த 162 கைதிகள் விடுதலை..\n200 குடும்பங்களை சேர்ந்த 800 பேர் – ஹட்டன் – தரவலை தனிமைப்படுத்தப்பட்டது…\nஇரு பிரதேசங்கள் சற்று முன்னர் முழுமையாக மூடப்பட்டது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ke.psksodruzhestvo.ru/isac6plus/page/341/", "date_download": "2020-03-31T19:35:52Z", "digest": "sha1:GZAZPPDXZCBVFTJMQ2GNSBN5KRPHHZGW", "length": 19141, "nlines": 102, "source_domain": "ke.psksodruzhestvo.ru", "title": "Tamil Sex Stories & Tamil Kamakathaikal | - Page 341 of 720 - Tamil Kamaveri | ke.psksodruzhestvo.ru", "raw_content": "\nஉங்கள் அனுபவத்தை கதையாக எங்களுக்கு மறக்காமல் அனுப்புங்கள். வேறு எந்த இணையதளத்தில் இருந்தும் காபி அடிக்காத ஒரே தமிழ் காமகதை களஞ்சியம் உங்கள் தமிழ்காமாவேரி இணையதளம். தினமும் புதிது புதிதாக வாசகர்கள் அனுப்பும் உண்மை கதைகள். Latest Tamil Sex Stories, Tamil Kamakathaikal, Tamilsex kathaikal padikka thinamum ingu vaanga. Veru entha idathil irunthum copy adikapadaatha original stories only on ke.psksodruzhestvo.ru\nஆண் ஓரின சேர்கை (302)\nஇன்பமான இளம் பெண்கள் (1209)\nகுரூப் செக்ஸ் கதைகள் (90)\nசூடு ஏத்தும் ஆண்டிகள் (1092)\nநண்பனின் முன்னால் காதலி – 40\nசுவாதி மாதிரி வராது உண்மைலே டேவிட் மிஸ் பண்ணிட்டான் . நல்ல அழகு நல்ல டைப் யாருக்கு அவ கூட வாழ கொடுத்து வச்சுருக்கோ\nஅக்காவின் அழகிய தோழிகள் – 2\nOn 2015-10-22 Category: இன்பமான இளம் பெண்கள் Tags: tamil sex stories, இன்பமான இளம் பெண்கள், ஜோடிகள்\nசீக்கிரம் ஒரு நல்ல நாளா பார்த்து சொல்லுங்க பண்ணுவோம் என்றேன். சரி சொல்லுறேன் உன் அக்கா கிட்ட சொல்லிராத என்றாள் நீங்க சொல்லாம இருந்தா சரி நான் எதுவும் சொல்ல மாட்டேன் என்றேன்\nஅக்காவின் அழகிய தோழிகள் – 1\nOn 2015-10-22 Category: இன்பமான இளம் பெண்கள் Tags: இன்பமான இளம் பெண்கள், ஜோடிகள், தமிழ் ஹாட் கதைகள்\nஅதன் பிறகு தூக்கம் வருது என்று சொல்லி தூங்கிவிட்டாள். நான் அவளிடம் பார்த்து தூங்குங்க கொசு வந்து கடிக்க போகுது என்றேன் பெட்ஷீட் போத்தி தான் தூங்குவேன் கொசு வராது என்றாள்\nOn 2015-10-22 Category: வாசகர் கதைகள் Tags: tamil sex stories, தமிழ் ஆன்டிகள் கதை, தமிழ் காம கதை\nஎன் குஞ்சியை எதிர் வீட்டு பெண்ணுக்கு காட்டி என்னை மொத்தமாக நிரவாணமாக நான் கை அடப்பதை பாரத்து ரசிக்க வைத்த கதை\nநண்பனின் முன்னால் காதலி – 39\nம்ம் ஓகே டீல் see இதான் நல்ல இருக்கு நமக்குள்ள இப்படி ஒரு நல்ல பிரண்ட்ஷிப் மட்டும் இருக்கறது எவளவு நல்லா இருக்கு என்றாள் .\nOn 2015-10-21 Category: குடும்ப செக்ஸ் Tags: kudumba sex, அத்தை செக்ஸ் கதைகள், சூடு ஏத்தும் ஆண்டிகள்\nலேசாக படுவது போல் வைத்தேன் என் அத்தையிடம் இருந்து எந்த ரியாக்சன் உம் இல்லை எனவே நான் அப்டியே தொட்டு தடவுனேன்\nOn 2015-10-21 Category: இன்பமான இளம் பெண்கள் Tags: tamil sex stories, இன்பமான இளம் பெண்கள், ஜோடிகள்\nஅவளை படுக்க வைத்து ஓத்தேன் அவள் தலையை பிடித்து கொண்டு அவள் வாயில் ஓத்தேன் என் கஞ்சியை உரிந்து குடித்து விட்டாள்\nமாலை நேரம் மயக்கம் – 15\nOn 2015-10-21 Category: இன்பமான இளம் பெண்கள் Tags: இன்��மான இளம் பெண்கள், சூடு ஏத்தும் ஆண்டிகள், தமிழ் ஆன்டிகள் கதை\nஅசோக் கிரமாத்து பையன் வேலை செய்துக்கொண்டே படிக்க வந்தான் . பல பெண்கள் அவன் வாழ்கையில் தென்றலாக வந்து அவனை மயங்கினார்கள் . அதில் அண்ணி ரம்யா அவனை பணத்தை , காமத்தை காட்டி மயக்கி கல்யாணம் பண்ணி கொண்டு ஹானிமூன் சென்று ஆட்டம் போடுகிறாள்.\nநண்பனின் முன்னால் காதலி – 38\nஅவள கிஸ் அடிச்சது தான் நல்லா இருந்துச்சு அத விட எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் அவ கண்ண நேருக்கு நேர் பாக்கவும் என்னமோ மாதிரி இருந்துச்சே சே\nஇதயப் பூவும் இளமை வண்டும் – 118\nசசி இவளைப் பார்த்தீம் நீண்ட நாட்கள் ஆகியிருந்தது. திருமணத்துக்கு ப் பின்.. இப்போது குழந்தை பெற்று கொஞ்சம்.. உடம்பில் சதை போட்டிருந்தாள்.ஆனால் புடவையில் பார்க்க.. கண்களுக்கு விருந்தளிக்கும்.. இளம் பாவையாக மிளிர்ந்தாள்.\nஉங்கள் அனுபவத்தை கதையாக எங்களுக்கு மறக்காமல் அனுப்புங்கள்.\nவேறு எந்த இணையதளத்தில் இருந்தும் காபி அடிக்காத ஒரே தமிழ் காமகதை களஞ்சியம் உங்கள் தமிழ்காமாவேரி இணையதளம். தினமும் புதிது புதிதாக வாசகர்கள் அனுப்பும் உண்மை கதைகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-03-31T20:46:11Z", "digest": "sha1:U25UQHCORJEONRK6Z37II2LWTOGYEV4D", "length": 13398, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுமிதா இராஜன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசுமிதா இராஜன் (Smitha Rajan) (பிறப்பு 1969) கேரளாவைச் சேர்ந்த ஒரு மோகினியாட்டம் கலைஞர் ஆவார், இவர், புகழ்பெற்ற இந்திய பாரம்பரிய நடன நடன இணைகளான பத்மசிறீ கலாமண்டலம் கிருட்டிணன் நாயர் மற்றும் கலாமண்டலம் கல்யாணிகுட்டி அம்மா ஆகியோரின் பேத்தியாவார். இவரது தாயார் சிறீதேவி ராஜன் ஒரு பிரபலமான மோகினியாட்டம் குரு மற்றும் சுமிதாவின் ஆசிரியரும் ஆவார். இவரது தந்தை மறைந்த டி.ஆர்.ராஜப்பன் ஆவார்.\n1.3 நடன பயிற்சி நிறுவனம்\nசுமிதா இராஜன் கொச்சியில் இருந்து திரிபுனிதுராவில் உள்ள தனது தாய்வழி தாத்தாவின் இல்லத்தில் நடனப் பயிற்சியைத் தொடங்கினார். நடனம் மற்றும் இசையின் சரியான சூழ்நிலையால் வளர்ந்தமையால் சுமிதாவின் இளம் வயதில் நடனம் கற்றுக்கொள்வது அவரது தாய்மொழியில் பேசக் கற்றுக்கொள்வது போலவே இயல்���ான ஒன்றாக அமைந்தது. சுமிதாவின் அத்தை, காலா விஜயன் (மோகினியாட்டத்திற்கான சங்க நாடக அகாதமி விருதைப் பெற்றவர்) இளம் சுமிதாவின் திறமையைப் பார்த்த முதல் நபர் ஆவார். திரிபுனிதுராவில் உள்ள தனது பெரிய பெற்றோரின் நிறுவனமான கேரள கலாலயத்தில் ஒரு பயிற்சி வகுப்பின் போது, இவரது அத்தை இளம் வயதிலேயே, சுமிதா மூத்த மாணவர்களுடன் ஒரு முழு சோல்கெட்டு பயிற்சி செய்யும் (ஒரு பொதுவான மோகினியாட்டம் திறனாய்வில் முதல் உருப்படி) நிகழ்ச்சியைக் கண்டார். அப்போதிருந்து குரு கலா விஜயன் இவருக்கு பரதநாட்டியத்தில் பயிற்சி அளிக்கத் தொடங்கினார், சுமிதா தனது 4வது வயதில் பரதநாட்டியத்தில் தனது அரங்கேற்றத்தை செய்தார்.\nஇவரது தாயார் குரு சிறீதேவி இராஜன், சுமிதாவுக்கு மோகினியாட்டத்தில் தனது ஆரம்ப பாடங்களைக் கற்றுக் கொடுத்தார். மேலும் சுமிதா தனது 6ஆம் வயதில் மோகினியாட்டத்தில் தனது அரங்கேற்றத்தை நிகழ்த்தினார். பின்னர் இவர் , மோகினியாட்டத்தில் பரவலாக அறியபட்ட இவரின் பாட்டியிடமிருந்து மோகினியாட்டத்தில் தேர்ச்சி பெற்றார். இவரது பெரிய தந்தை குரு கலாமண்டலம் கிருஷ்ணன் நாயர் இவருக்கு கதகளியை கற்றுக் கொடுத்தார்; மற்றும் அவரது முக அபினயாவை (முகபாவனைகள்) நன்றாக வடிவமைத்தார். [1] பேராசிரியர் கல்யாணசுந்தரத்தின் கீழ் சுமிதா பாரம்பரிய கர்நாடக இசையில் பயிற்சியும் பெற்றுள்ளார். 1983 ஆம் ஆண்டு முதல் 14 வயதில் கேரள கலாலயம் என்ற தாய் நிறுவனத்தில் கற்பித்த இவர் 1990 வரை அந்தப் பணியைத் தொடர்ந்தார்.\nஇவர் தனது 12வது வயதில் தொழில்முறை நடனக் கலைஞராக மாறினார். 1980 ஆம் ஆண்டில் மோகினியாட்டத்தை பிரபலப்படுத்தும் நோக்கில் தனது பெரியம்மா, இவரது தாய் மற்றும் இவரது அத்தை ஆகியோருடன் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் ஏராளமான இடங்களுக்குச் சென்றார். 1979 முதல் 1992 வரை கேரள கலாலயத்தின் முன்னணி நடிகையாக இருந்தார். இன்றைய பல மோகினியாட்டம் கலைஞர்களுக்கு மோகினியாட்டத்தை கற்பிப்பதில் இவர் தனது தாய், பாட்டி மற்றும் அவரது அத்தைக்கு உதவியுள்ளார். இவர் தனது பாட்டியின் போதனைகளின் முழுமையான சாராம்சமாக மோகினியாட்டம் துறையில் அங்கீகரிக்கப்படுகிறார், மேலும் கலாமண்டலம் கல்யாணிகுட்டி அம்மா கலாமண்டலத்தில் உள்ள போதனைகளிலிருந்து மேம்படுத்தப்பட்டு பிரபலப்படுத்திய மோகினியாட்டம் பாணியின் முதன்மை மாணவராகவும், நடிகராகவும் கருதப்படுகிறார். [2]\nஇன்று, சுமிதா தனது குடும்பத்தினருடன் மிசௌரியின் செயின்ட் லூயிஸில் வசித்து வருகிறார், குரு சிறீதேவி இராஜன் கொச்சியில் தொடங்கிய கேரள கலாலய நிறுவனத்தின் ஒரு கிளையாக நிருத்யக்ஷேத்ரா \"டெம்பிள் ஆப் டான்ஸ்\" [3] என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். [4]\nஇந்தியப் பாரம்பரிய பெண் நடனக் கலைஞர்கள்\nவிக்கித்தரவிலிருந்து முழுமையாக எழுதப்பட்ட தகவற்சட்டங்களைக் கொண்டக் கட்டுரைகள்\nதகவற்சட்டம் நபர் விக்கித்தரவு வார்ப்புருவைக் கொண்டக் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2020, 06:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/anchor-ramya-turns-into-debut-heroin-movie-name-is-sangathalaivan/", "date_download": "2020-03-31T18:41:50Z", "digest": "sha1:IH6CXDZ6OGG3UZUOP3UUDQJ3L5IRE7PK", "length": 5238, "nlines": 47, "source_domain": "www.cinemapettai.com", "title": "அடுத்த படத்தில் பிரபல தொகுப்பாளினியை டிக் அடித்த வெற்றிமாறன்.. அட! யாருக்குப்பா அந்த ஜாக்பாட் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅடுத்த படத்தில் பிரபல தொகுப்பாளினியை டிக் அடித்த வெற்றிமாறன்.. அட\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅடுத்த படத்தில் பிரபல தொகுப்பாளினியை டிக் அடித்த வெற்றிமாறன்.. அட\nவெற்றிமாறன் இயக்கும் படங்களை போல அவர் தயாரிக்கும் படங்கள் நல்ல தரமான படமாக இருக்கும் என்பது ரசிகர்களை நம்பிக்கையாக கருதப்படுகிறது. அந்தவகையில் சமுத்திரக்கனி ஹீரோவாக நடிக்கும் சங்கத் தலைவன் என்ற படத்தை வெற்றிமாறன் தயாரித்துள்ளார்.\nஅரசியல் ரீதியான பல கருத்துக்களைச் சொல்லும் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் நாயகனாக பிரபல நடிகர் சமுத்திரக்கனி நடிக்க உள்ளார். இவருக்கு ஜோடியாக பிரபல தொகுப்பாளினி ரம்யா சுப்பிரமணியன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவ்வளவு நாட்களாக துணைக் கதாபாத்திரங்களிலும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்த ரம்யாவுக்கு வெற்றிமாறன் சங்கத் தலைவன் படத்தின் மூலம் ஹீரோயினாக வாய்ப்பு அளித்துள்ளார். இதனாலேயே இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.\nமேலும் நேற்று வெளி���ான சங்கத் தலைவன் படத்தின் ட்ரெய்லர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விரைவில் நல்ல நடிகையாக ரம்யா வலம் வருவார் என கோலிவுட் வட்டாரங்களில் இப்பொழுதே பேச்சுக்கள் அடிபடுகின்றன.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சமுத்திரக்கனி, சினிமா செய்திகள், செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், முக்கிய செய்திகள், ரம்யா சுப்ரமணியன், விஜய் டிவி\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/cricketers-about-indian-army-attack/", "date_download": "2020-03-31T19:55:37Z", "digest": "sha1:W2SCMOJ4J6NOH36J5FTNVJJUPE7Y7PBS", "length": 5315, "nlines": 63, "source_domain": "www.cinemapettai.com", "title": "இந்திய ராணுவம் பதிலடி.. கிரிக்கெட் வீரர்களின் அதிரடி கருத்து.. அதுலயும் நம்ம சேவாக் செம - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇந்திய ராணுவம் பதிலடி.. கிரிக்கெட் வீரர்களின் அதிரடி கருத்து.. அதுலயும் நம்ம சேவாக் செம\nஇந்திய ராணுவம் பதிலடி.. கிரிக்கெட் வீரர்களின் அதிரடி கருத்து.. அதுலயும் நம்ம சேவாக் செம\nபுல்வாமா தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி தந்துள்ளது. தாக்குதல் குறித்து கிரிக்கெட் வீரர்களின் அதிரடி கருத்து\nதாக்குதல் குறித்து கிரிக்கெட் வீரர்களின் அதிரடி கருத்து\nபுல்வாமா தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி தந்துள்ளது. இன்று காலையில் நடந்த தாக்குதலில் 300க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல்கள் வந்துள்ளது.\nஇது குறித்து பலரும் கருத்து தெரிவித்துள்ள நிலையில். இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலரும் இதனை கொண்டாடி வருகின்றனர்.\nஅதனைப் பற்றிய விவரங்கள் கீழே;\nகௌதம் கம்பீர் ஜெய்ஹிந்த் என இந்திய வீரர்களுக்கு உற்சாகப்படுத்தியுள்ளார்.\nசுரேஷ் ரெய்னா ‘மிக பாதகமான சூழ்நிலைகளில் தக்க பதிலடி தந்து தாக்குதல் நடத்திய இந்திய வீரர்களுக்கு வாழ்த்துக்கள் கூறினார்’. மேலும் கோழைகளுக்கு கொடுத்த பதிலடி எனவும் கூறுகிறார்.\nபசங்க அற்புதமான ஆட்டத்தை விளையாடி இருக்கிறார்கள் என்று சேவாக் கூறியுள்ளார்.\nRelated Topics:gautam gambhir, sachin tendulkar, virender sehwag, இந்திய ராணுவம், கிரிக்கெட், கௌதம் கம்பீர், சச்சின் டெண்டுல்கர், சுரேஷ் ரெய்னா, சேவாக்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2509534", "date_download": "2020-03-31T20:32:28Z", "digest": "sha1:NDQX2EMZ75G72HJDKQOMOBGTP3YYW6DH", "length": 16096, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "கருமத்தம்பட்டி, சோமனுாரில் விசைத்தறிகள் நிறுத்தம்| Dinamalar", "raw_content": "\nகொரோனாவை ஒழிக்குமா கோடை வெயில் ; இன்று துவக்கம்\nஅடுத்த 30 நாட்கள் முக்கியமானவை: டிரம்ப் எச்சரிக்கை\n'தப்லிக் ஜமாத்' கூட்டத்தில் பங்கேற்றோருக்கு ...\nடாக்டர் பரிந்துரைத்தால் மது சப்ளை: கேரள குடிமகன்கள் ...\nயோகா வீடியோ: பிரதமர் மோடிக்கு இவாங்கா டிரம்ப் ... 1\nகொரோனா பாதிப்பு: நாட்டிலேயே 3வது இடத்தில் தமிழகம் 1\nகொரோனா வைரஸ் பாதிக்காத தீவுகள் \nமுதியோர் உதவி தொகை வீடு தேடி வரும்: தமிழக அரசு\n'முஸ்லீம் மாநாட்டில் கலந்து கொண்டு ம.பி.,க்குள் ... 3\nஇத்தாலியில் துக்க தினம் அனுசரிப்பு 3\nகருமத்தம்பட்டி, சோமனுாரில் விசைத்தறிகள் நிறுத்தம்\nசோமனுார் : -சோமனுார் சுற்றுவட்டாரத்தில், விசைத்தறிகள் இயக்கம் நிறுத்தப்பட்டது.\nகோவை, திருப்பூர் மாவட்டத்தில், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூட்டத்தில், 'விசைத்தறிகளை இயக்குவதில்லை' என, முடிவு செய்யப்பட்டது.இதனால், கருமத்தம்பட்டி, சோமனுார், வாகராயம்பாளையம், சூலுார் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள், நேற்று காலை முதல் இயங்கவில்லை. பல ஆயிரம் தொழிலாளர்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nகுழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவ��ூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகுழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidiyalfm.com/significantly-north-korea-has-warned-the-united-states-of-christmas-as-a-christmas-gift/", "date_download": "2020-03-31T19:58:05Z", "digest": "sha1:E4X37J4YITNXDVWUJPKQNG23DWJAMCNA", "length": 11389, "nlines": 198, "source_domain": "vidiyalfm.com", "title": "வடகொரிய கிறிஸ்மஸ் பரிசால் அதிர்ந்த அமெரிக்கா. - Vidiyalfm", "raw_content": "\nஇலங்கை ரூபாவின் பெறுமதி கடும் வீ���்ச்சி\nமட்டக்களப்பில் ஊரடங்கு சட்டத்தை மீறியதில் 10 பேர் கைது\nயாழில் தனிமைப்படுத்தப்பட்ட இலங்கை வங்கியின் பணியாளர்கள்\nஊரடங்கின் போது போதையில் நின்ற பெரமுன அமைப்பாளர்\nலிட்டர் கோமியம் ஒரு கிலோ சாணம் 500ரூபாய்\nபதறும் டெல்லி – பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு.\nடிரம்ப் விருந்து- தமிழக முதல்வருக்கு அழைப்பு.\nசென்னையில் பேரணி – 20 ஆயிரம் பேர் மீது வழக்கு.\nதிருப்பூர்- விபத்து பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nஇத்தாலிக்கு பறந்த 15 ரஷ்ய விமானங்கள்\nநான்கு ஆசியப் புலிகள் கற்றுத் தந்த பாடம்\nஇத்தாலியில் ஒரே நாளில் 627 பேர் பலி.\nகொரோனாவை கட்டுப்பாடில் கொண்டுவந்த சீனா.\nபாவ்னிந்தர் சிங்கை திருமணம் செய்த அமலா பால்.\nகொரோனா : தன்னை தனிமைப்படுத்தும் அமிதாப்\nதெறிக்க விட்ட மாஸ்டர் விஜய் சேதுபதி.\nஅம்மனாக தரிசனம் தந்த நயன்தாரா.\nரஜினி – காட்டுப்பயணம் டீசர் வெளியிட்ட டிஸ்கவரி\nஐபிஎல் 2020க்கும் கொரோனா தொற்று; ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கங்குலி\nஇந்தியா- நியூசிலாந்து T20 இன்று கடைசி ஆட்டம்\nஇந்தியா – இலங்கை அணிகள் இன்று மோதல்.\nமீண்டும் அணியில் இடம் பிடித்த சானியா மிர்சா\n – பாக் வீரர் புகழாரம்\nHome World வடகொரிய கிறிஸ்மஸ் பரிசால் அதிர்ந்த அமெரிக்கா.\nவடகொரிய கிறிஸ்மஸ் பரிசால் அதிர்ந்த அமெரிக்கா.\nவடகொரிய கிறிஸ்மஸ் பரிசால் அதிர்ந்த அமெரிக்கா.\nவடகொரியாவானது தனது ஏவுகணை பரிசோதனைகளை மீண்டும் இயக்கி வருகின்றது.\nஇதற்கு அமெரிக்கா ,தென்கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.\nஅத்தோடு அமெ­ரிக்­கா­வுக்கும் , வடகொரி­யா­வுக்­கு­மி­டையில் இடம்­பெ­ற­வி­ருந்த அணு­சக்தி பேச்­சு­வார்த்­தைகள் தொடர்ந்து\nஸ்தம்­பி­த­ம­டைந்­துள்ள நிலை­யி­லேயே இந்த ஏவுகணைப் பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றது.\nஇதேவேளை ஐக்கிய நாடுகளின் சபையின் ஆதரவுடன் வட கொரியாவுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது.\nஇதனால் வடகொரியா- அமெரிக்காவுக்கு இடையே போர் சூழ்நிலை நிலவியது.\nஇந்நிலையிலேயெ வடகொரியா ஒப்பந்தத்தை மீறி மீண்டும் ஏவுகணை சோதனையை தொடர்ந்து நடத்தி வருகிறது.\nஅத்தோடு மூடியிருந்த ஏவுகணை தொழிற்சாலையை செயற்பாட்டிற்கு\nகொண்டுவந்துள்ளமை அமெரிக்காவுக்கு அளிக்கும் கிறிஸ்துமஸ் பரிசு என வடகொரியா எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபழைய நோட்டுகளில்237 கோடி கடன் தீர்த்த சசிகலா.\nNext articleகிரிக்கெட்டில் தோனி 15 ஆண்டு சாதனை.\nஇத்தாலிக்கு பறந்த 15 ரஷ்ய விமானங்கள்\nஇலங்கை ரூபாவின் பெறுமதி கடும் வீழ்ச்சி\nஅனிருத் பாடிய ‘ஜிகிடி கில்லாடி லிரிக் ரிலீஸ்\nவிவேக்-மெர்வின் இசையில் இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜனவரி 16-ம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் பாடல்களை...\nஜெ.வாக நடிப்பில் மிரட்டிய ரம்யா கிருஷ்ணன்.\nகவுதம் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரிஸாக இயக்கியுள்ளார். இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.\nH.ராஜா பேசியது உண்மை|காவல்துறை வெளியிட்ட முழு வீடியோ\nH.ராஜா பேசியது உண்மை|காவல்துறை வெளியிட்ட முழு வீடியோ https://www.youtube.com/watch\nலிட்டர் கோமியம் ஒரு கிலோ சாணம் 500ரூபாய்\nபதறும் டெல்லி – பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு.\nடிரம்ப் விருந்து- தமிழக முதல்வருக்கு அழைப்பு.\nசென்னையில் பேரணி – 20 ஆயிரம் பேர் மீது வழக்கு.\nதிருப்பூர்- விபத்து பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nஇத்தாலிக்கு பறந்த 15 ரஷ்ய விமானங்கள்\nஇலங்கை ரூபாவின் பெறுமதி கடும் வீழ்ச்சி\nவிக்கியுடன் இணைவோம் என எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனம்\nவடிவேலுவுடன் மீண்டும் இணைய ஆசை – விவேக் ஓபன் டாக்\nதேர்தலுக்கு சாத்தியம் இல்லை ரணில்\nவிழுந்தது நொறுங்கியது இந்தோனீசிய விமானம்.\nசிரியாவில் கார்குண்டுத் தாக்குதலில் 18 பேர் பலி\nஜெர்மனியில் துப்பாக்கிச்சூட்டு: 9 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2014/09/facebook-free-alert.html", "date_download": "2020-03-31T18:26:40Z", "digest": "sha1:B6WPZLNHDV6BWRV76IVUD2F7LMNKNCAP", "length": 9855, "nlines": 50, "source_domain": "www.anbuthil.com", "title": "ஃபேஸ்புக்கே கதி என கிடப்பவர்களுக்காக,,,", "raw_content": "\nஃபேஸ்புக்கே கதி என கிடப்பவர்களுக்காக,,,\nபேஸ்புக்கினால் ஒருபுறம் தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்வது, படிப்பு முடிந்து, வேலைமாறி செல்லும் நண்பர்களின் நட்பு வட்டத்தை பின் தொடர முடிவது, வேலை வாய்ப்பு, மருத்துவ உதவி, காணாமல் போனவர்களை கண்டறிய உதவுவது, யாரோ ஒருவருக்கு நடந்த மோசடியை எடுத்து போட்டு மற்றவர்களையும் உஷாராக இருக்க எச்சரிப்பது என்பது போன்ற பல பாசிட்டிவான விஷயங்கள் ஒருபுறம் இருந்தாலும், அந்த நோக்கத்திற்கான செயல்பாடுகள் ஒப்பீட்டளவில��� மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன.\nஅளவுக்கு அதிகமாக ஃபேஸ்புக்கே கதி என கிடப்பவர்கள் மன அழுத்தத்திலும், தனிமை உணர்விலும் தள்ளப்படுவார்கள் என்றும், தேவைக்கு மட்டுமே பயன்படுத்திக்கொள்வது நல்லது என்றும் எச்சரிக்கை மணி அடிக்கிறார்கள் ஆய்வாளர்கள்.\nஅரசியல்வாதிகள், அதிகாரிகளின் ஊழல், பொது இடங்களில் நடக்கும் விதிமீறல், காத்திருக்க வைக்கும் அரசாங்க ஊழியர்களின் நடத்தைகள், போக்குவரத்து விதிமீறல் என சமூக போராளி அவதாரம் எடுக்கும் குரூப் ஒருவகை என்றால், மறுபுறம் வீட்டில் உச்சா போவதில் தொடங்கி, அலுவலகத்தில், பயணத்தில், காபி ஷாப்பில், திரையரங்கில், சுற்றுலா செல்லுமிடத்தில், அவ்வளவு ஏன் கோவிலுக்கு சாமி கும்பிடப்போனால் கூட 'செல்ஃபி' யாகவும், குரூப்பாகவும் போட்டோவுடன் ஸ்டேட்டஸ் போட்டு, நட்பு வட்டத்தில் இருப்பவர்களை கவருகிறேன் பேர்வழி என்று கதற அடிப்பது இன்னொரு வகையறாவாக உள்ளது.\nஇந்த வகையை சேர்ந்தவர்கள்தான் நாளின் பெரும்பாலான நேரத்தில் தங்களது வழக்கமான அலுவல்கள்அல்லது படிப்புக்கிடையே போட்ட ஸ்டேட்டஸ்க்கு எத்தனை லைக்ஸ், ஷேர், கமெண்டுகள் கிடைத்துள்ளன என அவ்வப்போது பார்த்து, இதில் எது குறைந்தாலும் மூட் அவுட் ஆகி, பிரதான வேலையை கோட்டை விட்டுவிடுகின்றனர்\" என்று எச்சரிக்கிறது அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று.\n'மனித நடத்தையில் கம்ப்யூட்டர்கள்' என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு மூன்று கட்டங்களாக நடத்தப்பட்டதாகவும், முதல் கட்ட ஆய்வில் ஜெர்மன் மொழி பேசும் 123 பேர்கள் பங்கேற்றதாகவும், இவர்களில் பெரும்பாலானோர் ஃபேஸ்புக்கில் நீண்ட நேரம் செலவிட்ட பின்னர் தங்களுக்கு வெறுப்பு உணர்வும், மன அழுத்தமும், தனிமை உணர்வும் ஏற்பட்டதாக கூறினர் என்கிறார்கள் ஆய்வை நடத்திய ஆஸ்திரேலிய மனோதத்துவ நிபுணர்களான கிறிஸ்டினா சாகி மற்றும் டோபியாஸ் ஆகியோர்.\nசமூக வலைத்தளமான ஃபேஸ்புக் என்பது உங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் தொடர்பில் இருப்பதற்காக உதவுகிறது என்றபோதிலும், அளவுக்கு அதிகமான பயன்பாடு வாழ்க்கையில் திருப்தி கொள்வதற்கான அடிப்படை மனோவியல் பண்புகளை குறைத்து, மன அழுத்தத்தை ஏற்படுத்திவிடும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.\nமனச்சோர்வுக்கும், அளவுக்கு அத��கமான ஃபேஸ்புக் பயன்பாட்டிற்கும் நிச்சயம் தொடர்பு உள்ளதாக கூறும் அவர்கள், 263 பேர் பங்கெடுத்த இரண்டாம் கட்ட ஆய்விலும் இதே ரிசல்ட்டுதான் கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.\nகடைசிக் கட்ட ஆய்வில் பங்கெடுத்த 101 பேரிடம், ஃபேஸ்புக்கில் லாக் இன் செய்து உள்ளே போன பின்னர் நீங்கள் மகிழ்ச்சியாக உணர்கிறீர்களா அல்லது மனச்சோர்வாக உணர்கிறீர்களா என கேட்கப்பட்டது. பெரும்பாலானோர் என்ன சொல்லி இருப்பார்கள் என்பதை சொல்ல வேண்டியதில்லை. மிக மோசமான உணர்வையும், தனிமையாக இருப்பதாகவும் உணர்ந்ததாக அவர்கள் தெரிவித்ததாக கூறுகிறது அந்த ஆய்வு.\nஆய்வை நம்புகிறோமோ இல்லையோ...அது விடுக்கும் எச்சரிக்கையை உணர்ந்தவர்கள் அலர்ட்டாகிவிடுவது நல்லது\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nமத்திய ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2509689", "date_download": "2020-03-31T20:37:15Z", "digest": "sha1:3IHZQT7HBEHJRURFGPCS7QQP332YPH5I", "length": 17306, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "கோர்ட்டுகள் பூட்டி சீல் வைப்பு ஊரடங்கு உத்தரவு எதிரொலி| Dinamalar", "raw_content": "\nடில்லி மாநாட்டில் பங்கேற்ற 16 பேருக்கு கொரோனா\n'பைவ் ஸ்டார்' ஓட்டல் அறைகள்; டாக்டர்களுக்கு அரசு ...\nகொரோனா பாதிப்புக்கு நிதி ஒதுக்கிய எம்.பி.,க்கள் 3\n'போஸ்' கொடுக்கும் கரை வேட்டிகளுக்கு 'ஆப்பு\nதுபாயில் கொரோனா வார்டுக்கு சொந்த கட்டடத்தை கொடுத்த ... 3\n'கொரோனாவை விட கொடியது கமலின் டுவிட்டர் பதிவு\n16வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை 1\nஇடம்பெயர்ந்து வந்தோர் மீது கிருமி நாசினி தெளிப்பு; ... 12\nஒமர் அப்துல்லாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு 9\nமுக கவசங்கள் விஞ்ஞான முறையில் அழிக்கப்படுகிறதா\nகோர்ட்டுகள் பூட்டி சீல் வைப்பு ஊரடங்கு உத்தரவு எதிரொலி\nதிருப்பூர் : கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் த��ருப்பூர் மாவட்டம் முழுவதும் அனைத்து கோர்ட்டுகளும் பூட்டி சீல் வைக்கப்பட்டன.\nநாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கோர்ட்கள் அனைத்தும் மூடப்பட்டன. திருப்பூர் மாவட்ட கோர்ட் வளாகம் லட்சுமி நகரில் உள்ளது. சப்-கோர்ட் உள்ளிட்டவை குமரன் ரோடு வளாகத்தில் உள்ளன. இவை தவிர கூடுதல் மாவட்ட கோர்ட், மாவட்ட உரிமையியல் கோர்ட், மாஜிஸ்திரேட் கோர்ட் உள்ளிட்டவை தாலுகா வாரியாக செயல்படுகின்றன.இந்த கோர்ட்டுகள் அனைத்தும் நேற்று காலை, 10:00 மணிக்கு மேல் மூடி 'சீல்' வைக்கப்பட்டன. வழக்கமாக கோர்ட்டுகள் விடுமுறை விடப்பட்டால், விடுமுறை கால நீதிபதிகள், கோர்ட் ஊழியர்கள், காவலாளிகள் சுழற்சி முறையில் பணியாற்றுவர்\n.ஆனால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையிலான நடவடிக்கை என்பதால், இந்த முறை இந்த நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பூட்டப்பட்ட கோர்ட்டுகள் அனைத்தும் ஏப்., 14ம் தேதி ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்த பின் திறக்கப்படும், என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nவியாபாரம் இல்லாததால் மீன் கடை பாதியில் மூடல்\nபூ மார்க்கெட் மூடல் தொழிலாளர்கள் அவதி\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்��ளை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவியாபாரம் இல்லாததால் மீன் கடை பாதியில் மூடல்\nபூ மார்க்கெட் மூடல் தொழிலாளர்கள் அவதி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/05/Ban-TASMAC-Protest.html", "date_download": "2020-03-31T18:31:06Z", "digest": "sha1:DGJOF6N4JOI3WGU7LR5G7ZTFZZN4OQMD", "length": 4823, "nlines": 67, "source_domain": "www.news2.in", "title": "பொன்னேரி அருகே மதுக்கடைக்கு எதிர்ப்பு: பொதுமக்கள் போராட்டம் - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / டாஸ்மாக் / தமிழகம் / போராட்டம் / மது / மாவட்டம் / வணிகம் / பொன்னேரி அருகே மதுக்கடைக்கு எதிர்ப்பு: பொதுமக்கள் போராட்டம்\nபொன்னேரி அருகே மதுக்கடைக்கு எதிர்ப்பு: பொதுமக்கள் போராட்டம்\nMonday, May 01, 2017 அரசியல் , டாஸ்மாக் , தமிழகம் , போராட்டம் , மது , மாவட்டம் , வணிகம்\nதிருவள்ளூர்: பொன்னேரி அருகே புதிதாக திறக்கப்பட உள்ள மதுக்கடைக்கு எதிர்ப்பு தெ��ிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தடபெரும்பாக்கத்தில் கிராம மக்கள் 100 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய மதுக்கடை திறக்கமாட்டோம் என அதிகாரிகள் உறுதி அளிக்கும் வரை போராட்டம் தொடரும் என மக்கள் கூறியுள்ளனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nஎந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன\nபாவமன்னிப்பு கேட்க வந்த பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் காவல்நிலையத்தில் சரண்\nகோவை - சேலம் இடையே நடத்துநர் இல்லாத பேருந்து இயக்கம்: பயணக் கட்டணம் ரூ.155\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/aanmegam/today-rasipalan-301019", "date_download": "2020-03-31T18:50:22Z", "digest": "sha1:F5YZQPJBDAE3YFXSLARWFVKNKBRNLNR3", "length": 17802, "nlines": 187, "source_domain": "www.nakkheeran.in", "title": "இன்றைய ராசிப்பலன் - 30.10.2019 | today rasipalan 30.10.19 | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 30.10.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nகணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\n30-10-2019, ஐப்பசி 13, புதன்கிழமை, திரிதியை திதி பின்இரவு 02.01 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. அனுஷம் நட்சத்திரம் இரவு 09.59 வரை பின்பு கேட்டை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00\nஇன்று நீங்கள் மன உளைச்சலுடன் காணப்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.\nஇன்று பிள்ளைகளால��� சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும்.\nஇன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உதவியால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை கூடும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் இரட்டிப்பாகும்.\nஇன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உறவினர்களால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். சிக்கனமாக செயல்பட்டால் பண நெருக்கடிகள் ஓரளவு குறையும். சிந்தித்து செயல்படுவதன் மூலம் வியாபார ரீதியான முயற்சிகளில் அனுகூலமான பலன்களை அடைய முடியும்.\nஇன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் பல இடையூறுகள் ஏற்படலாம். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் இருக்கும் பிரச்சினைகளை சமாளிப்பீர்கள். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.\nஇன்று உடன் பிறந்தவர்கள் வாயிலாக சுப செய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் ஆர்வத்துடன் படிப்பார்கள். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். பணவரவு சிறப்பாக இருக்கும்.\nஇன்று தனவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படலாம். பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.\nஇன்று பணவரவு தாராளமாக இருக்கும். திருமண முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். சுப��ாரிய முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறைந்து மகிழ்ச்சி உண்டாகும்.\nஇன்று எந்த ஒரு செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடன் பிறந்தவர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரத்தில் வருமானம் பெருகும். கடன் பிரச்சினைகள் தீரும்.\nஇன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் விலகும். உடல் ஆரோக்கியம் சீராகும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார வளர்ச்சிக்காக எதிர்பார்த்த வங்கி கடன் கிட்டும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைவு உண்டாகும். உறவினர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். சிந்தித்து செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் பெரிய இழப்பை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் சக கூட்டாளிகள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதினசரி ராசிபலன் - 16.03.2020\nஇன்றைய ராசிபலன் - 20.02.2020\nஇன்றைய ராசிப்பலன் - 03.12.2019\nஇன்றைய ராசிப்பலன் - 22.11.2019\nஇன்றைய ராசிப்பலன் - 31.03.2020\nஇன்றைய ராசிப்பலன் - 30.03.2020\nதினசரி ராசிபலன் - 29.03.2020\nதினசரி ராசிபலன் - 28.03.2020\nநலிந்த கலைஞர்களுக்கு உதவ தமிழக அரசுக்கு நடிகர் சங்கம் கடிதம்...\nதனுஷின் ‘திருடன் போலீஸ்’ போஸ்டர் வைரல்\nபிரபல பாடகர் கரோனாவால் மரணம்\n'மாலையில் சிறிது நேரம் மது கடைகள் திறக்கலாமே' - பிரபல நடிகர் யோசனை\n‘மாலைகூட வாங்க இயலாத கையாலாகாத பேரனாய்..’ -பரவை முனியம்மாவுக்கு அபிசரவணன் செலுத்திய இறுதி மரியாதை\nஇதனால் தான் ஊரடங்கு உத்தரவு போட்டாரா மோடி இந்தியாவை எச்சரித்த WHO... மாநில அரசு மீது அப்செட்டான மோடி\n\"வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்தி இருந்தால் 130 கோடி பேர் வீட்டில் முடங்க வேண்டிய அவசியம் வந்திருக்காது..\" - திருமுருகன் காந்தி\nநேரக் கட்டுப்பாட்டை விதித்துள்ளீர்களாமே... மோடியிடம் இருந்து எடப்பாடிக்கு வந்த உத்தரவு... கோபத்தில் எடப்பாடி\nகேரளா முதல்வரை பின்பற்றும் எடப்பாடி... சளைக்காமல் போராடும் கேரளா முதல்வர்... கேரளா காட்டிய பாதை\nசிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கே மாஸ்க் இல்லையா நேரம் ஒதுக்காத விஜயபாஸ்கர்... பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்\nஇந்தியா சந்திக்க போகும் பொருளாதார இழப்பு... பாஜகவை கடுமையாக விமர்சித்த காங்கிரஸ்... வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇதனால் தான் ஊரடங்கு உத்தரவு போட்டாரா மோடி இந்தியாவை எச்சரித்த WHO... மாநில அரசு மீது அப்செட்டான மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZtekul2", "date_download": "2020-03-31T18:55:12Z", "digest": "sha1:2N6H2QDVHV7XBHGNVE6BRTLRGSQZYA3H", "length": 6326, "nlines": 109, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "சைநமுனிவர்கள் திருவாய்மலர்ந்தருளிய நீதிநூலாகிய நாலடியார் மூலமும் உரையும்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nமுகப்பு புத்தகங்கள்சைநமுனிவர்கள் திருவாய்மலர்ந்தருளிய நீதிநூலாகிய நாலடியார் மூலமும் உரையும்\nசைநமுனிவர்கள் திருவாய்மலர்ந்தருளிய நீதிநூலாகிய நாலடியார் மூலமும் உரையும்\nவடிவ விளக்கம் : 170 p.\nதுறை / பொருள் : இலக்கியம்\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/tamilnadu-villages", "date_download": "2020-03-31T19:34:07Z", "digest": "sha1:Z7SYCFOCI7HSZTCRBDYX2AC7TDEEB7LX", "length": 5809, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "tamilnadu villages", "raw_content": "\n`பிறந்தநாள் கொண்டாடுவது இதுவே முதல் முறை' -மாற்றுத்திறனாளி குடும்பத்தை நெகிழவைத்த தனியார் அமைப்பு\nகிராமசபா கூட்டம் எப்படி நடைபெறுகிறது... ஸ்பாட் விசிட்... #PhotoStory\n`வளம் மீட்பு பூங்காவான குப்பைக் கிடங்கு’ - தூய்மைக்கான விருது கொண்டாட்டத்தில் தஞ்சை கிராமம்\nஓ... இதுதான் நம்பர் ஒண்ணா.. - கழிவறை இல்லை... போக்குவரத்து வசதியில்லை... சாலையெங்கும் குப்பைகள்...\n``அங்கன்வாடி இல்லை, இடுகாட்டுக்குப் பாதையில்லை'' - குமுறும் தில்லையாடி வள்ளியம்மை நகர் கிராம மக்கள்\nமலையில் விழுந்த நீர் இடி, பிரளயமான அருவிகள்... சிதைந்த பச்சமலை கிராமங்கள்..\n`தனி வாக்குச் சீட்டுடன் வாக்குப் பானை' -உள்ளாட்சிக்கு உள்தேர்தல் நடத்தி அதிரவைத்த ராமநாதபுரம்\n`வருசம் ஒண்ணு ஆச்சு.. ஒரு ரூபா கூட வரல..’- மாற்றுத்திறனாளி பிள்ளைகளுடன் கலங்கும் ஒரத்தநாடு பெற்றோர்\n`முன்வாசல் விழுப்புரம்; பின்வாசல் கள்ளக்குறிச்சி'- தந்தை மகனைப் பிரித்த முகவரி கலாட்டா\n`சிமென்ட் ஆலையால் கொஞ்சம் கொஞ்சமா சாகிறோம்; அனுமதி கேட்கிறீங்க'- அரியலூர் கலெக்டரிடம் குமுறிய மக்கள்\n`பள்ளியில பொருள் வாங்கினோம்; இப்போ கூடத்தில் வாங்குறோம்'-ரேஷன் கடை இல்லாமல் தவிக்கும் 30 கிராமங்கள்\nசாதித் தீண்டாமையில் முன்னணி வகிக்கும் மாவட்டங்கள் எவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/program/68003", "date_download": "2020-03-31T19:28:45Z", "digest": "sha1:VY6QLPWAP2IZBERHNRTMG6GVTSTVOXDV", "length": 20162, "nlines": 294, "source_domain": "globalrecordings.net", "title": "நற்செய்தி - Sama, Siasi - சுவிசேஷம் அறிவிப்பதற்கு, தேவாலயம் நாட்டப்படுவதற்கு மற்றும் அடிப்படை வேதாகம கல்விக்கும் மற்றும் போதனைகளுக்கும்", "raw_content": "\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறதா\nஎங்களிடத்தில் சொல்லுங்கள் நன்கொடை தருக\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது\nமொழியின் பெயர்: Sama, Siasi\nநிரலின் கால அளவு: 44:45\nமுழு கோப்பை சேமிக்கவும் (948KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (250KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (600KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (158KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (636KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (180KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசி���ிய கோப்பை சேமிக்கவும் (371KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (804KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (213KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (425KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (112KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (866KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (228KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (238KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (901KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (212KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (320KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (279KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (349KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (246KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (255KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (290KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (343KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (296KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (277KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (258KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (317KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (307KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.6MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (415KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (621KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (157KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (917KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (225KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (277KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (940KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (212KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (758KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (177KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (842KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (189KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (245KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (227KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.7MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (416KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (255KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (350KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (303KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (263KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (299KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (242KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (293KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (291KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (627KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (154KB)\nM3U இயக்கப்பட்டியலை பதிவிறக்கம் செய்க\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஎங்கள் கேட்பொலி பதிவுகளைப் பற்றி\nGRN கேட்பொலி வேதாகம பாடங்கள்,வேதாகம ஆய்வு கருவிகள்,சுவிசேஷ பாடல்கள்,mp3 கிறிஸ்தவ இசை, மற்றும் சுவிசேஷ செய்திகள் 6000 க்கும்மேற்பட்ட மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பெரும்பாலும் கணினியின் நேரடி தொடர்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.கிறிஸ்தவ அமைப்பு நிறுவனங்கள்,மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும்,பிரபலமான இலவச mp3 களுடன் மற்றும் சுவிசேஷத்திற்கான விரிவுரைகள் சுவிசேஷ நோக்கத்திற்கும், தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலய சூழ்நிலைகளுக்கும் பயன்படும்.இதய மொழியின் மூலமாக பேசப்பட்ட பேச்சுரைகள் பாடிய பாடல்கள்,வேதாகம கதைகள்,இசை,பாடல்கள் இவைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கோடு பொருத்தமான கலாச்சார வழிகளிலும் குறிப்பாக வாய்மொழி சமூகத்தினருக்கும் சேரும்படியாக செய்யப்பட்டுள்ளது.\nஇலவச பதிவிறக்கங்கள் - இங்கே நீங்கள் GRN இன் முதன்மையான செய்தி உரைகளை பற்பலமொழிகளில், படங்கள் இன்னும் தொடர்புடைய உபகரணங்களையும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.\n\"நற் செய்தி\" ஆடியோ- காட்சி - உலக தோற்றமுதல் கிறிஸ்து வரை வேதாகமத்தை ஒரு கண்ணோட்டமாக வைத்து 40 படங்கள் அடங்கிய ஆடியோ காட்சி தொகுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதில் கிறிஸ்தவ வாழ்க்கையின் இரட்சிப்பின் செய்தியும் மற்றும் அடிப்படை போதனைகளையும் உள்ளது. மேலும் இது 1300 மேற்பட்ட மொழிகளில் கிடைக்கிறது.\nஆடியோவுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பயன்படுத்துவது - 1: சுவிசேஷம் பகிர்ந்துகொள்ளுதலை எளிதாக்குதல் - இந்த பகுதி GRN இன் ஒலியுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பல்வேறு வழிகளில் சிறப்பாக ஊழியத்தில் பயன்படுவது பற்றி ஒரு அறிமுகத்தை கொடுக்கிறது.\nGRN கேட��பொலியுடன் கூடிய காட்சி வளங்களை பயன்படுத்துவது எப்படி - 2: ஆழமாக செல்லுதல் - இந்த கட்டுரையில் மக்கள் எப்படி கதைகள் மூலம் கற்று கொள்கிறார்கள் மேலும் ஏன் கதைகளில் நிறைய வருணனை இருப்பதில்லை என்பது பற்றியும் விளக்கம் கொடுக்கிறது.\nGRN இன் ஆடியோ நூலகம் - சுவிஷேஷத்திற்கும் வேதாகம அடிப்படை போதனைகளுக்கும் தேவையான உபகரணப் பொருட்கள் மக்களின் தேவைக்கும் கலாச்சாரத்திற்கும் பாணிகளுக்கும் ஏற்ற விதத்தில் பல்வேறு வடிவமைப்புகளில் அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=4806", "date_download": "2020-03-31T19:21:36Z", "digest": "sha1:QPLMJ77Q7INWZSNC2RJUGTFS5MVA2R3K", "length": 3949, "nlines": 73, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/234984/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-146-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-03-31T19:35:22Z", "digest": "sha1:IBATT2HQBD2MLMIM3OXRVZIA4RJVMSCA", "length": 5127, "nlines": 83, "source_domain": "www.hirunews.lk", "title": "கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ள 146 பேர்..! - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nகொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ள 146 பேர்..\nதென்கொரியாவில் நேற்றைய தினம் மாத்திரம் 146 பேர் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.\nஇதற்கமைய அந்த நாட்டில் கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 346 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஅத்துடன் தென்கொரியாவில் இந்த தொற்றுக்கு உள்ளாகி இதுவரை இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.\nகடந��த வெள்ளிக்கிழமை தென்கொரியாவில் 100 பேர் அளவில் கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் 85 பேர் அந்த நாட்டின் டேகு (னுயநபர) நகரில் உள்ள தேவாலயம் ஒன்றுக்கு சென்றிருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாட்டுத் தீயில் சிக்கி 19 தீயணைப்பு வீரர்கள் பலி\nசீனாவின் விவுஹான் மாகாணத்தில் உள்ள காடொன்றில் ஏற்பட்ட காட்டுத்தீயில்... Read More\n37,831 பேரை பலி எடுத்தது கொரோனா...\nஉலகளாவிய ரீதியில் கொவிட் 19 தொற்றால் பலியாகியுள்ளவர்களின்... Read More\nதொலைவிலிருந்து தீர்மானங்களை மேற்கொள்ள ஐ.நா பாதுகாப்பு சபை தீர்மானம்\nகொரோனா தொற்றின் காரணமாக தீர்மானங்களை தொலைவிலிருந்து மேற்கொள்ள... Read More\nஇரு பிரதேசங்கள் சற்று முன்னர் முழுமையாக மூடப்பட்டது - 6.00 மணிக்கான விசேட செய்தி\nஜப்பானில் இருந்து இலங்கை வந்த கொரோனா வைரஸ் தொற்றுக்கான மருந்து (வீடியோ)\nசற்று முன்னர் மேலும் 3 பேர்.... கொரோனா அச்சத்தில் சிக்கித்தவிக்கும் இலங்கை மக்கள்...\nசுகாதார அமைச்சு சற்று முன்னர் வெளியிட்டுள்ள அறிக்கை...\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 142ஆக அதிகரிப்பு\nகாட்டுத் தீயில் சிக்கி 19 தீயணைப்பு வீரர்கள் பலி\n37,831 பேரை பலி எடுத்தது கொரோனா...\nதொலைவிலிருந்து தீர்மானங்களை மேற்கொள்ள ஐ.நா பாதுகாப்பு சபை தீர்மானம்\nஏவுகணை சோதனைகளை வெற்றிகரமாக நிறைவு செய்த வடகொரியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/nayanthara-take-48-days-pasting-isari-ganesh-speech-q6icgz", "date_download": "2020-03-31T20:46:12Z", "digest": "sha1:JHYX2GM3RRSY32TJOFFG6NOIYCCZAO2H", "length": 11207, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நயன்தாரா இருந்த விரதம்? உண்மையை போட்டுடைய தயாரிப்பளார்! | nayanthara take 48 days pasting isari ganesh speech", "raw_content": "\nநடிகை நயன்தாரா எந்த படத்தில் நடித்தாலும், ரசிகர்கள் மத்திய நல்ல அந்த படங்களுக்கு வரவேற்பு கிடைத்து வருவதால், பல படங்களில் கதையின் நாயகியாக அவர் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான, மாயா, கோலமாவு கோகிலா, அறம் போன்ற படங்கள் முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு நிகராக வசூலில் சாதனை படைத்தது.\nநடிகை நயன்தாரா எந்த படத்தில் நடித்தாலும், ரசிகர்கள் மத்திய நல்ல அந்த படங்களுக்கு வரவேற்பு கிடைத்து வருவதால், பல படங்களில் கதையின் நாயகியாக அவர் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான, மாயா, கோலமாவு கோகிலா, அறம் போ��்ற படங்கள் முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு நிகராக வசூலில் சாதனை படைத்தது.\nஅந்த வகையில் தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், பக்தி பரவசத்தோடு உருவாகி வருவதாக கூறப்படும் 'மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாக உள்ளது.\nஇப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அணைத்தும் முடித்துவிட்ட நிலையில் படக்குழுவினர், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.\nஇந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சமீபத்தில் இந்த படம் குறித்தும், நயன்தாரா எந்த அளவிற்கு அர்ப்பணிப்போடு நடித்தார் என்பது குறித்தும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், நயன்தாரா இந்த படத்திற்காக மிகுந்த ஈடுபாட்டுடன் 48 நாட்கள் அம்மனுக்கு விரதம் இருந்து நடித்தார். அவருடைய இந்த தொழில் பக்தியை பார்த்து நான் உண்மையிலே ஆச்சரியமடைந்தேன். ’மூக்குத்தி அம்மன் கேரக்டர் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக அவர் எடுத்துக்கொண்ட முழு சிரத்தை என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது என்று கூறினார்.\nமேலும் இந்த படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கோடை விடுமுறையில் இந்த படம் வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார். 50 நாட்களில் இந்த படத்தை எடுத்து முடித்த ஆர்ஜே பாலாஜிக்கு தான் பாராட்டு தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.\nகாந்த கண் அழகில் மயக்கி... பாவாடை தாவணியில் பளீச் கவர்ச்சி காட்டும் திவ்யாதர்ஷினி\nநிர்வாண மசாஜ், நீச்சல் குளத்தில் ஜாலி குளியல்... கொரோனா லாக்டவுனிலும் குதூகலமாக இருக்கும் பிரபல நடிகை...\nவீட்டில் இருக்க போர் அடிக்குதா அப்போ இதை செய்யுங்க... நடிகை சிருஷ்டிடாங்கே அறிவித்த கவிதைப் போட்டி\nபத்தி கொள்ளும் ஹாட்... கண்ட மேனிக்கு கவர்ச்சி உடை உடுத்தி உசுப்பேற்றும் நடிகை... இவர் யார் தெரியுமா\nஅரை டவுசருடன் குலுங்கி, குலுங்கி ஆட்டம் போடும் நடிகை ரித்திகா சிங்... வைரலாகும் வீடியோ...\nசொந்த ஊரை காப்பாற்ற துப்புரவு பணியாளராக மாறிய நடிகர் விமல்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்��� வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக முக கவசம் மற்றும் உணவு வழங்கிய எம்.எல்.ஏ..\nகொரோனா பரிதாபங்கள்.. நம்மாளுங்க வீட்டில் செய்யும் அட்டூழியங்கள்..\nஊரடங்கை மீறி ரவுண்டடித்த வாலிபர்கள்.. ரவுண்டுகட்டி வெளுத்தெடுத்த போலீஸ் வீடியோ..\nஉ.பியில் கொரோனா தொற்று உள்ளவரை விநோத முறையில் அழைத்து செல்லும் வீடியோ..\nஅரசு வாகனமும் ஆம்புலன்சும் நேருக்கு நேர் மோதி விபத்து..\nகொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக முக கவசம் மற்றும் உணவு வழங்கிய எம்.எல்.ஏ..\nகொரோனா பரிதாபங்கள்.. நம்மாளுங்க வீட்டில் செய்யும் அட்டூழியங்கள்..\nஊரடங்கை மீறி ரவுண்டடித்த வாலிபர்கள்.. ரவுண்டுகட்டி வெளுத்தெடுத்த போலீஸ் வீடியோ..\nதனியார் மருத்துவமனைகளை அரசின் கீழ் கொண்டு வந்து அறிவிப்பு. கொரோனா களத்தில் அதிரடி காட்டிய முதலமைச்சர் ஜெகன்.\n மத்திய அரசு அறிவித்த அடுத்த \"சூப்பர் சலுகை\"\nகொரோனாவில் இருந்து நம் தேசத்தை காப்போம்... நிதி உதவியை வாரி வழங்கிய ரோகித் சர்மா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidiyalfm.com/actor-kkp-balakrishnan-has-passed-away/", "date_download": "2020-03-31T19:37:16Z", "digest": "sha1:LLC42KNPERWWLGHJWFZCRE6AELDH3OWI", "length": 9540, "nlines": 190, "source_domain": "vidiyalfm.com", "title": "நடிகர் கே.கே.பி.பாலகிருஷ்ணன் காலமானார் - Vidiyalfm", "raw_content": "\nஇலங்கை ரூபாவின் பெறுமதி கடும் வீழ்ச்சி\nமட்டக்களப்பில் ஊரடங்கு சட்டத்தை மீறியதில் 10 பேர் கைது\nயாழில் தனிமைப்படுத்தப்பட்ட இலங்கை வங்கியின் பணியாளர்கள்\nஊரடங்கின் போது போதையில் நின்ற பெரமுன அமைப்பாளர்\nலிட்டர் கோமியம் ஒரு கிலோ சாணம் 500ரூபாய்\nபதறும் டெல்லி – பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு.\nடிரம்ப் விருந்து- தமிழக முதல்வருக்கு அழைப்பு.\nசென்னையில் பேரணி – 20 ஆயிரம் பேர் மீது வழக்கு.\nதிருப்பூர்- விபத்து பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nஇத்தாலிக்கு பறந்த 15 ரஷ்ய விமானங்கள்\nநான்கு ஆசியப் புலிகள் கற்றுத் தந்த பாடம்\nஇத்தாலியில் ஒரே நாளில் 627 பேர் பலி.\nகொரோனாவை கட்டுப்பாடில் கொண்டுவந்த சீனா.\nபாவ்னிந்தர் சிங்கை திருமணம் செய்த அமலா பால்.\nகொரோனா : தன்னை தனிமைப்படுத்தும் அமிதாப்\nதெறிக்க விட்ட மாஸ்டர் விஜய் சேதுபதி.\nஅம்மனாக தரிசனம் தந்த நயன்தாரா.\nரஜினி – காட்டுப்பயணம் டீசர் வெளியிட்ட டிஸ்கவரி\nஐபிஎல் 2020க்கும் கொரோனா தொற்று; ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கங்குலி\nஇந்தியா- நியூசிலாந்து T20 இன்று கடைசி ஆட்டம்\nஇந்தியா – இலங்கை அணிகள் இன்று மோதல்.\nமீண்டும் அணியில் இடம் பிடித்த சானியா மிர்சா\n – பாக் வீரர் புகழாரம்\nHome Cinema நடிகர் கே.கே.பி.பாலகிருஷ்ணன் காலமானார்\nபிரபல நடிகர் கே.கே.பி.கோபாலகிருஷ்ணன் ஈரோட்டை சேர்ந்தவர். நடோடிகள், வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகராக நடித்திருந்தவர்.\nஅவரது வீட்டில் நெஞ்சுவலி காரணமாக உயிரழந்துள்ளார்.\nPrevious articleதொண்டமனாறு : 100 KG கஞ்சாவுடன் ஒருவர் கைது.\nNext articleபிரான்சில் வைரஸ் நோய் – 26 பேர் பலி\nபாவ்னிந்தர் சிங்கை திருமணம் செய்த அமலா பால்.\nகொரோனா : தன்னை தனிமைப்படுத்தும் அமிதாப்\nதெறிக்க விட்ட மாஸ்டர் விஜய் சேதுபதி.\nஅனிருத் பாடிய ‘ஜிகிடி கில்லாடி லிரிக் ரிலீஸ்\nவிவேக்-மெர்வின் இசையில் இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜனவரி 16-ம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் பாடல்களை...\nஜெ.வாக நடிப்பில் மிரட்டிய ரம்யா கிருஷ்ணன்.\nகவுதம் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரிஸாக இயக்கியுள்ளார். இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.\nH.ராஜா பேசியது உண்மை|காவல்துறை வெளியிட்ட முழு வீடியோ\nH.ராஜா பேசியது உண்மை|காவல்துறை வெளியிட்ட முழு வீடியோ https://www.youtube.com/watch\nலிட்டர் கோமியம் ஒரு கிலோ சாணம் 500ரூபாய்\nபதறும் டெல்லி – பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு.\nடிரம்ப் விருந்து- தமிழக முதல்வருக்கு அழைப்பு.\nசென்னையில் பேரணி – 20 ஆயிரம் பேர் மீது வழக்கு.\nதிருப்பூர்- விபத்து பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nஇத்தாலிக்கு பறந்த 15 ரஷ்ய விமானங்கள்\nஇலங்கை ரூபாவின் பெறுமதி கடும் வீழ்ச்சி\nவிக்கியுடன் இணைவோம் என எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனம்\nவடிவேலுவுடன் மீண்டும் இணைய ஆசை – விவேக் ஓபன் டாக்\nதேர்தலுக்கு சாத்தியம் இல்லை ரணில்\nபாட்ஷா கதையை சுட்டாரா முருகதாஸ்\nதர்பார் பொங்கலுக்கு வேண்டாம் பாரதிராஜா.\nகைதி படத்தின் 2ம் பாகம் விரைவில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2506764", "date_download": "2020-03-31T19:54:30Z", "digest": "sha1:73FNULAL7J42FJ6K5OQ73ASUTAJT4JN7", "length": 15337, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "பட்டாசு ஆலை விபத்து முதல்வர் நிவாரணம்| Dinamalar", "raw_content": "\n'தப்லிக் ஜமாத்' கூட்டத்தில் பங்கேற்றோருக்கு ...\nடாக்டர் பரிந்துரைத்தால் மது சப்ளை: கேரள குடிமகன்கள் ...\nயோகா வீடியோ: பிரதமர் மோடிக்கு இவாங்கா டிரம்ப் ... 1\nகொரோனா பாதிப்பு: நாட்டிலேயே 3வது இடத்தில் தமிழகம் 1\nகொரோனா வைரஸ் பாதிக்காத தீவுகள் \nமுதியோர் உதவி தொகை வீடு தேடி வரும்: தமிழக அரசு\n'முஸ்லீம் மாநாட்டில் கலந்து கொண்டு ம.பி.,க்குள் ... 3\nஇத்தாலியில் துக்க தினம் அனுசரிப்பு 3\nகொரோனாவுக்காக வார்னர் மொட்டை: கோஹ்லிக்கும் ...\nநெல்லையில் ஒரே நாளில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு 21\nபட்டாசு ஆலை விபத்து முதல்வர் நிவாரணம்\nசென்னை:''விருதுநகர் மாவட்டம், சிப்பிப்பாறை கிராமத்தில், பட்டாசு தொழிற்சாலை தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு, தலா, 1 லட்சம் ரூபாய், நிவாரண நிதி வழங்கப்படும்,'' என, முதல்வர், இ.பி.எஸ்., அறிவித்தார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nசட்டசபை கூட்டத்தில் மாற்றம்: இம்மாதத்திற்குள் முடிக்க திட்டம்(2)\nதகவல் உரிமை சட்டத்தில் பதில் அளிக்க தனி அதிகாரி: மாநில தகவல் ஆணையர் பிரதாப்குமார் தகவல்(6)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்க���ற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசட்டசபை கூட்டத்தில் மாற்றம்: இம்மாதத்திற்குள் முடிக்க திட்டம்\nதகவல் உரிமை சட்டத்தில் பதில் அளிக்க தனி அதிகாரி: மாநில தகவல் ஆணையர் பிரதாப்குமார் தகவல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2510075", "date_download": "2020-03-31T20:04:04Z", "digest": "sha1:FTGJ2K5SZ4GAIEATSJ327BTAXG3SVD3E", "length": 22375, "nlines": 255, "source_domain": "www.dinamalar.com", "title": "உத்தரவு மீறியவர்கள் மீது வழக்கு| Dinamalar", "raw_content": "\nஅடுத்த 30 நாட்கள் முக்கியமானவை: டிரம்ப் எச்சரிக்கை\n'தப்லிக் ஜமாத்' கூட்டத்தில் பங்கேற்றோருக்கு ...\nடாக்டர் பரிந்துரைத்தால் மது சப்ளை: கேரள குடிமகன்கள் ...\nயோகா வீடியோ: பிரதமர் மோடிக்கு இவாங்கா டிரம்ப் ... 1\nகொரோனா பாதிப்பு: நாட்டிலேயே 3வது இடத்தில் தமிழகம் 1\nகொரோனா ���ைரஸ் பாதிக்காத தீவுகள் \nமுதியோர் உதவி தொகை வீடு தேடி வரும்: தமிழக அரசு\n'முஸ்லீம் மாநாட்டில் கலந்து கொண்டு ம.பி.,க்குள் ... 3\nஇத்தாலியில் துக்க தினம் அனுசரிப்பு 3\nகொரோனாவுக்காக வார்னர் மொட்டை: கோஹ்லிக்கும் ...\nஉத்தரவு மீறியவர்கள் மீது வழக்கு\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ... 159\nஹீரோவான மோடி: உலக நாடுகள் பாராட்டு 83\nபோலீசார் கையில் லத்தி எடுக்க தடை\nமுஸ்லீம் மாநாட்டில் இருந்து கொரோனா பரவியது எப்படி 255\nசீனாவில் வவ்வால் விற்பனை அமோகம்...\nஊரடங்கு உத்தரவு மீறிய, 10க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துஉள்ளனர்.\n'கொரோனா' பரவலை தடுக்கும் வகையில், தமிழகத்தில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பொது இடங்களில், ஐந்து பேருக்கு மேல் கூடக்கூடாது என, போலீசார் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர்.இந்நிலையில், 144 தடை உத்தரவை மீறி, ஏழுகிணறு, போர்த்துகீசியர் தெருவில் உள்ள மசூதி முன்பு, நேற்று, 10க்கும் மேற்பட்டோர் கூடினர்.அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், அவர்களை கலைந்து செல்லுமாறு கூற, போலீசாருடன் அவர்கள் தகராறில் ஈடுபட்டனர்.இதுகுறித்து, ஏழுகிணறு போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த, சாகுல் அமீது உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்டோர் மீது, ஆபாசமாக பேசுதல், சட்ட விரோதமாக தடுத்தல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் கீழ், வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\n* நேற்று முன்தினம் இரவு, மயிலாப்பூர், பஜார் சாலையில், டூ - வீலரில் சுற்றித்திரிந்த, எஸ்.கே.பி.புரத்தைச் சேர்ந்த அய்யப்பன், 21, ரோசரி சர்ச் சாலையைச் சேர்ந்த சூர்யா, 25, ஆகிய இருவர் மீதும், மயிலாப்பூர் போலீசார், வழக்கு பதிவு செய்து, இருவரது வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்\n* ஜஸ்ஹவுஸ் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ், 30; இவர், நேற்று தன் இருசக்கர வாகனத்தில், சாந்தோம் மாதா சர்ச் சாலையில் சுற்றி திரிந்தார். அதே போல், சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர்கள் கனகராஜ், 58, முருகன், 38, ஆகிய இருவரும், கடற்கரை அணுகு சாலையில், தேவையில்லாமல், அடிக்கடி சுற்றி திரிந்தனர்.அவர்களை, போலீசார் பலமுறை எச்சரிக்கை செய்தும், அலட்சியம் செய்ததால், பட்டினப்பாக்கம் போலீசார், மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.\nதிருவள்ளூர் மாவட்ட���்தில் போலீசார், வாகனங்கள் செல்ல அனுமதிக்காமல், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தியாவசிய பணிகளுக்கு செல்லும் வாகனங்களை மட்டும் போலீசார் அனுமதி அளித்து வருகின்றனர். இந்த நிலையில், சிலர் எவ்வித காரணமும் இன்றி, சாலையில் உலா வருகின்றனர்.இதையடுத்து, காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் உத்தரவின் பேரில், நேற்று காலை முதல், தேவையில்லாமல், வாகனங்களில் வருவோர், சாலையில் திரிவோர் மீது, வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.நேற்று மாலை வரை, 160 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், 120 வாகனங்களை பறிமுதல் செய்து உள்ளனர்.\nகாஞ்சிபுரம்செங்கல்பட்டு மாவட்டத்தில், வண்டலுார் அருகே, தடையை மீறி இருசக்கர வாகனங்களில் சென்ற, 15 பேர் மீது, நேற்று முன்தினம் இரவு, போலீசார் வழக்குபதிவு செய்தனர்.அதேபோல், படாளம் கூட்டுச்சாலை அருகில், உணவகம் நடத்தியவர் மீதும், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.\nகாஞ்சிபுரத்தில், இருசக்கர வாகனங்களில், தேவையில்லாமல் சுற்றித்திரிந்த, 22 பேரை பிடித்து, போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.\nசெங்கல்பட்டு நீதிமன்றம் அருகில், நேற்று வந்த ஆட்டோவை போலீசார் மறித்தனர். அதில், நெருக்கியபடி, 15 பேர் அமர்ந்திருந்தனர். அவர்களிடம் விசாரணை செய்ததில், செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையின், தனியார் துப்புரவு பணியாளர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, ஒரு ஆட்டோவில், 15 பேரை ஏற்றிவரக் கூடாது என, ஓட்டுனரை எச்சரித்து அனுப்பினர்\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nதடையை மீறி திறந்த கடைக்கு சீல்\nவிதி மீறியவர் மீது வழக்கு\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதடையை மீறி திறந்த கடைக்கு சீல்\nவிதி மீறியவர் மீது வழக்கு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/57566", "date_download": "2020-03-31T20:30:45Z", "digest": "sha1:HXGE7HZFWNLWPTGDTQJN4HVXNNT4KVTQ", "length": 68917, "nlines": 148, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 48", "raw_content": "\n« கொல்லும் வெள்ளை யானை\nஹா ஜ���ன் எழுதிய ‘காத்திருப்பு’ »\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 48\nபகுதி ஏழு : கலிங்கபுரி\n“கலிங்கர்களுக்கு முன் இந்நகருக்கு கூர்மபுரி என்று பெயர்” என்றார் சூதரான அருணர். “கூர்மகுலத்து மன்னர்கள் நூற்றுவர் இந்நகரை ஆண்டிருப்பதாக இங்குள்ள காச்சபாமர்கள் என்னும் பழங்குடியினர் சொல்கிறார்கள். அவர்களின் மொழியில் இது காச்சபாமனூரு எனப்படுகிறது. வம்சதாராவின் பெருக்கு வந்துசேரும் கடல்முனையில் இருக்கும் இந்த நகரம்தான் கலிங்கக்கடற்கரையிலேயே தொன்மையானது. ஒருகாலத்தில் மிகஉயர்ந்த கயிறுகளுக்காக பீதர்கலங்கள் இங்கே வந்துகொண்டிருந்தன.”\nஅவர்களின் படகில் இரண்டு பாய்கள்தான் இருந்தன. அதைச் செலுத்துபவர்களில் இருவர் பெரிய கயிற்றுமூட்டைகளின்மேல் படுத்து துயின்றுகொண்டிருக்க ஒருவர் கழி ஏந்தி தொடுவானை நோக்கி அமர்ந்திருந்தார். அவர்களைச்சுற்றி ஏராளமான சிறியபடகுகள் வாத்துக்கூட்டங்கள் போல கயிற்றுப்பொதிகளுடன் அலைகளில் எழுந்தாடி வந்துகொண்டிருந்தன. எழுந்தமர்ந்த கழிகளுடன் அவை உணர்கொம்புகளை ஆட்டியபடி வரும் நத்தைகள் போலத்தெரிந்தன. இரவெல்லாம் பாடிக்கொண்டிருந்த படகோட்டிகள் காலையில் துயிலத் தொடங்கி இன்னும் விழித்திருக்கவில்லை.\nராஜமகேந்திரபுரியில் இருந்து வணிகர்களுடன் கிளம்பிய இளநாகன் மலைப்பாதைகள் பொட்டல்நிலச்சாலைகள் வழியாக ஒன்பது மாதம் பயணம் செய்தான். பாறைகள் உடைந்து சிதறிப்பரந்த ஆந்திரநிலத்தின் வறண்ட பொட்டல்களில் எங்கும் மானுடவாழ்க்கை இருப்பதாகவே தெரியவில்லை. விரிந்துகிடக்கும் வெந்து சிவந்த வெறும் மண்வெளியில் பாறைகளின் வடிவங்களை பாடல்களாக நினைவிலிருந்து எடுத்து உரக்கச் சொல்லி அடையாளம் கண்டு செல்லும் வண்டிநிரை மிகத்தொலைவில் பெரிய அரசமரம் ஒன்றின்மேல் மஞ்சள்நிறமான கொடி பறந்துகொண்டிருப்பதைக் கண்டதும் ஆர்ப்பரிக்கும். கூச்சலுடன் அதைநோக்கி வணிகர் வண்டிகள் செல்லும்.\nஅங்கே பனையோலைவேயப்பட்ட கொட்டகைக்குள் மண்ணுருவங்களாக ஐந்து அருகர்கள் ஊழ்கத்தில் அமர்ந்த அறச்சாலை ஒன்றிருக்கும். அருகே ஆழத்தில் நீர் நலுங்கும் கிணறு. மரத்தாலான பெரிய சகடத்துடன் இணைக்கப்பட்ட தோலுறையால் நீரை இறைப்பதற்காக கயிற்றுக்கு மறுநுனியில் காத்து நின்றிருக்கும் கொம்பில்லாத ஒற்றைக்காளை. க���்தொட்டியில் அள்ளி ஊற்றப்பட்டிருக்கும் குளிர்ந்த நீர். கருங்கல்மேல் வைக்கப்பட்ட மரச்சட்டங்கள் மேல் ஏறியமர்ந்திருக்கும் சிறிய வைக்கோல்போர்கள். காளைகளைக் கட்டுவதற்காக அரசமரத்தடியில் அறையப்பட்ட கட்டுத்தறிகள். கொட்டகைக்கு முன்னால் பெரிய பந்தலில் அமர்வதற்காக கல்பீடங்கள் போடப்பட்டிருக்கும்.\nஅறச்சாலையை எப்போதும் ஒரு சிறிய குடும்பம்தான் நடத்திக்கொண்டிருக்கும். அவர்களுக்கு வணிகர்கள் வருவதென்பது ஒரு களியாட்டம். கொட்டகைக்குள் இருந்து சிறுவர்களும் அறச்சாலையை நம்பிவாழும் நாடோடிகளும் கூச்சலிட்டபடி ஓடிவந்து வண்டியைப்பற்றிக்கொண்டு ‘எந்த ஊர் எந்தகுலம்’ என்று கேட்பார்கள். வரும்போதே பெரிய குடங்களில் குளிர்ந்த நீர்மோருடன் வருபவர்களும் உண்டு. வண்டிகளை அவிழ்த்து காளைகளை நீர்காட்டி கட்டியதும் வணிகர்கள் கொட்டகைகளில் கல்பீடங்களில் கால்சலித்து அமர்ந்துகொள்வார்கள். அவர்களுக்கு குளிர்மோரும் பழையசோறும் கொண்டுவருவார்கள் அறச்சாலையினர்.\nஅறச்சாலை நாடோடிகளில் சிலர் உடனே நூலேணிவழியாக அரச மரத்தின் உச்சிக்கிளையில் இருக்கும் சிறிய ஏறுமாடத்திற்குச் சென்று எண்ணைப்பந்தத்தைக் கொளுத்தி வானை நோக்கி எரியம்புவிட்டு அங்கே கட்டிவைக்கப்பட்டிருக்கும் பெருமுரசை அறையத்தொடங்குவார்கள். சற்று நேரத்தில் உடைந்துசிதறிய கற்குவியல்களாகத் தெரியும் மலையின் மடிப்புகளுக்குள் மறுமொழியாக முரசுகள் ஒலிக்கத்தொடங்கும். வணிகர்கள் நீராடி உணவருந்தி ஓய்வெடுத்து எழும்போது தொலைவில் முழவுகளை ஒலித்தபடி மலையிறங்கி வருபவர்களைக் காணமுடியும். கழுதைகளிலும் அத்திரிகளிலும் ஒற்றைக்காளைகளிலும் தலைச்சுமையாகவும் மலைப்பொருட்கள் வந்துகொண்டிருக்கும். சற்றுநேரத்திலேயே அங்கே பெரிய சந்தை கூடிவிடும்.\nமலைத்தானியங்கள், பருப்புகள், தேன், கஸ்தூரி, கோரோசனை, மூலிகைகள், தோல்கள், உலர்ந்த ஊன் என பலவகையான மலைப்பொருட்களை வாங்கிக்கொண்டு உப்பையும் இரும்புக்கருவிகளையும் துணிகளையும் விற்பார்கள். சிறிய வணிகப்பொருட்களுக்காக முட்டிமோதும் மக்களை இளநாகன் வியப்புடன் நோக்கி நிற்பான். பீதர்களின் வெண்களிமண் சம்புடங்களை நாலைந்து புலித்தோல்களைக் கொடுத்து பெற்றுக்கொண்டார்கள். எலும்புப்பிடிகொண்ட குத்துவாட்களுக்காகவும் இரும்பாலான ஈட்டிமுனைகளுக்காகவும் ஆண்கள் விலைபேசாது பொருட்களைக் கொடுத்தனர். நிகர்மதிப்பு என்பதே அச்சந்தைகளில் இல்லை என்பதை இளநாகன் அறிந்தான். மக்கள் தாங்கள் விரும்புவதைப்பெற எதையும் கொடுத்தனர். எனவே குறைவாகப் பொருட்களைக் கொண்டுவருவதே அதிக பொருளீட்டும் வழியாக இருந்தது.\nவண்ணஆடைகளைச் சூழ்ந்து நின்று கண்களும் பெரிய பற்களும் பளபளக்க நோக்கிய மக்களைப் பார்த்தாவாறு சந்தைகளில் சுற்றிவந்தான் இளநாகன். கழுத்திலும் கைகளிலும் சங்குபோழ்ந்த வெண்வளையங்களை நெருக்கமாக அடுக்கிய கரியமக்கள். பெரிய உதடுகளும் ஈரக்கருங்கல் போல ஒளிவிடும் கண்களும் கொண்டவர்கள். மரப்பட்டைத் துண்டுகளைக் கோத்து ஆடைகளாக அணிந்தவர்கள். சிறியவிதைகளை மணிகளாகக் கோத்த மாலைகளை மட்டுமே ஆடையாக அணிந்த கரியமலைக்குடிகளை அங்கே கண்டு இளநாகன் திகைத்து விழிகளை விலக்கிக்கொண்டான். இடையில் அமர்ந்த குழந்தைகளுடன் உரக்கப் பேசிநகைத்தபடி ஆடையற்ற பெண்கள் சந்தைகளில் சுற்றிவந்துகொண்டிருந்தனர்.\nசந்தை ஒவ்வொருநாளும் விரிந்துகொண்டே சென்றது. இரவுகளில் சந்தைமுற்றத்திலேயே திறந்த வானின் கீழ் படுத்துக்கொண்டு முழவுகளை இசைத்து பாடிக்கொண்டிருந்தனர். முதல்கதிர் அங்கெல்லாம் முன்னதாகவே எழுந்தது. பறவையொலிகள் கூடும்போதே சந்தையும் எழுந்துகொண்டது. மலைகளில் இருந்து தலைச்சுமையாக பெரிய குடங்களில் மஹுவாமலரிட்டு காய்ச்சப்பட்ட மலைக்கள் இறங்கி வந்தது. சுவையற்ற வெறும் நீர்போன்று இருந்த அதை பெரிய கலங்களில் நிரையாக வைத்து சந்தைகளில் விற்றனர். சுரைக்காய் அகப்பைகளில் அதை அள்ளி மூங்கில் கோப்பைகளிலும் இலைத்தொன்னைகளிலும் மண்குடுவைகளிலும் ஊற்றி விற்றார்கள்.\n“அது கள்ளே அல்ல. மஹுவா என இவர்கள் சொல்லும் மதூக மலர் ஒரு விஷச்செடி. அதை அருந்தும்போது மலைத்தெய்வங்கள் நம்முள் குடியேறுகின்றன” என்றார் வணிகரான பிருஹதர். மஹுவாவைக் குடித்த மலைக்குடிகளில் சிலர் கண்களில் நீர்வழிய சிரித்துக்கொண்டு எங்கே செல்வதென்றறியாமல் சுற்றிவந்தனர். சிலர் கைகளை ஆட்டி சொன்னதையே சொன்னபடி சந்தை நடுவே நின்றிருந்தனர். கதறி அழுதபடி சிலர் மண்ணில் முகம்புதைத்து படுத்தனர். ஓர் இளைஞன் கருங்கல்தூண் ஒன்றை கெட்டியாகப்பற்றிக்கொண்டு தலையை முடியாது முடியாது என்று ஆட்டிக்���ொண்டிருக்க இரு பெண்கள் அவனைப் பிடித்து இழுத்தபடி அழுதனர். இளைஞன் திடீரென்று பிடியை விட்டுவிட்டு வலிப்புவந்து வாயில் நுரைதள்ள துடிக்கத் தொடங்கினான்.\nமஹுவா சுவையற்றிருந்தது. குடித்துமுடித்ததும் ஊமத்தை வேரின் வாசனை வாயில் எதிர்த்து வந்தபடியே இருந்தது. இளநாகன் சந்தையில் நடந்துகொண்டிருந்தபோது மொத்தச்சந்தையும் கவிழும் மரக்கலம்போல சரிந்து தெரியத்தொடங்கியது. விழுந்துவிடுவோம் என்று அவன் தன்னை சமன்படுத்திக்கொள்ள மறுபக்கம் சாய்ந்தான். ஏன் இப்படி சந்தையே சரிகிறது என்று வியந்தபோது அவனுக்குச் சிரிப்பு வந்தது. அனைவரும் சாய்ந்தே நடந்தார்கள். காகங்கள் உலர்ந்த ஊன் விற்கும் கடைகளுக்குள் சாய்ந்தே பறந்தன. அவனை நோக்கியவர்கள் சிரித்தபடி சாய்ந்து நடந்துசென்றனர்.\nஇளநாகன் உரக்க தமிழில் பாடத்தொடங்கினான். பல்வேறுபாடல்களைக் கலந்து பாடிக்கொண்டிருக்கிறோம் என உணர்ந்தாலும் அவனால் நிறுத்தமுடியவில்லை. திடீரென்று மொத்தச்சந்தையும் தலைகீழாகியது. அவன் கால்களுக்குக் கீழே வானம் தெரிந்தது. விழுந்துவிடாமலிருக்க அவன் அருகில் இருந்த ஒரு கூடையைப்பிடித்துக்கொண்டான். அது மண்ணில் வலுவாக ஒட்டியிருந்தது. அவன் தலைக்குமேல் பறக்கும் கால்களுடன் மனிதர்கள் நடந்துசென்றார்கள்.\nமூன்றாம்நாள் வணிகர்கள் கிளம்பிச்சென்றபோதுதான் அவன் விழித்துக்கொண்டான். வணிகர்கள் அவனை நகையாடிக்கொண்டே இருந்தனர். “களவும் கற்று மறத்தல் நன்று” என்றான் இளநாகன். வறண்டநிலத்து வணிகர்கள் மலையடிவாரம் வரை வந்து திரும்பிக்கொள்ள அங்கிருந்து அவன் மலைவணிகர்குழு ஒன்றுடன் காடுகளுக்குள் நுழைந்தான். காட்டை வகுந்து சென்ற பாதைகளில் நடந்து மரங்களுக்குள் புதைந்து பதுங்கியிருந்த சின்னஞ்சிறு வேடர்குடிகளை அடைந்தான். அவர்களிடம் ஃபாங்கமும், மஹுவாவும், மூலிகைகளும், புலிப்பல்லும், தோல்களும் வாங்கிக்கொண்டார்கள்.\nநீள்தாடியும் பயணத்தால் மெலிந்து கருகிய உடலுமாக அவன் வம்சதாராவின் கரையில் அருணரைச் சந்தித்தான். அவர் படகில் அமர்ந்து யாழை தன் மடியில் வைத்திருந்தார். அவன் அருகே சென்று “வடபுலச் சூதரே, அஸ்தினபுரியின் கதையைப் பாடுங்கள்” என்றான். “யாழ் வீணே பாடாது இளைஞரே” என்றார் அவர். “நீர் தமிழ்நிலத்தார் என உய்த்தறிகிறேன்.” இளநாகன் தன் ஊரை��ும் குலத்தையும் சொல்லி “நான் உங்கள் குலத்தைப்பற்றி தமிழில் ஒரு பாடலைப் பாடுகிறேன். அதைப்பயின்றுகொள்ளும், நீர் திருவிடத்தைக் கடந்தால் அப்பாடலே உம்மை ஆற்றுப்படுத்தும்” என்றான். மகிழ்ந்து போன அருணர் “பாடுக பாணரே” என்றார்.\nஇளநாகன் பாடியபாடலுக்கு நிகராக அவர் அஸ்தினபுரியின் கதையைச் சொன்னார். “அகத்தில் பேராற்றல்கொண்டவர்கள் பெரிய இலக்குகள் கொண்டிருக்கவேண்டும் பாணரே. இல்லையேல் அந்த வெற்றிடத்தை முழுக்க பெரும் பகைமை வந்து நிரப்பிக்கொள்ளும். மானுடனின் ஆன்மாவின் இறுதித்துளியையும் நெய்யாக்கி நின்றெரிவது பகைமை. பகைமையையும் வஞ்சத்தையும் கொண்டே ஊழ் தன் அனைத்து ஆடல்களையும் நிகழ்த்துகிறது.” இளநாகன் தன் தலையை கைகளில் ஏந்தி நெடுநேரம் அமர்ந்திருந்தபின் எழுந்து பெருமூச்சுவிட்டான்.\nஎட்டுநாட்கள் வம்சதாரா வழியாகவே அவர்கள் வந்தனர். வம்சதாராவின் கரைகளில் இருந்த எல்லா துறைகளில் இருந்தும் கயிறுதான் படகுகளில் ஏறிக்கொண்டிருந்தது. தேங்காய்நார் கயிறு அல்ல அது என்று இளநாகன் கண்டான். கயிறு பளிங்குவெண்மையுடன் இருந்தது. “கற்றாழைநாரை கைகளால் சீவி எடுத்து நீரில் கழுவி உலரச்செய்து இந்தக் கயிற்றைச் செய்கிறார்கள். உப்புநீரிலும் மட்காதிருக்கும் வல்லமைகொண்டது இது. பீதர்கள் இந்த நாரை வாங்க கலிங்கபுரிக்கே வந்துகொண்டிருந்தனர். இப்போது பீதர்கள் வருவதில்லை” என்றார் அருணர்.\n” என்று இளநாகன் கேட்டான். “கலிங்கபுரியின் துறைமுகப்பில் மணல் சேர்ந்துகொண்டே இருக்கிறது. அதற்கு ஏற்ப பீதர்கலங்கள் பெரியதாகிக்கொண்டே செல்கின்றன” என்றார் அருணர். “இங்கிருந்து சிறிய கப்பல்களில் வாங்கிச்சென்று ராஜமகேந்திரபுரிலும் தாம்ரலிப்தியிலும் கொண்டுசென்று விற்கிறார்கள். கலிங்கபுரி சென்ற காலங்களின் துயரம்மிக்க நினைவாக எஞ்சியிருக்கிறது.”\nகடலை நெருங்குவதனாலா அந்த வெம்மை என்று இளநாகன் சிந்தித்தான். அவன் தலைக்குள் இருந்து வியர்வை பெருகி கழுத்திலும் முதுகிலும் வழிந்தது. புருவத்தில் சொட்டி நின்றாடியது. தலைப்பாகையை அவிழ்த்து முகத்தைத் துடைத்துக்கொண்டான். படகோட்டி திரும்பி சிரித்துக்கொண்டு வானைச்சுட்டிக்காட்டி “மழை” என்றான். இளநாகன் தலைதூக்கி நோக்கியபோது வெளிறி வெயில் நிறைந்துக்கிடந்த கண்கூசும் வானையே க��்டான். “மழை வந்துகொண்டிருக்கிறது. இப்போது அங்கே கிழக்குக் கடலில் இருக்கிறது” என்றான் படகோட்டி.\n“கடலோரங்களில் மழை மிக எளிதில் வந்து சூழும். அதிலும் கலிங்கம் மழைப்புயல்களின் நாடு” என்றார் அருணர். “இங்குள்ளவர்கள் மழைப்புயலை காளி என்றுதான் சொல்கிறார்கள். வானம் கருமைகொள்ளும்போது முற்றத்தில் இலை விரித்து சிறிய ஊன்பலிகொடுத்து காளியை வணங்குகிறார்கள். வளத்தையும் அழிவையும் ஒருங்கே அளிக்கும் அன்னையிடம் கருணையுடன் வரும்படி கோரும் சடங்கு அது.”\nபறவைகள் கூட்டம்கூட்டமாக கடலில் இருந்து கரைநோக்கிவந்துகொண்டிருப்பதை இளநாகன் கண்டான். படகோட்டிகள் தேன்மெழுகிட்ட பாய்களை விரித்து கயிற்றுப்பொதிகளை மூடி இறுக்கிக் கட்டினார்கள். பாய்களை எல்லாம் கீழிறக்கிவிட்டார்கள். நதியின் நீரில் வானில் சென்றுகொண்டிருக்கும் பறவைகளின் படிமம் வெண்ணிறமான மீன்கூட்டம் செல்வதுபோலத் தெரிந்தது. “அவை கடற்பறவைகள்… பெருமழை வரும் என்றால் மட்டுமே அவை கரைதேரும்” என்றான் படகோட்டி. “நாம் அதற்குள் கலிங்கபுரியை அடைந்துவிடுவோமா” என்று இளநாகன் கேட்டான். வானைநோக்கியபின் “முடியாது” என்று படகோட்டி புன்னகைசெய்தான்.\nநதிநீரில் தெரிந்த உருளைக்கல் பரப்பில் அசைவு தெரிவதைக் கண்டு அதிர்ந்த இளநாகனின் சித்தம் அவையனைத்தும் ஆமைகள் என்று கண்டுகொண்டது. நீரின் தரைப்பரப்பு போல முழுமையாகவே நிறைந்து அவை கரைநோக்கிச் சென்றுகொண்டிருந்தன. கரையில் தெரிந்த கூழாங்கல்சரிவு ஆமைகளாலானது என்று அதன்பின்னரே அவன் கண்டறிந்தான். “இத்தனை ஆமைகள் எங்கிருந்து வருகின்றன” என்றான். “அவை எங்கள் தெய்வங்களால் அனுப்பப்படுபவை. கடலில் இருந்து வந்தபின் கடலுக்கே திரும்பிச்சென்றுவிடுகின்றன. அவை இங்கு வருவதனால்தான் இந்த நகரம் கூர்மபுரி என்று அழைக்கப்படுகிறது” என்றான் படகோட்டி.\nஆமைகளின் ஓட்டுமுதுகுகளின் விதவிதமான வடிவங்களை நோக்கிக்கொண்டு மலைத்து அமர்ந்திருந்தான் இளநாகன். “அவை ஒவ்வொன்றின் முதுகிலும் ஒவ்வொரு சொல் எழுதப்பட்டிருக்கிறது என்பது பீதர்களின் நம்பிக்கை. அவர்களில் உள்ள பூசகர்கள் அச்சொற்களை வாசிக்கமுடியும் என்கிறார்கள். அச்சொற்கள் இணைந்து சொற்றொடர்களாகவும் பெருநூலாகவும் ஆகும் என்று ஒரு பீதவணிகன் சொன்னான்.” அருணர் ஆமைகளை நோக்கி புன்னகைத்தார். “கடலுக்குள் நிறைந்திருக்கும் மாகாவியமொன்றின் சொற்களில் சில சிதறி கரைக்கு வருகின்றன. முட்டையிட்டு தங்களை பெருக்கிக்கொள்கின்றன. தன்னைத்தானே வளர்த்துக்கொள்ளும் அழியாப்பெருநூல். அதில் எழுதப்பட்டிருப்பது என்ன\n“முடிவற்ற சொற்களால் சொல்லப்படவேண்டிய ஒன்றுதான் உள்ளது” என்று இளநாகன் சொன்னான். “பிரம்மம்.” அருணர் “ஆம்” என்று நகைத்தார். படகோட்டி மேலே சுட்டிக்காட்டினான். வானில் மேகக்குவியல் ஒன்றின் விளிம்பு தெரிந்தது. இளநாகன் அத்தனை கன்னங்கரிய மழைமேகத்தை பார்த்ததே இல்லை. மின்னல்கள் இல்லாத இடியோசை இல்லாத கரிய குழம்பு போல அது வழிந்து வானை மூடிக்கொண்டிருந்தது. சற்றுநேரத்தில் ஒலிகளெல்லாம் மாறுபடுவதை இளநாகன் கேட்டான். நீரின் வண்ணம் ஆழ்ந்தது. காற்றின் நிறம் மங்கலடைந்து பாயின் வெண்மையில் நீலம் ஏறியது. குளிர் ஏறிக்கொண்டே சென்றது. ஆனால் காற்று வீசவில்லை. காதுமடல்களிலும் மூக்கு நுனியிலும் உணரமுடிந்த குளிர் பின்னர் மூச்சுக்குள் நுழைந்து உடல்சிலிர்க்கச் செய்தது.\nமழை மிகப்பெரிய துளிகளாக நீரில் விழுந்தது. மழைத்துளி விழுந்து நீர்ப்பரப்பில் பள்ளம் விழுவதை இளநாகன் முதன்முதலாகக் கண்டான். தெறித்த துளிகளே படகை வந்தடைந்தன. சிலகணங்களில் மழை படகை முழுமையாக சூழ்ந்துமூடிக்கொண்டது. அருவி ஒன்றின் நேர்க்கீழே நிற்பதுபோலிருந்தது. திசைகளற்ற, மேல்கீழற்ற நீர். இளநாகன் முழுமையான தனிமையை உணர்ந்தான். நீருக்குள் மூழ்கி அடியாழத்திற்குச் சென்றுவிட்டவனைப்போல. அவனறிந்த உலகம் மேலே எங்கோ மறைந்துவிட்டதைப்போல.\nமழைக்குள் கலங்கரை விளக்கின் ஒளிச்சட்டம் நீண்ட வாள் போல வானில் சுழன்று சென்றது. நீர்த்தாரைகள் செம்பளிங்குவேர்களாக ஒளிவிட்டு அணைந்து சற்று நேரம் கழித்து மீண்டும் பற்றிக்கொண்டன. படித்துறையை அடைந்தபோது படகுகளில் இருந்த விளக்குகளைக்கொண்டே அவற்றைக் காணமுடிந்தது. விரைவிழந்து சென்று துறைமேடையை அணுகியதும் நீருக்குள் எழும் மீன்களைப்போல கரிய உடல்கொண்ட வினைவலர் வந்து அதைப்பற்றி இழுத்துக்கட்டினர். “இறங்குவோம்” என்றார் அருணர். “மழையிலா” என்று ஒரு கணம் இளநாகன் தயங்கினான். “இங்கே மழை வெயில் போல ஓர் அன்றாடப்பொழிவு” என்றார் அருணர்.\nமழைக்குள் இறங்கியதும் குளிர்ந்த நீரில் உடல் வெம���மையை இழந்து நடுங்கத் தொடங்கியது. மழைநீர் கொப்பளித்து வழிந்த படிக்கட்டுகள் நீரால் ஆனவை போலிருந்தன. மேலே நகரத்தின் உயரமற்ற கோட்டைமேல் மீன்நெய்விளக்குகளின் ஒளிகள் செந்நிறமாக மழையில் கலங்கிவழிந்துகொண்டிருந்தன. மழைக்குள்ளேயே மனிதர்கள் உடலைக்குறுக்கியபடி இயல்பாக நடமாடிக்கொண்டிருக்க மழையில் நனைந்த எருமைகள் அசைபோட்டுக்கொண்டு அசையாமல் நின்றன. “கடலடி நகரம் ஒன்றில் மீனாக மாறி உலவுவதுபோலிருக்கிறது” என்றான் இளநாகன்.\nவணிகவீதியில் நடக்கும்போது இளநாகன் “இந்நகரம் முழுக்க இடிந்து கிடப்பதுபோலிருக்கிறது” என்றான். மிகப்பெரும்பாலான கட்டிடங்கள் இடிந்த சுவர்கள் மீது மரத்தாலும் மண்ணாலும் வேறு சுவர்களை எழுப்பி கட்டப்பட்டிருந்தன. பனையோலைக்கூரைகளில் இருந்து அருவிபோல மழை கொட்ட உள்ளே பெருந்திரி விளக்குகளின் ஒளியில் பெரும்பாலும் உலர்ந்த மீன்களும் சிப்பிஊனும் எளிய மரவுரிகளும் பனையோலைக்கூடைகளும் மரப்பொருட்களும்தான் விற்பனைக்காக பரப்பப்பட்டிருந்தன. நனைந்து வழிந்த வெண்புரவி ஒன்றில் உடல்குறுக்கி அமர்ந்த காவல் வீரன் விளக்கொளி சுடர்ந்த நுனி கொண்ட வேலுடன் கடந்துசென்றான். நகரின் ஓசைகள் அனைத்தையும் மழை முற்றிலுமாக மூடியிருந்தது.\nநகரச்சாலை பேராறுபோல முழங்கால்வரை செந்நீர் வழிய நெளிந்துகொண்டிருந்தது. பனந்தடிகளை ஊன்றி மேலே கூரையிட்டு மரப்பட்டைகளால் சுவர்கள் அமைக்கப்பட்ட வீடுகள். “இங்கே வீட்டுச்சுவர்களில் மழைநீர் நிற்காது ஒழுகவேண்டுமென்று மீன்மெழுகையும் தேன்மெழுகையும் பூசுவதுண்டு. வெயில்காலத்தில் வீடுகளெல்லாம் உருகிவழியும் மணம் எழும்” என்றார் அருணர். இருபக்கமும் இருந்த மாளிகைகள் அனைத்துமே உயரமற்றவை. அவற்றின் முகப்பில் பந்தவெளிச்சத்தில் வேலுடன் காவல்நின்றிருந்தவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டிருக்கும் ஒலி கேட்காமல் அவர்கள் மீன்கள்போல வாய்திறந்து மூடுவதாகத் தோன்றியது.\n“இப்போது கடல்பொங்கி நகருள் நுழைந்தால்கூட அதை மழையென்றே எண்ணுவார்கள்” என்றான் இளநாகன். “சொல்லாதீர் பாணரே. அடிக்கடி இங்கே கடல்நுழைவதுண்டு. உமது சொல் கவிஞனின் சொல்” என்று அருணர் நகைத்தார். “இருநூறாண்டுகளுக்கு முன் இந்நகர்மேல் பேரலை ஒன்று எழுந்து வந்து மூடியதாம். பெரும்பாலான மாளிகைகள் அன்றே இடிந்துவிட்டன. இங்கிருந்தவர்களும் மறைந்தனர். மீண்டும் நூறாண்டுகள் கழித்துத்தான் இந்நகர் உயிர்கொண்டெழுந்தது. சரிந்த மரத்தில் முளைத்த காளான். கிழக்கின் முதற்கதிரை ஏந்துவதற்காக வைக்கப்பட்ட பொற்கலம் என்று கவிஞர் பாடிய கலிங்கபுரி அன்றே மறைந்துவிட்டது” என்றார் அருணர்.\nமழை அலையலையாக வந்து அறைவதைத்தான் இளநாகன் தென்னகத்தில் கண்டிருக்கிறான். வானின் உறுமலும் மின்னலுமின்றி அவன் மழையைக் கண்டதுமில்லை. ஆனால் கலிங்கபுரியின் மழை ஆழ்ந்த ஊழ்கமந்திரம் போல குன்றாமல் குறையாமல் நின்றொலித்து நீடித்தது. “இப்போது பொழுதென்ன” என்று அவன் அருணரிடம் கேட்டான். “நாம் வந்த நேரத்தை வைத்துநோக்கினால் பின்மதியம்… ஆனால் வானமில்லாதபோது பகலென்ன இரவென்ன” என்று அவன் அருணரிடம் கேட்டான். “நாம் வந்த நேரத்தை வைத்துநோக்கினால் பின்மதியம்… ஆனால் வானமில்லாதபோது பகலென்ன இரவென்ன” என்றார் அருணர். விளக்கொளி செந்நிறமாகப் பரவிய சாளரங்களுடன் ஒரு பல்லக்கு சென்றது. “மெல்லியதோலால் ஆன அச்சாளரங்களுக்குள் நீர்புகுவதில்லை” என்றார் அருணர்.\nஅவர்கள் நீர்த்திரையை விலக்கி விலக்கி நடந்து சத்திரத்தை அடைந்தனர். பனைத்தூண்களின்மீது எழுந்த பெரிய ஓலைக்கூரை கொண்ட கட்டடத்தின் முன்னால் அத்திரிவண்டிகள் அவிழ்த்துப் போடப்பட்டிருந்தன. வலப்பக்கம் கொட்டகைக்குள் நின்ற அத்திரி ஒன்று குரல்எழுப்பியது. அவர்கள் உள்ளே நுழைந்தபோது அங்கே மிகச்சில வணிகர்களைத்தான் கண்டனர். பாணர்கள் எவருமிருக்கவில்லை. அனைவரும் வரிசையாகப் போடப்பட்ட கயிற்றுக்கட்டில்களில் மரவுரிப்போர்வை போர்த்தி படுத்திருந்தனர்.\nவாசலில் நின்றபடி “பயணிகள்… சூதர்கள்” என்றார் அருணர். உள்ளிருந்து கைவிளக்கை அணையாமல் பொத்தியபடி வந்த தடித்த நடுவயதுப்பெண்மணி “வருக சூதர்களே… தங்களிடம் உலர்ந்த ஆடைகள் இல்லை என்று எண்ணுகிறேன்” என்றாள். “ஆம், இல்லை” என்றார் அருணர். “வருக, எங்களிடம் சில மரவுரியாடைகள் உள்ளன” என்று அவள் அழைத்துச்சென்றாள். உள்ளறைகளில் விளக்குகள் எரிந்தன. தூண்நிழல்கள் கூரைமேல் வளைந்தாடின. “இது தென்கிழக்குமழை. நாலைந்துநாள் நீடிக்கும்” என்றாள் அவள். “என்பெயர் காஞ்சனை. நானும் என் மைந்தர்களும் இச்சத்திரத்தை நடத்துகிறோம்.”\nஉலர்ந்த மரவுரியாடை அணிந்து தலைதுவட்டிவிட்டு உணவுக்கூடத்திற்குச் சென்று அமர்ந்துகொண்டபோது குளிரத் தொடங்கியது. சற்றுநேரத்தில் உடல் நடுங்கி அதிர்ந்தது. காஞ்சனையின் மைந்தன் பெரிய மண்கலம் நிறைய பனைவெல்லமிட்ட கொதிக்கும் தினைக்கஞ்சியை கொண்டுவந்து கொடுத்தான். அதன் வாசனையில் அறிந்த பசியை இளநாகன் எப்போதுமே அறிந்ததில்லை. அதில் முற்றாத பனங்கொட்டைத்துருவலைப்போட்டிருந்தனர். மென்று குடித்தபோது பனைவெல்லம் நெஞ்சுக்குள் உருகி மூக்கில் நிறைந்தது. குடித்துமுடித்தபின்னர் ஏப்பத்தில் அந்த வாசனை கிளர்ந்தபடியே இருந்தது.\nமீண்டும் முதற்கூடத்துக்கு வந்தபோது அவர்களுக்கான கயிற்றுக்கட்டிலில் மரவுரியும் நார்த்தலையணையும் வைக்கப்பட்டிருந்தது. வணிகர்கள் உரக்கப் பேசிக்கொண்டிருந்தனர். அருகமரபுக்குரியவகையில் தலைமுடியை மழுங்க மழித்து நீள்காது வடித்திருந்த ஒருவர் “அழியாதது, என்றுமிருப்பது என்று இவற்றை அறிபவன் முதலில் உணர்வது தன்னுடைய அழிவையே. அருகமரபு அதையே முதல்ஞானமாக முன்வைக்கிறது. இத்தனை சொற்களுக்கு அப்பாலும் நீங்கள் அறிந்துகொள்ளாதது அது வைசேடிகரே. புடவியின் அகாலஇருப்பை தன் காலத்தைக்கொண்டே மானுட அகம் உணர்ந்துகொள்ளமுடியும்” என்றார்.\nஅப்பால் நீண்டகுழலை தோளில் அவிழ்த்துப்போட்டு கரியதாடியுடன் இருந்தவர்தான் வைசேடிகர் என்று இளநாகன் எண்ணிக்கொண்டான். “எது அழியக்கூடியது சாரங்கரே எதுவும் அழிவதில்லை, அனைத்தும் உருமாறுகின்றன என்று உணர்வதே வைசேடிக மெய்யியலின் முதல்படி. இவ்வுடலை எரித்தால் சாம்பலாகும். காற்றில் பறக்கும். நீரில் கரையும். மண்ணில் கலக்கும். வேர்களில் உரமாகும். காயாகக் காய்த்து கனியாகக் கனிந்து உணவாக ஊறி இன்னொரு உடலாகும். எங்கு செல்கிறது அது எதுவும் அழிவதில்லை, அனைத்தும் உருமாறுகின்றன என்று உணர்வதே வைசேடிக மெய்யியலின் முதல்படி. இவ்வுடலை எரித்தால் சாம்பலாகும். காற்றில் பறக்கும். நீரில் கரையும். மண்ணில் கலக்கும். வேர்களில் உரமாகும். காயாகக் காய்த்து கனியாகக் கனிந்து உணவாக ஊறி இன்னொரு உடலாகும். எங்கு செல்கிறது அது இங்குள அனைத்திலிருந்தும் அது எழுகிறது. இங்குள அனைத்திலும் மீண்டு செல்கிறது. பருப்பொருளுக்கு அழிவில்லை.”\n” என்று இருளுக்குள் எவரோ கேட்டனர். “உயிரென்பது ஒரு அறிதலே. வெற்றிலையும் சுண்ணமும் ப���க்கும் கலந்து செந்நிறம் பிறப்பதுபோல இப்பருப்பொருட்களின் கூட்டால் உயிர் பிறக்கிறது. வெற்றிலைச்சாற்றை உமிழ்ந்து அது வெயிலில் காய்ந்தால் அச்செந்நிறம் எங்கே செல்கிறது அது பிறிதொன்றாக மாறிவிடுகிறது. உயிரென்பது உடலின் ஒரு நிலை. இன்னொரு உடலின் அறிதல். உயிர் என்றால் என்ன என்று நான் கேட்டேனென்றால் நீங்கள் சொல்லும் அனைத்து விடைகளும் உயிரை இன்னொரு உயிரான நாம் அறியும் முறைகளைப்பற்றியதாகவே இருக்கும்.”\n“முன்பொருநாள் கடலோடி ஒருவன் ஆழ்கடலில் கலம் உடைந்து நீந்தி மணிபல்லவம் என்னும் தீவுக்குச் சென்றான். அந்த மாயத்தீவுக்குச் செல்லும் முதல்மானுடன் அவன். அங்கே அவன் தாவரங்களுக்காக, பூச்சிகளுக்காக, பறவைகளுக்காக, மிருகங்களுக்காகத் தேடினான். பாறைகள் மட்டுமே இருந்த அந்தத் தீவில் உயிர்கள் இல்லை என்று எண்ணி ஏங்கி அவன் மடிந்தான். அவனை அழைத்துச்செல்ல வந்த தேவர்களிடம் ‘உயிர்களில்லா வெளிக்கு என்னை கொண்டுவருமளவுக்கு நான் செய்த வினை என்ன’ என்றான். ‘இங்கே உயிர்களில்லை என நீ எப்படி எண்ணினாய்’ என்றான். ‘இங்கே உயிர்களில்லை என நீ எப்படி எண்ணினாய் இங்குள்ள பாறைகள் அனைத்தும் நீ அறியாத இயல்புகொண்ட உயிர்களே. உயிர் என நீ கொண்ட அறிதலின் எல்லையால் நீ இறந்தாய். வினை என்பது அறியாமையே’ என்றனர் தேவர். ஆம் வணிகர்களே, உயிரென்பது பருப்பொருளில் நாமறியும் ஒரு நிலை மட்டுமே.”\n“அவ்வண்ணமே நாமறியும் இப்பருப்பொருள்வெளி என்பதும் ஓர் அறிதல்மட்டுமே என உணரும்போதே அறிதலின் பயணம் தொடங்குகிறது. இங்குள்ள ஒவ்வொன்றும் சொற்கள். அச்சொற்களால் சுட்டப்படுவதாக நிற்பதே பரு. அதையே பதார்த்தம் என்கின்றது வைசேடிக மெய்யியல். தென்மொழியாகிய தமிழிலேயே அதற்கு மிகச்சரியான சொல்லாட்சி உள்ளது. பொருள் என்னும் சொல்லுக்கு அவர்கள் அர்த்தம் என்றும் வஸ்து என்றும் பொருள்கொள்கிறார்கள்” வைசேடிகர் சொன்னார். “பருப்பொருள் வெளி கோடானுகோடி பதார்த்தங்களால் ஆனது.”\n“அம்முடிவின்மையை ஒன்றொன்றாய்த் தொட்டு அறிய முடிவில்லா காலமும் அகமும் தேவை. ஆகவே அவற்றை நாம் அறிவதில் உள்ள நெறிகளை மட்டுமே வகுத்துக்கொள்கிறது வைசேடிகமெய்யியல். பொருண்மை, குணம், செயல், பொதுத்தன்மை, தனித்தன்மை, இணைவுத்தன்மை என்னும் ஆறு வெளிப்பாடுகளால் இப்பருவெளி நம்மை வந்தடைகிறது. இங்குள்ள ஒவ்வொரு பொருளும் இவ்வெளிப்பாடுகளில் காட்டும் சிறப்புத்தன்மையாலேயே தன்னை தனித்துக்காட்டுகிறது. ஆகவேதான் எங்கள் மெய்யியலை வைசேடிகம் என்கிறோம்.”\n“பருப்பொருள் முதலியற்கையால் ஆனது என்று சொல்லும் சாங்கியர்களும் உங்களவர்களா” என்று ஒரு குரல் கேட்டது. “இல்லை. அவர்கள் முதற்பொருளை உணர்ந்தவர்கள். ஆனால் தெளிந்தவர்கள் அல்ல. மூவாமுதலா பேருலகின் பொருண்மையை அவற்றில் எது அறியற்பாலதோ அதைக்கொண்டல்லவா அறியவேண்டும்” என்று ஒரு குரல் கேட்டது. “இல்லை. அவர்கள் முதற்பொருளை உணர்ந்தவர்கள். ஆனால் தெளிந்தவர்கள் அல்ல. மூவாமுதலா பேருலகின் பொருண்மையை அவற்றில் எது அறியற்பாலதோ அதைக்கொண்டல்லவா அறியவேண்டும் கரும்பாறையை உடைத்தால் தூளாகிறது. நீரை உடைத்தால் கரும்பாறையை உடைத்தால் தூளாகிறது. நீரை உடைத்தால்” வைசேடிகர் சொன்னார். “நீர் நம் கண்ணுக்குத்தெரியாத அணுக்களாக ஆகிறது. அவ்வணுக்களின் படர்தலைத்தான் நாம் ஈரம் என்கிறோம்.”\n“ஒன்றின் மிகச்சிறிய அலகே அணு. அதற்குமேல் பகுக்கமுடியாதது எதுவோ அதுவே அணு. இங்குள்ள ஒவ்வொரு பருப்பொருளும் அதன் நுண்ணணுக்களால் ஆனது. நீர் நீரின் அணுக்களால். நெருப்பு நெருப்பின் அணுக்களால். அவற்றின் தனித்தன்மைகள் அனைத்தும் அந்த அணுக்களின் இயல்புகளாக உள்ளவைதான். அணுக்கள் ஆறு நெறிகளால் ஆடும் ஆடலே இப்புடவி.”\nஇருளுக்குள் எவரோ அசைந்து அமர்ந்தனர். அவருக்குள் ஓடும் வினா அந்த அசைவில் தெரிந்தது. பலர் குறட்டைவிட்டுக்கொண்டிருந்தனர். “வணிகர்களே, அணு அண்டமாவதெப்படி என உங்கள் அகம் திகைக்கிறது. பாருங்கள், இதோ இந்தக் கூடத்தில் விளக்கொளியில் புகைபோலப் பறக்கும் நுண்ணிதின் நுண்ணிய நீர்த்துமிகளே அதோ வெளியே விண்ணையும் மண்ணையும் மூடிப்பொழிந்துகொண்டிருக்கின்றன. அதற்கப்பால் முடிவிலாது கொந்தளித்துக்கொண்டிருக்கின்றன” என்றார் வைசேடிகர். இருளில் அக்கணத்தில் அனைத்தையும் முழுமையாகக் கண்டுவிட்டதுபோல இளநாகன் உடல் சிலிர்த்துக்கொண்டது.\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 49\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 67\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 61\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 60\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 59\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ���வண்ணக்கடல்’ – 47\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 46\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 45\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 44\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 43\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 42\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 41\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 40\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 39\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 38\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 37\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 36\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 71\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 70\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 69\nTags: அருணர், இளநாகன், கலிங்கபுரி, நாவல், வண்ணக்கடல், வெண்முரசு, வைசேடிகம்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 51\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-48\nபின் தொடரும் நிழலின் குரல் மறுபதிப்பு\nயானை டாக்டர் - ஆங்கில மொழிபெயர்ப்பு\nயாதேவி , விலங்கு -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–18\nவானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]\nயா தேவி, ஆனையில்லா, பூனை -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருப���ன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/80281", "date_download": "2020-03-31T20:29:24Z", "digest": "sha1:F4TUDL6EHFGXJLUAZ3WI5UAI2UIZSDGB", "length": 11524, "nlines": 115, "source_domain": "www.jeyamohan.in", "title": "வண்டியிலே", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 47 »\nசர்தார்ஜி ரயிலில் அழுதுகொண்டிருந்தாராம். அவருக்கு ஆறுதல் சொல்லி ஒருவர் கேட்டார் “என்ன நடந்தது\n“நண்பன் பட்டாளத்தில் இருந்து லீவுக்கு வந்தான். பார்த்து நீண்டநாள் ஆகிறது. ஆகவே நண்பர்கள் சேர்ந்து அவனை உபசரித்தோம்”\n“வழியனுப்ப வந்த இடத்தில் பேசிப்பேசித்தீரவில்லை. ரயில் மணியடித்து பச்சைக்கொடி காட்டியும் பேசிக்கொண்டிருந்தோம். கட்டிப்பிடித்து ஒரே அழுகை”\n“ரயில் நகர ஆரம்பித்துவிட்டது. பிடி பிடி என்று சொல்லி எல்லாருமாக துரத்தி ஓடிவந்தோம்”\n“பயங்கர ஆவேசமாக ஓடிவந்தோம். நான் பாய்ந்து ஏறிவிட்டேன்”\n“சார் நான் வழியனுப்ப வந்தவன். நானெல்லாம் சாயங்காலம் வீட்டுக்குப் போகவேண்டியவன். ஊருக்குப் போகவேண்டியவன் ஏறவே இல்லை”\nநண்பர் அருண்மொழி ஏழாவது மனிதனுக்காக பெற்ற தேசியவிருதை துறப்பதாக உணர்ச்சிவசப்பட்டு அறிவிக்க, மதசார்பின்மையர் அதை கண்ணீர் மல்கி கொண்டாடி முதல் மனிதன் என்னும் பட்டம் அளிக்க, ஞாநி ஏழாவது மனிதனுக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை என்றும் அவர் விருதே பெறவில்லை என்றும் வெளிப்படுத்த, உணர்ச்சிவசப்பட்டு வண்டியில் ஏறிக்கொண்டதாக அருண்மொழி சொல்ல—\nசர்தார்ஜிகள் அமரர். வேறென்ன சொல்ல\nம.நவீனின் பேய்ச்சி- அருண்மொழி நங்கை\nஅண்ணா ஹசாரே, ஞாநி, சோ\nTags: அருண்மொழி, ஏழாவது மனிதன், ஞாநி, வண்டியிலே\nபுறப்பாடு 8 - விழியொளி\nஅயோத்திதாசர் என்னும் முதற்சிந்தனையாளர்- 7\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 52\nகுகைகளின் வழியே - 9\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 22\nஆத்திசூடி ஒரு கிறித்தவ நூலே\nயாதேவி , விலங்கு -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–18\nவானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]\nயா தேவி, ஆனையில்லா, பூனை -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/dp-face-mask.html", "date_download": "2020-03-31T19:51:52Z", "digest": "sha1:4TITT4ZTQVURPH7L2HBS6A5B556GGNFM", "length": 13903, "nlines": 260, "source_domain": "www.liyangprinting.com", "title": "China Face Mask China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nவளையல் / வளையல் பெட்டி\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nFace Mask - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 0 க்கான மொத்த Face Mask தயாரிப்புகள்)\nஅட்டை பளபளப்பான சட்டை காகித பேக்கேஜிங் பெட்டி\nசொகுசு நடுத்தர சாம்பல் சுற்று பெட்டி\nஸ்பாட் யு.வி உடன் கருப்பு கண் இமை பரிசு பெட்டி அச்சிடுதல்\nதனிப்பயன் அச்சிடப்பட்ட லோகோ அட்டை கிராஃப்ட் டிராயர் பெட்டிகள் பேக்கேஜிங்\nசொகுசு விருப்ப லோகோ மெழுகுவர்த்தி பேக்கேஜிங் பரிசு பெட்டி\nஆடம்பர விருப்ப லோகோ டிராயர் ஆண்களுக்கான வாட்ச் பாக்ஸ்\nதனிப்பயனாக்கப்பட்ட காகித உறை அச்சிடுதல்\nதங்க சட்ட வடிவமைப்புடன் தனிப்பயனாக்கப்பட்ட மெழுகுவர்த்தி பெட்டி\nநேரடி விற்பனை கையால் செய்யப்பட்ட ஆடை காகித பை\nகிராஃப்ட் பேப்பர் கவர் மாணவர் உடற்பயிற்சி புத்தகம்\nதனிப்பயன் சுற்று காகித ஒப்பனை குழாய் பெட்டி பேக்கேஜிங்\nஅலுவலகம் தனிப்பயனாக்கப்பட்ட மென்மையான அட்டை நோட்புக் மீள் கொண்டு\nதனிப்பயன் மாட் கருப்பு மடிப்பு காந்த ஆடை பெட்டி\nபொத்தான் மூடுதலுடன் சொகுசு டைரி நோட்புக் காலண்டர்\nரிப்பன் கைப்பிடியுடன் கூடிய குசோட்ம் அட்டை சுற்று பரிசு பெட்டி\nமோதிரத்திற்கான நுரை கொண்ட அலமாரியை ஸ்லைடு நகை பெட்டி\nஆடம்பர ஆடை காந்த பேக்கேஜிங் பெட்டி\nதொழில்முறை நாட்குறிப்பு அல்லது வணிக நிகழ்ச்சி நிரல் நோட்புக்\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2020 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/02/07/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F/", "date_download": "2020-03-31T19:49:16Z", "digest": "sha1:XXOTZKEEGNPLBE55PA5BQKIXEKRSPZWB", "length": 9783, "nlines": 90, "source_domain": "www.newsfirst.lk", "title": "அட்மிரல் வசந்த கரன்னாகொடவிற்கு மூன்றாவது தடவையாக அறிவித்தல் - Newsfirst", "raw_content": "\nஅட்மிரல் வசந்த கரன்னாகொடவிற்கு மூன்றாவது தடவையாக அறிவித்தல்\nஅட்மிரல் வசந்த கரன்னாகொடவிற்கு மூன்றாவது தடவையாக அறிவித்தல்\nColombo (News 1st) முன்னாள் கடற்படைத் தளபதி Admiral of the Fleet வசந்த கரன்னாகொடவிற்கு மூன்றாவது தடவையாக அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nபதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் கடற்படைத் தளபதியினூடாக அறிவித்தலை அனுப்புமாறு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.\nகொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பிலேயே இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇன்றும் வசந்த கரன்னாகொட மன்றில் ஆஜராகாமையால் அவருக்கு எதிராக அறிவித்தல் பிறப்பிக்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.\nபிரதிவாதியின் பெத்தேகொன மற்றும் கிருலப்பனை பகுதிகளிலுள்ள வீடுகள் மூடியிருப்பதாக சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் சரத் ஜயமான்ய மன்றுக்கு அறிவித்துள்ளார்.\nஇதன் காரணமாக நீதிமன்றத்தால் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ள இரண்டு அறிவித்தல்களையும் சமர்ப்பிக்க முடியாதுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த விடயங்களை ஆராய்ந்த சம்பா ஜானகி ராஜரத்ன, அமல் ரணராஜா மற்றும் நவரத்ன தாரசிங்க ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் மூன்றாவது தடவையாகவும் அறிவித்தலை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.\nநாட்டின் கடற்படைத் தளபதியாக சேவையாற்றி, தற்போதும் கடற்படையின் பாதுகாப்பின் கீழ் வாழும் வசந்த கரன்னாகொட, அரச நிகழ்வுகளில் பகிரங்கமாக கலந்துகொள்வதாக சிரேஷ்ட மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் மன்றுக்கு அறிவித்துள்ளார்.\nஎனினும், அரச அதிகாரிகளால் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாமல் உள்ளமை கவலைக்குரிய விடயம் எனவும் அவர் கூறியுள்ளார்.\nவிடயங்களை பரிசீலித்த நீதிபதிகள் குழாம் இந்த வழக்கை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.\nஅரசாங்கம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவித்தல்\nஅரசாங்க மருந்தகங்கள் தவிர்ந்த ஏனைய மருந்தகங்களை மறு அறிவித்தல் வரை மூடுமாறு அறிவிப்பு\nசிரமத்தை எதிர்கொண்டுள்ள தேசிய இரத்த வங்கி: கொடையாளர்களுக்கான அறிவித்தல்\nகடலில் மறைத்து வைக்கப்பட்ட 15 கிலோ தங்கம் மீட்பு\nவசந்த கரன்னாகொடவுக்கு நான்காவது தட���ையாகவும் அறிவித்தல்\nபிரகீத் எக்னலிகொட கடத்தல் வழக்கு விசாரணை மார்ச் மாதம் ஆரம்பம்\nஅரசாங்கம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவித்தல்\nமருந்தகங்களை மறு அறிவித்தல் வரை மூடுமாறு அறிவிப்பு\nகடலில் மறைத்து வைக்கப்பட்ட 15 கிலோ தங்கம் மீட்பு\nவசந்த கரன்னாகொடவுக்கு 4ஆவது தடவையாகவும் அறிவித்தல்\nஎக்னலிகொட கடத்தல் வழக்கு விசாரணை மார்ச்சில்\n10,000 M ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு\nகொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 142 ஆகியது\nஊரடங்கு சட்டத்தை மீறுவோருக்கு எதிராக வழக்கு\nஓய்வூதியத்தைப் பெறுவதற்காக போக்குவரத்து சேவை\nமத நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு கொரோனா தொற்று\nகொழும்பு பங்குச்சந்தை செயற்பாடுகள் இடைநிறுத்தம்\nபழம்பெரும் நடிகை பரவை முனியம்மா இயற்கை எய்தினார்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/05/blog-post_556.html", "date_download": "2020-03-31T20:52:19Z", "digest": "sha1:OJUNG332AI7OF5THINBAMLSYTTT6TU7Q", "length": 5180, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ரிசாதுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை: பசில் எதிர்ப்பு - sonakar.com", "raw_content": "\nHome NEWS ரிசாதுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை: பசில் எதிர்ப்பு\nரிசாதுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை: பசில் எதிர்ப்பு\nஅமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு பசில் ராஜபக்ச எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.\nஇப்பின்னணியில் அத்துராரியே ரதன தேரர் மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோரால் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் நம்பிக்கையில்லா பிரேரணை பின் போடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nநம்பிக்கையில்லா பல குறைபாடுகள் இருப்பதாக பசில் தெரிவிக்கின்ற அதேவேளை மஹிந்தவும் அதற்கு உடன்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2013/04/04/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3/", "date_download": "2020-03-31T19:23:42Z", "digest": "sha1:5S323R5TOWZLLORB4CYXJLIHWL2WE3UH", "length": 29642, "nlines": 162, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "பலாத்காரம் செய்தால் மரண தண்டனை! – அமலுக்கு வந்த அதிரடி சட்டம் – விதை2விருட்சம்", "raw_content": "Tuesday, March 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nபலாத்காரம் செய்தால் மரண தண்டனை – அமலுக்கு வந்த அதிரடி சட்டம்\nபாலியல் பலாத்கார குற்றத்துக்கு மரண தண்டனை அளிக்க வகை செய்யும் புதிய சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார்.\nஆசிட் வீச்சு குற்றங்களில் ஈடுபடுபவர் களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை அளிக்க, புதிய சட்டத்தில் வகை செய்ய ப்பட்டுள்ளது.\nடெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவியை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. தீவிர சிகிச்சை பலன் அளிக்காமல், 2 வாரத்தில் அந்த பெண் பரிதாபமாக இறந்தார். இந்த பலாத்கார சம்பவத்தால் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இந்த குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்கும் வகையில் சட்டத்தை திருத்தும்படி பல்வேறு அரசியல் கட்சிகளும், பெண்கள் அமைப்புகளும் போர்க்கொடி தூக்கின.\nஇதைத் தொடர்ந்து, பாலியல் பலாத்கார குற்றத்துக்கான தண்டனை\nயை கடுமையாக்கும் வகையில், ‘குற்ற வியல் சட்ட (திருத்தம்) மசோதா, 2013ஐ நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது. இதற்கு கடந்த மார்ச் 19ம் தேதி மக்களவையும், மார்ச் 21ம் தேதி மாநிலங்களவையும் ஒப்புதல் அளித்தன. பின்னர், ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு ஜனாதிப தி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார். இதனால், இந்த மசோதா சட்டமானது.\nஇனிமேல் இந்த புதிய சட்டம், ‘குற்றவியல் சட்டம் ( திருத்தம்) , 2013’ என்று அழைக்கப்படும். இதில், இந்திய தண்டனை சட்டம், குற்றவிய\nல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம், பாலியல் குற்றங் களில் இருந்து சிறுவர்களை காக்கும் சட்டம் ஆகியவை திருத்தம் செய்யப்பட்டுள்ளன. மேலும், சம்மத பாலியல் உறவுக் கான வயது வரம்பு 18 ஆக நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது.\nஇதன்படி, பாலியல் பலாத்காரத்து க்கு 20 ஆண்டுகள் வரை கடுங் காவல் சிறை தண்டனை அளிக்கப் படும். அல்லது குற்றத்தின் கொடு மைக்கு ஏற்ப சாகும் வரை சிறை தண்டனையும் வழங்கப்படும். மேலும், இச்சட்டம் அமலுக்கு வருவ\nதற்கு முன்பாக பாலியல் பலாத்கார குற்றவாளிகளாக அறிவிக்கப் பட்ட வர்களுக்கு மரண தண்ட னையும் அளிக்கலாம்.\nபெண்களின் மீது ஆசிட் வீசுவது கடுமையான குற்றமாக கருதப்பட் டு, குற்றவாளிகளுக்கு குறைந்த பட்சம் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டு ள்ளது. மேலும், எதிரிகளால் ஆபத்து ஏற்படும் பட்சத்தில், தற்காப்புக் காக கொலை செய்யும் உரிமையும் பாதிக்கப்படுபவர்களுக்கு அளிக்கப் பட்டுள்ளது.\nஆசிட் வீச்சு அல்லது பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்டவர்க\nளுக்கு எல்லா மருத்துவமனைகளும் உடனடி யாக முதலுதவி அல்லது சிகிச்சை யை இலவசமாக அளிக்க வேண்டும். இதை செய்யத் தவறும் மருத்துவ மனை களுக்கு கடுமையான தண்டனை அளிக் கப்படும். பாலியல் பலாத்கார குற்றத்தில் ஈடுபட்டவர்கள் போலீஸ் அதிகாரி, அரசு ஊழியர், பாதுகாப்பு படை வீரர்கள், அலு வலக நிர��வாகிகள் அல்லது மருத்துவ மனை ஊழியர்களாக இருந்தால், அவர்க ளுக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகளும், அதிகப்பட்சமாக சாகும் வரை சிறை தண்டனையும் கிடைக்கும்.\nபலாத்காரத்தால் பாதிக்கப்படும் பெண் கள் தற்காலிகமாகவோ அல் லது நிரந் தரமாகவோ மன அளவி லோ, உடல் அளவிலோ செயல் இழந்தால், மொழி பெயர்ப்பாளர்கள் அல்லது சிறப்பு நிபுண ர்களி ன் உதவி மூலம் அவர்களின் வாக்குமூலத்தை நீதிபதி பதிவு செய்யும் வகையில், இந்திய சாட்சிகள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதை வீடியோ மூலம் பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாய மாக்கப் பட்டு உள்ளது.\n* ஆசிட் வீச்சு, குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அதிகபட்சம் ஆயுள் சிறை மற்றும் அபராதம்.\n* பாலியல் தொல்லை, 3 ஆண்டு வரை கடுங்காவல்.\n* பெண்ணை நிர்வாணமாக்க முயற்சி, 3 ஆண்டு முதல் 7 ஆண்டு சிறை.\n* பெண்ணின் அந்தரங்கத்தை போட்டோ எடுத்து வெளியிடுதல் , முதல்முறை செய்த குற்றத்துக்கு குறைந்தது ஓராண்டு முதல் அதிக பட்சமாக 3 ஆண்டுகள் வரை சிறை. மீண்டும் அதே குற்றத்தை செய் தால் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 7 ஆண்டுக ள் சிறை தண்டனை.\n* பெண்ணை பின்தொடர்தல், முதல் முறை செய்த குற்றத்துக்கு 3 ஆண்டுகள் வரை சிறை. மீண்டும் அதே குற்றத்தை செய்தால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை.\n* பாலியல் பலாத்காரம், குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் முதல் ஆயுள் சிறை தண்டனை.\n* பலாத்கார கொலை அல்லது பாதிக்கப்பட்ட பெண் கோமா நிலை யில் இருப்பது, குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் கடுங்காவல் அல்லது வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை அல்லது மரணதண்டனை.\n* கும்பலாக பலாத்காரம், குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் கடுங் காவல் தண்டனை அல்லது வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை.\n* பிரிந்து வாழும் மனைவியுடன் அவரது விருப்பமின்றி பாலுறவு கொள்ளுதல், குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் சிறை அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறை.\n{-{ நாளிதழ் ஒன்றில் படித்த‍ செய்தி }-}\nPosted in சட்டம் & நீதிமன்ற செய்திகள், சட்ட‍விதிகள், செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, பாலியல் மரு‌த்துவ‌ம் - Sexual Medical (18+Years)\nPrevமனிதர்களுக்கு ஏற்படும் சில பிரச்சனைகளும் அவற்றை தீர்க்கும் கடவுள்களும்\nNextஉங்களது கழுத்து கருத்துப்போய் உள்ள‍தா\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category Uncategorized (31) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (772) அரசியல் (151) அழகு குறிப்பு (682) ஆசிரியர் பக்க‍ம் (278) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,018) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,018) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (733) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (405) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (733) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்த���ரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (405) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (277) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (484) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,751) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,105) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,912) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,378) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,497) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (33) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,893) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,373) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (581) வணிகம் (9) வாகனம் (174) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,613) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nV2V Admin on நீதிமன்ற தடை ஆணையும் அதன் வகைகளும் – ஒரு பார்வை\nSamiraja on குடும்பச் சொத்து – சட்டம் சொல்வது என்ன‍\nKarthi on ஆண்குறியை பெரிதாக்க சில எளிமையான பயிற்சிகள்\nPradeep on ஆண் உறுப்பை பெரிதாக்கும் அறுவை சிகிச்சை – நேரடி காட்சிகள் – வீடியோ\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR. SUBRAMANIAM on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR. SUBRAMANIAM on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nE.Venkatesan on நீதிமன்ற தடை ஆணையும் அதன் வகைகளும் – ஒரு பார்வை\nMariappan on திருமணம் – நட்சத்திரப் பொருத்தம் பார்ப்பது எப்படி\nShridhar on நடிகை ஷெரீன்-ஐ உங்களுக்கு ஞாபக மிருக்கிறதா அவருக்கு . . .\nஊஞ்சலில் ஆடுவது என்பது ஒரு தெய்வீக ஆசனமாம்\nபோலியோவை ஒழித்த வரலாற்றில் திமுக\n5 நாயகிகளுடன் குத்தாட்டம் போட்ட பிரபுதேவா\nஜிலேபி – கி பி 1600க்கு முன்பிலிருந்து இன்றுவரையிலான‌ வரலாறு\nநடிகர் அஜித் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை\nஒரு நடிகை எடுத்த திடீர் அவதாரம் – கோரோனா தடையால்\nவீட்டில் வாடகைக்கு குடியிருப்பவரை காலிசெய்ய\n வழக்கறிஞர்கள் வேறு தொழில்களில் ஈடுபடக் கூடாது – ஓரலசல்\nவாழை நார் திரிகொண்டு விளக்கேற்றினால்\nகொரோனாவை இப்போது கட்டுப்படுத்தா விட்டால் – நடிகை கடும் எச்சரிக்கை\n3 ஆசிரியர்,. விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n4 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n5 மக்கள் தொடர்பாளர் / செயற்குழு உறுப்பினர்,\n6 ஆசிரியர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=70322", "date_download": "2020-03-31T19:40:43Z", "digest": "sha1:NKAOZBL5SF76Z4OZ5W656XR4XCYBIAZA", "length": 6887, "nlines": 33, "source_domain": "maalaisudar.com", "title": "3 வயது சிறுவன் பலி: மூன்று பேர் கைது | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\n3 வயது சிறுவன் பலி: மூன்று பேர் கைது\nTOP-2 குற்றம் சென்னை முக்கிய செய்தி\nசென்னை, நவ.4: தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் 3 வயது குழந்தை அபினேஷ் சரவ் பலியானது தொடர்பாக கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். காசி மேட்டில் காற்றாடி வியாபாரம் செய்து வந்தவர் கைது செய்யப்பட்டார். சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் நேற்று கோபால் என்பவர் தனது மூன்று வயது குழந்தை அபினேஷ் உடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு காற்றாடி விட்டுக்கொண்டிருந்தவர்களின் மாஞ்சா நூல் குழந்தையின் கழுத்தை அறுத்ததில் அபினேஷ் பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. விதிகளை மீறி பட்டம் விட்ட நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.\nஇந்நிலையில், கொருக்குப்பேட்டை காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (20), லோகேஷ் (வயது 24) மற்றும் 17 வயது சுனில் ஆகியோரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் காசிமேடு மணக்குப்பத்தில் காற்றாடி விற்பனை செய்து வந்த சார்லஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக ஆர்.கே.நகர் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். காற்றாடி விட பயன்படுத்தப்படும் கண்ணாடி கூழ் கலவையால் தயாரிக்கப்படும் மாஞ்சா நூல் அறுபட்டு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இதுவரை பலர் பலியாகி உள்ளனர்.\n2015-ம் ஆண்டு செப்டம்பரில் பெரம்பூரில் இதே போல் மோட்டார் சைக்கிளில் சென்ற சிறுவன் மாஞ்சா கயிறு இறுக்கி 2 வயது சிறுவன் உயிரிழந்தான். இந்த சம்பவத்திற்கு பிறகு அப்போதைய போலீஸ் கமிஷனர் எஸ்.ஜார்ஜ் மாஞ்சா கயிறு பயன்படுத்துவதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார். இருப்பினும் அவ்வப்போது மாஞ்சா கயிறால் உயிரிழக்கும் சம்பவம் நடந்து கொண்டே இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தாம்பரத்தில் இரண்டரை வயது சிறுவன் தந்தையுடன் சென்ற போது மாஞ்சா கயிறு இறுக்கி படுகாயமடைந்தான். கடந்த ஆண்டு டிசம்பரில் கொளத்தூர் வெங்கடேசன் நகரை சேர்ந்த டாக்டர் சரவணன் என்பவர் ஐசிஎப் பேக்டரி அர��கே மோட்டார் சைக்கிளில் சென்ற போது மாஞ்சா நூல் இறுக்கி காயமடைந்தார். தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் எங்கு தயாரிக்கப்படுகிறது என்பதை கண்டுபிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆன்லைன் மூலமும் இந்த விற்பனை நடைபெற்று வருவதாக புகார் கூறப்பட்டுள்ளது.\n34 இந்திய மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை\nஏடிஎம்மில் ஸ்கிம்மர் கருவி பொருத்திய 3பேர் கைது\nதமிழக மீனவருக்கு 2 ஆண்டு கடுங்காவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newceylon.com/?p=398", "date_download": "2020-03-31T18:39:32Z", "digest": "sha1:4537CVM6ZZGOZDTXOGPUR2O4JCBDDGOC", "length": 4827, "nlines": 63, "source_domain": "newceylon.com", "title": "மன்னாரில் எச்சரிக்கை சுவரொட்டிகள்!!! | New Ceylon", "raw_content": "\nநாட்டின் அடுத்த ஜனாதிபதியாக இவர் கட்டாயம் வருவார். மகிந...\nகிறீஸ்தவ போதகர் தலைமையில் கேதீச்சர ஆலய நுலைவாயிலின் வரவ...\nசுடச்சுட மறுநிர்மாணம் செய்யப்படும் கேதீச்சர வரவேற்பு வள...\nநேற்றுமுன் தினம் மன்னாரில் கேதீஸ்சர ஆலய வரவேற்பு வாளைவு சில கிறீஸ்தவ மக்களால் பாதிரியாரின் தலைமையில் தகர்க்கப்பட்டதை முன்னிட்டு அவர்களை எச்சரிக்கும் விதமாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டும், கேதீச்சர ஆலயத்தில் நேற்று சிலரால் பக்தர்கட்கு வளங்கவும்பட்டது.\nPreviousயாழில் மாவா பாக்கு வைத்திருந்தவர் கைது\nNextகிளிநொச்சி கண்ணகிபுரத்தில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மீட்பு\n13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 40 வயது காமுகன்\nஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா -ஸ்பெயின் ஹோட்டலில் அடைக்கப்பட்ட 1000 பேர்\nஇலங்கையில் இருவர் சுட்டுக்கொளை ஒருவர் காயம்\nயாழில் அதிரடிப்படையினரை மர்ம நபர்கள் தாக்கியதால் ஏற்பட்ட பதற்றம்\nமறு அறிவித்தல் வரும்வரை ஸ்ரீலங்காவிலிருந்து வெளியேறத் தடை\nகொரோனாவின் ஆட்டம் அடங்கும் காலம் நெருங்கி விட்டது\nஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா -ஸ்பெயின் ஹோட்டலில் அடைக்கப்பட்ட 1000 பேர்\nஇந்தியாவிற்கு விற்கப்படும் இலங்கைப் பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய இரு பெண்கள்\nஆவா குழுவினரை சுற்றிவளைத்துள்ள அதிரடிப்படையினர்\nமுன்னாள் புலி உறுப்பினரை பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தித்தது ஏன்\nசிறுபான்மை மக்கள் என்று ஒன்றில்லை- கோட்டாபய\nமன்னார் பாதர் உட்பட பத்துப்பேருக்கு பிணை\nகூட்டமைப்பின் இரட்டைவேடம் – கூறுகின்றார் ���னந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/e-governance/baaba4bc1baeb95bcdb95bb3bc1b95bcdb95bbeba9-b87ba3bc8bafba4bb3-b9abc7bb5bc8b95bb3bcd/baaba4bbfbb5bc1ba4bcdba4bc1bb1bc8bafbbfba9bcd-b9abc7bb5bc8b95bb3bcd/b9abbeba9bcdbb1bbfba4bb4bcdb95bb3bcd-bb0bafbbfbb2bcd-baabc7bb0bc1ba8bcdba4bc1-baebc1ba9bcdbaaba4bbfbb5bc1-b9abc7bb5bc8b95bb3bcd", "date_download": "2020-03-31T19:55:04Z", "digest": "sha1:52ON5BME62FTWJRPVMNT3QSWQ6WMAUP5", "length": 10527, "nlines": 153, "source_domain": "ta.vikaspedia.in", "title": "சான்றிதழ்கள், ரயில் / பேருந்து முன்பதிவு சேவைகள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / மின்னாட்சி / குடிமக்களுக்கான சேவைகள் / பதிவுத்துறையின் சேவைகள் / சான்றிதழ்கள், ரயில் / பேருந்து முன்பதிவு சேவைகள்\nசான்றிதழ்கள், ரயில் / பேருந்து முன்பதிவு சேவைகள்\nசான்றிதழ்கள், ரயில் / பேருந்து முன்பதிவு சேவைகள் குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nதிருமணத்தை பதிவு செய்வது எப்படி\nதிருமணத்தை பதிவு செய்வது எப்படி என்பதை பற்றி காண்போம்.\nவாக்காளர் அடையாள அட்டை ஆன்லைனில் பதிவு செய்ய\nவாக்காளர் அடையாள அட்டை ஆன்லைனில் பதிவு செய்யவேண்டிய முறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nபிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் பெறுவது எப்படி\nபிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் பெறுவது பற்றின தகவல்கள்\nஆன்லைனில் ரெயில்வே ரயில் டிக்கெட் பதிவு செய்வது எப்படி\nஆன்லைனில் ரெயில்வே ரயில் டிக்கெட் பதிவு செய்வது எப்படி\nஎளிமையாக்கப்பட்ட தட்கல் முன்பதிவு திட்டம்\nதட்கல் முன்பதிவு திட்டம் குறித்த தகவல்\nசான்றிதழ்கள், ரயில் / பேருந்து முன்பதிவு சேவைகள்\nதிருமணத்தை பதிவு செய்வது எப்படி\nவாக்காளர் அடையாள அட்டை ஆன்லைனில் பதிவு செய்ய\nபிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் பெறுவது எப்படி\nஆன்லைனில் ரெயில்வே ரயில் டிக்கெட் பதிவு செய்வது எப்படி\nஎளிமையாக்கப்பட்ட தட்கல் முன்பதிவு திட்டம்\nவேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சேவைகள்\nமாநில அரசின் போக்குவரத்து சேவைகள்\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nவங்கி மற்றும் தபால்துறை சேவை\nதமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம்\nபிறப்பு / இறப்பு பதிவு செய்வதற்கான ஆவணங்கள்\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jun 06, 2018\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2020/03/blog-post_281.html", "date_download": "2020-03-31T20:21:48Z", "digest": "sha1:ELFEHU3PL6T7OOYPLL4UIOKXXF4LZQMN", "length": 12123, "nlines": 105, "source_domain": "www.kurunews.com", "title": "அனுராதபுரம் சிறைக்குள் வன்முறை - அதிரடி படையினர் துப்பாக்கி பிரயோகம் - ஒருவர் பலி - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » அனுராதபுரம் சிறைக்குள் வன்முறை - அதிரடி படையினர் துப்பாக்கி பிரயோகம் - ஒருவர் பலி\nஅனுராதபுரம் சிறைக்குள் வன்முறை - அதிரடி படையினர் துப்பாக்கி பிரயோகம் - ஒருவர் பலி\nஅனுராதபுர சிறைச்சாலையில் கைதிகள் வன்முறையில் ஈடுபட்டுள்ளமையினால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் தீவிர முயற்சியில் அதிரடி படையினர் ஈடுபட்டுள்ளனர்.\nசிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு அவர்கள் அங்கிருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டதையடுத்து அங்கு குழப்ப நிலைமை ஏற்பட்டது.\nஅங்குள்ள ஏனைய கைதிகள் தமக்கு பாதுகாப்பு இல்லையென சிறைக்கூடங்களை தகர்த்துக்கொண்டு வெளியேறியுள்ளனர்.\nதம்மை விடுதலை செய்யுமாறு கோரி சுமார் 900 கைதிகள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஅங்கு ஏற்பட்ட பதற்ற நிலையை கட்டுப்படுத்த அதிரடி படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். வானத்தை நோக்கி அதிரடி படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். அங்கு ஏற்பட்ட வன்முறை சம்பவத்தினால் பலர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nபிந்திய தகவலின்படி அதிரடி படையினரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.\nதற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nஅநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள கைதிகளினால் பாதுகாப்புக் கோரி ஏற்பட்டுத்தப்பட்ட முரண்பாட்டை அடுத்து அங்கு ஏற்பட்டுள்ள நிலைமைகளில் இருந்து தமிழ் அரசியல் கைதிகளைப் பாதுகாக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் தெரிவிக்கையில், \"இன்று மாலை அனுராதபுரம் சிறைச்சாலையில் கொரோனா வைரஸ் தொற்றாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் சில கைதிகள் மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் ஏனைய கைதிகள் தமக்கான மருத்துவப் பாதுகாப்பை கருத்திற்கொண்டு தம்மை விடுவிக்குமாறு கோரி சிறைக்காவலர்களுடன் முரண்பட்டதாக அறியமுடிகின்றது.\nஇதன் காரணத்தினால் கைதிகள் சிறைக் கூடங்களின் கதவுகளை உடைத்து பிரதான கதவினை உடைக்க முற்பட்டபோது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதன்காரணமாக மூன்று கைதிகள் படுகாயமடைந்த நிலையில் உயிராபத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇச்சூழலில் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை அரசாங்கம் உடனடியாக உறுதிப்படுத்தி அவர்களுக்கு பாதுகாப்பை வழங்க ஆவன செய்யவேண்டும்.\nஅத்துடன் சிறைச்சாலைக்குள் கண்ணீர்ப் புகைக் குண்டுகளும் வீசப்படுவதால் அங்குள்ள கைதிகள் அனைவரும் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஎனவே கண்ணீர்ப் புகைக் குண்டுகளால் மூச்சுத் திணறல் மற்றும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ள கைதிகள் அனைவரையும் மனிதர்களாக எண்ணி மனிதாபிமானமாக இந்த அரசாங்கம் நடத்த வேண்டும்\" என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nகிழக்கைச் சேர்ந்தவர் மூலம் பலநூற்றுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதா \nகிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 67 வயதுடைய நபர் ஒருவர் இலங்கையைச் சேர்ந்த பலநூற்றுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா நோய்த் தொற்று பரவுவதற்கு க...\nயாழ்ப்பாணத்தில் சுவிஸ் போதகர் செய்த அடுத்த அலங்கோலம் இதோ\nசுவிஸ்லாந்தில் இருந்து வந்த போதகர் யாழ்ப்பாணத்துக்கு வந்து செய்த அலங்கோலங்கள் கொஞ்ச நஞசமல்ல….. இதோ பாருங்கள் அந்த லுாச��ப் போதகர் என...\n கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் 565 உயிரிழந்தனர் \nஅமெரிக்காவில் நேற்றையதினம் ஒரே நாளில் மட்டும் 12 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இதனால் அந்நாட்டில் வைரஸ் பாதிக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/04/17/8", "date_download": "2020-03-31T20:18:09Z", "digest": "sha1:EDSK45NOF5ILSZH5UFVJJSNQ6DVTBEQW", "length": 3580, "nlines": 22, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஹெல்த் ஹேமா: உங்கள் வீட்டில் கலத்துப்பொடி இருக்கிறதா?", "raw_content": "\nசெவ்வாய், 31 மா 2020\nஹெல்த் ஹேமா: உங்கள் வீட்டில் கலத்துப்பொடி இருக்கிறதா\nசீரகம் - ஒரு டீஸ்பூன்\nமிளகு - ஒரு டீஸ்பூன்\nஉளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்\nதுவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nமேலே கூறிய பொருள்களைத் தனித்தனியே எண்ணெய் விடாமல் வறுத்து, பொடித்து சலித்துக்கொள்ளவும். இவற்றை அவ்வப்போது சாப்பிட்டு வரவேண்டும்.\nகுழந்தை பிறந்த பெண்கள் இந்தப் பொடியில் ஒரு ஸ்பூன் சுடுசாதத்தில் போட்டு நெய் விட்டு, பிசைந்து சாப்பிட்டால் வயிற்றில் வாயு அண்டாது, பால் குடிக்கும் குழந்தையும் கக்காது.\nபொதுவாக சுகப்பிரசவமோ அல்லது சிசேரியனோ, ரத்த இழப்பு அதிகமாக இருக்கும். அதை அவர்கள் கண்டிப்பாக ஈடு செய்ய வேண்டும். அதற்குக் கீரைகள், பேரிச்சை, கேழ்வரகு, கம்பு, கறிவேப்பிலை பொடி போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதாவது தினமும் ஒரு கீரை அவசியம்.\nகுழந்தைகள் ஒட்டுண்ணிகள். எனவே தாய்மார்களின் சரியாக சாப்பிட்டால் தான் குழந்தையும் ஆரோக்கியமாக வளரும். அதற்காக கண்ணில் தென்படுவதை எல்லாம் சாப்பிடக்கூடாது. கொழுப்புசத்துள்ள உணவுகளை தவிர்த்து புரதசத்து, நார்சத்து, இரும்பு சத்து, கால்சியம், மற்றும் இதர சத்துள்ள உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.\nசெவ்வாய், 17 ஏப் 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2016/08/blog-post_31.html", "date_download": "2020-03-31T19:56:29Z", "digest": "sha1:DYNI5NJUYDNXHLWUWBVOCEY6KM7BDZET", "length": 15739, "nlines": 52, "source_domain": "www.namathumalayagam.com", "title": "களுத்துறையில் முதலாவது தமிழ் நூலகம்; ஏமாற்றமடைந்த மக்கள்! - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » களுத்துறையில் முதலாவது தமிழ் நூலகம்; ஏமாற்றமடைந்த மக்கள்\nகளுத்துறையில் முதலாவது தமிழ் நூலகம்; ஏமாற்றமடைந்த மக்கள்\nவாசிப்பு மனிதனை பூரணமாக்குகின்றது. வாசிப்பு பழக்கம் ஒவ்வொருவரி-டமும் இருக்க வேண்டியது அவசியமாகும் வாசிப்பு மூலம் தகவல்களை அறிந்து கொள்ளவும். அறிவை வளர்த்துக் கொள்ளவும் முடியும். இதற்கு வசதியாகவே நாட்டின் பல பிரதேசங்களிலும் பொது நூலகங்கள் அமைக்கப்பட்டு இயங்கி வருகின்-றன.\nஆனால், இன்று தமிழ் மக்களைப் பொருத்தவரையில் குறிப்பாக, களுத்துறை மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் மக்கள் மத்தியில் வாசிப்பு பழக்கம் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றது. ஏன் பாடசாலை மாணவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் என பலரிடம் கூட இது மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.\nபாடசாலைகளில் நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ள போதிலும் அவை முறை-யாக இயங்குவதில்லை. இன்று சிறுவர் முதல் பெரியோர் வரையில் பல தரப்பி-னரும் தொலைக்காட்சி மோகத்திலும், கையடக்கத் தொலைபேசி புழக்கத்திலும் மூழ்கிக் கிடக்கின்றனரே தவிர, பத்திரிகை வாசித்து, நாட்டு நடப்பு, உலக நடப்புக்-களை அறிந்துகொள்வதிலும் நூல்களை வாசித்து அறிவுத்திறனை விருத்தி செய்து கொள்வதிலும் ஆர்வமற்றவர்களாகவே இருந்து வருகின்றனர்.\nபாடசாலை மாணவர்கள் மத்தியில் நூல்களை வாசிக்கும் பழக்கம் அற்றுப் போய்விட்டதென்றே கூற வேண்டும். மாறாக, அவர்களின் கைகளில் கையடக்கத் தொலைபேசி வைத்திருப்பதையே காணமுடிகிறது.\nபொது நூலகங்களில் இயங்கிவரும் தமிழ்ப் பிரிவுகளில் தினசரிப் பத்திரிகை மற்றும் நூல்கள் வைக்கப்பட்டுள்ள போதிலும் தமிழ் வாசகர்கள் அங்கு சென்று வாசித்தலில் ஈடுபடுவதைக் காணமுடிவதில்லை.\nஇதன் காரணமாகவே பொது நூலகங்களில் இயங்கிவரும் தமிழ்ப் பிரிவுகள் எவ்வித அபிவிருத்தியும் காணாது கவனிப்பாரற்ற நிலையிலேயே இருந்து வருகின்-றமை குறிப்பிடத்தக்கதாகும். நேரத்தை ஒதுக்கி நூலகத்துக்குச் சென்று வாசித்து, வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்திக் கொள்வதிலும் பத்திரிகை வாசித்து நாட்டுலக நடப்புக்களை அறிந்து கொள்வதிலும் ஆர்வமற்றவர்களாக தோட்ட மக்கள் தோட்-டங்களுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கும் நிலையிலேயே இருந்து வருகின்றனர்.\nஇந்த நிலையை மாற்றியமைத்து தமிழ் மக்கள் வாழும் தோட்டப்பகுதிகளி-லேயே தமிழ் நூலகம் அமைத்துக் கொடுத்து, அவர்கள் வாசித்தலில் ஈடுபட்டு பயன் பெறுவதற்கான ஒரு வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என கடந்த காலத்தில் ஹொரணை பிரதேச சபையினால் ஒரு திட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nசபையின் முன்னாள் தலைவர் யாமித் சந்தன ஹத்துருசிங்க மேற்கொண்ட முயற்சியினால் இங்கிரிய, றைகம் தோட்டம், கீழ்ப்பிரிவில் தோட்ட பாடசாலை அமைந்திருந்த காணியைப் பெற்று களுத்துறை மாவட்டத்தில் தோட்டமொன்றில் உருவாகப் போகும் முதலாவது தமிழ் நூலகம் எனக் கூறி 2013.05.22 இல் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.\nஇந்து சமய ஆசாரப்படி கிரியைகள் மேற்கொள்ளப்பட்டு முன்னாள் அமைச்சர் நிர்மல கொத்தலாவ தலைமையில் கோலாகலமான முறையில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அப்போதைய அமைச்சராக இருந்த ஆறுமுகன் தொண்ட-மானின் அமைச்சினூடாக உதவியைப் பெற்று நூலகம் அமைக்கப்பட்டு யாழ்ப்-பாணம் மற்றும் இந்தியாவிலிருந்து நூல்கள் பெற்றுக்கொள்ளப்படும் என சபையின் முன்னாள் தலைவர் யாமித் சந்தன ஹத்துருசிங்க தெரிவித்திருந்தார்.\nஆனால், அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டு மூன்று வருடங்கள் கடந்துவிட்டபோ-திலும் இன்று வரையில் அந்த இடத்தில் உறுதியளித்தவாறு தமிழ் நூலகம் ஒன்று உருவாக வில்லை. அங்கு எந்த ஒரு பணியும் கூட ஆரம்பிக்கப்படாததுடன், அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டமைக்கான எந்த ஒரு அறிகுறியுமே காணாது காணியில் புல் பூண்டுகள் வளர்ந்து வெறும் காணி மட்டுமே காட்சியளித்த வண்ண-மாக உள்ளது.\nதமிழ் நூலகம் உருவாகப் போகின்றது என சந்தோஷத்தில் இருந்த தமிழ் மக்-களின் எதிர்பார்ப்பை நிறைவேறாமல் வைக்காமல் போனமை குறித்து மிகுந்த அதி-ருப்தியும், கவலையும் அடைந்துள்ளனர். அரசியல்வாதிகள் தோட்ட மக்களுக்கு வழங்கும் வாக்குறுதிகள் அனைத்துமே நிறைவேற்றி வைக்கப்படுவதில்லை. அத்த-கைய வாக்குறுதிகளில் ஒன்று தான் இதுவும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை அடிக்கல் நாட்டி வைக்கப்பட்ட மறுதினமே அங்கு நாட்டி வைக்-கப்பட்டிருந்த நினைவுப் பலகை இனந்தெரியாத சிலரினால் உடைத்து சேதப்படுத்தப்-பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். அடிக்கல் நாட்டி வைக்கப்பட்ட அன்றைய தினத்தில் இங்கிரிய நகரில் உலக வங்கியின் உதவியுடன் சுமார் 3 ½ கோடி ரூபா செலவில் சகலவசதிகளுடன் அமைக்கப்பட்ட பொது நூலகக் கட்டடம் திறந���து வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.\nஅடிக்கல் நாட்டி வைக்கப்பட்ட நூலகம் குறித்து ஏற்கனவே சுட்டிக் காட்டப்-பட்டிருந்ததையடுத்து அமைச்சர் மனோ கணேசன் கடந்த ஜுலை 19 அன்று குறித்த தோட்டத்துக்கு வருகை தரவிருப்பதாக மேல் மாகாணசபை உறுப்பினர் கே.ரீ.குரு-சாமி பத்திரிகைச் செய்தி மூலம் அறிவித்திருந்தார்.\nஇதனையடுத்து, அமைச்சரின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த தோட்ட மக்கள் அமைச்சர் வருகை தராமற்போனமை குறித்து மிகுந்த ஏமாற்றம-டைந்துள்ளனர்.\nஇதேவேளையில் நூலகம் அமைப்பதற்கென ஒதுக்கப்பட்ட காணி சுமார் ஆறு பேர்ச் அளவில் இருப்பதால் நூலகம் அமைப்பதற்கு போதுமானதாக இல்லையென்பதுடன், நூலகம் அமையப் பெறுவதற்கு பொருத்தமான சூழலைக் கொண்டிருக்கவில்லையெனத் தெரிவிக்கும் தோட்ட மக்கள், றைகம் கீழ்ப்பிரிவில் நூலகத்தை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறும் அதற்கான காணியை அங்கு பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.\nஎனவே, அமைச்சர் மனோ கணேசன் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என தோட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nசிங்களப் பெயர்களின் சாதிய, நிலப்பிரபுத்துவ, காலனித்துவ பின்புலம் - என்.சரவணன்\nபரம்பரைப் பெயரை தலைமுறையாக பயன்படுத்துவது உலகிலுள்ள பல நாடுகளில் பல இனக்குழுமங்கள் மத்தியில் நிலவி வருகிற ஒரு வாக்கம் தான். குடும...\n1815 கண்டி ஒப்பந்தம் : 200 ஆண்டுகள் - என்.சரவணன்\nகண்டி ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டு நாளையோடு 200 வருடங்கள் ஆகின்றன. அவ்வொப்பந்தத்தின் பின்னணி மற்றும் அதன் பின்விளைவை விளக்குவதே இக்கட...\nகொரோனா தாக்குதலை சீனா எப்படிச் சமாளித்தது\nபேராசிரியர் அ.மார்க்ஸ் கொரோனாவை சீனா எதிர்கொண்ட விதம் குறித்த விடயங்களை தன்னுடைய முகநூலில் தொடராக பதிவு செய்து வருகிறார். முதல் மூன்று ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2020/01/blog-post_38.html", "date_download": "2020-03-31T20:47:53Z", "digest": "sha1:IIWVYV24JE3KMSG65MX5IQSY2FTXWQRX", "length": 5600, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "'மெத்தை' கேட்கும் ரஞ்சன்; சிறைச்சாலை அதிகாரிகள் மறுப்பு - sonakar.com", "raw_content": "\nHome NEWS 'மெத்தை' கேட்கும் ரஞ்சன்; சிறைச்சாலை அதிகாரிகள் மறுப்பு\n'மெத்தை' கேட்கும் ரஞ்சன்; சிறைச்சாலை அதிகாரிகள் மறுப்பு\nதமக்கு மெத்தையொன்று வழங்குமாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க விடுத்த கோரிக்கையை சிறைச்சாலை நிர்வாகம் மறுத்துள்ளது.\nஅத்துடன், மருத்துவரின் சிபாரிசு இருந்தால் மாத்திரமே கைதிகளுக்கு மெத்தை வழங்கப்படும் எனவும் சட்டம் அனைவருக்கும் சமமானது எனவும் ரஞ்சனுக்கு சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதொலைபேசி ஒலிப்பதிவுகள் வெளியான சர்ச்சையின் பின்னணியில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை நேற்று வரை அரசியல்வாதிகள் யாரும் சென்று சந்திக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-03-31T18:33:56Z", "digest": "sha1:LV6FOECKRK52LJA2YE7L6N72OG6D5BYV", "length": 26616, "nlines": 231, "source_domain": "ilakkiyainfo.com", "title": "இலங்கையில் தமிழர் பகுதியில் கொரோனா தொற்று:��ட மாகாண பகுதிகளின் நிலை இதுதான் | ilakkiyainfo", "raw_content": "\nஇலங்கையில் தமிழர் பகுதியில் கொரோனா தொற்று:வட மாகாண பகுதிகளின் நிலை இதுதான்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 81ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.\nஇன்றைய தினம் புதிதாக நான்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 81 வரை அதிகரித்துள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவிக்கின்றது.\nஅத்துடன், கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 222 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்த நிலையில், கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள 81 பேரில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர்கள் அங்கொடை ஐ.டி.எச் தொற்று நோய் மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவிக்கின்றார்.\nயாழ்ப்பாணத்தில் முதலாவது கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டார்\nதமிழர்கள் அதிகளவில் வாழும் யாழ்ப்பாணத்தில் முதலாவது கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nசுவிஸர்லாந்திலிருந்து வருகை தந்த கிறிஸ்தவ மதகுரு ஒருவருடன் சந்திப்பு நடத்திய ஒருவருக்கே இந்த தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசுவிஸர்லாந்திலிருந்து கடந்த 10ஆம் தேதி கிறிஸ்தல மதகுருவொருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக இலங்கைக்கு வருகைத் தந்ததுடன், அவர் கடந்த 15ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மத நிகழ்வொன்றிலும் கலந்துகொண்டுள்ளார்.\nஇவ்வாறு இலங்கைக்கு வருகைத் தந்த மதகுரு 15ஆம் தேதியே யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு, சுவிஸர்லாந்து நோக்கிப் பயணித்துள்ளதாக வட மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவிக்கின்றார்.\nஇந்த நிலையில், சுவிஸர்லாந்திற்கு சென்ற மதகுருவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவரை சந்தித்தவர்கள் தொடர்பான தகவல்களை சுகாதார பிரிவினர் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் திரட்டி வந்துள்ளனர்.\nஇவ்வாறு குறித்த மதகுருவு��ன் சந்திப்பொன்றை நடத்திய ஒருவருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.\nகுறித்த நபர் யாழ்ப்பாணத்திலிருந்து அங்கொடை ஐ.டி.எச் தொற்று நோய் மருத்துவமனைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.\nஅத்துடன், கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 17 பேர் சிகிச்சை பெற்று மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா மருத்தவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமூன்று பேருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதுடன், ஒருவருக்கு மாத்திரம் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nவட மாகாணத்திற்கு ஊரடங்கு நீடிப்பு\nவட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களுக்கும் நாளை மறுதினம் (24) அதிகாலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.\nமன்னார், வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கு தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம், நாளை மறுதினம் (24) வரை நீடிக்கப்பட்டுள்ளது.\nவட மாகாணத்திலுள்ள மக்கள் தமது மாவட்டங்களை விட்டு, வெளி மாவட்டங்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nசுவிஸர்லாந்திலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்து, சுவிஸர்லாந்து நோக்கி மீண்டும் சென்ற மதகுருவுக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அவருடன் சந்திப்புக்களை நடத்தியவர்களை அடையாளம் காணும் வகையிலேயே இந்த ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.\nஅத்துடன், குறித்த மாகாணத்திலுள்ள ஏனையவர்களுக்கு இந்த வைரஸ் தொற்று பரவாதிருக்கும் வகையிலும் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறுகின்றது\nஊரடங்கு சட்டத்தை மீறிய 790 பேர் கைது\nஇலங்கையில் கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில், அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில் அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.\nகடந்த 20ஆம் தேதி மாலை 6 மணி முதல் இன்று மாலை 5 மணி வரையான காலப் பகுதிக்குள் அரசாங்கத்தி���் உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் 790 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.\nஇந்த காலப் பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறும் வகையில் பயணித்த 154 வாகனங்களை போலீஸார் தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.\nகைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க போலீஸார் தீர்மானித்துள்ளனர்.\nஇலங்கையில் ஒரே நாளில் புதிதாக 20 பேருக்கு கொரோனா தொற்று – அண்மைய தகவல்கள் 0\nஇலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 132 ஆக அதிகரிப்பு 0\nநாளைய ஊரடங்கு தளர்த்தல் தொடர்பான முக்கிய அறிவித்தல் \nபொலிஸ் தலைமையகம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு \nஊரடங்கு தளர்த்தபட்ட வேளையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம் – முல்லைத்தீவில் சம்பவம் 0\nஇலங்கையில் 4 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனா \nகொரோனா சிகிச்சை: ‘மருத்துவர்களைவிட செவிலியர்களுக்கு அதிக ஆபத்து’\nமூன்றாம் உலகப்போருக்கு வித்திடுமா ஈரான் – அமெரிக்கா பிரச்சினை..\nஓர் இனத்துக்கான தலைவராக மட்டுமல்லாது அனைத்து மக்களினதும் தலைவராக இருப்பேன் -ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ\nமற்றொரு சதியா: மாற்ற முடியாத விதியா\nபண்ணைக் கொலை: Call me\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபிரபாகரனின் வீழ்ச்சிக்கு காரணம் கெரில்லா போர் முறையிலிருந்து மரபு வழிப் போருக்கு மாற்றியமையே (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-3) -வி.சிவலிங்கம்\n‘தமிழர்கள் பிரபாகரனை கடவுளாக எண்ணிய போதிலும், அவர் கடவுள் நம்பிக்கையுடையவராக ஒருபோதும் இருந்ததில்லை: (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-2) -வி.சிவலிங்கம்\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் போர்கள அனுபவ பகிர்வு\nகொரோனா வைரஸ்: இந்தியாவில் 1918-இல் பரவிய ஸ்பானிஷ் ஃப்ளூ – நாம் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன\nமகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு விழா: கஸ்தூரிபாவின் அந்த 5 வளையல்கள்: என்ன சொன்னார் காந்தி\nமகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு விழா: மகாத்மா காந்தியை சுட்டுக்கொலை செய்தவன் இந்துவா அல்லது முஸ்லிமா: மறைக்கப்பட்ட மர்ம பின்னணி\nகாமசூத்ரா உண்மையில் சொல்வது என்ன\nசெருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்��� வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]\nஇவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]\nநன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]\n -வேல் தா்மா (சிறப்பு கட்டுரை)உலகம் என்பதே என்னும் சிலந்தியால் பின்னப்பட்ட வலை; இலுமினாட்டிகளைப் பற்றி அறியாத ஒருவர் அவர்களைப் பற்றி அறிந்த பின்னர் உலக [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/tag/acror-karthi/", "date_download": "2020-03-31T20:39:24Z", "digest": "sha1:3IQ4WVFCKUC52ZFUKYOSRKOQSUKDTRIX", "length": 10309, "nlines": 195, "source_domain": "mykollywood.com", "title": "Acror Karthi – www.mykollywood.com", "raw_content": "\n“சமூக பாதுகாப்புக்காக நாம் தனித்திருப்பதை அதீதமாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்”…\n“தம்பி” படத்தில் முதல் முறையாக ஜோதிகா, கார்த்தி இணைந்து நடிக்கும் படம், ஜோதிகாவின் தம்பி தயாரித்திருக்கும் படம், இந்திய அளவில் புகழ்பெற்ற இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கியிருக்கும் படம் என எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிறவைத்திருக்கிறது...\n“இயக்குநர் ஜீத்து ஜோசப் கதைக்குள் வந்ததும் ‘தம்பி’க்கு சிறப்பு கூடியது” – நடிகர் கார்த்தி\n‘தம்பி’ படத்தில் நடித்ததைக் குறித்தும், அதில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்தும் நடிகர் கார்த்தி பகிர்ந்துக்கொண்டதாவது. இந்த படத்தின் கதையை ஒரு வரியில் தான் கூறினார்கள். அதன்பிறகு கதையை விரிவாக எழுதி கூறும்போது மிகவும்...\n“நான் இயக்கிய மோகன்லால், கார்த்தி , ஜோதிகா மூவரும் அர்ப்பணிப்போடு நடிக்கக் கூடியவர்கள்” – இயக்���ுநர் ஜீத்து ஜோசப்\nநான் மும்பையில் இருக்கும் சமயத்தில் இந்த கதையைக் கூறினார்கள். கதையை கேட்டதும் மிகவும் பிடித்து விட்டது. அதேபோல், கார்த்தியும் ஜோதிகாவும் இக்கதையை கேட்டதும் நடிக்க சம்மதித்துவிட்டார்கள் என்றதும் மகிழ்ச்சி கூடிவிட்டது. அப்போதே இது பெரிய...\n கார்த்தி, ஜோதிகா அக்கா- தம்பியாக முதல் முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் தம்பி. பாபநாசம் ரீமேக் மூலம் தமிழில் அறிமுகமான இயக்குநர் ஜீத்து ஜோசப் முதல்முறையாக இயக்கும் நேரடி...\nZEE தமிழ் சினி அவார்ட்ஸ் 2020 2008 இல் துவங்கப்பட்ட ZEE தமிழ் பல்வேறு புது முயற்சிகளை செய்து வெற்றிகரமாக இயங்கி வருகின்றது.மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற ZEE தமிழ் சமீபத்தில் zee தமிழ்...\n“நமக்கு பலமாக இருப்பது தெய்வபக்திதான். ‘கைதி 2’ எடுக்க இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரெடியாக இருக்கிறார்.” – நடிகர் கார்த்தி\nதீபாவளி வாழ்த்துக்கான பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகர் கார்த்தி பேசியதாவது:- ‘கைதி’ படம் எனக்கு முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் அமைதியாக இருப்பதுதான் பொதுவான நாகரீகம். இது சில செட்டில் இருப்பதில்லை....\nநடிகர் அபி சரவணன் பரவை முனியம்மா அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2020/03/105.html", "date_download": "2020-03-31T18:43:19Z", "digest": "sha1:P7N2OXOTG2MQJUL56RABFBHWOQLXOH7Q", "length": 6713, "nlines": 92, "source_domain": "www.kurunews.com", "title": "உலக சுகாதார ஸ்தாபனத்தால் இலங்கைக்கு 105 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் உதவி: - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » வெளிநாட்டுச் செய்திகள் » உலக சுகாதார ஸ்தாபனத்தால் இலங்கைக்கு 105 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் உதவி:\nஉலக சுகாதார ஸ்தாபனத்தால் இலங்கைக்கு 105 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் உதவி:\nகொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு நன்கொடை வழங்கியுள்ளது. 105 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅவுஸ்திரேலிய அரசாங்கத்தின் பங்களிப்புடன் இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கான சிகிச்சைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்குடன் உலக சுகாதார ஸ்தாபனத்தால் இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nகிழக்கைச் சேர்ந்தவர் மூலம் பலநூற்றுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதா \nகிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 67 வயதுடைய நபர் ஒருவர் இலங்கையைச் சேர்ந்த பலநூற்றுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா நோய்த் தொற்று பரவுவதற்கு க...\nயாழ்ப்பாணத்தில் சுவிஸ் போதகர் செய்த அடுத்த அலங்கோலம் இதோ\nசுவிஸ்லாந்தில் இருந்து வந்த போதகர் யாழ்ப்பாணத்துக்கு வந்து செய்த அலங்கோலங்கள் கொஞ்ச நஞசமல்ல….. இதோ பாருங்கள் அந்த லுாசுப் போதகர் என...\n கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் 565 உயிரிழந்தனர் \nஅமெரிக்காவில் நேற்றையதினம் ஒரே நாளில் மட்டும் 12 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இதனால் அந்நாட்டில் வைரஸ் பாதிக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/162690/news/162690.html", "date_download": "2020-03-31T19:16:49Z", "digest": "sha1:VSY7RBHPCQIIZDQ2QBYXA5BHPXCEO2ZX", "length": 7530, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "`முதல்வன்’ படத்தின் இரண்டாவது பாகத்தில் விஜய் நடிக்கிறாரா?..!! : நிதர்சனம்", "raw_content": "\n`முதல்வன்’ படத்தின் இரண்டாவது பாகத்தில் விஜய் நடிக்கிறாரா\nஇயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1999-ல் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் `முதல்வன்’. அர்ஜுன், ரகுவரன், மனீஷா கொய்ராலா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அர்ஜுன், ரகுவரன் இடையே நடக்கும் அரசியல் சம்பந்தப்பட்ட கதையாக உருவாகியிருந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றதால் இந்தியில் `நாயக்’ என்ற பெயரில் வெளியானது. அதில் அனில் கபூர், ராணி முகர்ஜி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.\nஇந்நிலையில், `முதல்வன்’ படத்தின் இரண்டாவது பாகத்திற்கான கதை தற்போது தயாராகியிருக்கிறது. `பாகுபலி’ இயக்குநர் ராஜமவுலியின் தந்தையும், எழுத்தாளருமான கே.வி. விஜயேந்திர பிரசாத் `முதல்வன்’ படத்தின் இரண்டாவது பாகத்திற்கான கதையை எழுதி வருவதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.\n`முதல்வன்’ படத்தின் இரண்டாவது பாகத்தையும் ஷங்கர் இயக்க வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் விஜயேந்திரப் பிரசாத் கூறியிருக்கிறார்.\nஇந்நிலையில், இந்தப் படத்தில் கதாநாயகனாக யார் நடிப்பார் என்ற கேள்���ியும் எழுந்துள்ளது. முதல் பாகத்தில் நடித்த அர்ஜுன் நடிப்பாரா அல்லது அரசியலில் தீவிரம் காட்டி வரும் நடிகர் ரஜினிகாந்த் அல்லது விஜய் இப்படத்தில் நடிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ரஜினி, விஜய் இருவரில் ஒருவர் நடிக்கவே வாய்ப்பு இருப்பதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலுக்காக காத்திருக்கத் தான் வேண்டும்.\nவிஜய் தற்போது அட்லி இயக்கத்தில் `மெர்சல்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கும் விஜயேந்திர பிரதாத்தே திரைக்கதையை எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nகொரோனா வைரஸ்: பெருந்தொற்றும் உலகப் பதற்றமும் \nஉலகை வேற லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nதப்பி தவறி கூட இத உங்க குழந்தைகளுக்கு கொடுத்துராதீங்க \nநீங்கள் இதுவரை பார்த்திராத மிரளவைக்கும் மிகச்சிறிய கார்கள் \nசிறுகீரை அல்ல… சிறப்பான கீரை\nஇரவு படுக்கை அறையில் நடத்தப்படும் சிறந்த உடற்பயிற்சிக் கூடம்\nஒரு வாரத்தில் நகங்களை இயற்கையாக வீட்டிலேயே வளர்க்க உதவும் தீர்வுகள்\nவித்தியாசம் என்ற பெயரில் சும்மா புகுந்து விளையாடிய கார்கள் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/163710/news/163710.html", "date_download": "2020-03-31T18:40:40Z", "digest": "sha1:QRXHEZBRTVZ7NNUQUUQ4KWM7PTGFK4LE", "length": 6564, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "அரவிந்த் சாமி படத்தில் நிகிஷா படேல்..!! : நிதர்சனம்", "raw_content": "\nஅரவிந்த் சாமி படத்தில் நிகிஷா படேல்..\nதமிழில் தலைவன், நாரதன், 7 நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நிகிஷா படேல். இவர் தற்போது அரவிந்த் சாமி நடித்து வரும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தில் நடித்துள்ளார். ஆனால் கதாநாயகியாக அல்ல, சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.\nஅரவிந்த் சாமி தற்போது சித்திக் இயக்கத்தில் நடித்து வருகிறார். இவர் மலையாளத்தில் இயக்கிய ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ வெளியாகி சூப்பர் ஹிட்டானது. மம்முட்டி, நயன்தாரா இணைந்து நடித்த இந்த படத்தைத் தமிழில் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ என்ற பெயரில் சித்திக் ரீமேக் செய்து வருகிறார். இதில் அரவிந்த் சாமியும் அமலா பாலும் இணைந்து நடித்து வருகின்றனர்.\nஇந்த படம் குறித்து நிகிஷா படேல் கூறும்போது, “இந்தப் படத்தில் நான�� ஒரு நடிகை கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். சென்னையில் நடைபெற்ற மூன்று நாள் படப்பிடிப்பில் அரவிந்த் சாமி மற்றும் அமலா பாலோடு இணைந்து நடித்தேன். சிறப்புத் தோற்றம் என்றாலும் இந்தக் கதாபாத்திரம் கதையோடு தொடர்புகொண்டது. இதன் மலையாளப் பதிப்பில் இந்த வேடத்தில் இஷா தல்வார் நடித்திருந்தார். நான் பணியாற்றிய பணிவான நடிகர்களில் அரவிந்த் சாமியும் ஒருவர். அவரது நிறைய குணநலன்கள் எனது முதல் கன்னடப் படத்தில் என்னோடு இணைந்து நடித்த பவண் கல்யாணுடன் ஒத்துப்போகின்றன” என்றார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nகொரோனா வைரஸ்: பெருந்தொற்றும் உலகப் பதற்றமும் \nஉலகை வேற லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nதப்பி தவறி கூட இத உங்க குழந்தைகளுக்கு கொடுத்துராதீங்க \nநீங்கள் இதுவரை பார்த்திராத மிரளவைக்கும் மிகச்சிறிய கார்கள் \nசிறுகீரை அல்ல… சிறப்பான கீரை\nஇரவு படுக்கை அறையில் நடத்தப்படும் சிறந்த உடற்பயிற்சிக் கூடம்\nஒரு வாரத்தில் நகங்களை இயற்கையாக வீட்டிலேயே வளர்க்க உதவும் தீர்வுகள்\nவித்தியாசம் என்ற பெயரில் சும்மா புகுந்து விளையாடிய கார்கள் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nellaikavinesan.com/2020/01/nana-experiences-6.html", "date_download": "2020-03-31T19:36:08Z", "digest": "sha1:BMI4QS65HRU7JPPKFUBQLACZCBW2EKBU", "length": 43547, "nlines": 343, "source_domain": "www.nellaikavinesan.com", "title": "எண்ணமும் எழுத்தும் - தொடர் 6 - Nellai kavinesan - நெல்லை கவிநேசன்", "raw_content": "\nHome / எண்ணமும் எழுத்தும் - தொடர் 5. / எண்ணமும் எழுத்தும் - தொடர் 6\nஎண்ணமும் எழுத்தும் - தொடர் 6\nNellai Kavinesan ஜனவரி 08, 2020 எண்ணமும் எழுத்தும் - தொடர் 5.\nஅந்த ஸீனை நாம் தொடுவதற்கு முன்…\n1983…..பி.காம் ( எஸ்ஸ்ஸ்ஸ்….நோ அரியர்ஸ் ) முடித்த நிலையில்...இராங்கியம் கிராமத்தின் ஒரே ஒரு ஆள் இன் ஆல் அழகு ராசா நாந்தேன்…\nஒரு நாள் போஸ்ட் மேன் உத்யோகம்…(லீவ் டியூட்டி) ஓல்ட் ஏஜ் பென்ஷன் பாட்டிகளின் விரலை அழுத்தாமல் கைநாட்டு வாங்கிடும் கலை கைகூடியது. ஏறக்குறைய தபால் பட்டுவாடா செய்த எல்லா வீடுகளிலும் ஒரு வாய் எதாவது சாப்பிட்டுப் போப்பா என்னும் அன்புடன் வழியும் பச்சை வயல் மனசுகள்\nமறுவாரத்தில் ...பாங்க் ஆஃப் மதுரா - கிளார்க் லீவு டூட்டி ..தினசரி அதே லெட்ஜர்…அதே டி.டி சலான் எழுதி உதவி…டெய்லி ஸ்டேட்மெண்ட்… ஒரே மாதிரி வேலை மீது எரிச்சல் வந்தது….( கடைவீதிய��ல் நண்பரிடம் ‘சத்தியமா காசே இல்ல மச்சான்’ ன்னு சொல்பவரின் SB கணக்கில் இருப்பு எவ்ளோ என்று எனக்கு அப்போ தெரியும். ஏனெனில் கணினி வராத மேனுவல் காலம் ) சில நேரம் அக்கா - மாமாவுக்கு ஒத்தாசையா வயல் மோட்டார் ...கரண்ட் ..மீட்டர் ரீடிங் என்ட்ரி ( அப்போ இலவச மின்சாரம் லேது) ..\nதேர்தல் நேரத்தில் ரெண்டு கட்சிக்கும் ஒரே சுண்ணாம்பு ...ஒரே ராபின் நீலம்…ஒரே 3ஆம் நம்பர் பிரஷ்…( நல்லவேளை பசுவும் கன்றும் சின்னம் கை சின்னமாக மாறியது …தப்பிச்சேன்)\nகீரணிப்பட்டி கோவிலில் அம்மன் படம் வரைவதிலிருந்து 33வது பூச்சொறிதல் விழா ஜிகினா தூள் எழுத்து பெட்ரோமேக்ஸ் லைட்ல மின்னும்…உள்ளூர் கள்ளுகடைக்கான எண் அம்புக்குறி வகையறா....இடுகாட்டுக் கல்லறையில் தோற்றம் மறைவு வரை...புது சைக்கிள் செயின் கவர்ல ஸ்டைலா பேர் எழுதுறது… ஒரு பழைய கிட்டாரில் இளைய நிலாவை டேப் ரெக்கார்டரில் டேப் நஞ்சு போகும் அளவுக்குத் தேயத்தேயக் கேட்டு வாசிக்க…ஆன மட்டும் முயற்சித்தேன்\nஉள்ளூர் திருமுருகன் டூரிங் ....தியேட்டரில் சுண்ணாம்பு தடவிய கண்ணாடி ஸ்லைடில் இன்று இப்படம் கடைசி.. மற்றும் 5 வது ரீல் ஓடிக்கொண்டிருக்கும் நிறம் மாறாத பூக்களுக்கு நடுவில் ”ராமாயி அக்கா வெளியே வரவும்’ என ஒவெர் லாப்பிங் FLASH NEWS வேற ( நன்றி: இன்றும் தொடர்பில் இருக்கும் அன்றைய தியேட்டர் உரிமையாளர்கள்…ஆவுடை அண்ணன் …வெங்கடாசலம் அண்ணன்)\nமேற்படி வேலைகளை என் இராங்கியத்து வட்ட்த்துக்குள் மட்டும் செய்த எனக்கு…. தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்து ஒரு அழைப்பு .....ஒரே ஒரு டவுன் பஸ் அல்லது எட்டு கிலோ மீட்டர் சைக்கிள் மிதியில் குழிபிறை. ( குழி-பிறை பெயரே தமிழ் அழகு).. .\nசிற்பி சோமு அவர்கள் எழுதி இயக்கிய \"தேரில் வந்த திருமகன் \" என்னும் சரித்திர நாடகத்தில் வில்லனாக ....ஒரு ரோல் ...அதுக்கு பக்கம் பக்கமா வசனம் பேசக்கூடிய ஒரு ஆள் வேணும்.........அந்த வாய்ப்பு என்னைத் தேடி வந்தது ....புதிய ஊரின் நட்பு வட்டம் ... ...பக்கத்து ஊரிலிருந்து அந்த ஊர் கோவில் விஷேசம் சிறக்க தோள் கொடுப்பதால் எல்லோரிடமும் ஒரு சிறப்பு கவனிப்பும் மரியாதையும் அந்த வயதுக்கு ...ஜாலியா 'கெத்தாக' இருந்தது.\nகதாநாயகியாக பெண் வேடத்தில் நடிப்பவருக்கு .பதிலாக..ஒரு சிவப்புக் காசித் துண்டை தோளில் வளைத்துப் போர்த்தியபடி காசி வாத்தியாரே வசனத்தைப் படிப்பா��் ...ரிகர்சல் வரை.. எல்லாம் நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்துச்சு ....\nநாடகத்துக்கு முதல் நாள் கிராண்ட் ரிகர்சல் .அஞ்சு ஸீன் gone...என்ன்னுடைய ஆறாவது சீன் .....\nஅழுது கொண்டிருப்பவரை தோளைத் தொட்டுத் தூக்கி ....யார் அந்தக் கயவன்…சொல் .....கட்டி இழுத்துவந்து உன் காலடியில் ......என்று ஆரம்பித்து\nஅது அதுக்கப்புறம் ஒரு ஒன்றைப்பக்க வசனம் போகும்....\nஅந்த கிராண்ட் ரிகர்சலில் நிஜமான கதாநாயகி (பக்கா professional அதுவும் ஃப்ரம் ஸ்ரீரங்கம் கடந்துபோன 30களை 25 ஆக்கிய லேசான மேக்கப் கடந்துபோன 30களை 25 ஆக்கிய லேசான மேக்கப் )...நாயகி .நிஜமாவே அழுதுகொண்டே ....இருக்க ..முதன் முதலாய் ஒரு பெண் ...இவ்வளவு அருகாமையில் )...நாயகி .நிஜமாவே அழுதுகொண்டே ....இருக்க ..முதன் முதலாய் ஒரு பெண் ...இவ்வளவு அருகாமையில் ...இப்போ என் வ…ச…ன…ம் ..ம்…ம்.ம்\n என ஆரம்பிக்கும் என் முதல் பாரா.....\nஇட்'ஸ் gone...போயே போச்சு ....\nகுனிந்து .தோளைத்தொட்டேன் (சாரி…..…சாரியோட பார்டர் texture விரல்களில் பட…)\n...இன்னும் கொஞ்சம் கண்ணீர் விட்டு அழுதாங்க ....அந்த நடிப்புக்கரசி ரிகர்சலுக்கெல்லாம் அவ்ளோ அழுகை தேவையில்ல….(but… என்ன செய்யுறது ரிகர்சலுக்கெல்லாம் அவ்ளோ அழுகை தேவையில்ல….(but… என்ன செய்யுறது\n....அடுத்தடுத்து இருந்த மற்ற பாராக்களும் என் மனக்கண்ணால்கூட தொடர்பு கொள்ள இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டு மீதி….அதுக்கப்புறம் உள்ள .ஒன்னறைப்பக்கமும்\n..அவுட். ஆஃப் போகஸ் ஆகி .....வேர்த்து...விறுவிறுத்து .... ( நெஜமா...அத அந்த feel எப்டிங்கறத நம்ம வாத்யார்… சுஜாதா சார் மட்டும்தான் எழுத்துல சொல்ல முடியும்)...\nஅய்ய்ய்ய்யோ… என்னாச்சு..என்னாச்சுன்னு …நட்பு வட்டத்துக்கு கேட்கணுமா ...நல்லவேளை ’கலாய்’ங்கற வார்த்தையே அப்போ புழக்கதுலயும் வழக்கத்துலயும் இல்லை ...நல்லவேளை ’கலாய்’ங்கற வார்த்தையே அப்போ புழக்கதுலயும் வழக்கத்துலயும் இல்லை கேமராவும் யார்ட்டயும் இல்லாத காலம்\n.(இப்போல்லாம் உடனடி ’டிக் டாக்’கியிருப்பனுங்க\nஎல்லாருடைய ஸீன் ரிகர்சலும் தெளிவா போய்டுச்சு... நான் ஸ்டேஜ்ல பாத்துக்கிறேனேன்னு ஒதுங்கி வந்தது….என்னவோ செய்தது ...லேசான குழப்பம்… ( ஆடிட்டர் மாதிரி யாரும் அட்வைஸ் பண்ணாமலே… தியானம் போல எதோ பண்னேன் ...லேசான குழப்பம்… ( ஆடிட்டர் மாதிரி யாரும் அட்வைஸ் பண்ணாமலே… தியானம் போல எதோ பண்னேன்\nஸ்கூல் டிராமாவுல எல்லாம் பசங்களே ��ெண் வேடமும்ம்ம் போட்டு நடிச்சிருந்தாலும் ....இது கொஞ்சம் ஹைய்லி professional touch...\nபக்கத்து ஊர்ல நல்லது செய்றேன்னு வந்து ….நம்ம இராங்கியம் ஊர் மானத்த கெடுத்துடக்கூடாதுன்னு…உள்ளுணர்வு உதைக்க …வசனம் எழுதிய தாள்கள் வியர்வையில்…கசிய…\nஅந்த யெல்லொ…லீனியர் கிரேடியண்ட் மாலைப்பொழுது இருட்டாக மாறியது….\nஇட்லித் தட்டு போன்ற சுழலும் வண்ண ஒளி வட்டங்கள்….. தையல் மெஷின் போலும் பெடல் கொண்ட ’ஹாண்ட்ஸ் ஃப்ரீ’ பட்டு ஜிப்பா ஆர்மோனிய மோதிர விரல்கள்…தோய்த்து தேய்த்துத் தட்டப்படும் தபேலா சத்தம்… மைக் டெஸ்டிங் 1..2..3…4 வரைக்கும் போய் ரிபீட்ட்ட் ஆகுது… தென்னங்கீத்து வழியா சில சிறார்களின் கண்கள்\nபாண் கேக் வாசனை...மேக்கப் ஏறிடுச்சு ...உள்ளுக்குள்ள பல்ஸ் தாறுமாறு… பாவாடை மாதிரியான ராஜ உடை (ப்ளஸ் லெக்கிங்ஸ்)...உறைக்குள் ஒரு நிஜமான பளபளக்கும் கத்தி .... அதுவே தோளை தூக்கி நிறுத்தி நடக்கச் செய்தது...ஆரம்ப ஸீன்களிலே .என் ஊர் நண்பர்கள் அண்ணன் சிவா, சைக்கிள் கடை பழனிவேல்…பெட்டிக்கடை பாபு …மற்றும் அப்பாவுடன் பணியாற்றும் பள்ளி ஆசிரியர்கள், என இடைஇடையே ....மேடையிலே வந்து இராங்கியமே பாராட்டி… க்ளுக்கோஸ் ஏற்றியதில்… வசனங்களின் ஏற்ற இறக்கத்தில் மிகக் கவனமானேன்.\nஅந்த ராஜ வம்சத்துப் பெண் உடையலங்காரம்…(ப்ப்ப்ப்ப்ப்ப்பா….\nஉள்ளுக்குள் சற்று மிரளச் செய்தது உண்மை)....இருந்தும்\nஅந்த முக்கியமான அந்த 6 வது சீன்ல மங்களம் என்னும் ஸ்ரீரங்கத்து …..யை தோளைத் தொட்டு தூக்கி நிறுத்தி… (அவளின் அழுது வழிந்த விழிகளைப் பார்க்காமல்…) அத்தனை வசனத்தையும் அவளின் நெற்றிப்பொட்டை பார்த்துக்கொண்டே தெறிக்கவிட்டேன் ....என் ஊர் மக்கள் கைதட்ட அந்த ஊரும் சேர்ந்து கைதட்டிய அந்த மைக்ரோ செகண்ட்ஸ்.....அது ஒரு போதை மாதிரியான கண்ணுக்கு தெரியாத வஸ்து \nஅந்த நாடகத்தால் அந்த ஊரில் அடுத்த நாடகம் போடும் வரை ஓரிரு மாதங்களுக்கு மேல் பேசப்பட்ட ஸீன் அதுவாகத்தான் இருந்தது ....ஏன்னா ஒரு 2 மாசத்துக்கு குழிபிறை மற்றும் சுத்துப்பட்ட ஊர்ல எந்த டீக்கடையில் டீ சாப்பிட்டாலும் காசு வாங்க மறுத்ததில் அவர்களின் அன்பையும் அவதானிப்பையும் உணரமுடிந்தது\nபின்னாளில் ஆல் இண்டியா ரேடியோ திருச்சி வானொலியில் ஒரு ஞாயிறு மதியம் 3 மணி ஒலிச் சித்திரத்துக்குப் பதிலாக எங்களின் அந்த ’தேரில் வந்த ��ிருமகன்’ நாடகம் ஒளிபரப்பப்பட்டது...வீட்டில் இருந்த மர்பி ரேடியோவில் குடும்பத்துடன் கேட்ட்க்காமல்.... குழிபிறைக்கு வந்து அந்த நாடக நண்பர்கள் சூழக் கேட்டு ரசித்த சுகம் .....இப்போ எந்த you tube வீடியோவிலும் கிடைக்காத ரகம் \n( இந்தப் படத்தில் மஞ்சள் வட்டத்தில் என்னுடன் இருக்கும் காசி வாத்தியார் சொன்ன ஒரே ஒரு டிப்ஸ்….அந்தம்மா கண்ணை மட்டும் எக் காரணம் கொண்டும் பாத்துறாதன்னார் ....அதான் கிளீனா ஒர்க்கவுட் ஆச்சு....#யப்பே ..நடிப்பு ரொம்பக் கஷ்டம்ம்ம்ம்லே\nஅப்போ இருந்த குறைவான வசதியில்… கிடைத்த Click III ..120 சைஸ் பிலிம் ரோல் B/W மற்றும் ஃபிளாஷ் இல்லாத available அரை வெளிச்சத்தில் என் மாப்ள ரவிசங்கர் Ravi Sankar Madhavan எடுத்த படங்கள் இல்லைன்னா நான் நாடகத்தில் நடித்ததுக்கு போதிய ஆதாரம் இல்லாமல் ’நான் சொல்வதெல்லாம் உண்மை’ இல்லன்னு சந்தேகக் கேஸ்ல போயிருக்கும்..இவை நடந்தது 1983 …\n( இந்த அனுபவத்தகவல் முன்னரே ஃபேஸ்புக் பதிவாக பலரும் படித்திருக்கலாம்…அவர்கள் யாவரும் இந்த boring மீள் பதிவுக்கு மன்னிச்சூ\nஎண்ணமும் எழுத்தும் - தொடர் 5.\nUnknown 8 ஜனவரி, 2020 ’அன்று’ பிற்பகல் 6:22\nUnknown 10 ஜனவரி, 2020 ’அன்று’ முற்பகல் 8:45\nகடைசி நிமிட வரிகளைப்படிக்கும் வரை உனது டென்சன் எனக்குள்ளும்...அப்பாடா வசனத்தை தெறிக்கவிட்டுட்டியே....\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ., படித்த ஆச்சி மசாலா நிறுவனர்\nதான் படித்த ஆதித்தனார் கல்லூரி BBA துறையைப் புகழும் ஆச்சி மசாலா நிறுவனர் திரு.பத்மசிங் ஐசக் ஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ., படி...\nசிவந்தி ஆதித்தனார் மணி மண்டப திறப்பு விழா நேரலை\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா 20.09.2019...\n‘பிகில்’ திரைப்படத்தில் நெல்லை கவிநேசன் மாணவர் திரு.ரமணகிரிவாசன்\n‘பிகில்’ திரைப்படத்தில் நெல்லை கவிநேசன் மாணவர் திரு.ரமணகிரிவாசன் நெல்லை கவிநேசன் (டாக்டர்.எஸ்.நாராயணராஜன் MBA., Ph.D.,, தலைவர், வ...\nலண்டனிலிருந்து ஒரு செவிலியரின்(Nurse) மிக பெரிய அவசர எச்சரிக்கை\nலண்டனிலிருந்து ஒரு செவிலியரின்(Nurse) மிக பெரிய அவசர எச்சரிக்கை PLEASE PLEASE LISTEN IMMEDIATELY\n\"குடி குடியைக் கெடுக்கும்\" - குறும்படம் (1)\n\"தர்பார் \"திரைப்படத்தில் நெல்லை கவிநேசனின் நண்பர் (1)\n\"பயன் எழுத்து படைப்பாளி\" நெல்லை கவிநேசன் (1)\n“தலைமை ஏற்போம் வாருங்கள்”-தொடர் (1)\n144 தடை உத்தரவு : எது இயங்கும் எது இயங்காது\n50 ஆண்டுகளாக சாதனை புரியும் அன்னபூரணா. (1)\nஅகத்தழகு - குறும்படம் (1)\nஅருட்தந்தை ஷாம் மேத்யூ தவக்கால இறைச்செய்தி (1)\nஅருட்தந்தை ஷாம் மேத்யூ -தவக்கால இறைச்செய்தி-2 (1)\nஆசிரியர்- மாணவர் உறவுகள் -குறும்படம் (1)\nஆதித்தனார் கல்லூரி -வி ஐ பி சந்திப்பு-1 (1)\nஆதித்தனார் கல்லூரி-மருத்துவ முகாம் நிகழ்ச்சி (1)\nஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ படித்த திரைப்பட இயக்குனர் (1)\nஆதித்தனார் கல்வி நிறுவனங்கள் (1)\nஇந்திய அரசு வழங்கும் வேலைவாய்ப்பு பற்றிய தகவல் (1)\nஇந்திய தேசிய கொடி (1)\nஇவர்களுக்கு உதவி செய்யாதீர்கள் (1)\nஇளநீர்' வெட்டும் கருவி (1)\nஉலக அளவில் புத்தக வாசிப்புஏன் குறைந்தது\nஉள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களுக்கான விளம்பர பாடல் (1)\nஎண்ணமும் எழுத்தும் - தொடர் 5. (2)\nஎண்ணமும் எழுத்தும் -3 (1)\nஎந்த மினரல் வாட்டரை குடித்தால் உடலுக்கு நல்லது\nஎப்படி உருவானது மயிலாடுதுறை மாவட்டம்\nஎழுத்தாளர் நாஞ்சில் நாடன் விருது (1)\nஎழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு (1)\nஎழுத்தாளர்கள் காப்பி அடிப்பது ஏன் \nஎளிய முறையில் ரிப்பன் முறுக்கு செய்வது எப்படி\nஐ.ஏ.எஸ் தேர்வில் விருப்பபாடம் தேர்வு செய்வது எப்படி\nஐபிஎஸ் அதிகாரி ஆவது எப்படி\nஒரு கோழியின் தன்னம்பிக்கை (1)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர் (2)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-10 (1)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-11 (1)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-12 (1)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-2 (1)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-7 (1)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-8 (1)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-9 (1)\nகடல் கடந்த வாழ்க்கை வரமா சாபமா\nகல்வி வேலை செல்வம் அனைத்திலும் வெற்றி (1)\nகாதலர் தின ஸ்பெஷல் -1 (1)\nகாதலர் தின ஸ்பெஷல் -2 (1)\nகாதலர் தின ஸ்பெஷல் -3 (1)\nகாதலர் தின ஸ்பெஷல் -4 (1)\nகிறிஸ்துமஸ் கொண்டாட்டம்- 3 (1)\nகிறிஸ்துமஸ் கொண்டாட்டம்- 5 (2)\nகிறிஸ்துமஸ் கொண்டாட்டம்- 6 (1)\nகிறிஸ்துமஸ் கொண்டாட்டம்- 7 (1)\nகிறிஸ்மஸ் தினக் கொண்டாட்டம்- 4 (1)\nகீழடி - தமிழரின் பொக்கிஷம் (1)\nகுடும்பத்தில் குழப்பம் வேண்டாம் (1)\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில் (8)\nகைகளை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளும் முறை. (1)\nகொரானா -பாரதப் பிரதமர் உரை. (1)\nகொரானா வைரஸ் குறித்து ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் (1)\nகொரானா வைரஸ் நோயிலிருந்து தப்பித்துக் கொள்வது எப்படி\nகொரோணா-தமிழக அரசு வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோ (1)\nகொரோனா வைரஸ் - இந்திய பிரதமர் விளக்கம் -நேரலை (1)\nகொரோனா வைரஸ் எவ்வாறு பரவும்\nசட்டம்சார்ந்த உண்மைகதை நூல்கள் (2)\nசமுதாய மாற்றத்திற்கு இளைஞர்கள் செய்ய வேண்டியது என்ன\nசர்வதேச தாய்மொழிகள் தினம் (1)\nசிகரம் தொட்ட நெல்லை கவிநேசன் மாணவர் (1)\nசிங்கப்பூர் தைப்பூச திருவிழா (1)\nசிங்கப்பூர் பற்றிய இந்த உண்மைகள்\nசிலப்பதிகாரம் உணர்த்தும் நீதி (1)\nசிவந்தி ஆதித்தனார் மணி மண்டப திறப்பு விழா நேரலை (1)\nசெட்டிநாடு ஸ்டைல் அரிசி உப்புமா தயாரிப்பது எப்படி\nடாக்டர் .சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி- \"பொங்கல் விழா\" (1)\nடிஎன்பிஎஸ்சி தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டுமா\nதமிழ்நாட்டில் சூரிய கிரகணம் (1)\nதமிழக அரசு பரிசு பெற்ற நூல் (1)\nதமிழில் தேர்வெழுதி ஐஏஎஸ் ஆக முடியுமா (1)\nதலைசிறந்த தலைவர்கள் நூல்கள் (3)\nதலைவருக்கு வேண்டிய மிக 11 முக்கிய பண்புகள். (1)\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் ஆளுமை வளர்ச்சி பயிற்சி முகாம். (1)\nதிருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதி (1)\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி-கல்லூரி நாள் விழா -2020. (1)\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில்தேசியக் கருத்தரங்க மாநாடு (1)\nதிருச்செந்தூர் முருகரை பற்றிய அரிய தகவல்கள் (1)\nதிருச்செந்தூர் முருகன் ஆலய மாசித் திருவிழா காட்சிகள்-2020 (1)\nதிருச்செந்தூரில் SOWNA அறக்கட்டளை (1)\nதிருச்செந்தூரில் மாசி திருவிழா தேரோட்டம்-2020 (1)\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2019 நேரலை \\ (1)\nதிரைப்பட விமர்சனம்- \"கேப்மாரி\" (1)\nதினத்தந்தி வெற்றி நிச்சயம் (1)\nதீயணைப்பு மற்றும் மீட்பு பணி பயிலரங்கம் (1)\nதுணை முதலமைச்சருக்கு நன்றி. (1)\nநகர்வலம் – by நாணா (1)\nநடராஜரின் அருளைப் பெறபாடல்கள் (1)\nநல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற .......மந்திரம் (1)\nநீங்கள் புத்திசாலியாக மாற வேண்டுமா\nநீங்களும் ஐஏஎஸ் அதிகாரி ஆகலாம்-14 (1)\nநீங்களும் தலைவர் ஆகலாம் (1)\nநூல்கள் வெளியீட்டு விழா (1)\nநெல்லை கவிநேசன் எழுதிய \" வாருங்கள் மேடையில் பேசலாம் \" (1)\nநெல்லை புத்தகத்திருவிழாவில் நெல்லைகவிநேசன் (1)\nநெல்லை கவிநேசன் எழுதிய சில நூல்கள் (1)\nநெல்லைகவிநேசன் - தன்னம்பிக்கை கட்டுரைகள் (13)\nநெல்லைப் புத்தகத் திருவிழா-2020 (1)\nநெல்லையில் நடந்த புத்தகக் கண்காட்சி (1)\nபத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவலைகள்-1 (1)\nபத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவலைகள்-2 (1)\nபத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவலைகள்-3 (1)\nபத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவலைகள்-4 (1)\nபத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவலைகள்-5 (1)\nபத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் (1)\nபழைய BIKE-ஐ வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை..\nபஜாஜ் நிறுவனம் எவ்வாறு உலகப் புகழ் பெற்றது\nபில்கேட்ஸ் வெற்றி ரகசியம் (1)\nபிறந்த ஊரான சிந்தாமணி என்ற பெயரை ...... (1)\nபிஸ்கட் ஸ்நாக்ஸ் இப்படி வீட்டில் சுலபமாக செய்யுங்க (1)\nபொங்கல் கொண்டாட்டம் - சிறப்பு குறும்படம் - \"வறுமையின் மெல்லினம்\" (1)\nபொங்கல் கொண்டாட்டம் -சிறப்பு குறும்படம் - \"அப்பா வந்தார்\" (1)\nபொங்கல் கொண்டாட்டம் -சிறப்பு குறும்படம் - \"இடுக்கண்\" (1)\nபொங்கல் கொண்டாட்டம் - குறும்படம்--\" அப்பா\" (1)\nபொங்கல் கொண்டாட்டம் -1 (1)\nபொங்கல் கொண்டாட்டம் -2 (1)\nபொங்கல் கொண்டாட்டம் -3 (1)\nபோட்டித் தேர்வில் வெற்றி பெற உதவும் எளிய வழிகள்-1 (1)\nபோட்டித் தேர்வில் வெற்றி பெற உதவும் எளிய வழிகள்-1 (1)\nமக்கள் திலகம் M.G.R உடன் ........... (1)\nமகாபாரதம் -சில புதிய தகவல்கள் (1)\nமார்கழி மாதத்தில் செய்ய வேண்டியவை (1)\nமின்னல் வேக கணிதம் (1)\nமுட்டையில்லா கிறிஸ்துமஸ் கேக் (1)\nமொறு மொறு தோசை (1)\nயாம் அறிந்த மொழிகளிலே ..... (1)\nயாழ்ப்பாணச் சிறையில் அடைத்து விட்டது யார்\nருசியான எலுமிச்சை சாதம் தயாரிப்பது எப்படி\nலண்டனிலிருந்து ஒரு செவிலியரின்(Nurse) மிக பெரிய அவசர எச்சரிக்கை (1)\nவாரியார் சுவாமிகள் -அருணகிரிநாதர் (1)\nவாழ்ந்து பார்ப்போம் வாருங்கள் (2)\nவிசுவாசம்\" திரைப்பட பாடலான \"கண்ணான கண்ணே உருவான கதை (1)\nவெற்றிப் படிக்கட்டுகள் தொடர் (10)\nவேல் உண்டு வினை இல்லை..... (1)\nவேலைவாய்ப்பு பற்றிய தகவல் (2)\nஸ்ரீவைகுண்டம் டுடே நியூஸ் வார இதழ் (1)\nSSCதேர்வில் சுலபமாக வெற்றி பெற உதவும் சிறந்த புத்தகம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indianvasthu.com/2016/01/25/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-03-31T20:18:48Z", "digest": "sha1:DXWACZC4ARMQLA5MWIOWKS5CCLUDAJKC", "length": 6843, "nlines": 152, "source_domain": "indianvasthu.com", "title": "வாஸ்து - வளமுடன் வாழ... - சூல திசைகள் ( சூல��் )", "raw_content": "\nHome வாஸ்து சூல திசைகள் ( சூலம் )\nசூல திசைகள் ( சூலம் )\nஒருவர் மனைகோலச் செல்லும்போது அல்லது கிரகப்பிரவேசம் செய்யப்போகும் போது அவர் செல்லும் திசை சூல திசையாக இருக்கக்கூடாது. ஒவ்வொரு கிழமையிலும் ஒரு திசையானது சூல திசையாக இருக்கிறது. அதைத் தெரிந்து கொண்டால் சூல திசையாக இருக்கும் கிழமையைத் தவிர்த்து விடலாம்.\nதிங்கட்கிழமை – கிழக்குத் திசை\nசெவ்வாய்க்கிழமை – வடக்குத் திசை\nபுதன்கிழமை – வடக்குத் திசை\nவியாழக்கிழமை – தெற்குத் திசை\nவெள்ளிக்கிழமை – மேற்குத் திசை\nசனிக்கிழமை – கிழக்குத் திசை\nஞாயிற்றுக்கிழமை – மேற்குத் திசை\nPrevious articleகட்டிடம் கட்ட ( பூஜைக்கு ) ஏற்ற யோகங்கள்\nNext articleபூமி பூஜை – கொட்டகை – காவலர் தங்குமிடம்\nவாஸ்து படி வீடு கட்டுவதற்கு உகந்த கிழமைகளும், பலன்களும்\nகட்டடத்தில் தலைவாசல் வரக்கூடாத இடங்கள்\nஆர்ச் (arch) வீட்டில் அமைப்பது பற்றி என்ன சொல்கிறது வாஸ்து\nவாஸ்து படி வீடு கட்டுவதற்கு உகந்த கிழமைகளும், பலன்களும்\nகால் ஆணி – யானைக்கால் வியாதி குணமாக\nகட்டடத்தில் தலைவாசல் வரக்கூடாத இடங்கள்\nஆர்ச் (arch) வீட்டில் அமைப்பது பற்றி என்ன சொல்கிறது வாஸ்து\nவானவியல் சாஸ்திரம் தோன்றும் முன்பே அனுபவ வாஸ்து சாஸ்திரம் உருவாகியுள்ளது. ஆனால் அவை வெளி உலகில் அறியப்பட்டது பிற்காலத்தில் தான். நியுமராலஜி போன்ற அதிஷ்டவியல் சாஸ்திரங்கள் 20 ம் நூற்றாண்டில் தான் தோன்றியுள்ளன.\nஅறையின் நீள – அகலம் ( மனையடி )\nமனையின் நீளம், அகலம் (மனையடி)\nமனைப் பொருத்தம் காணும் முறை – 1\nமனைப் பொருத்தம் காணும் முறை – 6\nகட்டிடத்தில் படிக்கட்டுகள் வரக்கூடாத இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2020/feb/17/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-3359400.html", "date_download": "2020-03-31T18:49:47Z", "digest": "sha1:IWBPDOA7374XINF5IJE3FW4RSCGUEU3N", "length": 5993, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இராக்: அமெரிக்கத் தூதரகம் அருகே ஏவுகணை வீச்சு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nஇராக்: அமெரிக்கத் தூதரகம் அருகே ஏவுகணை வீச்சு\nஇராக்கிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அருகே சிறிய வகை ஏவுகணைகள் மூலம் ஞாயிற்றுக்கிழமை தா���்குதல் நடத்தப்பட்டது.\nஅமெரிக்க வீரர்கள் இருந்த ராணுவ முகாமுக்கு அருகே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டாலும், வீரர்கள் யாரும் காயமடையவில்லை என்று அமெரிக்கக் கூட்டுப் படை தெரிவித்தது.\nஊரடங்கு உத்தரவு - ஆறாவது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஆறாவது நாள்\nதனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள்\nசுகாதாரத் துறை ஏற்படுத்திய புதிய வசதி\nஊரடங்கு உத்தரவு - ஐந்தாம் நாள்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/109753", "date_download": "2020-03-31T20:29:17Z", "digest": "sha1:74AZN3NR5JS6ITFWS3MAWGLI6DHQLHHO", "length": 67867, "nlines": 138, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 6", "raw_content": "\n« நாவல் விவாத அரங்கு, சென்னை\nஅந்திமழை – ZHAKART இணைந்து நடத்தும் நூல் விமர்சனப் போட்டி »\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 6\nஒவ்வொருவராக வெளியேறுவதை நோக்கி அமர்ந்திருந்த சாத்யகி அசங்கனிடம் “அவையில் நிகழ்ந்த எதைப்பற்றியும் உங்களுக்குள் பேசிக்கொள்ளவேண்டியதில்லை. இங்கு நிகழ்ந்தன அனைத்தும் உங்கள் நினைவில் நின்றால் போதும். சென்று அரண்மனையில் ஓய்வெடுங்கள். நான் அரசரையும் அமைச்சர்களையும் பார்த்துவிட்டு திரும்பிவருகிறேன்” என்றான். சாந்தன் “ஏன் நாங்கள் பேசிக்கொள்ளக்கூடாது\nசினத்துடன் திரும்பிய சாத்யகி “ஏனென்றால் நீங்கள் பேசிக்கொள்ளத் தொடங்கினால் உடனே இளிவரல்தான் எழுந்துவரும். இந்த அகவையில் அரசுசூழ்தலும் அதன் பலநூறு சிடுக்குகளும் விசைநிகர்களும் புரிந்துகொள்ள முடியாதவையாகவே இருக்கும். தங்களால் புரிந்துகொள்ள முடியாதவற்றை ஏளனம் செய்வதென்பது இளையவர்களின் இயல்பு. நீங்கள் ஒன்றை உணர்ந்துகொள்ள வேண்டும், அரசர்கள் பல்லாயிர���் செவிகளும் கண்களும் கொண்டவர்கள். தனியறைக்குள் இருந்து நீங்கள் பேசும் சொற்களைக்கூட அவர்கள் அறியக்கூடும். எப்போதும் எச்சரிக்கையாக இருப்பதென்பது காட்டு விலங்குகளுக்கு தெய்வங்கள் அளித்த கட்டளை. அரசியல் சூழலும் ஓர் வேட்டைக்காடு என்றுணர்க\nஅசங்கன் இளையவனை முகம் திருப்பாமல் பார்த்து நுட்பமாக விழியசைத்துவிட்டு சாத்யகியிடம் “அவ்வாறே, தந்தையே” என்றான். “செல்க இளையோரை நீதான் பார்த்துக்கொள்ளவேண்டும். அவர்களின் செயல்களிலும் சொற்களிலும் உன்னுடைய கட்டுப்பாடு எப்போதும் இருக்கவேண்டும்” என்று சாத்யகி சொன்னான். அவர்கள் தலைவணங்கி விலகிச் சென்றபின் விழிமறைவது வரை நோக்கி நின்றான். பின்பு பெருமூச்சுடன் திரும்பி இடைநாழியினூடாக நடந்து அரசுசூழ் அறை நோக்கி சென்றான்.\nஅவனுக்கு எதிரே வந்த சுரேசர் புன்னகைத்து “மைந்தர் எங்கே” என்றார். “அவர்களை தங்கள் அறைக்கு செல்லும்படி சொல்லியிருக்கிறேன். இன்று அவையில் என்ன நிகழ்ந்ததென்று அவர்களுக்கு புரிந்திருக்காது. யாதவர் குடியவைகளில் ஆளுக்கொன்று சொல்லி கூச்சலிட்டுக்கொண்டிருப்பார்கள். அதைப்போல என்று எண்ணிவிட்டிருப்பார்கள்” என்றான் சாத்யகி. வெண்பற்கள் காட்டிச் சிரித்தபடி “மைந்தர்களை நாம்தான் பின் தொடர்கிறோம், அதை நாணி அவர்களிடம் நம்மை பின்தொடரும்படி ஆணையிடுகிறோம்” என்று சொன்ன சுரேசர் சாத்யகியின் தோளில் கைவைத்து “மைந்தரைப்பற்றிய பதற்றத்தை ஒரு பெருங்கொண்டாட்டமாக மாற்றிக்கொண்டிருக்கிறீர்கள், யாதவரே. உம்மை இத்தனை மகிழ்வுடன் இதற்குமுன் பார்த்ததே இல்லை” என்றார்.\n என்னால் நிலைகொண்டு அமரவே இயலவில்லை” என்றான் சாத்யகி. “ஆம், தெரிகிறது” என்றபின் சுரேசர் “செல்க, அங்கு அரசர் அவையமர்ந்துவிட்டார்” என்றார். சாத்யகி தாழ்ந்த குரலில் “என்ன நிகழ்கிறது, அமைச்சரே” என்றார். சாத்யகி தாழ்ந்த குரலில் “என்ன நிகழ்கிறது, அமைச்சரே அரசி இன்று அவையில் அவ்வாறு பேசுவார் என்று அனைவருக்கும் தெரிந்ததுதானே அரசி இன்று அவையில் அவ்வாறு பேசுவார் என்று அனைவருக்கும் தெரிந்ததுதானே எனினும் ஏன் பேசவிட்டார்கள் ஏதேனும் சொல்லி அரசியை அவையிலிருந்து தவிர்த்திருக்கலாமே” என்றான். சுரேசர் “நானும் அதேதான் எண்ணினேன். மிதமிஞ்சிய வஞ்சத்தால் உணர்வழிந்து அரசி போர்த்தெய்வப் பூசனைகளிலும் கடுநோன்புகளிலும் ஆழ்ந்திருக்கிறார் என்று அவையில் சொல்லியிருந்திருக்கலாம். ஆனால் அரசி அவைக்கு வரட்டும் என்று இளைய யாதவர் எண்ணினார் என்று தோன்றியது. அவர் எண்ணத்தை நாம் எப்போதுமே அறியவியலாது” என்றார்.\n“அவர் என்ன இவையனைத்திலும் இருந்து முற்றாக விலகியவர் போலிருக்கிறார் இது அவருடைய போர் என்பதை மறந்துவிட்டவர்போல” என்று சாத்யகி சொன்னான். சுரேசர் “ஆனால் இத்தனை ஆண்டுகளில் அனைத்திற்கும் அவரிடம் விடை இருக்குமென்று ஒவ்வொரு முறையும் நம்பியிருக்கிறேன். ஒருமுறைகூட அது பொய்யென்று ஆனதில்லை. அவர்மேல் ஐயமோ சினமோ கொள்வதும்,ஆற்றாமையுடன் பேசிக்கொள்வதும் எப்போதும் அவரை எண்ணியிருப்பதற்கான வழி என்றே எனக்குத் தோன்றுகிறது. இத்தருணமும் அவ்வாறே. நாம் வியந்து சொல்வதற்குரிய ஒன்றாக ஒரு விழியசைவில், ஒரு சொல் மிகையில் அவரால் ஆக்கிவிட இயலும்” என்றார்.\nசாத்யகி முகமும் உடலும் இளகி புன்னகைத்தான். “ஆம், அவரால் இயலாதது என்று எதுவுமில்லை. நன்று நிகழுமென்றே எண்ணுவோம்” என்றபின் தலைவணங்கி விடைபெற்றான். சொல்லாடல் நிகழ்ந்துகொண்டிருந்த சிற்றறையின் வாயிலை சென்றடைந்தான். அங்கு நேமிதரன் வாயிற்காவலனாக நின்றிருந்தான். தலைவணங்கி “தங்களை அரசர் தேடினார்” என்றான். “என்னையா கேட்டாரா” என்று பதைப்புடன் கேட்டான் சாத்யகி. “சொல்லெடுத்துக் கேட்கவில்லை. என்னை அவர் நோக்கியபோது உங்களை பார்க்க விழைகிறார் என்று தெரிந்துகொண்டேன்” என்றான் நேமிதரன். “உள்ளே எவர் இருக்கிறார்கள்” என்று சாத்யகி கேட்டான். “அனைவரும்தான். சௌனகர் பேசிக்கொண்டிருக்கிறார். செல்க” என்று சாத்யகி கேட்டான். “அனைவரும்தான். சௌனகர் பேசிக்கொண்டிருக்கிறார். செல்க\nசாத்யகி கதவைத் திறந்து உள்ளே சென்றபோது பேசிக்கொண்டிருந்த சௌனகர் ஒருகணம் நிறுத்தி திரும்பிப்பார்த்தபின் தொடர்ந்தார். “தொடக்கமுதலே தாங்கள் வேறு என்பதை காட்டிக்கொள்வதில் கிராதரும் நிஷாதரும் ஆர்வம் கொண்டிருக்கின்றனர். ஷத்ரியர்கள் வீரமும் ஒற்றுமையும் நிறைந்தவர்களாயினும் அவர்களுக்கு பிழையான தெய்வங்களின் திசைகாட்டுதல் இருக்கிறது என்று எப்போதும் அவர்கள் கூறிவருகிறார்கள். இது தாங்கள் வேறு என்று அவர்கள் காட்டிக்கொள்வதற்கான தருணம். இவ்வுச்சநிலையில் அவர்கள் விலகிச்சென்றால் நம்முடைய படைவல்லமை பெரிதும் குறையும். தாங்கள் அறிவீர்கள், இப்போர் முற்றிலும் நிகர்நிலையில் இப்போது நின்றிருக்கிறது. இத்துலாவில் ஒரு தட்டிலிருந்து ஒரு மணற்பரு அகல்வதும் பெரிய வேறுபாடென்றாகும்.”\nஅவர்களை மாறி மாறி நோக்கியபடி சௌனகர் சொன்னார் “அவர்கள் நம்மிடமிருந்து விலகிச்செல்வதை சொல்லிச் சொல்லி பெருக்கி தங்கள் படைவீரரின் நம்பிக்கையை பெருக்க முயல்வார்கள் கௌரவர்கள். இப்புறம் அவர்கள் விலகிச் செல்வதை எவ்வளவு சொல்குவித்து விலக்கினாலும் ஆழுள்ளத்தில் அது பெருங்குறையென்றே நமது படைவீரர்களுக்கு தோன்றும். சொல்லப்போனால் அக்குறையை இல்லாமை செய்யும்பொருட்டு அதைப்பற்றி மிகையாகப் பேசுவார்கள். பேசுந்தோறும் அது பெருகும். உள்ளத்தில் ஆழ்நோய் என நின்று வளரும். படைதிரண்டு செல்கையில் நமது வீரர்கள் ஒவ்வொரு அடிக்கும் நம்பிக்கை இழப்பார்கள்.”\n” என்று எரிச்சலுடன் யுதிஷ்டிரர் கேட்டார். சௌனகர் “இப்போதுகூட நிஷாதரும் அரக்கரும் அசுரரும் நம்மிடமிருந்து விலகிச்செல்லும் எண்ணத்துடன் இல்லையென்றே எண்ணுகின்றேன். அவர்கள் இங்கு வந்த பொழுதிலிருந்தே ஷத்ரியர்களின் மேட்டிமைநடத்தையால் சற்று உளம்புண்பட்டிருக்கிறார்கள், அவ்வளவுதான். அதைத்தான் காட்டுகிறார்கள். அதற்கு நாம் நிகர்செய்தால் போதும் என எண்ணுகிறேன்” என்றார். யுதிஷ்டிரர் “தெளிவான ஆணைகள் இடப்பட்டிருந்தனவே, என்ன ஆயிற்று அவர்களுக்கு\n“ஆம், நமது தரப்பிலிருந்து ஒரு சொல்கூட, ஒரு நோக்குகூட அவர்களின் உளம் புண்படும்படி எழுந்ததில்லையென்றே உறுதி கூறுகிறேன். அத்தனை படைத்தலைவர்களுக்கும் துணைப்படைத்தலைவர்களுக்கும் நூற்றுவருக்கும்கூட மறுசொல்லிலாத ஆணைகள் அளிக்கப்பட்டிருந்தன” என்றார் சௌனகர் “ஆனால் ஒன்றை உள்ளே கொண்டிருந்து வெளியே மறைக்கையில் எழும் நடத்தை மாறுபாடே உள்ளிருப்பதை மிகத் தெளிவாக வெளிக்காட்டுவது. கிராத குலத்துத் தலைவர் ஒருவரைக் கண்டு எழுந்து கைகூப்பி முகமன் சொல்லும் ஷத்ரிய சிறுபடைத்தலைவர் ஒருவர் அக்கணமே அவர் உள்ளத்தை புண்படுத்தியவராகிறார். புண்படுத்தலாகாதென்று ஒருவர் செய்யும் ஒவ்வொரு செயலும் புண்படுத்தலாகவே ஆகும். இரு சாராரும் சேர்ந்து வாழ்ந்து ஓரிரு தலைமுறை கடந்த பின்னரே ஒருவரை ஒருவர் கண்காணிக்காத இயல்பு நி��ை அமையும். அப்போது மட்டுமே புண்படுத்தலும் புண்படுதலும் நிகழாது. நிகர்நிலையில் இரு சாராரும் திகழ்வர்”\nஎரிச்சல் மீதூற “இதைப்பற்றி நாம் ஏன் பேசிக்கொண்டிருக்கிறோம் இப்போது என்ன செய்வதென்று சொல்லுங்கள்” என்று உரத்த குரலில் யுதிஷ்டிரர் கேட்டார். “இது ஒரு சிறு பழிவாங்கல் என்று தோன்றுகிறது. அரசரே தன் தம்பியருடன் சென்று நிஷாத குலத்தலைவர்களைப் பணிந்து போருக்கு உதவும்படி மீண்டும் ஒருமுறை கோரினால் இப்படையில் தாங்கள் விழைந்த முதன்மையை பெற்றுவிட்டதாக நிஷாதரும் கிராதரும் அசுரரும் அரக்கரும் எண்ணக்கூடும். அவர்கள் விழைவது தங்களை பிறர் பணியவேண்டுமென்று மட்டுமே என்று எனக்குத் தோன்றுகிறது. அவர்களாலேயே நமது படை வெற்றி அமைந்ததென்று பின்னர் கூறிக்கொள்வதற்காக இப்போதே இதை நிகழ்த்துகிறார்கள்” என்றார் சௌனகர்.\n“அவ்வண்ணமெனில் அதையே செய்வோம். நான் என்ன செய்ய வேண்டும் நிஷாதரும் அரக்கரும் அசுரரும் தங்கியிருக்கும் பாடிவீடுகளுக்குச் சென்று அவர்களின் தலைவர்களுக்கு முன் தலைவணங்கி விண்ணப்பிக்க வேண்டுமா நிஷாதரும் அரக்கரும் அசுரரும் தங்கியிருக்கும் பாடிவீடுகளுக்குச் சென்று அவர்களின் தலைவர்களுக்கு முன் தலைவணங்கி விண்ணப்பிக்க வேண்டுமா அல்லது அவர்கள் கிளம்பிச் செல்லும் பாதைக்கு குறுக்கே நின்று தொழுது மன்றாட வேண்டுமா அல்லது அவர்கள் கிளம்பிச் செல்லும் பாதைக்கு குறுக்கே நின்று தொழுது மன்றாட வேண்டுமா இத்தருணத்தில் மேடையில் பொருந்தா வேடமொன்றை நடிப்பவன்போல் உணர்கிறேன்” என்று யுதிஷ்டிரர் சலிப்புடன் சொன்னார்.\nசகதேவன் “இல்லை, மூத்தவரே. சௌனகர் அவர்களை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று எண்ணுகின்றேன். அவர்கள் உண்மையாகவே இப்போரில் கலந்துகொள்வதில் பொருளில்லை என்று எண்ணுகிறார்கள்” என்றான். யுதிஷ்டிரர் அவனை நோக்கி திரும்பி புருவம் சுளித்தார். “எண்ணிப்பாருங்கள். அசுரர்கள், நிஷாதர்கள், கிராதர்கள் என்றேனும் நிலம் வெல்லவோ தங்கள் நெறிகளை பிறர்மேல் நிறுத்தவோ படைகொண்டு எழுந்திருக்கிறார்களா அரக்கர்கள் சிலர் அதை செய்ததுண்டு. அவர்களும் ஷத்ரிய அரசர்கள்போல் தங்களை ஆக்கும்பொருட்டே அதை செய்தார்கள். அது அவர்களது இயல்பே அல்ல. அவர்கள் மண்போல் நிலைகொண்டவர்கள். ஆகவேதான் அவர்களை தமோகுணத்தார் என்றனர் நம் நூலோர்” என்றான்.\n“படைகொண்டு சென்று பிறிதொரு நிலத்தை வென்றபின் அதை என்ன செய்வதென்று அவர்களுக்கு இன்னமும் தெரியாது. அயல்நிலத்தில் அவர்கள் வாழ்வதில்லை. கப்பம் கொள்வதை திருட்டென்றே கருதுகிறார்கள். தங்கள் நெறியை பிறர் ஏற்றுக்கொள்வார்கள் என்ற எண்ணமே அவர்களுக்கில்லை. ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கான நெறிகள் உண்டென்றும் முகங்களைப்போல, உடலின் வண்ணங்களைப்போல அவற்றை மாற்றிக்கொள்ள முடியாதென்றும் அவர்களின் மரபுகள் சொல்கின்றன. அவர்கள் போர்புரிவது பெண்கவர்தலுக்காகவும் பெண்மீட்புக்காகவும் சிறுகொள்ளைகளுக்காகவும் மட்டுமே. பெண் சிறுமை செய்யப்பட்டால், மைந்தர்கள் கொல்லப்பட்டால், தெய்வங்கள் அழிக்கப்பட்டால் மட்டும் பழிநிகர் செய்ய படைகொண்டெழுகிறார்கள்.”\n“இப்போரில் நம் படைக்காக நிஷாதரையும் கிராதரையும் அரக்கரையும் அசுரரையும் திரட்டியவன் நான். ஒவ்வொரு குழுவுக்கும் ஓலை அனுப்பினேன். அனைத்திலும் எங்களுக்கு இழைக்கப்பட்ட அவைச்சிறுமைக்காக போர்கொண்டெழுவதாகவே சொன்னேன். ஒவ்வொரு தூதுவனுடனும் அவையில் நிகழ்ந்ததை உளஎழுச்சியுடன் பாடி விளக்கும் சூதன் ஒருவனையும் அனுப்பினேன். அவர்கள் அவைகளில் முதலில் சூதன் அஸ்தினபுரியின் அவையில் நிகழ்ந்ததை சொல்கொந்தளிக்க பாடினான். அவர்களின் அவைகளில் பெரும்பகுதி மூதன்னையர் அமர்ந்திருப்பார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். கதை கேட்டு கிராதரும் நிஷாதரும் அவைகளில் கண்ணீர்விட்டு விம்மி அழுதனர். பெரும்பாலான அவைகளில் அப்பாடல் முடிவதற்குள் மூதன்னையொருத்தி சன்னதம் கொண்டெழுந்து கைவிரித்துக் கூச்சலிட்டு தன் ஆணையை அவர்களுக்கு விடுத்தாள். அக்கணமே அவர்கள் தங்கள் குடிக்கோல்களையும் படைக்கலங்களையும் தூக்கி ஆட்டி நமக்கு படைத்துணை செய்வதாக ஆணையிட்டனர்” என்று சகதேவன் தொடர்ந்தான்.\n“அவர்கள் குடிசேர்ந்து சொல்சூழவில்லை. அவையமர்ந்து அரசாடல் நிகழ்த்தவில்லை. தங்கள் நிகழ்நலன், வருநலன் எதைப்பற்றியும் எண்ணவில்லை. நிஷாத மன்னர் சுஹோத்திரர் வீறிட்டலறியபடி நெஞ்சில் ஓங்கியறைந்து முன்னகர்ந்து இரு கைகளையும் விரித்து அன்னை குருதிகொண்டு குழல் முடியும் காட்சியைக் கண்டபின் அன்றி இனி நாட்டு எல்லைக்குள் நுழையமாட்டேன் என்று வஞ்சினம் உரைத்தார். உபமல்லநாட்டு அரசர் துர்கேசன் தன் அவையிலேயே வாளுருவி மூதன்னை முன் தாழ்த்தி துச்சாதனனின் ஒரு சொட்டுக்குருதியேனும் தன் வாளில் படியாமல் திரும்பி வந்து அன்னையை பார்ப்பதில்லை என்றார்.”\n“பெரும்பாலான நிஷாதரும் கிராதரும் தங்கள் அன்னைதெய்வங்களுக்கு குருதிபலி கொடுத்து பழிதீர்க்க வஞ்சினம் உரைத்த பின்னரே இங்கு வந்திருக்கிறார்கள். அவர்களுடன் படைக்கலம் ஏந்தி வந்திருக்கும் வீரர்களுக்கோ அன்னைத் தெய்வமொன்றின் பழிதீர்க்கும் பணி ஒன்றென மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது. நான் இங்கிருந்து நாம் அவைக்குக் கிளம்பும்போதே அதைத்தான் சொன்னேன். குருதிகொண்டு குழல்முடிய பாஞ்சாலத்தரசி எழுந்து வஞ்சினம் உரைத்தாலொழிய நமது படைகள் இங்கிருந்து வெற்றி பெறுமென நம்பிக்கையுடன் கிளம்ப இயலாது” என்றான் சகதேவன்.\nயுதிஷ்டிரர் சினத்துடன் “அதற்கான விடையை அர்ஜுனன் சொன்னான். அதை அவளிடம் சொல்லிப்பார்ப்பதில் எந்தப் பயனுமில்லை. அவள் இந்தப் போருக்கும் வஞ்சினத்துக்கும் மிக அப்பால் இருக்கிறாள். நமது சொற்களை வெறும் மைந்தர்ப் பூசலென்றே பார்ப்பாள்” என்றார். கசப்புடன் கைவீசி “சரி, அப்படியென்றால் போர் தொடங்குமுன்னரே தோற்றுவிட்டதென்று பொருள். அவளிடம் சென்று சொல்லுங்கள், அவள் வஞ்சினம் உரைத்தால் நமது படைகள் உயிர் கொடுத்து வெற்றியை ஈட்டும், அவள் வஞ்சினம் உரைக்காததால் வெறுமனே உயிர்கொடுத்து களம் நிறைக்கப்போகிறார்கள் என்று” என்றார்.\nசௌனகர் “முழுமையாக அனைத்துத் திசைகளும் மூடப்பட்டுவிட்டதாகவே தோன்றுகிறது. மாற்றுவழி ஏதேனும் உண்டென்றால் அதை இளைய யாதவரே சொல்லவேண்டும்” என்றார். அதுவரை எதையும் கேளாதவர் போலிருந்த இளைய யாதவர் திரும்பி “போரெழுச்சிக்கான கொற்றவை பூசனை வரும் கருநிலவு நாளில் நிகழ்கிறது. அதன்பிறகே நாம் படையெழவிருக்கிறோம் அல்லவா” என்றார். “ஆம், கொற்றவைக்கு உயிர்பலி கொடுத்து அக்குருதியை நெற்றியிலிட்டு கிளம்புவது வழக்கம்” என்று சௌனகர் சொன்னார். “அப்பூசனையை எவர் நிகழ்த்தவேண்டும்” என்றார். “ஆம், கொற்றவைக்கு உயிர்பலி கொடுத்து அக்குருதியை நெற்றியிலிட்டு கிளம்புவது வழக்கம்” என்று சௌனகர் சொன்னார். “அப்பூசனையை எவர் நிகழ்த்தவேண்டும்” என்றார் இளைய யாதவர். “வழமையின்படி குலத்து மூதன்னை முன்னின்று நிகழ்த்தவேண்டும்” ��ன்றார் சௌனகர்.\n“இம்முறை அதை திரௌபதியே செய்யட்டும்” என்று இளைய யாதவர் சொன்னார். “வஞ்சினம் உரைப்பதற்கே மறுப்பவள் போர் திறப்பு பூசனைக்கு மட்டும் எழுந்தருள்வாளா என்ன” என்று யுதிஷ்டிரர் கேட்டார். “அவளிடம் அதைப்பற்றி சொல்வோம். இது பூசனையென்று சொன்னால் அவள் மறுக்கமாட்டாள்” என்று பீமன் சொன்னான். அர்ஜுனன் “இல்லை. சென்ற ஈராண்டுகளாக திரௌபதி கொற்றவை பூசனையில் ஈடுபாடு காட்டவில்லை. முறைமைகளுக்கு மட்டுமே செல்கிறாள். நோன்புகொள்வதில்லை” என்றான். யுதிஷ்டிரர் நிமிர்ந்து பார்த்து “ஆம், இதை நானும் அறிவேன். ஆனால் இவ்வண்ணம் எண்ணியதில்லை” என்றார்.\nஇளைய யாதவர் “எந்த தெய்வத்தை அவர் வழிபடுகிறார்” என்றார். “ஆலயப் பூசனைகளை பெரும்பாலும் அரசி இயற்றுவதில்லை. பெரும்பாலான பொழுதுகளில் தன் தனியறைக்குள் சுவடிகளுக்குள் மூழ்கியிருக்கிறார். அரிதாக வெளிவந்து விறலியர் நடனமோ இசையோ கேட்டு மகிழ்கிறார். தோழியுடன் அணுக்கக்காட்டில் உலா செல்வதுண்டு” என்றார் யுதிஷ்டிரர். சகதேவன் “அரசி வாக்தேவியை வணங்குகிறாள்” என்றான். சௌனகர் “இங்கு வாக்தேவிக்கு ஆலயமில்லையே” என்றார். சகதேவன் “தன் அறையில் சிறுபீடத்தில் வெண்பட்டு விரித்து அதில் சுவடிகளை தெய்வமென ஏற்றி சிற்றகலிட்டு வணங்குகிறாள்” என்றான். “அவளது அணுக்கச்சேடி ஒருநாள் வெண்மலர்கள் கொண்டுசெல்வதை பார்த்தேன். ஏனென்று கேட்டபோது இதை சொன்னாள்.”\nயுதிஷ்டிரர் மீண்டும் கசப்புடன் நகைத்து “இது இன்னமும் தெளிவாக இருக்கிறது. கொல்வேல் கொற்றவையை முற்றிலும் தவிர்த்து சொல்லமர் தேவியை வழிபடுகிறாள்” என்றார். சாத்யகி இளைய யாதவரை பார்த்துக்கொண்டிருந்தான். அவர் அவ்வுரையாடலை கேட்காதவர்போல சாத்யகியை நோக்கி “இங்கிருந்து இப்போதே கிளம்பினால் இந்திரப்பிரஸ்தத்திற்கு சென்று வர எத்தனை பொழுதாகும்” என்றார். “புரவியில் கிளம்பினால் மூன்றாம்நாள் இரவுக்குள் சென்றுவிடுவேன்” என்று சாத்யகி சொன்னான். அவர் ஏதோ தீர்வுக்கு வந்துவிட்டாரென்பதை அங்கிருந்தோர் உணர்ந்து முகம் இளகினர். யுதிஷ்டிரர் அவர்கள் இருவரையும் மாறி மாறி நோக்கியபின் “ஆம், புரவியிலென்றால் விரைந்து சென்றுவிடலாம்” என்றார். “அங்கிருந்து அரசியின் தோழி மாயையை விரைவுத்தேரிலேற்றி இங்கு கொண்டுவரவேண்டும்” என்று இளைய யா���வர் சொன்னார். “ஆணை, அரசே” என்றார். “புரவியில் கிளம்பினால் மூன்றாம்நாள் இரவுக்குள் சென்றுவிடுவேன்” என்று சாத்யகி சொன்னான். அவர் ஏதோ தீர்வுக்கு வந்துவிட்டாரென்பதை அங்கிருந்தோர் உணர்ந்து முகம் இளகினர். யுதிஷ்டிரர் அவர்கள் இருவரையும் மாறி மாறி நோக்கியபின் “ஆம், புரவியிலென்றால் விரைந்து சென்றுவிடலாம்” என்றார். “அங்கிருந்து அரசியின் தோழி மாயையை விரைவுத்தேரிலேற்றி இங்கு கொண்டுவரவேண்டும்” என்று இளைய யாதவர் சொன்னார். “ஆணை, அரசே” என்று சாத்யகி சொன்னான்.\n“அவள் அங்கு பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக அணங்கு கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். அன்னையிடம் ஒருமுறை கேட்டேன். மானுடர் முகம்நோக்கி பேசுவதில்லை என்றார்” என்று யுதிஷ்டிரர் சொன்னார். “ஆம், அஸ்தினபுரியின் அரசப்பேரவையில் எழுந்து வஞ்சினமுரைத்த அதே உச்ச உணர்வுநிலையில் அவ்வண்ணமே நீடிக்கிறாள்” என்றார் இளைய யாதவர். சகதேவன் “குருதி அன்றி பிறிதெதையும் நோக்கா விழி கொண்டவள் என்று சூதர்கள் அவளை பாடுகிறார்கள். ஒவ்வொரு கருநிலவு நாளிலும் கொற்றவை ஆலயத்திற்குச் சென்று குருதி அளித்து வணங்கி வழிபடுகிறாள். ஐந்து புரியென குழல் நீட்டியிட்டிருக்கிறாள். பலிவிலங்கின் குருதிநெய் பூசப்பட்டு ஊன் வாடை அடிக்கும் அக்குழல் சடைபிடித்து விழுதுகளெனத் தொங்குகிறது என்று சூதன் பாடியபோது தொல் கதைகளில் வரும் போர்த்தெய்வமொன்றை என் உளவிழியால் கண்டேன்” என்றான்.\n“அவள் இங்கு வரட்டும். கொற்றவைப் பூசனையை அவள் நிகழ்த்தட்டும்” என்று இளைய யாதவர் சொன்னார். “அவளா அவள் அரசியின் நிழல் மட்டுமே. அவள் இங்கு வந்து கொற்றவைப் பூசனையை எப்படி நிகழ்த்தினாலும் கிராதரும் நிஷாதரும் அரக்கரும் அவளை ஏற்றுக்கொள்ளவேண்டுமென்பதில்லை. நாம் ஏதோ சூழ்ச்சி செய்கிறோம் என்று எண்ணினால் அது நம்மீது மேலும் ஏளனத்தையே உருவாக்கும்” என்றார் யுதிஷ்டிரர். இளைய யாதவர் “நமக்கிருக்கும் ஒரே வழி அவள்தான்” என்றார்.\nயுதிஷ்டிரர் மேலும் ஏதோ சொல்வதற்குள் சகதேவன் ஊடுபுகுந்து “மூத்தவரே, யாதவர் கூறுவது சரியென்று எனக்கும் தோன்றுகிறது. மாயை இன்றிருக்கும் தோற்றம் இத்தொல்குடிகளின் மூதன்னைக்குரியது. கொற்றவை ஆலயத்தில் குருதிபலி கொடுத்து வெறியாட்டெழுந்து அவள் வந்துநின்று வஞ்சம்கொளச் சொல்லி ஆணையிட்டா���் இம்மக்கள் அவளை மறுக்கமாட்டார்கள்” என்றான். இளைய யாதவர் “மாயை வரட்டும். இங்கு கொற்றவை பூசனை நிகழட்டும். நன்று நிகழுமென்று எதிர்பார்ப்போம்” என்றார். யுதிஷ்டிரர் “எனக்கு நம்பிக்கை வரவில்லை என்றாலும் பிறிதொரு வழியில்லை என்பதையும் உணர்கிறேன்” என்றார். சாத்யகி தலைவணங்கி “ஆணை தலைக்கொள்கிறேன், அரசே” என்றான்.\nசாத்யகி தன் அரண்மனைக்கு வந்தபோது தேர்முற்றத்திலேயே அரண்மனைக்குள் மைந்தரின் ஓசைகள் ஒலித்துக்கொண்டிருப்பதை கேட்டான். சினத்துடன் கடிவாளத்தை ஏவலனிடம் கொடுத்துவிட்டு “என்ன ஓசை அங்கே” என்றான். ஏவலன் தயங்கி “மைந்தர்கள் விளையாடுகிறார்கள்” என்றான். “விளையாடுகிறார்களா” என்றான். ஏவலன் தயங்கி “மைந்தர்கள் விளையாடுகிறார்கள்” என்றான். “விளையாடுகிறார்களா விளையாடவா அவர்கள் இங்கு வந்தார்கள் விளையாடவா அவர்கள் இங்கு வந்தார்கள் மூடர்கள் இவர்களை என் குலத்தின் படைத்தொகை என்று அரசர் முன் நிறுத்திய நான் பெருமூடன்” என்றபடி சாத்யகி படிகளில் ஏறினான். ஏவலன் குனிந்து அவன் காலணிகளை கழற்றுவதற்குள் “யாரங்கே, அசங்கா…” என்று கூவினான்.\nஉள்ளே ஒலிகள் நின்றன. அசங்கன் படிகளின்மேல் தோன்றி மெல்ல இறங்கிவந்து தலைவணங்கினான். “என்ன அங்கே ஓசை” என்று சாத்யகி அதட்டினான். “ஒன்றுமில்லை” என்று அவன் சொன்னான். “ஒன்றுமில்லாமலா இந்த ஓசை” என்று சாத்யகி அதட்டினான். “ஒன்றுமில்லை” என்று அவன் சொன்னான். “ஒன்றுமில்லாமலா இந்த ஓசை” என்று சாத்யகி கூச்சலிட்டான். அசங்கன் “இளையவன் விளையாட்டுக் காட்டுகிறான், மற்றவர்கள் சிரிக்கிறார்கள், அவ்வளவுதான்” என்றான். “என்ன விளையாட்டு” என்று சாத்யகி கூச்சலிட்டான். அசங்கன் “இளையவன் விளையாட்டுக் காட்டுகிறான், மற்றவர்கள் சிரிக்கிறார்கள், அவ்வளவுதான்” என்றான். “என்ன விளையாட்டு” என்று சாத்யகி கேட்டான். அசங்கன் பேசாமல் நின்றான். “சொல், அறிவிலியா நீ” என்று சாத்யகி கேட்டான். அசங்கன் பேசாமல் நின்றான். “சொல், அறிவிலியா நீ என்ன விளையாட்டு” என்று உரக்க கேட்டான் சாத்யகி. அவன் பேசாமல் நிற்க “இது என் ஆணை சொல்\n“அவன் யுதிஷ்டிரரை ஏளனம் செய்துகொண்டிருந்தான்” என்றான் அசங்கன். ஓசையெழ பற்களைக் கடித்து “ஆம், எண்ணினேன்” என்றான் சாத்யகி. அசங்கன் பதறி “மிகையாக அல்ல. மென்மையாகத்தான்” என்றான். “���ன்ன சொன்னான்” என்றான் சாத்யகி. “அரசர் படைகளிடம் போர் வஞ்சினத்தை உரைத்ததும் அவர்கள் அனைவரும் கலைந்து சென்று சிறுகுழுக்களாக அமர்ந்து அந்த வஞ்சினத்தை புரிந்துகொள்ள முயல்வதாக சொன்னான். அதை விளங்கிக்கொள்ளும் பொருட்டு அறிஞர்களிடமும் சூதர்களிடமும் சென்று வினவுவதாக நடித்துக் காட்டினான்.” சாத்யகி உடலெங்கும் நடுக்கம் பரவ கைகளால் மீசையை முறுக்கியபடி கூர்ந்து நோக்கி “உம்” என்றான். “அவ்வளவுதான்” என்றான் அசங்கன். “முழுமையாக சொல்” என்றான் சாத்யகி. “அரசர் படைகளிடம் போர் வஞ்சினத்தை உரைத்ததும் அவர்கள் அனைவரும் கலைந்து சென்று சிறுகுழுக்களாக அமர்ந்து அந்த வஞ்சினத்தை புரிந்துகொள்ள முயல்வதாக சொன்னான். அதை விளங்கிக்கொள்ளும் பொருட்டு அறிஞர்களிடமும் சூதர்களிடமும் சென்று வினவுவதாக நடித்துக் காட்டினான்.” சாத்யகி உடலெங்கும் நடுக்கம் பரவ கைகளால் மீசையை முறுக்கியபடி கூர்ந்து நோக்கி “உம்” என்றான். “அவ்வளவுதான்” என்றான் அசங்கன். “முழுமையாக சொல்\n“முழுமையாகவே…” என்று தொடங்கிய அசங்கன் “இன்னும் ஓரிரு செய்திகள்தான், தந்தையே” என்றான். “முழுமையாக சொல்” என்றான் சாத்யகி. “அவர்கள் அறிஞர்களிடம் சொன்னபோது அந்த வஞ்சின உரையை விரிவாக விளக்கி ஆளுக்கொரு நூல் எழுதி அளித்தார்கள். அந்த நூல்களை புரிந்துகொள்ளும் பொருட்டு அவர்கள் வேறுநாட்டு அறிஞர்களை நாடிச் சென்றார்கள். இறுதியில் அஸ்தினபுரிக்கே சென்று அங்கிருக்கும் அறிஞர்களிடம் அளித்தார்கள். அங்கிருக்கும் அறிஞர்கள் அந்நூல்களை விளக்கி மேலும் நூல்களை எழுதினார்கள். அதன்படி அஸ்தினபுரியின் அரசர் துறவு மேற்கொண்டு கமண்டலமும் கைத்தடியுமாக இமையமலைக்கு சென்றார். இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் துறவு மேற்கொண்டு தென்திசை நோக்கி சென்றார். மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.”\nசாத்யகி “உம்” என்றான். “அந்த வஞ்சினத்தை விளக்கும்பொருட்டு சூதர்களிடம் கேட்டபோது அதன் பொருளை ஆடலும் பாடலுமாக நடித்துக்காட்டினர். அதை தெளிவாக புரிந்துகொண்ட அனைவருமே உடனே அடுமனைகளுக்குச் சென்று உணவருந்தி மதுவுண்டு களித்து நகருக்குள் இறங்கி மகளிருடன் காதல் விளையாடத்தொடங்கினர். நாட்டில் மகிழ்ச்சி நிலவியது” என்று தாழ்ந்த குரலில் அசங்கன் சொல்லி “எல்லாம் விளையாட்டாகத்தான். அவன் கடுஞ்சொல் எதுவும் சொல்லவில்லை. நாங்கள் சற்று சிரித்து…” என்றான். “அவனை வரச்சொல்” என்றான் சாத்யகி. அசங்கன் “மிக இளையவன். அவனுக்கு இன்னும் அகவை முதிர்வே…” என்று தயங்க “வரச்சொல்” என்று உரத்த குரலில் சாத்யகி கூவினான்.\nஅசங்கன் உள்ளே சென்று சொல்ல மைந்தர்கள் ஒருவர் பின் ஒருவராக வந்தனர். “இளிவரல் நடித்தவன் எவன் அவன் முன்னே வரட்டும்” என்றான் சாத்யகி. மைந்தர்கள் அசையாது நிற்க அசங்கன் “அவன் பிழை எதுவும் செய்யவில்லை. அவனிடம் நடித்துக்காட்டும்படி சொன்னது நானே. வேண்டுமென்றால் தாங்கள் என்னை தண்டிக்கலாம், தந்தையே” என்றான். “யாரை தண்டிப்பதென்று எனக்குத் தெரியும். முன்னால் வா” என்றான் சாத்யகி. சினி மெதுவாக முன்னால் வந்து நின்றான். அவனைப் பார்த்ததும் சாத்யகி தன்னையறியாமலே புன்னகை புரிந்தான். அதைக்கண்டு அவனும் புன்னகையுடன் தலை தூக்கி “நான் விளையாட்டாகத்தான்” என்றான்.\n“அறிவிலி, அரசரையா ஏளனம் செய்வது” என்றான் சாத்யகி. ஆனால் புன்னகையால் அவன் குரலில் வலு அழிந்துவிட்டிருந்தது. “நான் வேறு எவரும் இல்லாதபோதுதான்…” என்றான் அவன். சாத்யகி அவன் தோளில் கைவைத்து தன்னருகே இழுத்து உடலுடன் சேர்த்துக்கொண்டு “நாம் சிற்றரசர்கள், மைந்தா. உண்மையில் நாம் அரசர்களே இல்லை. கன்றோட்டும் யாதவர்குடி நாம். துவாரகை எழுந்த பின்னர் நாம் அரசர்கள் என்று சொல்லிக்கொள்கிறோம். சிற்றரசர்களுக்கு படைவீரர்களுக்குரிய விடுதலை இல்லை. அரசர்களுக்குரிய உரிமைகளும் இல்லை. நாம் சொல்வனவற்றுக்கு அரசர்களின் கூற்றுக்குரிய மதிப்பு உண்டு, அச்சொற்களை நிலைநாட்டும் ஆற்றல் நமக்கில்லை” என்றான்.\n“பாரதவர்ஷம் முழுக்க சிற்றரசர்கள் அனைவரும் அரசர் என மாற்றுருக்கொண்டு கூத்து மேடையில் நடிக்கும் பாணர்கள்தான். பேரரசர் யயாதியின் உருக்கொண்டு கூத்துமேடையில் எழும் பாணன் யுதிஷ்டிரரை அருகே வாடா மைந்தா என்று அழைக்க முடியுமா என்ன” என்றான் சாத்யகி. சினி “அழைக்க முடியும், தந்தையே” என்றான். சாத்யகி “எப்படி” என்றான் சாத்யகி. சினி “அழைக்க முடியும், தந்தையே” என்றான். சாத்யகி “எப்படி” என்றான். “மது அருந்தியிருக்க வேண்டும்” என்றான் சினி. சாத்யகி என்னசெய்வதென்றறியா தவிப்புடன் நோக்க அவன் மேலும் ஊக்கம் கொண்டு “அரசரும் மதுவருந்தியிருக்கவேண்டும்” என்றான��. சாத்யகி உடைந்து சிரித்து “உங்களிடம் பேசுமளவுக்கு என்னிடம் சொற்களில்லை. இனி இளிவரல் என்றால் இந்த அறைக்குள் நிகழவேண்டும். ஏவலரோ காவலரோ அறியலாகாது” என்றபின் முகம் மாறி அசங்கனிடம் “நான் இன்றே இந்திரப்பிரஸ்தத்திற்கு கிளம்புகிறேன். இங்குள அனைத்தையும் நீ முறைப்படி நிகழ்த்தவேண்டும்” என்றான்.\nஅசங்கன் “எங்களை இன்று அரசி அழைத்திருக்கிறார்கள்” என்றான். “அரசியா, எதற்கு” என்று கேட்டதுமே சாத்யகி நினைவுகூர்ந்து “மெய்யாகவா” என்று கேட்டதுமே சாத்யகி நினைவுகூர்ந்து “மெய்யாகவா” என்றான். அசங்கன் “மெய்யாகவே அரசி என்னுடைய திருமணத்தை எண்ணுகிறார்கள் என்று தோன்றுகிறது” என்றான். சாத்யகி “ஆம், பேரரசி வெறுஞ்சொல் உரைப்பதில்லை” என்றான். “அதை தாங்கள் விரும்பவில்லையா, தந்தையே” என்றான். அசங்கன் “மெய்யாகவே அரசி என்னுடைய திருமணத்தை எண்ணுகிறார்கள் என்று தோன்றுகிறது” என்றான். சாத்யகி “ஆம், பேரரசி வெறுஞ்சொல் உரைப்பதில்லை” என்றான். “அதை தாங்கள் விரும்பவில்லையா, தந்தையே நம் குடிக்கு அது உகந்ததல்ல என்று எண்ணுகிறீர்களா நம் குடிக்கு அது உகந்ததல்ல என்று எண்ணுகிறீர்களா” என்றான் அசங்கன். “என்ன பேச்சு பேசுகிறாய்” என்றான் அசங்கன். “என்ன பேச்சு பேசுகிறாய் பாஞ்சாலத்து இளவரசியை கொள்வதென்பது நம் குடிக்கு தெய்வங்கள் அளிக்கும் கொடை” என்றான் சாத்யகி. “பிறகு ஏன் அஞ்சுகிறீர்கள் பாஞ்சாலத்து இளவரசியை கொள்வதென்பது நம் குடிக்கு தெய்வங்கள் அளிக்கும் கொடை” என்றான் சாத்யகி. “பிறகு ஏன் அஞ்சுகிறீர்கள்\n“அஞ்சவில்லை. அவர்களுக்கு நிகராக அமரவேண்டுமே என்று எண்ணி பதறுகிறேன், அவ்வளவுதான்.” அசங்கன் “நான் அந்த இளவரசியை சந்திக்கிறேன். எனக்கு எந்தப் பதற்றமுமில்லை. நான் இப்புவியின் முதன்மை அரசனின் தொண்டன். இளைய யாதவர் பெயர் என் நாவில் உள்ளவரை எந்த அவையிலும் எனக்கு தாழ்வுணர்ச்சியில்லை” என்றான். மெல்லிய உளக்கிளர்ச்சியுடன் அவன் விழிகளைப் பார்த்தபின் சாத்யகி “ஆம், உன் அகவையில் நானும் அவ்வாறுதான் இருந்தேன்” என்றான். “பாஞ்சாலத்தரசியை சென்று சந்தியுங்கள். அதற்கு முன் மூதன்னை குந்தியையும் சென்று வணங்கி வாழ்த்துகொள்ளுங்கள். நம் குடிக்கு மூதன்னை அவர். அவருக்கு அனைத்தும் இதற்குள் தெரிந்திருக்கும்.” அசங்கன் “ஆணை” என்றான். “நன்று நிகழட்டும்” என்றான் சாத்யகி.\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 3\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 2\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–23\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-86\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-4\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 4\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–24\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 10\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 39\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-27\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-21\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-12\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-87\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-58\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-41\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-40\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-69\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-17\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 73\nTags: அசங்கன், அர்ஜுனன், கிருஷ்ணன், சகதேவன், சாத்யகி, சாந்தன், சினி, சுரேசர், சௌனகர், நகுலன், பீமன், யுதிஷ்டிரர்\nபெருமாள் முருகன் தீர்ப்பு- சட்டத்தின் நோக்கில்...\nவிஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 15\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 69\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை - 34\nயாதேவி , விலங்கு -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–18\nவானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]\nயா தேவி, ஆனையில்லா, பூனை -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கல�� நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/computers/2020/01/30111615/1283504/OPPO-Smartwatch-with-flexible-curved-screen-teased.vpf", "date_download": "2020-03-31T19:21:42Z", "digest": "sha1:RYFMZGRCH43ILPO54QYNDOBSF3HP4O65", "length": 9233, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: OPPO Smartwatch with flexible, curved screen teased in official image", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவளைந்த ஸ்கிரீன் கொண்டு உருவாகும் ஒப்போ நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச்\nஒப்போ நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இதன் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஒப்போ ஸ்மார்ட்வாட்ச் பற்றிய விவரங்கள் இணையத்தில் தொடர்ந்து வெளியாகி வந்தன. இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் நடைபெற்ற விழா ஒன்றில் ஒப்போ ஸ்மார்ட்வாட்ச் மாடல் 2020 ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என ஒப்போ தெரிவித்தது.\nஅந்த வகையில் ஒப்போ நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலின் புகைப்படத்தை ஒப்போ நிறுவன துணை தலைவர் ப்ரியன் ஷென் வெளியிட்டிருக்கிறார். புகைப்படத்தில் ஒப்போவின் முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலில் வளைந்த ஸ்கிரீன் வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது.\nஇத்துடன் ஸ்மார்ட்வாட்ச் மாடல் கோல்டு கேசிங் மற���றும் பக்கவாட்டில் இரண்டு பட்டன்களை கொண்டிருக்கிறது. இவற்றில் ஒரு பட்டன் நோட்டிஃபிகேஷன் லைட் கொண்டிருக்கும் என தெரிகிறது. பட்டன்களிடையே மைக்ரோபோன் வழங்கப்படுகிறது. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்வாட்ச் அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம்.\nஒப்போ நிறுவன முதல் ஸ்மார்ட்வாட்ச் 5ஜி வெர்ஷன் ஒன்றும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. புகைப்படத்தில் சிலிகான் ஸ்டிராப் வழங்கப்படுவதும், லெதர் ஸ்டிராப் ஆப்ஷன்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 மற்றும் ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஒப்போ ஃபைண்ட் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. சமீபத்தில் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்திய சான்று பெற்று இருப்பதாக தகவல் வெளியானது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் அறிமுகமாகும் என தெரிகிறது.\nஊரடங்கு சமயத்தில் வாடிக்கையாளர்களுக்கு கை கொடுக்கும் பி.எஸ்.என்.எல்.\nரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களில் அவர்களுக்கு அடித்த ஜாக்பாட்\n1.39 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 14 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் ஹூவாய் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்\nஇரண்டு ஆண்டுகளில் லட்சக்கணக்கில் விற்பனையான சியோமி Mi டி.வி. சீரிஸ்\nபுதிய மெமோஜி ஸ்டிக்கர் மற்றும் அம்சங்களுடன் ஐஒஎஸ் மற்றும் ஐபேட் ஒஎஸ் 13.4 வெர்ஷன் வெளியீடு\nஒப்போ நிறுவனத்தின் ரெனோ ஏஸ் 2 ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்\nஸ்மார்ட் டி.வி. சந்தையில் களமிறங்கும் மற்றொரு ஸ்மார்ட்போன் பிராண்டு\nஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் கொண்ட ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 மற்றும் ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nஒப்போ நிறுவனத்தின் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம்\n44 எம்.பி. டூயல் பன்ச் ஹோல் செல்ஃபி கேமரா கொண்ட ஒப்போ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇந்தியாவில் ஆப்பிள் ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர் அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/party-news/page/363/", "date_download": "2020-03-31T18:29:25Z", "digest": "sha1:RBSIWFKRIWZCO5YMYI3L74K4DXE76LC6", "length": 30403, "nlines": 489, "source_domain": "www.naamtamilar.org", "title": "கட்சி செய்திகள் | நாம் தமிழர் கட்சி - Part 363", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநம்பிக்கையோடு இருங்கள்; கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வென்று மீண்டு வருவோம்\nதவறானப் பொருளாதார முடிவுகளால் மக்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு தற்போது அவர்கள் தலை மீதே மொத்த சுமையையும் ஏற்ற முனைவதா\nஅறிவிப்பு: பேரிடர் மீட்புப் பாசறை கட்டமைப்பு தொடர்பாக\nபிறமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டுவர தமிழக அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்\nதமிழகத்தில் அகதி முகாமிலுள்ள ஈழச்சொந்தங்களுக்கும் அனைத்து நிவாரண உதவிகள் கிடைக்க தமிழக அரசு வழிவகை செய்யவேண்டும் – சீமான் வலியுறுத்தல்.\nநெருக்கடி காலக்கட்டத்தில் தமிழக காவல்துறை மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும்\nஅடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தாது 21 நாட்களை முடக்குவது பட்டினிச்சாவுக்கே வழிவகுக்கும்\nகொரோனா நோய்த்தொற்று: வருவாயை இழந்துநிற்கும் அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும்\nதலைமை அறிவிப்பு: நிலக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: போளூர் தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதமிழ்த்தேசிய இனமக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் தீர்வுகளும்\nநாள்: ஜூலை 06, 2017 In: கட்சி செய்திகள், காணொளிகள், நிழற்படதொகுப்புகள், பொதுக்கூட்டங்கள்\nதமிழ்த்தேசிய இனமக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் தீர்வுகளும் – சேலம் பொதுக்கூட்டம் | 04-07-2017 | நாம் தமிழர் கட்சி தொடர்ச்சியாக தமிழ்த்தேசிய இனமக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும்\nஜி.எஸ்.டி. வரி விதிப்பால் ஏழை, நடுத்தர மக்கள், சிறு,குறு முதலாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் – சீமான் குற்றச்சாட்டு\nநாள்: ஜூலை 05, 2017 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், செய்தியாளர் சந்திப்பு\nஜி.எஸ்.டி. வரி விதிப்பால் ஏழை, நடுத்தர மக்கள், சிறு,குறு முதலாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் – சீமான் குற்றச்சாட்டு தொடர்ச்சியாக தமிழ்த்தேசிய இனமக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும்\nதிருநெல்வேலி மண்டலத் தலைவர் நியமனம் – தலைமை அறிவிப்பு (03-07-2017)\nநாள்: ஜூலை 04, 2017 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், திருநெல்வேலி மாவட்டம்\nநாம் தமிழர் கட்சி – திருநெல்வேலி மண்டலத் தலைவர் நியமனம் – தலைமை அறிவிப்பு (03-07-2017) ச.காரத்திகேயன் ஆனந்த் அவர்கள் நாம் தமிழர் கட்சியின் திருநெல்வேலி மண்டலத் தலைவராக தலைமை ஒருங...\tமேலும்\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் 2வது யூனிட் தொடங்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nநாள்: ஜூலை 04, 2017 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், தமிழக கிளைகள், போராட்டங்கள், தமிழக செய்திகள், தமிழர் பிரச்சினைகள், தூத்துக்குடி மாவட்டம்\nநாம் தமிழர்கட்சி தூத்துக்குடி மண்டலம் சார்பாக தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் இரண்டாவது யூனிட் தொடங்குவதை கண்டித்து இன்று(03/07/2017) காலை 10 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்...\tமேலும்\nஅறிவிப்பு: உரிமை மீட்புப் போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு 45ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட்டம் – பெத்தநாயக்கன்பாளையம்\nநாள்: ஜூலை 04, 2017 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஅறிவிப்பு: உரிமை மீட்புப் போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு 45ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட்டம் – பெத்தநாயக்கன்பாளையம் | நாம் தமிழர் கட்சி =====================================...\tமேலும்\nதமிழ்த்தேசிய இனமக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் தீர்வுகளும் பொதுக்கூட்டம் – அஸ்தம்பட்டி (சேலம் மாவட்டம்)\nநாள்: ஜூலை 03, 2017 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஅறிவிப்பு: தமிழ்த்தேசிய இனமக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் தீர்வுகளும் – மாபெரும் பொதுக்கூட்டம் – சேலம் | நாம் தமிழர் கட்சி தொடர்ச்சியாக தமிழ்த்தேசிய இனமக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்க...\tமேலும்\nகதிராமங்கலம் மக்கள் மீதான அதிமுக அரசின் அடக்குமுறை சர்வாதிகார ஆட்சி முறையின் கோரத்தாண்டவம் : சீமான் கண்டனம்\nநாள்: ஜூலை 01, 2017 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nகதிராமங்கலம் மக்கள் மீதான அதிமுக அரசின் அடக்குமுறை சர்வாதிகார ஆட்சி முறையின் கோரத்தாண்டவம் : சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி கதிராமங்கலத்தில் நடந்தேறி வரும் அடக்குமுறைகள் குறித்து நாம் த...\tமேலும்\nதமிழ்த்தேசிய இனமக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்: துறையூர் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை\nநாள்: ஜூன் 26, 2017 In: கட்சி செய்தி���ள், காணொளிகள், திருச்சிராப்பள்ளி மேற்கு, தமிழக கிளைகள், பொதுக்கூட்டங்கள்\nதொடர்ச்சியாக தமிழ்த்தேசிய இனமக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து நாம் தமிழர் கட்சி நடத்திய மாபெரும் பொதுக்கூட்டம் 24-06-2017 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் துறையூர் சட்டமன்றத் தொகுதிக்குட்ப...\tமேலும்\nஇந்தித்திணிப்பு: இந்திய ஒருமைப்பாட்டுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலைத் தரும் – சீமான் எச்சரிக்கை\nநாள்: ஜூன் 24, 2017 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nஅறிக்கை: கடவுச்சீட்டிலும் இந்தித்திணிக்கப்பட்டு மேற்கொள்ளப்படும் இத்தொடர் நடவடிக்கைகள் இந்தியக் கட்டமைப்புக்கும், ஒருமைப்பாட்டுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலைத் தரும். – சீமான் எச்சரிக்கை | ...\tமேலும்\nஅறிவிப்பு: தமிழ்த்தேசிய இனமக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் – பொதுக்கூட்டம் | துறையூர்\nநாள்: ஜூன் 23, 2017 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஅறிவிப்பு: தமிழ்த்தேசிய இனமக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் – மாபெரும் பொதுக்கூட்டம் | துறையூர் சட்டமன்றத் தொகுதி | நாம் தமிழர் கட்சி தொடர்ச்சியாக தமிழ்த்தேசிய இனமக்கள் எதிர்கொள்ளும் சிக...\tமேலும்\nநம்பிக்கையோடு இருங்கள்; கொரோனாவுக்கு எதிரான போரில்…\nதவறானப் பொருளாதார முடிவுகளால் மக்களை நடுத்தெருவில்…\nஅறிவிப்பு: பேரிடர் மீட்புப் பாசறை கட்டமைப்பு தொடர்…\nபிறமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை உடனடி…\nதமிழகத்தில் அகதி முகாமிலுள்ள ஈழச்சொந்தங்களுக்கும் …\nநெருக்கடி காலக்கட்டத்தில் தமிழக காவல்துறை மனிதாபிம…\nஅடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தாது…\nகொரோனா நோய்த்தொற்று: வருவாயை இழந்துநிற்கும் அமைப்ப…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thejaffna.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-03-31T19:53:34Z", "digest": "sha1:HLSFPH2XC4AI2G2MF6UBBQSSA6UCIH76", "length": 8858, "nlines": 105, "source_domain": "www.thejaffna.com", "title": "சின்னத்தம்பிப் புலவர் | ய���ழ்ப்பாணம் : : Jaffna", "raw_content": "\nயாழ்ப்பாணம் > சின்னத்தம்பிப் புலவர்\n\"சின்னத்தம்பிப் புலவர்\" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்\nபறாளை விநாயகர் பள்ளு நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் செய்த மற்றொரு நூலாகும். இது சுழிபுரத்திலுள்ள பறாளாய் என்னுந் தலத்தில் ஏழுந்தருளியிருக்கும் விநாயகப்பெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட பள்ளுப்பிரபந்தமாகும். இத்தகைய நூல்களின் இலக்கணத்துக்கமைய மூத்த பள்ளி, இளைய பள்ளி, பள்ளன், பண்ணைக்காரன்…\nகரவை வேலன் கோவை கரவெட்டி வேலாயுத பிள்ளையை பாட்டுடைத்தலைவனாக கொண்டு செய்யப்பட்ட அகப்பொருட் கோவை நூலாகும். யாழ்ப்பாண நகரிலிருந்து பருத்தித்துறை செல்லும்வீதியில் 17 கட்டை தூரத்திலுள்ளது கரவெட்டி எனும் கிராமம். அங்கு வாழ்ந்த பிரபுவாய சேதுநிலையிட்ட மாப்பாண முதலியார் மகன் வேலாயுதபிள்ளையின்…\nமறைசையந்தாதி திருமறைக்காடெனப்படும் வேதாரணியத்திற் கோயில் கொண்ட வேதாரணியேசுவரர் மீது நல்லூர் சின்னத்தம்பிப்புலவரால் பாடப்பெற்ற நூற்றந்தாதி நூலாகும். இது கட்டளைக்கலித்துறை யாப்பினால் செய்யப்பட்ட திரிபந்தாதியாக விளங்குகின்றது. திருமறைக்காடாரை புகழ்ந்தும், அவரை வணங்கி மக்கள் ஈடேற்றமடையலாம் என்ற பொருளிலும் இதன் செய்யுள்கள் அமைந்துள்ளன. அகப்பொருட்டுறை…\nகல்வளையந்தாதி யாழ்ப்பாணத்துச் சண்டிலிப்பாயிலுள்ள கல்வளைப் பதியில் எழுந்தருளிய விநாயகப்பெருமான் மீது பாடப்பெற்ற அந்தாதி நூலாகும். இது நூற்றந்தாதி இலக்கணத்துக்கமைய நூறு செய்யுள்களைக்கொண்டு விளங்குகின்றது. கட்டளைக்கலித்துறை யாப்பிலமைந்துள்ள இச் செய்யுள்கள், யமக அந்தாதியாக விளங்கும். கல்வளைப் பிள்ளையாரை இந்நூல் கற்பகப் பிள்ளையாரென்றும், வலவை…\nஇப்புலவர் பெருந்தகையார் ஏறக்குறைய 18ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நல்லூரிலிருந்தவரும், ஒல்லாந்த அரசினால் தேசவளமை என்னும் நூலைத் திருத்தி அமைக்கும் வண்ணம் நியமிக்கப்பட்ட அறிஞர்களுள் ஒருவராய் விளங்கியவரும், பெரும் பிரபுவுமாகிய வில்லவராய முதலியாருடைய அருந்தவப் புதல்வர். இவர் யாரிடத்தில் கல்வி கற்றனர் என்பது…\nசங்கத்தானை ஶ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயம்\nயாழ்ப்பாண இணையத்தளத்திற்கு உங்களாலியன்ற பங்களிப்பை செய்யுங்கள்\nஉங்களது தகவலுக்கு நன்றி. விரைவில் அத��� தொடர்பாய் உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைப்போம். -நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://p-tamil.webdunia.com/article/national-india-news-intamil/airtel-pays-rs-10-000-crore-dues-to-telecom-department-after-govt-warning-120021700058_1.html", "date_download": "2020-03-31T19:57:50Z", "digest": "sha1:PMP2CGPJTWF5UQE756M5EY2G2D2JRWYS", "length": 8778, "nlines": 105, "source_domain": "p-tamil.webdunia.com", "title": "10,000 கோடியை செட்டில் பண்ணிய ஏர்டெல்: இன்னும் 25,586 கோடி பாக்கி இருக்கே...!!", "raw_content": "\n10,000 கோடியை செட்டில் பண்ணிய ஏர்டெல்: இன்னும் 25,586 கோடி பாக்கி இருக்கே...\nதிங்கள், 17 பிப்ரவரி 2020 (15:58 IST)\nநீதிமன்ற எச்சரிக்கையை அடுத்து ரூ.10 ஆயிரம் கோடி தொகையை அரசுக்கு செலுத்தியுள்ளது ஏர்டெல் நிறுவனம்.\nவோடபோன் ஐடியா, ஏர்டெல் உள்ளிட்ட 15 தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் உரிம கட்டணம், அலைக்கற்றை கட்டணம் உள்ளிட்ட வகைகளில் ரூ.1 லட்சத்து 47 ஆயிரம் கோடி பாக்கியை ஜனவரி 23 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஆனால், கெடு தேதி முடிந்தும் அப்பணம் செலுத்தப்படாத நிலையில், வோடபோன் ஐடியா, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள் நள்ளிரவுக்குள் ரூ.1 லட்சத்து 47 ஆயிரம் கோடி செலுத்துமாறு அதிரடியாக உத்தரவிட்டது.\nஇதனிடையே ஏர்டெல், அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையில் ரூ.10 ஆயிரம் கோடியை பிப்.20 ஆம் தேதிக்குள், மீதமுள்ள தொகையை மார்ச் 17 ஆம் தேதிக்குள் செலுத்துவதாக தெரிவித்திருந்தது. அதன்படி ரூ.10 ஆயிரம் கோடியை ஏர்டெல் செலுத்தியுள்ளது.\nஇதை தவிர்த்து ஏர்டெல் இன்னும் ரூ.25,586 கோடி செலுத்த வேண்டியுள்ளது. ஆனால், வோடபோன் நிறுவனம் பணம் செலுத்துவது குறித்தும், அவகாசம் கேட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகளவில் காண்டம் தட்டுப்பாடு – வாங்கிக் குவித்த மக்கள் \nநாளை முதல் நேரக்கட்டுப்பாட்டுடன் திறக்கப்படுகிறதா டாஸ்மாக்: அதிர்ச்சி தகவல்\nகொரோனா வைரஸ் பரிசோதனை கருவியை உருவாக்கிய மறுநாள் குழந்தை பிரசவித்த இந்தியப் பெண்\nவெந்தயத்தை எவ்வாறு சாப்பிடுவதால் பலன்களை பெறமுடியும்...\nவயிற்றை சுத்தப்படுத்த இந்த ஒரு பொருள் இருந்தாலே போதும்..\nஏர்டெல் மற்றும் வோடஃபோன்: நள்ளிரவுக்குள் ரூ.1.47 லட்சம் கோடி செலுத்த மத்திய அரசு உத்தரவிட்டது ஏன்\nரூ.499 ஒன்லி... அசத்தும் வோடபோனின் நியூ ரீசார்ஜ்\nBSNL-க்கு கோடிக் கணக்கில் செடில்மெண்ட் பாக்கி வைத்துள்ள Jio\n நெட்வொர்க்கே இல்லாததால் பயனர்கள் அதிருப்தி\n50,000 கோடி மதிப்பு ஏலத்தை புறக்கணிக்கும் ஏர்டெல்: என்ன காரணம்\nகொரோனா வைரஸ் மற்றும் உடலுறவு: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 தகவல்கள்\nகொரோனா மருத்துவர்களுக்கு …ரெயின்கோட், ஹெல்மெட் தற்காப்பு உபகரணங்கள் பற்றாக்குறை \nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,397ஆக உயர்வு \nஉடைந்த காலுடன் நடந்தே ஊருக்குச் சென்ற தொழிலாளி \nடெல்லியில் மாநாடு நடத்தியவர்கள் மீது வழக்குபதிவு \nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60610128", "date_download": "2020-03-31T19:53:28Z", "digest": "sha1:EDOZEYPTOA7VIKEGB3OFLWO6722MPZAG", "length": 52560, "nlines": 782, "source_domain": "old.thinnai.com", "title": "உருமாறும் புகார்கள் – சல்மாவின் “பச்சைத் தேவதை” | திண்ணை", "raw_content": "\nஉருமாறும் புகார்கள் – சல்மாவின் “பச்சைத் தேவதை”\nஉருமாறும் புகார்கள் – சல்மாவின் “பச்சைத் தேவதை”\nஎண்பது கவிதைகள் அடங்கிய இத்தொகுப்பில் நல்ல வாசிப்பனுபவம் தரக்கூடிய பல கவிதைகள் உள்ளன. பெரும்பாலான கவிதைகளில் வெளிப்படும் புகார்களின் குரலில் வலிமையும் அழுத்தமும் அடங்கியுள்ளன. சித்தரிக்கப்படும் ஒவ்வொரு காட்சியின் முடிவிலும் அது தன் புகார் வரிகளை உறுதியாகப் பதிவு செய்கிறது. வெறுமையும் இயலாமையும் எங்கெங்கும் படர்ந்திருக்கின்றன. தவிப்பும் பெருமூச்சும் மாறிமாறி வெளிப்பட்டபடி இருக்கின்றன. ஆழ்மனத்தில் பற்றிப் படர்ந்திருக்கும் சுதந்திரத்துக்கான வேட்கையை இப்புகார்கள் அதிகரித்தவண்ணம் இருக்கின்றன என எடுத்துக்கொள்ளலாம்.\n“எனதந்தச் சொல்” என்கிற கவிதை மின்சாரம் நீங்கிய இரவொன்றைப்பற்றிய சித்திரத்தை முன்வைக்கிறது. மின்சாரம் அணைந்த இரவு வேளையில் சிம்னிவிளக்கு ஏற்றிவைக்கப்பட்டிருக்கிறது. அச்சுடரில் நிரம்பித் ததும்புகிறது மெளனம். வார்த்தைகளின் ஒத்த நகர்வுக்காக இருவரும் காத்திருக்கிறார்கள். எந்த ஒன்றைப்பற்றியும் ஒருமித்த கருத்தோ ஈடுபாடோ இல்லாததால் ஒத்த அலைவரிசையில் வார்த்தைகள் எழ மறுக்கின்றன. வார்த்தைகள் என எழுந்தால் அவை முரண்பட்டும் மோதலோடும்தான் இருக்கக்கூடும் என்கிற நிலைமையே நிலவுகிறது. உ���்மையில் பகிர்ந்துகொள்ள எதுவுமே இல்லாதவர்கள் அவர்கள். அதனாலேயே பகிர வாய்த்த கணமொன்று தேடி சுழன்று திரிகிறது அவர்களுடைய ஞாபகப்பருந்து. உரையாடல் வழியாக மட்டுமே அக்கணத்தையும் அந்த இருளின் தவிப்பைக் கடந்து செல்வது சாத்தியம் என்கிற நிலையில் உரையாட எதுவுமேயற்று, ஒத்த எண்ணங்களாக எவை இருக்கக்கூடும் என ஒருவரையொருவர் உளவறியும் முனைப்பிலும் மெளனத்திலும் நேரம் கழிந்தபடி இருக்கிறது. ஆழ்ந்த யோசனைகளுக்குப் பிறகு ஒருவழியாக அவர்கள் உரையாடல் தொடங்குகிறது. ஆனால் அந்த உரையாடலில் ஒருவர் வெளிப்படுத்துபவை நஞ்சு வழியும் வார்த்தைகள். இன்னொருவர் தொடங்கிய உரையாடலில் தீ கனல்கிறது. வெம்மை அடங்கிய அச்சொல் எதுவாக இருக்கும் என்கிற கேள்வி எழும்பொழுதே இந்த வெம்மையைக் கக்கும் எரிமலைகளாக நம்மை நாம் வடிவமைத்துக்கொண்டு வாழ்வதுதான் வாழ்க்கையா என்கிற கேள்வியும் எழுகிறது. புகார் ஒரு கேள்வியாக உருமாற்றமடைகிறது.\n“தீராதது” கவிதையில் புறக்கணிப்பின் வருத்தம் ஊட்டக்கூடிய வலியின் வேதனையை முன்வைக்கும் குரலை மறக்கமுடிவதில்லை. ஒருமுறை இரவின் வர்ணத்தில் தாபத்தைக் கரைத்துவிட்டு வீடு திரும்பமுடிகிறது. இன்னொருமுறை அதே தாபத்தை விசும்பல்களுக்கு நடுவே உணவுமேசைக்கடியில் ஒளித்துவைக்க முடிகிறது. இப்படி வீட்டுக்கு வெளியேயும் உள்ளேயும் ஏதேதோ இடங்களில் எல்லா ஏக்கங்களும் மறைத்துவைக்கப்படுகின்றன. நிறைவேறப் போவதில்லை என்று தெரிந்த நிலையிலும் ஏக்கமுறாமல் இருக்கமுடியவில்லை. நிறைவேற்றிக்கொள்ள எந்த வழியும் தெரியாத நிலையில் அந்த ஏக்கங்களை மறைத்துவைப்பதைத் தவிரவும் வேறு வழியில்லை. இறுதியில் புதையுண்ட ஏக்கங்களின் பரப்பின்மீது நாயொன்று சிறுநீர் கழித்துவிட்டுப் போகிறது. புறக்கணிக்கப்படுவது குறித்த புகார் ஒரு தனிச்சித்திரமாகத் தொடங்கி பொதுச்சித்திரமாக உருமாற்றம் பெறுகிறது. நாயின் தீடீர் வருகையும் அதன் செய்கையும் கவிதையில் நிகழும் உச்சக்கணம். காலம்காலமாகப் புறக்கணிக்கப்பட்டும்கூட அவற்றை மறைத்துவைத்ததும் புதைத்துவைத்ததும் என்றேனும் ஒருநாள் கிட்டக்கூடிய நிறைவுக்காகத்தான். அது ஒரு மாபெரும் காத்திருப்பு. அக்காத்திருப்பை அர்த்தற்றதாக்கிவிடுகிறது நாயின் வருகையும் செய்கையும். நிறைவின்மையைக் க��லம்காலமாக புதைத்தும் மறைத்தும் வாழவேண்டிய நெருக்கடிக்கு ஆளாக்கிவிடுகிறது அவள் வாழ்வு. கசப்பான ஓர் உண்மையைக் கண்டடைந்ததன் குரலாகப் புகார் உருமாற்றமடைகிறது. இவ்விதம் புகார்கள் பெறும் உருமாற்றங்களைச் சல்மாவின் பல கவிதைகளில் உணரமுடிகிறது.\nஇந்தப் புகார்கள் கண்டடைந்த இரு முக்கியமான சித்திரங்கள் இத்தொகுப்பில் உள்ளன. ஒன்று “படிமம்” என்னும் கவிதை. இன்னொன்று “விடுபடல்” என்னும் கவிதை. படிமம் கவிதை மிதிபட்டு நசுங்கிக் கூழாகிவிட்ட ஒரு கரப்பானுடைய சித்திரம் இடம்பெறுகிறது. இருள், மிதிபடல் என்பவை முக்கியமான குறிப்புகள். தெரிந்தா அல்லது தெரியாமலா என்னும் குறிப்பு மறைக்கப்பட்டிருப்பதும் அதே அளவு முக்கியமானது. தெரிந்தும் மிதிக்கலாம், தெரியாமலும் மிதிக்கலாம் என்னும் அலட்சியமும் எல்லாமே மிதிக்கத்தக்கவையே என்னும் எண்ணமும் நிறைந்திருக்கிற மானுட மனத்தை அது அடையாளப்படுத்துகிறது. கூழான கரப்பானுடைய தசை எறும்புகளுக்கு இரையாகிவிட எஞ்சியிருப்பவை மேலெழ இயலாத சிறகுகளும் எடுத்துச் செல்ல உதவாத குச்சிக்கால்களும். என்னை எனக்குக் காட்டவென என்ற பெருமூச்சிலும் வேதனையிலும் அடங்கியிருக்கும் புகார் எத்தகையது சிறகுகளும் கால்களும் எதைக் காட்டுகின்றன சிறகுகளும் கால்களும் எதைக் காட்டுகின்றன பறக்காத சிறகுகளும் ஓடாத கால்களும் முடக்கப்பட்ட வாழ்வின் அடையாளங்களாக விளங்குகின்றன. எதற்காக இவை முடக்கப்பட்டன பறக்காத சிறகுகளும் ஓடாத கால்களும் முடக்கப்பட்ட வாழ்வின் அடையாளங்களாக விளங்குகின்றன. எதற்காக இவை முடக்கப்பட்டன இவற்றை முறித்து முடக்கிய சக்தி எது இவற்றை முறித்து முடக்கிய சக்தி எது ஓர் உயிரின் இயக்கத்தை முடக்குவதற்கான அதிகாரத்தை இன்னொரு உயிருக்கு வழங்கியதில் என்ன நியாயம் இருக்கிறது ஓர் உயிரின் இயக்கத்தை முடக்குவதற்கான அதிகாரத்தை இன்னொரு உயிருக்கு வழங்கியதில் என்ன நியாயம் இருக்கிறது நியாயமற்ற இந்த அதிகாரத்தை அந்த உயிர் எப்படி தனதாக்கிக்கொள்ள முடிந்தது நியாயமற்ற இந்த அதிகாரத்தை அந்த உயிர் எப்படி தனதாக்கிக்கொள்ள முடிந்தது இப்படி ஏராளமான கேள்விகள் இச்சித்திரத்தை ஒட்டி மனத்துக்குள் சிறகடிக்கின்றன.\n“விடுபடல்” கவிதையில் இடம்பெறுவது ஒரு குரங்கின் சித்திரம். அது ஒரு பிள்ளைத்தாய்ச்சிக் குரங்கு. அக்குரங்குக்கு தன் உணவைத் தானே தேடிக்கொள்வதில் எவ்விதமான வருத்தமும் இல்லை. தன் அடிவயிற்றின் கனம்பற்றிய பாதுகாப்பு குறித்தும் அதற்குக் கவலை இல்லை. எதனுடைய கருவைத் தன் வயிறு சுமக்கிறது என்கிற சலனமும் அதற்கு இல்லை. சரி, அதை இங்கே முன்வைப்பதற்கான காரணம் என்ன சலனமில்லாத குரங்குக்கு இருக்கிற திருப்தியான வாழ்க்கை மானுடருக்கு இல்லை. அதுதான் அவலம். அதுதான் விடுபடல். எல்லாச் சலனங்களிலிருந்தும் விட்டு விடுதலையாகி நிற்கிற குரங்கைப்போல மானுடரால் விடுபட்டு நிற்கமுடியவில்லை. மானுட வாழ்க்கை வரையறைகளாலும் விதிகளாலும் நிரம்பியது. அங்கு தெளிவான அடையாளங்களும் பாதுகாப்பும் தேவைப்படுகின்றன. இந்த வாழ்வில் ஆனந்தமும் இல்லை, திருப்தியும் இல்லை என்று சொல்வதற்கில்லை. நிச்சயம் உண்டு. அவற்றை அடைவதற்கான அணுகுமுறைகளில் சிக்கல் முளைக்கும்போது அவை அடையமுடியாதவையாக மாறிவிடுகின்றன. அந்த அதிருப்தியின் ஆவேசமே விடுபட்டு நிற்கும் குரங்கின் சுதந்திரத்தைக் கண்டு பெருமூச்சாக வெளிப்படுகிறது. கரப்பானுடைய அசைவற்ற கால்களைக் கண்டு வெளிப்படும் பெருமூச்சுக்கும் குரங்கின் சலனமற்ற மனப்போக்கைக் கண்டு வெளிப்படும் பெருமூச்சுக்கும் இடையே நிச்சயமான வேறுபாடு உண்டு.\nதொகுப்பில் நல்ல வாசிப்பனுவபத்தைத் தரக்கூடிய கவிதைகளாக “ஏரி”, “நானில்லாத அவனது உலகம்”, “என் பூர்வீக வீடு” ஆகியவற்றைச் சொல்லலாம். சலனமற்றிருக்கிற ஏரி ஒரு பக்கம். முதலில் காலியான மதுக்கோப்பைகள் அந்த ஏரிக்குள் விட்டெறியப்படுகின்றன. பிறகு சாம்பல் கிண்ணம் வீசியெறியப்படுகிறது. கசந்துபோன உறவை இகழ்ந்து அந்தத் தண்ணீரில் சிற்சில சமயங்களில் ஆத்திரத்தைத் தணித்துக்கொள்வதற்காக எச்சில் துப்பப்படுகிறது. கழிவுகள் கொட்டப்படுகின்றன. பிறகு ஒருநாள் எதுவுமே நிகழாததைப்போல ஏரிக்குள் இறங்கி தாகம் தணித்துக்கொள்ளவும் தயராகிறது. எதற்குமே மறுப்பை முன்வைப்பதில்லை ஏரி. ஆனால் இறுதியாக முன்வைக்கும் அதன் குரல் மிகமுக்கியமான ஒன்று. சலனமற்றுத் தேங்கிய நீர் எதையும் தொலைக்காமல் பத்திரமாகப் பாதுகாக்கும் என்று ஓர் அறிவிப்பை முன்வைக்கிறது அக்குரல். இந்த அறிவிப்புதான் இக்கவிதையை முக்கியமானதாக மாற்றுகிறது. மனம் ஒரு வற்றாத ஜீவநதியென்றும் கடல���ன்றும் படிமப்படுத்தியதெல்லாம் பழைய கதையாகிவிட்டது. தன்னைத்தானே சுத்தப்படுத்திக்கொண்டும் தனக்குத்தானே புத்துணர்ச்சியூட்டிக்கொண்டும் நதியைப்போலவோ கடலைப்போலவோ அல்லாமல் தனக்குள் எறியப்படுகிற அனைத்தையும் பாதுகாக்கிற சலனமற்ற ஏரியாக இன்று மாறிவிட்டது மனம். ஏரியை நெருங்கும்பொழுது இந்த எண்ணம் மிகவும் அவசியம். இன்னொருவர் ஞாபகத்தில் எல்லாமே படிந்து சித்திரமாக மாறும் என்கிற எச்சரிக்கை உணர்வு அவசியம். கவிதையில் வெளிப்படும் குரல் இந்த எச்சரிக்கை உணர்வுக்கு அழுத்தம் கொடுக்கிறது. பல கவிதைகளில் சின்னச்சின்ன முணுமுணுப்புகளாக வெளிப்பட்டு வந்த குரல் இங்கு கூர்மை பெற்று இந்த எச்சரிக்கையை முன்வைத்து அணுகுமுறையைப் பரிசீலிக்கத் தூண்டுகிறது என எடுத்துக்கொள்ளலாம்.\nகாலமாற்றத்தை ஒரு தாயாக உணர்ந்து முன்வைக்கும் “நானில்லாத அவனது உலகம்” தமிழ்ப்பரப்பில் முக்கியமான ஒரு பதிவு. குழந்தைப் பருவத்தைத் துடித்துக் கடக்க முயலும் மகனையும் தன் மகளைக் குழந்தையாகவே நிறுத்தி அவன் குழந்தைமையைத் துய்த்துக் களிக்க முயற்சி செய்யும் தாயையும் மாறிமாறி உயிர்த்துடிப்புடன் சித்தரிக்கிறது கவிதை. மகனின் வேகம் காலத்தையே தாண்டிக் குதித்துத் தாவிவிட எழுச்சி கொள்கிறது. தாயின் ஆவல் காலத்தை நகரவிடாமல் உறைந்துபோகச் செய்ய விரும்புகிறது. மகனுடைய மனம் புதிய இன்பத்தையும் புதிய உலகத்தையும் விழைகிறது. தாயின் மனம் பழகிய இன்பத்தையும் அதைத் தக்கவைத்துக்கொள்ள விரும்பும் விழைவையும் வெளிப்படுத்துகிறது. காலம்காலமாக நிகழும் மனப்போராட்டத்துக்கு கவிதைவடிவம் தந்திருக்கிறார் சல்மா. என்னிடம் அறிந்துகொள்ள இனியொரு பதிலுமில்லை என்ற குரலில் வெடிக்கும் உணர்வில் வெளிப்படுவது தாய்மையின் ஏக்கம். உலகின் சகல கேள்விகளுக்கும் பதில் அறிந்தவளாகத் தெரிந்த தாய் திடீரென எதுவுமே அறியாத அப்பாவியாக ஒரே கணத்தில் மகனுடைய பார்வையில் உருமாற்றம் பெற்றுவிடுகிறாள். இந்த அதிசயத்தைக் காலம் நிகழ்த்திக் காட்டுகிறது. உதிரத்தையே பாலாக ஊட்டி வளர்த்த மகனை மார்போடு மார்பு சேர்த்து அணைத்துத் தழுவ முடியாத தாய்மையின் தவிப்பை எந்த மகனாலும் புரிந்துகொள்ள இயல்வதில்லை. குழந்தை வளர்ந்து மகனாகி, மகன் இளைஞனாகி, இளைஞன் இன்னொரு ஆணாக உலகில் தோ��்றம் கொள்ளும் விந்தைக்கு நடுவே எழும் தாய்மையின் குரல் அவள் நெஞ்சிலேயே ஓங்கி ஒலித்து அவள் நெஞ்சிலேயே அடங்கிவிடுகிறது. ஒரு குழந்தை ஆணாக வளர்ந்து வெளியேற தன் மடி ஒரு அடைக்கலமாகமட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது போலும் என்று படரும் கசப்புக்கான மருந்து இவ்வுலகிலேயே இல்லை.\n“என் பூர்விக வீடு” கவிதை ஒரு நினைவுச் சித்திரமாகத்தான் தொடங்குகிறது. அந்த வீடு முற்றிலுமாக தன் அடையாளங்களை இழந்து நொறுங்கிக்கிடக்கும் இடத்திலிருந்து, அந்த வீட்டை அது தன் மனத்துக்குள் கட்டியெழுப்பிக்கொள்கிறது. வீட்டுக்கும் ஓர் இளம்பெண்ணுக்கும் இடையேயுள்ள உறவை அதன் எல்லா விதமான அசைவுகளோடும் அங்கங்கே காணப்படும் உயர்திணை மற்றும் அ·றிணைப் பொருட்களோடும் பின்னிப் பிணைத்திருக்கிறது. சொந்த வீடு என்பது கட்டற்ற சுதந்திரத்துக்கும் இன்பத்துக்குமான அடையாளம். அதன் அடையாளம் ஒவ்வொன்றையும் காலம் தன் நெஞ்சில் மாறாத சித்திரங்களாகத் தீட்டிவிட்டு மறையும்போது எஞ்சிய சிதிலங்களிடையே வாழ்வின் தடயங்கள் சிற்சிலவேனும் எஞ்சியிருக்கக்கூடும் என்று நினைத்துக்கொள்கிறது மனம். சரிந்து நிற்கும் உடைந்த சுவரில் காணப்படும் கரிக்கிறுக்கல்களும் மைப்புள்ளிகளும் வாழ்வின் எச்சமல்லவா வாழ்வின் எச்சத்தை இடிந்த சுவர்கள் சுமக்கின்றன. வீட்டின் எச்சத்தை நெஞ்சம் சுமக்கிறது. மாறிமாறிச் சுமந்துகொண்டுதான் காலத்தைக் கடந்துசெல்கிறோம் நாம். சுவரின் ஒருபுறம் தானும் மறுபுறம் ஒரு வேப்பரமும் ஒன்றாக வளர்ந்ததைப்பற்றிய அசைபோடல் மேலான வாசக அனுபவத்தை வழங்கக்கூடிய குறிப்பாக கவிதையில் எஞ்சி நிற்கிறது. சுவர் இடிந்தபின் தன் நிழல் படிந்த நிலம்பார்த்து தான் மட்டும் தவித்திருக்கிறது மரம். இப்போது வீடு இல்லை. வீட்டில் வாழ்ந்த மனிதர்களும் இல்லை. ஆனால் வீட்டில் வளர்க்கப்பட்ட ஒருமரம் மட்டுமே எஞ்சி நிலம்பார்த்து நின்றிருக்கிறது. மரமும் மானுடனும் இயற்கை சார்ந்த உயிர்களே என்றாலும் காலத்தைக் கடந்து நிற்கிறது மரம். காலத்தில் கரைந்துபோகிறது மானுட வாழ்வு. ஒரு மரத்துக்கு உள்ள பெரும்பேறு மானுடனுக்கு வாய்க்கவில்லை என்பது மிகப்பெரிய துரதிருஷ்டம்.\nஇரவில் கனவில் வானவில் 6\nதிருக்குர்ஆனின் புனிதம் சார்ந்த கற்பிதங்கள்…\nவடகொரியாவின் அணுஆயுதச் சோதனையும் கிழக்காசியாவின் ஆயுதப் பரவலும்.\nமடியில் நெருப்பு – 7\nபிரச்சினைக்குள்ளான, போப்பின் சமீபத்திய உரையின் தமிழாக்கம\nபேசும் செய்தி – 3\nநேச குமார் என்ற பெயரில் எழுதுபவர் கவனத்திற்கு:\nஅப்சல் மரண தண்டனை – ஓர் அலசல்\nபெரியபுராணம் – 107 திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nஇதமிழிசைப் பாடல் -. தொட்டுத் தொட்டுப் பார்க்கட்டுமா சிட்டுக்குருவியே\nபெண் மொழி ≠ ஆண் மொழி\nசம்பங்கி – சண்பகம் – சண்பகராசன் கதை\nகடித இலக்கியம் – 26 – (‘சந்திரமௌலி’ என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)\nமகா அலெக்ஸாண்டர் இந்தியப் போரில் தோல்வி அடைந்தாரா\n ( சுந்தர ராமசாமியின் முதலாம் ஆண்டு நினைவுடன்.)\nஉருமாறும் புகார்கள் – சல்மாவின் “பச்சைத் தேவதை”\nதொடரும் இலக்கிய இதழின் இந்தக் காலாண்டிற்குரிய இதழ்\nஇராஜேஸ்வரி- பெண்கள் சிறுகதைப்போட்டி. 2006\nநான் தான் நரகாசூரன் பேசறேன்….\nகீதாஞ்சலி (94) நான் பிரியும் வேளை\nPrevious:எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:4, காட்சி:1)[முன்வாரத் தொடர்ச்சி]\nNext: எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:4, காட்சி:1 பாகம்:2)[முன்வாரத் தொடர்ச்சி]\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஇரவில் கனவில் வானவில் 6\nதிருக்குர்ஆனின் புனிதம் சார்ந்த கற்பிதங்கள்…\nவடகொரியாவின் அணுஆயுதச் சோதனையும் கிழக்காசியாவின் ஆயுதப் பரவலும்.\nமடியில் நெருப்பு – 7\nபிரச்சினைக்குள்ளான, போப்பின் சமீபத்திய உரையின் தமிழாக்கம\nபேசும் செய்தி – 3\nநேச குமார் என்ற பெயரில் எழுதுபவர் கவனத்திற்கு:\nஅப்சல் மரண தண்டனை – ஓர் அலசல்\nபெரியபுராணம் – 107 திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nஇதமிழிசைப் பாடல் -. தொட்டுத் தொட்டுப் பார்க்கட்டுமா சிட்டுக்குருவியே\nபெண் மொழி ≠ ஆண் மொழி\nசம்பங்கி – சண்பகம் – சண்பகராசன் கதை\nகடித இலக்கியம் – 26 – (‘சந்திரமௌலி’ என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)\nமகா அலெக்ஸாண்டர் இந்தியப் போரில் தோல்வி அடைந்தாரா\n ( சுந்தர ராமசாமியின் முதலாம் ஆண்டு நினைவுடன்.)\nஉருமாறும் புகார்கள் – சல்மாவின் “பச்சைத் தேவதை”\nதொடரும் இலக்கிய இதழின் இந்தக் காலாண்டிற்குரிய இதழ்\nஇராஜேஸ்வரி- பெண்கள் சிறுகதைப்போட்டி. 2006\nநான் தான் நரகாசூரன் பேசறேன்….\nகீதாஞ்சலி (94) நான் பிரியும் வேளை\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2020/03/blog-post_757.html", "date_download": "2020-03-31T19:57:36Z", "digest": "sha1:R4GXPB7G5BOJLC6OFA64TSOTZE4WPKRC", "length": 6510, "nlines": 94, "source_domain": "www.kurunews.com", "title": "நாடாளுமன்றத்தேர்தல் எப்போது?வெளிவந்தது வர்த்தமானி - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » நாடாளுமன்றத்தேர்தல் எப்போது\nஇலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் மே மாதம் 14 ஆம் திகதிக்கு பின்னரேயே நடத்தப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தள்ளது.\nஇது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலையும் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.\nஇதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பை தெரிவு செய்யும் நாளாக 2020 ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் பதினான்கு நாட்களுக்குப் பிறகு வரும் ஒரு நாளை தேர்தல் ஆணையம் நியமிக்கும்.\nதேர்ந்தெடுக்கப்படும் திகதி உரிய நேரத்தில் வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nகிழக்கைச் சேர்ந்தவர் மூலம் பலநூற்றுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதா \nகிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 67 வயதுடைய நபர் ஒருவர் இலங்கையைச் சேர்ந்த பலநூற்றுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா நோய்த் தொற்று பரவுவதற்கு க...\nயாழ்ப்பாணத்தில் சுவிஸ் போதகர் செய்த அடுத்த அலங்கோலம் இதோ\nசுவிஸ்லாந்தில் இருந்து வந்த போதகர் யாழ்ப்பாணத்துக்கு வந்து செய்த அலங்கோலங்கள் கொஞ்ச நஞசமல்ல….. இதோ பாருங்கள் அந்த லுாசுப் போதகர் என...\n கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் 565 உயிரிழந்தனர் \nஅமெரிக்காவில் நேற்றையதினம் ஒரே நாளில் மட்டும் 12 ஆயிரத்துக்கும் அதிகமானோ���ுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இதனால் அந்நாட்டில் வைரஸ் பாதிக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2020/03/25/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2020-03-31T18:41:22Z", "digest": "sha1:NQP6F4R2SPU7AYVTHXZLLOKRILKZ3MYN", "length": 7191, "nlines": 99, "source_domain": "www.netrigun.com", "title": "கொடூர பயங்கரவாத தாக்குதல்… 92 இராணுவ வீரர்கள் பலி!! | Netrigun", "raw_content": "\nகொடூர பயங்கரவாத தாக்குதல்… 92 இராணுவ வீரர்கள் பலி\nஆப்பிரிக்க நாட்டில் உள்ள வடக்கு மத்திய ஆப்பிரிக்க பகுதியில் சாட் குடியரசு நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டினை சுற்றியே லிபாய், சூடான் மற்றும் நைஜீரியா போன்ற நாடுகள் அமைந்துள்ளது.\nஇந்த நாட்டில் போகோஹராம் மற்றும் ஐ.எஸ் போன்ற பல பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகிறது. இவர்களின் ஆதிக்கத்தை குறைக்கும் பொருட்டு பாதுகாப்பு படையினர் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nஇதன் காரணமாக பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாத அமைப்பினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்களும், பல உயிரிழப்புகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அங்குள்ள போமா பகுதியில் இராணுவ வீரர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nசாட் நாட்டில் அமைந்துள்ள லக் மாகாணத்தில் இருக்கும் போமா பகுதியில், 20 க்கும் மேற்பட்ட இராணுவ வாகனத்தில் இராணுவ அதிகாரிகள் சென்று கொண்டு இருந்துள்ளனர். இந்த நேரத்தில், இராணுவ வீரர்களை குறிவைத்து போகோஹராம் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதலை மேற்கொண்டனர்.\nஇந்த கொடூர தாக்குதலில் சுமார் 92 பயங்கரவாதிகள் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த மீட்பு படையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியை மேற்கொண்டனர்.\nPrevious articleநண்பனின் வீட்டிற்கு சென்று தங்கையை கத்தி முனையில்….பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்.\nNext articleஅம்மா, அப்பாவிற்காக நான் இல்லத்திலேயே இருக்கிறேன்.. மாளவிகா…..\nமது குடிப்பவர்களை கொரோனா வைரஸ் தாக்குவது இல்லையா\nகொரோனாவால் 12 வயது சிறுமி பரிதாப பலி..\nநடிகை சித்ராவிற்கு இந்த சக நடிகையை பிடிக்கவே பிடிக்காதாம்\nபொடுகு தொல்லை தாங்க முடியலையா\n5G ஐபோன் தொடர்பில் வெளியான புதிய தகவல்\nதிருச்ச��� ஏரியாவில் அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/tips-for-black-healthy-hair/", "date_download": "2020-03-31T20:02:42Z", "digest": "sha1:IVV7XUFTNQN2VYQEV6RKD5TTRT4NGIAR", "length": 11509, "nlines": 111, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "கருநிற கூந்தல் வேண்டுமா?? இதை ட்ரைப் பண்ணி பாருங்க!! – Tamilmalarnews", "raw_content": "\nநிஜாமுதீன் மசூதி நிகழ்வுக்குப் பிறகு டெல்லி மற்றும் ஆந்திராவில் கொரோனா வைரஸுக்கு... 31/03/2020\n3.96 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் ஆரோக்கியத்தை கண்காணித்து வரும் தமிழகம் \nஇந்தியாவின் கொரோனா வைரஸ் எண்ணிக்கையில் ஸ்பைக் இருந்தபோதிலும் சென்செக்ஸ், நிஃப்டி... 31/03/2020\nநியூயார்க் ஆளுநரை திகைப்பூட்டிய கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை\nகொரோனா வைரஸ் சீனாவின் வளர்ச்சியை ஒரு அரைவாசி, 11 மில்லியனை வறுமைக்குள் தள்ளும் எ... 31/03/2020\n இதை ட்ரைப் பண்ணி பாருங்க\n இதை ட்ரைப் பண்ணி பாருங்க\nகரு நீள கூந்தலை விரும்பாத பெண்ணும், வழுக்கை தலையை விரும்பும் ஆணும் ­­இந்த உலகத்தில் இருப்பது சாத்தியமா கூந்தல் நீளமாஞ் அடர்த்தியாஞ் கருமையா வளர தவம் கிடக்கும் பெண்களுக்காக இந்த குட்டிக் குட்டி டிப்ஸ்.\n* நெல்லிக் காயையும், ஊற வைத்த வெந்தயத்தையும் நன்றாக அரைத்து அந்த விழுதைத் தலையில் தடவி ஊற வைப்பது குளிர்ச்சியைத் தரும். கண் எரிச்சலைப் போக்கும்.\n* இரண்டு ஸ்பூன் வினிகருடன் கடலைமாவைக் குழைத்துக் கால்மணி நேரம் ஊறவைக்கவும். இதை நன்றாக மயிர் கால்களில் படும்படித் தடவி அரைமணி நேரம் ஊறிய பிறகு அலசி விடவும். பொடுகுத் தொல்லை போயே போச்சு.\n* தேங்காயைத் தண்ணீர் சேர்க்காமல் அரைத்துப் பால் பிழியவும். இதை இரும்புக் கடாயில் காய்ச்சினால் எண்ணெய் தனியாக வரும். அந்த எண்ணெயைத் தலையில் தடவி ஊறிய பின் சீயக்காய் அல்லது கடலை மாவு தேய்த்து அலசவும்.\n* விளக்கெண்ணெயைப் போல் குளிர்ச்சி தருவது வேறு எதுவுமே இல்லை. விளக்கெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன். தேங்காய் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து இலேசாகச் சுடவைத்து மயிர்க்கால்களில் நன்றாகப் படும்படி தடவி விடவும். ஒரு பழைய துணியை வெந்நீரில் நனைத்து பிழிந்து, தலையின் மீது சுற்றவும். அந்தச் சூடு உள்ளே இறங்கும். சற்று ஆறியதும் மீண்டும் அவ்வாறு செய்யவும். பிறகு தலையை ஷாம்பூ போட்டு அலசி விடவும். முடி உதிராமல் இருக்க முத்தான வழி இது.\n* கூந்தல் வ��ண்டு இருந்தால் ஒரு கிண்ணத்தில் மருதாணிப் பொடி, தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெயும் சேர்த்துக் குழைத்துத் தலையில் மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்துத் தலைக்குக் குளிக்கலாம்.\n* அங்கங்கே தலையில் சிறு பொட்டல் இருந்தால் சிறிய வெங்காயமும், மிளகுப் பொடியும் சேர்த்துத் தடவி ஊற வைத்தால் மீண்டும் முடி வளரும்.\n* தலை முடிக்குப் போஷாக்குத் தரும் ஷாம்பூ பவுடரை வீட்டிலேயே தயாரிக்கலாம். ஒரு பங்கு சீயக்காய், வெந்தயம் கால் பங்கு, பச்சைப்பயறு அரைப்பங்கு, புங்கங்காய் கைப் பிடி எடுத்து மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ளவும். ரசாயனப் பொருள்கள் இல்லாத பொடி, எந்த விதத் தீங்கும் ஏற்படுத்தாது. முடியும் வளரும்.\n* பித்தம் உடலில் அதிகமானாலும் நரை ஏற்படும். கசகசாவும், அதிமதுரமும் சம அளவு எடுத்துப் பொடி செய்து பசும் பாலில் குழைத்துத் தலையில் தடவி ஊறிய பின் குளித்தால் விரைவில் குணம் தெரியும்.\n* தேங்காய் எண்ணெய் தடவிக்கொள்ளும் வழக்கம் இருப்பவர்கள், அந்தத் தேங்காய் எண்ணெயில் காய வைத்த செம்பருத்திப் பூ மற்றும் ஆலமரத்தின் இளம் வேர்களையும் பொடி செய்து கலந்து வைத்துக் கொண்டு பயன்படுத்தினால் முடி கறுப்பாக வளரும்.\n* தலைக்கு சீயக்காய்த்தூள் தேய்த்துக்கொள்ளும் போது, சீயக்காய்த் தூளுடன் தண்ணீருக்குப் பதில் மோர் விட்டுக் கரைத்து தேய்த்துக் குளித்தால், தலை முடியில் உள்ள அழுக்கு சுத்தமாக நீங்கி விடும். சீயக்காயும் குறைந்த அளவே போதும்.\nதொழுநோயை குணப்படுத்தும் அரியவகை மூலிகை\nஅடர்த்தி மற்றும் நீளமான கூந்தலைப் பெற இதை செஞ்சி பாருங்க\nநிஜாமுதீன் மசூதி நிகழ்வுக்குப் பிறகு டெல்லி மற்றும் ஆந்திராவில் கொரோனா வைரஸுக்கு 35 டெஸ்ட்\n3.96 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் ஆரோக்கியத்தை கண்காணித்து வரும் தமிழகம் \nஇந்தியாவின் கொரோனா வைரஸ் எண்ணிக்கையில் ஸ்பைக் இருந்தபோதிலும் சென்செக்ஸ், நிஃப்டி எட்ஜ் அப் சீனா தொழிற்சாலை தரவு உணர்வை உயர்த்துகிறது\nநியூயார்க் ஆளுநரை திகைப்பூட்டிய கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை\nகொரோனா வைரஸ் சீனாவின் வளர்ச்சியை ஒரு அரைவாசி, 11 மில்லியனை வறுமைக்குள் தள்ளும் என உலக வங்கி எச்சரிக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=3232", "date_download": "2020-03-31T20:29:32Z", "digest": "sha1:C7MPCATZB5F3AWPIFW4THO2JKPW7MR5N", "length": 54437, "nlines": 100, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சூர்யா துப்பறிகிறார் - விஞ்ஞானிக்கு விளைந்த விபரீதம்! - (பாகம் 5)", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | அஞ்சலி | முன்னோடி | கவிதைப்பந்தல் | தமிழக அரசியல் | ஜோக்ஸ் | சமயம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல்\n- கதிரவன் எழில்மன்னன் | அக்டோபர் 2002 |\nSilicon Valley - இல் தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பற்றிப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாட ஆரம்பிக்கவே, முழு நேரமாகத் துப்பறிய ஆரம்பிக்கிறார். வக்கீல் நிறுவனம் வைத்திருந்த அவரது நண்பர் ஒருவரின் மகன் கிரணும் மகள் ஷாலினியும் அவரது துப்பறியும் தொழிலில் மிக ஆர்வம் கொண்டு அவருக்கு உதவி புரிகின்றனர்.\nகிரண் MBA படித்து பங்கு வர்த்தகம் புரிபவன். ஆனால் துப்பறியும் ஆர்வத்தால் சூர்யாவுடனேயே நிறைய நேரம் செலவழிக்கிறான் அவனுக்கு மிகப் பிடித்தவை வேகமான கார்கள், வேகமான பெண்கள், வேகமான எலக்ட்ரானிக்ஸ் அவனுக்கு மிகப் பிடித்தவை வேகமான கார்கள், வேகமான பெண்கள், வேகமான எலக்ட்ரானிக்ஸ் ஷாலினி Stanford மருத்துவ மனையில் மருத்துவராகவும், Bio-Medical ஆராய்ச்சி நிபுணராகவும் பணிபுரிபவள். அவளுக்கு சூர்யாவின் மேல் உள்ள ஒரு தலை நேசத்தைச் சூர்யாவிடம் கூற வேண்டாம் எனத் தன் தம்பி கிரணிடம் கட்டாயமாகக் கூறியிருக்கிறாள். சூர்யாவின் கடந்த கால சோகம் அவர் இதயத்தை இறுக்கியிருப்பதை அவள் அறிவதால், அது இளகும் வரை காத்திருக்க நினைக்கிறாள்.\nதான் வேலை புரியும் ஸைபோஜென் என்னும் பயோ-டெக் நிறுவனத்தில், ஒரு சக விஞ்ஞானியான ஷின் செங் என்பவர் தலை மறைவாகி விட்ட விஷயத்தை விசாரிக்க ஷாலினி சூர்யாவின் உதவியை நாடினாள். இந்த விஷயத்தை விசாரிக்க வந்த போலீஸ் டிடெக்டிவ் மார்க் ஹாமில்டன் சூர்யா சேர்ந்து கொள்வதை விருப்பமில்லாமல் ஏற்றுக் கொண்டார். விஞ்ஞானியின் கம்ப்யூட்டர் திரையில் இருந்த பாதியில் நிறுத்தப் பட்ட ஒரு மெமோவில் இருந்து ஷின் தானாக மறையவில்லை, கடத்தப் பட்டிருக் கிறார் என்று சூர்யா நிரூபித்தார். அதன் பிறகு அங்கு வந்த ஷின்னின் ஸெக்ரட்டரி மேரி ஷின் கடத்தப் பட்டார் என்பதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தாள். அவள் உணர்ச்சிகள் உண்மையாகத் தோன்றினாலும் அவள் கூறியதில் எதோ சூர்யாவை நெருடவே அவர் மார்க்கிடம் கூறி எதோ காரியத்தை ரகசியமாக ஆரம்பித்து வைத்தார். அதன் பின் தலைமை விஞ்ஞானி ஜான் கென்ட்ரிக்ஸ¤டன் பேசுகையில் அவருக்கு ஷின் மீதிருந்த அபரிமிதமான வெறுப்பும் பொறாமையும் வெளிப்பட்டன. அவர் ஜென்·பார்மா என்னும் நிறுவனத்தின் பங்கு விலை சரிவால் மிகுந்த பண நெருக்கடியில் இருப்பதையும் சூர்யா வெளிப் படுத்தினார். அப்போது ஒரு போலீஸ் அதிகாரி வந்து ஷின் இருக்கும் இடம் பற்றியத் துப்பு கிடைத்து விட்டதாகக் கூறவே அனைவரும் பரபரப்புடன் அங்கு விரைந்தனர்...\nமேரியை லேப் அலுவலகத்திலேயே இருந்து எதாவது வேறு தகவல் கிடைத்தால் அறிவிக்கும் படி கூறி விட்டு ஜானும் மற்றவர்களோடு கிளம்பினார்.\nமார்க்கின் வேக நடைக்குச் சமமாக அவனுடன் செல்ல மீதி அனைவரும் ஓடவே வேண்டியிருந்தது மூச்சு வாங்க அவனுடைய போலீஸ் கார் அருகில் வந்து சேர்ந்தவுடன் யார் யார் எந்தக் காரில் போவது என்ற சர்ச்சை பிறந்தது\nமுதலில் மார்க் சூர்யா தன்னுடன் வரட்டும், மீதிப் பேர் இன்னொரு காரில் பின் தொடரலாம் என்றான். ஆனால் கிரண், \"மார்க், நீங்க என்ன சைரன் போட்டுகிட்டு பிச்சு கிட்டு போயிடுவீங்க. உங்க பின்னால நான் வந்தா புடிச்சு டிக்கட்டுதான் கிடைக்கும். அந்தக் கதை எனக்கு வேணாம்பா, நானும் உங்களோடயே தொத்திக்கரேன்\nஜானும் ஆட்சேபித்தார். \"மார்க் நீங்க இன்னும் ஒரு விவரமும் சொல்லலை. எனக்கு அது பத்தி கேட்காம தலையே வெடிச்சுடும் போலிருக்கு நானும் உங்க கார்லயே வரேன்\" என்றார்.\nஷாலினியும், \"ஷின் பத்தி என்ன துப்பு கிடைச்சதுன்னு நானும் கேட்கணும். நானும் உங்க கார்லயே வரேன். அதான் கார் பிரம்மாண்டமா இருக்கே\nமார்க் வேறு வழியில்லாமல், \"ம்... சீக்கிரமா ஏறிக்குங்க, உடனே போகணும்\" என்று அவசரப் படுத்தினான். சூர்யா முன் சீட்டில் உட்கார, மீதி மூவரும் பின் சீட்டில் அடைந்து கொண்டு ஆவலாக முன்னால் சாய்ந்து மார்க் சொல்வதைக் கேட்க ஆயத்தமானார்கள்\nமார்க் காரை விர்ரென்று பின்னால் செலுத்தி, ஒரு கண நேரம் கூட நிற்காமல் படு வேகமாக முன்னால் ஓட்டவே காரிலிருந்தவர்கள் கிலிகிலுப்பை மணிகள் போல் குலுக்கப் பட்டனர் சூர்யாவுக்கும் ஷாலினிக்கும், கிரணுடன் காரில் போய் போய் அது கொஞ்சம் பழக்கமாகி விடவே சமாளித்துக் கொண்டனர். கிரணுக்கு, வேறு யாரோ அந்த மாதிரி ஓட்டி, அவன் உட்காருவது புது பழக்கம் ஆதலால் கொஞ்சம் ஆடித்தான் போய் விட்டான். ஆனால் ஜானின் முகம் போன போக்கு அவனுக்கு மிகவும் சிரிப்பாக இருந்தது சூர்யாவுக்கும் ஷாலினிக்கும், கிரணுடன் காரில் போய் போய் அது கொஞ்சம் பழக்கமாகி விடவே சமாளித்துக் கொண்டனர். கிரணுக்கு, வேறு யாரோ அந்த மாதிரி ஓட்டி, அவன் உட்காருவது புது பழக்கம் ஆதலால் கொஞ்சம் ஆடித்தான் போய் விட்டான். ஆனால் ஜானின் முகம் போன போக்கு அவனுக்கு மிகவும் சிரிப்பாக இருந்தது அவர் இம்மாதிரி வேகமும் குலுக்கலும் வாழ்க்கையிலேயே எப்போதும் அனுபவித்ததில்லை பாவம் அவர் இம்மாதிரி வேகமும் குலுக்கலும் வாழ்க்கையிலேயே எப்போதும் அனுபவித்ததில்லை பாவம் குடல் குலுங்கி வாய்க்கு வந்தது போல் கஷ்டப் பட்டுக் கொண்டிருந்தார்\nமார்க் சைரனையும், பளிச் பளிச்சென்னும் போலீஸ் வாகன விளக்குகளையும் போட்டுக் கொண்டு வெகு வேகமாக ஒட்டிக் கொண்டு கிடைத்த செய்தியை விவரித்தான்.\nஷின் மவுன்டன் வ்யூவில் ஒரு மோட்டலில் ஒரு அறையில் அடைத்து வைக்கப் பட்டிருந்ததாகவும் அங்கிருந்து ஆம்புலன்ஸில் மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப் பட்டிருப்பதாகவும், போலீஸ் வந்தவுடன் கடத்தியவர்கள் ஓடி விட்டதாகவும், மார்க் தெரிவித்தான். ஷாலினியின் மனத்தில் ஷின் உயிரோடிருக்கிறார் என்பதில் நிம்மதியும் ஆனால் பிறகு என்ன ஆகுமோ என்ற கவலையும் கலந்து கரை மேல் மோதும் அலைகள் போல் மாற்றி மாற்றி மோதின.\nஜான், \"மார்க், எப்படி ஷின் அங்க இருக்கார்னு கண்டு பிடிக்க முடிஞ்சது ரிமார்க்கபிள்\nமார்க், \"சூர்யாவுக்குத் தான் நன்றி சொல்லணும். அவர் மேரி கிட்ட பேசினப்புறம் கொடுத்த ஐடியாவினால ஒரு ·போன் நம்பர் கிடைச்சதா சொன்னேன் இல்லையா, அதை வச்சுத்தான் கண்டு புடிச்சோம். அத வச்சு முதல்ல ஒரு செல் ·போன் நம்பர் கிடைச்சுது. அது உங்களுக்கு தெரியும். அப்புறம் அதை லொகேஷன் ட்ரேஸ் பண்ணி எங்கே இருக்காங்கன்னு கண்டு புடிச்சுட்டோம்\nஜான், \"சூர்யா அப்படி என்னதான் ஐடியா குடுத்தார் சொல்லாம ஏன் சுத்தி வளைக்கிறீங்க சொல்லாம ஏன் சுத்தி வளைக்கிறீங்க\" என்று ஆத்திரப் பட்டார்.\nமார்க் கறாராக, \"சாரி, அதை இப்ப சொல்லக் கூடாது, ஜான்\" என்று வெட்டி விட்டான். ஜான் தன் மனத் தாங்கலை விழுங்கிக் கொண்டு மெளனமானார்.\nவேறு பேச்சு எழுவதற்குள், இன்னும் சில நொடிகளிலேயே மார்க் சரக்கென்று மருத்துவமனை முன் காரை நிறுத்தினான். அங்கு இன்னும் இரண்டு போலீஸ் வண்டிகளும் ஒரு ஆம்புலன்ஸ¤ம் மின்னும் விளக்குகளைப் போட்டுக் கொண்டு நின்று கொண்டிருந்தன.\nஷின்னை ஒரு ஸ்ட்ரெட்சரில் படுக்கப் போட்டு உள்ளே எடுத்துச் சென்று கொண்டிருந்தனர்.\nமேரியும் தகவல் கிடைத்து அங்கு வந்து விட்டாள். அங்கு ஷின்னை உடனே இன்டென்ஸிவ் கேர் வார்டுக்கு எடுத்துச் சென்று விட்டதால் காத்திருக்கும் அறையில் அனைவரும் அமர்ந்தனர். அங்கு அதற்குள் ஓடி வந்த ஷின்னின் மனைவி மட்டும் வார்டிலேயே பிடிவாதமாக அமர்ந்து விட்டாள். மற்றவர்களுக்குள், ஷின்னை யார் கடத்தியிருக்க முடியும் என்ற பேச்சு உடனே எழுந்தது.\n\" என்று சூர்யா ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார் அனைவரும் கோரஸாக \"என்ன\" என்று வாய் பிளந்தனர்\nசூர்யா விவரித்தார். \"இந்த கேஸ்ல முதலிலிருந்தே எனக்கு ஷின் தானா மறையலை, கடத்தப் பட்டிருக் கார்னு சந்தேகம். கம்ப்யூட்டர் திரையிலிருந்து அது நிரூபணம் ஆச்சு. இந்த மாதிரி பல கேஸ்களில நடந்த படி, இங்கயும் லேபுக்குள்ள இருந்து யாரோ கடத்தினவங்களுக்கு உதவியிருக்கணும்னு நினைச்சேன்.\"\nஜான் கொந்தளித்து எழுந்தார். \"லேபுக்குள்ளி ருந்தா இருக்கவே முடியாது என் லேப்ல அந்த மாதிரி நடக்காது எதை வச்சு அப்படி சொல்றீங்க எதை வச்சு அப்படி சொல்றீங்க\nசூர்யா அசராமல், \"லேப் கதவுகள் எல்லாம் எலக்ட்ரானிக் பூட்டு. பாட்ஜ் இல்லாமத் திறக்க முடியாது. கடத்தல்காரங்களை யாரோ உள்ள விட்டிருக்கணும், இல்லன்னா போலி பாட்ஜ் குடுத்திருக்கணும் மேலும், அவங்களுக்கு ஷின் செஞ்சுகிட்டிருந்த பாலிகீடைட்ஸ் ஆராய்ச்சி பத்திய எல்லா விவரங்களும், அவர் கடைசியா சாதிச்ச முன்னேற்றம் உட்படத் தெரிஞ்சிருந்தது.\" என்றார்.\nஜான் பரபரப்புடன் குதித்து, \"பாத்தீங்களா, நான் சொன்னேன் இல்லையா, ஷின் கான்·பரன்ஸ்கள்ல தன் வேலையைப் பத்தி உளறிக் கொட்டினதுனால இது நடந்திருக்கணும்னு இப்ப நீங்களே சொல்றீங்க\nசூர்யா அவரை எரித்து விடும்படி ஒரு முறைப்பு விட்டார். \"டாக்டர் கென்ட்ரிக்ஸ், நான் அப்படி சொல்லலை. என் வாய்ல உங்க வார்த்தையைப் புகுத்தாதீங்க ஷின் தன்னுடைய மகத்தான வெற்றி யைப் பத்தி வெள்ளிக் கிழமை சாயங்காலம்தான் லேப்ல சொன்னார். சனிக்கிழமை அவர் கடத்தப் பட்டுவிட்டார் ஷின் தன்னுடைய மகத்தான வெற்றி யைப் பத்தி வெள்ளிக் கிழமை சாயங்காலம்தான் லேப்ல சொன்னார். சனிக்கிழமை அவர் கடத்தப் பட்டுவிட்டார் அதுனால, நிச்சயமா லேப்ல வேலை செய்யற யாரோதான் அந்த செய்தியை வெளியில அனுப்பிச்சிருக்கணும் அதுனால, நிச்சயமா லேப்ல வேலை செய்யற யாரோதான் அந்த செய்தியை வெளியில அனுப்பிச்சிருக்கணும்\nஜான் மீண்டும் புகுந்து, \"ஏன் அது ஷின்னாகவே இருக்கக் கூடாது அவரே கடத்தினவங்களோட சம்பந்தப் பட்டு அது எசகு பிசகா மாறி கடத்தல்ல போய் முடிஞ்சிருக்கலாமே அவரே கடத்தினவங்களோட சம்பந்தப் பட்டு அது எசகு பிசகா மாறி கடத்தல்ல போய் முடிஞ்சிருக்கலாமே\nஅது வரை பொறுமையாக இருந்த ஷாலினிக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது. \"ஜான், நானும் முதல்லேந்தே பாத்துக்கிட்டிருக்கேன். நீங்க ஷின்னை மாட்டி விடறதுலேயே குறியா இருக்கீங்க. உங்களூக்கு ஷின்னை பிடிக்காம இருக்கலாம், அதுக்காக இப்படியா அநியாயமா இருக்கே\nசூர்யா புன்னகையுடன் அவளை சாந்தப் படுத்தினார். \"கவலைப் படாதே ஷாலினி. ஜான் சொல்ற படி இருக்க முடியாதுன்னு சுலபமாவே காட்டிடலாம். ஷின்னே அவங்களை உள்ள விட்டிருந்தா அவங்க பேசிக் கிட்டிருக்கும் போது இழுத்துட்டுப் போயிருப் பாங்களே ஒழிய, அவர் பாதி வாக்கியம் டைப் செஞ்சி கிட்டிருக்கச்சே நடந்திருக்காது. யாரோ திடீர்னு வரதைப் பாத்துட்டு, வலுக்கட்டா யமாப் போகறத் துக்கு முன்னால ஒரு ஜாடை காட்ட சில வார்த்தை கள் டைப் அடிக்கத்தான் நேரம் இருந்திருக்கு.\"\nமார்க் ஆமோதித்தான். \"நீங்க சொல்றது எனக்கு சரியாத்தான் படுது. இது உள்வேலைனா யாரா இருக்க முடியும் லேப்ல நூறு பேருக்கு மேல இருக்காங்களே லேப்ல நூறு பேருக்கு மேல இருக்காங்களே\nசூர்யா \"நான் அந்த விஷயத்துக்குத் தான் வந்து கிட்டிருந்தேன். லேப்ல நூறு பேர் இருந்தாலும், ஷின் கடத்தலை நடத்த, அல்லது குறைஞ்ச பட்சம், உட்பட யாருக்கு காரணமும் சந்���ர்ப்பமும் சேர்ந்திருக்குன்னு பார்க்கணும். ஷின் ஒரு தனியாள். லேப்ல ரொம்ப பேர் கூட பழகறது கிடையாது. கடத்தினவங்களுக்கு அவரைப் பத்தி ரொம்ப விவரமாத் தெரிஞ்சிருந்தது. அவர் வெள்ளிக்கிழமை அடைஞ்ச முன்னேற்றம் அவங்களை உடனே காரியம் நடத்த தூண்டியது. அவர் அந்த சனிக்கிழமை லேப்ல இருக்கப் போறதும் தெரிஞ்சிருந்தது. கடத்தலுக்கு உதவி செஞ்சவங்க ஷின்னோட ரொம்ப நெருங்கி வேலை செஞ்சவங் களாத்தான் இருக்க முடியும் ...\"\nசூர்யா சில நொடிகள் பேசுவதை நிறுத்தி விட்டு சுற்றியிருந்தவர்களைக் கூர்ந்து பார்த்தார்.\n\"...அதுனால, அது மேரி, ஜான் அல்லது ஷாலினி யாத்தான் இருக்கணுங்கற முடிவுக்கு வந்தேன்\nமெளனமாக இருந்த அறையில் சூர்யாவின் அறிவிப்பு ஒரு குண்டு போல் வெடித்தது அவர் சுட்டிய மூன்று பேரும் காட்டிய உணர்ச்சிகள் மிகத் தீவிர மாக வும், ஆனால் மிகவும் வித்தியாசமாகவும் இருந்தன\nஷாலினிக்கு சூர்யா தன்னையும் காட்டி விட்டாரே என்ற அளவு கடந்த திகைப்பும் வருத்தமும் ஏற்பட்டு அவள் முகத்தில் மாறி மாறி விளையாடின. வாய் திறந்தாலும் வார்த்தைகள் வர முடியாமல் தத்தளித் தாள். மேரி திடுக்கிட்டு, பயத்துடன் மூச்சைத் திடீ ரென்று ஒரு கணம் இழுத்துக் கொண்டு விட்டு, அதே போல் திடீரெனெ மேஜை மேல் முகத்தை கவிழ்த்துக் கொண்டு குலுங்கி அழ ஆரம்பித்தாள். ஜானோ துண்டு துண்டாக வெடிக்காத குறையாக கோபத்துடன் குமுறி எழுந்து \"வெளியே போ, என்ன திமிர், யாருன்னு நினைச்சே\nகிரணுக்கும் சூர்யா ஷாலினியை சேர்த்துக் காட்டி யது நெற்றிப் பொட்டில் அடித்தது போன்ற அதிர்ச்சி அளித்தது\nமார்க் சூர்யாவின் தீர்ப்பைத் தெரிந்து கொள்வதில் இருந்த மித மிஞ்சிய ஆவலால், ஜானை கடுமையாக அடக்கி உட்கார வைத்து விட்டு, \"சூர்யா, மேல சொல்லுங்க சீக்கிரம்\" என்றான்.\nசூர்யா துரிதமாகத் தொடர்ந்தார். \"ஷின் வேலை யைப் பத்தி நல்லாத் தெரிஞ்சவங்கறதுனால ஷாலினி யை அந்தப் பட்டியல்ல சேர்க்க வேண்டியதாப் போச்சே ஒழிய, முதலிலேயே ஷாலினி கடத்தல் விவகாரத்துல துளி கூட சம்பந்தப் படலைங்கறது எனக்கு வெளிப்படையாயிடுச்சு. ஏன்னா, ஷாலினிக்கு ஷின் மேல ரொம்ப மதிப்பும் நட்பும் இருக்கறது நல்லாத் தெரிஞ்சுது. மேலும், ஷாலினிதான் என்னை இந்த விசாரிப்புக்கே கூப்பிட்டது. அவ சம்பந்தப் பட்டிருந்தா, ஷின் தானா தலைமறைவாயிட்ட���ா லேப் நிர்வாகமும், போலீஸ¥ம் சந்தேகிக்கும் போது அப்படியே விட்டிருக்கணுமே ஒழிய அதை அவ்வளவுக் கஷ்டப்பட்டு மாற்ற முயற்சி செஞ்சிருக்க வேண்டி யதே இல்லை.\"\nஇதைக் கேட்ட ஷாலினிக்கும், கிரணுக்கும் பெருத்த நிம்மதியாயிற்று. சூர்யா தன்னைத் துளி சந்தேகிப்பதையும் தாங்கிக் கொள்ளாத ஷாலினிக்கு அவருடைய விளக்கம் திருப்தியைத் தந்தது. மிகவும் நெருங்கியவர்களையும் ஒரே தராசில் நிறுத்தி ஆராயும் அவருடைய பண்பு அவளுக்கு அவர் மேல் இருந்த மதிப்பையும், நேசத்தையும் கூட இன்னும் பெருக்கியது\nசூர்யாவின் பார்வை மேரியின் பக்கம் திரும்பியது. அவருடைய பாவம் மேரியின் மேல் கரிசனத்தைக் காட்டியது. சூர்யா, \"மேரிக்கு ஷின் கடத்தப்பட்டது உண்மையிலேயே பெருத்த அதிர்ச்சியையும் கவலை யையும் கொடுத்திருப்பது மிகவும் வெளிப் படையாக உள்ளது. அவள் சம்பந்தப்பட்டிருந்தால் ஏன் இவ்வளவு பாதிக்கப்பட வேண்டும் என்று எனக்குப் புரியவில்லை.\"\nமேரி சூர்யா தன் மேல் இருந்த சந்தேகத்தை விலக்குகிறார் என்று தன் அழுகையை சற்று அடக்கிக் கொண்டு நிமிர்ந்தாள். ஒரு மெலிதான புன்னகையும் ஆச்சர்யத்துடன் கலந்து தவழ்ந்தது\n மூணு பேர்ல நான் தான் செஞ்சிருக்கணும்னு சொல் றீங்களா என்ன அவ்வளவு சுலபமா மாட்டி விட முடியாது. நான் சும்மா விடமாட்டேன் என்ன அவ்வளவு சுலபமா மாட்டி விட முடியாது. நான் சும்மா விடமாட்டேன்\nகிரண் ஷாலினியிடம், \"இவருக்கு 'ஜான்' சரியான பேர் இல்லை அப்பப்ப வெடிக்கறதுனால, ஏழு மலைன்னு பேர் வக்கறா மாதிரி, எரிமலைன்னே பேரை மாத்தி வச்சுடலாம் அப்பப்ப வெடிக்கறதுனால, ஏழு மலைன்னு பேர் வக்கறா மாதிரி, எரிமலைன்னே பேரை மாத்தி வச்சுடலாம்\" என்றான். ஷாலினி சிரித்தே விட்டாள்\nமார்க் எல்லோரையும் பேசாமல் இருக்கும் படி அடக்கி விட்டு சூர்யாவைத் தொடரச் சொன்னான்.\nசூர்யா விவரித்தார். \"ஜானுக்கு ஷின்னைக் கண் டால் சுத்தமாகப் பிடிக்கவில்லை, அவர் தன்னை அலட்சியம் செய்கிறார் என்பதால் விளைந்த கோபமும் பொறாமையும் அவரைப் பிடித்தாட்டுவது இப்போ எல்லாருக்கும் தெரிஞ்சது தான். ஜானுக்கு ஷின் செய்யும் ஆராய்ச்சியும் அதன் தற்போதைய முன்னேற்றத்தையும் பத்தி நல்லாத் தெரியும். அவர் ஷின் காணாமப் போன அன்னிக்கு லேப்ல இருந்திருக் கார். எல்லாத்தையும் விட, ஜென் ·பார்மா ஸ்டாக் கவிழ்ந்���்ததுனால, அவருக்கு பணக் கஷ்டமும் இருந்திருக்கு. இந்த விஷயத்தால அவருக்கு பணம் கிடைக்கும் நோக்கமும் இருக் கலாம். எல்லா விஷயங்களும் பொருந்தி ஜானைச் சுட்டிக் காட்டுது.\"\nமார்க் அடக்கி வைத்திருந்ததால் சற்று பொறுத்துக் கொண்டிருந்த ஜான் இனிமேலும் அடக்க முடியாமல், மீண்டும் குமுறி எழுந்தார்.\n எதை எதையோ கதை கட்டி என் தலைல கட்டப் பாக்கறீங்க ஷின் ஆராய்ச்சியைப் பத்தி இந்த லேப்ல நிறையப் பேருக்குத் தெரியும். ஷின் காணாமப் போன அன்னிக் கும் இன்னும் நிறையப் பேர் லேப்ல இருந்தாங்க. என் பணக் கஷ்டத்துக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனக்கு எங்கேந்தும் ஒரு சென்ட் கூட கிடைச்சதா நீங்கக் காட்ட முடியாது. நீங்க எப்படி எப்படியோ திரிக்கலாமே ஒழிய நிச்சயமாக் காட்ட உங்க கிட்ட ஒண்ணுமே இல்லை ஷின் ஆராய்ச்சியைப் பத்தி இந்த லேப்ல நிறையப் பேருக்குத் தெரியும். ஷின் காணாமப் போன அன்னிக் கும் இன்னும் நிறையப் பேர் லேப்ல இருந்தாங்க. என் பணக் கஷ்டத்துக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனக்கு எங்கேந்தும் ஒரு சென்ட் கூட கிடைச்சதா நீங்கக் காட்ட முடியாது. நீங்க எப்படி எப்படியோ திரிக்கலாமே ஒழிய நிச்சயமாக் காட்ட உங்க கிட்ட ஒண்ணுமே இல்லை\nசூர்யா, \"ஒத்துக்கிறேன் ஜான். உங்களைச் சுட்டிக் காட்ட நிறைய விஷயங்கள் இருக்குன்னு சொன் னேனே ஒழிய, நீங்க தான் செஞ்சீங்கன்னு உறுதியா நான் சொல்லலை நீங்க உட்படவில்லைன்னு இன்னும் உறுதியா சொல்லவும் முடியலை. ஆனா கடத்தல்ல நிச்சயமா உட்பட்டிருக்காங்கன்னு ஒருத்தரைச் சொல்ல முடியும்...\" என்று நிறுத்தினார்.\nஜான் தன்னைச் சுற்றி நெருக்கிய சுருக்குத் தளரவே, நிம்மதியுடன் கலந்த வியப்புடன் பார்த்தார். \"இன்னொருத்தரா அது யாரு\nமார்க்கும் குழம்பினான். \"விளையாடாதீங்க சூர்யா. இப்பத்தானே ஷின் செஞ்ச ஆராய்ச்சி முன்னேற் றத்தைப் பத்தி அவ்வளவு நல்லாத் தெரிஞ்சவங்க ஷாலினி, மேரி, ஜான் மூணு பேர்தான்னு சொன் னீங்க மூணு பேரையும் இப்ப அவுத்து விட்டுட்டு இன்னொருத்தர்னா மூணு பேரையும் இப்ப அவுத்து விட்டுட்டு இன்னொருத்தர்னா அது எப்படி\nசூர்யா விளக்கினார். \"இன்னொருத்தர்னு சொல்ல லையே ஒருத்தர்னு தான் சொன்னேன். அதுதான்... மேரி ஒருத்தர்னு தான் சொன்னேன். அதுதான்... மேரி\nமேரி திடுக்கிட்டாள். மற்ற அனைவருக்கும் திகைப்பு, வியப்பு\nசூர்யா இடைவெளி கொடுக்காமல் விரைந்தார். \"...ஆமாம், மேரிதான். கொஞ்சம் முன்னால அவள பத்தி சொல்லச்சே அவளுடைய துக்கம் உண்மையாத் தோணிச்சுன்னு சொன்னேன், ஆனா அவ நிர பராதின்னு சொல்லலை.\n\"எனக்கு மேரி முதல்ல லேபுக்கு வந்து ஷின்னை சனிக்கிழமை காலைல பார்த்ததைப் பத்தி பேசின போதே எனக்கு சந்தேகம் வந்தது. அப்போ அவ தனக்கே தெரியாம ஒரு முக்கியமான விஷயத்தை நழுவ விட்டுட்டா. ஷின்னோட கம்ப்யூட்டர்ல அவர் எழுதின பேப்பர் பாதி வாக்கியத்தில இருந்ததைப் பத்தி அவளும் பார்க்காம, நாம யாரும் அவகிட்ட சொல்லாத போது, அவளே 'பாதி வாக்கியத்தில் நிறுத்திட்டார் பாவம்' அப்படின்னு சொன்னா. அவளுக்கு அது எப்படித் தெரிஞ்சுது\n\"நான் அதுக்கு முன்னால, ஷின் 'i Mary be Forced ' அப்படின்னு எழுதினது, 'I may be forced' அப்படிங்கறதைத் தப்பா எழுதியிருக்கார்னு நினைச் சேன். ஆனா, மேரியோட பேர் தெரிஞ்சு, அப்புறம் அவ அந்த பாதி வாக்கியத்தைப் பத்தி சொன்ன வுடனே, அவர் மேரியைப் பத்தியே எழுதியிருக்கலா மோன்னு சந்தேகம் வந்தது. அப்படி மேரி உட்பட்டி ருந்தா, விசாரணை எப்படிப் போகுதுன்னு தெரிஞ் சுக்க கடத்தினவங்க அவளை திரும்பிப் ·போன்ல கூப்பிடுவாங்கன்னு நினைச்சேன். அதுனாலதான் மார்க்கை நான் இந்த கம்பனிக்கு வர, போற ·போன் கால் எல்லாம் நம்பர் ட்ரேஸ் பண்ணச் சொன்னேன். கம்பனிக்கு PABX இருக்கறதுனால, அது ரொம்ப சுலபம்னு எனக்குத் தெரியும்.\n\"மார்க் எடுத்த ட்ரேஸ்ல கிடைச்ச நம்பர்களில இருந்து ஒரு செல் ·போன் நம்பர் கிடைச்சது. மார்க், அதை பத்தி நீங்களே சொல்லலாமே\n\"ஆமாம், சூர்யா சொன்ன படி ட்ரேஸ் எடுத்து, பழைய PABX லாக் ·பைல் சோதனை பண்ணிப் பார்த்தோம். ரொம்ப வழக்கமா வாரம் ரெண்டு முறை ஒரே நம்பர்ல இருந்து ஷின் எக்ஸ்டென்ஷனுக்கு ·போன் வரது தெரிஞ்சது. அது ஒரு செல் ·போன் நம்பர்னும் தெரிஞ்சது. இன்னிக்கும் காலைல கால் வந்தது, ஆனா யாரும் எடுக்கலை. ·போன் கம்பனிக் குச் சொல்லி லோகேஷன் கண்டு பிடிக்கச் சொன்னோம். அவங்க குடுத்த விவரத்தை வச்சுத் தான் ஷின் இருக்கற மோடெல்லைக் கண்டு பிடிச்சோம். ஆனா, சூர்யா அது எப்படி மேரியோட சம்பந்தப் பட்டிருக்குங்கறீங்க\"\n முதல்ல முடிவா சொல்ல முடியலை. ஆனா இப்ப அந்த நம்பர் கடத்தினவங் களுடையதுன்னு தெரிஞ்சதுனால தெளிவாயிடுச்சு. கடத்தினவங்களுக்கு ஷின் இங்க இப்ப இல்லைன்னு தெரி��ும் அப்புறம் இங்க கூப்பிடக் காரணம் அப்புறம் இங்க கூப்பிடக் காரணம் மேரி கிட்டயிருந்து விசாரணையைப் பத்தித் தெரிஞ்சுக் கலாம்னு தானே இருக்கணும் மேரி கிட்டயிருந்து விசாரணையைப் பத்தித் தெரிஞ்சுக் கலாம்னு தானே இருக்கணும் மேரியோட செல் ·போன், வீட்டு ·போன் எல்லா ரெகார்டுகளையும் ·போன் கம்பனியிலிருந்து வாங்கிப் பாத்தா மேட்ச் எடுத்து, அந்த வெள்ளிக்கிழமை அல்லது சனி காலைல பேசினதா, இன்னும் நிச்சயமா நிரூபிச்சு டலாம் மேரியோட செல் ·போன், வீட்டு ·போன் எல்லா ரெகார்டுகளையும் ·போன் கம்பனியிலிருந்து வாங்கிப் பாத்தா மேட்ச் எடுத்து, அந்த வெள்ளிக்கிழமை அல்லது சனி காலைல பேசினதா, இன்னும் நிச்சயமா நிரூபிச்சு டலாம்\nமார்க், \"ஷின்னைக் கேட்டாக் கூட சனிக் கிழமை நடந்த விஷயத்துல மேரியை உட்பட்டிருக்கறதைப் பத்தி சொல்வாரே\nசூர்யா மறுத்தார். \"இல்லை மார்க், நான் என்ன நினைக்கிறேன்னா, அந்தக் கடத்தல் விவகாரம் மேரிக்கும் அது ஒரு சர்ப்ரைஸா நடந்திருக்கு. அவளையும் பிடிச்சு கட்டிப் போட்டிருப்பாங்கன்னு. அதுனாலதான் ஷின் 'i Mary be forced' அப்படின்னு எழுதியிருக்கார். அப்புறம் மிரட்டி அவுத்துட்டுப் போயிருக்கணும்.\" என்றார்.\nமேரியின் முகத்தில் அழுகையின் நடுவில் விளைந்த ஆச்சரியம் சூர்யா யூகித்த படியே நடந்தது என்று காட்டியது\nமார்க், \"கடத்த வேண்டிய காரணம்\n ஷின்னோட முன்னேற்றத்தை வச்சு, பேடன்ட் போடறத்துக்கு முன்னாலயே அவர் கிட்டேந்து வலுக்கட்டாயமா நுட்பத்தைத் தெரிஞ்சுகிட்டு தாங்க மட்டும் மருந்து செஞ்சுடணும்னு கடத்தியிருக்கணும்\"\nஷாலினியை நம்ப முடியாத திகைப்பும், அதற்கும் மேலான வருத்தமும் வாட்டின. \"ஏன் மேரி, ஏன் இப்ப டிச்செஞ்சே உன்னோட ·ப்ரென்டாவே இவ்வளவு நாள் பழகினேனே, எனக்கு நீ இப்படின்னு... சே உன்னோட ·ப்ரென்டாவே இவ்வளவு நாள் பழகினேனே, எனக்கு நீ இப்படின்னு... சே\nமேரி விசும்பலுடன், \"நான் கண்டிப்பா சொல்றேன் ஷாலினி, இப்படி ஷின்னைக் கடத்தற அளவுக்கு வந்து முடியும்னு நான் கனவுல கூட நினைக்கலை. ஒரு வருஷத்துக்கு முன்னால எனக்கு எதோ பார்ட்டியில அறிமுகமான ஒருத்தர் என் வேலையைப் பத்தி தெரிஞ்சவுடன், சுலபமா இன்னும் பணம் சம்பாதிக் கலாம். அப்பப்போ ஷின் ஆராய்ச்சியைப் பத்தி தகவல் தெரிவிச்சா போதும்னு சொன்னார். எனக்கும் என்னோட அம்மாவுடைய நோயை���் குணப்படுத்த அப்ப இன்னும் பணம் வேண்டியிருந்தது...\n\"ஆனா, அந்த சனிக்கிழமை, பேப்பர் எதோ பாக்கணும்னு என்னை வர வச்சு உள்ளே நுழைஞ்சு என்னைக் கட்டிப் போட்டு ஷின்னை இழுத்துகிட்டுப் போயிட்டாங்க. நான் எதாவது வெளியில சொன்னா நானும் மாட்டிக்குவேன், மேலும் உயிருக்கே ஆபத்து வரலாம்னு மிரட்டினதுனால மெல்லவும் முடியாம முழுங்கவும் முடியாமத் துடிச்சிகிட்டிருந்தேன்.\nஆனா இங்க பாருங்க... ஷின்னைக் காப்பாத் தறத்துக்கு வேண்டிய விஷயத்தை கம்ப்யூட்டர்ல அடிச்சு நான் வச்சதாத் தெரியாம ஷாலினி கைப்பைல வச்சுடலாம்னு தயார் செஞ்சிருந்தேன். அதுக்குள்ள சூர்யா தந்த துப்பை வச்சு போலீஸே கண்டு பிடிச்சிட்டாங்க.\nரொம்ப ஸாரி ஷாலினி, நான் செஞ்சது தப்புத்தான். ஆனா கடத்தற அளவுக்கில்லை\"\nஅதற்குள் ஷின் விழித்துக் கொண்டதாகத் தகவல் வரவே அனைவரும் வார்டுக்கு விரைந்தனர். மருத்துவர், சற்று பலகீனத்தைத் தவிர ஷின்னுக்கு வேறு ஒரு அபாயமும் இல்லை என்று கூறியதும்தான் மேரிக்கு நிம்மதி ஏற்பட்டது.\nமார்க் மேரியை ஒரு காவலனுடன் கேஸ் பதிவு செய்ய அனுப்பி வைத்தான்.\nஷின் மலர்ந்த புன்னகையுடன் தனக்கு ஒன்றுமில்லை என்று மனைவியைத் தேற்றிக் கொண்டிருந்தார். ஷாலினியையும் பார்த்து முறுவலித்தார். ஷாலினி பதில் புன்னகையை வீசி விட்டு, அப்புறம் பேசிக் கொள்ளலாம் என்று சைகை செய்துவிட்டு, மீதி அனைவரையும் அங்கிருந்து வெளியே கிளப்பினாள்\nமார்க் மற்றவர்களை மீண்டும் லேபுக்குக் கொண்டு வந்து விட்டு விட்டு, சூர்யாவுக்கு மித மிஞ்சிய நன்றி கூறிவிட்டு, மேரியை விசாரிக்கத் தன் அலுவலகத் துக்கு விரைந்தான்.\nஜானை யாரும் கண்டு கொள்ளவில்லை அவரும் எதோ பேச முயற்சித்து விட்டு யாரும் பதிலளிக் காததால் பிறகு பேசுவதாக முணுமுணுத்து விட்டு நகர்ந்து விட்டார்.\nஷாலினி \"சூர்யா, இதைத் தீத்து வச்சதுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் மேரிக்கு என்ன ஆகும் பாவம் அவ ஒண்ணும் அவ்வளவு தப்பு செஞ்சிடலை. அப்பாவிடம் சொல்லி ஒரு நல்ல அட்டர்னி ஏற்பாடு பண்ணணும்...\" என்றாள்\nகிரண், \"நீ இருக்கியே, சரியான ஆளு. யார் என்ன பண்ணாலும் உனக்கு ஐயோ பாவம் தான் சரி அப்பா கிட்ட பேசிப் பார்க்கலாம். என்ன பாஸ், முடிஞ்சாச்சில்ல சரி அப்பா கிட்ட பேசிப் பார்க்கலாம். என்ன பாஸ், முடிஞ்சாச்சில்ல கிளம்புவோமா\n\" எனவே, கிரண், \"நைனர் மன்டே நைட் ·புட்பால் எங்க மிஸ் பண்ணிடுவேனோன்னு பயந்தேன். நல்ல வேளை பாஸ் சீக்கிரமே முடிச்சிட்டார் எங்க மிஸ் பண்ணிடுவேனோன்னு பயந்தேன். நல்ல வேளை பாஸ் சீக்கிரமே முடிச்சிட்டார்\nஷாலினி தன் நன்றி கலந்த நேசப் புன்னகை யாலேயே சூர்யாவை மானசீகமாகத் தழுவி, கையாட்டி வழியனுப்பினாள். சூர்யா வழக்கம் போல் அவளது உணர்ச்சி வெள்ளத்தைக் கண்டு கொள் ளாமல், \"பை ஷாலினி, அப்புறம் பார்க்கலாம்\" என்று சாதாரணமாகக் கூறிவிட்டு நடையைக் கட்டினார். அதனால் ஷாலினிக்கு விளைந்த கணநேர முக வாட்டமும் பெருமூச்சும், கிரணையும் பாதித்தன \"ஷாலினி என்ன தடுத்தாலும் சரி, சீக்கிரமே என்னிக்காவது ஒரு நாள், இந்த சூர்யாவை மண்டைல தட்டி சொல்லத்தான் போறேன், இல்லன்னா இந்தக் கல்லு சாமி வழிக்கு வராது \"ஷாலினி என்ன தடுத்தாலும் சரி, சீக்கிரமே என்னிக்காவது ஒரு நாள், இந்த சூர்யாவை மண்டைல தட்டி சொல்லத்தான் போறேன், இல்லன்னா இந்தக் கல்லு சாமி வழிக்கு வராது\" என்று கருவிக் கொண்டான்.\nகிரண் தன் கடுப்பைக் காரின் மேல் காட்ட, அவனுடைய BMW Z8 வாயு வேகத்தில் பறந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indianvasthu.com/2019/12/07/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9/", "date_download": "2020-03-31T19:46:15Z", "digest": "sha1:MQK5MQC5QGLVRXWR2HWWUE55WJ6PZ64K", "length": 8888, "nlines": 151, "source_domain": "indianvasthu.com", "title": "வாஸ்து - வளமுடன் வாழ... - வாஸ்துப்படி வீட்டில் மீன் தொட்டி வைக்கலாமா?", "raw_content": "\nHome வாஸ்து வாஸ்துப்படி வீட்டில் மீன் தொட்டி வைக்கலாமா\nவாஸ்துப்படி வீட்டில் மீன் தொட்டி வைக்கலாமா\nவாஸ்துப்படி வீட்டில் மீன் தொட்டி வைக்கலாமா\nவீட்டில் ஓடாத கடிகாரங்கள், வரவேற்பறையில் பாரதப்போர் படங்கள் வாஸ்து குற்றங்களைத் தரும். வாஸ்துமீனை தொட்டியில் வைத்து வீட்டில் வளர்ப்பதோ கூடாது. அப்படி வளர்த்தால் மன அமைதி குறையும். கடன் தொல்லை கூடும்.\nமீன் தொட்டி வைப்பது என்பது பழமையான எந்த விதமான வாஸ்து சாஸ்திர நூல்களிலும் குறிப்பிடவில்லை. வாஸ்து ஆராய்ச்சியில் மீன் தொட்டி எந்தவிதமான நல்ல பலனையும் தருவதில்லை. மாறாக வீட்டில் உள்ள யாரவது ஒருத்தருக்கு உடல்நிலை பாதிக்கிறது.\nஅலுவலகம் மற்றும் தொழிற்சாலைகளில் வளர்க்கலாம். ஈசான்யத்தில் நீர் ஆதாரம் இருந்தாலே போதும். சாஸ்திரங்களில் விலக்கப்பட்ட ஒன்ற��� நாமும் விலக்குவது நல்லது.\nவீட்டு முகப்பில் மணி பிளாண்ட்கொடியை போல படரவிட்டால் அந்த வீட்டில் தீயசக்திகள் நடமாட்டம் கூடும்.\nவாழ்க்கையில் அலுவலகம், குடும்பத்தில் ஒத்துப்போவதை போல இயற்கை யோடு ஒத்துப்போவதே வாஸ்து ஆகும்.\nவீட்டில் குபேரபொம்மைகள், தவளை, தலைக்கு மேல் வேல் உள்ள முருகன் படம், ஒரு அடிக்குமேல் சிலைகளும் வைக்கக்கூடாது.\nகடைகளுக்கான வியாபாரமனை வாஸ்துப்படி சதுரமாகவோ நீள் சதுரமாகவோ அமையலாம். வடக்கு கிழக்கு அதிகாமான இடம் விட வேண்டும். கடையில் பூஜை செய்தால் கிழக்கு பார்த்து வைக்கலாம். வாஸ்து தோஷங்கள் நீங்கிட வாஸ்து பரிகார எந்திரங்களும் பயன்படுத்தலாம்.\nPrevious articleவாஸ்துபடி விடுதிகள் எப்படி இருக்கவேண்டும்\nவாஸ்து படி வீடு கட்டுவதற்கு உகந்த கிழமைகளும், பலன்களும்\nகட்டடத்தில் தலைவாசல் வரக்கூடாத இடங்கள்\nஆர்ச் (arch) வீட்டில் அமைப்பது பற்றி என்ன சொல்கிறது வாஸ்து\nவாஸ்து படி வீடு கட்டுவதற்கு உகந்த கிழமைகளும், பலன்களும்\nகால் ஆணி – யானைக்கால் வியாதி குணமாக\nகட்டடத்தில் தலைவாசல் வரக்கூடாத இடங்கள்\nஆர்ச் (arch) வீட்டில் அமைப்பது பற்றி என்ன சொல்கிறது வாஸ்து\nவானவியல் சாஸ்திரம் தோன்றும் முன்பே அனுபவ வாஸ்து சாஸ்திரம் உருவாகியுள்ளது. ஆனால் அவை வெளி உலகில் அறியப்பட்டது பிற்காலத்தில் தான். நியுமராலஜி போன்ற அதிஷ்டவியல் சாஸ்திரங்கள் 20 ம் நூற்றாண்டில் தான் தோன்றியுள்ளன.\nஅறையின் நீள – அகலம் ( மனையடி )\nமனையின் நீளம், அகலம் (மனையடி)\nமனைப் பொருத்தம் காணும் முறை – 1\nமனையை தேர்ந்தெடுக்கும் முன் கவனிக்கவேண்டிய முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oreindianews.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE/", "date_download": "2020-03-31T20:34:34Z", "digest": "sha1:5SWBMXBNZF4MLUR2LNVEYDCHPX6O7XZ7", "length": 19957, "nlines": 190, "source_domain": "oreindianews.com", "title": "காப்பான் – திரை விமர்சனம் – ஹரன் பிரசன்னா – ஒரே இந்தியா செய்திகள்", "raw_content": "\nபிணம் எழுப்பி விட்டேனோ தொண்டைமானைப்போலே\nபாரதநாட்டின் முதல் பெண் மருத்துவர் ஆனந்திபாய் ஜோஷி – மார்ச் 31\nபகவத் கீதை – பதினெட்டாவது அத்யாயம் – மோக்ஷ சந்நியாஸ யோகம்\nதிரௌபதி – அவர்கள் எறிந்த கல் | ஹரன் பிரசன்னா\nபுரட்சியாளர் பண்டிட் ஷ்யாமாஜி கிருஷ்ண வர்மா நினைவுநாள் – மார்ச் 30\nதசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே \nதேகத்தை விட்டேனோ ரிஷி பத்தினியைப் போலே\nஅகம் ஒழித்து விட்டேனோ விதுரரைப் போலே \nஅழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே \nபகவத்கீதை – பதினேழாவது அத்யாயம் – சிரத்தாத்ரய விபாக யோகம்\nதிருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம்\nHome/சிறப்புக் கட்டுரைகள்/காப்பான் – திரை விமர்சனம் – ஹரன் பிரசன்னா\nகாப்பான் – திரை விமர்சனம் – ஹரன் பிரசன்னா\nதீவிரமான கமர்ஷியல் படங்களை எடுக்க நாம் இன்னும் பழகவில்லை. உண்மையில் பழக விரும்பவில்லை. வணிகத் திரைப்படங்கள் என்பதாலேயே என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்கிற எண்ணம் கிட்டத்தட்ட எல்லா இயக்குநர்களுக்கும் இருக்கிறது. ஒரு காட்சியை எப்படி எடுத்தாலும் அது ஒரு ஹீரோயிஸப் படமென்றால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று இயக்குநர்கள் நம்புகிறார்கள். நம் வரலாறும் அப்படித்தான் இருக்கிறது. இதனால் வணிகத் திரைப்படங்கள் ஏனோதானோவென்று எடுக்கப்படுகின்றன.\nசமீபத்தைய ட்ரெண்டாக, தற்போது நடந்துகொண்டிருக்கும் ஏதோ ஒரு பிரச்சினையை, அதன் ஆழம் புரிதல் எதுவுமின்றி அப்படியே மேம்போக்காக ஒரு வசனமாகப் பயன்படுத்தும் போக்கும் பரவலாக இருக்கிறது. அல்லது சில காட்சிகளை சும்மா பயன்படுத்திக்கொள்வது. இந்த காப்பான் படத்தில் அப்படிப் பலவற்றைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அதில் மிக முக்கியமாக இவர்கள் எடுத்துக்கொண்டிருப்பது விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினை.\nநிலம் முக்கியம், திட்டங்கள் முக்கியமல்ல என்று எங்கெல்லாமோ சுற்றி சுற்றி வந்து சொல்லி இருக்கிறார்கள். அதை இவர்கள் கையாண்ட விதத்தைப் பார்த்தால், ‘விவசாயி தற்கொலை செய்துகொள்வதே பரவாயில்லை’ என்று மக்கள் சொல்லிவிடும் அளவுக்கு உள்ளது. ஏகப்பட்ட விஷயங்களையெல்லாம் அப்படியே படத்தில் பயன்படுத்தி, ஒட்டுமொத்தமாக இந்தப் படம் சொல்ல வருவதுதான் என்ன என்பதில் பெரிய குழப்பத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.\nஇந்திய முக்கியம், காஷ்மீர் முக்கியம், தீவிரவாதிகள் ஒழிக்கப்படவேண்டும், மிக நல்ல பிரதமர் வர்மா (மோகன்லால் – நரேந்திர மோடி போன்ற கெட்டப்), அவரது மகன் அதைவிட நல்லவர் இப்படி ஒரு கதை. இவரை கார்ப்பரேட் சதி கொல்லப் பார்க்கிறது. பிரதமரைக் கொல்கிறார்கள். பிரதமர் மகன் (ஆர்யா) மறு பிரதமராக, அந்த நல்லவரையும் கார்ப்பரேட் சதி கொல்லப் பா��்க்க, அதற்கு போலிஸில் இருப்பவர்களே உதவ என்று என்னவெல்லாமோ சுழற்றி அடிக்கிறார்கள். படத்தில் திருப்பம் இருக்கலாம், அதற்காக திருப்பங்களே படமாக இருந்தால் பார்க்கவேண்டாமா இப்படி ஒரு கதை. இவரை கார்ப்பரேட் சதி கொல்லப் பார்க்கிறது. பிரதமரைக் கொல்கிறார்கள். பிரதமர் மகன் (ஆர்யா) மறு பிரதமராக, அந்த நல்லவரையும் கார்ப்பரேட் சதி கொல்லப் பார்க்க, அதற்கு போலிஸில் இருப்பவர்களே உதவ என்று என்னவெல்லாமோ சுழற்றி அடிக்கிறார்கள். படத்தில் திருப்பம் இருக்கலாம், அதற்காக திருப்பங்களே படமாக இருந்தால் பார்க்கவேண்டாமா முறுக்கு சுற்றுவது போல இழுத்துக்கொண்டே போகிறார்கள்.\nரகசிய போலிஸான சூர்யா குண்டு வைக்கிறார். அடுத்த நிமிடமே களை பறிக்கிறார், நீர் பாய்ச்சுகிறார். வெளிநாட்டில் பிரதமரைக் கொலையில் இருந்து காப்பாற்றி, காதலியிடம் இரட்டை வசனம் பேசுகிறார். மீண்டும் விவசாயியாகி விவசாயம் விவசாயம் என்று தஞ்சாவூர் விவசாயிகளுக்குக் கொடி பிடிக்கிறார். மனிதனின் மலத்தை உரமாக்கி அதைக் கொண்டு எக்கசக்கமாக உணவை விளைவிக்கிறார். அடுத்த காட்சியிலேயே பிரதமருக்கு அருகில் அவரது காப்பானாக நிற்கிறார். இத்தனை அசட்டையாக இனி யாராலும் படம் எடுக்க முடியாது.\nகதையில் எதாவது பதறும்படி வைக்கவேண்டும் என்பதற்காகவும், அது புதுமையாகவும் இருக்கவேண்டும் என்பதற்காகவும் ஒரு பூச்சியைக் கண்டுபிடித்து உலவ விட்டிருக்கிறார்கள். அது குட்ஸ் ட்ரைனில் கொண்டு வரப்படுகிறது. அதை சூர்யா முறியடிக்கிறார். இதற்கிடையில் காதலும் செய்கிறார். நட்பையும் கொண்டாடுகிறார். பிரதமரை அபி அபி என்று பெயர் சொல்லி அழைக்கிறார். உரம் போட்ட விவசாயத்தை வெளுத்து வாங்குகிறார். அதாவது விவசாயிகளிலும் இயற்கை விவசாயிகளுக்கு மட்டுமே ஆதரவாம். இதில் ஆர்கானிக் விவசாயத்தைவிட இயற்கை விவசாயம் ஒரு படி மேல் என்கிறார். இந்தியா போன்ற நாடுகளில், உரம் பூச்சிக்கொல்லி மருந்துகளை நம்பி விவசாயம் செய்யவில்லை என்றால், உணவுக்கு நாக்குதான் வழிக்கவேண்டி இருக்கும். அப்புறம் மனிதர்களுக்கு மலமும் வராது, அதிலிருந்து உரமும் வராது. ஆனால் இதையெல்லாம் சூர்யா கமுக்கமாகப் பேசாமல் இருந்துவிடுகிறார்.\nஇதற்கிடையில் சூர்யாவுக்கு ரசாயண குண்டுகளை அழிப்பது, காஷ்மீர் பணி, பாகிஸ்தான் போவது, அங்கிருந்து ஒரு நதியில் குதித்து தப்பித்து இந்தியா வருவது, இங்கே காதலித்துக்கொண்டே அங்கே பாகிஸ்தானின் ராணுவ உயர் அதிகாரியைப் போட்டுத் தள்ளுவது என்று ஏகப்பட்ட வேலைகள். என்னவெல்லாமோ செய்கிறார். ஒரு கட்டத்தில் இவர் பிரதமராகிவிட்டால் வீட்டுக்கு ஓடி வந்துவிடவேண்டும் என்று நினைத்தேன், நல்லவேளை அப்படி எதுவும் சம்பவிக்கவில்லை.\nஹாரிஸ் ஜெயராஜ் – கொடுமை.\nஇத்தனை சிக்கல்களுக்கு மத்தியில், கெத்தாக எவ்வித அலட்டலும் இல்லாமல் நடிக்கும் மோகன்லாலைப் பார்க்க பாவமாக இருக்கிறது.\nஇந்திய ஆதரவு, மோடியைக் குறை சொல்லாமல் இருப்பது, அதே சமய கார்ப்பரேட்டைக் குறை சொல்வது, விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது என்று பலவற்றையும் பேசி, எதையும் உருப்படியாகச் செய்யாமல் விட்டிருக்கிறார்கள். சூர்யாவுக்கு வேறு ஏதேனும் கணக்குகள் இருந்தால் அது அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதையாகவே ஆகும்.\nகே.வி. ஆனந்தின் பொறுத்துக்கொள்ளவே முடியாத தரை வணிகப்படங்களில் கவணுக்கு அடுத்து இது\nSPG இன் உண்மையான protocols, defense combat vehicles, bomb-jammers எல்லாம் குறித்து புரிந்து கொண்ட பிறகாவது SPG விஷயங்களில் மூக்கை நுழைத்திருக்கலாம்.\nதிரௌபதி – அவர்கள் எறிந்த கல் | ஹரன் பிரசன்னா\nதிரௌபதி – அவர்கள் எறிந்த கல் | ஹரன் பிரசன்னா by ஹரன் பிரசன்னா\nகாப்பான் – திரை விமர்சனம் – ஹரன் பிரசன்னா by ஹரன் பிரசன்னா\nதர்பார் – என்கவுன்ட்டர் அரசியல் by ஹரன் பிரசன்னா\nதர்ம பிரபு – இயக்குநருக்கு ஸ்தோத்திரம் by ஹரன் பிரசன்னா\nமிஷ்கினின் சைக்கோ – குழப்பக்காரன் கையில் ஒரு… by ஹரன் பிரசன்னா\nநம்பி நாராயணன்: ஒற்றர் முதல் பத்ம விபூஷன் வரை… by ஹரன் பிரசன்னா\nபிகில் – தொலைந்து போன பந்து by ஹரன் பிரசன்னா\nபேச்சையும் மூச்சையும் பார்வையில் வைத்த மருத்துவர்… by அட்மின்\nநீங்கள் மறந்துவிட்ட ஒரு கார்கில் ஹீரோ: என் அப்பா… by அட்மின்\nஇந்து தீவிரவாதம் என்ற பொய் வெளுத்த கதை – Let… by அருண் பிரபு\nதசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே \nதேகத்தை விட்டேனோ ரிஷி பத்தினியைப் போலே\nசாம் பால் – அட்டகாசமான மத்திய சென்னை பாமக வேட்பாளர்\nஏ1 – திரை விமர்சனம் – ஹரன் பிரசன்னா\n” மோடி மாயை” -சவுக்கு எனும் மாயை\n“வெரி வெரி பேட்” – பாடலும் காரணமும்\nதிரௌபதி – அவர்கள் எறிந்த கல் | ஹரன் பிரசன்னா\nஉண்மைச் செய்திகளை உரக்கச் சொல்வோம்\n” மோடி மாயை” -சவுக்கு எனும் மாயை\nநியுசிலாந்து நான்காவது ஒருநாள் போட்டியில் எளிதான வெற்றி\nநடுநிலையாளர்களின் அமைப்பு – 2014க்கு முன்னும் பின்னும்\nஇந்து தீவிரவாதம் என்ற பொய் வெளுத்த கதை – Let me say it now by Rakesh Maria – பாகம் 1\n23-ஜனவரி – நேதாஜி பிறந்தநாள்\nஆஹா, இரண்டுநாட்கள் முன்புதான் பார்த்தேன். பிஜு மேனன் மிகச்சர...\nஅருமையான விமர்சனம். 100 சதவீதம் ஏற்றுக் கொள்ளத்தக்கது....\nஇந்த புரட்சியில் முக்கியமானவர் கர்த்தர் சிங். அவர இறக்கும் ப...\nநவம்பர் 26- 2008 என்று நிறுத்திக்கொள்ளுங்கள் . நன்றி ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sinodryair.com/ta/about-us/dryair-culture/", "date_download": "2020-03-31T18:23:15Z", "digest": "sha1:CVKOTCRNM7TNXUDNEL67ZKX5KGXKI25S", "length": 7173, "nlines": 170, "source_domain": "www.sinodryair.com", "title": "DRYAIR கலாச்சாரம் - ஹங்ஷு DryAir சிகிச்சை கோ, லிமிடெட்", "raw_content": "\nடேர்ன் முக்கிய உலர் அறை அமைப்பு\nஆர் & டி குழு\nDryair தயாரிப்புகள் வேலை கோட்பாடுகள்\nநிறுவனத்தின் நோக்கம்: மேலும் நிறுவனங்களுக்கு உலர் வசதியாக மற்றும் ஆரோக்கியமான சூழல் உருவாக்க.\nநிறுவனத்தின் வாய்ப்பு: முன்னணி, காற்று சிகிச்சை தொழில் ஒரு மகிமை நூற்றாண்டு நிறுவனங்கள் உருவாக்கும்.\nவாடிக்கையாளர்களுக்கு: வழங்குதல் மிகவும் போட்டி விமான சுத்திகரிப்பு முறையை\nஊழியர் மற்றும் பங்குதாரர்கள்: மகிழ்ச்சி, விடாமுயற்சி, பூர்த்தி\nநல்லிணக்கம் கலாச்சாரம் பரப்பி மற்றும் ஒரு ஆரோக்கியமான சூழலை உருவாக்குவது: சமூகத்திற்கு\nவணிகம் கருத்து: மேலும் நம்பகமான செயல்திறன் மற்றும் செலவு சேமிப்பும் பொருட்கள் செய்ய.\nநிறுவனம் ஆவி: இனிய, வாய்மை, பேஷன், ஆம்பிஷன், தாங்கு திறன், வெற்றி\nபெருநிறுவன ஆவி: அர்ப்பணிப்பு, ஒத்துழைப்பு, கற்றல், டிரான்சன்டன்ஸ்\nடெடிக்கேஷன் - வாடிக்கையாளர்கள் தரத்திற்கு ஒவ்வொரு பணி மதிப்பிடுங்கள், மற்றும் மனதுடன் ஒவ்வொரு சிறிய பணி நிறைவேற்ற\n, வெற்றி வெற்றி நிலைமை முயன்று வாடிக்கையாளர்கள், போட்டியாளர்கள் நிறுவனத்தின் உள்ளே ஒத்துழைப்பு -Multi கட்சி ஒத்துழைப்பு, மற்றும் பல மற்றும் பொதுவான வளர்ச்சி\nகற்றல் - மக்கள் வெறியும், கற்றல் செயல்பாட்டில் ஆர் & செயல்படுத்தி டி மற்றும் ஒரு கற்றல் வகை நிறுவனத்தினுள் நிறுவனம் கட்ட ஆய்வு மற்றும் வளர்ச்சி செயல்பாட்டில் கற்றல் வைத்து\nடிரான்சன்டன்ஸ் - தொடர்ந்து தனிப்பட்ட மற்றும் ஒன்றா�� அறிய நிறுவனம் அனுமதிப்பதன் மூலம் நம்மை டிரான்ஸெண்ட், மற்றும் சீர்திருத்தம் மற்றும் கண்டுபிடிப்பு மூலம் தொழில் தலைவராக\nஎண் 2088 Keji சாலை Qingshan தொழிற்சாலை பார்க் Linan / ாங்கிழதோ / ஸேஜியாங் பிரதேசம் சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kalvane-kalvane-song-lyrics-2/", "date_download": "2020-03-31T20:17:19Z", "digest": "sha1:JE42UFVHMNYCPOIO55ESONVKPK5B222P", "length": 6871, "nlines": 217, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kalvane Kalvane Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : ஹரிசரண் மற்றும்\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nபெண் : {கள்வனே கள்வனே\nஎன்னைதான் நீயும் கொய்தாய்} (2)\nஆண் : பேசும் நிலவே நான்\nபெண் : கள்வனே கள்வனே\nதனானா நானா நானா னா னா\nதனானா நானா நானா னா னா\nஆண் : காதலாகி காற்றிலாடும்\nஹோஹோ தூறலாகி உன்னைத் தீண்ட\nபெண் : வேறாரும் போகாத பூமி\nபோகாத பூமி காணாத வானம்\nஆண் : காதலால் காலங்கள்\nபெண் : தூறும் போது வானவில்லில்\nஆண் : தாங்காத தீ மூட்டும் பார்வை\nபெண் : ஆயிரம் பேசலாம் ஆயினும்\nஆண் : {கண்மணி கண்மணி\nஎன்னைதான் காயம் செய்தாய்} (2)\nஆண் : பேசும் நிலவே நான்\nஆண் : கண்மணி கண்மணி\nதனானா நானா நானா னா னா\nதனானா நானா நானா னா னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/235768?ref=archive-feed", "date_download": "2020-03-31T19:44:17Z", "digest": "sha1:TFRIR3GLV4R7HWSGBPVVUTXV3ZOPNSVV", "length": 8695, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "ராஜபக்ச சகோதரர்கள் இடையில் அதிகார போட்டி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nராஜபக்ச சகோதரர்கள் இடையில் அதிகார போட்டி\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது கொள்கையை நாடாளுமன்றத்தில் முன்வைத்து ஆற்றிய அரியாசன உரையின் போது பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பெயரை குறிப்பிடவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதியின் நாடாளுமன்ற உரை தொடர்பாக நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nஜனாதிபதி தனது உரையின் போது சுமார் 8 நிமிடங்கள் ராஜபக்ச குடும்பத்தை பற்றி கூறினாலும் அதில் மகிந்த ராஜபக்சவின் பெயரைக் குறிப்பிடவில்லை.\nஇதனடிப்படையில் ஏற்கனவே ராஜபக்ச சகோதரர்கள் இடையில் அதிகாரப் போட்டி ஏற்பட்டுள்ளதுடன் தடை செய்யப்பட்ட வார்த்தை மகிந்த ராஜபக்ச எனவும் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.\nஇதன் பின்னர் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் டளஸ் அழகப்பெரும, கோட்டாபய ராஜபக்ச குரக்கன் சால்வையை அடிப்படையாக கொண்ட நோக்கம் பற்றி உரையாற்றியதாகவும் அத்துடன் எப்போதும் ராஜபக்சவினரை பிரிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/program/19371", "date_download": "2020-03-31T20:36:34Z", "digest": "sha1:OOC36FLKGJ3HNWOMXRMJVH57J2GRXXBH", "length": 20576, "nlines": 304, "source_domain": "globalrecordings.net", "title": "நற்செய்தி - Mori: Tinompo - சுவிசேஷம் அறிவிப்பதற்கு, தேவாலயம் நாட்டப்படுவதற்கு மற்றும் அடிப்படை வேதாகம கல்விக்கும் மற்றும் போதனைகளுக்கும்", "raw_content": "\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறதா\nஎங்களிடத்தில் சொல்லுங்கள் நன்கொடை தருக\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றிய���ம் கொண்டது\nமொழியின் பெயர்: Mori: Tinompo\nநிரலின் கால அளவு: 42:49\nமுழு கோப்பை சேமிக்கவும் (940KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (220KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (505KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (132KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (535KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (145KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (266KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (757KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (172KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (817KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (199KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (822KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (207KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (674KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (166KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (738KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (183KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (812KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (196KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (276KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (270KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (676KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (177KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (758KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (193KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (604KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (159KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (875KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (217KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (734KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (184KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (829KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (210KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (745KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (181KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (306KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (807KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (191KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.6MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (368KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (974KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (230KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (975KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (230KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (309KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (740KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (179KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (399KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (109KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (511KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (136KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (723KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (184KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (792KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (197KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (284KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (707KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (178KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (236KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (539KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (132KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (733KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (179KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (242KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (617KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (154KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (639KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (161KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (289KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (247KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (325KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (333KB)\nM3U இயக்கப்பட்டியலை பதிவிறக்கம் செய்க\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஎங்கள் கேட்பொலி பதிவுகளைப் பற்றி\nGRN கேட்பொலி வேதாகம பாடங்கள்,வேதாகம ஆய்வு கருவிகள்,சுவிசேஷ பாடல்கள்,mp3 கிறிஸ்தவ இசை, மற்றும் சுவிசேஷ செய்திகள் 6000 க்கும்மேற்பட்ட மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பெரும்பாலும் கணினியின் நேரடி தொடர்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.கிறிஸ்தவ அமைப்பு நிறுவனங்கள்,மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும்,பிரபலமான இலவச mp3 களுடன் மற்றும் சுவிசேஷத்திற்கான விரிவுரைகள் சுவிசேஷ நோக்கத்திற்கும், தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலய சூழ்நிலைகளுக்கும் பயன்படும்.இதய மொழியின் மூலமாக பேசப்பட்ட பேச்சுரைகள் பாடிய பாடல்கள்,வேதாகம கதைகள்,இசை,பாடல்கள் இவைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கோடு பொருத்தமான கலாச்சார வழிகளிலும் குறிப்பாக வாய்மொழி சமூகத்தினருக்கும் சேரும்படியாக செய்யப்பட்டுள்ளது.\nஇலவச பதிவிறக்கங்கள் - இங்கே நீங்கள் GRN இன் முதன்மையான செய்தி உரைகளை பற்பலமொழிகளில், படங்கள் இன்னும் தொடர்புடைய உபகரணங்களையும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.\n\"நற் செய்தி\" ஆடியோ- காட்சி - உலக தோற்றமுதல் கிறிஸ்து வரை வேதாகமத்தை ஒரு கண்ணோட்டமாக வைத்து 40 படங்கள் அடங்கிய ஆடியோ காட்சி தொகுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதில் கிறிஸ்த��� வாழ்க்கையின் இரட்சிப்பின் செய்தியும் மற்றும் அடிப்படை போதனைகளையும் உள்ளது. மேலும் இது 1300 மேற்பட்ட மொழிகளில் கிடைக்கிறது.\nஆடியோவுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பயன்படுத்துவது - 1: சுவிசேஷம் பகிர்ந்துகொள்ளுதலை எளிதாக்குதல் - இந்த பகுதி GRN இன் ஒலியுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பல்வேறு வழிகளில் சிறப்பாக ஊழியத்தில் பயன்படுவது பற்றி ஒரு அறிமுகத்தை கொடுக்கிறது.\nGRN கேட்பொலியுடன் கூடிய காட்சி வளங்களை பயன்படுத்துவது எப்படி - 2: ஆழமாக செல்லுதல் - இந்த கட்டுரையில் மக்கள் எப்படி கதைகள் மூலம் கற்று கொள்கிறார்கள் மேலும் ஏன் கதைகளில் நிறைய வருணனை இருப்பதில்லை என்பது பற்றியும் விளக்கம் கொடுக்கிறது.\nGRN இன் ஆடியோ நூலகம் - சுவிஷேஷத்திற்கும் வேதாகம அடிப்படை போதனைகளுக்கும் தேவையான உபகரணப் பொருட்கள் மக்களின் தேவைக்கும் கலாச்சாரத்திற்கும் பாணிகளுக்கும் ஏற்ற விதத்தில் பல்வேறு வடிவமைப்புகளில் அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2012/10/how-do-i-add-a-location-in-google-map.html", "date_download": "2020-03-31T18:45:47Z", "digest": "sha1:YB4T4H5ZPMQMTKBSHVV62LIS7REPIL4V", "length": 13462, "nlines": 79, "source_domain": "www.karpom.com", "title": "கூகுள் மேப்பில் ஒரு இடத்தை/ஊரை சேர்ப்பது எப்படி? | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nHome » google » Google Map » internet » இன்டெர்நெட் » தொழில்நுட்பம் » கூகுள் மேப்பில் ஒரு இடத்தை/ஊரை சேர்ப்பது எப்படி\nகூகுள் மேப்பில் ஒரு இடத்தை/ஊரை சேர்ப்பது எப்படி\nஇன்றைக்கு நிறைய பேருக்கு வழிகாட்டி என்றால் அது கூகுள் மேப் என்று சொல்லலாம். கணினி, அலைபேசி என்று இரண்டிலும் உள்ள இதன் மூலம் தெரியாத ஊர்களில் அங்கே, இங்கே அலைந்து அவஸ்தைபடாமல் எளிதாக நாம் செல்ல வேண்டிய இடத்தை அடைந்து விடலாம். நகரங்களில் கிட்டத்தட்ட அனைத்து இடங்களையும் கொண்டுள்ள இதில், பெரும்பாலான கிராமங்களை குறித்த தகவல்கள் இல்லை. அப்படி இல்லாத இடங்களை, ஊர்களை எப்படி கூகுள் மேப்பில் சேர்ப்பது என்று பார்ப்போம்.\n1. முதலில் Google Map Maker என்ற தளத்துக்கு செல்லவும். உங்கள் ஜிமெயில் ஐடி மூலம் Log-in ஆகி கொள்ளவும்.\n2. இப்போது எந்த ஊரை அல்லது இடத்தை சேர்க்க வேண்டுமோ அந்த ஊருக்கு அருகில் உள்ள ஊரை கூகுள் மேப்பில் தேடவும். [அது கூகுள் மேப்பில் இருக்க வேண்டும்.]\n3. இப்போது உங்கள் ஊரில் உள்ள ஒரு இடம் அல்லது ஊர் எங்கே இருக்கும் என்பது மேப்பை பார்க்கும் போது உங்களுக்கு தெரியவரும். தெரியவில்லை என்றால் Zoom செய்து பார்க்கவும். [Satellite View - இல் தான் பார்க்க வேண்டும்]\n4. குறிப்பிட்ட இடம் என்று நீங்கள் உறுதி செய்த பின் Map க்கு மேலே உள்ள Add New>> Add a Place என்பதை கிளிக் செய்யுங்கள்.\n5. இப்போது கீழே படத்தில் உள்ளது போல சிவப்பு நிற குறியீட்டை குறிப்பிட்ட இடத்தில் வைத்து Left Click செய்யவும்.\n6. இப்போது அது என்ன இடம் என்று நீங்கள் தகவல்களை கொடுக்க வேண்டும்.\n7. இப்போது மேப்க்கு இடது பக்கம் அது குறித்த மற்ற தகவல்களை கொடுக்கலாம். தளம், தொலைபேசி எண், வேலை நேரம், மற்றவை.\n8. இப்போது Save Button கொடுத்து Save செய்து விடுங்கள்.\n9. இடது பக்கத்தில் நீங்கள் Add செய்த Place Bending - இல் இருக்கும். சில நாட்களில் அது உறுதி செய்யப்பட்ட பின் அங்கே சேர்க்கப்பட்டு விடும். நான் சேர்த்த இடங்கள் இரண்டு. கனரா வங்கி [Published], மேல்நிலைப்பள்ளி [Bending]\n10. இதே போல ஆறு, ஏரி, குளம், பார்க், கட்டிடங்கள் போன்றவற்றை குறிப்பிடும் போது ஒரு லைன் அல்லது கட்டம் போன்று குறிக்க வேண்டும். அவற்றை மேப்பில் சேர்க்க Step 4 இல் Draw a Line, Draw a Shape என்பதை தெரிவு செய்து கொள்ளுங்கள்.\n11. இப்போது ஒரு Plus Symbol மேப்பில் இருக்கும். அதை குறிப்பிட்ட இடத்தில் வைத்து ஒரு கிளிக் செய்தால் ஒரு Pointer உருவாகும், அடுத்து இன்னொரு இடத்துக்கு நகர்ந்து கிளிக் செய்தால் இன்னொரு pointer உருவாகும். அங்கேயே முடிக்க Double Click செய்ய வேண்டும். இரண்டுக்கும் இடையில் இப்போது ஒரு லைன் உருவாகி இருக்கும். அவற்றை பற்றிய தகவல்களை கொடுத்து Save செய்து விடுங்கள்.\nஇதே போலவே தான் Draw a Shape -க்கும் செய்ய வேண்டும்.\nஇதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் கமெண்ட்டில் கேளுங்கள்.\nநன்றி பிரபு... உபயோகமாக இருக்கும்...\nபயனுள்ள தகவல்... மின்சாரம் ஒழுங்காக இருக்கும் போது () செய்ய வேண்டும்... நன்றி...\nகூகுள் மேப்பில் இருக்கும் ஒரு இடத்தை/ஊரை நமக்கே சேர்ப்பதற்கு கொடுப்பினை இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்\nநான் தேடிய தகவல் நன்றி\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/162301/news/162301.html", "date_download": "2020-03-31T20:28:35Z", "digest": "sha1:ROOYAFHUETYPHK6BDKKN5FTXJAC4JTCI", "length": 7684, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "பிக்பாஸ் வீட்டிற்கு வேலைக்குச் சென்ற வாலிபர் மரணமா? விசாரணையில் பொலிஸ்..!! : நிதர்சனம்", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டிற்கு வேலைக்குச் சென்ற வாலிபர் மரணமா\nபிக்பாஸ் வீடு அமைந்துள்ள இடத்தின் அருகே சூட்டிங் பணிக்காக வந்த மும்பை வாலிபர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமும்பையைச் சேர்ந்தவர் கலீன் இப்ராகிம் ஷேக். இவர், பூந்தமல்லி அருகில் உள்ள நசரேத்பேட்டையில் அமைந்துள்ள பிக்பாஸ் வீட்டில் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது, தவறி விழுந்ததில் காக்கா வலிப்பு ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.\nஉடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பெற்ற கலின் இப்ராகிம் ஷேக் இறந்துவிட்டார். இதுகுறித்து நசரேத் பேட்டை பொலிஸார் 174 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.\nஇதுகுறித்து பிரபல ரிவியிடம் பிரபல பத்திரிக்கை ஒன்று கேட்ட போது, அப்படியொரு சம்பவமே இல்லை என்றும் அவர்களிடம் விபரத்தை தெரிவித்த பின்பு விசாரித்து விட்டு பதில் சொல்வதாகத் தெரிவித்துள்ளனர்.\nஅடுத்து, சில நிமிடங்களில் அந்த பத்திரிக்கையை தொடர்பில் கொண்ட அவர், ‘பிக் பாஸ் வீட்டில் அந்தச் சம்பவம் நடைபெறவில்லை. பிக் பாஸ் வீடு அமைந்துள்ள இடத்தில் இன்னும் சில சூட்டிங் நடந்துவருகிறது. அங்கு நடந்திருக்க வாய்ப்புள்ளது’ என்றார்.\nநசரேத் பேட்டை பொலிஸார் கூறுகையில், “பிக் பாஸ் வீட்டில் வாலிபர் தவறி விழுந்ததாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய நிலையில் அந்த வாலிபர் நேற்றிரவு இறந்துவிட்டார். அவரது மரணம் குறித்து விசாரணை நடத்திவருவதாக தெரிவித்துள்ளனர்.\nமேலும் விசாரணைக்குப் பின்பே இறப்பிற்கான காரணம் தெரியவரும் என்றும் தற்போது முதல்கட்ட தகவலில் இறந்தவர் கலீன் இப்ராகிம் ஷேக் என்பது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nகொரோனா வைரஸ்: பெருந்தொற்றும் உலகப் பதற்றமும் \nஉலகை வேற லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nதப்பி தவறி கூட இத உங்க குழந்தைகளுக்கு கொடுத்துராதீங்க \nநீங்கள் இதுவரை பார்த்திராத மிரளவைக்கும் மிகச்சிறிய கார்கள் \nசிறுகீரை அல்ல… சிறப்பான கீரை\nஇரவு படுக்கை அறையில் நடத்தப்படும் சிறந்த உடற்பயிற்சிக் கூடம்\nஒரு வாரத்தில் நகங்களை இயற்கையாக வீட்டிலேயே வளர்க்க உதவும் தீர்வுகள்\nவித்தியாசம் என்ற பெயரில் சும்மா புகுந்து விளையாடிய கார்கள் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/162686/news/162686.html", "date_download": "2020-03-31T19:55:30Z", "digest": "sha1:3FGGJ2JVMEBJR4WCW6R7GPQ7DO62CAWA", "length": 5773, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆண் நண்பருடன் வெளியே செல்ல நடிகைக்கு தடை போட்ட தாய்..!! : நிதர்சனம்", "raw_content": "\nஆண் நண்பருடன் வெளியே செல்ல நடிகைக்கு தடை போட்ட தாய்..\nஇந்தி நடிகை அம்ரிதாசிங் மகள் சாரா அலிகான். இவர், ‘கேதார்நாத்’ என்ற படத்தின் மூலம் இந்தி பட உலகில் அறிமுகமாகிறார். கு‌ஷந்த்சிங்ராஜ்புட் ஜோடியாக சாரா நடிக்கும் இந்த படத்தை அபிஷேக்கபூர் இயக்குகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் திரைக்கு வர இருக்கிறது.\nஇந்த நிலையில், ‘சாரா அலிகான் ஆண் நண்பர்களுடன் வெளியே செல்லக்கூடாது’ என்று அவரது தாயாரும் நடிகையுமான அம்ரிதாசிங் தடை விதித்து இருக்கிறார். மகள் பற்றி கிசுகிசுக்கள் வந்து விட கூடாது என்பதால், ஸ்ரீதேவி போலவே, இவரும் தனது மகளுக்கு இந்த தடையை விதித்து இருக்கிறார்.\nவதந்திகள் பரவினால் மகளின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்பதால் அம்ரிதாசிங் இந்த உத்தரவை மகளுக்கு பிறப்பித்து இருக்கிறார். சாராவுக்கு புகழ் சேர்க்கும் விதத்தில் மட்டுமே செய்திகள், விளம்பரங்கள் வரவேண்டும் என்பதில் அம்ரிதாசிங் உறுதியாக இருக்கிறார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nகொரோனா வைரஸ்: பெருந்தொற்றும் உலகப் பதற்றமும் \nஉலகை வேற லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nதப்பி தவறி கூட இத உங்க குழந்தைகளுக்கு கொடுத்துராதீங்க \nநீங்கள் இதுவரை பார்த்திராத மிரளவைக்கும் மிகச்சிறிய கார்கள் \nசிறுகீரை அல்ல… சிறப்பான கீரை\nஇரவு படுக்கை அறையில் நடத்தப்படும் சிறந்த உடற்பயிற்சிக் கூடம்\nஒரு வாரத்தில் நகங்களை இயற்கையாக வீட்டிலேயே வளர்க்க உதவும் தீர்வுகள்\nவித்தியாசம் என்ற பெயரில் சும்மா புகுந்து விளையாடிய கார்கள் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://morningpaper.news/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-2-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-03-31T19:34:48Z", "digest": "sha1:UMIWPGV5HTOYUKA4O4UK3FDIOTAF5W5Z", "length": 11635, "nlines": 193, "source_domain": "morningpaper.news", "title": "வருது புதுப்பேட்டை 2 செல்வராகவன் அதிரடி | Morningpaper.news", "raw_content": "\nடெல்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளிகள்.\nகொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நடிகை ரோஜா யாகம்\nகைமீறி செல்லும் காரோண நிலவலரம் இந்தியாவில் 800 தாண்டியது .\nபடப்பிடிப்பின் நிறுத்தம் : சீரியல் இல்லாமல் பழையதை தேடும் டிவி சேனல்\nவீடு வீடாக டோக்கன் வழங்க முடிவு…ரேஷன் கடையில்….\nஊரடங்காள் உணவில்லாமல் புல்லை திண்ண பிள்ளைகள்\nஜிப்ஸி இயக்குனருக்கு ஆண் குழந்தை..\nதெரு நாய்களுக்கு கருணை காட்டும் சகோதரிகள்\nபாகுபலி பட நடிகர் பிரபாஸ் ரூ.4 கோடி வழங்கல்: பவன் கல்யாண் ரூ.2 கோடி\nஇனி நோ EMI for 3 மாதத்திற்கு\nHome/Cinema/வருது புதுப்பேட்டை 2 செல்வராகவன் அதிரடி\nவருது புதுப்பேட்டை 2 செல்வராகவன் அதிரடி\nதமிழ் சினிமாவில் மிகச்சிறந்த கேங்ஸ்டர் படமாக பலரையும் கொலை நடுங்கவைத்த திரைப்படம் புதுப்பேட்டை. 2006-ம் ஆண்டு\nசெல்வராகவன்- தனுஷ் கூட்டணியில் வெளியான இத்திரைப்படம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் மிரட்டியெடுத்தது. கொக்கி குமார் கதாபாத்திரத்தில் நடித்த தனுஷின் நடிப்பு இன்று வரை பாராட்டப்பட்டு வருகிறது.\nஇப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது என முதல் பாகம் படம் பார்த்துவிட்டு வெளியில் வந்தபோதே கேட்க துவங்கிய ரசிகர்கள் இன்று வரை அதே எதிர்பார்ப்பில் கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். செல்வராகவன் தனுஷ் கூட்டணியில் புதுப்பேட்டை 2 படத்திற்காக காத்திருந்த ரசிகர்களுக்கு சில நாட்களாக அதுகுறித்த நல்ல செய்திகள் வந்துகொண்டிருக்கிறது.\nஅந்தவகையில் சமீபத்தில் இயக்குனர் செல்வராகவன் கல்லூரி விழா ஒன்றில் பங்கேற்று தனது அடுத்த படம் தனுஷுடன் இணைந்து புதுப்பேட்டை 2 இயக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி தனுஷ் ரசிகர்களால் தீயாய் பரவி வருகிறது.\nதிருசெந்தூர் முருகன் கோவிலை பற்றிய அரிய தகவல்கள்...\nயெஸ் வங்கி நிறுவனர் ரானாகபூர் கைது \nகொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நடிகை ரோஜா யாகம்\nபடப்பிடிப்பின் நிறுத்தம் : சீ��ியல் இல்லாமல் பழையதை தேடும் டிவி சேனல்\nஜிப்ஸி இயக்குனருக்கு ஆண் குழந்தை..\nவீடியோவில்… செய்து கொண்ட மாஸ்டர் டீம்: விஜய்யின் ச ஐடியா\nவீடியோவில்… செய்து கொண்ட மாஸ்டர் டீம்: விஜய்யின் ச ஐடியா\nமாணவிகள் தோட்டத்தில் குடியும் கும்பலமாகும் : அதிர்ச்சியில் பெற்றோர் \nஎனக்கு இதை விட்டால் வேற வழி …\nஇதுலளையும் முதலிடம் பிடித்த பெங்களூர் நகரம்\nயோகி மனைவியா இவங்க குவியும் வாழ்த்துக்கள்\nஇந்த உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாது…\nடெல்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளிகள்.\nகொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நடிகை ரோஜா யாகம்\nகைமீறி செல்லும் காரோண நிலவலரம் இந்தியாவில் 800 தாண்டியது .\nபடப்பிடிப்பின் நிறுத்தம் : சீரியல் இல்லாமல் பழையதை தேடும் டிவி சேனல்\nவீடு வீடாக டோக்கன் வழங்க முடிவு…ரேஷன் கடையில்….\nகொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நடிகை ரோஜா யாகம்\nகைமீறி செல்லும் காரோண நிலவலரம் இந்தியாவில் 800 தாண்டியது .\nபடப்பிடிப்பின் நிறுத்தம் : சீரியல் இல்லாமல் பழையதை தேடும் டிவி சேனல்\nவீடு வீடாக டோக்கன் வழங்க முடிவு…ரேஷன் கடையில்….\nமாணவிகள் தோட்டத்தில் குடியும் கும்பலமாகும் : அதிர்ச்சியில் பெற்றோர் \nஎனக்கு இதை விட்டால் வேற வழி …\nஇதுலளையும் முதலிடம் பிடித்த பெங்களூர் நகரம்\nமாணவிகள் தோட்டத்தில் குடியும் கும்பலமாகும் : அதிர்ச்சியில் பெற்றோர் \nஎனக்கு இதை விட்டால் வேற வழி …\nஇதுலளையும் முதலிடம் பிடித்த பெங்களூர் நகரம்\nயோகி மனைவியா இவங்க குவியும் வாழ்த்துக்கள்\nஇந்த உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாது…\nஇந்தியருக்கே சிறப்பாய் ஐந்து ரூபாய்க்கு நெட்ஃபிலிக்ஸ் \nஅயலான் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் …\nஉடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சில குறிப்புகள்….\nஐபோனில்’ இந்த ’செயலி ’இருந்தால் டெலிட் செய்யுங்க\nசஷ்டி உணர்த்தும் மெய்ப்பொருள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-03-31T20:31:01Z", "digest": "sha1:H3VRPXE6GYTDDENLY6O4ZDWEDXOWBZIQ", "length": 3624, "nlines": 24, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அரண்மனை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅரண்மனை ( pronunciation (உதவி·தகவல்)) (palace) என்பது பொதுவாக மன்னரின் வாழ்விடம் ஆகும். சொற்பிறப்பியல் அடிப்படையில் இச்சொல் அரண் (பாதுகாப்பு) மற்றும் மனை (உறையுள்) ஆகியவற்றின் புணர்ச்சியாகும். அரசனின் இருப்பிடம் என்று பொருள்படும் அரமனை என்ற சொல்லும் உண்டு. [1]\nஅரண்மனைகள் எதிரி நாட்டவரிடம் இருந்து மன்னரைக் காக்கும் பொருட்டு மிக்க பாதுகாப்புடன் கட்டப்படுவன. கோட்டைகளாலும், கண்காணிப்புக் கோபுரங்களாலும், சில நேரங்களில் அகழிகளாலும் சூழப்பட்டிருக்கும். அரசருக்கும், அரசிக்கும் மிக்க வசதிகள் நிறைந்த இருப்பிடம், உவளகம், அவர்கள் உலாவ பூந்தோட்டம், அமைச்சர்களுடனும், பிற அவையோருடனும் கலந்துரையாடவும், நீதி வழங்கவும் அரசவை போன்ற பகுதிகள் அரண்மனைகளின் உள்ளே இருக்கும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-03-31T20:39:08Z", "digest": "sha1:GUJCSFUQ26VKCZWK2S42BVDLVBMPVIGY", "length": 12315, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "சூரப்பட்டு ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணா துரை, இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nசூரப்பட்டு ஊராட்சி (Soorapattu Gram Panchayat), தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காணை ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கும் விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1165 ஆகும். இவர்களில் பெண்கள் 557 பேரும் ஆண்கள் 608 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 3\nமேல் நிலை நீர்த���தேக்கத் தொட்டிகள் 3\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 7\nஊரணிகள் அல்லது குளங்கள் 4\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 43\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 5\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"கானை வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nஅகரம் சித்தாமூர் · அன்னியூர் ஊராட்சி · அனுமந்தபுரம் · அரியலூர் திருக்கை · ஆரியூர் · அதனூர் · அத்தியூர் திருக்கை · டட் நகர் · ஏழு செம்பொன் · கடையம் · கக்கனூர் · கல்யாணம்பூண்டி · கல்பட்டு · காணை · காங்கேயனூர் · கஞ்சனூர் · கருங்காலிப்பட்டு · கருவாட்சி · கெடார் · கோனூர் · வி. கொத்தமங்கலம் · கோழிப்பட்டு · குப்பம் · மல்லிகைப்பட்டு · மாம்பழப்பட்டு · மேல்காரணை · நல்லாபாளையம் · நங்காத்தூர் · சி.என்.பாளையம் · பள்ளியந்தூர் · பனமலை · பெரும்பாக்கம் · பெருங்கலம்பூண்டி · போரூர் · சாலவனூர் · சங்கீதமங்கலம் · செ.குன்னத்தூர் · செம்மேடு · சிறுவாக்கூர் · சிறுவாலை · சித்தேரி · சூரப்பட்டு · தெளி · திருக்குனம் · உடையாநத்தம் · வாழப்பட்டு · வீரமூர் · வெள்ளயாம்பட்டு · வெங்கமூர் · வெங்கந்தூர் · வெண்மணியாத்தூர்\nவிழுப்புரம் - உளுந்தூர்பேட்டை · ஓலக்கூர் · கண்டமங்கலம் · கண்ணை · கல்வராயன் மலை · கள்ளக்குறிச்சி · கோலியனூர் · சங்கராபுரம் · சின்னசேலம் · செஞ்சி · தியாகதுர்கம் · திருக்கோவிலூர் திருநாவலூர் · திருவெண்ணெய்நல்லூர் · மயிலம் · மரக்காணம் · முகையூர் · மேல்மலையனூர் · ரிஷிவந்தியம் · வல்லம் · வானூர் · விக்கிரவாண்டி ·\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மே 2019, 14:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும�� படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/school-girl-rape-youth-arrest-q6z6a7", "date_download": "2020-03-31T20:06:59Z", "digest": "sha1:GFSJB5NL2YEXX5F34HCBZYTVX45IR7UJ", "length": 11252, "nlines": 103, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தாகத்தை தனித்த பள்ளி மாணவிடம் மோகத்தை தீர்த்து கொண்ட காமக்கொடூரன்... வீடு புகுந்து கதற கதற பலாத்காரம்..! |", "raw_content": "\nதாகத்தை தனித்த பள்ளி மாணவிடம் மோகத்தை தீர்த்து கொண்ட காமக்கொடூரன்... வீடு புகுந்து கதற கதற பலாத்காரம்..\nசித்தூர் பகுதியை சேர்ந்தவர் 17 வயது பள்ளி மாணவி. அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். மாணவி நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, பெற்றோர் வெளியில் சென்றுவிட்டதால் வீட்டில் தனியாக மாணவி இருந்துள்ளார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த திருமணமான வாலிபர் மாணவி வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்டார்.\nவீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவியை வீடு புகுந்து கதற கதற பலாத்காரம் செய்த இளைஞரை போலீசார் போச்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசித்தூர் பகுதியை சேர்ந்தவர் 17 வயது பள்ளி மாணவி. அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். மாணவி நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, பெற்றோர் வெளியில் சென்றுவிட்டதால் வீட்டில் தனியாக மாணவி இருந்துள்ளார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த திருமணமான வாலிபர் மாணவி வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்டார்.\nஇதையும் படிங்க;- பிடிச்சவன் கிட்ட எல்லாம் படுக்கையை விரித்த ஆசிரியை... உல்லாசத்திற்கு தடையாக இருந்த கணவரை கொல்ல முயற்சி..\nஇந்த நேரத்தில் மாணவியின் சகோதரரின் நண்பர் என்று கூறிக்கொண்டு இளைஞர் ஒருவர் வீட்டிற்கு வந்தார். அப்போது, அந்த இளைஞர் ரொம்ப தாகமாக இருக்கு கொஞ்சம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். மாணவி, தண்ணீர் எடுக்க சமையல் அறைக்கு சென்றார். அப்போது, வீட்டின் கதவை தாழ்பாள் போட்டுக்கொண்டு மாணவி கூச்சலிட்டும் விடாமல் கதற கதற பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், யாரும் வருவதற்குள் அங்கிருந்து தப்பித்சென்றார்.\nஇதையும் படிங்க;- நள்ளிரவில் முனங்கல் சத்தம்.. கள்ளக்காதலுடன் உல்���ாசமாக இருந்த மனைவி.. நேரில் பார்த்த கணவர் எடுத்த விபரீத முடிவு\nஇதனையடுத்து பெற்றோர் வீட்டிற்கு வந்ததும் நடந்த சம்பவம் பற்றி மாணவி கதறியபடி கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் வாலிபரை போச்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீடு புகுந்து பிளஸ்-2 மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தில் மீண்டும் பயங்கரம்.. எருக்கம்பால் கொடுத்து பெண் சிசுக்கொலை. தாயார், பாட்டியை அலேக்கா தூக்கிய போலீஸ்\nபலான இடத்தில் கை வைத்து மகளுக்கு பாலியல் தொல்லை.. பள்ளியில் வைத்து எட்டி எட்டி உதைத்து செருப்படி கொடுத்த தாய்\nமசாஜ் சென்டரில் விபசாரம்... மஜாவாக இருக்கும் விஐபிக்கள், போலீஸ் அதிகாரிகள்.. 2 மணி நேரத்துக்கு ரூ.3500..\nபேரழகியாய் வர்ணித்து பேராசிரியையுடன் உல்லாசம்... மோகம் தீர்ந்தவுடன் எஸ்கேப்பான பேராசியருக்கு கைக்காப்பு..\nடியூஷன் எடுப்பதாக கூறி சிறுமிகளின் கற்பை சூறையாடிய ஆசிரியர்... செருப்பால் அடித்து இழுத்து சென்ற பெற்றோர்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசேலத்தில் பற்றி எரியும் காட்டு தீ.. வேகமாக பரவி வரும் வீடியோ..\n350 படுக்கைகள் நாளை ரெடி.. நேரில் ஆய்வு செய்த அமைச்சர் விஜயபாஸ்கர்..\nஓட ஓட அடித்து விரட்டும் போலீஸ்.. கதறும் இளைஞர்கள்..\nவீட்டில் அடங்காமல் வீதியில் திரியும் இளைஞர்கள்.. காவல் அதிகாரி கெஞ்சும் வீடியோ..\nஅரசு மற்றும் மக்களுக்கு நடிகர் பார்த்திபனின் புதுவித யோசனை..\nசேலத்தில் பற்றி எரியும் காட்டு தீ.. வேகமாக பரவி வரும் வீடியோ..\n350 படுக்கைகள் நாளை ரெடி.. நேரில் ஆய்வு செய்த அமைச்சர் விஜயபாஸ்கர்..\nஓட ஓட அடித்து விரட்டும் போலீஸ்.. கதறும் இளைஞர்கள்..\nவீட்டிற்குள் இருப்பது மட்டுமே தீர்வாகாது... தமிழக அரசுக்கு உலக நாயகன் கமலின் எச்சரிக்கை...\nஆன்லைன் ரம்மி: உங்கள் மொபைலில் சிறந்த கேமிங் அனுபவம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ind-vs-nz-craig-mcmillan-says-he-never-seen-indian-team-dimantled-like-this-018706.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-03-31T19:38:06Z", "digest": "sha1:KRJWXK6VQ26R6XUTTMRVH7HPP4JARS3U", "length": 19763, "nlines": 182, "source_domain": "tamil.mykhel.com", "title": "இதுவரை இப்படி நடந்து நான் பார்த்ததே இல்லை.. இந்திய அணியை குத்திக் காட்டிய முன்னாள் வீரர்! | IND vs NZ : Craig McMillan says He never seen Indian team dismantled like this - myKhel Tamil", "raw_content": "\nENG VS WI - வரவிருக்கும்\nSCO VS NZL - வரவிருக்கும்\n» இதுவரை இப்படி நடந்து நான் பார்த்ததே இல்லை.. இந்திய அணியை குத்திக் காட்டிய முன்னாள் வீரர்\nஇதுவரை இப்படி நடந்து நான் பார்த்ததே இல்லை.. இந்திய அணியை குத்திக் காட்டிய முன்னாள் வீரர்\nவெல்லிங்டன் : நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா படு மோசமாக செயல்பட்டு, தோல்வி அடைந்தது.\nஇந்தப் போட்டி குறித்து பேசிய முன்னாள் நியூசிலாந்து வீரர் கிரேக் மெக்மில்லன், உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணியான இந்திய அணியை, நியூசிலாந்து அணி நான்கு நாட்கள் இதுவரை இல்லாத அளவு பிரித்து மேய்ந்து விட்டதாக கூறி உள்ளார்.\nஇந்திய அணி மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சி நியூசிலாந்து வெற்றியை கொண்டாடி இருக்கிறார் இவர்.\nநம்பர் 1 டெஸ்ட் அணி\nஇந்திய அணி உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணியாக தரவரிசையில் நீண்ட நாட்களாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆனால், சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி வெளிநாடுகளில் தடுமாறி வருகிறது. முக்கிய வீரர்கள் இல்லாத ஆஸ்திரேலியா, மற்றும் பலம் குறைந்த வெஸ்ட் இண்டீஸ் அணிகளை மட்டுமே இந்தியா கடந்த சில ஆண்டுகளில் டெஸ்ட் தொடரில் வென்றுள்ளது.\nநியூசிலாந்து மண்ணில் நடைபெற்ற இரண்டு போட்டிள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பெரிய தோல்வியை சந்தித்தது. இந்தப் போட்டியில் இரண்டு இன்னிங்க்ஸிலும் இந்திய அணியால் 200 ரன்களை தாண்ட முடியவில்லை.\nநியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. இந்திய பேட்ஸ்மேன்களில் ரஹானே, மயங்க் அகர்வால் தவிர யாராலும் அதை எதிர்த்து ரன் எடுக்க முடியவில்லை. டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி, கைல் ஜேமிசன் என மூன்று வேகப் பந்துவீச்சாளர்களும் விக்கெட் வேட்டை நடத்தினர்.\nஇந்திய வீரர்களின் புஜாரா, கோலி அணியை காப்பாற்றுவார்கள் என பலரும் எதிர்பார்த்த நிலையில், இருவரும் பேட்டிங்கில் தவறான உத்திகளை கடைப் பிடித்து விக்கெட்டை பறி கொடுத்தனர். கோலி 2 மற்றும் 19 ரன்களே எடுத்தது பெரும் அதிர்ச்சி அளித்தது.\nஇந்திய அணி பேட்டிங் செய்த போது அவுட் சைடு ஆஃப் திசையில் வந்த பந்துகளையும், பவுன்ஸ் ஆகி வந்த பந்துகளையும் அடிக்க முற்பட்டு விக்கெட்களை இழந்தது. புஜாரா, விராட் கோலி ஆகியோரும் இதே பாணியில் தான் ஆட்டமிழந்தனர்.\nஇந்த நிலையில், முன்னாள் நியூசிலாந்து வீரர் கிரேக் மெக்மில்லன் இந்திய அணியின் பேட்டிங் உத்தி தவறாக போனது பற்றியும், நியூசிலாந்து அணி செலுத்திய ஆதிக்கத்தை பாராட்டியும் பேசி உள்ளார். மேலும், நம்பர் 1 அணியை வீழ்த்தியது பற்றியும் பெருமை கொண்டுள்ளார்.\nஇந்திய அணியின் பேட்டிங் பற்றி பேசிய அவர், \"அவர்கள் தாங்கள் ஆடும் விதத்தில் எந்த மாற்றத்தையும் செய்து கொள்ளவில்லை. இந்தியாவில் தங்கள் கைகளை பந்திடம் எறிவது போல ஆடினார்கள். பந்து முட்டிக்கு மேலே பவுன்ஸ் ஆகாத போது நீங்கள் அப்படி ஆடலாம். ஆனால், நியூசிலாந்தில் அப்படி செய்யக் கூடாது\" என குறிப்பிட்டு சுட்டிக் காட்டினார்.\n\"பந்து ஸ்விங் ஆகும் போது டிம் சவுதி மற்றும் ட்ரென்ட் பவுல்ட் அதில் ஜீனியஸ்கள். வெல்லிங்க்டன் டெஸ்ட் போட்டியில் பெரும்பாலான நேரம் பந்து ஸ்விங் ஆனது\" என நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை புகழ்ந்து பேசினார் மெக்மில்லன். சவுதி இந்தப் போட்டியில் 9 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.\n\"உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணியான இந்தியா வெல்லிங்க்டனில் நான்கு நாட்களும் பிரித்து மேயப்பட்டது போல நான் இதுவரை பார்த்ததே இல்லை. டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து, நம்பர் 1 அணியை வீழ்த்துவது அரிது\" எனப் பாராட்டினார் மெக்மில்லன்.\nஇந்தியா கடந்த ஏழு டெஸ்ட் போட்டிகளில் தொடர் வெற்றியை பெற்று இருந்தது. அவை அனைத்துமே பெரிய வெற்றிகள் ஆகும். அப்படி பெரிய வெற்றிகள் பெற்ற அணியை நியூசிலாந்து அணி வீழ்த்தி உள்ளதை குறிப்பிட்டு இது இன்னும் முக்கியமானது என்றார் அவர்.\nகடைசியில என்னையும் நிதி கொடுக்க வச்சுட்டீங்களேடா... கொரோனாவிற்கு நிதியளித்த வி��ாட்\nசொன்னா கேட்க மாட்டீங்களா.. இப்படி நடந்தா என்ன பண்ணுவீங்க கோலி கேட்ட அந்த சாட்டையடி கேள்வி\nஉலகின் சிறந்த பீல்டர் இவர் தான்.. இந்திய வீரரை கை காட்டிய முன்னாள் ஆஸி. வீரர்\nரோஹித் சர்மா-லாம் இல்லை.. கோலிக்கு அப்புறம் இந்த இளம் வீரர் தான் இந்திய அணி கேப்டன்.. யாருப்பா அது\nபிரதமர் மோடி செஞ்சது சரி.. அவர் சொல்வதை கேளுங்க.. மக்களுக்கு கோலி அன்பு கோரிக்கை\nமுதலிடத்துலயே இருக்கறது அவ்வளவு ஈசி கிடையாது... ஆனா கோலிக்கு அது கைவந்த கலையா இருக்கு\nஎனக்கு விருப்பமான வீரர் கோலிதான்... முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வெளிப்படை\n முகத்தை மூடிக் கொண்டு.. குனிஞ்ச தலை நிமிராம எஸ்கேப் ஆன கேப்டன் கோலி\nகோலியைப் பார்த்துட்டு டக்குன்னு திரும்புனீங்கன்னா.. அப்படியே ஹைதர் அலி.. ரமீஸ் ராஜா \\\"அசாம்\\\"\nபாதுகாப்பு நடைமுறையெல்லாம் சிறப்பா... தரமா இருக்கு... பாலோ பண்ணுங்க மக்களே\nதைரியமா இருங்க.. தில்லா போராடுங்க.. அது ரொம்ப முக்கியம்.. கோலி சூப்பர் அட்வைஸ்\nஐபிஎல் துவக்கத்திலேயே விராட் தன்னோட சாதனைக்கு தயாராயிட்டாரு... பீட்டர்சன்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nநாய்களுக்கும் இரங்கிய ரோகித் சர்மா\n6 hrs ago ஆடாட்டி சம்பளம் கிடைக்காதுப்பா.. என்ன எஜமான் பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க\n7 hrs ago ஆஹா ரோகித் சர்மா மனிதனே கிடையாது.. தெய்வம்.. எப்படி ஒரு தாராள உதவி பாருங்க\n9 hrs ago பேசாமல் ஆகஸ்ட்டில் ஐபிஎல்லை நடத்திட்டு.. ஆசியா கோப்பையை அப்புறம் நடத்தலாமா.. யோசனையில் பிசிசிஐ\n10 hrs ago காதல் வாசம்.. காதல் வாசம்.. ஜெஸ் ஹோலியாக்குடன் ஹேப்பி.. முதல் திருமண நாளை கொண்டாடிய மேகான்\nNews கொரோனா வைரஸ் செய்திகளில் மீடியாக்களுக்கு கட்டுப்பாடு.. உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு முறையீடு\nAutomobiles ராயல் எண்ட்பீல்டு புல்லட் 350 பிஎஸ்6 பைக் இந்தியாவில் அறிமுகமானது... ஷோரூம் விலை ரூ.6 ஆயிரம் அதிகரிப\nMovies உதிரிப்பூக்கள் என்னை கவர்ந்த படம்.. ரசித்து ரசித்து பார்த்தேன்.. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் \nFinance அசத்தும் முக்கிய 8 துறைகளின் வளர்ச்சி.. இந்த மார்ச்சுக்கு தான் கொரோனா இருக்கே..\nLifestyle முடிவுக்கு வரப்போகிறது கொரோனாவின் கோரத்தாண்டவம்... நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கூறிய நல்ல செய்தி...\nTechnology Xiaomi அட்டகாச அறிவிப்பு: ரூ.10,600-க்கு அறிமுகமாகிறதா பக்கா 5G போன்\nEducation Coronavirus COVID-19: UGC, NET தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ��ால அவகாசம் நீட்டிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோட்டி நடந்தால் மட்டுமே வீரர்களுக்கு சம்பளம்\nமக்களுக்கு அள்ளிக்கொடுக்கும் கிரிக்கெட் வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://web16.bernama.com/tam/index.php", "date_download": "2020-03-31T18:32:37Z", "digest": "sha1:OSDNGGFL3QGVPPJEY52FKA2FW7E2CTNZ", "length": 7545, "nlines": 121, "source_domain": "web16.bernama.com", "title": "BERNAMA - Malaysian National News Agency", "raw_content": "\nகொவிட் 19: கோலாலம்பூர், சித்தி ஒன் பிளாசா-வில் பலத்த பாதுகாப்பு\nஏப்ரல் 3-ஆம் தேதி தொடங்கி, வெளிநாடுகளிலிருந்து திரும்பும் மலேசியர்கள், சிறப்பு பகுதியில் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர்\nகொவிட்-19 நோய் பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன\nஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கி சேமநிதி வாரியத்தின் சந்தாதாரர்கள் இரண்டாவது கணக்கில் இருந்து பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்\nகொவிட்-19: இன்று செவ்வாய்க்கிழமை மேலும் அறுவர் பலி, 140 புதிய சம்பவங்கள் பதிவு\nசிலாங்கூர், உலு லங்ஙாட், சுங்கை லூயில் வசிப்போர் அமைதி காத்து அதிகாரிகளின் உத்தரவுகளைப் பின்பற்றுமாறு வலியுறுத்து\nகொவிட்-19 நிதிக்கு பிரதமர், அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் இரண்டு மாத சம்பளம்\nஇஸ்தானா நெகாரா பணியாளர்களில் எழுவருக்கு, கொவிட்-19 நோய்க் கிருமி\nகோலாலம்பூர், கோத்தா டமான்சாராவில் 223,000 முகக் கவசங்கள் பறிமுதல்\nகொவிட்-19: நாட்டில், இன்று வியாழக்கிழமை மேலும் ஒருவர் மரணம். மொத்த எண்ணிக்கை 21- ஆனது\nநடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை மீறிய உதவி லாரி ஓட்டுநருக்கு ஒரு மாத சிறைத் தண்டனை\nநடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை மீறியதற்காக தனியார் கிளினிக் மருத்துவர் ஒருவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்\nஜாலான் முன்ஷி அப்துல்லாவில் இருக்கும் சித்தி ஒன் பிளாசா-வில், பிகேபிடி\nதாமே பெர்சத்து கட்சித் தலைவர் - மகாதீர்\nமக்களவை தலைவரை பதவி நீக்க அரசாங்கத்திற்கு உரிமை இல்லை\nபிரதமரின் தலைமை அந்தரங்கச் செயலாளராக டாக்டர் மர்சுக்கி நியமனம்\nவங்கிகளின் அறிவிப்பை அரசாங்கம் வரவேற்கிறது\nபிரதமரின் உதவித் திட்டங்களை மைக்கி வரவேற்றிருக்கிறது\nகொவிட்-19: விரைவு ரயில் இணைப்பு, ஈ.ஆர்.எல். சேவை, புதன்கிழமை தொடங்கி கட்டுப்படுத்தப்படும்\nகொவிட்-19 நோயினால் நியூசிலாந்தில் முதல் மரணம்\nகொவிட்-19: அமெரிக்காவில்தான் நோய்க் கிருமி அதிகம் பரவி வருகிறது\nகொவிட்-19 நோய், அமெரிக்காவை கடுமையாகத் தாக்கி வருகிறது\nதாமான் ஶ்ரீ மூடா ஶ்ரீ மஹா மாரியம்மன் கோவில் நிர்வாகம் வசதி குறைந்தவர்களுக்கு உதவிக் கரம் நீட்டி வருகிறது\nஇன்றோ, நாளையோ தாய்நாட்டிற்கு திரும்பி விடலாம் என்ற ஏக்கத்தில் மலேசியர்கள்\nகல்வியில் பின் தங்கிய மாணவர்களுக்காக தொழில்திறன் பயிற்சிகள்\n2020 ஒலிம்பிக் போட்டி ஓராண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது\nதோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டி ஒத்திவைக்கப்படலாம்\n2020ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி ஒத்தி வைக்கப்படலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/viduthalai-chiruthaigal-katchi", "date_download": "2020-03-31T20:15:19Z", "digest": "sha1:3RT43N2DF2BGK7PAENTBHZWNHYMUYBYK", "length": 5415, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "viduthalai chiruthaigal katchi", "raw_content": "\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்காரர் கொலைமிரட்டல் விடுக்கிறார்\nமிஸ்டர் கழுகு: யாருக்கு எத்தனை கோடி\n``மக்கள் போராட்டங்கள் என்பது ஜனநாயக அடிப்படையானது\" - உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி\n`ஹெச்.ராஜாவைக் கைது செய்யாவிட்டால் மெரினாவில் போராட்டம்' - தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பு\n’- மதுராந்தகம் ஆணையரைச் சுற்றும் `போஸ்டர்' சர்ச்சை\n`இன்பி கம்பெனிக்குச் சிக்கல் வந்தா எல்ஃபின்'- திருச்சி வி.சி.க பிரமுகரின் வில்லங்க மோசடி\nநழுவும் காயத்ரி ரகுராம்; கொதிக்கும் வன்னியரசு - மெரினா சவாலை எதிர்கொள்வார்களா\n``எதுவா இருந்தாலும் திருமாவளவன்கிட்ட பேசிக்கிறேன்... வேற என்ன\n\"பஞ்சமி நில விவகாரத்தில், நான் அறிவாலயம் பெயரைப் பயன்படுத்தினேனா\" - திருமாவளவன் விளக்கம்\nதுணை முதல்வர் நேரில் ஆய்வு - சுர்ஜித் குடும்பத்துக்கு ஆறுதல் #PrayforSurjit\n“இதற்கு முன்பு பஞ்சமி நில மீட்புக்கு குரல்கொடுத்திருக்கிறாரா ராமதாஸ்\n`அரிவாளால் கேக் வெட்டி, எஸ்.ஐ-யைக் கொல்லப் பார்த்தார்’- ராணிப்பேட்டை `007' நரேஷின் திகில் பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/maradana", "date_download": "2020-03-31T20:21:07Z", "digest": "sha1:MK6TFBCKQHDQJEPGQ3GR5XUVAPAZHVAI", "length": 7759, "nlines": 95, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: maradana | Virakesari.lk", "raw_content": "\nஇந்திய தலைநகரில் இஸ்லாமிய மத நிகழ்வில் கலந்துகொண்ட பலரிற்கு வைரஸ்- தமிழ்நாட்டில் 50 பேருக்கு பாதிப்பு- மசூதியில் தங்கியிருந்த��ர்களை கண்டுபிடிப்பதற்கு பாரிய நடவடிக்கை\nபெல்ஜியத்தில் 12 வயது சிறுமி பலி\nஆசியாவில் 11 மில்லியன் மக்கள் வறுமையில் சிக்கும் அபாயம் - உலக வங்கி\nகொவிட் 19 சுகாதார சமூக பாதுகாப்பு நிதியத்திற்கான வைப்புகள் 242 மில்லியனாக அதிகரிப்பு\nஓய்வூதியம் பெறுவதற்கான போக்குவரத்து வசதிகளை இராணுவம் வழங்கும் : இராணுவத்தளபதி அறிவிப்பு\nஈரானில் ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய கொரோனா தொற்றாளர்கள்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 129 ஆக உயர்வு\n12,500 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் வெளிநாட்டு படகு கைப்பற்றல் - கடற்படை\nகொரோனா தொற்றுக்குள்ளா மேலும் இருவர் குணமடைந்தனர் : இதுவரை 16 பேர் குணம்பெற்றனர்\nஊரடங்குச் சட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு \nமத்திய அஞ்சல் பரிவர்த்தனையில் 13,597,500 ரூபாய் பெறுமதியான போதைமாத்திரைகள் மீட்பு\nமத்திய அஞ்சல் பரிவர்தனையின் ஊடாக கடத்தமுற்பட்ட ஒரு கோடி 35 இட்சத்து 97 ஆயிரத்து 500 ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகள் ச...\nமருதானை பகுதி ஓடை ஒன்றிற்கருகில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.\nரயில் நிலையத்திற்கு முன்பாக மானிய விலையில் மரக்கறி , உலர் உணவு விற்பனை\nரயில் நிலையத்திற்கு முன்பாக மானிய விலையில் மரக்கறிகள் மற்றும் உலர் உணவுப் பொதிகளை விற்பனை செய்ய்ய ரயில்வே இராஜாங்க அமைச்...\nமருதானையில் தடம் புரண்ட ரயில் : சீரமைப்பு பணி இன்றும் தொடர்கிறது\nமருதானை மற்றும் தெமடகொடை ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று தடம்புரண்ட ரயில் இன்றும் சீர் செய்யப்படாததன் காரணமாக ரயில்வே...\nமருதானையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது\nஹெரோயின் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nதிடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கர வண்டி\nகொழும்பு, மருதானை பகுதியில் முச்சக்கர வண்டியொன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.\nகொவிட் 19 சுகாதார சமூக பாதுகாப்பு நிதியத்திற்கான வைப்புகள் 242 மில்லியனாக அதிகரிப்பு\nஓய்வூதியம் பெறுவதற்கான போக்குவரத்து வசதிகளை இராணுவம் வழங்கும் : இராணுவத்தளபதி அறிவிப்பு\nஇலங்கையில் ஒரே நாளில் 20 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் : மொத்த தொற்றாளர்கள் 142 ஆக உயர்வு\nதுருக்கிக்கான இயற்கை எரிவாயு விநியோகத��தை நிறுத்தியது ஈரான்\nநாளை முதல் மூடப்படவுள்ள கொழும்பு பங்குச் சந்தை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370503664.38/wet/CC-MAIN-20200331181930-20200331211930-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}