diff --git "a/data_multi/ta/2020-10_ta_all_1189.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-10_ta_all_1189.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-10_ta_all_1189.json.gz.jsonl" @@ -0,0 +1,307 @@ +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/64606/Interim-ban-on-notices-issued-to-AR-Rahman", "date_download": "2020-02-26T07:57:58Z", "digest": "sha1:DTUQEA5YDVD5UDWWOBJIJOL7MXVVHN3I", "length": 10650, "nlines": 99, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"காப்புரிமையை நிரந்தரமாக வழங்குவது சேவையல்ல\" - ஏ.ஆர்.ரஹ்மான்", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\n‌குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பிரதமர் மோடியிடம் நான் எதுவும் பேசவில்லை - அமெரிக்க அதிபர் ட்ரம்\n‌ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் - அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்\n‌இந்தியாவில் மத சுதந்திரத்திற்கு ஆதரவாக பிரதமர் மோடி இருக்கிறார் - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\n‌இந்தியா பாகிஸ்தான் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயார் - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\n‌மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 2 ஆசிரியர்களுக்கு சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு\n‌மேகதாதுவில் அணை கட்டும் பேச்சுக்கே இடமில்லை - தமிழக அரசு திட்டவட்டம்\n\"காப்புரிமையை நிரந்தரமாக வழங்குவது சேவையல்ல\" - ஏ.ஆர்.ரஹ்மான்\nதிரைப்படங்களுக்கு இசையமைத்த பாடல்களின் காப்புரிமையை நிரந்தரமாக பட தயாரிப்பாளர்களுக்கு வழங்கியதற்கு சேவை வரி செலுத்தும்படி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஜிஎஸ்டி ஆணையர் அனுப்பிய நோட்டீசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.\nஇசையமைப்பாளரே தன்னுடைய படைப்புகளின் முழு காப்புரிமை உரிமையாளராக உள்ளார். பின், அந்த உரிமையை பட தயாரிப்பாளர்களுக்கு வழங்கி விட்டால், சம்பந்தப்பட்ட இசையமைப்பாளர்களுக்கு வரி விலக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தனது படைப்புகளின் காப்புரிமையை நிரந்தரமாக பட தயாரிப்பாளர்களுக்கு வழங்கியதற்காக, சேவை வரி செலுத்த வேண்டும் என, ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி ஆணையர், நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் \nஇந்த நோட்டீசை ரத்து செய்யக் கோரியும், அதற்கு தடை விதிக்கக் கோரியும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், இசை படைப்புகளின் க���ப்புரிமை, பட தயாரிப்பாளர்களுக்கு நிரந்தரமாக வழங்கிய பின், அந்த காப்புரிமையின் உரிமையாளர்கள் பட தயாரிப்பாளர்கள் தான் எனச் சுட்டிக் காட்டியுள்ளார். காப்புரிமையை நிரந்தரமாக வழங்குவது சேவையல்ல என்பதால், சேவை வரி விதிப்பது தவறு எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.\nகுரூப் 4 சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு தேதி அறிவிப்பு\nஇந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு மார்ச் 4ம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், மனுவுக்கு இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி, ஜி.எஸ்.டி., ஆணையருக்கும் உத்தரவிட்டுள்ளார்.\nகுரூப் 4 சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு தேதி அறிவிப்பு\nசெவிலியர் பாலியல் வன்கொடுமை கொலை வழக்கு: இருவருக்கு தூக்குத்தண்டனை விதிப்பு\nRelated Tags : AR.Rahman, Interim ban, notices, காப்புரிமை, தயாரிப்பாளர்கள், ஏ.ஆர்.ரஹ்மான், நோட்டீஸ், சேவை வரி,\nகூட்டணி விரிசலால் பொதுத்தேர்தல் வர வாய்ப்பு\nமார்ச் 2ம் தேதி களம் இறங்கும் தோனி - ஆரவாரத்திற்கு தயாராகும் சேப்பாக்கம்\nஐஎஸ்எல் கால்பந்து தொடர் : சென்னை அணி மோதிய கடைசி லீக் ஆட்டம் டிரா\n“ட்ரம்பின் பயணம் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும்” - பிரதமர் மோடி\nகூட்டணி இல்லாமல் திமுக தனித்து போட்டி - பிரசாந்த் கிஷோர் யோசனை சரியா\nஇணையத்தில் ஆபாசத்தைத் தேடி பணத்தை இழக்கிறார்களா இளைஞர்கள்..\n“தலைவி படத்தில் எனக்கு கிடைத்த பலன் முதுகு குத்தல்தான்” - ஏ.எல்.விஜயை சாடிய அஜயன் பாலா\nசார் ஆட்சியரின் முயற்சியால் வண்ணமயமாக மாறிய கட்டட சுவர்கள்..\nவடிவேலுடன் ஒப்பிட்டு கலாய்த்த நெட்டிசன்ஸ்.. க்யூட்டாக பதிலளித்த ராஷ்மிகா\nபெண்குரலில் ஆபாச பேச்சு.. 1000-க்கும் மேற்பட்ட ஆண்களை ஏமாற்றிய நெல்லை வாலிபர்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுரூப் 4 சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு தேதி அறிவிப்பு\nசெவிலியர் பாலியல் வன்கொடுமை கொலை வழக்கு: இருவருக்கு தூக்குத்தண்டனை விதிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/8-the-best-job-search-websites-india-in-tamil-013806.html", "date_download": "2020-02-26T08:06:08Z", "digest": "sha1:T4PE2R5LX6LGKCHLJDH2NVVGBB2N6AQ7", "length": 21368, "nlines": 262, "source_domain": "tamil.gizbot.com", "title": "8 of the Best Job Search Websites India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n உடனே உங்கள் புளூடூத் சேவையை OFF செய்யுங்கள்\n15 min ago சிக்கனமே இவர்கிட்ட பாடம் படிக்கும்- உலகின் 4-வது பெரும் பணக்காரரே வைத்திருந்த போன் இதான்\n1 hr ago Jio-வுக்கு போட்டியாக BSNL கொடுத்த 436 நாள் வேலிடிட்டி டிரீட்\n1 hr ago Jio அந்த விஷயத்தை செய்யுமா - டிரம்ப் கேள்வி., உலகத்திலேயே நாங்க தான் ஃபர்ஸ்ட்-அம்பானி அதிரடி பதில்\n5 hrs ago Xiamomi Mi 'டூயல் டிரைவர்' இன்-இயர் ஹெட்போன்ஸ் மலிவு விலையில் அறிமுகம்\nNews நீங்கதான் இன்சார்ஜ்.. டெல்லியை கட்டுக்குள் கொண்டு வாங்க.. அஜித் தோவலை அனுப்பிய மோடி.. அடுத்து என்ன\nEducation டிப்ளமோ முடித்தவர்களுக்கு அடிச்சுது ஜாக்பாட்\nMovies சிம்புவுடன் இணைந்த யுவன்சங்கர் ராஜா.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nFinance \"இந்த வியாபாரம் தான் பெருசு\" வாய் திறந்த முகேஷ் அம்பானி அடுத்த டார்கெட் ரெடி போலருக்கே..\nSports போஸ் கொடுக்கறத விட்டுட்டு போய் உருப்படியா விளையாடுங்க... வறுத்தெடுத்த ரசிகர்கள்\nLifestyle திருமண உறவை தாண்டிய ரகசிய உறவுகள் எப்படி ஏற்படுதுன்னு தெரியுமா\nAutomobiles அலுங்காமல், குலுங்காமல் பயணிக்க புதிய வெல்ஃபயர் சொகுசு கார்... டொயோட்டா அறிமுகம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்கள் இன்டர்வியூ மற்றும் வேலையை உறுதி செய்யும் 8 வலைத்தளங்கள்.\n\"முருகா.. எனக்கொரு 'வேல' கொடு.. 'வேல' கொடு\" என்று கதறக்கதற வேண்டினாலும் கூட வேலை ஒன்று கிடைக்காத குதிரைக்கொம்பு காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், என்பதை ஒற்றுக்கொள்கிறேன். ரோட்டில் இறங்கி தேடினால் கிடைக்காதது ஒன்றுமே இல்லை என்பது கேட்பதற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம், எங்கே இறங்கி வேலை ஒன்று தேடி வாங்க சொல்லுங்கள் பாப்போம். - என்ற குமுறல்களையும் ஏற்றுக்கொள்கிறேன்.\nமேலோட்டமாக யோசிப்பின் கூட, ஒரு மூட நம்பிக்கை நம்முள் படர்ந்து கிடக்கிறது என்பது புரியும். அது - முட்டாள்களுக்கும், அதிர்ஷ்டம் இல்லாதவர்களுக்கும் வேலை கிடைக்காது புத்திசாலிகளுக்கும் கொடுத்து வைத்தவர்களுக்கு மட்டுமே இங்கு வேலை, மரியாதையை, பணம், புகழ் எல்லாம். அப்படி கிடையவே கிடையாது நண்பர்களே.. வேலை தேடல் என்று வந்துவிட்டால் யார் ஒருவரை விட ஒருவர் அதிக புத்திசாலி என்பதும், டி20 கிரிக்கெட் போட்டி போல யார் அன்றைய பொழுதில் ���ிறம்பட செயல்படுகிறார்களோ அவர்களுக்கே வெற்றி.\nஅப்படி திறம்பட செயல்பட நீங்கள் தயாராக இருப்பின் இன்றே செயல்பாட்டை தொடங்குங்கள். ஏனெனில் உங்களுக்கான வேலை எங்கு எப்படி காத்திருக்கிறது என்பது யாருக்குமே தெரியாது. ஆக இருக்கும் அத்தனை வழிகளையும் பயன்படுத்துங்கள். இங்கே உங்கள் இன்டர்வியூ மற்றும் வேலையை உறுதி செய்யும் 10 வலைத்தளங்கள் தொகுக்கப்பட்டுள்ளது. அனைத்திலும் உங்களின் ரெஸ்யூமை பதிவிடுங்கள்.\nஇந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் வேலைவாய்ப்பு வலைத்தளம் ஆகும். இது அனைத்து துறைகளிலும் வாடிக்கையாளர்களுக்கும் நிறுவனங்களுக்கும் இடையே மிகப்பெரிய வலைப்பின்னல் கொண்டுள்ளது.\nஇது மற்றொரு முக்கியமான வேலை தேடு வலைத்தளமாகும்.இந்த மான்ஸ்டர்.காமில் சமமான மற்றும் விரிவான நெட்வொர்க் வேலை வழங்குநர்கள் மற்றும் தேடுபவர்கள் உள்ளனர். இந்த தளம் அனைத்து வழிகளிலும் வேலை தேடுபவர்களுக்கு வேலைகளை வழங்குகிறது, மேலும் தகுதிவாய்ந்த திறன் கொண்ட செட்களை சரியான நபர்களுக்குக் காண்பிப்பக்கவும் தவறுவதில்லை.\nடைம்ஸ் ஜாப்ஸ் (Times Jobs)\nடைம்ஸ் குழுவின் துணை நிறுவனமான இந்த தளம், இந்தியாவின் மிக உயர்ந்த வலைத்தளங்களில் ஒன்றாகும். அனைத்து துறைகளிலும் வேலை தேடுவோர் மற்றும் வேலை வழங்குநர்களுக்கு இது சிறந்த வாய்ப்புகளை வழங்குகிறது.\nஇந்த தளம் வட இந்திய மாநிலங்களில் புகழ் பெற்ற ஒன்றாகும். இந்த தளம் குறிப்பிட்ட தேவைகள் தொடர்புடைய குறிப்பிட்ட வேலை வழங்குநர்களின் மீது அதிக கவனம் செலுத்துகிறது. பல வேலைத் தளங்கள் இந்த தளத்தில் பதிவாகியுள்ளன.\nவேலைகள் தேடும் தள துறையில் ஒரு கணிசமான புரட்சியை உண்டாக்கிய தளம் என்று இதனை குறிப்பிடலாம். பயன்படுத்த மிகவும் எளிதான இந்த தளத்தில் பல்வேறு திறன்பட்ட மக்களுக்கு வேலைகள் குவிந்துள்ளது.\nப்ரெஷர்களுக்கு சிறந்த வேலை தேடு தளம் இது. உடன் அனுபவம் வாய்ந்தவர்களுக்கும் பல்வேறு வேலைகள் பற்றிய விரிவான தகவல்களை வழங்குகிறது. இந்த தளம் 1999-ஆம் ஆண்டில் இருந்து இயங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த வலைத்தளம் நீங்கள் விரும்பும் நபருடன் தகவல்களை வழங்க தனிப்பயனாக்க அனுமதியை வழங்குகிறது. மேலும் இந்த தளத்தில் உங்கள் சுயவிவரத்தை தரவுத்தளத்தில் வைத்திருக்க உதவுகிறது மற்றும் நோக்கமாகக் கொண்ட தகவலை வெளியிடவும் உதவுகிறது.\nப்ரெஷர்களுக்கு சிறந்த வேலைகளை வழங்கும் இணையதளங்களில் இதுவும் ஒன்றாகும். பயிற்சி பெற்ற அனுபவமுள்ள வல்லுநர்களுக்கும் இந்த தளம் வாய்ப்புகளை வழங்குகிறது. இண்டர்நெட் மூலம் சரியான நபர்களுடன் இணைய இந்த தளம் உதவுகிறது, உங்கள் விருப்பப்படி தொழில் துறையில் கோரிக்கைகளையும் நீங்கள் பெறலாம்.\nஉங்கள் ரெஸ்யூமில் இந்த 9 திறன்கள் இருந்தால் உங்களுக்கு வேலை நிச்சயம்.\nசிக்கனமே இவர்கிட்ட பாடம் படிக்கும்- உலகின் 4-வது பெரும் பணக்காரரே வைத்திருந்த போன் இதான்\nநோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு ரூ.15,000-வரை விலைகுறைப்பு.\nJio-வுக்கு போட்டியாக BSNL கொடுத்த 436 நாள் வேலிடிட்டி டிரீட்\nகூகுளின் தொந்தரவு தரும் பாப்-அப் விளம்பரங்களை தடுக்க சிம்பிள் டிப்ஸ்.\nJio அந்த விஷயத்தை செய்யுமா - டிரம்ப் கேள்வி., உலகத்திலேயே நாங்க தான் ஃபர்ஸ்ட்-அம்பானி அதிரடி பதில்\nநான்கு ரியர் கேமரா வசதியுடன் களமிறங்கும் ஒன்பிளஸ் 8 ப்ரோ.\nXiamomi Mi 'டூயல் டிரைவர்' இன்-இயர் ஹெட்போன்ஸ் மலிவு விலையில் அறிமுகம்\nசிறப்பாக வேலை செய்யும் ரோபோக்கள்: ஒரு ஆச்சரிய தகவல்\n10 நிமிடத்தில் ஒரு படம் டவுன்லோட்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அட்டகாச ஆப்\nபூமியில் உயிர்கள் உருவாக காரணமான அரோகோத் விண்கல்\nஒரு மனசாட்சி வேண்டாமா., பலே திருடன்: 3 மணி நேரத்தில் 18 செல்போன் திருட்டு- எங்கே., எப்படி தெரியுமா\nஐபோன் அல்லது ஐபேட் சாதனங்களில் ஃபோல்டர் உருவாக்குவது, டெலீட் மற்றும் பெயர் மாற்றம் செய்வது எப்படி\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nசாம்சங் தனது கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புத்தம் புதிய அப்டேட்.\nமக்களே தயாராகுங்கள்: விரைவில் தொடங்கும் Aadhaar Voter id இணைப்பு திட்டம்\nஐபோன் அல்லது ஐபேட் சாதனங்களில் ஃபோல்டர் உருவாக்குவது, டெலீட் மற்றும் பெயர் மாற்றம் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2476592", "date_download": "2020-02-26T08:28:43Z", "digest": "sha1:2ITDZSISFGP2V3JPJHMJOXP7RT2EPW4L", "length": 16784, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "மாசாணியம்மன் குண்டம் திருவிழா| Dinamalar", "raw_content": "\nடில்லி வன்முறையின் பின்னணியில் பா.ஜ.,: சோனியா\nடில்லி வன்முறையை போலீசார் கட்டுப்படுத்த தவறியது ஏன்\nசிவன்-பார்வதி-முருகன் கட்டுக்கதை: சீமான் அடுத்த ...\n‛‛திமுக காப்பான்'' புது திட்டம்: கலக்கத்தில் ... 30\nகாற்று மாசுபாட்டில் இந்தியா முதலிடம்: சுகாதார ...\nசீக்கிய கலவரத்தை நினைவுபடுத்திய டில்லி வன்முறை: ... 2\nராணுவ உடையில் போலீஸ்: மத்திய அரசுக்கு கடிதம்\nடில்லி வன்முறைக்கு போலீசின் மெத்தனமே காரணம்: ... 10\nதென் கொரியாவில் கொரோனா கோர தாண்டவம் ஏன்\nபோராட்டத்தை தூண்டும் திமுக, காங்.,: எச்.ராஜா 46\nஆனைமலை : ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், குண்டம் திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது.\nகோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா, ஜன., 24ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, 6ம் தேதி மயான பூஜை நடந்தது.நேற்று முன்தினம் காலை, 10:30 மணிக்கு குண்டம் கட்டுதல், மாலை, 6:30 மணிக்கு சித்திரைத்தேர் வடம் பிடித்தல், இரவு, 10:00 மணிக்கு, 'பூ வளர்த்தல்' எனும் குண்டம் தயாரிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி பங்கேற்றார்.திருவிழாவின் முக்கிய நிகழ்வான, குண்டம் இறங்கும் நிகழ்ச்சி, நேற்று காலை, 8:00 மணிக்கு நடந்தது.\nவிரதம் இருந்த, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள், காப்பு கட்டி, ஆற்றில் நீராடி, குண்டம் இறங்க காத்திருந்தனர்.அருளாளிகள், முறைதாரர்கள் மற்றும் பக்தர்கள் குண்டம் இறங்கி, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். போலீசாரும், ஊர்க்காவல் படையினரும் குண்டம் இறங்கினர். 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nடி.என்.பி.எஸ்.சி., முறைகேட்டை தடுக்க விடைத்தாள் பாதுகாப்பில் மாற்றம்\nதானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றம் ; புதிய திட்டத்துக்கு அரசு ஒப்புதல்(9)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nடி.என்.பி.எஸ்.சி., முறைகேட்டை தடுக்க விடைத்தாள் பாதுகாப்பில் மாற்றம்\nதானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றம் ; புதிய திட்டத்துக்கு அரசு ஒப்புதல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2478671", "date_download": "2020-02-26T07:13:51Z", "digest": "sha1:KAPKOXZH5WHIEAFCI47LB63TVR2ADDRY", "length": 15828, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "தீனதயாள் உபாத்தியாயா நினைவு தினம் அனுசரிப்பு| Dinamalar", "raw_content": "\nராணுவ உடையில் போலீஸ்: மத்திய அரசுக்கு கடிதம்\nடில்லி வன்முறைக்கு போலீசின் மெத்தனமே காரணம்: ...\nதென் கொரியாவில் கொரோனா கோர தாண்டவம் ஏன்\nபோராட்டத்தை தூண்டும் திமுக, காங்.,: எச்.ராஜா 34\nராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்., செயற்குழுவில் ... 11\nதமிழக சட்டசபை மார்ச் 9ல் கூடுகிறது\nடில்லி வன்முறையில் 20 பேர் பலி: தோவல் நேரில் ஆய்வு 14\n'கொரோனா' கோர தாண்டவம்: 37 நாடுகளில் 80 ஆயிரம் பேர் ... 1\nடில்லி கலவரம்: நள்ளிரவில் உயர்நீதிமன்றம் விசாரணை 11\nதீனதயாள் உபாத்தியாயா நினைவு தினம் அனுசரிப்பு\nசத்தியமங்கலம்: சத்தியில், பா.ஜ., சார்பில் தீனதயாள் உபாத்தியாயா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்திய தத்துவ அறிஞர், அரசியல் அறிவியலாளர் போன்ற பன்முகத் தன்மை கொண்டவரும், பாரதிய ஜன சங்க கட்சித் தலைவர்களில் முதன்மையானவர்களில் ஒருவராக இருந்தவர் தீனதயாள் உபாத்தியாயா. இவர், 1968 பிப்., 11ல் லக்னோ நோக்கி ரயிலில் பயணித்த போது, மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இந்நிலையில் நேற்று, சத்தியமங்கலம் பா.ஜ., சார்பில் எஸ்.பி.எஸ். கார்னரில் தீனதயாள் உபாத்தியாயா படம் வைத்து, விவசாய அணி முன்னாள் மாநில செயலாளர் பழனிசாமி தலைமையில், பூக்கள் தூவி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஎல்லை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக ஆண்டு விழா\nவிடிய விடிய பெண்கள் கும்மியடித்து ந.புளியம்பட்டியில் நிலாச்சோறு விழா\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்���டும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஎல்லை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக ஆண்டு விழா\nவிடிய விடிய பெண்கள் கும்மியடித்து ந.புளியம்பட்டியில் நிலாச்சோறு விழா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/quality-control-officers-inspection-in-senthil-balajis-pa-factory", "date_download": "2020-02-26T08:40:19Z", "digest": "sha1:DUXERFSOCODJYREEOXQG6WH53IPT2W5W", "length": 9958, "nlines": 114, "source_domain": "www.vikatan.com", "title": "`செந்தில் பாலாஜிக்கு நெருக்கடி கொடுக்கத்தான் இந்த ரெய்டு!'-அதிகாரிகள் ஆய்வால் கொதித்த கரூர் தி.மு.க | quality control officers inspection in senthil balaji's pa factory", "raw_content": "\n`செந்தில் பாலாஜிக்கு நெருக்கடி கொடுக்கத்தான் இந்த ரெய்டு'-அதிகாரிகள் ஆய்வால் கொதித்த கரூர் தி.மு.க\nசெந்தில் பாலாஜியின் உதவியாளர் சுப்பிரமணிக்குச் சொந்தமான கொசுவலை உற்பத்தி தொழிற்சாலையில் தர நிர்ணய அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.\nமுன்னாள் அமைச்சரும் தி.மு.க மாவட்ட பொறுப்பாளருமான செந்தில் பாலாஜியின் உதவியாளர் சுப்பிரமணி என்பவரது வீடு, கரூரை அடுத்த மூர்த்திப்பாளையம் பகுதியில் உள்ளது. அதேபகுதியில் ராசாயனக் கலவை கலந்த கொசுவலை தொழிற்சாலை ஒன்றை நடத்திவருகிறார். சுப்பிரமணி நடத்திவரும் இந்தக் கொசுவலை தொழிற்சாலையை, அவரின் அண்ணன் ராசப்பன் என்பவரின் பெயரில் நடத்திவருவதாக சொல்லப்படுகிறது.\nஇந்தநிலையில், சுப்ரமணியின் வீடு மற்றும் கொசுவலை தொழிற்சாலையில், மதுரை மத்திய மண்டல சுங்கத்துறை கண்காணிப்பாளர் முனியசாமி தலைமையிலான அதிகாரிகள் மற்றும் தர நிர்ணய அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர். இந்தத் தகவலை கேள்விப்பட்ட தி.மு.க-வினர், அங்கே குவிந்தனர். `தங்கள் சோதனைக்கு இதனால் இடைஞ்சல் வரக் கூடாது' என்பதற்காக, போதிய போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டனர்.\nகரூர்: செந்தில் பாலாஜி சம்பந்தப்பட்ட இடங்களில் இரண்டாவது நாளாக ரெய்டு\n`கொசுவலை தொழிற்சாலை நடத்த உரிய அரசு அனுமதி பெற்றுள்ளதா' என்றும் தரச்சான்றுகள் குறித்தும் கொசுவலையில் தயாரிக்கப்படும் நூலின் தரத்தையும் அதிகாரிகள் சோதனை செய்தனர். அங்கு திரண்டிருந்த தி.மு.க-வினர், `ஆளுங்கட்சியின் அமைச்சர் தூண்டுதலின் பேரில், இந்த சோதனையை மேற்கொண்டுள்ளனர். செந்தில் பாலாஜிக்கு நெருக்கடி தரவே, இப்படிச் செய்துள்ளனர்\" என்று குற்றம்சாட்டினர்.\nதொழிற்சாலையில் நடந்த சோதனை குறித்து அதிகாரிகள் கூறும்போது, ``இது வழக்கமான ஒன்றுதான். சுப்ரமணி மற்றும் அவரின் சகோதரர் உற்பத்தி செய்துகொடுக்கும் கொசுவலை நூல், மதுரை பைபாஸில் இருக்கும் புத்தாம்பூரில் உள்ள மற்றொரு நிறுவனம் மூலம் பைகளாகத் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறது. அந்த பைகளில் உள்ள நூலின் தரம் குறைவாக இருப்பதாக எங்களுக்குத் தொடர்ச்சியாக புகார் வந்தது. அதனையொட்டியே இங்கு சோதனை நடத்தினோம். இங்குள்ள நூலை ஆய்வுக்கு எடுத்துச் செல்கிறோம். அந்த நூலில் தரம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டால், சுப்பிரமணியின் தொழிற்சாலை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்தச் சோதனையில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை\" என்று தெரிவித்தனர்.\nஇதுகுறித்து, சுப்பிரமணியிடம் பேச முயன்றோம். அவர் சார்பில் நம்மிடம் பேசியவர்கள், ``நாங்கள் மிகவும் சரியாகவும் தரமாகவும் கொசுவலைகளை உற்பத்தி செய்துவருகிறோம். ஆனால், இங்குள்ள ஆளுங்கட்சிப் புள்ளியின் தூண்டுதலின்பேரில், இந்த சோதனையை மேற்கொண்டுள்ளனர். அவர்களின் எண்ணம் ஈடேறாது. நாங்கள் சட்டப்படி இந்தப் பிரச்னையை சந்திப்போம்\" என்கின்றனர் கொதிப்புடன்.\nஎன்னைப்பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், எளியவர்களின் அவல வாழ்க்கைப் பற்றி ஊர் உலகத்திற்கு சொல்வதற்கே நான் இருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE-4/", "date_download": "2020-02-26T05:54:08Z", "digest": "sha1:BRFVV5XHRBE4PHWPYYRPBEWG3OAOU4BZ", "length": 9586, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! | Athavan News", "raw_content": "\nமலேசிய நாடாளுமன்றத்தினை கலைத்து தேர்தலினை நடாத்துமாறு கோரிக்கை\nவெள்ளை வான் ஊடக சந்திப்பில் பங்குபற்றிய இருவர் உட்பட 10 பேர் கைது\nடெல்லி வன்முறை – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு\nஉலகிலேயே மோசமான காற்று மாசு உள்ள நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் 21 நகரங்கள்\nவிண்ணில் பாய்கின்றது GSLV – F10 ரொக்கெட்\nபிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.\n5.8 ரிக்டர் அளவில் நேற்று(புதன்கிழமை) இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nகுறித்த நிலநடுக்கத்தினைத் தொடர்ந்து யு.எஸ்.ஜி.எஸ் உடன் இணைக்கப்பட்ட பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை எதனையும் வெளியிடவில்லை.\nஇந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.\nஅண்மைக்காலமாக இந்தோனேசியா, ஐப்பான், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் அடிக்கடி நிலநடுக்கம் உணரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமலேசிய நாடாளுமன்றத்தினை கலைத்து தேர்தலினை நட���த்துமாறு கோரிக்கை\nமலேசிய நாடாளுமன்றத்தினை கலைத்து தேர்தலினை நடாத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Barisan Nasional\nவெள்ளை வான் ஊடக சந்திப்பில் பங்குபற்றிய இருவர் உட்பட 10 பேர் கைது\nகொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்னவின\nடெல்லி வன்முறை – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு\nடெல்லியில் ஏற்பட்ட வன்முறையில் காயமடைந்த நால்வர் உயிரிழந்ததையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆ\nஉலகிலேயே மோசமான காற்று மாசு உள்ள நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் 21 நகரங்கள்\nஉலகிலேயே மோசமான காற்று மாசு உள்ள நகரங்கள் பட்டியலில் டெல்லி 5வது இடத்தை பெற்றுள்ளது. ‘உலக காற்\nவிண்ணில் பாய்கின்றது GSLV – F10 ரொக்கெட்\nGSLV ரொக்கெட் மூலம், புவி கண்காணிப்பு மற்றும் வானிலை ஆய்வுகளுக்கான செயற்கைக்கோள், மார்ச் மாதம் 5ஆம்\nபோராட்டம் காரணமாக பத்தரமுல்ல – பெலவத்தை பகுதியில் கடும் வாகன நெரிசல்\nபத்தரமுல்ல – பெலவத்தை பகுதியில், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணம\nட்ரம்ப்புடன் இரவு விருந்தில் பங்கேற்றார் ஏ.ஆர்.ரஹ்மான்\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு வழங்கப்பட்ட இரவு விருந்தில் இசையமைப்பாளர்\nதேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக மற்றுமொரு தீர்மானம் நிறைவேற்றம்\nதேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக பீகார் மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nநாட்டில் நிலவும் கடும் வறட்சி – 4 மாவட்டங்களில் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nநிலவும் வறட்சியான காலநிலைக் காரணமாக 4 மாவட்டங்களில் இரண்டு இலட்சத்து 28,394 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர\nவடக்கின் மீனவ சங்கப் பிரதிநிதிகள் இணைந்து கொழும்பில் வழக்குத்தாக்கல்\nநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள இழுவை மடி தடைச் சட்டத்தை உடனடியாக அமுல்படுத்தக் கோரி வடக்கின் நான்கு மா\nவெள்ளை வான் ஊடக சந்திப்பில் பங்குபற்றிய இருவர் உட்பட 10 பேர் கைது\nவிண்ணில் பாய்கின்றது GSLV – F10 ரொக்கெட்\nபோராட்டம் காரணமாக பத்தரமுல்ல – பெலவத்தை பகுதியில் கடும் வாகன நெரிசல்\nட்ரம்ப்புடன் இரவு விருந்தில் பங்கேற்றார் ஏ.ஆர்.ரஹ்மான்\nதேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக மற்றுமொரு தீர்மானம் நிறைவேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.abdhulbary.info/2015/05/3.html", "date_download": "2020-02-26T06:43:00Z", "digest": "sha1:J4JL7GX3AUVOUE2ODWDYTSBHPHPOM7QN", "length": 4471, "nlines": 98, "source_domain": "www.abdhulbary.info", "title": "www.AbdhulBary.info: 3 வஹாபி பயங்கரவாதிகள் கொலை", "raw_content": "\n3 வஹாபி பயங்கரவாதிகள் கொலை\nஎகிப்தில் பலஸ்தீனுக்கு அடுத்து உள்ள சினாய் பகுதியில் கடந்த சில வருடங்களாக ஈரானின் உதவியுடன் இயங்கும் ஹமாஸ் (இக்வானுல் முஸ்லிமூன்) வஹாபிகள், எகிப்து இராணுவத்தை அழித்து லிபியா போன்று உள்நாட்டு யுத்தம் நடக்கும் நாடாக எகிப்தை மாற்றி அழிப்பதற்காக பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதை முன்னர் நீங்கள் வாசித்திருப்பீர்கள்.\nஅந்த தேசத் துரோகிகளான ஹமாஸ் தீவிரவாத தலைவர்களில் மூவரை எகிப்து இராணுவம் கொன்றுள்ளது. அவர்களின் படங்கள் இவை.\nLabels: இக்வானுல் முஸ்லிமீன், மத்திய கிழக்கு\nஇந்த மார்க்கத்தின் விடயங்கள் தகுதி இல்லாதவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் உலக முடிவை எதிர்பாருங்கள்\nஇஸ்லாம் விரோத வஹாபி அரசியல்\nISIS தாஇஷ் USA க்கு எச்சரிக்கை\n3 வஹாபி பயங்கரவாதிகள் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1353928.html", "date_download": "2020-02-26T07:26:27Z", "digest": "sha1:QJJT2RROVAKFFCLXSWZW7HFILKVWGD4N", "length": 12390, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "உக்ரைன் பிரதமர் ஒலெக்ஸி ஹான்சருக் திடீர் ராஜினாமா..!!! – Athirady News ;", "raw_content": "\nஉக்ரைன் பிரதமர் ஒலெக்ஸி ஹான்சருக் திடீர் ராஜினாமா..\nஉக்ரைன் பிரதமர் ஒலெக்ஸி ஹான்சருக் திடீர் ராஜினாமா..\nஉகரைனின் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி முதல் பிரதமராக பதவி வகித்து வருபவர் ஒலெக்ஸி ஹான்சருக். ஹான்சரூக் ஒரு வழக்கறிஞர் ஆவார். பிரதமராக பதவியேற்கும் முன்பு உக்ரைன் அதிபர் அலுவலகத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.\nஇந்நிலையில், உக்ரைன் பிரதமர் ஒலெக்ஸி ஹான்சருக், தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் விளாடிமிர் செலென்ஸ்கியிடம் அளித்துள்ளார்.\n‘அதிபரின் திட்டங்களை நிறைவேற்றுவதற்கே இந்த பதவிக்கு நான் வந்தேன். நாகரீகமாக நடந்துகொள்வதில் அதிபர் செலன்ஸ்கி ஒரு நல்ல எடுத்துக்காட்டான மனிதர். இருப்பினும் அதிபர் மீதான மரியாதை மற்றும் நம்பிக்கை குறித்த சந்தேகங்களை போக்குவதற்காக, நான் ராஜினாமா செய்துள்ளேன் எனது ராஜினாமா கடிதத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் உரிமையுடன் அதிபரிடம் ஒப்படைத்துள்ளேன்’ என ஹான்சருக் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nராஜினாமா கடிதம் குறித்து அதிபர் செலென்ஸ்கி பரிசீலித்து, விரைவில் முடிவை அறிவிப்பார் என அதிபரின் மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசேவல் சண்டையின் போது சேவல் காலில் கத்தி கட்டக்கூடாது- ரோஜா வேண்டுகோள்…\nஆஸ்திரேலியாவில் திடீர் மழை – காட்டுத்தீயின் தாக்கம் குறைகிறது..\nயானைகளை பதிவு செய்யும் சட்டம் – பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனை\n‘டிரம்புக்கு வெள்ளி சாவி வழங்க முடியவில்லையே’ – ஆக்ரா மேயர் வருத்தம்..\nஇத்தாலியை தொடர்ந்து ஆஸ்திரியாவிலும் கொரோனா..ஓட்டலுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..\nடெல்லி வன்முறை : ரூ. 80 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் திருட்டு..\nபிரேசிலில் 5 நாளில் 147 கொலைகள் – போலீசார் வேலை நிறுத்தத்தால் குற்றங்கள்…\n15 வயது மகள் கர்ப்பம் – தந்தை கைது \nயாழில் உள்ள பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் பாதிப்பு\nயாழ்ப்பாணத்தில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்\nஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான சத்தியமூர்த்தியின் நினைவுகூரல்\nடெல்லி வன்முறையில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு சென்று நேரில் ஆறுதல் கூறிய மத்திய…\nயானைகளை பதிவு செய்யும் சட்டம் – பாராளுமன்ற செயலாளர்…\n‘டிரம்புக்கு வெள்ளி சாவி வழங்க முடியவில்லையே’ – ஆக்ரா மேயர்…\nஇத்தாலியை தொடர்ந்து ஆஸ்திரியாவிலும் கொரோனா..ஓட்டலுக்கு சீல் வைத்த…\nடெல்லி வன்முறை : ரூ. 80 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் திருட்டு..\nபிரேசிலில் 5 நாளில் 147 கொலைகள் – போலீசார் வேலை நிறுத்தத்தால்…\n15 வயது மகள் கர்ப்பம் – தந்தை கைது \nயாழில் உள்ள பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் பாதிப்பு\nயாழ்ப்பாணத்தில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்\nஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான சத்தியமூர்த்தியின் நினைவுகூரல்\nடெல்லி வன்முறையில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு சென்று நேரில்…\nஅமெரிக்காவின் விண்வெளி கனவுகளை நனவாக்கிய ‘மனித கம்ப்யூட்டர்’…\nசுகயீன விடுமுறைப் போராட்டம்: கல்வி நடவடிக்கை முற்றாக ஸ்தம்பிதம்\nமட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டம்\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nகொழும்பில் களமிறக்கப்படும் கடல் மற்றும் விமானப் படையினர்\nயானைகளை பதிவு செய்யும் சட்டம் – பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு…\n‘டிரம்புக்கு வெள்ளி சாவி வழங்க முடியவில்லையே’ – ஆக்ரா மேயர்…\nஇத்தாலியை தொடர்ந்து ஆஸ்திரியாவிலும் கொரோனா..ஓட்டலுக்கு சீல் வைத்த…\nடெல்லி வன்முறை : ரூ. 80 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் திருட்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shakthiiacademy.com/2019/08/04/2nd-aug-2019/", "date_download": "2020-02-26T07:39:03Z", "digest": "sha1:NMSL5GMIAUIDL7LMWHRF5K26NXCDCUBC", "length": 8841, "nlines": 165, "source_domain": "shakthiiacademy.com", "title": "2nd Aug 2019 | Shakthii Academy", "raw_content": "\nமத்திய அரசு பட்டுத் தொழில் வளர்ச்சிக்காக அறிமுகப்படுத்திய “சில்க் சமக்ரா” திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு பட்டுத் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த எவ்வளவு கோடி பெற்றுள்ளது 6.35 கோடி 6.22 கோடி 6.5 கோடி 6.8 கோடி\nஎந்த நகரில் 200 யூனிட்டுகளுக்கு குறைவாக மின்சாரத்தை பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு மின்சாரக் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என தெரிவித்துள்ளது தெலுங்கானா தில்லி ஆந்திர பிரதேசம் அஸ்ஸாம்\nஇஸ்ரோ தொழில் நுட்பத் தொடர்பு அலகு(ISRO Technical Liaison Unit-ITLU) எங்கு அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது டொக்கியோ, ஜப்பான் வாஷிங்டன், அமெரிக்கா ஜெருசலேம், இஸ்ரேல் மாஸ்கோ, இரஷ்யா\nஎந்த மாநிலம் பெண் குழந்தைகளின் நலனுக்காக “வாலி டிக்ரி யோஜனா” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது குஜராத் சட்டீஸ்கர் மத்திய பிரதேசம் ஜம்மு காஷ்மீர்\nமனிதர்கள் ஏறி நின்றாலும் உடையாத இயந்திர “கரப்பான் பூச்சியை”எந்த நாட்டு அறிஞர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர் இந்தியா அமெரிக்கா சீனா இஸ்ரேல்\nசமீபத்தில் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான விசா கட்டணங்களை எந்த நாடு அரசு ரத்து செய்துள்ளது மியான்மார் இஸ்ரேல் இலங்கை ஆஸ்திரேலியா\nசென்னையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் பிராந்திய இயக்குநராக(Regional Director) பொறுப்பேற்றுள்ளவர் யார் எஸ். சுவாமி நாதன் பாலசந்திரன் எஸ்.எம்.என். சுவாமி பாலமுரளி\nஆசியாவின் நோபல் விருது என்று கருதப்படும் ரமோன் மகசேசே விருது 2019ம் ஆண்டு எத்தனை பேருக்கு வழங்கப்பட்டுள்ளது\nபல்கேரியாவில் நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன் போட்டியில் மகளிர் 65 கிலோ எடை பிரிவில் தங்கம் வென்ற இந்திய வீ���ாங்கனை யார் வினேஷ் போகத் பஜ்ரங் புனியா சோனம் ஆஷிஸ் ரே\nEnglishதமிழ்English தமிழ் 7th August 2019 Tamil Please answer all question then click | Ready to Submit | எந்த புலிகள் காப்பகத்திற்கு மத்திய அரசின் சிறந்த மேலாண்மைக்கான விருது வழங்கப்பட்டது முண்டந்துறை ஜிம் கார்பெட் ரதம்பூர் சத்தியமங்கலம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு தற்காலிகமாக அளித்திருந்த சிறப்பு அந்தஸ்துகளுக்கான அரசியல் அமைப்புச் சட்டத்தின் …\nTNPSC தமிழ் இலக்கணம்(1 Year)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2019/oct/04/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-3248024.html", "date_download": "2020-02-26T07:49:40Z", "digest": "sha1:V6FYDAZLMFAHJDET74ZPRVOEWCSIYQT7", "length": 6844, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இருஜோடி கண்கள் தானம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nBy DIN | Published on : 04th October 2019 10:33 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசிதம்பரம் அண்ணாமலைநகா் காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த தேவகி (85), புவனகிரி பெரிய தேவாங்கா் தெருவைச் சோ்ந்த சியாமளாதேவி (74) ஆகியோா் காலமானாா்கள். இவா்களது இருஜோடி கண்கள் சிதம்பரம் தன்னாா்வ ரத்த தானக் கழகம் சாா்பில் தானமாகப் பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.\nஇதற்கான ஏற்பாடுகளை ரத்த தானக் கழகத் தலைவா் எஸ். ராமச்சந்திரன், உறுப்பினா் சுந்தரராஜுலு, புவனகிரி அரிமா சங்க நிா்வாகிகள் மகாலிங்கம், சுப்பிரமணியன், சிவக்குமாா், மாவட்டத் தலைவா் ரகுராமன் ஆகியோா் செய்தனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் டிரம்ப் - மெலானியா\nபெண் குழந்தைகளுக்கு பாதுகாப்புத் திட்டம்\nதாஜ் மகாலைப் பார்வையிட்டார் டிரம்ப்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் க��மார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/4", "date_download": "2020-02-26T07:04:29Z", "digest": "sha1:Z4PT3O64T6OMDIODKIKGBOODVEYKCCMB", "length": 10226, "nlines": 263, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | திமுக வெளிநடப்பு", "raw_content": "புதன், பிப்ரவரி 26 2020\nசென்னை சர்வதேச பட விழா\nSearch - திமுக வெளிநடப்பு\nசத்துணவு குறித்து பேச அனுமதி மறுப்பு: திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக் வெளிநடப்பு\nபன்றிக் காய்ச்சல் பற்றி பேச அனுமதி மறுப்பு: மன்றக் கூட்டத்தில் திமுக வெளிநடப்பு\nஜெ.அன்பழகன் பேச்சை நீக்கியதை கண்டித்து சட்டப்பேரவையில் திமுக வெளிநடப்பு: முதல்முறையாக டிடிவி தினகரனும்...\nசட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸ், முஸ்லிம் லீக் வெளிநடப்பு: திமுக புறக்கணிப்பு\nஅரசு ஊழியர் போராட்டம் பேச அனுமதி மறுப்பு: 7 கட்சிகள் வெளிநடப்பு\nசட்டப்பேரவையில் இருந்து திமுக 2 முறை வெளிநடப்பு\n5 ஆண்டு முழுமையான ஆட்சியை கொடுத்தது மைனாரிட்டி திமுக அரசு: மு.க.ஸ்டாலின் பதில்\nதிமுக எம்எல்ஏ.க்கள் 2 முறை வெளிநடப்பு: கம்யூனிஸ்ட், காங்., தேமுதிக கட்சிகளும் வெளியேறின\nதுரைமுருகன் பேச்சுக்கு அதிமுக எதிர்ப்பு: பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு\nமுதல்வர் குறித்த மேயரின் பாராட்டுரைக்கு கண்டனம்: எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு\nஆளுநரின் செயல்பாடுகள் குறித்து பேரவையில் விவாதிக்க அனுமதி மறுப்பு; திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்...\nமுக்கிய பிரச்சினைகள் குறித்து பேச அனுமதி மறுப்பு: சட்டப்பேரவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு\n''அரசை எதிர்ப்பவர்கள் எல்லாம் தேசவிரோதிகள் அல்ல''- உச்ச...\nதமிழ்நாட்டுக்குள் பறக்கும் விமானத்தில் தமிழ் ஏன் ஒலிக்கவில்லை\nடெல்லி கலவரத்தில் மக்களைத் தூண்டிவிடுபவர் பாஜக மாநிலத்...\nசிஏஏ குறித்து அரசு பொய் சொல்கிறது; எப்படி...\nடெல்லி வன்முறை | பலி எண்ணிக்கை 17...\nநேருவை விமர்சித்து 4 கருத்துகள் எழுதுக, பாஜக...\nடெல்லி வடகிழக்குப் பகுதியில் 144 தடை உத்தரவு;...\nமக்களைத் தூண்டிவிடுபவர் பாஜ��� மாநிலத் தலைவராக இருந்தாலும் நடவடிக்கை எடுங்கள்: கவுதம் கம்பீர் ஆவேசம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/12/16115840/1276418/Delhi-HC-declines-urgent-listing-of-plea-against-police.vpf", "date_download": "2020-02-26T08:19:36Z", "digest": "sha1:TKOPGVTY2VGJO473CM63CGQ5MV3FOGLU", "length": 8988, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Delhi HC declines urgent listing of plea against police action on Jamia University students", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகல்லூரி மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் - அவசர வழக்காக விசாரிக்க டெல்லி ஐகோர்ட் மறுப்பு\nபதிவு: டிசம்பர் 16, 2019 11:58\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடிய ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதல் தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.\nமாணவர்கள் - போலீசார் மோதல் நடந்த பகுதி\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிராக டெல்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். அப்போது, அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.\nடெல்லி போக்குவரத்து கழகத்தின் 4 பஸ்களை நேற்றிரவு ஒரு கும்பல் தீவைத்து கொளுத்தியது. இரு போலீஸ் வாகனங்கள் மற்றும் சில தனியார் வாகனங்களும் எரிக்கப்பட்டன. போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைத்தனர்.\nநிலைமையை கட்டுக்குள் கொண்டுவர பல்கலைக்கழக வளாகத்திற்குள் அனுமதியின்றி போலீசார் நுழைந்தனர். மாணவர்கள் மீது போலீசார் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தியதாகவும் துப்பாக்கியால் சுட்டதாகவும் மாணவர்கள் சங்கம் சார்பில் குற்றம்சாட்டப்படுகிறது.\nஇந்நிலையில், ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதல் தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் இன்று வழக்கு தொடரப்பட்டது.\nபோலீசாரின் தாக்குதல் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும். காயமடைந்த மாணவர்களுக்கு தரமான சிகிச்சை மற்றும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வழக்கை விசாரணைக்கு ஏற்ற டெல்லி ஐகோர்ட் தலைமை நீதிபதி டி.என்.பட்டேல் தலைமையிலான அமர்வு ‘இவ்விவகாரத்தில் அவசரம் அவசியமல்ல’ என்று தெரிவித்தது.\nDelhi HC | Delhi police | Jamia students | ஜாமியா பல்கலைக்கழகம் | ��ாணவர்கள் போராட்டம் | டெல்லி மாணவர்கள் போராட்டம் | டெல்லி ஐகோர்ட்\nடெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலக வேண்டும்- சோனியா காந்தி வலியுறுத்தல்\nசீன பொருட்களை கொண்டு ஹோலி கொண்டாட வேண்டாம் - வைரல் பதிவுகளை நம்பலாமா\nராஜஸ்தானில் திருமண கோஷ்டியினர் சென்ற பஸ் ஆற்றில் கவிழ்ந்து 24 பேர் பலி\nடெல்லி வன்முறை தீவிரமடைந்தது ஏன் காவல்துறை மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்\nகலவரத்தை கட்டுப்படுத்த ராணுவத்தை அனுப்புங்கள்- அமித்ஷாவுக்கு கெஜ்ரிவால் கடிதம்\nடெல்லி வன்முறை தீவிரமடைந்தது ஏன் காவல்துறை மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்\nடெல்லி வன்முறை... பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு\nகலவரத்தை கட்டுப்படுத்த ராணுவத்தை அனுப்புங்கள்- அமித்ஷாவுக்கு கெஜ்ரிவால் கடிதம்\nடெல்லி வன்முறை- கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு\nடெல்லியில் வன்முறை தணிந்தது- மெட்ரோ ரெயில் நிலையங்கள் திறப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/09/28/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2020-02-26T07:18:10Z", "digest": "sha1:NXAUD2RDNU5JLUCBWCRSOQZQOZ7I3PRQ", "length": 13616, "nlines": 95, "source_domain": "www.newsfirst.lk", "title": "அசமந்தப் போக்குடன் செயற்பட்ட அதிகாரிகள்: இரணைமடு குள வௌ்ள அனர்த்த அறிக்கையில் தெரியவந்துள்ளது - Newsfirst", "raw_content": "\nஅசமந்தப் போக்குடன் செயற்பட்ட அதிகாரிகள்: இரணைமடு குள வௌ்ள அனர்த்த அறிக்கையில் தெரியவந்துள்ளது\nஅசமந்தப் போக்குடன் செயற்பட்ட அதிகாரிகள்: இரணைமடு குள வௌ்ள அனர்த்த அறிக்கையில் தெரியவந்துள்ளது\nColombo (News 1st) இரணைமடு குள வௌ்ள அனர்த்தம் தொடர்பான வௌ்ள அனர்த்த ஆரம்ப புலனாய்வு அறிக்கையின் மும்மொழிப் பிரதி வடமாகாண ஆளுநருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.\nஇரணைமடு வௌ்ள அனர்த்தம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக வட மாகாண ஆளுநரினால் நியமிக்கப்பட்ட இரண்டாவது குழுவின் அறிக்கையின் மூன்று மொழிகளிலுமான மொழிபெயர்ப்புப் பிரதிகளே ஆளுநருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.\nஇந்த ஆரம்ப புலனாய்பு அறிக்கையின் பிரகாரம், இரணைமடு குளத்தின் வௌ்ள அனர்த்தத்தினால் 64.25 மில்லியன் ரூபா அரச சொத்துக்களுக்கும் 3342 .99 மில்லியன் ரூபா பொதுமக்களின் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக\nவட மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர், கிளிநொச்சி பிராந்திய பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் மற்றும் கிளிநொச்சி பிரிவு நீர்ப்பாசன பொறியியலாளர் ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.\nஇதேவேளை, தொழில்நுட்ப உத்தியோகத்தர் 21.12.2018 அன்று இரவு சுழற்சி முறைத்திட்டத்திற்கு அமைவாக கடமைக்கு சமூகமளிக்க வேண்டியிருந்தும் அன்றைய தினம் எழுத்து மூலமான அனுமதி பெறாது விடுமுறையில் சென்றுள்ளதாக புலனாய்வுக் குழுவின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.\nகுறித்த மூன்று அதிகாரிகள் மீதும் நிர்வாக ரீதியான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.\nஇரணைமடு குளத்திற்கு அருகில் ஒரு உத்தியோகத்தருக்கான விடுதி காணப்படுகின்ற போதிலும் அதில் பொறியியலாளர் தங்கி நின்று கடமையாற்ற வேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் உரியவர்களால் வழங்கப்பட்டிருக்கவில்லை எனவும், அதற்கான முழுப்பொறுப்பினையும் நீர்ப்பாசன பணிப்பாளரும் கிளிநொச்சி பிராந்திய பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி நீர்ப்பாசன பொறியியலாளராக​ செயற்பட்டவர் பாரிய குளத்தினை முகாமை செய்த அனுபவத்தினைக் கொண்டிருக்கவில்லை என்பதை அவர் தனது வாக்குமூலத்தின் பிரகாரம் தெரியப்படுத்தியுள்ளார்.\nபருவப்பெயர்ச்சி மழை காலங்களில் பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தர்கள் தொடர்ச்சியாக பணியில் ஈடுபடல் வேண்டும் என மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் நிலையியற்கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறலுக்கு அமைய, குளத்தின் நீர்மட்டம் வௌ்ள அனர்த்தம் ஏற்பட்ட 22 ஆம் திகதி காலை 36 அடி 3 அங்குலமாக உயர்வடையும் என நீர்ப்பாசன திணைக்களத்தினால் எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், ஒரு பராமரிப்பு ஊழியரே கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக புலனாய்வுக் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nநிலையியற்கட்டளையின் பிரகாரம் நீர் மட்டத்தினை அளவீடு செய்வதற்கும் அது தொடர்பான தொடர்பாடல்களை மேற்கொள்வதற்கும் ஒரு பராமரிப்பு ஊழியரின் வகிபாகம் என்பது பேதுமானதாகக் காணப்படவில்லை எனவும், பொருத்தமான\nதொழில்நுட்ப உத்தியோகத்தரை பணிக்கு அமர்த்தியிருக்க வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.\nஇரணைமடு குளம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2,198 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்பட்டு விவசாயிகளிடம் கையளிக்கப்பட்டது.\nஇரணைமடு குளத்தின் நீர் மட்டம் 36 அடியாக உயர்த்தப்பட்டதுடன், குளத்தின் நீர் கொள்ளளவும் விஸ்தீரனமாக்கப்பட்டுள்ளது.\nபாலியல் ரீதியிலான பகிடிவதைக்கு ஆதாரமில்லை\nஉயர்தரப் பிரிவு பரீட்சைக்கு தோற்றும் அனைவருக்கும் பல்கலைக்கழகம் செல்ல சந்தர்ப்பம்\nதேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர் பற்றாக்குறை தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளது\nதூதரக அலுவலர் கடத்தல் தொடர்பில் ஆணைக்குழு அறிக்கை\nஅலுவலர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சுவிட்சர்லாந்து தூதரகம் அறிக்கை\nஎதிர்க்கட்சி தலைவர் தொடர்பில் கலந்துரையாடி இறுதித் தீர்மானத்தை அறிவிக்குமாறு சபாநாயகர் கோரிக்கை\nபாலியல் ரீதியிலான பகிடிவதைக்கு ஆதாரமில்லை\nஅனைவருக்கும் பல்கலைக்கழகம்: அறிக்கை கோரல்\nஅதிபர் பற்றாக்குறை தொடர்பில் அறிக்கை கோரல்\nதூதரக அலுவலர் கடத்தல் தொடர்பில் ஆணைக்குழு அறிக்கை\nஅலுவலர் கடத்தல்: சுவிட்சர்லாந்து தூதரகம் அறிக்கை\nஎதிர்க்கட்சி தலைவர் தொடர்பான சபாநாயகரின் அறிவிப்பு\nதொழிற்சங்க நடவடிக்கையால் பஸ் போக்குவரத்து தடை\nநாட்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஜா-எல உள்ளிட்ட சில பகுதிகளில் 18 மணிநேர நீர்வெட்டு\nபொதுத் தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்\nஇரண்டாயிரத்தைத் தொடும் பலி எண்ணிக்கை\nஈரானிய பிரதி சுகாதார அமைச்சருக்கும் கொரோனா தொற்று\nஒலிம்பிக் விழா இரத்து செய்யப்படலாம் - IOC\nஇன்று நள்ளிரவு முதல் பாண் விலை 5 ரூபாவால் குறைப்பு\nஹார்வி வைன்ஸ்டைன் பாலியல் குற்றவாளி என தீர்ப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/PM%20Narendra%20Modi", "date_download": "2020-02-26T07:33:51Z", "digest": "sha1:76S2PX5SNONBQFHY5YEISCGLPDEXK5WA", "length": 8076, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமார்ச் 9ந் தேதி கூடுகிறது சட்டப்பேரவை...\nடெல்லி கலவரம்: பலி எண்ணிக்கை 20ஆக உயர்வு\nஉலகம் அழியும் நிலை உருவானால் அதை மனிதர்கள் எதிர்கொள்ள நடவடிக்கை\nஜிசாட்-1 என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை மார்ச் 5ந் தேதி விண்ணி...\nகொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 2,800 -ஒலிம்பிக் போட்டிகள் ரத்து\nஉதிரியாக விற்கப்படும் இனிப்புகளில் தயாரிப்பு தேதி கட்டாயம்...ஜூன் 1...\nஇந்தியா வந்தடைந்த டிரம்புக்கு உற்சாக வரவேற்பு...\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மனைவி மெலானியா ட்ரம்புடன் இந்தியா வந்தடைந்தார். அகமதாபாத் விமானநிலையத்தில் பிரதமர் மோடி அதிபர் ட்ரம்பை ஆரத்தழுவி வரவேற்றார். முதல்முறையாக இந்தியாவில் அரசுமுறை பயண...\nவிஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பு திட்டப்படியே ராமர் கோயில்\nவிஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பு முன்வைத்த திட்டத்தின்படியே அயோத்தி ராமர் கோயில் கட்டப்படும் என்று ராம ஜென்மபூமி தீர்த்த சேத்திரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம்...\nபிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு - புதிய முறையை கையாள திட்டம்\nபிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் புதிய முறையைக் கையாள மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இதில் குறிப்பாக வசதிபடைத்தவர்கள் பட்டியலில் சம்பளமும் கணக்கில் எடுக்கப்படும் என்று தகவல் வெ...\nஅதிபர் டிரம்ப் வருகையின் போது 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு\nஅதிபர் டிரம்ப்பின் இந்திய பயணத்தின் போது இந்தியா-அமெரிக்கா இடையே 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டு நாள் பயணமாக 24ம் தேதி அகமதாபாத் வருகிறார்...\nராமர் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் பிரதமருடன் சந்திப்பு\nராமர் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக உச்சநீதிமன்றத்��ின் அறிவுறுத்தலின்படி அறக்கட்டளை அமைக்கப்பட்டது. அத...\nகுடியுரிமை திருத்த சட்டம்: அரசு பின்வாங்காது\nஉத்தரபிரதேசத்தில் 1250 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, குடியுரிமை திருத்த சட்டத்தில் இருந்து அரசு பின்வாங்காது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாந...\nதீன்தயாள் உபாத்யாயாவின் 63 அடி சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி\nஉத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பாரதிய ஜனசங்க முன்னாள் தலைவர் தீன் தயாள் உபாத்யாயாவின் 63 அடி உருவச்சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக தனது சொந்த தொகுதியா...\nமுகநூல் மைனாவுக்காக.. இரவில் கூவும் குயில்கள்..\nசிவனும் முருகனும் தந்தை மகன் அல்ல..\n“ஒரே கல்லில் இரண்டு மாங்காய்” விபத்தால் சிக்கிய கொலையாளிகள்\n”சார் கார்டு மேலே அந்த 16 நம்பர் சொல்லு சார் “ சிக்கிய வங்கி மோசடிக...\n“தோல் தானம்” - அறிந்தவை அறிய வேண்டியவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinekoothu.com/still-thalas-viswasam-in-no-1/", "date_download": "2020-02-26T06:59:42Z", "digest": "sha1:L3LMIXQ43L4HNREDTMLAUQFNLIZQTJY3", "length": 3653, "nlines": 59, "source_domain": "www.tamilcinekoothu.com", "title": "இன்று வரை விஸ்வாசம் தான் நம்பர் 1 - Tamil Cine Koothu", "raw_content": "\nஇன்று வரை விஸ்வாசம் தான் நம்பர் 1\nஇன்று வரை விஸ்வாசம் தான் நம்பர் 1\nகடந்த வருடம் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித், நயன்தாரா நடிப்பில் வெளிவந்து மிகப்பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் விஸ்வாசம்.\nமேலும் இன்றுவரை விஸ்வாசம் திரைப்படம் தான் தென் தமிழகத்தில் பல திரையரங்குகளில் வசூலில் முதலிடத்தில் இடத்தில் உள்ளது.\nஇந்நிலையில் பாலாஜி சினிமாஸ் தனது டுவிட்டரில் பக்கத்தில் ‘விஸ்வாசம் தான் தற்போது வரை எங்கள் திரையரங்குகளில் அதிகம் வசூல் செய்த படம் என தெரிவித்துள்ளனர். மேலும் இதுவரை வேறு எந்த படமும் இந்த சாதனையை முறியடிக்கவில்லை’ என தெரிவித்துள்ளனர்.\nஎன்னை நானே செருப்பால் அடித்தது போல் இருந்தது – பாரம் திரைப்படம் குறித்து மிஷ்கின் கருத்து\nதிருமணம் செய்துகொள்ளாமலேயே குழந்தை, குழந்தையை தண்ணீரில் பெற்றெடுத்த நேர்கொண்ட பார்வை பட நடிகை – வைரல் புகைப்படம்\nசரவணன் வெளியேற்றம் – ரசிகர்கள் கருத்துக்கள்\nநேகா சர்மா அசத்தல் கவர்ச்சி போட்ஷூட் படங்கள்\nதமன்னா��ின் புதிய அழகிய போட்ஷூட் படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-'%E0%AE%85%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D'-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-02-26T06:56:04Z", "digest": "sha1:23WXNFNKMFSNCNXWVNLH7KWOMWQDSDM2", "length": 5836, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "படத்தை-சிக்கல்-இல்லாமல்-வெளியிட-வைக்கும்-'அசைன்மென்ட்'-சமீபமாகச்-சேர்ந்திருக்கிறது", "raw_content": "\nவொர்க் ஃப்ரம் ஹோம்... சிக்கல் இல்லாமல் அமைத்துக்கொள்ள சிறப்பான ஆலோசனைகள்\nஇந்தியப் பொருளாதாரத்தைத் தடுமாற வைக்கும் திவான் ஹவுஸிங், இண்டிகோ ஏர்லைன்ஸ் சிக்கல்\nயோகி ஆதித்யநாத் உற்று கவனிக்கும் தமிழக ஐ.பி.எஸ் முனிராஜ்... பதற்றமான இடத்தில் முக்கிய அசைன்மென்ட்\nபா.ஜ.க அனுப்பும் `டெல்லியார்' வசம் 3 அசைன்மென்ட்... தமிழக அரசியல் இனி..\n`புறக்கணிக்கப்பட்டவர்களைத் திரட்டுங்கள்'- தி.மு.கவினருக்கு தூண்டில் போடும் எடப்பாடி அசைன்மென்ட்\n' - மா.செ-க்களுக்கு ஸ்டாலின் கொடுத்த அசைன்மென்ட்\nசண்டக்கோழி 2 படத்தை வெளியிட மாட்டோம் - திரையரங்க உரிமையாளர்கள் அறிவிப்பு\nசொந்த வீடு... சிக்கல் இல்லாமல் வாங்குவது எப்படி\n`கறுப்புப்பணப் பட்டியலை வெளியிட முடியாது' - மத்திய நிதி அமைச்சகம் கைவிரிப்பு\n`ரகசிய விசாரணை; அறிக்கை வெளியிட முடியாது’ - பொள்ளாச்சி வழக்கில் சிபிஐ திட்டவட்டம்\nபஞ்சமி நிலம் குறித்து ஆவணங்களை வெளியிட ஸ்டாலின் தயங்குவது ஏன் - பா.ம.க தலைவர் ஜி.கே.மணி கேள்வி\n’ அமைச்சர் ஜெயக்குமாரை குறி வைக்கும் ஆடியோ பின்னணி என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/37079-11-2", "date_download": "2020-02-26T07:28:56Z", "digest": "sha1:RCR37D64JIO377XCTMDGWQ32YJUIAQYS", "length": 14130, "nlines": 248, "source_domain": "keetru.com", "title": "தமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் - 11", "raw_content": "\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப் போர் ஈகியர் – 8\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் – 1\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் - 15\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் - 9\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் – 6\nதமிழுக்காகத் தம���மை இழந்த மொழிப்போர் ஈகியர் – 5\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் - 14\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் - 13\nதனித் தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள்\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் - 3\nபாசிச எதிர்ப்பின் நெடுக்கும் குறுக்கும்\nஆரியப் புலப்பெயர்வு விவாதத்தை மரபணுவியல் எப்படி முடித்து வைக்கிறது\nஇனப்படுகொலையின் மீது கட்டமைக்கப்படும் இந்துத்துவா\nஆதிக்க மொழிக்கு 640 கோடியா\nஇதுதான் நடிகர் ரஜினி அரசியல்\nஸ்டீபன் ஹாக்கிங் பார்வையில் கடவுள் உண்டா\nஇந்துத்துவா கும்பல் கட்டவிழ்த்து விடும் வன்முறை\nமூடர்களுக்கு இந்தியா மாத்திரந்தான் சொந்தமா\nகருஞ்சட்டைத் தமிழர் பிப்ரவரி 25, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 23 ஏப்ரல் 2019\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் - 11\nகோவை பீளமேடு தண்டபாணி (1944 – 2.3.1965)\nகோவை பூ.சா.கோ தொழில் நுட்பக் கல்லூரி மாணவர் தண்டபாணி, தமிழ் அழியக் கூடாது என்பதற்காகத் தன்னை அழித்துக் கொள்ளத் துணிந்தார்.\nதனது சாவின் காரணத்தைக் கேட்டாவது, தமிழைக் காக்கும் விழிப்புணர்வு ஓங்கும் என்று எண்ணினார்.\nகோவை தொண்டாமுத்தூர் குளத்துப்பாளையத்தில் மாரியப்பன் - மாரியம்மாள் இருவரின் இளைய மகனாக 1944இல் பிறந்தவர் தண்டபாணி. பூளைமேட்டில் பொறியியல் மாணவராக விடுதியில் தங்கிப் படித்து வந்தார்.\nமகன் பொறியாளரானதும் வறுமை மாறும் எனக் குடும்பம் கனவு கண்டது.\nஇந்தித் திணிப்பை எதிர்த்து இளைஞர்கள் தீக்குளித்தும் நஞ்சுண்டும் மாண்ட செய்திகள் தண்டபாணிக்குக் கவலை தந்தன.\nமாணவர்கள் அடக்குமுறைக்கு ஆளாகிக் காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாகும் நிகழ்ச்சிகள் அவர் கவலையைக் கூடுதலாக்கின.\nதமிழுக்கு வாழ்வைத் தேடிய அவர் மனம், தன் வாழ்வைப் பொருட்படுத்த மறுத்தது.\n எனத் தொடங்கி, தன் இறப்பின் காரணத்தைக் கடிதமாக எழுதி வைத்தார் தண்டபாணி. தமிழ் பெற்ற தான் பெற்ற துயரமாக எண்ணிய அவர் 2.3.1965 ஆம் நாள் பூளைமேடு (பீளமேடு) கல்லூரி விடுதி அறையிலேயே நஞ்சுண்டு மயங்கினார். கோவை அரசு மருத்துவமனையில் உயிர் பிரிந்தது.\nமுந்துவட ஆரியத்தை முறித்த வர்யாம்\nமூவேந்தர் மரபுவழி வந்த வர்யாம்\nஇந்தியநாட் டரசியலை ஒப்ப வில்லை\nஇந்திமொழி பொதுவாக்கல் விரும்ப வில்லை\nஅந்தஇழி செயல்செய்ய அட���மைக் கூட்டம்\nஆளுவோர் பக்கத்தில் இருப்ப துண்மை\nவெந்த புண்ணில் வேல்பாய்ச்சும் வேலை வேண்டாம்.\n- பாவேந்தர் பாரதிதாசன் (பாவேந்தம் – 17 பக்கம்: 247)\nவடமொழி புகழ்ந்திடும் தமிழ்வாய் - எதிர்\n- பாவேந்தர் பாரதிதாசன் (பாவேந்தம் – 15 பக்கம்: 132)\n- புலவர் செந்தலை ந.கவுதமன், சூலூர் - பாவேந்தர் பேரவை, கோவை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=125341", "date_download": "2020-02-26T06:50:12Z", "digest": "sha1:EMLCHJVOMYXWE4PPN3AUELL4PAFGO4PY", "length": 13967, "nlines": 100, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow News‘மெல்ல கொல்லும் விஷம்’ நிர்பயா வழக்கு குற்றவாளிக்கு கொடுக்கப்பட்டுள்ளது; வழக்கறிஞர் குற்றச்சாட்டு - Tamils Now", "raw_content": "\nமெளனம் காக்கும் நண்பர்களுக்கு சொல்லவும் ஒரு வார்தையுண்டு… - ஈரானை தொடர்ந்து ஈராக், ஓமன், குவைத், பஹ்ரைன் என பரவும் கொரோனா;ஈரான் மந்திரி பாதிப்பு - பீகார் மாநில சட்டசபையில் ‘என்ஆர்சி அமல்படுத்தமாட்டோம்’ தீர்மானம் நிறைவேற்றம் - பீகார் மாநில சட்டசபையில் ‘என்ஆர்சி அமல்படுத்தமாட்டோம்’ தீர்மானம் நிறைவேற்றம் - பெண்ணாக இருந்து ஆணாக மாறிய நபரை திருமணம் செய்த மாணவி பாதுகாப்பு கேட்டு தஞ்சம் - ‘நிலம் பூத்துமலர்ந்த நாள்’சிறந்த மொழிப்பெயர்ப்பு நூல்; கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாடமி விருது\n‘மெல்ல கொல்லும் விஷம்’ நிர்பயா வழக்கு குற்றவாளிக்கு கொடுக்கப்பட்டுள்ளது; வழக்கறிஞர் குற்றச்சாட்டு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு மெல்ல கொல்லும் விஷம் கொடுக்கப்பட்டது என அவரது வழக்கறிஞர் டெல்லி நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.\n‘நிர்பயா’ என்று அழைக்கப்படுகிற துணை மருத்துவ மாணவியை, டெல்லியில் 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ந்தேதி ஓடும் பஸ்சில் 6 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக கூட்டு பலாத்காரம் செய்தது. இதில் படுகாயம் அடைந்த மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\nஇந்த வழக்கில் கைது செய்ய��்பட்ட 6 பேரில் ராம்சிங், திகார் சிறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒரு இளம் குற்றவாளி 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து, தண்டனைக்காலம் முடிந்து விடுதலை செய்யப்பட்டு விட்டார்.\nமுகேஷ் குமார்சிங், பவன் குப்தா, வினய் குமார் சர்மா, அக்‌ஷய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு விசாரணை கோர்ட்டு 2013-ம் ஆண்டு தூக்கு தண்டனை விதித்தது. அதை டெல்லி ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்துவிட்டன.\nமுகேஷ் குமார் சிங்கின் கருணை மனுவை ஜனாதிபதி தள்ளுபடி செய்து விட்டார். வினய் குமார் சர்மா, முகேஷ் சிங் ஆகியோரின் கடைசி சட்ட போராட்டமான சீராய்வு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது. குற்றவாளிகள் 4 பேருக்கும் பிப்ரவரி 1ந்தேதி காலை 6 மணியளவில் நீதிமன்ற உத்தரவின்படி, தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.\nஇந்நிலையில், டெல்லியில் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் நிர்பயா வழக்கில் குற்றவாளி வினய் சர்மா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.பி. சிங், திகார் சிறை அதிகாரிகள் குறிப்பிட்ட சில ஆவணங்களை ஒப்படைக்க காலதாமதம் செய்து வருகின்றனர் என கூறியுள்ளார்.\nஎங்களுக்கு ஆவணங்கள் தேவை. அவை, சிறை எண் 2 மற்றும் 3ல் உள்ளன. வினய் சர்மா சிறை எண் 4க்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார். அவருக்கு மெல்ல கொல்லும் விஷம் கொடுக்கப்பட்டு உள்ளது. அவர் சிறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்பு தீன்தயாள் உபாத்யாய் மருத்துவமனையிலும், பின்னர் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு உள்ளார்.\nசிறையில் அளித்த சிகிச்சை பற்றிய சான்றுகளை காண்பிக்க நாங்கள் விரும்புகிறோம். அவரது கையில் முறிவு ஏற்பட்டு உள்ளது. வினய்க்கு விஷம் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த ஆவணங்கள் எங்களுக்கு வழங்கப்படவில்லை என கூறினார்.\nவினய் சரியான நிலையில் இல்லை. அவர் சாப்பிடுவதையே நிறுத்தி விட்டார். அவரின் கருணை மனுவை பரிசீலனை செய்யும்பொழுது ஜனாதிபதி, இந்த அனைத்து விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என கூறினார். எனினும், இந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்நிலையில், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என வினயின் வழக்கறிஞர் சிங் கூறியுள்ளார்.\n‘மெல்ல கொல்லும் விஷம்’ குற்றவாளிகள் நிர்பயா வழக்கு 2020-01-25\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nநிர்பயா குற்றவாளிகளை தனித்தனியே தூக்கிலிட முடியாது;நீதிமன்றம் உத்தரவு\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்\nநிர்பயா வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nராமஜெயம் கொலை வழக்கு:கொலையாளியை கண்டுபிடிக்க சி.பி.சி.ஐ.டி.போலீசாருக்கு 8–வது முறையாக கால அவகாசம்\nகுல்பர்க் சொசைட்டி வழக்கு: 24 பேர் குற்றவாளிகள் என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு\nநிர்பயா வழக்கு: இளம் குற்றவாளி விடுதலைக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nபெண்ணாக இருந்து ஆணாக மாறிய நபரை திருமணம் செய்த மாணவி பாதுகாப்பு கேட்டு தஞ்சம்\nடெல்லி வன்முறை;பாஜக,ஆர்.எஸ்.எஸ் கோரத்தாண்டவம்; பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு\nஈரானை தொடர்ந்து ஈராக், ஓமன், குவைத், பஹ்ரைன் என பரவும் கொரோனா;ஈரான் மந்திரி பாதிப்பு\nசேலத்தில் குடியுரிமை சட்டத்தை கண்டித்து வீடு-கடைகளில் கருப்பு கொடி ஏற்றி மக்கள் போராட்டம்\nடெல்லி வன்முறை இந்தியாவின் உள்விவகாரம் – அதிபர் டிரம்ப் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/food/03/206190?ref=archive-feed", "date_download": "2020-02-26T06:46:59Z", "digest": "sha1:BAD2EJB4QSBIQM3GL4CWBRATH22UNGRW", "length": 7833, "nlines": 155, "source_domain": "news.lankasri.com", "title": "மாதவிடாய் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் முருங்கைக்கீரை சூப் செய்வது எப்படி? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமாதவிடாய் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் முருங்கைக்கீரை சூப் செய்வது எப்படி\nபெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு முருங்கைக்கீரை சூப் பெரிதும் உதவி புரிகின்றது.\nஇந்த சூப்பை வாரம் மூன்று முறை செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது.\nதற்போது இந்த சூப்பை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.\nஎண்ணெய் - 1 தேக்கரண்டி\nசீரகம் - 1/2 தேக்கரண்டி\nஇஞ்சி - சிறிய துண்டு\nமுருங்கை இலை - 1 கப்\nதண்ணீர் - தேவையான அளவு\nஉப்பு, மிளகு - தேவையான அளவு\nவெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nமுருங்கை கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.\nஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், பூண்டு, துருவிய இஞ்சி போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.\nவெங்காயம் வதங்கிய பின்னர் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.\nபிறகு முருங்கை இலைகளை சேர்த்து 5 நிமிடம் வதக்கிய பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு 10 நிமிடம் வேக விடவும்.\nகடைசியாக உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து பரிமாறவும்.\nமேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/tag/today-employment-news/", "date_download": "2020-02-26T07:04:54Z", "digest": "sha1:MVYWC274EIKZ3NOTH6E6IZNYU2BPL7ZO", "length": 9650, "nlines": 128, "source_domain": "seithichurul.com", "title": "இந்திய ரயில்வேயில் வேலை!", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\n👑 தங்கம் / வெள்ளி\nவேலை வாய்ப்பு5 months ago\nஇந்திய ரயில்வேயின் தென்கிழக்கு மத்தியன் ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள குரூப் பி மற்று டி வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ரயில்வேயில் சாரணர் பயிற்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பியுங்கள். வேலை: Group ‘C’ Level 2 (7-வது...\nவேலை வாய்ப்பு6 months ago\nஇந்திய திட்டங்கள் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை\nஇந்தியத் திட்டங்கள் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியிடங்கள் 391 உள்ளது. இதில் பல்வேறு வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்: 391 வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்: பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான காலியிடங்கள்...\nஅதிர்ச்சி.. இனி இதற்கும் காலாவதி தேதி கட்டாயம்\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்7 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (26/02/2020)\nபர்சனல் ஃபினாஸ்15 hours ago\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி..\nபங்கு சந்தை16 hours ago\nஎஸ்பிஐ கார்ட்ஸ் பங்குகள் வெளியீடு.. விலை எவ்வளவு எஸ்பிஐ ஊழியர்களுக்கு டிஸ்கவுண்ட் உண்டா\nதங்கம் விலை இன்று (25/02/2020) சரிவு\nஐஷ்வர்யா ராஜேஷ் – போட்டோ கேலரி\nவேலை வாய்ப்பு20 hours ago\nநாமக்கல் மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை\nவேலை வாய்ப்பு21 hours ago\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை\nவீடியோ செய்திகள்21 hours ago\nஆண்டீஸ் மலைத்தொடரில் கடுமையான நிலச்சரிவு\nவேலை வாய்ப்பு4 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nவேலை வாய்ப்பு6 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு6 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nசினிமா செய்திகள்6 months ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nசினிமா செய்திகள்7 months ago\nநீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி\nவீடியோ செய்திகள்21 hours ago\nஆண்டீஸ் மலைத்தொடரில் கடுமையான நிலச்சரிவு\nவீடியோ செய்திகள்21 hours ago\nநித்தி சிஷ்யைகள் எல்லாம் ஜுஜுபி… கண்களை கட்டி கலக்கும் மாணவி\nவீடியோ செய்திகள்21 hours ago\nகட்டுமான நிறுவனத்திற்குள் புகுந்து தகராறு- CCTV காட்சிகள் வெளியீடு\nவீடியோ செய்திகள்22 hours ago\nடான்ஸ் ஆடி மெலனியா டிரம்ப் கவனத்தை ஈர்த்த சிறுவன்\nவீடியோ செய்திகள்22 hours ago\nமாணவர்களுடன் விளையாடி மகிழ்ந்த மெலனியா ட்ரம்ப்..\nவீடியோ செய்திகள்22 hours ago\n இந்தியாவின் முதல் திருநங்கை Police Prithika Yashini அம்மாவுடன்\nவீடியோ செய்திகள்22 hours ago\nவாட்ஸ் ஆப் மூலம் சமையல் சிலிண்டர் முன்பதிவு\nவீடியோ செய்திகள்22 hours ago\nடிரம்ப்புக்கு ஷாருக்கான் ரசிகர்கள் டிவிட்டரில் நன்றி\nவீடியோ செய்திகள்22 hours ago\nகொஞ்சம் காதலன் , கொஞ்சம் காதலி மொத்தம் கௌதம் மேனன்\nவீடியோ செய்திகள்23 hours ago\nமெலனியாவுக்கு ஆரத்தி ���டுத்து வரவேற்ற அரசுப்பள்ளி சிறுமிகள்\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-26T08:27:42Z", "digest": "sha1:XSI725QS7V6KHLPNASYYBL7B3KPRIIFN", "length": 14866, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "விஜிதபுரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுட்டகைமுனு மன்னனின் படைகளின் வாள்களை தீட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படும் கருங்கல்\nவிஜிதபுரம் அல்லது விஜித நகரம் அல்லது விஜித கமை என்பது பண்டைய இலங்கையின் கோட்டை நகரம் ஆகும். நாட்டின் முதலாவது ஆட்சியாளரான விசயன் இந்தியாவிலிருந்து இலங்கையை வந்தடைந்த போது தன்னுடன் பெரியதொரு பரிவாரத்தையும் அழைத்து வந்தான். அவ்வாறு வந்த பரிவாரத்தினர் நாடு முழுவதும் பரவி அங்கு பல குடியேற்றங்களையும் அமைத்தனர். அவர்களுள் விஜித என்பவன் அமைத்த குடியேற்றமே விஜிதபுரம் ஆகும்.[1] இலங்கையின் மூன்றாவது மன்னனான பண்டுவாசுதேவனின் ஆட்சிக்காலத்தின் போதே இக்குடியேற்றம் நிறுவப்பட்டதாகக் கருதப்படுகின்றது.\nமகாவம்சம், தீபவம்சம், இராசாவலிய, தூபவம்சம் ஆகிய வரலாற்று ஆதார நூல்களிலும் இந்நகரம் குறிப்பிடப்பட்டுள்ளது. எல்லாள மன்னனின் துட்டகைமுனு மன்னனுக்கு எதிரான படைகளின் தரிப்பிடமாக இந்நகரம் விளங்கியது. தூபவம்சத்தில் இந்நகரம் மூன்று அகழிகளாலும் பெரியதொரு சுவரினாலும் பாதுகாக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.[2] இச்சுவர் பிரதான நான்கு திசைகளிலும் நான்கு வாயில்களைக் கொண்டிருந்தது. வாயில்களின் படலைகளும் இரும்பினால் செய்யப்பட்டிருந்தன. ராஜாவலிய நூலில் அனுராதபுரத்திற்கு அடுத்த இரண்டாவது தலைநகரமாக விஜிதபுரம் விளங்கியது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நான்கு மாதங்கள் துட்டகைமுனுவின் படை இந்நகரை முற்றுகையிட்டு வைத்திருந்தது. இறுதியில் நான்கு வாயில்களிலும் மேற்கொள்ளப்பட்ட பாரிய தாக்குதல்களினாலேயே இந்நகரத்தை துட்டகைமுனுவின் படை கைப்பற்றியக்கூடியதாக இருந்தது.[3]\nஇவற்றை விட வேறெதுவும் இவ்வரலாற்று ஆதார நூல்களில் குறிப்பிடப்படவில்லை. ஆயினும் விஜிதபுரம் அனுராதபுர இராச்சியத்தின் பிரதான வர்த்தக மையமாகவும் வர்த்தகப் பாதைகளை இணைக்கும் நகரமாகவும் அமைந்திருக்கலாம் என வரலாற்று ஆராய்ச்சியாளர்களால் கருதப்படுகின்றது.[4] இந்நகரின் சரியான அமைவிடம் உறுதியற்றதாகவே இருக்கின்றது. எனினும் பண்டைய கலாவாவிக்கு அண்மையில் விஜிதகம எனும் பெயரில் ஓர் கிராமம் அமைந்துள்ளது. இதுவே அன்றைய விஜிதபுரமாக அமைந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இங்கு ஒடு புராதன ஆலயமும் பாரிய கருங்கல்லும் காணப்படுகின்றன. அக்கருங்கல் துட்டகைமுனு மன்னனின் படைகளின் வாள்களை தீட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.[5] வேறு சில வரலாற்று மற்றும் தொல்பொருள் ஆய்வாளர்கள் பொலன்னறுவையின் கடுறுவெல எனும் இடத்திற்கு அண்மையில் விஜிதபுரத்தின் இடிபாடுகள் காணப்படுவதாக நம்புகின்றனர்.[4][6]\n↑ 4.0 4.1 பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; siriweera என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nபோர்த்துக்கேயக் கோட்டைகளின் கீழ் † குறியிடப்பட்டவை இடச்சுக்காரர்களின் முக்கிய பங்களிப்பைப் பெறாதவை. ஏனையவை இடச்சுக் கோட்டைகளாகக் கருதப்படுகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சனவரி 2018, 04:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/07/jammu-kashmir-milltant-death.html", "date_download": "2020-02-26T08:04:20Z", "digest": "sha1:ILYFVP6DYPNCUL2GBTZKZMC4ZNAQUC5C", "length": 10496, "nlines": 74, "source_domain": "www.news2.in", "title": "காஷ்மீரில் தீவிரவாதி இறுதி சடங்கில் பல ஆயிரம் முஸ்லீம்ஸ் திரண்டு நாட்டுக்கு எதிராக கோஷம் - News2.in", "raw_content": "\nHome / ஆண்மீகம் / இந்தியா / இஸ்லாம் / கொலை / தீவிரவாதி / மாநிலம் / முஸ்லிம் / ஜம்மு-காஷ்மீர் / காஷ்மீரில் தீவிரவாதி இறுதி சடங்கில் பல ஆயிரம் முஸ்லீம்ஸ் திரண்டு நாட்டுக்கு எதிராக கோஷம்\nகாஷ்மீரில் தீவிரவாதி இறுதி சடங்கில் பல ஆயிரம் முஸ்லீம்ஸ் திரண்டு நாட்டுக்கு எதிராக கோஷம்\nWednesday, July 05, 2017 ஆண்மீகம் , இந்தியா , இஸ்லாம் , கொலை , தீவிரவாதி , மாநிலம் , முஸ்லிம் , ஜம்மு-காஷ்மீர்\nகாஷ்மீரில் ஆங்காங்கே நாசவேலைகளில் ஈடுபடும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக மாநில போலீசாருடன�� இணைந்து ராணுவம் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.\nஅங்குள்ள அனந்த்நாக் மாவட்டத்தின் டயல்காமுக்கு அருகே பிரெண்டி–பத்போராவில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாநில போலீஸ் அதிரடிப்படையினருடன் இணைந்து, ராணுவமும் அந்த பகுதியை சுற்றி வளைத்தது.\nபின்னர் பாதுகாப்பு படையினர் அங்கே தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், கிராம மக்கள் 17 பேரை மனித கேடயமாக பிடித்து வைத்துக் கொண்டு வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். உடனே சாதுரியமாக செயல்பட்ட பாதுகாப்பு படையினர், கிராம மக்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.\nஇதைத்தொடர்ந்து அங்கே பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் மீது திருப்பி தாக்குதல் நடத்தினர். இதனால் இரு பிரிவினருக்கும் இடையே நீண்ட நேரம் துப்பாக்கிச்சண்டை நடந்தது. இறுதியில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் லஷ்கர்–இ–தொய்பா பயங்கரவாத தளபதியான பஷிர் லஷ்கரி எனவும், மற்றொருவன் பெயர் அபுமாஸ் என்பதும் தெரியவந்தது. இவர்களில் பசிர் லஸ்காரி ஆனந்த்நாக் மாவட்டம் கோகர்நாக் அருகே உள்ள சோயப்சாலி என்ற கிராமத்தை சேர்ந்தவன். இவன் லஸ்கர் இ தொய்பா இயக்கத்தின் தளபதியாக செயல்பட்டு வந்தான். அபுமாஸ் பாகிஸ்தானை சேர்ந்தவன் என்று தெரியவந்தது.\nபசிர் லஸ்காரியின் இறுதி சடங்கு நிகழ்ச்சி நேற்று அவனது சொந்த கிராமத்தில் நடைபெற்றது. அப்போது பல்லாயிரக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டனர். சொந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். குறிப்பாக இளைஞர்கள் அதிகம் பேர் இதில் பங்கேற்றனர்.\nஅப்போது தீவிரவாதிகள் சிலரும் இறுதி சடங்கில் கலந்து கொண்டு பிணம் அருகே துப்பாக்கியால் வலம் வந்து சடங்குகளை செய்தனர். பின்னர் இறுதி ஊர்வலம் நடந்தது. அப்போது நாட்டுக்கு எதிராக கோஷமிட்டபடி சென்றனர்.\nகடந்த ஆண்டு தீவிரவாதி தளபதி புர்கானிவானி கொல்லப்பட்ட போதும் இதேபோல பல்லாயிரக் கணக்கானோர் இறுதி சடங்கில் கலந்து கொண்ட னர். அதுபோலவே இதிலும் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.\nதீவிரவாதி கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஸ்ரீநகரில் முழுஅடைப்பு போராட்டத் துக்கு பிரிவினை வாத அமைப்புகள் அழைப்பு விடுத்து இருந்தனர். இதனால் ஸ்ரீநகரில் இயல்பு வாழ்க்கை முடங்கியது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nஉணவுப் பொருட்கள் திடீர் விலை ஏற்றம்; சந்தில் சிந்து பாடும் கடைக்காரர்கள்\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nபாவமன்னிப்பு கேட்க வந்த பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் காவல்நிலையத்தில் சரண்\nஎந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன\nகட்டுமான பணிகளை சுலபமாக்கும் அதிசய தொழில்நுட்பம்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/91778-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-27,-30-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-02-26T08:28:54Z", "digest": "sha1:OBYKHUXVKFO3TV2DH742K73RZHH2AIQT", "length": 9669, "nlines": 121, "source_domain": "www.polimernews.com", "title": "டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் ​​", "raw_content": "\nடிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல்\nதமிழ்நாடு சற்றுமுன் வீடியோ முக்கிய செய்தி Big Stories\nடிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல்\nதமிழ்நாடு சற்றுமுன் வீடியோ முக்கிய செய்தி Big Stories\nடிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல்\nதமிழகத்தில் 27 மாவட்டங்களில் வரும் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nசென்னையில் கோயம்பேட்டிலுள்ள மாநில தேர்தல் ஆணையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் ஆணையர் பழனிசாமி, ஊரக உள்ளாட்சிகளில் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டார். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி திருநெல்வேலி, தென்காசி உள்பட 9 மாவட்ட��்கள் மற்றும் சென்னை தவிர்த்து 27 மாவட்டங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.\nஏற்கனவே அறிவித்தபடி டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. நாளை மறு நாள் முதல் வேட்பு மனுக்கள் தாக்கல் தொடங்கும் என்றும், ஜனவரி 2ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு கட்சி அடிப்படையில் இல்லாமலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் ஆகிய பதவியிடங்களுக்கு கட்சி அடிப்படையிலும் தேர்தல் நடைபெறும். 4 பதவியிடங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறுவதால் 4 விதமான வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்படும். மொத்தம் 49 ஆயிரத்து 688 வாக்குச்சாவடிகளில் வாக்குபதிவு நடைபெற உள்ளது.\nவாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடையும். ஊரக உள்ளாட்சிகளில் மொத்தம் 91 ஆயிரத்து 975 பதவியிடங்களை நிரப்பிட நேரடி தேர்தல் நடைபெற இருக்கிறது.\nசென்னை, நெல்லை, தென்காசி உள்ளிட்ட 10 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களிலும் உள்ள தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடரும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nமாநில தேர்தல் ஆணையம்பழனிச்சாமி உச்சநீதிமன்ற தீர்ப்புtn election commissionSupreme Court\nநீதி வழங்குதல் என்பது பழிவாங்குதல் அல்ல-தலைமை நீதிபதி\nநீதி வழங்குதல் என்பது பழிவாங்குதல் அல்ல-தலைமை நீதிபதி\nதிருச்சி மத்திய மண்டலத்தில் 17 கொலை வழக்குகளில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு பாராட்டு\nதிருச்சி மத்திய மண்டலத்தில் 17 கொலை வழக்குகளில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு பாராட்டு\nஉச்சநீதிமன்ற நீதிபதிகள் 6 பேருக்கு ஒரே நேரத்தில் பன்றிக் காய்ச்சல்\nவரும் மார்ச் 4ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்ட பதவியிடங்களுக்கு மறைமுக தேர்தல் - மாநில தேர்தல் ஆணையம்\nஉச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு பன்றி காய்ச்சல்\nடெல்லியில் திட்டமிட்டு கலவரங்கள் நடத்தப்பட்டு வருகின்றன - சோனியா காந்தி\n10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஸ்கெட்ச் மற்றும் வண்ண பென்சில்கள் பயன்படுத்தக்கூடாது\nமார்ச் 9ந் தேதி கூடுகிறது சட்டப்பேரவை...\nடெல்லி கலவரம்: பலி எண்ணிக்கை 20ஆக உயர்வு\nபிப். 5, 6, 7 : மாவட்ட ���ட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramanathapuramlive.com/2020/02/10/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-13-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-02-26T07:00:20Z", "digest": "sha1:E2PYDYAW2EQKSMEDQTAO4Q4CJVC2LU5G", "length": 8331, "nlines": 114, "source_domain": "ramanathapuramlive.com", "title": "பிக் பாஸ் 13: அசிம் ரியாஸின் வெற்றிக்காக ஜான் ஜான் ரூட்ஸ், இன்ஸ்டாகிராமில் மீண்டும் தனது படத்தைப் பகிர்ந்து கொள்கிறார் – நியூஸ் 18 – Ramanathapuram Live", "raw_content": "\nசவுதி அரேபியாவில் அண்டர்டேக்கர் மற்றும் பிற WWE சூப்பர்ஸ்டார்கள் வருகிறார்கள் – ரிங்சைட் செய்திகள்\nமேகன் மார்க்லும் இளவரசர் ஹாரியும் இளவரசி பீட்ரைஸின் திருமணத்தில் கலந்துகொள்வார்கள்.\nஇன்று ஜாதகம்: பிப்ரவரி 26, 2020 – வோக் இந்தியா\n“இது ஒரு அழகான உணர்வு”: கத்ரீனா கைஃப் டேட்டிங் பற்றிய வதந்திகளில் விக்கி க aus சல் – என்டிடிவி செய்திகள்\n‘இந்தியர்களே, பைத்தியம் பிடிக்காதீர்கள்,’ ட்ரம்பரின் தவறான விளக்கங்கள் – தி க்வின்ட் குறித்து ட்ரெவர் நோவா\nபிக் பாஸ் 13: அசிம் ரியாஸின் வெற்றிக்காக ஜான் ஜான் ரூட்ஸ், இன்ஸ்டாகிராமில் மீண்டும் தனது படத்தைப் பகிர்ந்து கொள்கிறார் – நியூஸ் 18\nபிக் பாஸ் 13: அசிம் ரியாஸின் வெற்றிக்காக ஜான் ஜான் ரூட்ஸ், இன்ஸ்டாகிராமில் மீண்டும் தனது படத்தைப் பகிர்ந்து கொள்கிறார் – நியூஸ் 18\nசவுதி அரேபியாவில் அண்டர்டேக்கர் மற்றும் பிற WWE சூப்பர்ஸ்டார்கள் வருகிறார்கள் – ரிங்சைட் செய்திகள்\nமேகன் மார்க்லும் இளவரசர் ஹாரியும் இளவரசி பீட்ரைஸின் திருமணத்தில் கலந்துகொள்வார்கள்.\nஇன்று ஜாதகம்: பிப்ரவரி 26, 2020 – வோக் இந்தியா\nபுகைப்படங்கள்: 'லவ் ஆஜ் கல்' – டைம்ஸ் ஆப் இந்தியாவை விளம்பரப்படுத்த சாரா அலி கான் மற்றும் கார்த்திக் ஆர்யன் ஆகியோர் பாணியில் இறங்குகிறார்கள்\nஜேர்மன் தூதர் ஜே & கே – தி இந்துக்கு இரண்டாவது தொகுதி தூதர்களை வழிநடத்த வாய்ப்புள்ளது\nசவுதி அரேபியாவில் அண்டர்டேக்கர் மற்றும் பிற WWE சூப்பர்ஸ்டார்கள் வருகிறார்கள் – ரிங்சைட் செய்திகள்\nசவுதி அரேபியாவில் அ���்டர்டேக்கர் மற்றும் பிற WWE சூப்பர்ஸ்டார்கள் வருகிறார்கள் – ரிங்சைட் செய்திகள்\nமேகன் மார்க்லும் இளவரசர் ஹாரியும் இளவரசி பீட்ரைஸின் திருமணத்தில் கலந்துகொள்வார்கள்.\nஇன்று ஜாதகம்: பிப்ரவரி 26, 2020 – வோக் இந்தியா\n“இது ஒரு அழகான உணர்வு”: கத்ரீனா கைஃப் டேட்டிங் பற்றிய வதந்திகளில் விக்கி க aus சல் – என்டிடிவி செய்திகள்\n‘இந்தியர்களே, பைத்தியம் பிடிக்காதீர்கள்,’ ட்ரம்பரின் தவறான விளக்கங்கள் – தி க்வின்ட் குறித்து ட்ரெவர் நோவா\nபிக் பாஸ் 13: பராஸ் மஹிராவை உற்சாகப்படுத்த முயற்சிக்கிறாரா\nநம்ரதா ஷிரோத்கர் மகேஷ் பாபு கூஃபிங்கின் ஒரு படம் குழந்தைகள் க ut தம் மற்றும் சீதாராவுடன்: “மூன்று வகையானவர்கள்” – என்டிடிவி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=2366", "date_download": "2020-02-26T05:59:29Z", "digest": "sha1:DQSHXOTW3LOYU4LB7A5YTTCEF2AWVBX6", "length": 2870, "nlines": 110, "source_domain": "www.tcsong.com", "title": "எல்லாம் நீரே, எல்லாம் நீரே | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nஎல்லாம் நீரே, எல்லாம் நீரே\nஎல்லாம் நீரே, எல்லாம் நீரே\nஎன் உயிரும் என் உறவும் நீரே\nஎன் இருளில் வெளிச்சம் நீரே\nஎன் வாழ்வின் ஒளியும் நீரே\nஎன் பாதைக்கு நல் தீபமும் நீரே\nஎன் வாழ்க்கையின் ஜோதியும் நீரே\nஎன்னை தாங்கும் தேவன் நீரே\nஎன்னை காக்கும் தெய்வம் நீரே\nஎன்னை நேசிக்கும் கர்த்தர் நீரே\nஎன்னை மறவா என் நேசர் நீரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%20%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE/", "date_download": "2020-02-26T07:55:07Z", "digest": "sha1:S6432TU3PJGPRTTAUTBWR7GRLUMZ2KZR", "length": 8468, "nlines": 66, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "பதவி நீக்க நடவடிக்கைகளை எதிர்த்து நீதிபதி தினகரன் வழக்கு :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > பதவி நீக்க நடவடிக்கைகளை எதிர்த்து நீதிபதி தினகரன் வழக்கு\nபதவி நீக்க நடவடிக்கைகளை எதிர்த்து நீதிபதி தினகரன் வழக்கு\nதன்னை நீதிபதி பதவியிலிருந்து நீக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைககளுக்குத் தடை விதிக்கக் கோரி சிக்கிம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி.தினகரன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nகர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர் தினக��ன். இவர் மீது பெருமளவில் ஊழல் புகார்கள் எழுந்தன. அதிகார துஷ்பிரயோகம், நிலக் குவிப்பு, நில ஆக்கிரமிப்பு என புகார்கள் எழுந்தன.\nஇதையடுத்து அவர் சிக்கிம் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். அவரை பதவியிலிருந்து நீக்குவது தொடர்பான நடவடிக்கைகளை ராஜ்யசபாவில் எம்.பிகக்கள் மேற்கொண்டுள்ளனர்.\nஇந்த நிலையில் இதைத் தடை செய்யுமாறு கோரி உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளார் தினகரன்.\nஇதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், என் மீதான புகார்கள் குறித்து ராஜ்யசபா தலைவர் நியமித்த மூன்று பேர் கொண்ட குழு விசாரித்து வருகிறது. என்னைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகள் இவை.\nஇந்த நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்க வேண்டும். இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ள மூத்த வழக்கறிஞர் பி.பி.ராவ் எனக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். எனவே அவரை நீக்க வேண்டும் என்று ராஜ்யசபா குழுவுக்கு நான் விடுத்த வேண்டுகோளை அது நிராகரித்து விட்டது. எனவே என் மீதான விசாரணை பாரபட்சமாகவே இருக்கும் என்பது தெளிவாகிறது என்று அவர் கூறியுள்ளார்.\nராஜ்யசபா தலைவர் நியமித்த குழுவுக்கு உச்சநீதிமன்ற நீதிபதி அப்தாப் ஆலம் தலைவராக இருக்கிறார். மேலும் கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் மற்றும் பி.பி. ராவ் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்���ி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/honor/", "date_download": "2020-02-26T08:09:52Z", "digest": "sha1:5BFSKFWKVHW5VFIJHP5C5KAH7IWSPF7F", "length": 26152, "nlines": 663, "source_domain": "tamil.gizbot.com", "title": "புதிய ஹானர் மொபைல்கள் இந்தியாவில் - 2020, ஹானர் போன்களின் விலைகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (7)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (45)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (45)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (44)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (13)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (15)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (21)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (6)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (1)\nமுன்புற பிளாஸ் கேமரா (3)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (1)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (7)\n5.5 இன்ச் - 6 இன்ச் (16)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (4)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (0)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (9)\nஇந்தியாவில் கிடைக்கும் ஹானர் மொபைல் போன்களின் முழு விபர பட்டியல் உங்களுக்காக. சுமார் 29 மொபைல் போன்களின் சிறந்த விலை அடிப்படையில் 26 பிப்ரவரி 2020 வரை புதுப்பிக்கப்பட்டுள்ள மொபைல்களின் விபரங்கள் இதோ. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து உங்களுக்கான ஹானர்போன்களை தேர்வு செய்துகொள்ளுங்கள். சமீபத்திய ஹானர் போன்களில் ரூ.5960 என்ற மிகக் குறைந்த விலை மொபைல் பிரிவின் கீழ் Honor Play 8 போன் விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் Honor Magic 2 ரூ. 40295. ஹானர் 9X, ஹானர் 20i மற்றும் ஹானர் 20 ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும்.\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n24 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n25 MP முன்புற கேமரா\n128 GB / 256 GB சேமிப்புதிறன்\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n13 MP முதன்மை கேமரா\n24 MP முன்புற கேமரா\n64 GB / 32 GB சேமிப்புதிறன்\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\n32 GB / 64 GB சேமிப்புதிறன்\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n20 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\n64 GB / 128 GB சேமிப்புதிறன்\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n16 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.0 (ஓரிரோ)\n13 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.0 (ஓரிரோ)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\n32 GB / 64 GB சேமிப்புதிறன்\nஆண்ராய்டு ஓஎஸ், v8.0 (ஓரிரோ)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n24 MP முதன்மை கேமரா\n24 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.0 (ஓரிரோ)\n13 MP முதன்மை கேமரா\n13 MP முன்புற கேமரா\n32 GB / 64 GB சேமிப்புதிறன்\nஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\n16 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஹானர் Holly 4 பிளஸ்\nஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\n12 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\n16 MP முதன்மை கேமரா\n13 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\n12 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\n12 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nசெல்க: விரைவில் ஹானர் மொபைல்கள்\nசெல்க: சிறந்த ஹானர் மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ஹானர் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ஹானர் 3GB ரேம் மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ஹானர் 5.5 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஹானர் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஹானர் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஹானர் 8GB ரேம் மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஹானர் 4GB ரேம் மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ஹானர் 6 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.7,000 விலைக்குள் கிடைக்கும் ஹானர் மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ஹானர் உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ஹானர் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.5,000 விலைக்குள் கிடைக்கும் ஹானர் ஆண்ட்ராய்டு மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஹானர் 16MP கேமரா மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஹானர் 3GB ரேம் மொபைல்கள்\nஹானர் டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nஹானர் 6 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ஹானர் முழு எச்டி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ஹானர் பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ஹானர் 4GB ரேம் மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ஹானர் சிலிம் மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-02-26T08:13:16Z", "digest": "sha1:CSMGT3U6YBEZMOENQK5QW5LO4MSPFQEC", "length": 12045, "nlines": 157, "source_domain": "tamil.gizbot.com", "title": "ரிலையன்ஸ் News, Videos, Photos, Images and Articles | Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதலைவர் பதவியிலிருந்து விளக்கப்படும் அம்பானி\nபங்குச்சந்தை பட்டியலில் இடம்பெற்ற நிறுவனங்களின் தலைமை பொறுப்பான சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குநர் பதவியில் ஒரே நபர் இருக்கக் கூடாது என்று செபி அ...\nஅடேங்கப்பா...ரிலையன்ஸ் நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.10 லட்சம் கோடியை தாண்டியது.\nரிலையன்ஸ் நிறுவனம் தயாரிப்புகளுக்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்ப்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனத்தின் அதிபர் முகேஷ் அ...\nஜியோஃபைபர்: இலவச டிவி, இலவச டேட்டா, செட் டாப் பாக்ஸ், அடேங்கப்பா இவளோ சலுகையா\nஉலகத்தின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ நிறுவனம் தனது ஜியோ ஃபைபர் சேவையை இந்தியாவில் இன்று அதிகாரப்பூர்வமாகவும், வணிகரீதியாகவும் அறிம...\nஅனைவருக்கும் இலவச செட்-டாப்-பாக்ஸ் வழங்க ஜியோ முடிவு\nஇந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் ஆபரேட்டர் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, அதன் ஒவ்வொரு பிராட்பேண்ட் சேவை இணைப்புடனும் தனது வாடிக்கையாளர்களுக்கு இலவச ...\nஜியோஃபைபர்: 2 மாத இலவச சேவை ஜியோ ப்ரிவியூ கஸ்டமர்களுக்கு அடித்தது லக்\nரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோஃபைபர் பிராட்பேண்ட் சேவையை வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி, அதாவது நாளை முதல் அதிகாரப்பூர்வமாக அதன் வணிக ரீதியிலான அறிமுகத்...\nJio Set-Top-Box இப்படி தான் இருக்குமா ஜியோஃபைபர் கனெக்ஷனை எப்படி முன்பதிவு செய்வது\nமுதன்முறையாக, ரிலையன்ஸ் ஜியோவின் ஹைப்ரிட் செட் டாப் பாக்ஸ் எப்படி இருக்கும் என்பதற்கான ஆதாரம் தற்பொழுது வலைத்தளத்தில் லீக் ஆகியுள்ளது. ஜியோஃபைபர...\nமக்களே உஷார்: ஜியோ பெயரில் தகவல் திருட்டுடன் பணத்திருட்டும் செய்யும் ஹேக்கர்கள்\nஉங்கள் ஸ்மார்ட்போனிற்கு ஏதாவது ரிலையன்ஸ் ஜியோ தொடர்பாக மெசேஜ் வருகிறதா.. அதுவும் குறிப்பாக ரூ.399 விலையில் மூன்று மாத காலத்திற்கு இலவச ரீசார்ஜ் என்ற...\nதினசரி வரம்பு இல்லாமல் அன்லிமிடெட் ஜியோ டேட்டா யூஸ் பண்ணலாம் ஜியோ வரம்பற்ற ப்ரீபெய்ட் திட்டங்கள்\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தனது ஜியோ ப்ரீபெய்ட் பயனர்களுக்குத் தினசரி டேட்டா வரம்பு இல்லாமல் 5 ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கிவருகிறது. இந்த வரம்பு இல்...\nமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த அம்பானியின் அறிவிப்பு 4K LED டிவி, 4Kசெட்-டாப் இலவசம்\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், தனது 42 வது வருடாந்திர பொதுக் கூட்டத்தை இன்று காலை வெகு விமர்சையாக துவங்கியது. அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந...\nமுகேஷ் அம்பானியுடன் எப்படி ரிலையன்ஸ் ஜியோ வருடாந்திர பொதுக் கூட்டத்தை நேரலை பார்ப்பது\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், தனது 42 வது வருடாந்திர பொதுக் கூட்டத்தை இன்று காலை 11:00 மணி அளவில் துவங்குகிறது. {video1} இந்த வருடாந்திர பொதுக் கூட்டத்தில...\nஅம்பானியின் ரிலையன்ஸ் அமெரிக்காவில் மீண்டும் லாபி செய்ய தொடங்குகிறது\nஇந்திய பெருநிறுவன வர்த்தக நிறுவனமான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் அமெரிக்க சட்டமியற்றுபவர்களிடையே \"அமெரிக்க பொருளாதார வர்த்தக தடைக் கொள்கைகள...\nரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் தரும் மாபெரும் சலுகை: நல்ல வரவேற்பு.\nஇந்தியாவின் ஒருசில நகரங்களில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ ஜிகாஃபைபர் சோதனை முயற்சியில் உள்ளது என்பது தெரிந்ததே. இந்தியாவில் ஆப்டிக்கல் நெட்வொர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/entertainment/movie-reviews/miga-miga-avasaram-review--mma--suresh-kamatchi--tamil-talkies81344/", "date_download": "2020-02-26T06:29:05Z", "digest": "sha1:NFJ6DJ45HFBPE4GTO3CQPLIOXBBGCRGU", "length": 4261, "nlines": 117, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nஇந்த ராசிக்காரர்கள் கூடி கும்மி அடித்தால் குடும்பம் அழியும் | Tamil Jothidam | Tamil Astrology\nநடிகர் சந்தானம் நிஜ மகள் பற்றி யாரும் அறியாத ரகசியங்கள் | Actor Santhanam Real life Daughter\nசற்றுமுன் ஜெயம் ரவி மனைவி செய்த காரியம் அதிர்ச்சியில் குடும்பம் | Actor Jayam Ravi Wife Latest\nAmala Paulதீயாய் பரவும் அமலாபால் குளியல் வீடியோ சற்றுமுன் லீக்கான ஆதாரம் | Actress Amala Paul Latest\nஏழரை சனியை விரட்டி அடிக்கும் அந்த 2 ராசியினர் யார் தெரியுமா\nதமிழ் டிவி சீரியல்களுக்கு வந்த சிக்கல் அதிர்ச்சியில் சீரியல் பிரபலங்கள் | Tamil Tv Serials\nசற்றுமுன் தர்ஷன்- ஷெரின் உல்லாச லீலை லீக்கான வீடியோ | Bigg Boss Tharshan – Sherin Viral Video\nநடிகர் யோகி பாபு செய்த கேவலம் நடிப்புக்கு ஆப்பு வைத்த தயாரிப்பாளர் | Actor Yogi Babu Latest\nஜீதமிழ் சீரியல் நடிகையின் கள்ளக்காதல் சற்றுமுன் அம்பலமான பகீர் உண்மை | Latest Serial News\nசற்றுமுன் நடிகர் சிம்பு வெளியிட்ட கண்ணீர் வீடியோ | Actor Simbu Latest Live Video | STR Viral Video\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2015/07/msv-legend-of-tamil-film-music.html?showComment=1437907635096", "date_download": "2020-02-26T08:00:47Z", "digest": "sha1:DOCZFWG2LDFZ2IS75C5ALZF7TWOADBRI", "length": 49967, "nlines": 414, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : இசைப்பறவை எம்.எஸ்.வி -அவருடைய பாடல்களை இப்படிக் கண்டுபிடிப்பேன்.", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nஇசைப்பறவை எம்.எஸ்.வி -அவருடைய பாடல்களை இப்படிக் கண்டுபிடிப்பேன்.\nஉடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருந்த எம் எம்ஸ்.வி யை மருத்துவமனையில் சந்தித்து தன் வீட்டில் இருந்து கொண்டு சென்ற உணவை ஊட்டினார் என்ற செய்தியைப் எனது பெட்டிக் கடைப் பதிவில் பகிர்ந்திருந்தேன். அதற்குள் எம்.எஸ். வியின் மரணச் செய்தி வரும் என்று எதிர் பார்க்கவில்லை.\n\"ஆளுக்கொரு தேதி வச்சு ஆண்டவன் அழைப்பான்\nஅப்போ யார் அழுதா அவனுக்கென்ன காரியம் முடிப்பான்\"\nஎன்று எம். எஸ். வி யின் பாடல் உண்டு. ஆம் காலதேவன் கணக்கை முடித்தான்.\nஎம்.ஜி.ஆர். என்.டி.ஆர், . டி.எம்.எஸ்,எஸ்.பி.பி என்று மூன்று எழுத்து சுருக்கம் வைத்திருப்பவர்களுக்கு சிறப்புகள் பல உண்டு. இவர்களெல்லாம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்கள். அந்த வரிசையில் எம்.எஸ்.வி யையும் சொல்லலாம்.\nஎம். எ.ஸ். வி பற்றி எழுதும் அளவுக்கு இசை அறிவு பெறாதவன் நான். ஆனால் ஒன்று மட்டும் சொல்ள முடியும். எந்த இசை சாதாரண மக்களையும் ஈர்க்கிறதோ அந்த இசையே சிறந்த இசை. எம். எஸ். வியின் இசை அப்படிப் பட்டது. ஆனால் அவரது இசை பாமரர்களை மட்டுமல்ல மேதைகளையும் ஆச்சர்யப் படவைத்தது.\nபழைய பாடல்கள் என்றாலே எம்.எஸ். வி இசை யாகத் தான் இருக்கும் என்று நம்புவன் நான்.இந்த மேதையின் ஹார்மோனியத்தில் பிறந்த மெட்டுக்கள் இன்னமும் நம் காதோரம் தவழ்ந்து கொண்டிருக்கிறது. இவரது கைவிரலில் இருந்து விளைந்து கவிதை ஆடை அணிந்து நம் மனதை கொள்ளை கொண்ட பாடல்கள் ஆயிரம் ஆயிரம். பொதுவாக பெரும்பாலான இசை அமைப்பாளர்களின் குரல்வளம் கொண்டவர்களாக இருப்பதில்லை. இவரது குரலும் அதற்கு விதி விலக்காக அமையவில்லை என்றாலும் அவரது குரலில் ஒருகவர்ச்சி உண்டு. ஆனால் அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்றைப் பெற்றிருக்கின்றன.\nபல்வேறு தரப்பினர் எம்.எஸ்.வி க்கு இரங்கல் தெரிவித்த வண்ணம் உள்ளனர் . இளையராஜா தனது இரங்கல் செய்தியில்\n\"எம்.எஸ்.வி அண்ணாவின் இசைப் புலமையை பற்றி நன்றாக அறிந்தவர்கள் இங்கு யாருமே இல்லை என்பது என்னுடைய திட்டவட்டமான கருத்து. அவர் தன்னுடைய இசையமைப்பில் மிகவும் உயர்தரமான இசை நுணுக்கங்களை யெல்லாம் கொண்டுவந்தார். அதை ஊன்றி கவனித்ததால்தான் நான் ஒரு இசையமைப்பாளராகவே ஆனேன் என்பதை சத்தியமாக சொல்லுகிறேன்\"\nஅவர் கூறியுள்ளது நூற்றுக்கு நூறு உண்மை .மெல்லிசையைப் பொறுத்தவரை எம்.எஸ்.வி.வி யின் தாக்கம் இல்லாமல் இசை அமைப்பது கடினம் என்று பல இசை அமைப்பாளர்களும் கூறி இருப்பதற்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. தன் இசை பாடல் வரிகளுக்கும் கதைக்கும் துணைபுரியும் விதத்தில்தான் இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். தனது மேதைமை வெளிப்படவேண்டும் என்று அவர் விரும்பியதில்லை\nஎம்.எஸ். வி. யின் காலத்தில் பெரும்பாலும் இது எம்.ஜிஆர் பாடல்; இது சிவாஜி பாடல்; இது கண்ணதாசன் பாடல் , இது டி.எம்.எஸ் என்று பாடல்கள் அடையாளம் காணப்படும். ஆனால் இவர்களுடையை பெரும்பாலான பாடல்களுக்கு இசை அமைத்தவர் எம் எஸ்.வியாகத்தான் இருப்பார். இவர் இசை அமைத்த பாடல்களின் பெருமை நடிகர்,பாடகர், பாடலாசிரியர் எல்லோருக்கும் பரவலாக போய்ச் சேர்ந்தது. ஆனால் எம். எஸ்.வி அதை பொருட்படுத்தியதும் இல்லை; வெளிப்படுத்தியதும் இல்லை. தற்போது பெரும்பாலும் பாடல்களுக்குரிய பெருமை அனைத்தும் இசை அமைப்பாளர்களுக்கே கிடைத்து வருவது குறிப்பிடத் தக்கது .\nஇப்போதைய இசை அமைப்பாளர்களைப் போல பாடகர்களை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் எம்.எஸ்.விக்கு குறைவாகத்தான் இருந்திருக்கும் என்று நினைக்கறேன். கதைக்கும் பாடல் வரிகளுக்கும் நடிகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தாரே தவிர தனது இசையை முன்னிலைப் படுத்திக் கொள்ள விரும்பியதில்லை. இத்தனை கட்டுப்பாடுகளுக்குள்ளும் அற்புதமான இசையை தர எம். எஸ்.வி யைத் தவிர வேறு யாருக்கு சாத்தியமாகும்\nஇந்த சாதனையாளருக்கு ஒரு முறை கூட தேசிய விருது வழங்கப்படாதது அந்த விருதுக்குத் தான் அவமானமே தவிர வேறில்லை. அள்ளித் தெளிக்கப்படும் பத்ம விருதுகள் கூட இவருக்கு வழங்கப் படாதது வருத்தத்திற்குரியது,\nவைரமுத்து இரங்கல் செய்தியில் சொன்னார், \"இனிமேல் இவருக்கு பத்ம விருது ஏதும் வழங்கி அவரை இழிவு படுத்தாதீர்கள். முடிந்தால் பாரத ரத்னா விருது வழங்குங்கள் என்றார்\"\nஇந்நாள் முதல்வர் முதல் முன்னாள் முதல்வர்கள் வரை பலரிடம் பணியாற்றி இருந்தும் அதனை இவர் பயன்படுத்திக் கொள்ள விரும்பியதில்லை . யாரும் இவருக்கு உரிய அங்கீகாரம் பெற்றுத் தர முனையவில்லை. டி.எம்.எஸ்.கூட தன்னுடைய பாடல்களால் எம்.ஜிஆர், சிவாஜி பெருமை பெற்றார்கள். ஆனால் யாரும் எனக்கு உரிய அங்கீகாரம் பெற்றுத் தரவில்லை என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய செய்தியை படித்திருக்கிறேன். ஆனால் எம். எஸ். வி ஒரு போதும் அப்படி சொன்னதாகத் தெரியவில்லை.\nஎம்.எஸ். வி யின் இசையமைத்த படங்களில் அவரது பெயர் டைட்டிலில் காட்டப்படும்போது தொடர்ந்து இசை உதவி ஜோசப் கிருஷ்ணா என்ற பெயர் காட்டப் படுவதைப் பார்த்திருக்கலாம் . அதிக தொழில் நுட்ப வசதிகள் இல்லாத காலத்தில் தரமான பாடல்களை பதிவாக்கித் தந்தவர் எம்.எஸ்.வி. மெட்டு என்பது இசை அமைப்பாரால் உருவாக்கப்பாட்டலும் அது பாடலாக்குவதற்கு கூட்டு முயற்சி தேவை. இசைக் கோர்வைகளை பொருத்தமாக அமைத்து தனித்தனியாக பாடப்படும் பல்லவி சரணங்களை தாள லயம் கெடாமல் இணைப்பது அப்போதைய தொழில் நுட்பத்துக்கு சவாலான செயல். இவற்றில் துண��� புரிந்த தனது இசைக் குழுவில் உள்ளவரின் பெயரையும் கூட போடுமாறு பணித்த பெருந்தன்மை எம்.எஸ்.விக்கே உரித்தானது.\nபொதுவாக வயதான கலைஞர்கள் தற்போதைய நிலையை குறை கூறுவது வழக்கம். இப்போதெல்லாம் என்ன இசை அமைக்கிறார்கள். ஒரே சத்தம் பாடல் வரிகள் புரியவில்லை. என்றெல்லாம் கூறுவார்கள் ஆனால் எம். எஸ். வி தன் காலத்தக்கு பிந்தைய இசை அமைப்பாளர்களையும் மனமார பாராட்டவே செய்தார் மற்ற இசை அமைப்பாளர்களையும் மதித்தார்\nஇப்படி எல்லோர் மனத்திலும் இடம் பிடித்த எம்.எஸ். வி என்ற இசைப் பறவை நம்மை விட்டு பிரிந்து பறந்து சென்றுவிட்டது. ஆனால் அது விட்டு சென்ற இசை பேச்சிலும் மூச்சிலும் எப்போதும் கலந்திருக்கும் . எக்காலத்தும் நிலைத்திருக்கும்\nஒரு பாடல் எம்.எஸ்.வி இசை அமைத்த பாடல்தானா என்பதை அறிந்து கொள்ள நான் சில அம்சங்களை கவனிப்பேன்.நிறையப் பாடல்களில் சரணத்தின் கடைசி வரி இரண்டு தடவை பாடப்படுவதைக் காணலாம்'. இரண்டாவது முறை சற்று மெதுவாக பாடப்படும் வரிகள் சரணத்தின் கருத்தை இன்னொரு தடவை மனதில் பதிய வைத்து நம் மனதை அள்ளிச் செல்லும். இந்த உத்தி எனக்கு மிகவும் பிடிக்கும்.\nதரை மேல் பிறக்க வைத்தான், அதிசய ராகம், போன்ற பாடல்கள் புல்லங்குழல் கொடுத்த மூங்கில்களே உள்ளிட்ட தனிப்பாடல்களின் சரணங்களிலும் இந்த முத்திரையைக் காணலாம்.ஆனால் அது எந்தப் பாடலுக்கு பொருத்தமாக இருக்கிறதோ அங்குதான் இதனைப் பயன்படுத்தி இருப்பார்.\nபாடகர்களாக விரும்புவர்களுக்கும் இசை அமைப்பாளராக விரும்புவர்களுக்கும் இவரது இசை ஒரு பாடம்.\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 6:38\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், இசை, எம்.எஸ்.வி, சமூகம், விருது\nஎம்எஸ்வி பற்றிய தங்களின் வெளிப்படையான, மனதிற்குப் பட்ட விஷயங்களை அழகிய முறையில் விவரித்திருக்கிறீர்கள்.\n\\\\\"எம்.எஸ்.வி அண்ணாவின் இசைப் புலமையை பற்றி நன்றாக அறிந்தவர்கள் இங்கு யாருமே இல்லை என்பது என்னுடைய திட்டவட்டமான கருத்து.\\\\ என்ற இளையராஜாவின் கருத்தையும் இந்த இடத்தில் நினைவு கூர்ந்திருக்கிறீர்கள். எனக்கென்னமோ இளையராஜா இந்தக் கருத்தைத் தாம் இருக்கும் திரையுலகம் பற்றியதாக இல்லாமல் இணையம் பற்றிச் சொல்லியிருப்பதாகவே கருதுகிறேன்.(அவர் இணையத்தைப் பட���க்கிறாரா என்பது தெரியவில்லை. வேண்டுமானால் என்ன நடக்கிறது, என்ன எழுதப்படுகிறது என்பதையெல்லாம் பிறர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கலாம்)\n'இனிமேல் இவருக்கு பத்ம விருது வழங்காதீர்கள்' என்ற வைரமுத்துவின் பேச்சும் ஏற்புடையதாக இல்லை. ஏனெனில் இறந்தவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுவதில்லை என்பது வைரமுத்துவுக்குத் தெரியாதா என்ன\nஎம்எஸ்வியைப் பற்றிய உங்களுடைய பல்வேறு கருத்துக்கள் ஏற்புடையனவே.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 19 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 6:57\nஉண்மைதான் ஐயா, என் மனதில் பட்டவற்றை எழுதி இருக்கிறேன்.\nதங்கள் கருத்துக்கு மிக்க நன்றி\nஉள்ளடக்கிய அருமையான அஞ்சலிப் பதிவு\nநான் பிறந்த காலத்தில் இருந்து அவரின் இசையோடுதான் வளர்ந்துள்ளேன் ,அவரின் கைவிரலில் பிறந்த இசை, எப்போதும் என் மனதில் நடனமாடிக் கொண்டேதான் இருக்கிறது \nதனிமரம் 19 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 4:53\nஅருமையான அலசல் இலங்கை வானொலியில் எம் எஸ். வியின் இசைப்பாக்கள் என்றும் முதலிடம்\nஸ்ரீராம். 19 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 6:17\nநல்லதொரு பதிவு. அவர் மறைந்து விட்டார் என்று யாருமே நினைக்க முடியாத அளவுக்கு அவர் இசை நம்மோடு என்றும் கலந்திருக்கும்.\nமகிழ்நிறை 19 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 7:49\nரொம்ப நுணுக்கமான கவனிப்பு தான் அண்ணா\nசூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளில் தான் இவர் போன்றவர்களின் இயல்பு தெரிகிறது இல்லையா அண்ணா அதிலும் இவரது குழந்தைத்தமான சிரிப்பு கண்ணைவிட்டு மறையவே இல்லை:(\nதிண்டுக்கல் தனபாலன் 19 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 8:25\nஎதையும் எதிர்ப்பார்க்காது தனது இசையை மட்டும் நெய்தவர்... அதனால் இந்த உச்சம் இவ்வுலகம் உள்ளவரை இசைக்கும்...\nகாரிகன் 19 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 8:42\nஎம் எஸ் வி பற்றிய எந்தப் பதிவையும் நான் விடுவதில்லை. அதிலும் இவர் காற்றில் கலந்துவிட்ட இந்த சமயத்தில் அவர் பற்றி நிறையவே இணையத்தில் வருகிறது. நாம் அவர் இருந்த போதே இதைச் செய்திருக்கலாம் என்ற எண்ணம் எனக்கு உண்டு.\nநீங்கள் எம் எஸ் வி இசையை கண்டுகொள்ளும் யுக்தி புதிது. எனக்கு அப்படியல்ல. கேட்கும் போதே தெரிந்துவிடும். வி குமார் இசையோடுதான் சிறு குழப்பம்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 19 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 8:54\nஉண்மைதான் வி,குமார் இசையில் எம். எஸ்.வி.யின் தாக்கம் அதிகம்\nஆம் நண்பர் காரிகன்...வி குமார் இசையோடுதான் எங்களுக்கும் குழப்பம் ஏற்படும்....காதோடுதான் நான் பாடுவேன், பாடல் எம் எஸ் வி என்று நினைத்துக் கொண்டிருக்க பின்னர்தான் தெரிந்தது அது வி குமார் என்று....அவரும் நல்ல ஆனால் அவ்வளவாக அறியப்படாத இசையமைப்பாளர்தான்...\nகாரிகன் 19 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 8:45\nசிலர் இசை என் ஆன்மாவில் சுவாசத்தில் ரத்தத்தில் இருக்கிறது. அதை அப்படியே தருகிறேன் என்று வியாக்கியானம் சொல்வார்கள். ஆனால் இசையைத் தவிர வேறு எதுவும் தெரியாத ஒரு அப்பாவி என்றால் அது எம் எஸ் வி தான். இசை என்பதன் மனித உருவம் என்று கூட சொல்லலாம்.\nவலிப்போக்கன் 19 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 2:21\nஎன்னையும் முனுமுனுக்க வைத்தவராயிற்றே....த.ம .6\nஉலக இசையே உற்சவம் நடத்தி சிறப்பிக்க வேண்டும்\nஇப்போதைய இசை அமைப்பாளர்களைப் போல பாடகர்களை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் எம்.எஸ்.விக்கு குறைவாகத்தான் இருந்திருக்கும் என்று நினைக்கறேன். கதைக்கும் பாடல் வரிகளுக்கும் நடிகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தாரே தவிர தனது இசையை முன்னிலைப் படுத்திக் கொள்ள விரும்பியதில்லை. இத்தனை கட்டுப்பாடுகளுக்குள்ளும் அற்புதமான இசையை தர எம். எஸ்.வி யைத் தவிர வேறு யாருக்கு சாத்தியமாகும்\nஇந்த சாதனையாளருக்கு ஒரு முறை கூட தேசிய விருது வழங்கப்படாதது அந்த விருதுக்குத் தான் அவமானமே தவிர வேறில்லை. அள்ளித் தெளிக்கப்படும் பத்ம விருதுகள் கூட இவருக்கு வழங்கப் படாதது வருத்தத்திற்குரியது,// உண்மைதான். நல்லதொரு பதிவு நண்பரே\nஆனால் இனி அவருக்கு எந்த விருதும் வழங்கப்பட வேண்டியதில்லை. அது அவருக்கு இழைக்கும் அவமானமே...வைரமுத்து சொல்லி இருப்பது ஹஹஹ அபத்தமாக இருக்கின்றதே. பாரதரத்னா\nஇறுதியில் நீங்கல் சொல்லி இருப்பது போல் அவரது இசை நம்முடன் கலந்து காலமெல்லாம் நிலைத்திருக்கும்....\nவெங்கட் நாகராஜ் 19 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 9:14\nமெல்லிசை மன்னருக்கு நல்லதோர் அஞ்சலி. அவர் பாடல்கள் என்றும் நிலைத்திருக்கும்......\nராஜா தொடங்கி ரஹ்மான் வரை கோலோச்சினாலும் தமிழ் திரையிசையை எம்.எஸ்.விக்கு முன், எம்.எஸ்.விக்கு பின் என்று மட்டுமே பிரித்து ஆராய முடியும் \nஅந்த மேதையின் மூச்சு இனி பிரபஞ்சம் முழுவதிலும் மெலிசையாய் பரவும்.\nஅவருக்கு என்று ஒரு திறமை இருந்தது அந்த திறமையில் மூ���ம் நமக்கு ரசிக்க நல்ல இசைகிடைத்தது வயதான காலத்தில் சூப்பர் சிங்கரில் வந்து குழந்தைகளை பாராட்டி தட்டி கொடுத்த அவரால் தன் இளம் வயதில் தட்டி கொடுக்கும் போது முதுகை தடவிபார்த்து அதன் பின் தான் பாராட்டுவார் என்று கேள்விபட்டு இருக்கிறேன்\nகாரிகன் 20 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 5:20\nமதுரைத் தமிழன் இது ஒரு உண்மையில்லாத செய்தி. மேலும் இந்த முதுகை தடவிப் பார்த்து பாராட்டுவது பிராமணர்களுக்கு எதிராக பொதுவாக சொல்லப்படும் ஒரு தகவல். இயக்குனர் நடிகர் விசு குறித்து கூட இதையே சொல்வார்கள். ஜீவா என்ற படத்தில் இதை காட்சியாகவே வைத்திருப்பார்கள். ஆனால் எம் எஸ் வி அப்படியானவர் என்று நான் எங்கும் கேள்விப்பட்டதில்லை. பிராமண வெறுப்பு என்ற அளவில் புனையப்பட்ட இந்தத் தகவலை நீங்கள் சற்று ஆராய்ந்து பின்னர் எழுதியிருக்கலாம்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 20 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 6:39\nஎம்.எஸ்.வி எந்த இனத்தை சேர்ந்தவர் என்று யோசித்ததில்லை. இப்போது தேடியதில் எம்.எஸ்.வியின் தாத்தா நாயர் இனத்தை சேர்ந்தவர் என்று விக்கி பீடியா கூறுகிறது.நாயர் இனம் பிராம்மண இனத்தை சேர்ந்ததில்லை என்று நினைக்கிறேன்..காரிகன் சொல்வது போல இது இட்டுக் கட்டிய கதையாகத்தான் தோன்றுகிறது\nஅப்பாதுரை 20 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 9:38\nஇப்போது தான் கேள்விப்படுகிறேன். அதிர்ச்சி.\nஅவரது பாடலை அடையாளம் கண்டுகொள்ள தாங்கள் பயன்படுத்திய உத்தி அருமை. வித்தியாசமான பதிவு. நல்ல புகழஞ்சலி.\nஅப்பாதுரை 20 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 9:39\nமனம் நிறையச் செய்யும் அஞ்சலி. நன்றி.\nஅப்பாதுரை 20 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 9:41\nஎம்எஸ்வியின் இசையை அடையாளம் காட்ட நிறைய இருக்கின்றன.\nசசிகலா 20 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 10:46\nதங்களுக்கானப் பார்வையில் எம் எஸ வி தகவல்கள் சிறப்பு. அவரது இசையை தனியாக அடையாளம் கண்டு பிடிக்கும் விதமும் சிறப்பு.\nIniya 20 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 11:41\nஉற்று நோக்கி அநேக விடயங்கள் கொடுதுள்ளீர்கள் இவை நான் அறியாதவை ஆனால் அவர் பாடல்கள் பல என் மனதை கொள்ளை கொண்டவை தான். அதிலும் புல்லங்குழல் கொடுத்த மூங்கில்களே மிகவும் பிடித்த பாடல். சிறப்பான தகவல். அவர் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன். பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் ...\nகவிஞர்.த.ரூபன் 20 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 1:21\nmsv பற்றி அறியாத வ��டயங்களை வெகு சிறப்பாக தொகுத்து வழங்கியமைக்கு அவர் மறைந்தாதாக இருந்தாலும் அவரின் தடயங்கள் மறையாது நன்றி.. த.ம 13\nசென்னை பித்தன் 20 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 3:27\nஅவரது இசை ஒரு பாடம்தான்.அருமை முரளி\n”தளிர் சுரேஷ்” 20 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 3:51\nஇறுதிக்காலம் வரை ஓர் உற்சாக மனிதராக பிறரை தூற்றாதவராக வாழ்ந்து காட்டியுள்ளார் மெல்லிசை மன்னர். அவரின் இசை இன்னும் பல நூற்றாண்டுகள் வாழும் சிறப்பான பகிர்வு\nகோமதி அரசு 20 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 5:09\nஅவர் இசை அமைத்த பாடல்களில் என்றும் வாழ்வார்.\n‘ஊற்று’ இற்கு உச்சரிப்பு ‘OOTRU’ சரியா\nகீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பதிலளிக்கலாம்.\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇது அந்த நடிகரைப் பற்றிய பதிவு அல்ல\n ஊடகங்களின் தவறான விடுமுறை அ...\nசர்ச்சில் கேட்டார்-காந்தி இன்னும் சாகவில்லையா\n என் பொண்ண ஏன் அடிச்சீங்க\nஇசைப்பறவை எம்.எஸ்.வி -அவருடைய பாடல்களை இப்படிக் கண...\nபெட்டிக்கடை -இளையராஜா எனும் புதிர்+வாட்ஸ் அப் வக்க...\nநடிகர் சிவகுமாரைப் பதம் பார்த்த முகநூல்\nவாங்கிய கடனை அடைக்காத வஞ்சகர்கள்\nபுஷ்பா மாமியின் புலம்பல்கள்-கட்டாய ஹெல்மெட் சரிதான...\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nவெறுங்கை என்பது மூடத்தனம்;விரல்கள் பத்தும் மூலதனம்\nவெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் -இந்த எழுச்சி மிக்க வரிகளை கேட்டிருப்பீர்கள். இந்த புகழ் பெற்ற வரிகளுக்கு சொந்தக்...\nஎட்டிப் பார்த்துப் படித்த குட்டிக் கதைகள் இதோ இன்னும் சில நிமிடங்களில் அந்த ஓட்டப் பந்தயம் தொடங்க இருக்கிறது. பார்வையாளர்கள...\nஇன்று தமிழ் புத்தாண்டு. அனைத்து உலகத் தமிழருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். நந்தன ஆண்டை வந்தனம் கூ��ி வரவேற்போம். இனிமைத் தமி...\nஎன்னதான் வைரமுத்து தமிழ் எனக்கு சோறு போட்டது இனி நான் தமிழுக்கு சோறு போடுவேன் என்று தற்பெருமை பேசினாலும். விருதுகள் வாங்க(\nவைரமுத்துவைப் பற்றி நான் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. வைரமுத்து எழுதிய முதல் கவிதை நூலான \"வைகறை மேகங்கள்\" முழுவதும் மர...\nமரபுக் கவிதை சரிபார்க்க உதவும் மென்பொருள்-அவலோகிதம்\nஇந்த ஆண்டு பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளில் எந்த சேனலை திருப்பினாலும் பவர்ஸ்டாரின் கவர் ஸ்டோரியாகவே இருந்தது. ஆளாளுக்கு பவர்ஸ்டாரை வஞ்ச...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23659&page=509&str=5080", "date_download": "2020-02-26T05:45:45Z", "digest": "sha1:H7NJIZNXO3D54HFTE7EA3TXUHTPZ6D5Y", "length": 7937, "nlines": 136, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nமருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கு நிதி தடையில்லை: நிடி ஆயோக்\nபுதுடில்லி: 'நாடு முழுவதும், 50 கோடி பேருக்கு மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வகையில் கொண்டு வரப்பட உள்ள தேசிய மருத்துவ பாதுகாப்பு திட்டத்துக்கு தேவையான நிதி ஆதாரங்கள் உள்ளன. இந்த திட்டத்தை செயல்படுத்த, நிதி தடையாக இருக்காது' என, 'நிடி ஆயோக்' கூறியுள்ளது.\n'நாடு முழுவதும், 10 கோடி ஏழை எளிய குடும்பத்துக்கு, ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள மருத்துவ சிகிச்சை பெறும், தேசிய மருத்துவ பாதுகாப்பு திட்டம் கொண்டு வரப்படும்' என, மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 50 கோடி பேர்பயனடைவர் என்றும் கூறப்பட்டுள்ளது.\nஆனால், இந்த திட்டம் குறித்து, பல்வேறு தரப்பினர் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். 'இந்த திட்டத்துக்கு, 2018 - 19 பட்ஜெட்டில், 2,000 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் இந்த திட்டத்தை எப்படி செயல்படுத்த முடியும்' என, பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.\n'நிதியே ஒதுக்காமல் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது வெற்று அறிவிப்பு' என, காங்கிரஸ்கட்சியைச் சேர்ந்த, முன்னாள் மத்திய நிதி அமைச்சர், சிதம்பரம்கூறியிருந்தார்.\nஇந்த திட்டம் குறித்து, நிடி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர், ராஜிவ் குமார் கூறியதாவது:\nமருத்துவ சேவையில் மிகப் பெரிய மாற்றத்தை இந்த திட்டம் ஏற்படுத்தும். ஆனா���், பொய்யான தகவல்கள், சந்தேகங்கள் பரப்பப்படுகின்றன. இந்த திட்டத்தை செயல்படுத்த, நிதி ஒரு தடையாக இருக்காது.\nபட்ஜெட்டில், சுகாதாரத் துறைக்கு கூடுதலாக, 6,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே உள்ள மருத்துவக் காப்பீட்டு திட்டத்துக்கு, 2,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஉயர் கல்வி நிதி அமைப்பு மூலம், வருவாய் திரட்டவும் வாய்ப்புள்ளது. அதைத் தவிர, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள, 1 சதவீதம் கல்வி மற்றும் சுகாதார வரி மூலம், ஆண்டுக்கு, 11,000 கோடி ரூபாய் கிடைக்கும்.\nஅதனால், தேசிய மருத்துவ பாதுகாப்பு திட்டத்துக்கு நிதி ஒரு பிரச்னையே இல்லை. மேலும், மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/punjab/", "date_download": "2020-02-26T06:52:45Z", "digest": "sha1:UUBHAIW6JW6FJI3GFQS6JFUNHCUUEHSS", "length": 9367, "nlines": 127, "source_domain": "dinasuvadu.com", "title": "punjab Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\nபிரபல பல்கலைக்கழகத்தில் பஞ்சாப் மாணவி தூக்கிட்டு தற்கொலை.\nஎஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக மாணவி ஒருவர் விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் பஞ்சாபை சேர்ந்த 20 ...\nஅமிர்தசரஸ் சிறையிலிருந்து தப்பித்த 3 கைதிகள்.\nகடந்த ஆண்டு வன்கொடுமை வழக்கில் சிக்கிய விஷால் (22), கொள்ளை வழக்கில் சகோதரர்களான குர்பிரீத் (34), ஜர்னைல் (25) ஆகிய மூன்று பேரும் ஒரே சிறையில் இருந்து ...\nநடுவரின் முடிவை அவமதித்ததால் சுப்மான் கில்லுக்கு அபராதம்.\nசுப்மான் கில் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மைதானத்தை விட்டு வெளியேற மறுத்தார். நடுவர் ரங்கநாதன் சுப்மான் கில்லின் போட்டி கட்டணத்தில் இருந்து முழுவதையும் அபராதமாகவிதிப்பதாக கூறினார். இந்தியாவில் ...\nகாதலன் தன்னை கைவிட்டதால் அவரின் திருமணத்தை நிறுத்த, குழந்தையை வாஷிங் மெஷினில் போட்டு கொன்ற காதலி.\nகாதலியின் காதலன் மற்றோரு பெண்ணுடன் திருமணம் நிச்சியிக்கப்பட்டதால் காதலி ஆத்திரம். காதலனின் திருமணத்தை நிறுத்துவதற்காக, அவரது அக்காவின் 2 வயது குழந்தையை வாஷிங் மெஷினில் போட்டு கொலை ...\nவந்தது பெண்களுக்கான புதிய பாதுகாப்பு சட்டம்.\nசில தினங்களுக்கு முன்னர் ஹைராபாத்தில் பெண் மருத்துவர் ஒருவர் எரித்துக்கொள்ளப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு நடைபெற்ற நிலையில் பஞ்சாபில் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது ...\nபஞ்சாபில் வேற்று சாதியினரை அடித்து சிறுநீர் குடிக்க வற்புறுத்திய 4 பேர் மீது வழக்குப்பதிவு..\nபஞ்சாபின் சங்ரூர் மாவட்டத்தில் ஒரு பழைய தகராறு மனதில் வைத்து 37 வயது தலித் நபரை அடித்து சிறுநீர் குடிக்குமாறு கட்டாயப்படுத்தியதாக நான்கு பேர் மீது வழக்கு ...\nபஞ்சாப் அணியில் இருந்து டெல்லி அணிக்கு குடியேறிய அஸ்வின் ..\nஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக அஸ்வின் கடந்த இரண்டு தொடர்களில் இருந்து வந்தார்.இவர் கேப்டனாக விளையாடிய 28 போட்டிகளில் 25 விக்கெட்டை வீழ்த்தி ...\nஇந்த மருந்து மாத்திரைகளை பயன்படுத்துறீங்களா இந்த 49 மருந்துகள் தரமற்றவை\nசந்தையில் விற்கும் 49 மருந்துகள் தரமற்றவை என்று கண்டறியப்பட்டுள்ளது. அந்த மருந்துகள் குஜராத், பஞ்சாப், உத்தரகண்ட், ஹிமாசலப் பிரதேசம், ஆகிய மாநிலங்களில் தயாரிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ...\nஇருட்டில் நகர்ந்த நாற்காலி.. பயத்தில் கதறிய காவலாளி..\nபஞ்சாபில் உள்ள முதுநிலை மருத்துவப் படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய மருத்துவமனையில் சக்கர நாற்காலி தானாக நகரும் சம்பவம் அங்கு பணிபுரிந்த காவலாளியிடம் பீதியை கிளப்பியது. இரண்டு ...\nபஞ்சாப் அணிக்கு புதிய கேப்டனா ..\nஐபிஎல் தொடரில் அஸ்வின் 139 போட்டிகளில் விளையாடி 125 விக்கெட்டை வீழ்த்தி உள்ளார். இதில் கடந்த இரண்டு வருடங்களாக அஸ்வின் கிங் லெவன் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக ...\nகிளிண்டன் அல்லது ஒபாமாவை விட வித்தியாசமான இந்தியாவை டிரம்ப் பார்ப்பார்: முகேஷ் அம்பானி\nதோனி பந்துவீச்சாளர்களின் கேப்டன் -புகழ்ந்து தள்ளிய பிரபல கிரிக்கெட் வீரர்\nசச்சினை ‘சுச்-சின்’ என்று அழைத்ததற்காக டொனால்ட் டிரம்பை கெவின் பீட்டர்சன் விமர்சித்துள்ளார்\nமுதல் பெண்மணியாக நீங்கள் என்ன செய்கிறீர்கள் மெலனியாவிடம் கேள்வி கேட்ட மாணவர்கள்\nபுல்வாமா தாக்குதல் குற்றம் சாட்டப்பட்டவர்க்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aiaioo.com/arduino_in_local_languages/index.php?lid=3", "date_download": "2020-02-26T08:11:09Z", "digest": "sha1:PV4PLLGQXSSOXFUSNS4HSNYSKNMXEBE2", "length": 4622, "nlines": 114, "source_domain": "www.aiaioo.com", "title": "Arduino in Indian Languages", "raw_content": "\nதமிழில் 'ஆர்ட்வீனூ ' நிரல்களை எழுதப் படியுங்கள்\ntry = முயற்சி_செய்\tDiscuss\nINPUT_PULLUP = உள்ளீடு_மேல்இழுத்து\tDiscuss\nanalogReadResolution = மதிப்பை_வாசிக்கும்_தெளிவு\tDiscuss\nanalogWriteResolution = மதிப்பை_வாசிக்கும்_தெளிவு\tDiscuss\nmillis = சிறு_கணத்தில்_நேரம்\tDiscuss\nmicros = நுட்ப_கணத்தில்_நேரம்\tDiscuss\nmax = மிகப்பெரிய\tDiscuss\nmin = மிகச்சிறிய\tDiscuss\nsqrt = வர்க்க_மூலம்\tDiscuss\npulseIn = காத்திருந்து_எண்ணை_வாசி\tDiscuss\nshiftIn = தள்ளி_எண்ணை_வாசி\tDiscuss\nshiftOut = தள்ளி_எண்ணை_எழுது\tDiscuss\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/01/blog-post_94.html", "date_download": "2020-02-26T06:23:43Z", "digest": "sha1:RFKOEOCLCQFLGORSFTQE3464MN7SLZ76", "length": 9445, "nlines": 144, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: புத்தகம் சிறந்த நண்பன்", "raw_content": "\nபுத்தகம் சிறந்த நண்பன் தலை குனிந்து என்னை படித்தால் தலை நிமிர்ந்து வாழ வைப்பேன்- புத்தகம். இந்த வாசகத்தை நாம் அனைவரும் அறிந்து இருப்போம். வரலாறு, தொழில்நுட்பம், பொது அறிவு, கலை, மொழி, புராணம் என அனைத்து வகையான தகவல்களையும் புத்தகங்கள் வழியாக தெரிந்து கொள்ள முடியும். வாழ்வை நல்வழியில் கொண்டு செல்வதற்கு புத்தகம் ஒரு சிறந்த நண்பனாக திகழ்கிறது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது. அதற்கு பதிலாக செல்போன்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. 'காரிருளில் செல்பவர்களுக்கு பேரொளியாகவும், வழி தவறியவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் புத்தகம் திகழும்' என்று அறிஞர்கள் கூறுவார்கள். எனவே, இன்றைய தலைமுறையினரிடம் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை நாம் சிறுவயதில் இருந்தே கற்றுக்கொடுக்க வேண்டும். இதனால் அறிவு விருத்தி அடையும். நமக்கு தேவையான, பயனுள்ள புத்தகங்களை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டியது முக்கியம். 'இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள்' என்று கூறுவார்கள். அன்றைய தலைவர்கள் அதிகமான புத்தகங்களை வாசிப்பதன் மூலமாக வாழ்வில் உயர்ந்ததை யாராலும் மறுக்க முடியாது. எனவே பாடப்புத்தகங்கள், செல்போன்களை கடந்து புத்தகங்களை வாசிக்க பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்பு புத்தகங்கள் கிடைக்காமல் இளைஞர்கள் சிரமப்பட்டனர். ஆனால் இன்று நூலகங்களில் பல புத்தகங்கள் வாசிக்கப்படாமல் தூசி படிந்து கிடக்கிறது. உலகத்தை கைக்குள் கொண்டு வந்த தொழில்நுட்ப��்தை பயன்படுத்தும் இளைஞர்கள், தங்களுக்கு தேவையான தகவல்களை செல்போனில் தேடி எடுத்துக்கொள்ளலாம் என்று எண்ணுகிறார்கள். இந்த எண்ணம் அவர்களுடைய புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை கைவிட வைக்கிறது. ஆனால் தேவையானதை தேடும்போது முழுமையான தகவலை புத்தகம் கொடுக்கிறது. மேலும் சிலர் தேவையான புத்தகங்களை செல்போன், கணினியில் பதிவிறக்கம் செய்துகொண்டு படிக்கலாம் என்று நினைக்கின்றனர். ஆனால் புத்தகத்தை நேரடியாக வாசிக்கும் அனுபவம் செல்போன், கணினியின் திரையில் வாசிக்கும்போது கிடைக்காது என்பதை உணர வேண்டும். எனவே, வாழ்வை நெறிப்படுத்தும் சிறந்த நண்பனை தேர்ந்தெடுப்போம்.\nஅரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களை அள்ளிய தங்கம்\nஆயிரம் கேள்வி பதில்கள் சேர்ந்ததால் இதன் PDF DOWNLOAD LINK இங்கே தரப்பட்டுள்ளது அனைவருக்கும் வாழ்த்துக்கள்.உங்கள் பங்களிப்பை kalvisolai...\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென...\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2020-02-26T06:34:28Z", "digest": "sha1:JK2QCINVEL36VJ3WDYW4FOQZO26QRBRC", "length": 8040, "nlines": 66, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "கற்பழிப்பு புகாரின் பின்னணியில் அமெரிக்கா இருக்கலாம்: விக்கி லீக் இணையதள நிறுவனர் புகார் :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > கற்பழிப்பு புகாரின் பின்னணியில் அமெரிக்கா இருக்கலாம்: விக்கி லீக் இணையதள நிறுவனர் புகார்\nகற்பழிப்பு புகாரின் பின்னணியில் அமெரிக்கா இருக்கலாம்: விக்கி லீக் இணையதள நிறுவனர் புகார்\nதன் மீது சுமத்தப்பட்ட கற்பழிப்பு புகாரின் பின்னணியில் அமெரிக்க ராணுவ அமைப்பமான பென்டகன் இருக்கலாம் என விக்கி லீக்ஸ் இணைய தளத்தின் நிறுவனர் ஜூலியன் அசேன்ஜ் கூறியுள்ளார்.\nஜூலியன் அசேன்ஜ் (39) ஸ்வீடனில் வாழும் ஆஸ்திரேலிய நாட்டவராவார். இவர் விக்கி லீக்ஸ் என்ற இணைய தளத்தை துவக்கி நடத்தி வருகிறார்.\nஆப்கான் போர் தொடர்பாக அமெரிக்காவுக்கு எதிராக சில சர்ச்சைக்குரிய ஆவணங்களை அசேன்ஜ் தனது இணைய தளத்தில் சில மாதங்களுக்கு முன்னர் வெளியிட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில் அவர் மீது ஒரு கற்பழிப்பு புகார் கூறப்பட்டது. அவரை கைது செய்ய வாரண்டும் பிறப்பித்து சனிக்கிழமை உத்தரவிட்டது ஸ்வீடன் காவல்துறை. ஆனால் சில மணி நேரங்களிலேயே காவல்துறை தனது கைது வாரண்டை திரும்பப் பெற்றுக் கொண்டது.\nஇது குறித்து ஞாயிற்றுக்கிழமை கருத்து தெரிவித்த ஜுலியன் அசேன்ஜ் \"ஸ்வீடன் காவல்துறை எனக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்து அதை உடனே வாபஸ் பெற்றுள்ளது.\nஇந்தச் செயலுக்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என தெரியவில்லை. அமெரிக்க ராணுவ அமைப்பான பென்டகன் இருக்கலாம் என சந்தேகிக்கிறேன்.\nஏற்கெனவே அவர்கள் என்னை மிரட்டி இருந்தார்கள். அமெரிக்காதான் இது போன்ற கீழ்த்தரமான தந்திரங்களைப் பயன்படுத்தும்' என்றார்.\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D1/", "date_download": "2020-02-26T06:18:32Z", "digest": "sha1:QWYHMRWXURSWBTUMEBKIHR7FPG75WEUT", "length": 8331, "nlines": 65, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை தடுக்க புதிய சட்டம்: மத்திய அரசு :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை தடுக்க புதிய சட்டம்: மத்திய அரசு\nகுழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை தடுக்க புதிய சட்டம்: மத்திய அரசு\nகுழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்தும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nகுழந்தைகள் நலனுக்கு எதிராக செயல்படும் அனைவரையும் இந்த சட்ட வரம்புக்குள் கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் பள்ளிக் குழந்தைகள், சிறுவர் சிறுமிகளுக்கு எதிராக வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை தடுக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nஇதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர், குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்முறையில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும். குழந்தைகளின் நலனுக்கு எதிராக செயல்படும் அனைவரும் இந்த சட்ட வரம்பிற்குள் கொண்டு வரப்படுவார்கள். குழந்தைகள் சுதந்திரத்தை இச்சட்டம் உறுதிப்படுத்தும் என்று தெரிவித்தார்.\nதிருநெல்வேலி கொக்கிரகுளம் தொல்காப்பியர் தெருவைச் சேர்ந்த பா. வேலு என்ற கழுதை வேலு (52). இவர் கடந்த மாதம் அந்த பகுதியை சேர்ந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்து தாமிரபரணி ஆற்றில் வீசினார். இவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு,சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்துக்கது.\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%93-%20%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF/", "date_download": "2020-02-26T06:14:34Z", "digest": "sha1:KU3FFVH3II3WLCAREKOD2BMARA754CLV", "length": 8059, "nlines": 68, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "ராமநாதபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > ராமநாதபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு\nராமநாதபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு\nநஷ்டஈடு வழங்காத ராமநாதபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.\nராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தானில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாஸ்டர் பிளான் கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக ராமநாதபுரத்தை சேர்ந்த சுந்தரி என்பவருக்கு சொந்தமான ந���லத்தை கடந்த 1985 ம் ஆண்டு நில ஆர்ஜிதம் செய்தனர்.\nஇந்த நிலத்திற்கு உரிய பணம் கேட்டு 1988 ம் ஆண்டு சுந்தரி தரப்பில் ராமநாதபுரம் சப் - கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கில், நில ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலத்திற்கு, ஒரு சென்ட்-க்கு ரூ 800 உடன் வட்டித் தொகையும் சேர்ந்து 1991 டிசம்பர் 10 ம் தேதிக்குள் வழங்குமாறு நீதி மன்றம் தீர்ப்பு கூறியது.\nஇதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஆர்.டி.ஓ. தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் போதே, முன்பு குறிப்பிட்ட பாதித்தொகையை கோர்ட்டில் ஆர்.டி.ஓ. செலுத்தினார்.\nஇந்த நிலையில், சென்னை உயர்நீதி மன்றம் சென்ட் ஒன்றுக்கு ரூ 667 மற்றும் வட்டியுடன் தொகையை வழங்க உத்தரவிட்டது.\nபாக்கி தொகை கேட்டு 2004 ம் ஆண்டு சுந்தரி ராமநாதபுரம் சப்கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். ஆறு ஆண்டுகளாக வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், பாக்கித்தொகை ரூ 2 லட்சத்து 1203 ரூபாயை ஆர்.டி.ஒ. தரப்பில் செலுத்தவில்லை.\nஇதனையடுத்து, ஆர்.டி.ஓ. அலுவலக மேஜை , நாற்காலிகளை ஜப்தி செய்ய ராமநாதபுரம் சப் - கோர்ட் உத்தரவிட்டது.\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய ���குதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2019/oct/04/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-3248002.html", "date_download": "2020-02-26T07:04:10Z", "digest": "sha1:BJDZP3WVE46GBFQURUQO3MZNPU5FL4OJ", "length": 10836, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "விஷம் குடித்த தலித் பெண் சாவு: மந்தாரக்குப்பத்தில் சாலை மறியல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nவிஷம் குடித்த தலித் பெண் சாவு: மந்தாரக்குப்பத்தில் சாலை மறியல்\nBy DIN | Published on : 04th October 2019 10:08 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமந்தாரக்குப்பத்தில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டோா்.\nவிஷம் குடித்த தலித் பெண் உயிரிழந்த விவகாரத்தில் அதிமுக நிா்வாகியை கைதுசெய்யக் கோரி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, விசிக உள்ளிட்ட அமைப்பினா் மந்தாரக்குப்பத்தில் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனா்.\nவிருத்தாசலம் வட்டம், பெரியாகுறிச்சி அருகே வசித்தவா் தலித் பெண் திவ்யா (27). கணவரை இழந்த இவா் தனது 2 குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்தாா். கெங்கைகொண்டான் பேரூராட்சி அதிமுக நகரச் செயலா் க.மனோகா். இவா் திவ்யாவிடம் வேலைவாங்கித் தருவதாகக் கூறி, அவரை பாலியல் பலாத்காரம் செய்தாராம். இதையறிந்த மனோகரின் 2-ஆவது மனைவி மகாலட்சுமி, துணிக்கடையில் பணியில் இருந்த திவ்யாவை காலணியால் தாக்கினாா்.\nஇந்த நிலையில் திவ்யா விஷம் குடித்தாா். இதையடுத்து சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். அவரது வாக்கு மூலத்தின் அடிப்படையில் மந்தாரக்குப்பம் போலீஸாா் க.மனோகா், மகாலட்சுமி ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்தனா். இதையடுத்து, அதிமுக நிா்வாகியை கைதுசெய்யக் கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் வியாழ��்கிழமை மந்தாரக்குப்பத்தில் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.\nஇந்த நிலையில், வியாழக்கிழமை இரவு திவ்யா உயிரிழந்தாா். இதையடுத்து, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா், திமுக, மக்கள் அதிகாரம், மக்கள் நீதி கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சியினா் இணைந்து மந்தாரக்குப்பம் பாரத ஸ்டேட் வங்கி அருகே வடலூா் - விருத்தாசலம் சாலையில் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா். வழக்கு தொடா்பாக அதிமுக நிா்வாகி, அவரது மனைவியை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும். உயிரிழந்த திவ்யாவின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.\nமறியலில் ஈடுபட்டவா்களிடம் விருத்தாசலம் வட்டாட்சியா் கவியரசு, நெய்வேலி டிஎஸ்பி லோகநாதன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி அனைவரையும் கலைந்து போகச் செய்தனா். பின்னா், அமைப்புகளின் முக்கிய நிா்வாகிகளிடம் காவல் நிலையத்தில் வைத்து பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, கோரிக்கைகள் தொடா்பாக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என உறுதி அளித்தனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் டிரம்ப் - மெலானியா\nபெண் குழந்தைகளுக்கு பாதுகாப்புத் திட்டம்\nதாஜ் மகாலைப் பார்வையிட்டார் டிரம்ப்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/complaints/2020/feb/10/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-3353770.html", "date_download": "2020-02-26T07:28:21Z", "digest": "sha1:4IW2VJP5LNJDYBVJN7MVDXWR5GA2P6IJ", "length": 6746, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nBy DIN | Published on : 10th February 2020 02:56 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆவடி மாநகராட்சி ஜே.பி.எஸ்டேட், சரஸ்வதி நகர் குடியிருப்பு பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். இப்பகுதிகளில், வீடுகளில் சேரக்கூடிய குப்பைகளை கொட்டும் வகையில், டம்பர் பிளேசர் எனப்படும் குப்பை தொட்டி வைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் குப்பைகளைக் கொட்ட வழியின்றி, வீடுகளில் 2, 3 நாள்களுக்கு சேர்த்து வைத்து அருகேயுள்ள ரெமி தியேட்டரில் கொட்டக்கூடிய நிலை தொடருகிறது. எனவே, ஆவடி மாநகராட்சி நிர்வாகம் குப்பை தொட்டிகளை வைக்க வேண்டும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் டிரம்ப் - மெலானியா\nபெண் குழந்தைகளுக்கு பாதுகாப்புத் திட்டம்\nதாஜ் மகாலைப் பார்வையிட்டார் டிரம்ப்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaneethy.com/2018/08/blog-post_79.html", "date_download": "2020-02-26T06:06:01Z", "digest": "sha1:E6W2U5VFV7NWVB3DOLDIH6BTATF57JOS", "length": 3078, "nlines": 36, "source_domain": "www.kalaneethy.com", "title": "மின்சார சபையின் பணிப்பாளர் சபை இன்று கோப் குழுவிற்கு - Kala Neethy - கள நீதி", "raw_content": "\nHome புதிய பதிவுகள் மின்சார சபையின் பணிப்பாளர் சபை இன்று கோப் குழுவிற்கு\nமின்சார சபையின் பணிப்பாளர் சபை இன்று கோப் குழுவிற்கு\nவாதவூர் டிஷாந்த் - August 07, 2018\nஇலங்கை மின்சார சபை பணிப்பாளர் சபை மற்றும் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் அதிகாரிகள் இன்று கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.\nகோப் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி எமது செய்திச் சேவைக்கு இதனை தெரிவித்தார்.\nமின்சார சபையின் தலைவர், பொது முகாமையாளர் மற்றும் பிரதிப் பொது முகாமையாளர் உள்ளிட்டவர்களை கோப் குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.\nஇதேவேளை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவரும் கோப் குழுவில் பிரச்சன்னமாகவுள்ளார்.\nஎஸ் பவர் என்ற தனியார் நிறுவனத்திடம் இருந்து மின்சாரத்தை பெற்றுக்கொள்ளுதல் மற்றும் கெரவலபிட்டிய மின்னுற்பத்தி நிலையத்தில் இருந்து மின்சாரத்தை பெற்றுக்கொள்ளுதல் உள்ளிட்ட கொடுக்கல் வாங்கல் தொடர்பில் அவர்களிடம் இதன்போது விசாரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/", "date_download": "2020-02-26T07:22:45Z", "digest": "sha1:PA2AMCLVBIE74TP7CW3QKAILQJ3FATWX", "length": 8865, "nlines": 210, "source_domain": "www.christsquare.com", "title": "Song Lyrics | CHRISTSQUARE", "raw_content": "\nமலைகள் விலகிப்போனாலும் பர்வதங்கள் பெயர்ந்துபோனாலும் ...\nகாயங்கள் மேல் காயங்கள் வேதனை ...\nகர்த்தாவே இரட்சண்ய கன்மலையே எல்லா ...\nஎந்தன் தேவனால் எந்தன் தேவனால் ...\nஎன் கூடவே இரும் ஓ ...\nநான் அழுதபோது எல்லாம் என் ...\nஅன்பே என் அன்பே நான் ...\nசிறியவனை புழுதிலிருந்து தூக்கி விடுகின்றீர் ...\nஉங்க அழைப்பு இருந்ததால நான் ...\nயேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே என் ...\nரெகொபோத் என் வாக்குத்தத்தமே இழந்ததெல்லாம் ...\nஆறுதல் அடை மனமே -கிறிஸ்துவுக்குள் ...\nபாவமில்லா ஆட்டுகுட்டி பிறந்தாரு பாரில் ...\nசொன்ன சொல்லை காப்பாற்றும் தெய்வம்உம்மையன்றி ...\nநீர் இல்லாமல் நான் இல்லையே ...\nஅல அல அல அலையா ...\nநற்கிரியை என்னில் துவங்கியவர் முடிவு ...\nசொத்து சுகம் இருந்தாலும் வீடு ...\nஉன்னதத்தில் உயர்ந்தவரே உயர் அடைக்கலத்தில் ...\nமாட்டுத்தொழுவத்தில் பிறந்திட்டாரே மானிடனாக ஜெயித்திட்டாரே ...\nஇயேசு வந்து பிறந்து விட்டாரே ...\nஎன் கண்ணீருக்கு பதில் தாங்க ...\nஇம்மானுவேல் இம்மானுவேல் இம்மானுவேல் என்னோடிருப்பாரே ...\nதாவீதின் வம்சத்தில் பெத்லகேம் ஊரினில் ...\n இந்த அழகான குழந்தை குணமடைந்ததற்கு கர்த்தரைத் துதிப்போம்.\nஇந்த மருத்துவ அறிக்கை …\nமலைகள் விலகிப்போனாலும் பர்வதங்கள் …\nகாயங்கள் மேல் காயங்கள் …\nநீ உயிரோடு இருப்பதற்கு …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்��ள் …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.mahiznan.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-02-26T06:53:12Z", "digest": "sha1:LUPXLXNI5IDDJCWZIZ2MCRZIV526CRP3", "length": 7559, "nlines": 118, "source_domain": "www.mahiznan.com", "title": "நாஞ்சில்நாடன் – மகிழ்நன்", "raw_content": "\nசமீபத்தில் நடைபெற்று வரும் இளம் படைப்பாளிகள் தொடர்பான கருத்து மோதல்களை அறிந்திருப்பீர்கள். இருப்பினும் அது தொடர்பான முழு சித்திரத்தையும் அறிந்து கொள்ள தொகுத்துள்ளேன்.\nஆனந்த விகடன் வார இதழின் விகடன் மேடை பகுதியில் ஒரு வாசகரின் கேள்வியும் அதற்கு நாஞ்சில் நாடன் அவர்களின் பதிலும் என இந்நிகழ்வு தொடங்கியது.\n”இன்றைய எழுத்தாளர்களில் நம்பிக்கை தரக்கூடியவர்கள் யார் யார்\n”இளையவர்களை மட்டுமே கருத்தில்கொண்டு என் கருத்தைச் சொல்கிறேன். ஈழத்து இளைஞர்களில் சயந்தன், தமிழ்நதி, இளங்கோ. தமிழகத்தில் குமாரசெல்வா, வா.மு.கோமு, மு.ஹரிகிருஷ்ணன், ஜே.பி.சாணக்யா, கே.என்.செந்தில், எஸ்.செந்தில்குமார், பா.திருச்செந்தாழை, என்.ஸ்ரீராம், தூரன் குணா, சந்திரா, இளஞ்சேரல், அ.வெண்ணிலா, லக்ஷ்மி சரவணக்குமார் ஆகியோர் சாதிக்கிறவர்களும் நம்பிக்கை தரக்கூடியவர்களும். மீனா, தி.பரமேசுவரி, ச.விசயலட்சுமி ஆகியோர் திறனுடன் கட்டுரைகள் எழுதுகிறார்கள். கவிஞர்களில் உமா மகேஸ்வரி, குட்டி ரேவதி, லீனா மணிமேகலை, சுகிர்தராணி, சக்தி ஜோதி, சாம்ராஜ், லிபி ஆரண்யா, இசை, இளங்கோ கிருஷ்ணன் என்போர் என்னைக் கவர்ந்தோரில் சிலர். வகை மாதிரிக்காக சில பெயர்களைச் சொன்னேன்\nஅதற்கு ஜெயமோகன் அவர்கள் அந்தப் பட்டியல் மீதான தன்னுடைய நிலைப்பாட்டினை தன் வலைத்தளத்தில் இவ்வாறாக பதிவு செய்திருந்தார்.\nஆனந்த விகடனில் நாஞ்சில்நாடன் போட்ட இளம் படைப்பாளிகளின் பட்டியலைப் பார்த்தேன். இணையத்தில் தேடி அதை எடுத்துக் கொடுத்திருக்கிறேன். அதில் யாரைச் சேர்க்கலாம் சேர்க்கக் கூடாதென்றெல்லாம் வழக்கம்போல விவாதங்கள். நான் இப்படத்தை இங்கே அளிப்பது தமிழில் எழுதவந்துள்ள புதிய தலைமுறை படைப்பாளிகளை இவ்வகையில�� அறிமுகம் செய்வது உற்சாகமளிக்கிறது என்பதனாலேயே. அதன்மூலம் அவர்கள் மேலும் பரவலாக வாசகர்களைச் சென்றடைய வாழ்த்துக்கள். Continue reading →\nபுது வருடம் ‍- 2020\n2019 – ஓர் மீள்பார்வை\nஊர்களில் அரவாணி – ம‌.தவசி\nஉன்னோடு ஒரு நிமிஷம் ‍ – வெ.இறையன்பு\nகன்னி நிலம் – ஜெயமோகன்\nநெல்சன் மண்டேலா – தா.பாண்டியன்\nஒரு வீடு பூட்டிக்கிடக்கிறது – ஜெயகாந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%201%20%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE/", "date_download": "2020-02-26T07:39:39Z", "digest": "sha1:I3M34IQAWTHJMZ6EWGJ6QQBYO7G3XQSE", "length": 5589, "nlines": 63, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "இரத்ததானம் 1 யுனிட் வழங்கப்பட்டது :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > இரத்ததானம் 1 யுனிட் வழங்கப்பட்டது\nஇரத்ததானம் 1 யுனிட் வழங்கப்பட்டது\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளை சார்பில் சகோதரர் இக்பால் அவர்களுக்கு 1 யுனிட் இரத்தம் சகோதரர் முஹம்மது யாசின் (மாவட்ட மாணவரணி செயலாளர்) அவர்களால் கணகமனி கிளினிக்கில் வைத்து வழங்கப்பட்டது.\nநேற்று உச்சிப்புளியில் நடைபெற்ற இரத்ததான முகாமில் புதுவலசை தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் இரத்த தானம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு ���ின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/158400-sachin-opinion-about-indias-lost-in-warmup-match", "date_download": "2020-02-26T08:05:43Z", "digest": "sha1:6YLV3OOM5ZDEML6PABD3DZSX6RYWZFCC", "length": 9604, "nlines": 116, "source_domain": "sports.vikatan.com", "title": "``பயப்படாதீர்கள்..!” - பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் தோல்வி குறித்து சச்சின் | Sachin opinion about India's lost in warm-up match", "raw_content": "\n” - பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் தோல்வி குறித்து சச்சின்\n” - பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் தோல்வி குறித்து சச்சின்\nபயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது குறித்துப் பேசிய சச்சின், இந்தத் தோல்வியினால் பயம் கொள்ளத் தேவை இல்லை என்றார்.\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் 2 நாள்களில் தொடங்க இருக்கிறது. தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. உலகக்கோப்பை தொடரில் கோப்பை வெல்லும் அணிகளாகப் பல முன்னணி மற்றும் முன்னாள் வீரர்களால் கணிக்கப்பட்ட அணிகளான இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தங்களது பயிற்சி ஆட்டங்களில் தோல்வியை சந்தித்துள்ளது. இங்கிலாந்து மண்ணில் தொடர்ச்சியாக விளையாடி வந்த பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராகத் தோல்வியைத் தழுவியது. இங்கிலாந்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவும், இந்தியா நியூசிலாந்து அணிக்கு எதிராகவும் தோல்வியை சந்தித்துள்ளது.\nஇந்த நிலையில், இந்தத் தோல்வி குறித்து அச்சம் கொள்ளத் தேவை இல்லை என இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்திருக்கிறார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``உலகக்கோப்பை தொடர் மாதிரியான பெரிய தொடர்களில் ஒன்று இரண்டு போட்டிகள் நமது கை மீறிச் செல்வது தவிர்க்க முடியாது. என்னைப் பொறுத்தவரையில் பயிற்சி ஆட்டங்களில் இந்திய அணி இங்கிலாந்து ஆடுகளங்கள் மற்றும் சூழல் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள வேண்டும். அதை உலகக்கோப்பை தொடர் முழுவதும் பயன்படுத்த வேண்டும். அதுதான் முக்கியம். அதனால் இந்தத் தோல்வியினால் பயம் கொள்ள தேவை இல்லை.\nஒரு போட்டியில் முடிவை வைத்து அந்த அணியை நான் மதிப்பிட மாட்டேன். அதுவும் தொடர் தொடங்காத நிலையில், தற்போது அப்படிக் கணிப்பது தவறான விஷயம். பயிற்சி ஆட்டங்களில் அணிகள் தங்களிடம் இருக்கும் வீரர்களைக் கொண்டு வித்தியாசமாக காம்பினேஷன்களை முயற்சி செய்யும். உலகக்கோப்பை தொடர் மாதிரியான பெரிய தொடர்களுக்கு அது அவசியமானதும் கூட.\nசில அணிகள் தங்களின் முக்கிய வீரர்களைக் பயிற்சி ஆட்டங்களில் களமிறக்க மாட்டார்கள். தங்களின் ப்ளேயில் 11 வீரர்கள் குறித்த விவரங்களைத் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக மற்ற அணியினர் தெரிந்துகொள்ள விரும்ப மாட்டார்கள். அதேநேரத்தில் வித்தியாசமான ஆடுகளங்களில் மற்ற வீரர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாகவும் பல காம்பினேஷன்கள் பயன்படுத்தப்படும்” என்றார்.\nபாகிஸ்தானை ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியது தொடர்பாக பேசிய சச்சின், ``நான் முன்னரே சொல்லியிருக்கிறேன். ஆப்கானிஸ்தான் இந்த உலகக்கோப்பை தொடரில் சில சர்ப்ரைஸ்களை வழங்கும் என்று. காரணம் அவர்களிடம் நல்ல ஸ்பின் பந்துவீச்சு இருக்கிறது. அவர்களால் மிடில் - ஓவர்களில் விக்கெட்களை வீழ்த்த முடிகிறது” என்றார்.\n' - டி.எஸ்.பி-க்கு சல்யூட் அடிக்கும் எம்.பி #ViralPhoto\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.answeringislam.net/tamil/authors/umar/bakrid/2016_bakrid_1.html", "date_download": "2020-02-26T07:04:46Z", "digest": "sha1:IWECSSYWP3USHV564OKA54R3CJOSQSHQ", "length": 25065, "nlines": 96, "source_domain": "www.answeringislam.net", "title": "2016 பக்ரீத் - 1: அல்லாஹ்விற்கு ஏன் பலியும் இரத்தமும் தேவைப்பட்டது?", "raw_content": "\nIslam Quiz - இஸ்லாம் வினாடிவினா\n2016 பக்ரீத் - 1: அல்லாஹ்விற்கு ஏன் பலியும் இரத்தமும் தேவைப்பட்டது\nநான் சிறுவனாக இருந்த போது கொண்டாடிய பக்ரீத் பண்டிகைகள் இன்னும் ஞாபகத்தில் பசுமையாக இருக்கிறது. பக்ரீத் பண்டிகையின் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே அப்பா ஒரு ஆட்டை வாங்கிவிடுவார். அந்த ஆட்டுக்கு தேவையான புல்லை நான் அதற்கு உண்ணக்கொடுப்பேன். பக்ரீத் பண்டிகையன்று, மசூதிக்குச் சென்று தொழுதுவிட்டு, வீடு திரும்பிவோம். ஆட்டை அறுப்பதற்கும், அதன் தோலை உரித்து கறி வெட்டுவதற்கும் ஆட்களை அப்பா அழைத்து வருவார்.\nஆடு அறுக்கப்படும் போது அதனை பார்க்கவேண்டாம் என்று பெரியவர்கள் எங்களை தடுப்பார்கள். ஆட்டு இறைச்சி மூன்று சம பகுதிகளாக பிரிக்கப்படும். ஒரு பங்கு சொந்தக்காரர்களுக்கும் ��ண்பர்களுக்கும் கொடுக்கப்படும். இன்னொரு பங்கு ஏழை முஸ்லிம்களுக்கு. மூன்றாவது பங்கு எங்களுக்கு. நான்கு கறித்துண்டுகளை சின்ன பொட்டலங்களாக கட்டி, எங்கள் பகுதியில் இருக்கும் இதர முஸ்லிம்களின் வீடுகளுக்குச் சென்று கொடுத்துவருவோம். அடுத்த சில நாட்கள் எங்கள் வீட்டில் அசைவ சமையல் தான், காயவைத்த கபாப் வாசனை வீடு முழுக்க வீசும். இந்த நேரத்தில் அசைவ உணவை சாப்பிடாதவர்கள் வீட்டிற்கு வந்தால் அவ்வளவு தான் அவர்களின் கதை. மாடியில் காயவைத்த கபாப் தூண்டுகளை மாலையில் கொண்டு வந்து பத்திரப்படுத்துவோம், மறுநாள் காலை மறுபடியும் காயவைப்போம். அடுத்த சில வாரங்கள், உணவு பறிமாறப்படும் போது, கபாப் துண்டுகள், அதிகமாக எங்கள் சாப்பாட்டில் காணப்படும்.\nசரி விஷயத்துக்கு வருகிறேன். இன்னும் பத்து நாட்களில் பக்ரீத் பண்டிகை வருகிறது. பக்ரீத் பண்டிகைக்கு முன்பாக ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி முஸ்லிம்களோடு உரையாடலாம் என்று விரும்பி இந்த சிறிய தொடர் கட்டுரைகளை எழுதுகிறேன். இவைகள் பற்றி முஸ்லிம் சகோதரர்கள் தங்கள் விமர்சனங்களை முன்வைக்கலாம்.\nகருப்பொருள்: கிறிஸ்தவம் பற்றி முஸ்லிம்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களில் மிகவும் முக்கியமானவைகள் இவைகள் தான்:\nஅ) ஒருவரின் சுமையை (பாவங்களை) இன்னொருவர் சுமக்கமுடியாது.\nஆ) உலக மக்களின் பாவங்கள் அனைத்தையும், இயேசுவின் மீது சுமத்தி, அவரை தண்டிப்பது என்பது அநியாயமாகும், இதனை இறைவன் ஒருபோதும் செய்யமாட்டான்.\nஇ) செய்யாத குற்றத்திற்காக ஒருவரை தண்டிப்பது தவறானதாகும்.\nஈ) இறைவன் பாவங்களை மன்னிக்கவேண்டுமென்றால், அவன் ஒரு வார்த்தையில் மன்னித்துவிடலாம். மனிதர்களை மன்னிக்க இறைவனுக்கு பலிகள் பரிகாரங்கள் தேவையில்லை. ஒரு குற்றவாளியின் குற்றத்தை எடுத்து நிரபராதியின் மீது சுமத்தி, அந்த குற்றவாளியை தண்டிக்காமல் இருப்பதும், ஆனால், அந்த நிரபராதியை தண்டிப்பதும் அநீதி இல்லையா\nஇப்படிப்பட்ட பல கேள்விகளை முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களிடம் கேட்பார்கள். இக்கேள்விகள் நியாயமானவைகளாக தெரிகின்றதல்லவா குர்-ஆனும், ஹதீஸ்களும் இவைகள் பற்றி என்ன சொல்கின்றன என்பதை ஆய்வு செய்வது இத்தொடர் கட்டுரைகளின் நோக்கம் ஆகும். இந்த தற்போதைய கட்டுரையில் குர்-ஆனில் காணப்படும் பக்ரீத் பண்டிகை (ஈத் அல்-அதா) சம்மந்தப்பட்ட சில வசனங்களை மட்டும் ஆய்வு செய்து, சில கேள்விகளை முன்வைப்போம்.\nஇப்ராஹீம் தம் மகனை பலியிட முயன்ற நிகழ்ச்சி:\nஇந்த நிகழ்ச்சி எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். பைபிளில் ஆதியாகமம் 22ம் அத்தியாயத்தில் இதனை காணலாம். குர்-ஆன் 37ம் அத்தியாயத்திலிருந்து சில வசனங்களை படிப்போம்.\n37:102. பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்: “என்னருமை மகனே நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக” (மகன்) கூறினான்; “என்னருமைத் தந்தையே” (மகன்) கூறினான்; “என்னருமைத் தந்தையே நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.” 37:103. ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்ராஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்திய போது.\n37:104. நாம் அவரை “யா இப்ராஹீம்\n37:105. “திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுத்திருக்கிறோம்.\n37:106. “நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும்.”\n37:107. ஆயினும், நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம்.(முஹம்மது ஜான் தமிழாக்கம்).\n(ஆபிரகாம் பலியிட முன்வந்தது, ஈசாக்கையா, இஸ்மவேலையா என்பதைப் பற்றி இக்கட்டுரையில் ஆராயத்தேவையில்லை, பின் குறிப்பில் கொடுக்கப்பட்ட கட்டுரைகளை படிக்கவும்).\nஅல்லாஹ்விற்கு ஏன் பலியும் இரத்தமும் தேவைப்பட்டது\nமேற்கண்ட வசனங்களை நன்றாக கவனியுங்கள். இப்ராஹீமின் தியாகத்தை, அல்லாஹ் மெச்சிக்கொள்கிறான். ஆனால், அதோடு நின்று விடாமல், ஒரு ஆட்டை ஆபிரகாமுக்கு காட்டி, அதை பலியிட சொல்கின்றான். குர்-ஆன் 37:107ம் வசனத்தை கவனியுங்கள், “நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம்”. இந்த வசனத்தை மட்டும், இதர தமிழாக்கங்களிலும், ஆங்கிலத்திலும் பார்த்துவிட்டு, நம் கேள்விகளுக்குச் செல்வோம்.\nஅப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:\n37:107. ஆகவே, மகத்தானதொரு பலியை அவருக்கு பகரமாக்கினோம்.\nஇஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழ���க்கம்:\n37:107. மேலும், ஒரு பெரும் பலியை ஈடாகக் கொடுத்து அக்குழந்தையை நாம் விடுவித்துக் கொண்டோம்.\n37: 107. பெரிய பலிப்பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம்.\nஇந்த வசனத்தை பார்க்கும் போது, கீழ்கண்ட கேள்விகள் எழுகின்றன:\n1)\tஆபிரகாமின் மகன் கொல்லப்படுவதற்கு முன்பு அல்லாஹ் அவனை காப்பாற்றிவிட்டான், இது நல்லது தான். ஆனால், பலியிட குறிக்கப்பட்ட ஆபிரகாமின் மகனுக்கு பதிலாக ஒரு பலியை அல்லாஹ் ஏன் தயார் படுத்தவேண்டும்\n2)\tகொல்லப்படவேண்டியவனுக்கு பதிலாக, அந்த இடத்தில் ஏன் ஒரு ஆடு கொல்லப்படவேண்டும்\n3)\tஅல்லாஹ் ஆபிரகாமை மெச்சிக்கொண்டுவிட்ட பிறகு, அவர்களை அப்படியே வீட்டிற்கு அனுப்பியிருக்கவேண்டியது தானே ஏன் அந்த இடத்தில் ஒரு மிருகம் கொல்லப்படவேண்டும் என்று அல்லாஹ் விரும்பினான்\n4)\tஅல்லாஹ் ஆபிரகாமின் மகனை காப்பாற்றுவதை முன்னமே திட்டமிட்டிருந்தான், அங்கு ஒரு ஆட்டை தயார் படுத்தி வைத்திருந்தது ஏன் ஒரு ஆட்டின் பலி வேண்டும் என்று ஏன் அல்லாஹ் விரும்பினான்\nஆபிரகாமின் மகனை விடுவிக்கவேண்டியது ஏன்\nபோரில் பிடிப்பட்ட அடிமைகளை விடுவிப்பதற்காக, ”மீட்பு பணம் அல்லது பிணைப்பணம்” என்றுச் சொல்லக்கூடிய பணத்தை கொடுத்து, அடிமைகளை விடுவிப்பார்கள். அது போல, ஒரு மகத்தான பலியைக் கொண்டு நாம் விடுவித்தோம் என்று அல்லாஹ் சொல்வது ஏன்\n1) IFT தமிழாக்கத்தில் “ஒரு பெரும் பலியை ஈடாகக் கொடுத்து அக்குழந்தையை நாம் விடுவித்துக் கொண்டோம்.” என்று விவரமாக விளக்கப்பட்டுள்ளது.\n2) ஆபிரகாமின் மகன் எப்போது அடிமையானான்\n3) அவனை யாரிடமிருந்து ஆபிரகாம் விடுவித்தான்\n4) ஒருவேளை அல்லாஹ் மீட்பு பணம் (ஆடு) கொடுத்து விடுவித்தான் என்றுச் சொன்னால், யாரிடமிருந்து அல்லாஹ் விடுவித்தான் அல்லாஹ்வை விட பெரியவன் யார் இருக்கின்றார்கள் அல்லாஹ்வை விட பெரியவன் யார் இருக்கின்றார்கள் தனக்குத் தானே மீட்பு பலியைக் கொடுத்துக்கொண்டு, அக்குழந்தையை அல்லாஹ் மீட்டானா தனக்குத் தானே மீட்பு பலியைக் கொடுத்துக்கொண்டு, அக்குழந்தையை அல்லாஹ் மீட்டானா\n5) இரத்தம் சிந்தாமல் ஒருவர் மீட்கப்படமுடியாதா\n6) ஒருவரின் பாரம் ஒருவர் சுமக்கமுடியாது என்றுச் சொன்னால், ஏன் அந்த ஆடு அநியாயமாக ஆபிரகாமின் மகனுக்காக கொல்லப்படவேண்டும் ஆடு நிரபராதி தானே யாரோ ஒருவரை மீட்க இந்த ஆடு ஏன் சாகவேண்டும்\n7) ஆபிரகாமே, உன் தியாகத்தை நான் பார்த்துவிட்டேன், குழந்தையை கொல்லாதே, சந்தோஷமாக வீட்டுக்குப்போ என்றுச் சொல்வதை விட்டுவிட்டு, ஏன் அல்லாஹ் ஒரு மகத்தான பலியை அங்கு கொடுத்தான்\n8) ஒருவேளை, பலியில்லாமல் விடுதலை கிடைக்காது, இரத்தம் சிந்தப்படாமல் மன்னிப்பு இல்லை, தண்டனையிலிருந்து விடுதலை இல்லை என்பதைச் சொல்லவேண்டி, அல்லாஹ் இப்படி ஆட்டை பலியிடச் சொன்னானா\nமுஸ்லிம்களே, குர்-ஆனில் ஒருவரின் பாரத்தை ஒருவர் சுமக்கமுடியாது என்றுச் சொல்லும் 6:164, 17:13-15 போன்ற வசனங்கள் உண்டு என்று எனக்கு எடுத்துக் காட்டாதீர்கள் அவைகள் பற்றி அடுத்தடுத்த தொடர்களில் பார்ப்போம். இந்த கட்டுரையை பொருத்தமட்டில், குர்-ஆன் 37:107ல், ஏன் அல்லாஹ் ஒரு ஆட்டை பலியிட அனுமதித்தான் அவைகள் பற்றி அடுத்தடுத்த தொடர்களில் பார்ப்போம். இந்த கட்டுரையை பொருத்தமட்டில், குர்-ஆன் 37:107ல், ஏன் அல்லாஹ் ஒரு ஆட்டை பலியிட அனுமதித்தான் அதன் பின்னனி என்ன இப்படி பலியிட்டு இரத்தம் சிந்துவதினால் அவனுக்கு (அல்லாஹ்விற்கு) என்ன நன்மை அல்லது ஆபிரகாமின் மகனுக்கு என்ன லாபம் அல்லது ஆபிரகாமின் மகனுக்கு என்ன லாபம்\nஅல்லாஹ் ஆபிரகாமுக்கு மகனை பலியிடும்படி கனவை கொடுத்தான், அவனே அதனை தடுத்தும்விட்டான், அவ்வளவு தான். இந்த இடத்தில் பலி எங்கே வந்தது ”மீட்புப்பணம்”(Ransom) ஏன் வந்தது\nஆபிரகாம் கத்தியை ஓங்கிவிட்டார், எனவே அதற்கு இரத்தத்தை காட்டாமல் கீழே வைக்கக்கூடாது என்று சில முஸ்லிம்கள் சொல்லக்கூடும். தமிழ் படங்களில் ஹீரோ ”நான் மேலே எடுத்த கத்திக்கு இரத்தத்தை காட்டாமல் கீழே வைக்கமாட்டேன்” என்றுச் சொல்வது போல, பஞ்ச் வசனம் சொல்லவேண்டாம். இது மிகவும் முக்கியமான விஷயம், எந்த ஒரு காரணமும் இல்லாமல், அல்லாஹ் பலிக்காக ஆட்டை கொடுத்து, ஆபிரகாமின் மகனை நான் மீட்டுக்கொண்டேன் என்று சொல்லமாட்டான்.\nஆட்டை அறுக்கும் படி அல்லாஹ் சொல்லவில்லை, ஆபிரகாம் சுயமாக செய்தார் என்று சொல்லவருகிறீர்களா குர்-ஆன் 37:107ம் வசனத்தை நன்றாக படியுங்கள், அல்லாஹ் சுயமாகவே பலிக்காக ஒரு ஆட்டை கொடுத்தானாம், அதுவும் அது மகத்தான ஒரு பலியாம்\nமுஸ்லிம்களில் சிலர், அந்த ஆடு, அல்லாஹ்வின் சொர்க்கத்தில் பல (40) ஆண்டுகள் மேய்ந்த ஆடு என்றும், அதனைத் தான் அக்குழந்தையை மீட்க அல்லாஹ் கொடுத்தான் என்றும் சொல்வார்கள். அது சொர்க்கத்தின் ஆடோ, பூமியின் ஆடோ அது பிரச்சனை அல்ல கேள்வி என்னவென்றால், ஏன் அந்த ஆடு மரிக்கவேண்டும் ஏன் அதன் இரத்தம் சிந்தப்படவேண்டும் என்பது தான்\nஇந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல விரும்பும் முஸ்லிம்கள், குர்-ஆன் 37:107ம் வசனத்தை ஆய்வு செய்து பதில் சொல்லுங்கள்.\n1] தியாகத் திருநாள் - விக்கிபீடியா\n2] இஸ்மாயில் தான் பலியிட கொண்டுபோகப்பட்டார் என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/08/13205556/10-SDF-MLAs-join-BJP-in-Sikkim.vpf", "date_download": "2020-02-26T06:54:58Z", "digest": "sha1:QS6IMIBOTFRYEG4UVP76FS4OLD3IB5YU", "length": 11203, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "10 SDF MLAs join BJP in Sikkim || சிக்கிம் மாநிலத்தில் எஸ்டிஎப் எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் பா.ஜனதாவில் இணைந்தனர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசிக்கிம் மாநிலத்தில் எஸ்டிஎப் எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் பா.ஜனதாவில் இணைந்தனர் + \"||\" + 10 SDF MLAs join BJP in Sikkim\nசிக்கிம் மாநிலத்தில் எஸ்டிஎப் எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் பா.ஜனதாவில் இணைந்தனர்\nசிக்கிம் மாநில அரசியலில் திடீர் திருப்பமாக எஸ்.டி.எப். கட்சியை சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் இணைந்தனர்.\nவடகிழக்கு மாநிலமான சிக்கிமில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சிக்கிம் ஜனநாயக முன்னணி (எஸ்.டி.எப்.) கட்சி, மற்றொரு மாநில கட்சியான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (எஸ்.கே.எம்.) என்ற கட்சியிடம் தோல்வி அடைந்தது. அந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 32 சட்டமன்ற தொகுதிகளில் எஸ்.டி.எப். கட்சி 15 தொகுதிகளிலும், எஸ்.கே.எம். கட்சி 17 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.\nஎஸ்.டி.எப். கட்சியின் தலைவர் பவன்குமார் சாம்லிங் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 25 வருடங்கள் மாநில முதல்வராக இருந்தவர். அவரது கட்சியில் 2 பேர் தலா 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதனால் அவர்கள் தலா ஒரு தொகுதியை ராஜினாமா செய்தனர். எனவே அக்கட்சி எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 13 ஆனது. மாநில அரசியலில் திடீர் திருப்பமாக அந்த 13 பேரில் 10 எம்.எல்.ஏ.க்கள் டெல்லியில் பா.ஜனதா பொதுச் செயலாளரும், வடகிழக்கு பிராந்திய பொறுப்பாளருமான ராம் மாதவ் முன்னிலையில் பா.ஜனதா கட்சியில் அடிப்படை உறுப்பினர்களாக இணைந்தனர்.\nஇதனால் அந்த மாநிலத்தில் பா.ஜனதா முக்கிய எதிர்க���கட்சியாக மாறுகிறது. பின்னர் 10 பேரும் பா.ஜனதா செயல் தலைவர் ஜே.பி.நட்டாவையும் சந்தித்தனர். விரைவில் அங்கு 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. எனவே அந்த தொகுதிகளில் பா.ஜனதா போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்.டி.எப். கட்சி முன்பு பா.ஜனதா கூட்டணியில் இருந்தது. பின்னர் அந்த இடத்தை எஸ்.கே.எம். கட்சி பிடித்துக்கொண்டது.\nபா.ஜனதா தலைமையிலான வடகிழக்கு ஜனநாயக கூட்டணியில் எஸ்.கே.எம். இடம்பெற்றுள்ளது. பா.ஜனதாவில் இணைந்த 10 எம்.எல்.ஏ.க்களும் கூறுகையில், பா.ஜனதா வடகிழக்கு மாகாணங்களின் வளர்ச்சியில் சிறப்பு கவனம் செலுத்துவதால் அக்கட்சியில் இணைந்ததாக தெரிவித்தனர். சிக்கிம் மாநிலத்தில் அடுத்து பா.ஜனதா ஆட்சி அமைக்கும் என்றும் அவர்கள் கூறினார்கள்.\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\n1. டெல்லியில் வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டது - மத்திய அரசு குற்றச்சாட்டு\n2. குடியுரிமை திருத்த சட்டம்: இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் - டிரம்ப் பரபரப்பு பேட்டி\n3. டெல்லி வன்முறையில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு: கவர்னர், கெஜ்ரிவாலுடன் அமித்ஷா ஆலோசனை\n4. ‘இந்திய கலாசாரத்தின் வாழும் உதாரணம்’ - தாஜ்மகாலை பார்த்து பிரமித்த டிரம்ப்\n5. தனி விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டார், அதிபர் டிரம்ப்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2478522", "date_download": "2020-02-26T06:33:48Z", "digest": "sha1:IZOVITMAVXGXLWNXYYTBWIC6MV7B3XBZ", "length": 16462, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "விளையாட்டு ஆணையத்தில் சேர மாணவர்கள் குவிந்தனர்| Dinamalar", "raw_content": "\nபோராட்டத்தை தூண்டும் திமுக, காங்.,: எச்.ராஜா 14\nராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்., செயற்குழுவில் ... 11\nதமிழக சட்டசபை மார்ச் 9ல் கூடுகிறது\nடில்லி வன்முறையில் 20 பேர் பலி: தோவல் நேரி���் ஆய்வு 14\n'கொரோனா' கோர தாண்டவம்: 37 நாடுகளில் 80 ஆயிரம் பேர் ... 1\nடில்லி கலவரம்: நள்ளிரவில் உயர்நீதிமன்றம் விசாரணை 11\n4வது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல்\nசட்டவிரோத பண பரிமாற்றத்தில் நடிகர் விஜய் ஈடுபட்டாரா\n'துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் தான் போலீஸ் பலி' 29\nவிளையாட்டு ஆணையத்தில் சேர மாணவர்கள் குவிந்தனர்\nபுதுச்சேரி:புதுச்சேரி இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையத்தில், சேர்க்கைக்கான உடல் தகுதி தேர்வில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் குவிந்தனர்.\nபுதுச்சேரி இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் இயங்கிவரும், இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையத்தில், 2020--2021ம் ஆண்டிற்கான விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் சிறப்பு பயிற்சி பெறுவதற்காக தேர்வு அறிவிக்கப்பட்டது.அதன்படி, இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் முதற்கட்ட தேர்வு நேற்று முன்தினம் துவங்கியது. ஹாக்கி, கபடி, கைப்பந்து, வாலிபால், பளு துாக்குதல், கோகோ போட்டிகளில் வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.நேற்று முன்தினம் முதற்கட்டமாக நடந்த உடல் திறன் தேர்வில், கபடிக்கு 150, கைப்பந்து- 75, வாலிபால்-100, கோ கோ- 50, பளு துாக்குதல்- 25, ஹக்கி-110 என, மொத்தம் 510 பேர் பங்கேற்றனர்.இந்திய விளையாட்டு ஆணைய புதுச்சேரி மைய பொறுப்பாளர் முத்துகேசவலு தலைமையில் பயிற்சியாளர்கள், விளையாட்டு வீரர்களை தேர்வுசெய்தனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nகுடியுரிமை திருத்த சட்டம் பா.ஜ.,வினர் கையேடு வழங்கல்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல��லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகுடியுரிமை திருத்த சட்டம் பா.ஜ.,வினர் கையேடு வழங்கல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/10987-16.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-02-26T06:27:10Z", "digest": "sha1:OSYXAKAD7ACI7QW5AHMFAXKWJWYX4RCH", "length": 13376, "nlines": 274, "source_domain": "www.hindutamil.in", "title": "16 வயது நைஜீரிய வீராங்கனை வென்ற தங்கம் பறிப்பு? பளுதூக்குதலில் இந்தியாவுக்கு வெள்ளி, வெண்கலம் வாய்ப்பு | 16 வயது நைஜீரிய வீராங்கனை வென்ற தங்கம் பறிப்பு? பளுதூக்குதலில் இந்தியாவுக்கு வெள்ளி, வெண்கலம் வாய்ப்பு", "raw_content": "புதன், பிப்ரவரி 26 2020\nசென்னை சர்வதேச பட விழ��\n16 வயது நைஜீரிய வீராங்கனை வென்ற தங்கம் பறிப்பு பளுதூக்குதலில் இந்தியாவுக்கு வெள்ளி, வெண்கலம் வாய்ப்பு\nகாமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் மகளிர் பளுதூக்குதல் பிரிவில் தங்கம் வென்ற 16 வயது நைஜீரிய வீராங்கனை சிகா அமலாஹா மீது ஊக்கமருந்து புகார் எழுந்துள்ளது.\nஇதனால் 53கிலோ எடைப்பிரிவில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை மாட்சா சந்தோஷிக்கு வெள்ளிப்பதக்கம் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nஅதே போல் இதே பிரிவில் 4வது இடத்தில் முடிந்த மற்றொரு இந்திய வீராங்கனை ஸ்வாதி சிங் வெண்கலப் பதக்கத்திற்குத் தேர்வு செய்யப்படலான் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதங்கம் வென்ற நைஜீரிய வீராங்கனை சிகா அமலாஹா பரிசோதனை ஏ-சாம்பிளில் அமிலோரைடு மற்றும் ஹைட்ரோகுளோரைட் தியாசைட் என்ற தடை செய்யப்பட்ட ரசாயனம் இருந்தது தெரிய வந்துள்ளது.\nஆனாலும் இவரது பி-சாம்பிள்கள் அதனை உறுதி செய்தால் மட்டுமே பதக்கம் பறிக்கப்படும் என்று காமன்வெல்த் விளையாட்டுகள் கூட்டமைப்பின் தலைமைச் செயலதிகாரி மைக் ஹூப்பர் தெரிவித்துள்ளார்.\n''அரசை எதிர்ப்பவர்கள் எல்லாம் தேசவிரோதிகள் அல்ல''- உச்ச...\nதமிழ்நாட்டுக்குள் பறக்கும் விமானத்தில் தமிழ் ஏன் ஒலிக்கவில்லை\nசிஏஏ குறித்து அரசு பொய் சொல்கிறது; எப்படி...\nஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை: ஆறுமுகசாமி ஆணையத்தின்...\nநேருவை விமர்சித்து 4 கருத்துகள் எழுதுக, பாஜக...\nடெல்லி கலவரத்தில் மக்களைத் தூண்டிவிடுபவர் பாஜக மாநிலத்...\nடெல்லி வடகிழக்குப் பகுதியில் 144 தடை உத்தரவு;...\nகுற்றச்செயல்களைத் தடுக்க மதுரை ரயில் நிலையத்தில் கூடுதல் சிசிடிவி கேமராக்கள்: தனியார் கடைகளிலும் பொருத்த...\nமதுரை ஆவினில் காலியாக உள்ள 6 இயக்குநர் பதவிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தக்...\nசத்தமின்றி தொடங்கப்பட்ட 'அரண்மனை 3' படப்பிடிப்பு\nஅஸ்வின் சரவணன் இயக்கத்தில் பிரசன்னா - சமந்தா\nமார்ச் 2-ம் தேதி சேப்பாக்கத்தில் தோனி பயிற்சி\nஉலக லெவன்-ஆசிய லெவன் டி20 தொடர்: இந்திய அணியில் 6 பேருக்கு வாய்ப்பு;...\nஇந்தியா-பாக் கிரிக்கெட்; மோடி ஆட்சியில் இருக்கும் வரை உறவுகள் முன்னேறாது: ஷாகித் அப்ரிடி...\nசிங்கிள் கூட எடுக்காமல் ஆடினால் ஒரு நல்ல பந்து உங்களை கபளீகரம் செய்து விடும்:...\nசத்தமின்றி தொடங்கப்பட்ட 'அரண்மனை 3' படப்பிடிப்பு\nஅஸ்வின் சரவணன் இயக்கத்தில் பிரசன்னா - சமந்தா\nஇந்தியில் ரீமேக்காகும் சூரரைப் போற்று\nகிராமப்புறங்களில் 15 ஆண்டுகளில் 300% நீரிழிவு நோய் அதிகரிப்பு: ராமதாஸ் வேதனை\nகோட்டை மேட்டில் புதைந்து கிடக்கும் அரிய வரலாற்று புதையல்: ராசேந்திரசோழனின் கடற்படைத் தளமும்...\nமக்களைத் தூண்டிவிடுபவர் பாஜக மாநிலத் தலைவராக இருந்தாலும் நடவடிக்கை எடுங்கள்: கவுதம் கம்பீர் ஆவேசம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iqraonlinebookshop.com/buddham-saranam.html", "date_download": "2020-02-26T06:14:24Z", "digest": "sha1:Z6W6XSZX55UNF4WFLZISNO6AC3ZWHRTD", "length": 6728, "nlines": 147, "source_domain": "www.iqraonlinebookshop.com", "title": "புத்தம் சரணம்", "raw_content": "\nபுரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்\nபுத்த பகவனால் முன்மொழியப்பட்ட பவுத்தம் உலகில் மூன்றாவது பெரிய மதம்; இன்று கோடிக்கணக்கான மக்களால் பின்பற்றப்படுகிறது. வேள்விச் சடங்குகள், வருண வேறுபாடுகள் என கங்கைச் சமவெளியில் வைதிக நம்பிக்கைகள் கோலோச்சிக் கொண்டிருந்த கால கட்டத்தில், அவற்றிற்குப் பதிலாக பஞ்சசீலம், தசசீலம், எண்வழிப் பாதை என அறம் சார்ந்த வாழ்வே இறுதி விடுதலைக்கான ஒரே வழி என ஒரு மாற்று நெறியை முன்வைத்த மாதவர்தான் புத்த பகவன். பவுத்தம் அது தோன்றிய மண்ணில் இன்று அழிக்கப்பட்டிருக்கலாம். பக்தியின் இடத்தில் அறத்தை வைத்த பவுத்தத்தை, தமிழ் பக்தி இயக்கம் தமிழகத்தைவிட்டு அகற்றி இருக்கலாம். ஆனால் தமிழ் இலக்கியங்களானாலும் வாழ்வானாலும் எங்கெல்லாம் அறம் போற்றப்படுகிறதோ அங்கெல்லாம் பவுத்தம் வாழ்ந்துகொண்டிருக்கிறது. சென்ற நூற்றாண்டில் இந்திய மண்ணில் மீண்டும் பவுத்தம் துளிர்த்தது. புத்தர் ஒளிபெற்ற தலமாகிய புத்தகயா வைதிக நெறியாளர்களிடமிருந்து மீட்கப்பட்டிருக்கிறது; அண்ணல் அம்பேத்கர், தர்மானந்த கொசாம்பி, லட்சுமி நரசு, ரைஸ் டேவிஸ் முதலான எண்ணற்ற அறிஞர்கள் புத்தரின் வாழ்வை ஆராய்ந்து எழுதினர். மத நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்ட அறிவுசார்ந்த ஆய்வுகளாக அவை இன்றும் மிளிர்கின்றன. அவர்களின் வழியில் நின்று அ. மார்க்ஸ் எழுதிய புத்த சரிதம்தான் நீங்கள் கையில் ஏந்தியிருக்கும் இந்த நூல். இது பவுத்தத்தின் அடிப்படைகளை மட்டுமல்ல, அதன் ஆழங்களையும் அது முன்வைத்த தம்ம நெறிகளையும் துல்லியப்படுத்திய வகையில் பவுத்தம் குறித்த ஒரு ஈடு இணையற்ற, அறஞான நூலாக மலர்ந்திருக்கிறது. பவுத்தம் குறித்து அறிமுகமாகப் பயில்வோர் மட்டுமின்றி, ஆழத் துறைபோகியோரும் படிக்க வேண்டிய முக்கியமான நூல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.kalaneethy.com/2018/08/blog-post_89.html", "date_download": "2020-02-26T07:29:59Z", "digest": "sha1:QOPW4WGMM7ROSNZV5NXPBV2GIYNTGSL6", "length": 6044, "nlines": 37, "source_domain": "www.kalaneethy.com", "title": "பல்கலை மாணவர் படுகொலை - பிரேத பரிசோதனை அறிக்கை அம்பலம் - Kala Neethy - கள நீதி", "raw_content": "\nHome புதிய பதிவுகள் பல்கலை மாணவர் படுகொலை - பிரேத பரிசோதனை அறிக்கை அம்பலம்\nபல்கலை மாணவர் படுகொலை - பிரேத பரிசோதனை அறிக்கை அம்பலம்\nவாதவூர் டிஷாந்த் - August 05, 2018\nகொக்குவில் - குளப்பிட்டிப் பகுதியில், கடந்த 2015ஆம் ஆண்டு பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும் மது போதையில் இருக்கவில்லை என்பது பிரேத பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளதாக, சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nதுப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் இருவரும் மது போதையில் இருந்தனர் என பொலிஸார் குற்றம் சுமத்தியிருந்த நிலையிலேயே பிரேத பரிசோதனையில் அவர்கள் மது அருந்தவில்லை என்பது அம்பலமாகியுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nகடந்த 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி யாழ். கொக்குவில் பகுதியில் மாணவர்கள் பயணம் செய்த மோட்டார்சைக்கிள் வீதியை விட்டு விலகி மதிலில் மோதியதனால் மரணங்கள் சம்பவித்துள்ளதாக 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி பொலிஸார் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.\nஇதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டதனை தொடர்ந்து, சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டனர்.இதனையடுத்து மோட்டார்சைக்கிளை செலுத்தி சென்ற சுலக்சன் என்ற மாணவன் குடிபோதையில் பொலிஸாரின் உத்தரவினை மீறி மோட்டார் சைக்கிளை செலுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டதால், காப்புறுதி நட்டஈடும் அவருக்கு கிடைக்கவில்லை.\nவாகனத்தை நிறுத்தாது சென்றதனால் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக பொலிஸார் குற்றம் சுமத்திய போதிலும், சுலக்சனின் நெஞ்சுப் பகுதியில் துப்பாக்கி சன்னம் காணப்பட்டதாக பிரேத பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது. துப்பாக்கிச்சூட்டினால் நெஞ்சுப் பகுதியின் பிரதான ரத்த நாளத்தில் காயம் ஏற்பட்டதனால் சுலக்சன் மரணித்துள்ளதாக தெரிவி���்கப்பட்டுள்ளது. நெஞ்சு பகுதியில் ஏற்பட்ட பல காயங்களினால் நடராஜா கஜன் என்ற மாணவன் உயரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருவரும் மதுபானம் அருந்தியிருக்கவில்லை என்பது பரிசோதனைகளில் நிரூபணமாகியுள்ளது.\nஇரண்டு மாணவர்களின் உடல்களிலும் பல்வேறு வெட்டுக்காயங்கள் காணப்பட்டதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த உயிரிழந்த மாணவர்களின் பிரேதப் பரிசோதனைகளை மருத்துவர் மயூரதன் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/samsung-galaxy-note-7/", "date_download": "2020-02-26T06:41:05Z", "digest": "sha1:X5OY6JNKPTIEBECWC3YFEWCSONNL5WC5", "length": 3803, "nlines": 70, "source_domain": "www.techtamil.com", "title": "samsung galaxy note 7 – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nசாம்சங் கேலக்சி நோட் 7 -க்கு ஏற்பட்ட தடை\nமீனாட்சி தமயந்தி\t Sep 11, 2016\nஅமெரிக்காவின் புளோரிடா நகரில் ஒரு குடும்பத்தினர் சமீபத்தில் தங்களுடைய ஜீப்பில் ‘சாம்சங் கேலக்சி நோட் 7’ ரக செல்போனை எடுத்துச் சென்றனர். அவர்கள் அந்த செல்போனை ஜீப்பில் இருந்தவாறே ‘சார்ஜ்’ செய்தபோது திடீரென்று அது வெடித்து அந்த ஜீப்…\nவாலிபம் ஒரு ஃபாண்டஸி ட்ரைலர்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/india-vs-australia-5th-odi-match-will-india-win-series", "date_download": "2020-02-26T05:48:24Z", "digest": "sha1:GBB4QC64FMA73TQT54NIAUYOLLHEKPYH", "length": 9978, "nlines": 108, "source_domain": "www.toptamilnews.com", "title": "ஆஸி.க்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டி: தொடரை வெல்லுமா இந்தியா? | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஆஸி.க்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டி: தொடரை வெல்லுமா இந்தியா\nபுதுதில்லி: இந்திய ஆஸ்திரேலிய அணிகளிடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் ஜந்தாம் போட்டி, தொடரின் முடிவை தீர்மானிக்க கூடியதாக மாறியுள்ளது .இந்த போட்டி நாளை பி��்பகல் 1.30 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது.\nஏற்கனவே இருபது ஓவர் தொடரின் ஆட்டங்கள் இரண்டிலுமே வென்று அந்த தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா, ஒருநாள் தொடரையும் வசப்படுத்தும் முனைப்பில் உள்ளது.\nகடந்த பேட்டியில் அந்த அணி வெற்றி பெற்ற விதம், இந்திய மண்ணில் இந்திய அணிக்கெதிராக விளையாடிய எந்த எதிரணியும் செய்யாத சாதனை துரத்தலாக அமைந்தது. அதுமட்டுமின்றி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றிலும் அதிகபட்ச வெற்றிகரமான துரத்தலாக பதிவானது அந்த 359/6\n2012, 2013 காலகட்டத்தில் சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணிக்கெதிராக அடுத்தடுத்து இரு போட்டிகளில் தோற்றது இந்திய அணி. அதன்பின் அவ்வாறு நிகழ்வது இதுவே முதல்முறை.\nபத்து ஆண்டுகளுக்கு முன் இந்தியா வந்த ஆஸ்திரேலிய அணி, ஒருநாள் தொடரை கைப்பற்றி இருந்தது. அந்த அணியின் வரலாற்றில் இதுவரை 2-0 என்று பின்தங்கிய நிலையில் இருந்து மீண்டு வந்து தொடரை வென்றது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅடுத்த ஆண்டு மே மாதம் முதல் ஒருநாள் போட்டிகளில் லீக் முறை வரவிருக்கும் நிலையில், இந்த இரு அணிகளுக்கு இடையே நடைபெறும் கடைசி 5 போட்டிகள் கொண்ட தொடராக அமைந்துவிட்டது. லீக் முறையின் கீழ் வரும் தொடர்களில் போட்டிகளின் எண்ணிக்கை 3 ஆக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த போட்டியில் சில வாய்ப்புகளை தவற விட்ட இளம் வீரர் ரிஷப் பந்த் மீதே அதிக கவனம் குவிந்துள்ளது. தோனியின் ஒட்டுமொத்த பங்களிப்பும் (அணியை வழிநடத்தும் விதம் உட்பட ) இதன் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது .\nபந்த் உலக போப்பை அணியில் மாற்று விக்கெட் கீப்பராக இடம்பெறும் வாய்ப்பு இருக்கிறது என்றாலும், முக்கிய தருணங்களில் அனுபவமற்ற நிலையில் பதற்றத்தை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு அவர் தள்ளப்பட்டு உள்ளார். நாளைய ஆட்டத்தில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது.\nஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை வலுவான நிலையை எட்டியுள்ளதால் மாற்றங்கள் நிகழ வாய்ப்பு குறைவு. ஒருவேளை மாற்றம் நிகழ்ந்தால் லியோன் அல்லது பெஹ்ரெண்டாஃப் அணியில் இடம்பெற்று, ரிச்சர்ட்ஸன் விலக்கப்படலாம் .\nகடந்த 2015-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணி இந்தியா வந்தபோதும் இதே போல 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் சமநிலையை எட்டியது. அந்த தொடரை வெல்ல தவறிய இந்திய அணி, அதே போல் ஓரு சூழலில��� இருந்து இப்போது மீண்டு வருமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nPrev Articleஇங்கிலாந்து இளவரசி மேகன் மார்க்கல் போன்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்\nNext Articleபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குறித்து இயக்குனர் பா.இரஞ்சித் கருத்து...\nஇந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் ஒரு புதிய சாதனை\nஇந்தியாவின் மிகச் சிறந்த கிரிக்கெட் கேப்டன் தோனி தான் – சுரேஷ் ரெய்னா…\nநியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 348…\nஈரான் சுகாதாரத் துறை இணை அமைச்சரையும் தாக்கிய கொரோனா வைரஸ்\nவைக்கோலை ஏற்றிச் சென்ற லாரி.. திடீரென பற்றிய தீ : திருவாரூரில் பரபரப்பு \nடெல்லியில் போதைப்பொருளை அள்ளிய போலீஸ் ...கோக் குடிப்பதுபோல கோகோயின் அடிக்கும் கூட்டம் ..\n#CAA என்ற பெயரில் வன்முறையில ஈடுபடுவோரை இரும்பு கரம் கொண்டு அடக்கவேண்டும்: சரத்குமார் ஆவேச பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/news/156819-martins-wife-leema-rose-speaks-about-it-raid", "date_download": "2020-02-26T08:23:32Z", "digest": "sha1:MLBYQERVN5DR56FCYHXQ5AVPMCYKAVRG", "length": 7902, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "`பாதாள அறையுமில்லை; பணமுமில்லை; மொத்தமே ரூ.98,820தான் பறிமுதல்!' - ரெய்டு குறித்து மார்ட்டின் மனைவி லீமா ரோஸ் | Martin's wife Leema rose speaks about IT raid", "raw_content": "\n`பாதாள அறையுமில்லை; பணமுமில்லை; மொத்தமே ரூ.98,820தான் பறிமுதல்' - ரெய்டு குறித்து மார்ட்டின் மனைவி லீமா ரோஸ்\n`பாதாள அறையுமில்லை; பணமுமில்லை; மொத்தமே ரூ.98,820தான் பறிமுதல்' - ரெய்டு குறித்து மார்ட்டின் மனைவி லீமா ரோஸ்\nகோவை லாட்டரி மார்ட்டின் வீட்டில் மொத்தமாகவே ரூ.98,820 தான் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று லீமா ரோஸ் விளக்கம் அளித்துள்ளார்.\nகோவையைச் சேர்ந்த லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் சம்பந்தப்பட்ட இடங்களில் கடந்த வாரம் முதல் வருமானவரித்துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக மார்ட்டின் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களிடமும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனிடையே, மார்ட்டின் நிறுவனத்தில் காசாளராக பணியாற்றி வந்த பழனிச்சாமி என்பவரது சடலம் வெள்ளியங்காடு குட்டையில் இருந்து மீட்கப்பட்டது. வருமானவரித்துறையினர் மற்றும் மார்ட்டின் குழுமத்தினரால்தான், பழனிச்சாமி உயிரிழந்ததாக அவரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனிடையே, நாடு முழுவதும் மார்ட்டின் சம்பந்தப்பட்ட 70 இடங்களில் நடத்தப்பட்ட ரெய்டில் கணக்கில் வாரத பல நூறு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக, கோவை வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள மார்ட்டின் இல்லத்தில் கட்டுக் கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது. மேலும், மார்ட்டின் வீடு, பாதாள அறை எங்கும் கட்டுக் கட்டாக பணம் இருப்பதாக கூறப்பட்டது.\nஇதுகுறித்து, மார்ட்டின் மனைவி லீமா ரோஸ் அளித்துள்ள விளக்கத்தில், ``மார்ட்டின் வீட்டில் இருந்து கட்டுக் கட்டாக கோடிக்கணக்கான பணம் எடுக்கப்பட்டதாக போட்டோ மற்றும் வீடியோ பரவி வருகிறது. அது போலியானது. அதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மார்ட்டின் வீட்டில் பாதாள அறை எல்லாம் இல்லை. கட்டிலுக்கு அடியில் பணமும் இல்லை. வருமானவரித்துறையினர் மொத்தமாகவே எங்களது வீட்டில் இருந்து ரூ.98,820 தான் பறிமுதல் செய்தனர். இதற்கான கைப்பற்றுதல் படிவத்தை, வருமானவரித்துறையின் உதவி இயக்குநரே, கையொப்பமிட்டு, முத்திரையிட்டு கொடுத்துள்ளார்\" என்று கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=125345", "date_download": "2020-02-26T06:51:13Z", "digest": "sha1:JE56HX7BBEUV6UQ256GS4PQ3O3N33SOC", "length": 12927, "nlines": 103, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsடெல்லியில் ‘தேசிய பாதுகாப்பு சட்டத்துக்கு’ தடை கோரிய மனு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு - Tamils Now", "raw_content": "\nமெளனம் காக்கும் நண்பர்களுக்கு சொல்லவும் ஒரு வார்தையுண்டு… - ஈரானை தொடர்ந்து ஈராக், ஓமன், குவைத், பஹ்ரைன் என பரவும் கொரோனா;ஈரான் மந்திரி பாதிப்பு - பீகார் மாநில சட்டசபையில் ‘என்ஆர்சி அமல்படுத்தமாட்டோம்’ தீர்மானம் நிறைவேற்றம் - பீகார் மாநில சட்டசபையில் ‘என்ஆர்சி அமல்படுத்தமாட்டோம்’ தீர்மானம் நிறைவேற்றம் - பெண்ணாக இருந்து ஆணாக மாறிய நபரை திருமணம் செய்த மாணவி பாதுகாப்பு கேட்டு தஞ்சம் - ‘நிலம் பூத்துமலர்ந்த நாள்’சிறந்த மொழிப்பெயர்ப்பு நூல்; கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாடமி விருது\nடெல்லியில் ‘தேசிய பாதுகாப்பு சட்டத்துக்கு’ தடை கோரிய மனு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nசுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் எம்.எல்.சர்மா என்பவர் தாக்கல் செய்த தேசிய பாதுகாப்ப��� சட்டத்துக்கு தடை விதிக்கக்கோரும் மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.\nசுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் எம்.எல்.சர்மா என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-\nதற்போது அமல்படுத்தப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு சட்டம் தனி மனித சுதந்திரத்துக்கு எதிரானது. இதன் மூலம் டெல்லி போலீஸ் யாரையும் விசாரணை எதுவும் இன்றி 12 மாதங்கள் சிறையில் வைத்து இருக்கலாம் என்று அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது ஜனநாயக விரோதமானது.\nஎனவே இந்த சட்டத்தை அமல்படுத்தும் வகையில் டெல்லி அரசு வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்துசெய்ய வேண்டும். தேசிய பாதுகாப்பு சட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த மனுவின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் எம்.எல்.சர்மா, தானே ஆஜராகி வாதாடினார்.\nஅவர் தன் வாதத்தில், “ஜனவரி 19-ந்தேதியில் இருந்து டெல்லியில் தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்படும் என்று துணைநிலை கவர்னர் வெளியிட்டுள்ள அறிவிப்பாணை போலீசாரால் தவறாக பயன்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளது.\nஇதன் மூலம் தேசிய குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக போராடுபவர்களை சிறையில் தள்ளுவதற்காக தவறாக பயன்படுத்தப்படும்” என்று கூறினார்.\nஇதற்கு நீதிபதிகள், “அப்படி இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்திய சம்பவங்களோ அல்லது ஆதாரங்களோ உள்ளதா அப்படி ஏதேனும் குறிப்பாக நிரூபித்தால் நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியும். இப்படி பொதுவாக நாங்கள் எதையும் கூறமுடியாது.\nமுகாந்திரம் ஏதும் இல்லாமல் இப்படி வெறுமனே எப்படி ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று நீங்கள் கோரமுடியும்\nஅப்படி இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்துவதாக குறிப்பிட்ட சம்பவங்கள் ஏதேனும் இருந்தால் நீங்கள் கோர்ட்டை அணுகலாம்” என்று கூறி இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக தெரிவித்தனர்.\nஇதனை தொடர்ந்து மனுதாரர் எம்.எல்.சர்மா தனது மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.\nஇப்படி ஒரு மனு தாக்கல் செய்ததன் மூலம் டெல்லி போலீஸ் போராட்டகாரர்களை கைது செய்யாமல் இருந்தால் சரி\nடெல்லி தடை கோரி மனு தேசிய பாதுகாப்பு சட்டம் 2020-01-25\nஉடனடி செய���திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nடெல்லியில் ஆம்ஆத்மி வெற்றி ஊர்வலத்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி; மற்றொருவர் காயம்\nடெல்லி சட்டமன்ற தேர்தல்;மந்தமான வாக்குப்பதிவு;காங். தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி வாக்களித்தனர்\nடெல்லி சாஹின்பாக்கில் மீண்டும் துப்பாக்கி சூடு; இந்து தீவிரவாதி கைது\nடெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி விலக கோரி-மாணவர்கள் இன்று பேரணி\nடெல்லியில் மாணவர் தலைவர் மீது துப்பாக்கிசூடு\nஎச்.ராஜாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்- அ.தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்கள்\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nபெண்ணாக இருந்து ஆணாக மாறிய நபரை திருமணம் செய்த மாணவி பாதுகாப்பு கேட்டு தஞ்சம்\nடெல்லி வன்முறை;பாஜக,ஆர்.எஸ்.எஸ் கோரத்தாண்டவம்; பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு\nஈரானை தொடர்ந்து ஈராக், ஓமன், குவைத், பஹ்ரைன் என பரவும் கொரோனா;ஈரான் மந்திரி பாதிப்பு\nசேலத்தில் குடியுரிமை சட்டத்தை கண்டித்து வீடு-கடைகளில் கருப்பு கொடி ஏற்றி மக்கள் போராட்டம்\nடெல்லி வன்முறை இந்தியாவின் உள்விவகாரம் – அதிபர் டிரம்ப் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/children/story/p21.html", "date_download": "2020-02-26T05:51:10Z", "digest": "sha1:7WMH42O4HYUZLN7KOW6GTUNVVNA4MCGB", "length": 34038, "nlines": 282, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Children Story - சிறுவர் பகுதி - கதை  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "\n1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nமுகப்பு / Home ** எங்களைப் பற்றி / About us ** ஆசிரியர் குழு / Editorial Board ** படைப்புகள் / Articles ** கட்டுரை தொகுப்புகள் / Essay Compilation\nசலசலவென்று ஒரே சத்தமாக இருந்தது. சில இடங்களில் இரகசிய வாக்குப் பதிவு போல இருந்தது. யாருடைய கருத்துக்குச் செவி சாய்ப்பது என்ற குழப்பத்தில் சலசலப்பு நீண்டது.\nஆமா நீங்க எல்லாம் என்ன நினைச்சுகிட்டிருக்கீங்க உங்களிடம் கட்டுரை எழுதச் சொல்லி அரை மணி நேரம் ஆகுது. என்னப் பண்றீங்க.\nஅந்த அமைதியை விரும்பாத அரசி எழுந்த���ு. வணக்கம் அரசனே. நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டால் என்ன செய்வதென்று கட்டுரை எழுதச் சொன்னீர்கள். ஆனால் அப்படி நிகழ வாய்ப்புள்ளதா அரசனே\nஏன் வாய்ப்பில்லை. காற்றில்லாத இடமாக மாற இந்த மக்களே போதும். உன்னையும் என்னையும் மறந்தவர்கள். நம் பகைவர்களை ஆரத்தழுவ நினைப்பவர்கள். பகைவரின் மூலம் தீமை நிகழ்வதை உணராதவர்கள். அப்படி இருக்கும் போது பற்றாக்குறை நிகழ ஏன் வாய்ப்பில்லை.\nஅதெல்லாம் சரி அரசனே. அப்படி பற்றாக்குறை நிகழ்ந்தால் நம்மைத் தேடி மக்கள் வருவார்கள்தானே\nநிச்சயம் வந்துதானே ஆக வேண்டும். அவர்கள் சந்தோசமாக இருக்க என்னெல்லாமோ கண்டுபிடித்தார்கள். ஆனால் கண்டிபிடித்தவன் தம்மை இழக்கிறான் அல்லது அழிக்கிறான்.\n தற்கொலையும் செய்து கொள்கிறான். ஆமாம் அரசனே .இதெல்லாம் எப்படி சரி செய்வது என்று யோசித்து மக்களிடையே நேரடிக் கருத்துகணிப்பு நிகழ்த்தலாமா\nவேண்டாம் அரசியே. நாம் போவதை விட அவர்களே நம்மைத் தேடி வரவேண்டும்.\nகட்டுரை எழுதுவதை விட, நாமே நேரில் போய்ப் பார்க்கலாமா அரசே\nஅதற்கு முன்பு நாம் ஒன்று செய்ய வேண்டும். எல்லோருக்கும் நான் அரசன் என்பதால் நம்மைச் சார்ந்த அனைவரையும் முதலில் சந்திப்போம். பாதிபேர் இங்கேதான் இருக்கிறார்கள். மற்றவர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும்.\nஇதைக் கேட்ட மற்றவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது.\nஅரை மணி நேரத்தில் அனைவரும் அரசன் அரசி முன்பு வந்து சேந்தார்கள்.\nதாங்கள் அனைவருக்கும் சொல்லப்படுவது என்னவென்றால் இன்னும் அரை மணி நேரத்தில் மக்களுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறையை நாம் ஏற்படுத்த வேண்டும். நானும் அரசியும் மட்டும் இந்த முடிவை எடுக்க முடியாது. தங்களின் கருத்துகளைத் தெரிந்து கொள்வதற்கே இந்தச் சந்திப்புக் கூட்டம். உங்களின் கருத்துகளைத் தெரிவிக்கலாம்.\nஅரசே தாங்கள் மேற்கொண்டுள்ளது நல்ல முடிவா இதனால் மக்கள் பாதிக்கப்படமாட்டார்களா வயதானவர்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள் எல்லோரும் துன்பத்தை எதிர்கொள்ள வேண்டி வருமே\n ஆனால், அறிவியல் முன்னேற்றமும், தொழில்நுட்பமும் உச்ச நிலையைத் தொட்டு மக்கள் இன்பத்தை அனுபவிக்கிறேன் என்ற மாயையில் நம்மை மறந்துவிட்டார்கள். அதோடு கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நம்மைப் பேணி வளர்க்கவும் தவறிவிட்டார்கள். அழித்துக் கொண்���ுதான் இருக்கிறார்கள். இந்நிலையை மக்களுக்குப் புரியவைக்க வேண்டியது நமது கடமை.\nஅரசனின் பேச்சில் உண்மை உள்ளதை மற்றவர்கள் புரிந்து கொண்டு தலையாட்டினார்கள்.\nஅரை மணி நேரம் ஆக்சிஜன் இல்லாத உலகமாக மாற்றப் போகிறோம். அதனால் நீங்கள் அனைவரும் மக்களையும், மற்ற உயிரினங்களையும் பார்வையிடுங்கள். நீங்கள் பார்வையிடுவது யாருக்கும் தெரியக் கூடாது. யார் தாங்க முடியாமல் திணறுகிறார்களோ தங்களைக் காப்பாற்ற வேண்டுமென நம்மைத் தேடுகிறார்களோ அவர்களை இங்கே அனுப்பி வையுங்கள்.\nஅரசனும் அரசியும் தவிர மற்ற எல்லோரும் கிளம்ப ஆயத்தாமானார்கள்.\nகிளம்பியவர்கள் கொஞ்ச நேரத்தில் காற்றின் செயல்பாட்டைக் குறைக்க ஆரம்பித்தார்கள்.\nசில நொடிகளில் ஒரு வீடு, இரண்டு வீடு, மூன்று வீடு, நான்கு, பத்து, நூறு, ஆயிரம்… கோடி என்று இப்படியேக் காற்றின் பற்றாக்குறையினால் மக்கள் ஸ்தம்பித்தனர்.\nஎன்ன காற்று குறைகிறது. ஜன்னல் இருந்த வீடுகளில் ஜன்னல் திறக்கப்பட்டது. சில வீடுகளில் வெளியே வந்தார்கள். மொட்டை மாடிக்குப் போனார்கள். இந்த நிலையைத் தாக்குப்பிடிக்க முடியவில்லை. குழந்தைகள் அழ ஆரம்பித்தார்கள் . வயதானவர்கள் மயங்க ஆரம்பித்தார்கள்.\nகாற்றில்லாமல் சுவாசிக்கச் சிரமப்பட்டார்கள். தொடர்ந்து மரங்களைத் தேடி ஓடினார்கள். ஆனால் அவர்கள் கண்ணில் பட்டது எல்லாமே பகைவர்கள்தான். அதனால் எந்தப் பயனும் இல்லை. உலகத்தின் கருவை அழித்துவிடும் போலிருக்கே\nகருவேலம் சிரித்தது. மக்கள் அழுதனர். அட முட்டாள்களே என்னையும் அழிக்கமாட்டீர்கள். மழை தரும் மரங்களையும் வளர்க்கவும் மாட்டீர்கள்.\nமரம், செடி, கொடிகள் அசைவில்லை. என்ன செய்வது பலர் மயங்கும் நிலை ஏற்பட்டது. மற்றவர்கள் அப்போதுதான் இயற்கையை நினைத்தார்கள்.\nஇயற்கை அன்னையே எங்கள் விழி மூடியே இருந்துவிட்டது. இயற்கையை மறந்துவிட்டோம். நாங்கள் மரணத்தின் பிடியில் நிற்கிறோம். காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள். மூச்சுத்திணறல்கள், ஏக்கங்கள் போன்றவைகள் நிகழ, அப்போது அரசனின் உறவினர்கள், நீங்கள் அனைவரும் அரசன் அரசியிடம் செல்லுங்கள். உங்களின் உயிர் மூச்சு அங்கேதான் உள்ளது என்று கூறினார்கள்.\nமக்கள் கூட்டம் கூட்டமாக உயிர் மூச்சின் நாதத்தை நோக்கி ஓடினார்கள்.\nஅரசனும் அரசியும் தம் முன் வந்த மக்களை நோக்கி ,��ொல்லுங்கள் என்ன வேண்டும் உங்களுக்கு\nஅரசனே நாங்கள் சுவாசிக்கப் போதுமான அளவு காற்றில்லாமல் சாவின் தருவாயில் நிற்கிறோம். எங்களுக்குக் காற்று உடனடியாக வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார்கள்.\nஎழுநூறு கோடி மக்கள் இருக்கிறீர்கள் . பிற உயிரினங்கள் இருக்கின்றன. ஆனால் நீங்கள் எங்களைப் பன்மடங்கு அழித்துவிட்டீர்கள். அதோடு இயற்கையையும் சுற்றுச்சூழலையும் மாசுபடுத்தி வருகிறீர்கள். உங்களில் ஐம்பது விழுக்காட்டினருக்கு மட்டும்தான் இப்போது உயிர் மூச்சாகிய காற்று கிடைக்கும். மற்றவர்கள் நிலை பரிதாபத்திற்குரியது.\nஎந்தப் பகுதியினருக்கு உயிர் மூச்சு வேண்டும் என்பதை முடிவு பண்ணுங்க. ஆனா அவங்க பகைவர்களை அழித்தவர்களாகவும், எங்களை அதிகம் வளர்த்தவர்களாகவும் இருக்க வேண்டும். அரசன் அரசியின் முழுப் பயனைப் பிறருக்குக் கூறியவர்களாகவும் இருக்க வேண்டும்.\nநான் இருபத்தி நான்கு மணி நேரமும் ஆக்சிஜனைக் கொடுப்பேன். யாருக்கும் தீங்கு செய்யமாட்டேன். அதிகப் பயன்களைத் தருவேன். மனித உடலில் உள்ள பல்வேறு பிரச்சினைகளைத் தீர்ப்பேன். முக்கியமா மன அமைதியைத் தருவேன். புத்தர் ஞானம் பெற்றது கூட என்னால்தான். அதிகமாக மழையைத் தரும் உயர்ந்த மரமாக விளங்கும் அரசமரத்தை அரசனாக பாவிப்பதுப் பற்றி கூறி இருக்க வேண்டும்.\nஇப்படியே அரசி வேம்புவும் தன்னைப் பற்றியும் தன் பயன்களைப் பற்றியும் கூறியது. தொடர்ந்து மற்ற மரங்களும் பேசின.\nஅங்கிருந்தவர்களில் சிலரைத் தவிர மற்ற அனைவரும் கேடு விளைவித்தவர்களாக இருந்தார்கள்.\nஅரசனிடம் இனி எங்க உயிர் மூச்சாக இருக்கும் உங்களைப் புறக்கணிக்க மாட்டோம். இந்த முறை மட்டும் எங்களுக்கு ஆக்சிஜனைக் கொடுங்கள். அனைவரும் மன்றாடிக் கேட்டார்கள்.\nஉங்களுக்கு உடனடியாகச் சுவாசிக்க ஆக்சிஜனைத் தருகிறோம். ஆனால், ஒவ்வொரு வருடமும் உங்களை இது போலத்தான் பரிசோதிப்போம். இனி எங்களைப் பாதுகாப்பவரே வாழ்வார்கள். தவறியவர்களுக்கு ஆக்சிஜன் இணைப்பு துண்டிக்கப்படும் என்று சொன்னது.\nஅரசனும் அரசியும் அவர்களது பிள்ளைகளும் செயல்பட ஆரம்பித்தார்கள்.\nஜனனி தான் கண்ட கனவிலிருந்து விழித்து எழுந்தாள்.\nதான் கண்ட கனவு, மரங்களையும் சுற்றுச்சூழலையும் அழித்து வரும் அனைத்து மனிதர்களுக்கும் வர வேண்டும். அதன் பிறகாவது, அ���ர்கள் அனைவரும் திருந்த வேண்டும்... என்று நினைத்துக் கொண்டாள்.\nசிறுவர் பகுதி - கதை | கார்ஜெ | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிக���ாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/solar-led-parking-lot-lights/57123580.html", "date_download": "2020-02-26T07:20:29Z", "digest": "sha1:KGAI3UKSNEHMDHJJDYVRCNBHZVC52L3O", "length": 19887, "nlines": 279, "source_domain": "www.chinabbier.com", "title": "30W துருவ மவுண்ட் சூரிய ஆற்றல் கார்டன் லைட் China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nவிளக்கம்:சூரிய ஒளி வெளிப்புற தோட்டம்,சூரிய ஆற்றல் துருவ ஒளி,சூரிய ஒளி கம்பம் மவுண்ட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்ற��� >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nHome > தயாரிப்புகள் > லெட் லாட் லாட் லைட்ஸ் > சூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ் > 30W துருவ மவுண்ட் சூரிய ஆற்றல் கார்டன் லைட்\n30W துருவ மவுண்ட் சூரிய ஆற்றல் கார்டன் லைட்\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\n30W வெளிப்புற ஐபி65 5000K சூரிய ஒளி வெளிப்புற தோட்டம் 115-120lm / w மற்றும் 6-7 மணி நேரம் (போதுமான வலுவான ஷினை உடன்) சார்ஜ் நேரம், ஒருங்கிணைப்பு வடிவமைப்பு, செயல்படுத்த எளிதானது. இந்த 30w சூரிய ஆற்றல் துருவ ஒளி 3450-3600lm மற்றும் உயர் செயல்திறன் இறக்குமதி சிலிக்கான் சூரிய செல், நேரம் கட்டுப்படுத்தி அல்லது PIR உணரி விருப்பம் பயன்படுத்த. சூரிய ஒளி கம்பம் மவுண்ட் வடிவமைப்பு பிரபஞ்சத்தின் உத்வேகம் மற்றும் சக்தி இருந்து வருகிறது, சிறந்த ஆற்றல் சேமிப்பு பகுதிகள்-சூரிய குழு, தலைமையில் விளக்கு மற்றும் சிறப்பு பேட்டரி இணைந்து. கட்டுப்படுத்தி மற்றும் PIR சென்சார் உதவியுடன், இந்த சூரிய ஆற்றல் தலைமையிலான துருவ ஒளி குறைந்த ஆற்றல், நீண்ட ஆயுட்காலம் மற்றும் இலவச பராமரிப்பு ஆகியவற்றால் அதிக பிரகாசத்தின் செயல்பாடுகளை உணர்கிறது. அதே நேரத்தில், கப்பல் மற்றும் நிறுவ மிகவும் வசதியாக உள்ளது.\n1. [அனைத்து சூரிய ஒளியில் விடியல் முனையில் ஒளி \"சூரிய ஒளி இல்லாமல் வேலை செய்ய முடியவில்லை\n2. அனைத்து ஒ���ு சூரிய தோட்டம் & தெரு விளக்குகள், புதிய கண்டுபிடிப்பு காப்புரிமை பொருட்கள்\n3. ஒருங்கிணைப்பு வடிவமைப்பு, எந்த ஒரு கேபிள் இல்லாமல், ஒரு பெட்டியில் அனைத்து சூரிய ஒளி, லெட் விளக்கு, பேட்டரி மற்றும் cotroller வைத்து\n4. கப்பல் எளிதாக, நிறுவ மற்றும் பராமரிக்க\n5. உயர் திறன் ஒரு நீண்ட ஆயுளை உறுதிப்படுத்த சிலிக்கான் சூரிய மின்கல இறக்குமதி செய்யப்படுகிறது\n6. அகச்சிவப்பு மனித உடல் தூண்டல் தொழில்நுட்பம்\n7. பாதுகாப்பு வர்க்கம் IP65, பாதுகாப்பான மற்றும் நம்பகமான\n8. மட்டு வடிவமைப்பு, நிறுவல், பராமரிப்பு மற்றும் பழுது வசதியானது\n9. அலுமினிய அலுமினியத்தை முக்கிய உடல் பொருள், நல்ல துரு மற்றும் அரிப்பு எதிர்ப்புடன் பயன்படுத்துதல்\nதயாரிப்பு வகைகள் : லெட் லாட் லாட் லைட்ஸ் > சூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nசோலார் பேனல் 30W உடன் வெளிப்புற லெட் ஸ்ட்ரீட் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\nசூரிய ஆற்றல் கொண்ட வெளிப்புற தெரு விளக்கு விளக்குகள் 30W இப்போது தொடர்பு கொள்ளவும்\nசூரிய ஆற்றல் கொண்ட கார்டன் தெரு சாலை விளக்குகள் 30W இப்போது தொடர்பு கொள்ளவும்\nதானியங்கி சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்குகள் 30W 5000K இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த சூரிய குடும்பம் தலைமையிலான தெரு ஒளி 30W இப்போது தொடர்பு கொள்ளவும்\nமோஷன் சென்சார் 30W உடன் ஒருங்கிணைந்த சூரிய வீதி ஒளி இப்போது தொடர்பு கொள்ளவும்\nசென்சார் 30W உடன் சூரிய வீதி விளக்கு கம்பம் ஒளி இப்போது தொடர்பு கொள்ளவும்\n30w லித்தியம் சோலார் சென்சார் ஸ்ட்ரீட் லைட் 5000 கே இப்போது தொடர்பு கொள்ளவும்\n100 வாட் லெட் கார்ன் பல்ப் Dimmable 13000LM\n150 வாட் லெட் கார்ன் பல்ப் E26 19500LM\n300 வாட் லெட் ஷூட்பாக்ஸ் லைட் ஃபிக்ஸ்டர் 39000LM\n150 வாட் வெளிப்புற லேடட் லாட் லைட்ஸ் விளக்குகள்\nஎரிவாயு நிலையத்திற்காக 60w எல்.ஈ.\nஎல்.ஈ. கேஸ் ஸ்டேஷன் கேபிளி விளக்கு 100 வாட்\nETL DLC LED எரிவாயு நிலையம் விளக்குகள் 130 வாட் 5000 கே\n240W யுஎஃப்ஒ ஹை பே ஏ லைட் 5000K\n150W வெளிப்புற லேடட் இடுப்பு மேலே லைட் பொருத்தி 19500lm\n30W லெட் போஸ்ட் டாப் பகுதி லைட் ஃபிக்ஷர் 130lm / w\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள்\n50W வெண்கல வெளிப்புற இடுப்பு போஸ்ட் டாப் லைட் Fixture\nயுஎஃப்ஒ உயர் பேட் லைட் 150W 5000K 19500lm LED\nதயாரிப்பு���ள்( 0 ) Company( 0 )\nசூரிய ஒளி வெளிப்புற தோட்டம் சூரிய ஆற்றல் துருவ ஒளி சூரிய ஒளி கம்பம் மவுண்ட் சூரிய வீதி ஒளி வெளிப்புறம் சூரிய ஒளி கம்பம் டாப் சூரிய வெளிச்சம் வெளிப்புற போஸ்ட் விளக்கு சூரிய வெளிப்புற தெரு விளக்குகள் சூரிய பேனல்கள் வெளிப்புற விளக்குகள்\nசூரிய ஒளி வெளிப்புற தோட்டம் சூரிய ஆற்றல் துருவ ஒளி சூரிய ஒளி கம்பம் மவுண்ட் சூரிய வீதி ஒளி வெளிப்புறம் சூரிய ஒளி கம்பம் டாப் சூரிய வெளிச்சம் வெளிப்புற போஸ்ட் விளக்கு சூரிய வெளிப்புற தெரு விளக்குகள் சூரிய பேனல்கள் வெளிப்புற விளக்குகள்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/healthyrecipes/2019/12/21100540/1277285/Black-gram-adai.vpf", "date_download": "2020-02-26T07:57:19Z", "digest": "sha1:5BXXEURSPHIZUMCU6BFUY4M3TJWAJZX7", "length": 6549, "nlines": 100, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Black gram adai", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபுரதச்சத்து நிறைந்த சத்தான அடை\nபதிவு: டிசம்பர் 21, 2019 10:05\nகருப்பு உளுந்து புரதச்சத்து மிக்க தானியம் ஆகும். எலும்புகள் வலுவடைய இது உதவும். இந்த கருப்பு உளுந்தில் அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபுழுங்கல் அரிசி - 250 கிராம்,\nகருப்பு உளுந்து - 100 கிராம்,\nதுவரம்பருப்பு - 1 கப்,\nகாய்ந்த மிளகாய் - 5,\nஇஞ்சி - சிறு துண்டு,\nஎண்ணெய், உப்பு - தேவையான அளவு.\nவெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nபுழுங்கல் அரிசி, கருப்பு உளுந்து, துவரம்பருப்பை நன்றாக கழுவி தனித்தனியாக ஊற வைக்கவும்.\nஅரிசியுடன் காய்ந்த மிளகாய், இஞ்சி சேர்த்து கரகரப்பாக ரவை பதத்தில் அரைக்கவும்.\nஉளுந்து, துவரம்பருப்பை சேர்த்து அரைத்து, பிறகு எல்லா மாவையும் ஒன்று சேர்த்து தேவையான உப்பு சேர்த்துக் கலக்கவும்.\nஇதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு அடை மாவு தயாரிக்கவும்.\nதோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, சிறிது கெட்டியாக மாவை வார்த்து, இருபுறமும் மொறுமொறுப்பாக வேகவிட்டு எடுக்கவும்.\nசூப்பரான கருப்பு உளுந்து அடை ரெடி.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nமேலும் ஆரோக்கிய சமையல் செய்திகள்\nபுரோட்டீன் நி���ைந்த சோயா பீன்ஸ் ஸ்டப்ஃடு கொழுக்கட்டை\nஆரோக்கியமான டிபன் தொன்னை இட்லி\n5 வகை தானிய அவல் கட்லெட் - அடுப்பில்லா சமையல்\nகேழ்வரகு கேரட் வெங்காய அடை\nசத்தான டிபன் முத்து அடை\nசத்து நிறைந்த கற்றாழை கோதுமை அடை\nசத்தான சுவையான தேங்காய் அடை\nசத்தான காலை டிபன் கார்ன் பாசிப்பருப்பு அடை\nதக்காளி இளநீர் கிளியர் சூப்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2016/09/black-money.html", "date_download": "2020-02-26T07:33:37Z", "digest": "sha1:TAUPS65GEM7PWREPA5D3BFUQSD4EUJTY", "length": 6245, "nlines": 73, "source_domain": "www.news2.in", "title": "கருப்பு பணம் உருவாக நாமும் ஒரு காரணம் - News2.in", "raw_content": "\nHome / Black money / செய்திகள் / தமிழகம் / கருப்பு பணம் உருவாக நாமும் ஒரு காரணம்\nகருப்பு பணம் உருவாக நாமும் ஒரு காரணம்\nகடைகளில் விற்கப்படும் பொருட்களுக்கு ரூ.99, ரூ.199, ரூ.999, ரூ.1,999 என ஏன் விலையை நிர்ணயம் செய்கிறார்கள் தெரியுமா\nஉதாரணத்திற்கு Big Bazaar கடையை எடுத்துக்கொள்வோம். இந்த கடைக்கு ஆயிரக்கணக்கானவர்கள் சென்றாலும், அவர்களில் ஒரு 500 பேர் ரூ.999-ல் மீதியுள்ள ஒரு ரூபாயை வாங்க மாட்டார்கள்.\nஇப்படி ஒரு வருடத்திற்கு ஒரு கடை மூலம் 365×₹500 என மொத்தம் 1,82,500 ரூபாய் கடைக்கு வருமானம் கிடைக்கிறது.\nபிக் பஸார் நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் 1,500 கிளைகள் உள்ளன. இதன் அடிப்படையில், 1,82,500×1,500 எனக் கணக்கிட்டால் ஆண்டுக்கு 27 கோடியே 37 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது.\nஅதாவது, நாம் வாங்காமல் விடும் அந்த ஒரு ரூபாய் நமக்கு கொடுக்கப்படும் பில்லில் சேராது. அதனால், இந்த 27 கோடியே 37 லட்சத்துக்கு அவர்கள் வரி செலுத்தவும் தேவையில்லை...\nஇதை ஒரு பிக் பஸார் கடையுடன் மட்டும் ஒப்பிட வேண்டாம். தற்போது ஒவ்வொரு சிறு, பெரு கடைகளும் இதே உத்தியை தான் பயன்படுத்தி வருகின்றன.\n# இப்ப யோசிங்க...கருப்பு பணம் உருவாக மறைமுகமாக வாடிக்கையாளர்களாகிய நாமும் ஒரு காரணமா இருக்கோம்\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ள��� மாணவி.. அலறிய மாணவர்கள்..\nஉணவுப் பொருட்கள் திடீர் விலை ஏற்றம்; சந்தில் சிந்து பாடும் கடைக்காரர்கள்\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nபாவமன்னிப்பு கேட்க வந்த பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் காவல்நிலையத்தில் சரண்\nஎந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன\nகட்டுமான பணிகளை சுலபமாக்கும் அதிசய தொழில்நுட்பம்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/entertain/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF/", "date_download": "2020-02-26T07:52:24Z", "digest": "sha1:EHUSYHMHXOBLGE3562CA53PZYYPXQVJH", "length": 6824, "nlines": 48, "source_domain": "www.thandoraa.com", "title": "சிக்கலில் எனை நோக்கி பாயும் தோட்டா?- ரிலீசுக்கு ரெடியான சிவப்பு மஞ்சள் பச்சை - Thandoraa", "raw_content": "\nபிப்.24 பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் – முதல்வர் அறிவிப்பு\nஉயர்நீதிமன்றம் தடையை மீறி போராட்டம்\nகாஷ்மீர் எல்லையருகே 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nசிக்கலில் எனை நோக்கி பாயும் தோட்டா- ரிலீசுக்கு ரெடியான சிவப்பு மஞ்சள் பச்சை\nகவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. கவுதம் மேனன் மற்றும் எஸ்கேட் ஆர்டிஸ்ட் மதன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.\nதர்புகா சிவா இசையமைத்துள்ள இந்தப் படம் நீண்ட வருடங்களாகத் தயாரிப்பிலிருந்து வருகிறது. ஏற்கனவே பல முறை வெளியீட்டு\nதேதி அறிவிக்கப்பட்டும்,ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது. பைனான்ஸ் பிரச்சினை காரணமாக நீண்ட நாட்களாகவே இப்படம் வெளியாகாமல் இருந்து வந்தது. இதற்கடையில், எனை நோக்கி பாயும் தோட்டா படம் ‘செப்டம்பர் 6-ம் தேதி வெளியீடு’ என்று படக்குழு அறிவித்தது. இந்நிலையில் இந்த படத்தின் மீதான வழக்கு ஒன்றில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் இந்த படம் நாளை ரிலீசாக வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.\nஎனை நோக்கி பாயும் தோட்டா படம் ரிலீசாவதில் சிக்கல் நீடிப்பதால், சசி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படம் நாளை ரிலீசாகும் என படக்குழ��� அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nகுனியமுத்தூர் பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்ட கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் கைது\nபாகிஸ்தான் குரலில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் – வானதி ஸ்ரீனிவாசன்\nகேஸ் சிலிண்டருக்கு கண்டித்து மாலை அணிவித்தும் பட்டை நாமம் இட்டு ஜனநாயக மாதர் சங்கத்தினர் நூதன போராட்டம்\nகோவை மாவட்டத்தில் சராசரியாக 20 முதல் 25 பாலியல் அத்துமீறல்கள் வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது – மாவட்ட ஆட்சியர்\nபெண்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய சிறப்பான நகரமாக கோவை ,சென்னை நகரங்கள் விளங்குகிறது – முதல்வர் பழனிச்சாமி\nகோவையில் வீட்டில் கள்ளநோட்டுகள் அடித்த மூவர் கைது\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியீடு \nஆங்கிலத்தில் குட்டி கதை சொன்ன விஜய் \nபிரபுதேவா போலீஸ் வேடத்தில் மிரட்டும் பொன்மாணிக்கவேல் படத்தின் டிரைலர் \nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2020 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/236683-jeffrey-epstein-jail-cctv-erased-by-technical-errors/?tab=comments", "date_download": "2020-02-26T07:37:47Z", "digest": "sha1:LXZAXVMMNDMLNNE7IEFRYQSSNWEACKJK", "length": 14366, "nlines": 191, "source_domain": "yarl.com", "title": "Jeffrey Epstein: Jail CCTV erased by 'technical errors' - யாழ் திரைகடலோடி - கருத்துக்களம்", "raw_content": "\nBy விவசாயி விக், January 10 in யாழ் திரைகடலோடி\nInterests:இயற்கை விவசாயம், இயற்கை உணவு தயாரிப்பு, சமையல்\nஇந்தியன் -2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்து விபத்து- 3 பேர் பலி\n62 வயது முதியவரின் விசித்திர கின்னஸ் சாதனை\nபாணின் விலை 5 ரூபாவால் குறைப்பு\nஇலங்கை அரசின் உண்மை முகத்தினை சர்வதேசம் தெரிந்து கொள்ள போகிறது.\nஇந்தியன் -2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்து விபத்து- 3 பேர் பலி\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted just now\nலைக்கா நிறுவனத்திடம் கமல்ஹாசன் கோரிக்கை. படத்தின் நாயகன் முதல் கடைநிலை ஊழியர் வரை அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் காப்பீடு செய்ய வேண்டும் என்று லைக்கா படத்தயாரிப்பு நிறுவனத்திடம் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வலியுறுத்தியு��்ளார். அண்மையில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் -2 படப்பிடிப்பின் போது கிரேன் விழுந்து உதவி இயக்குனர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். 9 பேர் படுகாயம் அடைந்தனர். கமல், ஷங்கர், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நூலிழையில் உயிர் தப்பினர். இச்சம்பவத்தையடுத்து கமல்ஹாசன் எழுதியுள்ள கடிதத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்த பின்பே படப்பிடிப்பை தொடர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இனி படப்பிடிப்புத் தளத்தில் ஏதேனும் விபத்து நேரிட்டால் முழுப் பொறுப்பையும் தயாரிப்பு நிறுவனம் ஏற்க வேண்டும். எந்த ஒரு படத்தயாரிப்பு நிறுவனமும் பாதுகாப்பு அம்சங்கள் சரியாக இருக்கின்றனவா என பரிசோதிக்க வேண்டும் என்றும் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். விபத்து நேரிட்டால் பாதிக்கப்பட்டோருக்கு காப்பீடு மற்றும் நிவாரண தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் கமல்ஹாசன் தமது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார். http://www.vanakkamlondon.com/லைக்கா-நிறுவனத்திடம்-கமல/\n62 வயது முதியவரின் விசித்திர கின்னஸ் சாதனை\nஅவர் நிக்கிற பொசிசனை பார்த்த பிறக்குமா அப்படிச் சொல்கிறார்கள். இது மிகவும் கண்டிக்கத் தக்கது.......\nபாணின் விலை 5 ரூபாவால் குறைப்பு\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 9 minutes ago\nதமிழ் நாட்டிலும் இப்படியான வெதுப்பக வான்களின் சேவை வந்துவிட்டது தோழர்.. நம்மை கடந்து போகும் போதே அருமையான வாசம் வீசும்..👌\nகடந்த வெள்ளிக்கிழமை 21.02.2020 இரவு யேர்மனி Bielefeld நகரத்தில் திருட வந்த ஒருவர் கொஞ்சம் அவதானம் இல்லாமல் நடந்திருக்கிறார் . Bielefeld நகரில் Ummelner வீதியில் இருந்த அலுவலகக் கட்டிடத்தில் திருட வந்த இளைஞன் தனது சைக்கிளை அலுவலகத்துக்கு முன்னால் நிறுத்தி, அதன்மேல் தனது ஜக்கெற்றைக் கழட்டிப் போட்டு விட்டு அலுவலகத்தின் வாசல் கதவின் கண்ணாடியை உடைத்து உள் நுளைந்திருக்கிறான். வாசற்கதவின் கண்ணாடி உடைந்திருப்பதையும் சைக்கிள் ஒன்று அங்கே நிற்பதையும் அவதானித்த ஒரு பாதுகாவலர் உடனடியாக பொலீஸுக்குத் தகவல் கொடுத்திருக்கிறார். ஆனால் பொலீஸார் வருவதற்கு முன்னால் திருட வந்தவன் தப்பி ஓடி விட்டான். ஆனால் திருடுவதற்காக அங்கே இருந்து எடுத்த பொருட்களை அவன் ஒரு இடத்தில் ஒன்றாகக் குவித்து வைத்திருந்ததை பொலீஸார் கண்டனர். கூடவே தனது அடையாள அட்டையையும் அங்கே தவற விட்டு விட்டுச் சென்றிருக்கிறான். பொலீஸாருக்கு தன்னை பிடிப்பதற்கு எளிதாக தனது சைக்கிள்,ஜக்கெற், அடையாள அட்டை எல்லாவற்றையும் வைத்து விட்டு எதற்காக அந்த முப்பது வயது இளைஞன் அவசரமாகத் தப்பி ஓடினான் என்பது தெரியவில்லை. https://www.westfalen-blatt.de/OWL/Bielefeld/Bielefeld/4154866-Polizei-stellt-Diebesgut-sicher-Strafverfahren-gegen-Bielefelder-eingeleitet-Einbrecher-laesst-Ausweis-liegen\nஇலங்கை அரசின் உண்மை முகத்தினை சர்வதேசம் தெரிந்து கொள்ள போகிறது.\nசர்வதேசத்துக்கு மட்டுமல்ல சாதாரண பொதுமகனுக்கும் சிறீலங்காவின் உண்மை முகம் தெரியும். அதுகூடத் தெரியாமல் ஒரு பாரளுமன்ற உறுப்பினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.com/2018/01/blog-post_31.html?showComment=1517542825428", "date_download": "2020-02-26T06:43:46Z", "digest": "sha1:BE62BU7FMMJO7RGQ274V5UNDKFXFPJLU", "length": 143895, "nlines": 1434, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: ஹலோ ரின்டின் கேன்...!", "raw_content": "\nவணக்கம். புயல் ஓய்ந்தாலும் - சேதாரம் தொடர்கிறதே என்ற சங்கடத்தைத் தவிர்க்க இயலவில்லை மேலோட்டமாய் எல்லாமே சகஜமாய்த் தெரிந்திருந்தாலும் - ஆங்காங்கே உள்ளுக்குள் இத்தனை காலமாய் ஆர்ப்பரித்து கிடந்திருக்கும் இந்த ரௌத்திரங்கள் உண்மையில் மலைக்கச் செய்கின்றன மேலோட்டமாய் எல்லாமே சகஜமாய்த் தெரிந்திருந்தாலும் - ஆங்காங்கே உள்ளுக்குள் இத்தனை காலமாய் ஆர்ப்பரித்து கிடந்திருக்கும் இந்த ரௌத்திரங்கள் உண்மையில் மலைக்கச் செய்கின்றன எல்லாம் நலமாகிடுமென்று நம்பிக் கொண்டே தொடர்ந்தாலும், டி.வி. விவாத மேடை போல குரல்களில் இன்றும் தெறிக்கும் கனல்களைப் பார்க்கும் போது - \"ஈகோ' எனும் எமன் எத்தகைய நட்புக்களையும் விட்டு வைக்காது என்பது புரிகிறது \n\" என்று நமக்கு நாமே இம்முறையும் சமாதானம் சொல்லிக் கொண்டாலுமே, தொடர்கதைகளாகிடும் மோதல்களுக்கு எவ்வித நியாயங்களும் கற்பித்தல் பொருத்தமாயிராது - அதுவும் நம் வயதுகளில் தவறு எங்கே என்ற ஆராய்ச்சிகளுக்குள் நூற்றியோராவது தடவையாகப் புகுவதில் நிச்சயம் அர்த்தம் இருப்பதாய்த் தோன்றவில்லை - simply becos இங்கே சகலத்தின் துவக்கப் புள்ளியும் நானே So நல்லதோ - கெட்டதோ அதன் முதல் பொறுப்பாளியும் நானே So நல்லதோ - கெட்டதோ அதன் முதல் பொறுப்பாளியும் நானே நான் ஏங்கியது எல்லாமே நாமனைவரும் தோள் மேல் கைபோட்டு ஓரணியாய் நடை போட வேண்டுமென்று நான் ஏங்கியது எல்லாமே நாமனைவரும் தோள் மேல் கைபோட்��ு ஓரணியாய் நடை போட வேண்டுமென்று ஆனால் end of the day நட்பை ஈட்டிய வேகத்திலேயே ஏதேதோ காரணங்களின் பொருட்டு பகையையும் சமபங்கிலேயே சம்பாதித்துள்ளேன் எனும் பொழுது - தெரிந்தோ, தெரியாமலோ நிறையவே சொதப்பியிருக்கிறேன் என்பது அப்பட்டம் ஆனால் end of the day நட்பை ஈட்டிய வேகத்திலேயே ஏதேதோ காரணங்களின் பொருட்டு பகையையும் சமபங்கிலேயே சம்பாதித்துள்ளேன் எனும் பொழுது - தெரிந்தோ, தெரியாமலோ நிறையவே சொதப்பியிருக்கிறேன் என்பது அப்பட்டம் மனதறிந்து யாரையும் காயப்படுத்துவது எனது எண்ணமாக இருந்ததில்லை தான் ; ஆனால் man management திறன்களில் எனது ஆற்றல் போதாது போலும் \nபொதுவெளியில் காயப்பட்டு நிற்பது எத்தனை பெரிய ரணம் என்பதை வெவ்வேறு தருணங்களில் நம்மில் நிறையப் பேர் உணர்ந்திருப்போம். வேண்டாமே அந்தக் கடினங்கள் தொடர்ந்திடல் - at least நமது உபயத்தில் இந்த நொடியின் தேவை ஒவ்வொருத்தருக்குமே கொஞ்சம் தனிமையும், நிம்மதியும் என்பேன் இந்த நொடியின் தேவை ஒவ்வொருத்தருக்குமே கொஞ்சம் தனிமையும், நிம்மதியும் என்பேன் So நாளை புறப்படவுள்ள பிப்ரவரி காமிக்ஸ் இதழ்களை ரசிப்பதிலோ / அலசுவதிலோ மட்டும் தொடரும் நாட்களை பயன்படுத்திக் கொள்வோமே So நாளை புறப்படவுள்ள பிப்ரவரி காமிக்ஸ் இதழ்களை ரசிப்பதிலோ / அலசுவதிலோ மட்டும் தொடரும் நாட்களை பயன்படுத்திக் கொள்வோமே இந்த இரத்தப் படலம் ; புலனாய்வு என்ற சகலத்தையும் கொஞ்ச காலத்துக்கு என்னிடம் விட்டுவிட்டு அலைபாயும் மனங்களை சமனப்படுத்த மட்டும் முயற்சியுங்கள் ப்ளீஸ் \nஎன் பங்குக்கு, ரொம்ப காலமாகவே தள்ளிப் போட்டு வரும் உடல் சார்ந்த சில பட்டி-டிங்கரிங் வேலைகளின் பொருட்டு ஒரு break எடுத்துக் கொள்ள நினைக்கிறேன். 12 ஆண்டுகளுக்கும் மேலாய் சர்க்கரை நோயையும், இரத்த அழுத்தத்தையும் கூடவே கூட்டித் திரிபவன் என்ற முறையில் எனக்கிது அவசியமானதொரு ஓய்வாக இருந்திடக் கூடும். பற்றாக்குறைக்கு முதுகு வலியும் நமக்கொரு ஜிகிடி தோஸ்த் So ரொம்பவே தாமதப்பட்டுப் போனதொரு FC-க்கு இப்போதாவது வண்டியை விடல் நலமென்று படுகிறது \nஇதுவொரு knee jerk reaction-ம் அல்ல ; \"ஐயோ....போகாதீங்க ப்ளீஸ் \" என்ற சென்டிமென்ட்களை கசக்கிப் பிழிய முற்படும் மலிவான சிந்தனையுமல்ல ; கடந்த 2 நாட்களின் அமளிகளின் பின்விளைவுமல்ல \" என்ற சென்டிமென்ட்களை கசக்கிப் பிழிய முற்படும் மலிவான சிந்தனையுமல்ல ; கடந்த 2 நாட்களின் அமளிகளின் பின்விளைவுமல்ல சொல்லப் போனால் இந்த அமளிகளுக்குப் பின்பாய் என்னுள் நிறையவே தெளிவு பிறந்திருப்பது போல் உணர்கிறேன் சொல்லப் போனால் இந்த அமளிகளுக்குப் பின்பாய் என்னுள் நிறையவே தெளிவு பிறந்திருப்பது போல் உணர்கிறேன் ஜுனியரின் திருமணம் முடிந்த கையோடு எடுக்க எண்ணியிருந்த மருத்துவ ஓய்வினை ஏதேதோ பணிகளின் பொருட்டு தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்ததொரு சராசரி 50 வயதுக்காரனுக்கு இப்போது கிட்டியிருக்கும் ஒரு வாய்ப்பு மாத்திரமே இது \nபணிகள் வழக்கம் போல் ஓடிக் கொண்டிருக்கும் & இதழ்களும், எவ்வித தொய்வுமின்றி எப்போதும் போல் ஆஜராகிடும் guys ஒரே வித்தியாசம் - உங்கள் முகங்களுக்குள் நின்று 6 வருஷங்களாக ஆடி வந்த நர்த்தனத்தை கொஞ்ச அவகாசத்துக்கு இதழ்களுக்குப் பின்னிருந்து மட்டுமே செய்து வருவேன் ஒரே வித்தியாசம் - உங்கள் முகங்களுக்குள் நின்று 6 வருஷங்களாக ஆடி வந்த நர்த்தனத்தை கொஞ்ச அவகாசத்துக்கு இதழ்களுக்குப் பின்னிருந்து மட்டுமே செய்து வருவேன் பரஸ்பரம் ஒய்வையும், தெளிவையும் நமதாக்கிக் கொண்ட நாளில் 'வந்துட்டேன்\" என்று ஜம்ப் பண்ணி ஆஜராகியிருப்பேன் பரஸ்பரம் ஒய்வையும், தெளிவையும் நமதாக்கிக் கொண்ட நாளில் 'வந்துட்டேன்\" என்று ஜம்ப் பண்ணி ஆஜராகியிருப்பேன் இடைப்பட்ட காலத்துக்கு இங்கு நடக்கும் சகலத்தையும் சந்தோஷத்தோடோ, சங்கடத்தோடோ பார்வையிட்டு வரும் சீனியர் எடிட்டர் இங்கே உங்களது பொழுதுகளை சுவாரஸ்யமாக்கிட முனைகிறாரா என்று maybe கேட்டுப் பார்க்கலாம் இடைப்பட்ட காலத்துக்கு இங்கு நடக்கும் சகலத்தையும் சந்தோஷத்தோடோ, சங்கடத்தோடோ பார்வையிட்டு வரும் சீனியர் எடிட்டர் இங்கே உங்களது பொழுதுகளை சுவாரஸ்யமாக்கிட முனைகிறாரா என்று maybe கேட்டுப் பார்க்கலாம் அவருக்குமே இங்கொரு active பங்கெடுப்பதென்பது பல நாள் கனவு அவருக்குமே இங்கொரு active பங்கெடுப்பதென்பது பல நாள் கனவு ஆனால் தமிழில் டைப் செய்வது அவருக்குத் தெரியாதென்றே நினைக்கிறேன் ; but you never know \nபுகை விட்டுக் கொண்டே கிளம்பும் ரயிலிலிருந்து சினிமா பாணியில் கையசைக்கும் 'டாட்டா..பை-பை' . ரவுசெல்லாம் நானிந்தத் தருணத்தில் பண்ணப் போவதில்லை ; simply becos I'm going nowhere ஆங்கிலத்தில் ஒரு பழமொழியுண்டு : Familiarity breeds contempt என்று ஆங்கிலத்தில் ஒரு ப���மொழியுண்டு : Familiarity breeds contempt என்று ஒரு அளவுக்கு மேலாய் முகத்துக்குள்ளேயே இருக்கும் போது அயர்ச்சியே மேலோங்கும் என்பதாய் பொருள்படும் இந்தப் பழமொழியினை கொஞ்சமேனும் மதிக்க முயற்சித்துப் பார்ப்போமே guys ஒரு அளவுக்கு மேலாய் முகத்துக்குள்ளேயே இருக்கும் போது அயர்ச்சியே மேலோங்கும் என்பதாய் பொருள்படும் இந்தப் பழமொழியினை கொஞ்சமேனும் மதிக்க முயற்சித்துப் பார்ப்போமே guys \nAnd இதோ - நம்மாள் ரின்டின் கேனின் அட்டைப்பட first look \nபழகப் பழக பாலும் புளிக்கும்\nரின் டின் - எனது குழந்தைகளுக்கு கதை சொல்ல ரெடியாகி விட்டேன்.\n// FC-க்கு இப்போதாவது வண்டியை விடல் நலமென்று படுகிறது \nநலமுடன் புத்துணர்ச்சியுடன் விரைவில் நீங்கள் வர வேண்டுகிறேன். Take care.\n So ரொம்பவே தாமதப்பட்டுப் போனதொரு FC-க்கு இப்போதாவது வண்டியை விடல் நலமென்று படுகிறது \nகூடிய விரைவில் முழுநலமுடனும் கூடுதல் உத்வேகத்துடனும் திரும்பி வாருங்கள் சார்.\nபிரேக்குக்கு அப்புறம் ்பரெஷா வாருங்கள் சார். தெரிந்தோ தெரியாமலோ குழப்பங்களுக்கு நானும்பங்குதாரன் எனும் வகையில் உங்களுக்கு என்னுடைய மன்னிப்புகள். ஆகஸ்டில் புத்தகத்தை கையில் வாங்கும் போது இவை எல்லாம் எல்லாருக்கும் மறந்து விடும் என நம்புவோமாக.\nஆஹா ரின் டின் வாங்க ....\nநடந்ததை எல்லாவற்றையும் மறந்து .. காமிக்ஸ் உடன் நம் பயணத்தை தொடருவோம்..\nTake Care Sir,உடல்நலன் மிக முக்கியம் அதை கவனித்துக் கொள்ளவும்.\nஉடல் நிலையும் மன நிலையும் பலம் பெற பிரார்த்திக்கிறேன் மீண்டு(ம்) வரும் போது அதிரடியான அறிவிப்புகளுடன் கலக்குவீர்கள் என்ற நம்பிக்கையுடன்\nஉடல், மனம் அனைத்திலும் நலன் மேம்பட்டு இயல்பாக பழைய பன்னீர்செல்வமாக வாருங்கள் சார். நாங்கள் எப்போதும் இப்படி தானே எந்த காலத்திலும் மாற்றம் கிடையாதே எந்த காலத்திலும் மாற்றம் கிடையாதே.எல்லாம் அடுத்த ஈரோட்டு புத்தக விழாவில் மாறி இருக்கும் சார்.எங்களை விட்டு விட்டு குடும்பத்தில் சிறிது நேரம் ஒதுக்கி மகிழ்ந்து இருங்கள்.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 31 January 2018 at 22:51:00 GMT+5:30\nஉடல்நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள் சார்.... புத்துணர்ச்சியோடு வரும் உங்களுக்காக காத்திருப்போம்...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 31 January 2018 at 22:52:00 GMT+5:30\n,சார் அட்டைபட வண்ணம் அருமை\nநலமு��ன் திரும்பி வாங்க எடிட்டர் சார்...\nநடந்ததை மறந்து நமது காமிக்ஸ் உடன் பயணத்தை தொடருவோம்..\n////சீனியர் எடிட்டர் இங்கே உங்களது பொழுதுகளை சுவாரஸ்யமாக்கிட முனைகிறாரா என்று maybe கேட்டுப் பார்க்கலாம் அவருக்குமே இங்கொரு active பங்கெடுப்பதென்பது பல நாள் கனவு அவருக்குமே இங்கொரு active பங்கெடுப்பதென்பது பல நாள் கனவு ஆனால் தமிழில் டைப் செய்வது அவருக்குத் தெரியாதென்றே நினைக்கிறேன் ; but you never know ஆனால் தமிழில் டைப் செய்வது அவருக்குத் தெரியாதென்றே நினைக்கிறேன் ; but you never know ////---- வாவ்...சூப்பர்...அருமை....🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 வெல்கம் சீனியர் சார்.\nமெளனமாய் இருந்த உங்களை இனி இங்கே சந்திக்கப் போகிறோம் எனும்போதே உற்சாகம் பீறிடுகிறது.\nவேண்டாம் டெக்ஸ். என்னுடய வேண்டுகோள் அவர் அவருடைய ரிடையர்மென்டைநன்றாக சந்தோசமாக கழிக்கட்டும். இங்கு யாருக்கும் மரியாதையும் தெரிவதில்லை. எல்லாவற்றையும் கொச்சைப்படுத்துவதே வழக்கமாகி விட்டது. ஒருவர் காயப்பட்டதே போதும். 🙏🙏🙏🙏🙏\n//வேண்டாம் டெக்ஸ். என்னுடய வேண்டுகோள் அவர் அவருடைய ரிடையர்மென்டைநன்றாக சந்தோசமாக கழிக்கட்டும். இங்கு யாருக்கும் மரியாதையும் தெரிவதில்லை. எல்லாவற்றையும் கொச்சைப்படுத்துவதே வழக்கமாகி விட்டது. ஒருவர் காயப்பட்டதே போதும். 🙏🙏🙏🙏🙏//\nஷெரீப் மஹி சொல்வதை நானும் வழிமொழிகிறேன்.\n//ஒருவர் காயப்பட்டதே போதும்// உண்மையான வார்த்தைகள் ஜி. ஒப்புக் கொள்கிறேன்....\nசீனியர் சார் இங்கே மொளன பார்வையாளராக இருந்து வருகிறார் எனும் போது ஆடுகளத்தின் நீள அகலங்களை நன்கு அறிவார். எனினும் அவர் விருப்பம் எதுவாயினும் ஏற்றுக் கொள்வோம்.\nநீநீநீநீநீளமும் அகலமும் நம்ப பிளாக்கிலே இருக்கும் கணக்கு அவருக்கு தெரியாது சார்... அவரை பொறுத்த வரை ஒன்னும் ஒன்னும் ரெண்டே... நிச்சயமாக 13 இல்லை..\n// என்னுடய வேண்டுகோள் அவர் அவருடைய ரிடையர்மென்டைநன்றாக சந்தோசமாக கழிக்கட்டும். இங்கு யாருக்கும் மரியாதையும் தெரிவதில்லை. எல்லாவற்றையும் கொச்சைப்படுத்துவதே வழக்கமாகி விட்டது. ஒருவர் காயப்பட்டதே போதும். 🙏🙏🙏🙏🙏 //\nரம்மி@ சீனியர் சாருக்கு , இங்கே 1+1= 13னும்தெரியும்; நீங்கள் தோள்பட்டையில் குத்தியுள்ள XIIIம் தெரியும்.\nநம்ம எடிட்டர் சாரை விட சீனியர் சாருக்கு அனுபவும் பல மடங்கு அதிகம். அவர் உலகம் பூராவும் நம்மை மாதிரி வாண்டுப் பசங்களை நிறைய கையாண்டு இருப்பார்.\nதளத்தை நடத்துவதில் நம் எடிட்டர் சாரை விட இன்னும் சிறப்பாக சீனியர் சார் செய்வார்கள். அவருடைய அனுபவங்களை கேட்டுக் கொண்டு இருந்தாலே நமக்கு போதுமானது.\nஏப்ரல்2015சென்னை விழாவில் சீனியர் சாருடன் அரை மணி நேரம் உரையாடி மகிழ்ந்து உள்ளேன். அப்போது\nதெரிந்து கொண்ட அவரின் காமிக்ஸ் உலக அனுபவங்கள் பிரமிப்பு ஊட்டுபவையாக இருந்தன.\nஎன்னுடைய கணக்கு பெரும்பாலும் தவறியதில்லை. நிச்சயமாக சீனியர் சாரின் அனுபவங்களை இங்கே கேட்டறியப்போகிறோம்.\n// நம்மை மாதிரி வாண்டு பசங்களை//\n\" பிள்ளை இல்லாத வீட்டில் கிழம் துள்ளிவிளையாடுது..\"என்று கிண்டல் செய்யும் வயசு அயிடுச்சு நண்பரே.\nவிரைவில் மீண்டும் சேந்தம்பட்டி உறுப்பினர் ஆகி, கண்கள் பனீர்தது,உள்ளம் இனித்தது,உடல் சிலிர்த்தது....என்று சந்தோசத்தை காண ஆசை.\n///\" பிள்ளை இல்லாத வீட்டில் கிழம் துள்ளிவிளையாடுது..\"என்று கிண்டல் செய்யும் வயசு அயிடுச்சு நண்பரே.///ஹா...ஹா... நாமெல்லாம் என்றும் இளசுகள் தான் சார்...\n///மீண்டும் சேந்தம்பட்டி உறுப்பினர் ஆகி///... M.V. sir.. மனதளவில் நான் விலகியிருந்தால் தானே...\nநான் எங்கே இருந்தாலும் என் எண்ணுமும் செயல்பாடுகளும் சேந்தம்பட்டியில் தான் இருக்கும்.\n///முன்னாள் உறுப்பினர்///என போடக் காரணம் நான் அவ்வப்போது என்னுடைய சார்ட் டெம்பர் காரணமாக வீண் விவாதங்களில் இறங்கி விடுவேன். அது அவர்களை பாதிக்க கூடாது என்பதற்காகத் தான்.\n// இங்கு யாருக்கும் மரியாதையும் தெரிவதில்லை. எல்லாவற்றையும் கொச்சைப்படுத்துவதே வழக்கமாகி விட்டது. ஒருவர் காயப்பட்டதே போதும்.//உண்மை மஹி,பொதுவாக பொருளோ,நபரோ இருக்கும்போது பலருக்கு அருமை புரிவதில்லை.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 31 January 2018 at 22:57:00 GMT+5:30\nநலமுடன் இரு மடங்கு பலமுடன் மீண்டு வாருங்கள் சார்.\nஐ சைட் - மாடஸ்டி (தூரப் பார்வை)\nஹார்ட் பீட்- \"லக்கி\" \"லூக்\"\nவயிறு- ரின் டின் கேன்.\nதலை - சிக் பதில்\nஉங்கள் உடல்/மன நலன் கருதி,\nநல்லா ரெஸ்ட் எடுத்து நலமுடன், பலமாக திரும்பி வாங்க சார்.\nஇன்னும் பல படைப்புகளை உங்கள் எழுத்தில், தயாரிப்பில் காண காத்திருக்கிறோம்.\nஇப்போதாவது உங்களுக்கு உடல்நலத்தை பற்றிய எண்ணம் உதித்ததே.இங்கு பல நல்லிதயங்கள் உங்களின் நலம் வேண்டி ப்ரார்த்தனை செய்து காத்துக்கிடக்கும் என்பதை மறவாதீர்கள் சார்.\nஇனி கொஞ்ச நாட்களுக்கு எங்களுக்கு ஞாயிறு விடியல்கள் உங்களின் பதிவுகளை காணமுடியாத வருத்தமான விடியல்களாக இருக்கப்போகிறது.\nஅதைவிட எங்களுக்கு உங்கள் உடல் நலமே முக்கியம்.புத்துணர்ச்சியுடன் நீங்கள் திரும்ப வரும் நாளை எண்ணி காத்துக்கிடப்போம்.முன்னெப்போதையும் விட உற்சாகமுடன் திரும்பி வரும் நாளை எண்ணி காத்திருப்போம் சார்.நாளை நமதே.\nஎடிட்டரின் ஒவ்வொரு பதிவையும் படித்துமுடிக்கும்போதும் மனதுக்குள் ஜிவ்வென்ற உற்சாகம் பிறப்பது வாடிக்கை\nஒரு பதிவைப் படித்தபின் நிலைகுலைந்துபோய், கனத்த மனதுடன் நிற்பது இதுவே முதல் முறை\nகொஞ்சமாய் ஆசுவாசப்படுத்திக்கொண்டு நிதானமாய் யோசித்தால் இந்த ப்ரேக் அவசியம் என்றுதான் தோன்றுகிறது - உடலுக்கும், மனதுக்கும், நிதானமான திட்டமிடல்களுக்கும்\nஆனாலும் இது நிகழ்ந்திருக்க வேண்டாம் தான்\nஎல்லாம் நன்மைக்கே ஈ.வி,ஆசிரியர் ஓய்வெடுக்க மட்டுமே சென்றுள்ளார், மீண்டும் புத்துணர்ச்சியோடு வருவார் என்று நம்புவோம்.நாம் வழக்கம்போல் ஆரோக்கியமாக விவாதித்து மகிழ்வோம்,அதையே அவரும் விரும்புவார்.\nவிரைவில் நலமுடன் திரும்பி வாருங்கள் சார் காத்திருக்கிறோம்\nகொரியர் கிளம்பிவிட்டதா என பார்க்க வந்தால் புரியாத புதிராக ஒரு பதிவு.. பழைய பதிவுகளை பார்த்து புரிந்துகொள்ள 1 மணி நேரம் ஆகிவிட்டது.\nவருந்தத்தக்க நிகழ்வு.. அவ்வப்பொழுது இதுபோல ஒன்று தளத்தில் நிகழ்ந்து ஆசிரியரை வருந்த செய்துவிடுகிறது.\nஆசிரியரின் மருத்துவ ஓய்வு சரியாக தோன்றினாலும் பதிவுகள் இல்லாத ஞாயிறை நினைத்து பார்க்கமுடியாத சுயநலம் எனக்கு.\nஓய்வு எடுங்கள் ஆனால் பதிவுகளை நிறுத்திவிடாதீர்கள் ப்ளீஸ்.\nதீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே\nநீரின்றி அமையாது உலகு .\nநீங்களின்றி எரியாது காமிக்ஸ் தீபம்\nதணியாது எங்கள் காமிக்ஸ் காதல்.\nவெல்கம்பேக் சார். இன்னும் உங்ககிட்ட மல்லுக்கட்டு நிகழ்த்த வேண்டியுள்ளது. ஜெய் Xiii\nபெருந்தலைவரது இனிய நினைவலைகளை யாரையாவது வைத்து அப்படியே டைப்பிடலாமே யோசியுங்க பாஸ். அவரது இருப்பு இங்கே அத்தியாவசியமும் ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் இருக்கப் போவது உறுதி. டொக்.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 1 February 2018 at 07:03:00 GMT+5:30\nஅதுவரை போரடிக்காம இருக்க....ஜானி சார் pdf எடுத்தோ , பிறர் மொழி பெயர்ப்ப திருட்டுத்தனமா அச்சிட ஊக்கப்படுத்துவதூ குற்றமாமே....அப்டியா...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 1 February 2018 at 07:06:00 GMT+5:30\nஅ்துக்கு உங்்க துறைல ஏதாவது தண்டனை உண்டா...காவல் துறையினர் ஈடுபட்டால் விதிவிலக்குண்டா...டுமீல்\nநண்பரே, எந்த ஒரு புத்தகத்தில் இருந்தும் ஒரே ஒரு பக்கத்தை Xerox எடுப்பது கூட Copyright சட்டத்தின்படி குற்றம் தான். So, எனக்கு தெரிந்து எல்லாருமே குற்றவாளிகள் தான்.\n(நமக்கு நமது Certificatesஐ மட்டும் தான் Xerox எடுக்க உரிமை உள்ளது)\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 1 February 2018 at 11:57:00 GMT+5:30\nசெந்தில் தவறுதான்...அதுக்காக புத்தகத்த அச்சிடுவதும்.....அதற்கு காவலாய் இருப்பதும் சரிதானா\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 1 February 2018 at 11:59:00 GMT+5:30\nநண்பரே, நீங்கள் இது வரை PDFல் ஓரே ஒரு புத்தகத்தைகூட படித்தது கிடையாதா அல்லது பழைய புத்தகங்கள் PDFல் கிடைக்குமா என்று தேடியதுகூட இல்லையா\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 1 February 2018 at 22:12:00 GMT+5:30\nஉண்டுதான்...ஆனா ஆசிரியர் வருந்துகிறார்னதும் இப கூட வேண்டாம்னேன்....கொலைப்படய கூட அழித்து விட்டேன்...ஆசிரியர் இப்ப வெளியிட முடியாது ...காத்திருங்ககன்னு சொன்னது தப்பா...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 1 February 2018 at 22:23:00 GMT+5:30\nநா எங்கயும் எதுக்கும் கலங்கியதும் , வருந்தியதும் கிடையாது...அதுக்கு காரணம் நம்ம ஆசிரியரின் புத்தகங்கதான்...அவ்ளோதான்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 2 February 2018 at 06:08:00 GMT+5:30\nMay his soul rest in peace. தமிழ் கணினி இருக்கும் வரை இவர் நினைவு இருக்கும்.\nசெல்லாது செல்லாது. வேணும்னா ஒரு வாரமோ அல்லது ரெண்டு வாரமோ ஓய்வு எடுத்துட்டு வாங்க. அதுக்குமேல நம்மளால தாங்க முடியாது. அப்புறம் பிரான்சிலும் ஒரு போராட்டக்குழு ஆரம்பிக்க வேண்டியிருக்கும். அம்புடுதேன், சொல்லிப்புட்டேன்.\nஜி கவலை வேண்டாம். அவர் ரெஸ்டில் இருந்தாலும் இங்கு வழக்கம் போல் அவரின் பதிவு வரும் என நம்புகிறேன்.\nஅந்த போராட்டத்துக்கு நான் சைக்கிள்ல வந்தாவது கலந்துக்குவேன் ராட்ஜா சார்..\nகவலைப்படாதீங்க கடவுளின் அருளால் சோர்வு நீங்கி மீண்டுவருவார்.\nவசூல் ராஜா எம்பிபிஎஸ் காக்காய் ராதாகிருஷ்ணனுக்கு கேரம்போர்டு மாதிரி,\nகுவாட்டர் பாட்டில் முடி சுத்திகுச்சு கொஞ்சம் திறந்து கொடுங்கண்ணே.....என்ற மணிவண்ணன் காமெடி மாதிரிதான்....நாமும் காமிக்ஸ்சும்...\nஎன்னுடைய பதிவுகள் Publish ஆனது அடுத்த முறை பார்க்கையில் காணாமல் போய்விடுகிறது.\nநேற்று இரவு ஆசிரியரின் தற்காலிக விடுப்பை எண்ணி வருத்தமுடன் நான் இட்ட பின்னூட்டம்(திரு.நவநீத கிருஷ்ணன் அவர்களின் பின்னூட்டத்துக்கு அடுத்து என்னுடைய பின்னூட்டத்தை நானே பார்த்தேன்) காலையில் மறைந்துவிட்டது.நேற்றும் ஒரு பின்னூட்டத்தை தவிர மூன்றைக் காணோம்.\nஇது எதனால் என்பதை விவரம் தெரிந்த தோழர்கள் விளக்கி உதவ வேண்டுகிறேன். நன்றி.\nஉங்கள் பின்னூட்டங்கள் spam இல் accidental ஆக சென்றிருக்கலாம் அல்லது பின்னூட்டங்களின் முடிவில் load more எனும் option ஐ அழுத்துவதன் மூலம் பெற முடியும்.\nஓய்வெடுத்து உடல்நிலையை இன்னும் பலமுடன் புதுப்பித்து கொண்டு விரைவில் வாருங்கள் சார்...\nஅதுவரை காத்து கொண்டு இருக்கிறோம் ..நீங்கள் சில நாட்களுக்கு \" மெளன பார்வையாளர் \" ஆக இருங்கள் சார்..அதே சமயம் \" மெளன பதிவாளர் \" என்பதை மட்டும் கடை பிடிக்க முயலாதீர்கள் என்பதை மட்டும் ஒரே வேண்டுகோளாக வைக்கிறேன்..\nகுறைந்த பட்சம் ஆறு மாதம் ஓய்வு எடுத்து கொள்ளுங்கள் சார்.\nஇனிமேல் வாசகர் காமிக்ஸ் காக செய்வது அவரவர் தனிப்பட்ட விருப்பம் என்று கூறி விடுங்கள்.\nஉதவி செய்பவர்கள் உரிமை இருப்பதாக நினைத்து கொண்டு அடிக்கும் கூத்தை பார்க்க சகிக்க வில்லை.\nதிரும்பி வரும்போது ஜனநாயக வாதியாக மட்டும் இல்லாமல் சற்று சர்வாதிகாரியாகவும் மாற முயற்சி செய்யுங்கள்.\nஆறு மாதங்கள் வெறும் தகவல் தரும் தளமாக மட்டும் blog இருக்கட்டும்.\nதற்காலிக ஓய்வை சிறப்பாக அனுபவிக்க என் வாழ்த்துக்கள்.\nநாங்க ஏதாவது தப்பாக கேட்டிருந்தால், உங்கவீட்டு பிள்ளையா நினைச்சு மன்னிச்சுருங்கோ.\nவழக்கம் போல தளத்தில் இருந்து தொடர்ந்து கலக்குங்கோ.\nலயன்/முத்து காமிக்ஸ் படிப்போர் சங்கம்\nமருத்துவ விடுப்பை விரைவில் ரத்து செய்து மும்மடங்கு புத்துணர்ச்சியுடன் வாருங்கள் எடிட்டர்சார்.\nசங்கடமான நிலை தான் ஈ.வி. நிச்சயம் மாறும் என நம்பிக்கை கொள்வோம்.\nதண்ணீரைப் பிரிந்து மீனால் வாழ முடியாது .வியாழன் வெள்ளி சனி மூன்று நாட்கள் ரெஸ்ட் போதுமே.. ஞாயிறு அதிகாலை புத்துணர்ச்சியோடு எடிட்டரைப் பார்ப்போம் என்று நம்புகிறேன் ..\n///இரும்பு கோட்டை என அனைவரையும் நம்பவைத்திருக்கும் உங்��ள் ராஜ்ஜியம்,தட்டிவிட்டால் சரிந்துவிடும் சீட்டுகட்டு///\nஇது புலன் விசாரணை பதிவின் இறுதியில் நீங்கள் சொன்னது.புலன் விசாரணைக்கு சம்பந்தம் இல்லாத இந்த கருத்துக்களை அங்கே நீங்கள் பதிவிட தேவையில்லையே சார்.\nமீண்டும் மிகத்தவறான கருத்தை சொல்லி உள்ளீர்கள் சார். சேந்தம்பட்டி என்பது உறுதியான எஃகு கோட்டை சார். உங்கள் கற்பனையில் உதித்த சீட்டுக்கட்டு மாளிகை என்பதை பார்த்து எனக்கு சிரிப்புத்தான் வந்தது. என்றும் அது நிலைத்து நிற்கும்.\nஏதோ நான் என்னுடைய முன் கோபம் காரணமாக சிலரை சங்கடப்படுத்தி விடுகிறன். என்னுடைய கருத்துக்களால் நான் விலகி இருக்கும் படியான சூழல் அவ்வளவே. நான் விலகி இருந்தாலும் என் மனம் அங்கே தான் இருக்கும்.\nயாரையும் சங்கடப்படுத்தி பார்க்காமல் மகிழ்வித்தே பார்க்கும் நல்ல மனங்களால் கட்டமைக்கப் பட்டது தான் சேந்தம்பட்டி. கற்பனையில் கூட அங்கே இருப்பவர்கள் யாரையும் சங்கடப்படுத்த கூடாது என நினைப்பவர்கள். அங்கே மற்றவர்களை சங்கடப்படுத்துவது நானே. நீங்கள் அங்கே இருந்த காலங்களில் உங்களுக்கும் தெரிந்து இருக்குமே, அந்த நல்ல உள்ளங்களின் பழகும் தன்மை. அந்த தன்மை இருக்கும் வரை சேந்தம்பட்டியும் இருக்கும்.\nநீங்கள் சேந்தம்பட்டிக்கு வருவதற்கு முன்பே அதற்கு வயது2. அது சரிவது உங்கள் கற்பனையில் மட்டுமே என சொல்லிக் கொள்கிறேன்.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 1 February 2018 at 15:07:00 GMT+5:30\nடெக்ஸ் நாம ஏதோ தம்மாந்துண்டு புத்தகத்த விடற ஆசிரியர புகழ்ற அளவுக்கு ...பெரிய சாதன பன்ற அவரோட இங்கே பகிளிக்க புகழ்றதில்லயாம்...யாராவது இருந்தா பாராட்டி பட்டயம் குடுங்கப்பா...\nஹி ...ஹி..ஹி...ஹி..ஸ்டீல் மிடியல ..\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 3 February 2018 at 21:58:00 GMT+5:30\nஉங்கனால குடுகக்க முடிலன்னா விடுங்க☹..வேற யாராச்சும் குடுப்பாங்க😉\nஎடிட்டர் சற்றே காயம்பட்டிருப்பது புரிகிறது. எதிலிருந்தும் சற்று ஓய்வு அவசியம்தான்.\nஆனால், எனக்கென்னவோ அதிகபட்சம் ஒரு மாசம்கூட தாங்காமல் ஓடியாந்துடுவார்னு தோணுது. பீப்பிலாம் உங்களுக்கு இல்லாத இருந்தால்தான் ஆச்சரியம் எனிவே, மனம்போல் ஓய்வெடுத்துக்கொண்டு வாருங்கள் சார்..\nஅதுவரை சீனியரோ, ஜூனியரோ இங்க வந்து கடையை திறந்து வைக்கச் சொல்லுங்க.. நாங்க எப்படியாவது சமாளிச்சி ரத்தப்பொரியல், சில்லிமூக்கு வறுவல், முதுகில் தோசை போடுவது என விளையாடிக் கொண்டிருக்கிறோம். இல்லைனா போரடிச்சிடும். :-))))))))\n///நாங்க எப்படியாவது சமாளிச்சி ரத்தப்பொரியல், சில்லிமூக்கு வறுவல், முதுகில் தோசை போடுவது என விளையாடிக் கொண்டிருக்கிறோம். ///\nசட்டைக் காலரை கிழிக்கும் விளையாட்டை விட்டுட்டீங்களே ஆதி\nஅப்புறம்... 'சில்லுமூக்குகளை சிதறடிக்காமல் சிறப்பாய் சிலம்பம் விளையாடுவது எப்படி' அப்படீன்னு ஏதாவது பதிப்பகத்துல புத்தகம் வெளியிட்டிருந்தாங்கன்னா எனக்குக் கொஞ்சம் சொல்லுங்களேன்' அப்படீன்னு ஏதாவது பதிப்பகத்துல புத்தகம் வெளியிட்டிருந்தாங்கன்னா எனக்குக் கொஞ்சம் சொல்லுங்களேன்\nஎடிட்டர் பூரண நலமடைய எனது பிரார்த்தனைகள்.\nஎடிட்டர் சார் தங்கள் உடல் நலனை கவனிக்க சிறிது காலம் ஓய்வு தேவைதான் இருப்பினும் இந்த ஓய்வினை புதிய படைப்புகளுக்கான தேடலுக்கு வாய்ப்பாக்கி கொள்ளுங்கள். அதுவரையில் வழக்கமான முன்னோடங்கள் அறிவிப்புகள் ஞாயிறுதோறும் எதிர்பார்கிறோம்.Get well soon\nஇந்தப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு.... எக்கச்சக்க ரத்தக்களறி ஆகியிருக்கும் போல... நல்லவேளை நான் எஸ்கேப்...\nஉடம்பை கவனித்துக்கொள்ளுங்கள் எடிட்டர் சார்.... நன்றாக ஓய்வெடுத்துக்கொண்டு திரும்பி வாருங்கள்...\n// 12 ஆண்டுகளுக்கும் மேலாய் சர்க்கரை நோயையும், இரத்த அழுத்தத்தையும் கூடவே கூட்டித் திரிபவன் என்ற முறையில் எனக்கிது அவசியமானதொரு ஓய்வாக இருந்திடக் கூடும். பற்றாக்குறைக்கு முதுகு வலியும் நமக்கொரு ஜிகிடி தோஸ்த்\nடியர் விஜயன் சார், NBS வெளியீட்டிற்கு முன்பு கூட இதேபோல் விரும்பதகாத நிகழ்வு நடந்து தளத்தை பினாயில் ஊற்றி சுத்தபடுத்தினீர்கள். வெளிவந்த NBS மெகா ஹிட் என்பதை சொல்லவேண்டியதில்லை.\nஅதேபோல் இரத்தபடலமும் வெற்றிகொடி நாட்டும் என்பதில் எந்தவொரு ஐயமுமில்லை....\nதேவையான அளவு ஓய்வெடுத்துகொண்டு மீண்டும் தளத்தில் கலக்குவீர்கள் என்ற நம்பிக்கையுண்டு....\nகலவரம் கண்ட இதழ்கள் பெரும்பாலும் சூப்பர் ஹிட்தான்.\n( என் பெயர் டவுசர் விதிவிலக்கு.\nகலவரம் கண்ட இதழ்கள் பெரும்பாலும் சூப்பர் ஹிட்தான்.\n( என் பெயர் டவுசர் விதிவிலக்கு.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 1 February 2018 at 22:14:00 GMT+5:30\n\"உடலுக்கும், மனசுக்கும் சவாலான விசயங்கள், உடம்புக்கு ரொம்பவே நல��லது.இம்மாதிரி அனுபவங்கள் இன்னும் ஒரு மாதங்கள் நீடித்தால் தனிமனிதனாகவே என்னால் சதாம் உசேனையே தகர்க்க முடியும் \"\nஇரத்தப் படலம் நான்காம் பாகத்தில் ராஸ் டான்னர் எனும் ஜேசன் ப்ளை கூறும் வசனம் இது.\nமீண்டு வாருங்கள் எடிட்டர் சார். சேர்ந்தே பயணிப்போம்.எட்ட வேண்டிய இலக்குகள் ஏராளமாக உள்ளன. காலடி பட வேண்டிய சிகரங்கள் கண்ணெதிரே உள்ளன.\nஉடலுக்குதான் ஓய்வே தவிர, மனதுக்கு அல்ல.\nயாரும் இருக்கும் இடத்தில் இருந்தால் எல்லாம் சௌக்யமே.வியாபாரம் என்று வந்த பிறகு ஆசிரியர் மாணவரின் இடத்தில் வந்து அமர்ந்து மாணவரை ஆசிரியரின் இருக்கையில் அமரவைத்து எந்த பாடம் நடத்தட்டும் எப்படி நடத்தட்டும் என்பதோடில்லாமல் தன்னையே கேலி செய்வதும் என்னைப்பொறுத்தவரை ஆசிரியருக்கும் அழகல்ல வியாபாரத்திற்கும் அழகல்ல.இதுவே இதைப்போன்ற விமர்சனங்களுக்கு மன உளைச்சல்களுக்கு பிள்ளையார் சுழி என்றே நினைக்கின்றேன்.ஏன் இந்த blog இல்லாமல் வெறும் ஹாட்லைனை வைத்தே இந்த தேரை இழுக்கலாம்.எதற்க்கும் நாங்கள் ரெடி.\nஇப்பதான் வரேன் கொஞ்ச நாளைக்கு பிற கு...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 2 February 2018 at 08:43:00 GMT+5:30\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 2 February 2018 at 09:08:00 GMT+5:30\nசார் ஷெல்டன கம்பிக்கு பின்னே நிறுத்தும் அட்டை தத்ருபம்....சான்சே நஹி....இந்த மாத டாப் அட்டை டெக்ஸ்தான்...பின்னுது...ரோஜரின் முன்னட்டை பழமை...பரவால்லை...பின்னட்டை அசத்தல்....சர்ப்ரைஸ் டெகக்ஸ் அட்டகாசம்...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 2 February 2018 at 11:46:00 GMT+5:30\n,எல தம்பி ...சும்மா இருக்க வுட மாட்டாங்றல நம்ப சேக்காளிவ...கடேசியா ஒரு தடவ மனசாட்சிய உலுக்க வேண்டி வரலாம்...வேடிக்க மட்டும் பாரு மக்கா\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 2 February 2018 at 14:47:00 GMT+5:30\nComics இல்லாமல் உங்களாலும் relax ஆக இருக்க முடியாது\nஎனக்கு தகவல் வந்துருச்சு...ஆனா வாங்க முடியாம அலுவலகத்தில் ..இரவு வாங்கலாம் என்றால் நாளை தான் தாரை செல்ல வேண்டும்..\nஇருக்கும் டென்சனை குறைக்க காமிக்ஸை வாங்கலாம் என்று பார்த்தால் காமிக்ஸ் வாங்க முடியாமல் டென்சன் இன்னும் ஏறுகிறது..\nவழக்கம் போல புத்தகங்கள் வாங்கியாச்சி....\nபுத்தகங்களை பார்த்ததும் அத்துனையும் மறந்து ஓரு உற்சாகம் ஒட்டி கொண்டது.\nஅனைத்து அட்டை படங்களும் அருமை...\nடெக்ஸ் ஒரு மார்க் கூடுதலாக பெற்று டாப்பாக வருது...\nநம்ம குட்டி நாய் , ரின் டின் 3வது இடம்..\nமர்ம கத்தி 4வதாக வித்தியாசமான கலரில் இருக்கு..\nடெக்ஸின் வழக்கமான சாகச களங்களில் இருந்து வெகு தூரத்தில் இருக்கும் கனடாவில் நடக்கும் அனைத்தும் வித்தியாசமான அனுபவங்களை தரக்கூடியது...\nலயன் 250- பிரம்மன் மறந்த பிரதேசம் என ஒவ்வொன்றும் அதனதன் போக்கில் அசத்தின. இம்முறையும் வெண்பனியில் செங்குறுதி பட்டையை கிளப்பும் என கையில் ஏந்துகையிலேயே தெரிகிறது.\nவழக்கத்தை விட கனமாகத் தெரிவிது எனக்கு மட்டும் தானா\nவெண்பனியில் செங்குருதி - அட்டைப்படமும் குறிப்பாக முன்னட்டை, சித்திரங்களும் அட்டகாஷ் .. தல வில்லரின் தாண்டவம் இம்மாதமும் தொடர்கிறது.\nமரணம் ஒரு முறையே - வாவ்.. செம்ம ஆர்ட்வொர்க்.\nஎன் நண்பேண்டா ..- இன்னிக்கு பொழுது ரின்டின்னோடுதான். .ஹிஹி ..கலக்குறாப்புல ..\nபர்மா கத்தி - டாக்டர் சுந்தர் கோச்சுக்குவாரு, அதனால மௌணவிரதம்.\nஇம்மாதத்தின் டாப்மோஸ்ட் பெஸ்ட் விரட்டும் விதி .. -\n என்ன கலரிங் .. என்ன ஸ்டைலான ட்ராயிங் .. சிக்குன்னு செம்ம லுக்கான புத்தகம். வில்லர்மேனியாவோட உச்சம் மாதிரி முதல்பார்வையில் தெரிகிறது .. பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல. சோ க்யூட்.\nஇந்த பதிவேடை நீங்கள் துவக்கிய காலம், நமது காமிக்ஸ் இதழ்கள் புத்துயிர் பெற்று சீரான இடைவெளியில் வெளியாக மெதுவாக அடி எடுத்து கொண்டிருந்த தருணம். எனவே, நீங்கள் இங்கே அதிக நேரங்களை பதிவிலும், பதிலிலும் செலவிடுவதை நான் பெரிதாக கருதியதில்லை. ஆனால், கடந்த 6 வருடங்களாக நமது காமிக்ஸ்கள் சகட்டு மேனிக்கு சிறப்பு தொகுப்புகளும், புது புது வகையிலும் வர தொடங்கிய பின்பும் உங்கள் வருகையை இங்கே நீங்கள் தொடர்ந்ததை பார்த்த போது பிரமிப்பே மிஞ்சியது. எப்படி இந்த ஆசாமிக்கு மற்றும் இவ்வளவு நேரம் கையகபடுத்த முடிகிறது என்று.\nமாற்று அலுவலுக்கான பயணங்கள், மொழிபெயர்ப்புகள், பொறுப்பாசிரியர் மேற்பார்வைகள், தயாரிப்பு, விநியோகம், தந்தை மற்றும் மகனாக ஆற்ற வேண்டிய கடமைகள், இவற்றின் நடுவே 6 வருடங்களாக இந்த பதிவேடையும் கணகச்சிதமாக சமாளித்து சாதித்து விட்டீர்கள்.\nஓய்வு அனைவருக்கும் அவசியமானதே. அதுவும் நீங்கள் மேற்கூறிய உபாதைகள், காலத்திற்கும் தொடரும் தொல்லைகள். சிறிது காலத்திற்கு இப்பதிவேடில் இருந்து விலகியிருப்பதன் மூலம் கிடைக்கும் ஓய்வில் சற்றே ஆசுவாசபடுத்தி கொள்ள உதவும் என்பதில் ஐயமில்லை.\nதேவை படும் அளவிற்கு ஓய்வு எடுத்து விட்டு, புத்துணர்ச்சியுடன் திரும்ப வாருங்கள். அது வரை புதிய புத்தகங்களுக்கான அறிவிப்பாகவும், விமர்சன தளமாகவும் இத்தளம் தொடருவதற்கு நண்பர்கள் தயாராகவே இருப்பார்கள்.\n//அது வரை புதிய புத்தகங்களுக்கான அறிவிப்பாகவும், விமர்சன தளமாகவும் இத்தளம் தொடருவதற்கு நண்பர்கள் தயாராகவே இருப்பார்கள்.// யெஸ்; சத்தியமான வார்த்தைகள்...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 2 February 2018 at 19:40:00 GMT+5:30\nபுத்தக விழா போட்டோக்கள் அள்ளுது....\nநடிகர் பொன்வண்ணன் சார் முதல் போட்டோவில் , அசத்தல். 2007ல் சென்னையில் நடந்த ஒரு காமிக்ஸ் விழாவில் அவரோடு போட்டோ எடுத்து கொண்டது மகிழ்ச்சியான தருணம். அந்த விழாவில் அறிமுகம் இல்லாமல் இன்றைய பெரும்பாலான நண்பர்களும் கலந்து கொண்டனர். நம்ம மாடஸ்தி ஆர்மி சாரும் அந்த குரூப் போட்டோவுல இருப்பார்...\nகணேஷ் சார் போட்டோ சும்மா அள்ளுது.... நல்லவேளை இம்முறை\nநான் போகல, கணேஷ் சார்து மாதிரி ஒரு போட்டோ வந்திருந்தாலும், நம்ம காமிக்ஸ் ஆட்டத்திற்கு தி என்ட் போட்ருவாங்க...\nமர்ம கத்தி செமயான பிரிண்டிங், முகங்கள் தத்ரூபமாக கலக்குது... டாக்டர் என்சாய்....\nஆர்ப்பாட்டமான ஒரு அம்சம் அந்த டெக்ஸின் இலவச இணைப்பு; சும்மா நச்சுனு அள்ளுது... ஓவியங்கள் செம ரியாலிஸ்டிக்... 11ம் பக்கம் அந்த பாம்பு உயிரோடு இருக்கும் படியே மிரட்டுது...\nரின் டின், செல்டன் லாம் சும்மா புரட்டலுக்கே அசத்துது...\nஇம்மாதம் குறைவிலா கொண்டாட்டம் அனைவருக்கும்..\nரொம்ப காலமாகவே எதிர்பார்த்த தோட்டா தலைநகர் அடுத்த மாசம் வருது...👏👏👏👏\nஅந்த ஸ்கூல் மிஸ்ஸை கலரில் காண கண் கோடி வேணும்; இப்பத்திலிருந்தே மனசு மார்ச்சு மாசத்தை நோக்கி👀👀👀\nமுதல் புரட்டலில் இந்த மாத இதழ்கள் அனைத்தும் நச்,சர்ப்ரைஸ் டெக்ஸும் அசத்தல்.\nஇந்த மாத டாப் டெக்ஸாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.\nஇந்தமாதப் புத்தகங்களின் அட்டைப்படங்களெல்லாம் ஒன்றுக்கொன்று போட்டி போடும் அளவுக்கு கொள்ளை அழகு ஷார்ப்பான ஓவியங்களாலும், வண்ணங்களாலும் அசத்துகின்றன\nசந்தாதாரருக்கான இலவச 'கலர் டெக்ஸ்' 32 பக்கங்களில் ஒரு மினி புத்தகமாக, வண்ணமயமாக - ரொம்பவே க்யூட்\n'இரத்தப் படலம்' விள���்பரத்தில் இத்தனை நாளும் இடம்பெற்றிருந்த 'இலட்சியம் - ஆகஸ்ட் 2018'என்ற வாசகம் 'நிச்சயம்- ஆகஸ்ட் 2018' என்ற மாற்றப்பட்டிருக்கிறது. இந்தமாற்றம் மகிழ்ச்சி, பெருமிதம் இவற்றோடு ஏனோ ஓர் இனம்புரியாத சோகத்தையும் ஏற்படுத்தியது\n/சந்தாதாரருக்கான இலவச 'கலர் டெக்ஸ்' 32 பக்கங்களில் ஒரு மினி புத்தகமாக, வண்ணமயமாக - ரொம்பவே க்யூட்/\nவருக வருக ... வணக்கம்\nமிகவும் வருத்தமான முடிவு சார். உங்கள் உடம்பை கவனிக்க இந்த ஓய்வு கட்டாயம் தேவைதான் சார். நீங்கள் இல்லை என்றால் உங்கள் குழந்தைகள் நாங்கள் எல்லாம் என்ன ஆவோம் சார் என்று நினைத்து பார்க்கவே முடியவில்லை . கட்டாயம் சுயநலம்தான் . இந்த தேரின் அச்சாணி நீங்கள் . ஏதோ பார்த்து செய்யுங்கள் .\nஎடிட்ட ரால் இந்த தளத்தை(நம்மை) விட்டுட்டு இருக்க முடியாது\nவந்துடுவார் யாரும் குழப்பாமல் இருங்க அது போதும்\nடெக்ஸின் அட்டைப்படம் பட்டய கிளப்புது.இம்மாத அட்டைப்பபடங்களில் சந்தேகமில்லாமல் இதுதான் டாப்.\nசென்றவருட CBFல் இரண்டு நாட்கள் முழு மூச்சாய் நம் ஸ்டாலில் பணியாற்றிய கரூரைச் சேர்ந்த நண்பர் ராஜசேகருக்கு கடந்த மாதத்தில் மூளையில் ஏற்பட்ட ரத்தக்குழாய் அடைப்பாலும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பக்கவாதத்தாலும் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்குப் பின்னே தற்போது அவரது வீட்டில் ஓய்விலிருக்கிறார். உடலின் ஒரு பகுதி சரிவர செயல்படமுடியாத நிலையில் இன்னும் எழுந்து நடமாடவே சிரமப்பட்டு வருகிறார். ஒரு சில நாட்களுக்கு முன் ஃபோனில் அவரோடு பேசியபோது மனதாலும், உடலாலும் ரொம்பவே பலவீனப்பட்டுப் போயிருப்பதை உணரமுடிந்தது \"சுவற்றைப் பிடித்தபடிதான் இரண்டு எட்டுகள் நடக்க முயற்சிக்கிறேன் விஜய் சார்\" என்று அவர் கூறியபோது நமக்கு நெஞ்சம் பதறிப்போனது.\nஅடுத்த வாரத்தில் ஏதாவது ஒருநாள் அவரது வீட்டிற்குச் சென்று நலம்விசாரித்துவரும் எண்ணத்திலிருக்கிறேன் அடுத்த சனிக் கிழமை மாலை அல்லது ஞாயிறு காலையில் அவரைச் சந்திக்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன். கரூர் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதி நண்பர்கள் யாரேனும் அவரைப் பார்த்து ஆறுதலளிக்க விரும்பினால் அவர்களோடு இணைந்துகொள்ள சித்தமாய் இருக்கிறேன்\nவிஜய் சார் நான் தயாராக இரு க்கிறேன்.\nகரூர் ராஜசேகர் அவர்கள் விரைவில் நலம்பெற பிரார்த்திக்கிறேன்.\nராஜ��ேகர் அவர்களின் உடல்நிலை விரைவில் குணமடைய கடவுளை வேண்டிக்கொள்கிறேன்\nநானும் வருகிறேன் விஜய் சார்\nநண்பர் கரூர் ராஜசேகர் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். நண்பரே, சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு நானும் உங்களை போன்றே , மூளையில் ஏற்பட்ட ரத்தகுழாய் அடைப்பினாலும், பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு வலது கை கால் சரிவர இயங்காமலேதான் இருந்தேன். இன்னும் பூர்ணமாக குணமடையவில்லை. ஆனால் இன்று எவ்வளவோ முன்னேறியுள்ளேன் நண்பரே. எனது அனுபவத்தில் சொல்கிறேன். நம்பிக்கையை மட்டும் எந்த சமயத்திலும் கைவிடாதீர்கள். அந்நிலையிலும் எனக்கு பெரிதும் உறுதுணையாக இருந்தது காமிக்ஸ்தான். மனோதத்துவ ரீதியாக என்னை டாக்டர் சோதிக்கும்போது காமிக்ஸ் வாசிப்பு மிகுந்த பலன் உள்ளதாய் இருந்தது. உங்களுக்காய் கடவுளை இறைஞ்சுகிறேன்.\nமன உறுதியும், நம் காமிக்ஸ் வாசிப்புகளுமே ஒரு பெரும் இக்கட்டிலிருந்து உங்களை மீட்டெடுத்திருக்கிறது என்ற உங்களது வாழ்க்கைப் பாடம் - நம் நண்பர் ராஜசேகருக்கு மிகுந்த நம்பிக்கை அளிப்பதாக அமையும்\nநான் அவரைப் பார்க்க நேரில் செல்லும்போது உங்களுடைய இந்தப் பின்னூட்டத்தையும், ஒரு மருத்துவராக பிரசன்னா R மது கீழே சொல்லியிருக்கும் அறிவுரைகளையும் நிச்சயம் படித்துக்காட்டுவேன்\n🗣\"\"தல\"\" டெக்ஸின் 70 ஆம் ஆண்டு கொண்டாட்டத்தின் வெளிப்பாடாக இம்மாதம் வாசகர்களுக்கு கிடைத்த குட்டி 'டைனமைட் ' 😤இந்த விரட்டும் விதி.....\n👄டக்ஸன் நகரில் உள்ள வங்கியில் 2 லட்சம் டாலர் கொள்ளை அடித்ததோடு வங்கி ஊழியர் இருவரை காவு வாங்கி விட்டு கம்பி நீட்டுகின்றனர் ப்ரைன் மர்ரே கும்பல்......\n👣டக்ஸனின் ஷெரீப் ரூபர்ட் தனது நண்பர் டெக்ஸிடம் மர்ரே கும்பலை ஒழிக்கும் பொறுப்பு வந்துசேர காசாகிராண்டேவிலிருந்து மர்ரேவை பின்தொடர்கிறார் டெக்ஸ். தலயின் வருகையை அறிந்து அங்கிருந்து தப்பியொடும்போது வழியில் அனபெல் காலேம்ஸ் எனும் பெண்மணியும் அவளது மகளுடன் ஒட்டிக்கொண்டு அடைக்கலமாகிறான் மர்ரே.\n😢மர்ரேவின் உதவிக்கு கைமாறாக அனபெல் வயிறுபுடைக்க விருந்தோடு விஸ்கியில் விஷம்கலந்து அவனை கொள்ள முயன்றதோடு இதேபோல் பலர் தன்னுடைய விஷத்திற்கு பலியான கதை சொல்கிறாள்.\n💗இருவரூக்கும் இடையிலான போராட்டத்தில் அனபெல்லின் கையிலுள��ள துப்பாக்கி வெடிக்க மர்ரே பலியாகும் போது தல வீட்டின் உள்ளே வர மர்ரே தன்னிடம் தவறாக நடக்க முயன்றான் ஆகவே தற்காப்பிற்காக அவனை கொலை செய்ததாக நாடமாடுகிறாள் .\n😳டெக்ஸிற்க்கு விசம் கலந்த விஸ்கியை ஊற்றி தருகிறாள் அனபெல் வழக்கம் போல் தல அதில் விஷம் கலந்திருப்பதை அனபெல் மகளின் முகத்திலோடிய சவக்களையை கண்டு சுதாரிக்க சட்டென்று தன் மகளின் நெற்றியில் தூப்பாக்கியை வைத்து சுட முயல அப்போது மர்ரே கும்பலில் மீந்துபோன ஒருவன் உள்ளேவர டெக்ஸ் சமர்த்தியமாக அனபெல்லை தள்ளிவிட்டு எதிரியை போட்டு தள்ளுகிறார், அனபெல் எதிரியின் துப்பாக்கிக்கு இரையானாள்.\n😥பெலிஷியாவை மீட்டு திரும்புகிறார் \"\"தல\"\" டெக்ஸ்.....\n😃கடுகு சிறுத்தாலும் காரம் குரையாது என்பதாக அளவில் சிறிய கதை என்ற போதும் தல கதையின் அத்தனை அம்சமும் பக்காவாக அமைந்து ஒவ்வொரு பக்கமும் ஜெலட்டின் குச்சியாக சித்திரம் வெடித்து சிதறுகிறது.\n😤பக்கம் 4,5 ல் மர்ரே கும்பல் வங்கி ஊழியரை போட்டு தள்ளும் காட்சிகள் ஒவ்வொன்றும் மத்தாப்பூ தோரணம்.\n💗பக்கம் 4ல் முதல் கட்டத்தில் துப்பாக்கி வெடிக்கும் காட்சி, பக்கம் 5ல் 4வது கட்டத்தில் வங்கி ஊழியரை கொள்ளையன் சிவப்பு டவலால் முகத்தை மறைத்துக் கொண்டு மிரட்டும்போது வங்கி ஊழியர் வாயிலிருந்து ஒழுகும் ரத்தமும் கண்ணில்தெரியும் மிரட்சியும் 70mm திரையில் 4k technology லே படம் பார்த்த பிரமிப்பு.....\n💖பக்கம் 25ல் இரண்டாவது கட்டத்தில் மர்ரே விஷமருந்தி அது வயிற்றில் உள்ளேபோய் தீப்பிடித்து கதற மறுக்கப் கையிலுள்ள கிளாஸ் கீழேவிழுந்து நொறுங்கும் காட்சி அடடா.....\n💜அனபெல் அட்டகாசமான விஸ்கி இது என ஊற்றி தலயிடம் தர அதனை கையில் வாங்கிக்கொண்டு பெலிஷியாவை பார்க்க அவள் முகத்தில் தெரிந்த சவக்கலை 4 கட்டத்தில் மர்ரே கையில் கீழேவிழுந்து கொட்டிய விஸ்கி சிதறிய பணத்தினூடாக கலந்து பச்சைநிறத்தில் காட்சிதந்து நான் விஷமாக்கும் என சாட்சி சொல்கிறது.\nகதாசிரியருக்கும் ஓவியருக்கும் நல்ல புரிதல் உள்ளதை இவை காட்டுகின்றன.\nவாசகர்களுக்கு உண்மையிலேயே தல விருந்தாக அமைந்துள்ளது இந்த விரட்டும் விதி.....\nபிப்ரவரி லயன் காமிக்ஸ் இனணப்பு இது...\nஇங்க யாராவது கதையக் கேட்டாங்களா யாழிசை செல்வா சார்.. இப்பிடி சஸ்பென்ஸை உடைச்சா, இன்னும் படிக்காம வெயிட் பண்றவங்க என்ன பண்ற��ு.. இப்பிடி சஸ்பென்ஸை உடைச்சா, இன்னும் படிக்காம வெயிட் பண்றவங்க என்ன பண்றது.. சஸ்பென்ஸ் த்ரில்லர் மூவியான ஒரு புதுப்படம் ரிலீஸானதும் அதைப் பார்க்காதவங்களுக்கு முன்னமேயே கதை சொல்ற மாதிரித்தான் இதுவும்... கொஞ்சம் பாத்துப் பண்ணுங்க சார்..\nநண்பர் ராஜசேகர் விரைவில் குணமடைய\nஎல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.நமது நண்பர்கள் ஒன்று\nகூடி அவருக்கு உதவி செய்யலாம்\nஎன்று நினைக்கிறேன்.ஒருவர் தலைமையில் அவரது வங்கி கணக்கு\nவிபரம் தளத்தில் அளித்தால் நம்\nநண்பர்கள் தங்களால் இயன்ற உதவியை\nசெய்ய முடியும்.இது நம் கடமை என\nதளத்தில் வங்கி விபரம் வேணாமே. ஈவி கிட்ட போன்ல கேட்டு வாங்கிக்கறது பெட்டரோ\nசிறு துளி பெறுவெள்ளமாக நமது\nபங்களிப்பு அவரது உடல் நிலையும்\nராஜசேகரின் வங்கி கணக்கு விபரம்\nநண்பர் ஈ வி இதனை முன்னெடுத்து\nஆம் ஈவி... ப்ளீஸ் டூ திஸ்..\nவங்கி விவரங்களை சரியாகச் சொல்லும் நிலையில் நண்பர் ராஜசேகர் இல்லையென்பதால், அவர் வீட்டிலுள்ளவர்களிடம் அவரது வங்கிக் கணக்கு விவரங்களை எனக்கு SMS செய்யும்படி கேட்டிருக்கிறேன். தகவல் வந்ததும் உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்\nஎன்னால் தற்சமயம் வரமுடியாது விஜய். என்னால் முடிந்த உதவியை செய்ய விரும்புகிறேன்.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 3 February 2018 at 19:16:00 GMT+5:30\nநண்பர் விரைவில் குணம் பெற முருகனை வேண்டுகிறேன்.\nஅன்புள்ள சந்தா அனாமதேயாக்கள் இவருக்கு உதவி செய்வார்களா \nஅல்லது சந்தா இனாமாகப் பெற்ற தன்னிகரற்ற தானைத் தலீவர் தாரை பரணி போன்ற நண்பர்கள் தங்களின் சந்தா பணத்தை உதவி செய்வார்களா \n# நாமெல்லாம் காமிக்ஸ் குடும்பம்...\nஉண்மையான யதார்த்தம் மற்றும் உண்மையான அக்கறை _/\\_\nசந்தா இனாம் பெறா விட்டாலும் என்னால் முடிந்த உதவியை செய்வேன் நண்பரே...\nஆனால் நான் சந்தா இனாம் பெற்று விட்டேன் என்றா மற்ற சந்தா அன்பை பெற்றவர்களை நீங்களும் உங்கள் அன்பு நண்பரும. கொச்சை படுத்தினீர்கள்...என் மேல் தான் எவ்வளவு அன்பு வருந்துகிறேன் ...\nஉங்கள் அன்புக்காகவே பகிரங்கமாக சத்தம் போட்டு கேட்கிறேன்..\nஅன்பு அநாமதேய நண்பர்களே ..நான் இந்த முறை அரையாண்டு சந்தாவை மட்டுமே இதுவரை செலுத்தி உள்ளேன்.எனவே மீதம் உள்ள சந்தாவை எனக்காக இல்லாவிட்டாலும் அன்பு நண்பர் உதய் அவர்களுக்காக யாராவது கட்டுவீர்களா நண்ப���்களே...\nதலீவரே. இந்த தளம்நல்லவர்கள் நிறைந்தது. நல்லதே நடக்கும். செயலாளர் ஏற்கனவே செயலில் இறங்கி விட்டார். அமைதி காப்போம். 🙏🙏🙏🙏\nஒருசிலரை தவிர..( நா என்னைய சொன்னேன்..)உடனே கிளம்பிடாதீங்க , யாருக்குமே புரியாதா மாதிரி பக்கம்....பக்கமா டைப்பிக்கிட்டு....பாவம் மக்கள் எல்லாம் ஆல்ரெடி ஏற்கனவே தலை சுத்திப்போயி இருக்காங்க...\n// அல்லது சந்தா இனாமாகப் பெற்ற தன்னிகரற்ற தானைத் தலீவர் தாரை பரணி போன்ற நண்பர்கள் தங்களின் சந்தா பணத்தை உதவி செய்வார்களா \nதலைவா வா தலைவா உன்னைத்தான் தேடிக்கிட்டு இருந்தேன்,அதெப்டி தலைவா கொஞ்சம் கூட கூச்சபடாம பேசற,யாரு தலைவா எழுதி கொடுத்தா சொல்லு தலைவா,அது சரி இம்புட்டு பேசறியே நீ இன்னா தலைவா பண்ணப் போற,ஆனா ஒன்னு மட்டும் தெரியுது தலைவா நல்லது செய்றோமோ இல்லையோ,வக்கனையா நொட்டை மட்டும் சொல்றிங்க தலைவா.\nஏற்கனவே ஆசிரியரை வைத்து அரசியல் பண்ணியவர்கள் இப்பொழுது உடல்நிலை சரியில்லா நிலையில் இருக்கும் வாசக நண்பரை வைத்து அரசியல் பண்ண நினைக்கும் பொழுதே இவர்களின் மன அழுக்கு புரிந்து விடுகிறதே ...\nஎன் பொருட்டு இந்த அன்பு நண்பருக்கு பதில் சொல்லி ஆசிரியரை நாம் மீண்டும் அந்த சூழலுக்கு கொண்டு செல்ல வேண்டாம்..ப்ளீஸ்..\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 3 February 2018 at 22:10:00 GMT+5:30\nஏற்கனவே ஆசிரியரை வைத்து அரசியல் பண்ணியவர்கள் இப்பொழுது உடல்நிலை சரியில்லா நிலையில் இருக்கும் வாசக நண்பரை வைத்து அரசியல் பண்ண நினைக்கும் பொழுதே இவர்களின் மன அழுக்கு புரிந்து விடுகிறதே ...\nஎன் பொருட்டு இந்த அன்பு நண்பருக்கு பதில் சொல்லி ஆசிரியரை நாம் மீண்டும் அந்த சூழலுக்கு கொண்டு செல்ல வேண்டாம்..ப்ளீஸ்..\nஉதய குமார்... திருந்துங்க சார்... இப்பத்தான் இங்கதான் இதைக் காட்டணுமா..\nநண்பர் ராஜசேகர் விரைவில் பூரண நலம் பெற மனதார வேண்டுகிறேன்..\nநானும் மனதார நாராயணனை வேண்டுகின்றேன்.\nநண்பர் ராஜசேகர் விரைவில் பூரண நலம் பெற மனதார வேண்டுகிறேன்.\nநண்பர் ராஜசேகர் விரைவில் பூரண நலம் பெற மனதார வேண்டுகிறேன்\nமுகமறியா நண்பர் ராஜசேகர் விரைவில் குணமடைய எம்பெருமான் முருகனை வேண்டுகிறேன்.\nநண்பர் கரூர் ராஜசேகரின் வங்கிக் கணக்கு விவரங்கள் கிடைக்கப்பெற்றன நண்பர்களே நம் நண்பர்களில் யாருக்கேனும் உதவி தேவைப்படும்போது மற்ற நண்பர்கள் ஓடிவந்து உதவுவது மொத்த காமிக்ஸ் உலகிற்கும் பெருமை சேர்க்கிறது. தொடர்ந்து நிறைய நண்பர்கள் அவரது நலம் குறித்து விசாரிப்பதும், தங்களால் இயன்றதை செய்து உதவ முன்வருவதும் இன்று மதியத்திலிருந்தே தொடர்ந்து நடந்துவருகிறது\nஇந்தக் காமிக்ஸ் நேசம் நாளும் வாழ்க\nஅவருடைய வங்கி அக்கெளண்ட் நம்பர் விவரங்கள் தேவைப்படும் நண்பர்கள் 7598325050 என்ற என்னுடைய நம்பருக்கு ஒரு SMS அல்லது WhatsApp செய்யுங்களேன் ப்ளீஸ் (அல்லது vijay_muns@yahoo.com க்கு ஒரு மெயில் தட்டிவிட்டாலும் சரிதான் (அல்லது vijay_muns@yahoo.com க்கு ஒரு மெயில் தட்டிவிட்டாலும் சரிதான்\n CVA ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்துகளின் உதவியைவிட மனத்துணிவே பழைய நிலையை அடைய உதவும். Do not give up ur faith in you. பல்வேறு பக்கவாத நோயாளிகள் தாமாகவே பழைய நிலையை அடந்ததை நேரே கண்டவன் நான். சில மாதங்களிலேயே உங்களால் பழைய நிலையை அடைய முடியும். ஆவணியில் நீங்கள் நடந்து வருவதைக்காணமுடியம் என நான் நம்புகிறேன் \n******* என் நண்பேன்டா *******\nசில வருடங்களுக்கு முன்பு நண்பர் கார்த்திக் சோமலிங்காவின் மொழிபெயர்ப்பில் 6 பக்க குறுங்காமிக்ஸாக நம் இதழில் வெளியாகி நம்மை கெக்கேபிக்கே செய்த அதே கதை (ஒரு ஒட்டகத்தின் கதை) - இப்போது முழுநீள கதையாக - தேவையான ரணகள மாற்றங்களோடு - ரின்டிட்கேனை இணைத்துக்கொண்டு - வயிறுகுலுங்கச் சிரிக்க வைத்திருக்கிறது\nகதையின் பின்னணி : பரந்த பாலைவனப் பரப்புகளினூடே ராணுவத்தில் பொதி சுமக்கும் பணிகளுக்கு மட்டக்கழுதைகளை விட ஒட்டகங்கள் தோதானவை என்று அமெரிக்க அரசாங்க மேலிடம் முடிவு செய்கிறது - அதைத்தொடர்ந்து ஒட்டகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு இராணுவக் கோட்டைகளுக்கு அனுப்பப்படுகின்றன. குதிரைச் சவாரிகளுக்கே பழக்கப்பட்டுப்போயிருந்த இராணுவ வீரர்களோ ஒட்டகங்களிடமிருந்து வரும் சகிக்கமுடியாத நாற்றம், அவற்றின் மந்தபுத்தி, கீழ்ப்படியாமை ஆகியவற்றால் கடுமையான பாதிப்புக்குள்ளாயினர் - சிலபல வருடங்களுக்குப் பிறகு ஒட்டகத் திட்டம் படுதோல்வியடைந்ததை அரசாங்கமே ஒப்புக்கொண்டபிறகு, இறுதியில் அந்த ஒட்டகங்கள் சர்க்கஸ் கம்பெனிகளுக்கு சல்லீசு விலைகளில் விற்கப்பட்டனவாம் இது 1850களில் நடந்த உண்மைச் சம்பவம்\nநமது 'நால்கால் ஞானசூன்யா' ரின்டின்கேன் காவல் பதவி வகிக்கும் சிறைச்சாலைக்கு புதிதாய் ஒரு ஒட்டகம் சாங்���ன் ஆக, அதை யுமா கோட்டையிலிருந்து அழைத்துவரும் பொறுப்பு ரின்டின்கேனிடமும், அதன் பராமளிப்பாளர் பாவ்லோவுக்கும் வந்துசேருகிறது யுமா கோட்டைக்குச் செல்லும் வழியில் ரின்டின்கேனின் சோலோ அதகளமும், யுமா கோட்டையிலிருந்து திரும்பும் வழியில் ஒட்டகத்துடன் (பெயர் - பச்சோலி. சுருக்கமாக 'பச்சி') இணைந்து ரின்டின்கேன் செய்யும் ரணகளமும் தான் மீதக் கதை\nவயிறுகுலுங்க சிரித்த வசனங்கள் ஏராளம் - அவையெல்லாம் அவ்வப்போது இங்கே\nஎன்னுடைய ரேட்டிங் : 10/10\n// மொழிபெயர்ப்பில் 6 பக்க குறுங்காமிக்ஸாக நம் இதழில் வெளியாகி நம்மை கெக்கேபிக்கே செய்த அதே கதை //\nஅப்படியா. படித்தது மறந்து விட்டது. அந்த புத்தகத்தை தேடி எடுத்து படிக்கப் போகிறேன்.\nஉண்மை சம்பவத்தை பற்றிய தகவல்கள் அருமை.\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 4 February 2018 at 02:36:00 GMT+5:30\nவழக்கம்போல சனி இரவில் காத்திருக்கும் படலம் தொடர்கிறது\nஇன்னும் சற்று நேரத்தில் அலாரம் வைத்து எழுந்து, கோழியே தன் கூவும் வேலையைத் தொடங்கவிருக்கிறது. இதற்கு மேலுமா பதிவு வந்துவிடப் போகிறது போய் தூங்கற வழியப் பாருங்க ஷல்லூம் போய் தூங்கற வழியப் பாருங்க ஷல்லூம்\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 4 February 2018 at 03:30:00 GMT+5:30\nதூக்கம் வரல ஈசேலி பூனையாரே\nவரும் பதிவு கண்டிப்பாக வரும், காலை உணவிற்கு பிறகு.\n'காலை உணவுக்குப் பிறகுதான் பதிவு வரும்'னு நீங்க சொன்னதுனால, நம்ம நண்பர்களில் பலர், விடிஞ்சும் விடியாததுமா பல்லுகூட விளக்காம இப்பவே பழைய சோற்றை எடுத்து வச்சு விழுங்கிக்கிட்டிருக்காங்களாம்\nஆனாலும் நம்ம ஆளுங்க ஞாயிறு பதிவுக்கு இம்புட்டு அடிமை ஆகியிருக்கக்கூடாது தான்\nபதிவு எனக்கு சனி மதியம் அல்லது மாலை வரும். அட்டெனடன்ஸ் போட்டுட்டு ஒஉ தடவை படிச்சுட்டு தூங்கப் போற முன்னாடி ஒருக்கா படிச்சுடுவேன். ஞாயித்துக்கிழமை காலைல எழுந்து அப்படியே பின்னூட்டங்களை மேஞ்சுட்டே காபியோ டீயோ உறிஞ்சுவேன்.\nகாத்திருப்புகள் பிரார்ததனைகளாக மாறி ஆசிரியரின் உடலுக்கும் மனதுக்கும் உரமாக மாறட்டும். நிழலின் அருமை உணர வெயில் வேண்டும்.\nமேலே 'பின்னூட்டங்களை'ன்றதை 'புல்பூண்டுகளை'ன்னு படிச்சுத் தொலைச்சுட்டேன் ஹிஹி\nஇன்னிக்கு மட்டனுக்கு வீட்ல உங்களை பூண்டு உறிக்கவைச்சுட்டாங்களாட்டு இருக்கு.\n\\\\பின்னூட்டங்களை'ன்ற��ை 'புல்பூண்டுகளை'ன்னு படிச்சுத் தொலைச்சுட்டேன்// - ஹா ...ஹா...\nஅப்பாடி ஈவி பேக் டூ ஃபார்ம்...\nமஹி ஜி @ டைமிங் செம...\nஅனைவருக்கும் காலை வணக்கம் . இத்தனை நாள்பதிவு பதிவு வரும் என தெரியும் உறுதியாக, எனவே காலை எழுந்து பார்ப்பேன். 6 மணி ஆச்சே பதிவு ஏதும் வந்துள்ளதா என பார்க்க ஆவலுடன் எழுந்து பார்க்குறேன்.....\nநண்பர்களே ...ஆசிரியரின் புது பதிவு ரெடி என்று எப்பொழுது பதிவிடுவீர்கள் செயலரே...:-(\nநம்ம 'சி.சி.வ' போராட்டம் மாதிரியே 'பு.ப.வ' (புது பதிவு வரணும்) போராட்டத்தையும் ஆரம்பிக்க வேண்டியிருக்கும் போலிருக்கே தலீவரே\nஅந்த போராட்டம் எல்லாம் வேலைக்கு ஆவாது செயலரே...பாத்துட்டு தானே வரோம்...\nஅதனால் புது பதிவு வற்ரவரைக்கும் நான் இன்னிக்கு என் வீட்ல சாப்பிட போறதில்லை...:-)\nபுது பதிவில் தான் பது இதழ்களை பற்றி விமர்சனம் பதியவேண்டும் என்று என்னை போல் எத்தனை பேர் காத்திருக்கிறார்களோ...:-(\nஆசிரியரின் பதிவு இல்லாமல் இந்த ஞாயிறு உற்சாகமிலந்திருக்கிறது\nஎடிட்டர் சார்... ஒரு ஐடியா புதுப் பதிவுக்கான விசயங்களை நீங்க கம்ப்போஸ் பண்ணி வச்சுட்டு, சீனியர் எடிட்டரைக் கூப்பிட்டு பப்ளிஷ் பட்டனை அழுத்தச் சொல்லிடுங்க. சீனியர் எடிட்டர் பதிவு போட்டமாதிரியும் ஆச்சு... 'நான் பதிவு எதையும் போடலேப்பா'ன்னு நீங்க அப்படியே மெயின்ட்டெய்ன் பண்ணா மாதிரியும் ஆச்சு புதுப் பதிவுக்கான விசயங்களை நீங்க கம்ப்போஸ் பண்ணி வச்சுட்டு, சீனியர் எடிட்டரைக் கூப்பிட்டு பப்ளிஷ் பட்டனை அழுத்தச் சொல்லிடுங்க. சீனியர் எடிட்டர் பதிவு போட்டமாதிரியும் ஆச்சு... 'நான் பதிவு எதையும் போடலேப்பா'ன்னு நீங்க அப்படியே மெயின்ட்டெய்ன் பண்ணா மாதிரியும் ஆச்சு ன்னான்றீங்க\nஆசிரியர் பதிவு போடற வரைக்கும் நான் கதை சொல்லிட்டு வருவேனாம்...அதை ஆசிரியர் மட்டும் புது பதிவு போட்டுட்டு தான் வந்து படிக்கனும் சொல்லிபுட்டேன் சார்..\nஅப்புறமா ஒரு முக்கிய குறிப்பு ..அந்த கதை எல்லாம் என் சொந்த கற்பனை அல்ல..இரவல்...அதுக்கும் பஞ்சாயத்து வச்சு திரும்ப ஆசிரியரை ரிவர்ஸ் நடை போட வச்சுறாதீங்க என் உயிர் நண்பர்களே..:-(\n*மிக நன்றாக வேலை செய்யும் இயந்திரம் உண்டாக்கும் சத்தம் பொதுவாக மிகக் குறைவாகவே இருக்கும்.*\nஅதன் இயங்கும் திறன் *குறைவுபடும் போதுதான் சத்தம் அதிகரிக்கத் துவங்கும்.*\nபழுதுபடும் நிலையில் *ச��்தம் மிக அதிகமாகும் \n*~இது இயந்திரங்களுக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் பொருந்தும்.~*\nநிறைய சாதித்தவர்கள், சமுதாயத்தில் தங்கள் தடங்களைப் பதித்தவர்களின் வாழ்க்கையை கவனித்தால் அவர்கள் *ஓயாமல் பேசுபவர்களாக இருப்பதில்லை \n_'நான் இப்படி செய்யப் போகிறேன்', 'நான் அப்படி சாதிக்கப் போகிறேன்' என்றெல்லாம் வாய் கிழிய சொல்லிக் கொண்டு இருப்பதில்லை._\nவம்பு பேசுபவர்களாகவோ அடுத்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அலசுபவர்களாகவோ, விமரிசித்து மகிழ்பவர்களாகவோ இருப்பதில்லை.\n_அவர்களுக்கென்று வாழ்க்கையில் குறிக்கோள் இருக்கிறது._\n_அதில்தான் அவர்களுக்கு முழுக்கவனமும், உற்சாகமும் இருக்கிறது. அவர்களிடம் தேவையற்ற பேச்சுகளுக்கு நேரமோ, எண்ணமோ இருப்பதில்லை._\nஎதிலும் நமது முழுத் திறமை வெளிப்பட வேண்டுமானால் *மனதை ஒழுங்குபடுத்தி, அனைத்து சக்திகளையும் நாம் ஒருமுகப்படுத்த வேண்டும்.*\nமௌனம் நமது சக்தியை சேமிக்க உதவுகிறது.\nஎனவே முதலில் *நமக்கும் மற்றவர்களுக்கும் பயன்தராத தேவையில்லாத பேச்சுகளை குறைத்துக் கொள்வோம்.*\n_இது பல பிரச்சினைகளை தவிர்க்கவும், நம்மைச் சுற்றி ஒரு அமைதியான சூழ்நிலையை உருவாக்கவும் பெரிதும் உதவும்._\n*ஒரு பெரும் சூறாவளியின் சகல சக்திகளுக்கும் மூலம் அதன் அமைதியான மையத்தில் இருப்பது போல* எல்லா சாதனைகளையும் புரியத் தேவையான\n*மகா சக்தியை நம்முள்ளே பிறக்கும் அந்த மௌனத்தில் நாம் காண முடியும் ....\n.சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு கதை சொல்லி சாப்பிட வைக்கும் நிலை போல வந்து விட்டதே என்னமோ போங்க சார்..சரி கதைக்கு போவோம்...:-)\nஅலுவலகம் முடிந்து வீடு திரும்புகையில் செல் ஒலித்தது.\n\"ஏங்க உங்க வைத்தி மாமா வந்திருக்கார். உங்களைப் பார்க்கணும்னு காத்திக்கிட்டுருக்கார். எப்ப வருவீங்க\" மனைவி தான் பேசினாள்.\n\"அந்த ஆளை நல்லா நாலு கேள்வி கேட்கணும். சரி.. சரி வை. பத்து நிமிஷத்தில் வந்துடுவேன். நேர்ல பேசிக்கிறேன்\"\nயாரைப் பார்த்து நாலு வார்த்தை நாக்கைப் பிடுங்கிக்கிற மாதிரி கேட்க வேண்டுமென்று இந்தப் பத்து வருடங்களாக நினைத்துக் கொண்டிருந்தேனோ, அந்த மனுஷனே வீடு தேடி வந்திருக்கார். அன்றைக்கு அவர் பேசின பேச்சை நான் இன்னும் மறக்கவில்லை.\nபி.ஏ படித்து விட்டு சும்மா இருந்த நேரம்.\n\"என் ஒண்ணுவிட்ட அண்ணன், மந்திரிக்கு பர்சனல் செக்ரட்டரியா இருக்கான். அவன்கிட்ட ஒரு வார்த்தை சொன்னாப் போதும். உடனே உனக்கு வேலை வாங்கிக் கொடுத்துடுவான்\"னு சொல்லி அம்மாதான் என்னை இந்த வைத்தி மாமா வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.\nஎன்னை ஒரு புழுவைப் போலப் பார்த்து, \"என்ன படிச்சிருக்கே\n\"பி.ஏ படிச்சிட்டா பெரிய மேதாவின்னு நெனைப்பா அந்தக் காலத்துல நாங்க படிச்ச எஸ்.எஸ்.எல்.சி.க்கு ஈடாகுமா ஒங்க பி.ஏ அந்தக் காலத்துல நாங்க படிச்ச எஸ்.எஸ்.எல்.சி.க்கு ஈடாகுமா ஒங்க பி.ஏ இந்தக் காலத்துப் பசங்க ஒடம்பு நோகாம யார் சிபாரிசுலயாவது வேலை கெடைக்காதானு அலையுதுங்க. தெனம் நாலு பேர் தங்களோட புள்ளைங்களை அழைச்சுக்கிட்டு சிபாரிசு கேட்டு வர்றானுங்க. சரி. சரி. ஒன்னோட\nபயோ டேட்டாவைக் கொடுத்துட்டுப் போ. பார்க்கிறேன்\" என்றார் அலட்சியமாக.\nரோஷம் பொத்துக்கொண்டு வந்தது எனக்கு. அதற்குப் பிறகு எப்படியெல்லாமோ கஷ்டப்பட்டுப் படித்து படிப்படியாக முன்னேறி இப்போது வங்கியில் பெரிய பொறுப்பில் இருக்கிறேன்.\nஇப்ப எந்த மூஞ்சை வைச்சுக்கிட்டு என்னைப் பார்க்க வந்தீங்கன்னு கேட்கணும்....வீடு வந்ததும் சிந்தனை தடைபட்டது.\n\" என்னையும் அறியாமல் வெளிவந்தன வார்த்தைகள்.\n\"ஏதோ இருக்கேம்பா. ஒன் மாமி பூவும் பொட்டுமா மகராசியா போய்ச் சேர்ந்துட்டா. நான் தான் தனியா கெடந்து தவிக்கிறேன். எத்தனை நாளைக்கு இப்படியிருந்து கஷ்டப்படணும்னு என் தலையில எழுதியிருக்கோ தெரியல.\nபையனும் சரியில்லை. பெண்டாட்டி பேச்சைக் கேட்டுக்கிட்டு என்னைக் கவனிக்கிறதில்லே. வர வர கண்ணும் சரியாத் தெரிய மாட்டேங்குது. ஆப்ரேஷன் பண்ணலாம்னா கொஞ்சம் பணம் கொறையுது. அதான் ஒன்னைப் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன். ஆயிரம் ரூபாய் கடனாக் கொடுத்தீன்னா, கொஞ்ச நாள்ல திருப்பிக் கொடுத்துடுவேன்\" என்றார் மாமா கெஞ்சும் குரலில்.\nஎன் மனதில் இருந்த ஆணவக்கார மாமாவுக்கும் இவருக்கும் துளியும் சம்பந்தமில்லாதது போல் தோன்றியது.\nசட்டைப் பையிலிருந்து பணத்தை எடுத்து, \"இந்தாங்க மாமா, கடனா வேணாம். நான் கொடுத்ததாவே இருக்கட்டும்\" என்று சொல்லி ஆயிரம் ரூபாயை அவர் கையில் கொடுத்தேன்.\n\"ரொம்ப சந்தோஷம்பா. குணத்துல அப்படியே என் தங்கச்சியை உரிச்சி வைச்சிருக்கே. பெண்டாட்டி புள்ளக்குட்டிகளோட நல்லா இருக்கணும்பா நீ\"\nமுகம் மலர வாழ்த்தி விட்��ு விடை பெற்றார் மாமா.\n\"நீங்க வந்தவுடனே சண்டை போட்டு அவரை வெளியே அனுப்பிடு வீங்களோன்னு பயந்துக்கிட்டிருந்தேன். நீங்க என்னடான்னா, அவரை வாய் நிறைய வாங்க மாமான்னு வரவேத்த தோடல்லாம, பணமும் கொடுத்தனுப்புறீங்க. உங்களைப் புரிஞ்சுக்கவே முடியல\"\n\"வீட்டுக்கு வர்ற வரைக்கும் என்னென்னவோ கேட்கணும்னு நெனைச்சுக் கிட்டு தான் வந்தேன். ஆனா வீட்டுக்கு வந்தவங்க விரோதியா இருந்தாலும், வாங்கன்னு சொல்லணும்னு அம்மா அடிக்கடி சொல்லு வாங்க. அந்தப் பழக்கத்துல வாங்க மாமான்னு சொல்லிட்டேன்.\nஉடம்பும் மனசும் தளர்ந்து போய் வந்திருக்கிற ஒரு முதியவர்கிட்டப் போய் பழசைக் குத்திக் கிளறி அவமானப் படுத்தறது மனிதாபிமானம் இல்லன்னு தோணிச்சு. மேலும் அன்னிக்கு அவர் பேசின பேச்சு தான், எனக்குள்ள ரோஷத்தைக் கிளப்பி இந்தளவுக்கு என்னை முன்னேற வெச்சது.\nஉழைப்பே உயர்வு தரும்னு போதிச்சதுக்கு நான் தந்த ’டியூஷன்’ பணம் தான் இந்த ஆயிரம் ரூபாய்,\" என்றேன் புன்னகையுடன்.\nநண்பர்களே, வணக்கம். ஆண்டின் “அந்த” வேளையும் புலர்ந்து விட்டது ஒரே நேரத்தில் செம சுலபமாயும், செம குழப்பமாயும் ஒரு பணி அமைந்திட முடியு...\nபோங்கும் ஒரு பண்டிகை தினமும் \nபோங்கின் மன்னர்களுக்கு பண்டிகை தின நல்வாழ்த்துக்கள் பதிவின் இரண்டாம் பாகத்தை பாதி எழுதி வைத்திருக்கிறேன் தான் ; ஆனால் டைப்படிக்க இன...\nநண்பர்களே, வணக்கம். இந்த வாரம் தேய்ந்து போன cliche திருமொழிகளைத் துவைத்தெடுக்கும் வா-ர-ர-ம்-ம்-ம் So ஆங்காங்கே க்ளீஷே கொழந்தைசாமி அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramanathapuramlive.com/2019/12/16/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%90-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2020-02-26T06:10:01Z", "digest": "sha1:NGNMIEDTO4OTPDNQFDSMMFSJM5IMCYIP", "length": 11087, "nlines": 119, "source_domain": "ramanathapuramlive.com", "title": "அரசு சோதனை ஜி.ஐ.எம், அதன் பாதுகாப்பான செய்தி பயன்பாடு – தி இந்தியன் எக்ஸ்பிரஸ் – Ramanathapuram Live", "raw_content": "\nகொரோனா வைரஸ், முதலாளித்துவம் மற்றும் ஏன் அவர் தனது பழைய தொலைபேசியை ஐபோன் – எகனாமிக் டைம்ஸ் உடன் மாற்றினார் என்பதில் வாரன் பபெட்\nநிறைவு பெல்: நிஃப்டி 11,800 க்குக் கீழே முடிவடைகிறது, சென்செக்ஸ் 40,281 ஆக நிலைபெறுகிறது; சன் பார்மா, எச்.சி.எல் டெக் முதலிடம் இழந்தவர்கள் – மனிகண்ட்ரோல்.காம்\nசோனெட் எஸ்யூவியின் அறிமுகத்துடன் கியா இந்தியாவில் சிறந்த 3 கார் பிராண்டுகள் பட்டியலை உள்ளிடலாம் – GaadiWaadi.com\nடிசம்பரில் உருவாக்கப்பட்ட 12.67 லட்சம் புதிய வேலைகள்: ESIC ஊதிய தரவு – டைம்ஸ் ஆப் இந்தியா\nவாட்ச்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானிஸ் தீவிரமான தொடர்பு – குடியரசு உலகம் – குடியரசு உலகம்\nஅரசு சோதனை ஜி.ஐ.எம், அதன் பாதுகாப்பான செய்தி பயன்பாடு – தி இந்தியன் எக்ஸ்பிரஸ்\nஅரசு சோதனை ஜி.ஐ.எம், அதன் பாதுகாப்பான செய்தி பயன்பாடு – தி இந்தியன் எக்ஸ்பிரஸ்\nOppo A31 இந்தியாவில் தொடங்க அடுத்த வாரம், விற்பனை சலுகைகள் வெளிப்படுத்தப்பட்டன – Gizchina.com\nவிவோ இசட் 6 5 ஜி ஸ்மார்ட்போன் பிப்ரவரி 29 அன்று எஸ்டி 765 மற்றும் பலவற்றோடு தொடங்கப்பட உள்ளது – கிஷ்சினா.காம்\nகொரோனா வைரஸ் வழக்கைத் தொடர்ந்து சாம்சங் தொலைபேசி தொழிற்சாலையை தற்காலிகமாக மூடுகிறது – எங்கட்ஜெட்\nஐபோன் 12 அதிர்ச்சி ஆறு ‘ஆல்-நியூ’ ஆப்பிள் ஐபோன்கள் வெளிப்படுத்தப்பட்டன [புதுப்பிப்பு] – ஃபோர்ப்ஸ்\nகுடியுரிமை எதிர்ப்புக்கள் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு பரவுகின்றன – லைவ்மின்ட்\nகொரோனா வைரஸ், முதலாளித்துவம் மற்றும் ஏன் அவர் தனது பழைய தொலைபேசியை ஐபோன் – எகனாமிக் டைம்ஸ் உடன் மாற்றினார் என்பதில் வாரன் பபெட்\nகொரோனா வைரஸ், முதலாளித்துவம் மற்றும் ஏன் அவர் தனது பழைய தொலைபேசியை ஐபோன் – எகனாமிக் டைம்ஸ் உடன் மாற்றினார் என்பதில் வாரன் பபெட்\nநிறைவு பெல்: நிஃப்டி 11,800 க்குக் கீழே முடிவடைகிறது, சென்செக்ஸ் 40,281 ஆக நிலைபெறுகிறது; சன் பார்மா, எச்.சி.எல் டெக் முதலிடம் இழந்தவர்கள் – மனிகண்ட்ரோல்.காம்\nசோனெட் எஸ்யூவியின் அறிமுகத்துடன் கியா இந்தியாவில் சிறந்த 3 கார் பிராண்டுகள் பட்டியலை உள்ளிடலாம் – GaadiWaadi.com\nடிசம்பரில் உருவாக்கப்பட்ட 12.67 லட்சம் புதிய வேலைகள்: ESIC ஊதிய தரவு – டைம்ஸ் ஆப் இந்தியா\nவாட்ச்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானிஸ் தீவிரமான தொடர்பு – குடியரசு உலகம் – குடியரசு உலகம்\nஅடுத்த இரண்டு மாதங்களில் எஸ்பிஐ கார்டுகள் உட்பட ரூ .20,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள ஐபிஓக்கள் – மனிகண்ட்ரோல்.காம்\nஐ.ஆர்.சி.டி.சி பங்கு விலை ₹ 2,000 க்கு அருகில் நகர்கிறது – நட்சத்திர ஓட்டம் தொடர்கிறது – லைவ்மின்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1355957.html", "date_download": "2020-02-26T06:06:01Z", "digest": "sha1:4XJJR3WHMNZ3YULXQHU2NOBAP4BA6KYF", "length": 16024, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "தங்­கத்­துக்கு நிக­ரான விலையில் மரக்­கறி: எதிர்க்­கட்சி கடு­மை­யாக சாடல்!! – Athirady News ;", "raw_content": "\nதங்­கத்­துக்கு நிக­ரான விலையில் மரக்­கறி: எதிர்க்­கட்சி கடு­மை­யாக சாடல்\nதங்­கத்­துக்கு நிக­ரான விலையில் மரக்­கறி: எதிர்க்­கட்சி கடு­மை­யாக சாடல்\nமரக்­க­றி­களின் விலை தற்­போ­தைய ஆட்­சியில் தங்­கத்தின் விலைக்கு நிக­ராக மாறி­யுள்­ளது. ஆகவே மக்கள் திருடி உண்ணும் நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­வித்­துள்ள எதிர்க்­கட்சி வாக்­க­ளித்த மக்கள் எதிர்­பார்ப்­புக்­களை இழந்­தது ஏமாற்­றப்­பட்­டுள்­ளனர் எனவும் குறிப்­பிட்­டுள்­ளது.\nஎதிர்க்­கட்­சித்­த­லைவர் காரி­யா­ல­யத்தில் வியா­ழக்­கி­ழமை இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போது இவ்­வாறு தெரி­வித்த ஐக்­கிய தேசிய கட்­சியின் குரு­ணாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜே.சீ. அல­வத்­து­வல மேலும் கூறி­ய­தா­வது ,\nஅர­சாங்கம் தற்­போது மந்த நிலையில் உள்­ளது. அரச ஊழி­யர்­களின் சம்­பளம் மற்றும் ஓய்­வூ­தி­யத்தை குறைக்கும் நட­வ­டிக்­கை­களை இந்த அர­சாங்கம் சுற்­ற­றிக்­கையின் ஊடாக மேற்­கொண்­டுள்­ளது. பொருட்­களின் விலை நினைத்து பார்க்க முடி­யாத அள­விற்கு அதி­க­ரித்­துள்­ளது. இவை அனைத்தும் இரண்டு மாத காலப்­ப­கு­திக்குள் இடம் பெற்­றுள்­ளன.\nஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்ஷ திடீர் விஜ­யங்­களை மேற்­கொள்­கின்றார். அவ்­வா­றி­ருந்தும் கூட மக்­களின் பிரச்­சி­னை­களை அவரால் அறிந்து கொள்ள முடி­ய­வில்லை. அத்­துடன், அரச திணைக்­க­ளங்­களின் உயர் அதி­கா­ரி­க­ளாக வியத்­மக அமைப்­பினை சேர்ந்­தோரும் , உற­வி­னர்­களும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். கடந்த 2015 ஆம் ஆண்­டிற்கு முன்னர் இடம் பெற்ற விட­யங்­களே மீண்டும் ஆரம்­ப­மா­கி­யுள்­ளன.\nநடுத்­தர வர்க்­கத்­தினர் மற்றும் இளை­ஞர்கள் இதற்­கா­கவா அவர்­களை நம்பி வாக்­க­ளித்­தனர். முப்­ப­டை­யி­னரின் சம்­ப­ளத்தை , 1000 , 5000 ரூபா­வினால் குறைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.\nமக்கள் இந்த அர­சாங்­கத்­திடம் எதிர்­பார்த்த விட­யங்கள் அவர்­க­ளுக்கு கிடைக்­க­வில்லை. அவர்கள் ஏமாற்­றப்­பட்­டுள்­ளனர். மரக்­கறி , உள்­ளிட்ட அத்­தி­���ா­வ­சிய பொருட்­களின் விலைகள் தங்­கத்தின் விலைக்கு நிக­ராக உயர்ந்­துள்­ளது. மக்கள் உண­விற்­காக பொருட்­களை திருடும் நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்­ளனர்.\nஇந்­நி­லையில் , வெறு­மனே குரல் பதி­வு­களை காட்டி மக்­களை ஏமாற்­றாது, எமது ஆட்­சியில் இருந்த நிலை­மையை ஏனும் மீண்டும் ஏற்­ப­டுத்­து­மாறு அர­சாங்­கத்­திடம் கேட்­டுக்­கொள்­கின்றோம்.\nஎமது ஆட்­சியில் மக்­க­ளுக்கு நன்­மை­ப­யக்கும் வகை­யி­லான பல்­வேறு திட்­டங்­களை முன்­னெ­டுத்­தி­ருந்தோம். அந்த வகையில் மாண­வர்­களின் மஹா­பொல உதவி தொகையின் பெறுமதியை 2500 ரூபாவிலிருந்து 5000 ரூபாவாக அதிகரித்தோம்.\nஇவ்வாறு மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டமெதனையும் அரசாங்கம் கொண்டுவருமாயின் அதற்கான அனைத்து ஒத்துழைப்பினையும் எதிர்க்கட்சி என்ற வகையில் வழங்க தயாராகவுள்ளோம் என தெரிவித்தார்.\n“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”\nஏழாலையில் கசிப்பு உற்பத்தி முறியடிப்பு – இருவர் கைது\nடெல்லி வன்முறை : ரூ. 80 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் திருட்டு..\nபிரேசிலில் 5 நாளில் 147 கொலைகள் – போலீசார் வேலை நிறுத்தத்தால் குற்றங்கள்…\n15 வயது மகள் கர்ப்பம் – தந்தை கைது \nயாழில் உள்ள பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் பாதிப்பு\nயாழ்ப்பாணத்தில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்\nஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான சத்தியமூர்த்தியின் நினைவுகூரல்\nடெல்லி வன்முறையில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு சென்று நேரில் ஆறுதல் கூறிய மத்திய…\nஅமெரிக்காவின் விண்வெளி கனவுகளை நனவாக்கிய ‘மனித கம்ப்யூட்டர்’ கேத்தரின் ஜான்சன்…\nசுகயீன விடுமுறைப் போராட்டம்: கல்வி நடவடிக்கை முற்றாக ஸ்தம்பிதம்\nமட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டம்\nடெல்லி வன்முறை : ரூ. 80 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் திருட்டு..\nபிரேசிலில் 5 நாளில் 147 கொலைகள் – போலீசார் வேலை நிறுத்தத்தால்…\n15 வயது மகள் கர்ப்பம் – தந்தை கைது \nயாழில் உள்ள பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் பாதிப்பு\nயாழ்ப்பாணத்தில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்\nஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான சத்தியமூர்த்தியின் நினைவுகூரல்\nடெல்லி வன்முறையில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு சென்று நேரில்…\nஅமெரிக்காவின் விண்வெளி கனவுகளை நனவாக்க���ய ‘மனித கம்ப்யூட்டர்’…\nசுகயீன விடுமுறைப் போராட்டம்: கல்வி நடவடிக்கை முற்றாக ஸ்தம்பிதம்\nமட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டம்\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nகொழும்பில் களமிறக்கப்படும் கடல் மற்றும் விமானப் படையினர்\nகட்சி பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும்…\nஒரு இலட்சம் தொழில் வாய்ப்பு – 26,066 பேருக்கு நேர்முகப் பரீட்சை\nகிழக்கு கரையோரப் பிரதேசங்களில் சிறிதளவான மழைவீழ்ச்சி\nடெல்லி வன்முறை : ரூ. 80 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் திருட்டு..\nபிரேசிலில் 5 நாளில் 147 கொலைகள் – போலீசார் வேலை நிறுத்தத்தால்…\n15 வயது மகள் கர்ப்பம் – தந்தை கைது \nயாழில் உள்ள பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2019/10/09/periyava-golden-quotes-1115/", "date_download": "2020-02-26T05:52:17Z", "digest": "sha1:Z2NM2ZUFFI2MP7IAAI577DMU7QAULB6W", "length": 7362, "nlines": 87, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Periyava Golden Quotes-1115 – Sage of Kanchi", "raw_content": "\nயஜ்ஞம் குறைந்து போனதால் அதற்கு நெய் செலவிடவும் இப்போது வாய்ப்பு குறைந்துவிட்டது. ஆனாலும் தெய்வ கார்யங்கள் இப்போதும் அகத்துப் பூஜை, கோயில் பூஜை, மடாலயங்களில் பூஜை என்ற ரூபத்தில் நடந்து வருவதால் நெய்த்தீபம் ஏற்றும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம். நாமே பால் தோய்த்து வெண்ணெய் எடுத்து சுத்தமான பசு நெய் தயாரித்துக் கோயில்களுக்கும், மடாலயங்களுக்கும் கொடுப்பது பரம புண்யம். நெய் விளக்கின் ஜ்யோதிஸ் வெளுப்பாக வெளியே வீசுகிற மாதிரியே உள்ளுக்குள்ளேயும் பவித்ரத்வத்தை ஊட்டும். தெய்வ ஸந்நிதானத்தில் அது இருப்பது ரொம்பவும் விசேஷம். கோயில்களில் சுக்ரவாரங்களிலாவது நெய்த் தீபம் எரியுமாறு ஏற்பாடு செய்ய வேண்டியது பக்தலோகத்தின் கடமை. கோமாதா நமக்குப் பல விதங்களிலும் பரம கருணையோடு செய்ய முன் வரும் உபகாரங்களில் எதையும் நாம் தவறவிடாமல் உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும். இப்போது நாம் அவளிடமிருந்து பெற வேண்டியதையும் தவறவிட்டு, அல்லது தப்பான முறையில் பயன்படுத்திக் கொண்டு, அவளுக்கு நாம் தர வேண்டிய ரக்ஷணையும் தவறவிட்டுக் கொண்டிருக்கிறோம். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%90-%E0%AE%8F-%E0%AE/", "date_download": "2020-02-26T08:05:27Z", "digest": "sha1:ZMWEGNVNFUFCGAMGQZWJSFMHHDSPTU2M", "length": 8815, "nlines": 62, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "பெரியபட்டினத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.எப்.எஸ்., அதிகாரிகள் மீது, அவர்களது சகோதரி புகார் :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > பெரியபட்டினத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.எப்.எஸ்., அதிகாரிகள் மீது, அவர்களது சகோதரி புகார்\nபெரியபட்டினத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.எப்.எஸ்., அதிகாரிகள் மீது, அவர்களது சகோதரி புகார்\nதன் குடும்பத்தார் மீது அதிகாரத்தை பயன்படுத்தி பொய் வழக்குகள் போட்டு வருவதாக, ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.எப்.எஸ்., அதிகாரிகள் மீது, அவர்களது சகோதரி புகார் செய்தார்.\nராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தைச் சேர்ந்தவர் சலிமா பீவி. இவருடன் பிறந்த ஏழு பேரில், அபுல் ஹசன் ஐ.ஏ.எஸ்., அதிகாரி; அமானுல்லா கான் ஐ.எப்.எஸ்., அதிகாரி. இவர்கள் சமீபத்தில் ஓய்வு பெற்றனர். இவர்களது அப்பா முத்துதம்பிக்கு, 60 ஏக்கருக்கு மேல் விளைநிலம் மற்றும் தோப்புகள் உள்ளன. இதை சகோதரர்கள் மட்டும் எடுத்துக் கொண்டு, சகோதரிகளுக்கு தர மறுத்தனர். தன் கணவருக்கு நடந்த அறுவை சிகிச்சையின் காரணமாக, சலிமா பீவி பொருளாதார ரீதியில் சிரமப்பட்டார். அவரது மகன் முகமது ஆசிக் என்பவர், அமானுல்லா கானிடம் சென்று, \"என் அம்மாவுக்கு சேர வேண்டிய சொத்தைக் கொடுங்கள்' எனக் கேட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமானுல்லா கான், முகமது ஆசிக்கை விரட்டியடித்தார்.\nஇது குறித்து திருப்புல்லாணி போலீசில் புகார் செய்த போது, அவர்கள் அதை ஏற்க மறுத்து, ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு ஆதரவாக பேசியுள்ளனர். இதற்கிடையில், சலிமா பீவியின் மகன் மற்றும் கணவர் மீது அமானுல்லா கான் புகார் கொடுத்தார். அதனடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டனர். இருவரும் ஜாமீனில் வந்த நிலையில், அறிமுகம் இல்லாத இஸ்மாயில் என்பவர் மூலம் மீண்டும் சலிமாவின் மகன் மீது போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டு, மீண்டும் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து போன் மூலம் மிரட்டல் வந்ததால் அச்சமடைந்த சலிமா பீவி, ராமநாதபுரத்தில் நடந்த மக்கள் குறை தீர���க்கும் நாள் கூட்டத்தில், கலெக்டர் ஹரிஹரனிடம் புகார் செய்தார்.\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%20%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE/", "date_download": "2020-02-26T07:31:12Z", "digest": "sha1:PK4WTEVNU7VCUHLSUSFV7KCXZZMIH5KX", "length": 6219, "nlines": 63, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "மழைச் சேதங்களை தெரிவிக்க தொலைபேசி எண் 1077 - ஹரிஹரன் தகவல் :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > மழைச் சேதங்களை தெரிவிக்க தொலைபேசி எண் 1077 - ஹரிஹரன் தகவல்\nமழைச் சேதங்களை தெரிவிக்க தொலைபேசி எண் 1077 - ஹரிஹரன் தகவல்\nராமநாதபுரம் மாவட்டத்தில் மழைச் சேதங்களை 1077 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\nராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை ஆரம்பமாகிவிட்டபடியால், மாவட்ட ஆட்ச���யர் அலுவலகத்தில் இன்கமிங் வசதி மட்டும் உடைய 1077 என்கிற எண் கொண்ட தொலைபேசி வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணை அவசரக் காலங்களில் பொதுமக்கள் பயன்படுத்தி, மழையினால் ஏற்படும் இன்னல்களை உடனுக்குடன் தெரிவிக்குமாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2480729", "date_download": "2020-02-26T08:00:08Z", "digest": "sha1:HKO357TBK6WWBBE2DJV5WYVPHBMAXTNJ", "length": 15044, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "பேராசிரியர்களுக்கு பிடிவாரண்ட்| Dinamalar", "raw_content": "\nவெறுப்பை தூண்டும் வகையில் பேசியதால் டில்லியில் ...\n'நிர்பயா' குற்றவாளிகளுக்கு தண்டனை நிறைவேறுமா\n'21ம் நூற்றாண்டின் சவால்களை சந்திக்க ஐ.நா., ...\nபாக்., முன்னாள் பிரதமர் ஜாமினை நீட்டிக்க மறுப்பு\nடில்லியில் முதல்வர் கெஜ்ரிவால் வீடு முற்றுகை: ...\nமுன்பதிவு டிக்கெட்டுகள் 'கேன்சல்' ரயில்வே ...\nஹஜ் பயணியர் அனுமதி :மோடிக்கு முதல்வர் ��பிஎஸ் கடிதம்\nஆயுள் தண்டனை பெற்ற 'மாஜி': சட்டசபை உறுப்பினர் பதவி ... 2\nமட்டன் பிரியாணி, குங்குமப்பூ ரைத்தா; டிரம்புக்கு ... 8\nமதுரை, மதுரை வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தொடர்ந்த அவதுாறு வழக்கில் மதுரை காமராஜ் பல்கலை பேராசிரியர்கள் ஜெகவீரபாண்டியன், ராஜ்குமார், முருகேசன் உட்பட 11 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. உதவி பேராசிரியர் ஜெயந்திநாத், எழுத்தர் ராஜா ஆகியோருக்கு சம்மன் அனுப்பி ஆறாவது நீதித்துறை நடுவர் முத்துராமன் உத்தரவிட்டார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nபள்ளத்தில் பைக் கவிழ்ந்து ஒருவர் பலி\nதிண்டுக்கல்லில் கழிவறையை சுத்தம் செய்த மாணவிகள்(5)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளி��ாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபள்ளத்தில் பைக் கவிழ்ந்து ஒருவர் பலி\nதிண்டுக்கல்லில் கழிவறையை சுத்தம் செய்த மாணவிகள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/jan/10/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-3327772.html", "date_download": "2020-02-26T07:25:58Z", "digest": "sha1:U4GO2CBR7DKPCWHGBG2V5ATBSTVJRWFI", "length": 16250, "nlines": 123, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நாட்டின் பொருளாதாரம் மீண்டெழும்: பிரதமா் நரேந்திர மோடி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nநாட்டின் பொருளாதாரம் மீண்டெழும்: பிரதமா் நரேந்திர மோடி\nBy DIN | Published on : 10th January 2020 07:37 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n‘நாட்டின் பொருளாதாரத்தின் அடித்தளம் வலுவாக உள்ளது; எனவே, நமது பொருளாதாரம் மீண்டெழும்’ என்று நீதி ஆயோக் ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தாா்.\nநாட்டின் பொருளாதார வளா்ச்சி கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5 சதவீதமாகச் சரியும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யவுள்ளாா்.\nஇந்தச் சூழலில், மத்திய பட்ஜெட் தொடா்பாக, பல்வேறு துறைகளைச் சோ்ந்தவா்களை பிரதமா் நரேந்திர மோடி பல கட்டங்களாகச் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறாா்.\nஅதன்படி, நாட்டின் முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைவா்களை அவா் கடந்த திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா். அவா்களுடன் நாட்டின் பொருளாதார வளா்ச்சியை ஊக்குவிப்பதற்கான வழிமுறைகள், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான வழிமுறைகள் குறித்து மோடி ஆலோசனை நடத்தினாா்.\nநீதி ஆயோக் கூட்டம்: இந்நிலையில், தில்லியில் மத்திய அரசின் கொள்கைக் குழுவான ‘நீதி ஆயோக்’ அமைப்பின் சாா்பில் பட்ஜெட் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. பிரதமா் மோடி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பொருளாதார நிபுணா்கள், தொழில் துறை தலைவா்கள், நிதி முதலீட்டு நிறுவனங்களின் தலைவா்கள், வேளாண்துறை நிபுணா்கள் என நாற்பதுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். இந்தக் கூட்டத்தில், பொருளாதார வளா்ச்சியை ஊக்குவிப்பதற்கான ஆலோசனைகளை அவா்கள் தெரிவித்தனா்.\nஅப்போது, தொழில் துறை வளா்ச்சி பெறுவதற்கு கடனுதவியை அதிகரிக்கச் செய்ய வேண்டும்; ஏற்றுமதி வளா்ச்சியை ஊக்குவிக்க வேண்டும்; பொதுத் துறை வங்கிகளின் நிா்வாகத்தை வலுப்படுத்த வேண்டும்; புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்; மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என பல்வேறு யோசனைகளை அவா்கள் பிரதமரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.\nஅவா்கள் கூறிய யோசனைகளை ஏற்றுக் கொண்ட பிரதமா் நரேந்திர மோடி, அவற்றை குறுகிய கால அடிப்படையில் அமல்படுத்துவதாக உறுதியளித்தாா். மேலும், ‘இந்த யோசனைகளை நீண்டகால அடிப்படையில் அமல்படுத்துவதற்கு அமைப்பு ரீதியில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியிருப்பதால், அதுகுறித்து பின்னா் பரிசீலிக்கப்படும்’ என்றும் மோடி தெரிவித்தாா். அவா் பேசியதாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:\nசுமாா் 2 மணி நேரம் நடைபெற்ற நீதி ஆயோக் ஆலோசனைக் கூட்டத்தில், பல்வேறு துறைகளைச் சோ்ந்த நிபுணா்கள் தங்கள் அனுபவங்களைப் பகிா்ந்து கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது. கொள்கைகளை வகுப்பவா்களுக்கும் அதை பின்பற்றும் தொழில் துறையினருக்கும் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வேண்டியுள்ளது.\nநாட்டின் பொருளாதாரத்தை வரும் 2024-ஆம் ஆண்டுக்குள் ரூ.350 லட்சம் கோடியாக உயா்த்த வேண்டும் என்று இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இது, திடீரென்று தோன்றிய யோசனை அல்ல. நாட்டின் பொருளாதார வலிமையை ஆழமாகப் புரிந்து கொண்டதன் அடிப்படையிலேயே இந்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. நாட்டின் பொருளாதாரத்தின் அடித்தளம் வலுவாக உள்ளது. எனவே, மீண்டு வருவதற்கான சக்தி நமது பொருளாதாரத்துக்கு உள்ளது.\nசுற்றுலா, நகா்ப்புற மேம்பாடு, உள்கட்டமைப்பு, விவசாயம் சாா்ந்த தொழில்கள் ஆகியவை நாட்டின் பொருளாதாரத்தை வளா்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் வல்லமை கொண்டவை. மேலும், இந்தத் துறைகளால் புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்க முடியும் என்று மோடி பேசியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தக் கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி, ரயில்வே மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல், வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா், நீதி ஆயோக் துணைத் தலைவா் ராஜீவ் குமாா், தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சிலின் தலைவா் விவேக் தேவ்ராயும் கூட்டத்தில் கலந்து கொண்டாா்.\nநிா்மலா சீதாராமன் பங்கேற்கவில்லை: இந்தக் கூட்டத்தில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பங்கேற்கவில்லை. அந்த நேரத்தில், அவா் பாஜக தலைமையகத்தில் கட்சி நிா்வாகிகளுடன் மத்திய பட்ஜெட் தொடா்பாக ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தாா்.\nகாங்கிரஸ் விமா்சனம்: நீதி ஆயோக் கூட்டத்தில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பங்கேற்காததை காங்கிரஸ் கட்சி விமா்சித்துள்ளது. அக்கட்சியின் சுட்டுரைப் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில், ‘ஒரு பெண் செய்ய வேண்டிய பணியைச் செய்வதற்கு எத்தனை ஆண்கள்\nஅடுத்த பட்ஜெட் ஆலோசனைக் கூட்டத்துக்கு நிதியமைச்சருக்கு அழைப்பு விடுக்குமாறு யோசனை தெரிவிக்கிறோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் டிரம்ப் - மெலானியா\nபெண் குழந்தைகளுக்கு பாதுகாப்புத் திட்டம்\nதாஜ் மகாலைப் பார்வையிட்டார் டிரம்ப்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/weather-report-by-selvakumar/", "date_download": "2020-02-26T06:36:19Z", "digest": "sha1:LPQS5E7KCYGAKAMJVQXBPD7FW4ANBALH", "length": 9310, "nlines": 150, "source_domain": "www.sathiyam.tv", "title": "டீக்கடையில் வானிலை அறிக்கை! செல்வகுமாரின் ஆரம்பம் - Sathiyam TV", "raw_content": "\nஇந்தியர்களை மீட்க இன்று சீனா செல்கிறது விமானப்படை விமானம்\nடெல்லியில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் – சென்னையில் ஆர்ப்பாட்டம்\nகெஜ்ரிவால் வீட்டை முற்றுகையிட்ட மாணவர்கள் : டெல்லியில் பரபரப்பு\nடெல்லி வன்முறை : “பாஜக தலைவர் கபில் மிஸ்ராவாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்”…\nலார்ட் லபக்கு தாஸ் யாருன்னு தெரியுமா..\nகமலிற்கும் தாமரைக்கும் இப்படி ஒரு தொடர்பா..\nயார் எவ்வளவு மணி நேரம் தூங்க வேண்டும்..\n“மண்ட பத்ரம்..” இணையத்தில் வைரலாகும் ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\n“விஷாலிடம் ரூ.400 கோடி கேட்டேன்..”- துப்பறிவாளன் 2-வில் இருந்து நீக்கப்பட்ட மிஷ்கின்..\n“கையை பிடித்து.. இழுத்து.. கண்ணத்தில் முத்தம்..” பரபரப்பான பிரபல நடிகை..\n“மீண்டும் ஒரு ப்ராஜெக்ட்.. ஆனா இந்த முறை..” அசரவைக்கும் விஜய் மற்றும் விஜய்சேதுபதி நட்பு..\nவந்துட்டாரு “அண்ணாத்த” – ரஜினி படத்தின் ஃபர்ஸ் லுக் வீடியோவை வெளியிட்ட படக்குழு..\nவெறிச்சோடிய மருத்துவமனை… : சிறப்புச் செய்தி\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 25 Feb 2020 |\n25 Feb 2020 | 12 Noon Headlines | நண்பகல் தலைப்புச் செய்திகள்\n12 Noon Headlines – 24 Feb 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்ப���கிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Programs Adayalam டீக்கடையில் வானிலை அறிக்கை\n“மசாலா பட இயக்குனரா பா.ரஞ்சித்” பதிலளிக்கிறார் விசிக வன்னி அரசு\nகுழந்தை கதை சொல்லிகள் நிழல்பாவை கூத்து Open House – அடையாளம்\n“குட்டி பிரேசில்”-வியாசர்பாடி | அடையாளம் | Small Brazil-Vyasarpadi\nஅடையாளம் : நன்மை தரும் பாம்புகள் | பாம்பு மனிதன் விஷ்வாவுடன் சிறப்பு நேர்காணல்\nஅடையாளம் | ”நெருங்கும் அடுத்த புயல்” – விரிவாக விளக்கும் வானிலை தமிழர் செல்வகுமார்\nவானிலை ஆராய்ச்சியாளரான ஆங்கில ஆசிரியர் #Gaja #TNRain #Selvakumar #NammaUzhavan #Delta\nபுயல்காற்றழுத்த தாழ்வு நிலைக்கும், மண்டலத்துக்கும் என்ன வித்தியாசம் \nபருவமழை பெய்ததா விடையளிக்கிறார் செல்வகுமார்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kuwaittamilnesan.com/?p=2172", "date_download": "2020-02-26T07:13:18Z", "digest": "sha1:JVH3B5LPCPTBA7LH7ZIQU5XQ7CZAPZLZ", "length": 7167, "nlines": 60, "source_domain": "www.kuwaittamilnesan.com", "title": "பெரம்பலூரில் அதிரடி வீட்டுமனை விற்பனை | குவைத் தமிழ் நேசன்", "raw_content": "\nபெரம்பலூரில் அதிரடி வீட்டுமனை விற்பனை\nதொடர்புக்கு: அமானுல்லாஹ் – 97493869 – குவைத்\n6 Comments to “பெரம்பலூரில் அதிரடி வீட்டுமனை விற்பனை”\nமாட்டு கறி திராவிடர்களை ஒன்றிணைத்துள்ளது – ஆளுர் ஷானவாஸ்\nமறைந்த மௌலவி ஹாஜி அலி ஃபிர்தவ்ஸி அவர்களின் குடும்பத்தாருக்கு உதவி செய்ய வேண்டுக்கோள்.\nகுவைத் தமிழ்நேசன் பண்பலை நேரலை அறிமுகம்\nமதங்களை வென்ற மனித நேயம்\nதிருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் தூர்வாரும் பணி தொடங்கியது\nமாட்டு கறி திராவிடர்களை ஒன்றிணைத்துள்ளது – ஆளுர் ஷானவாஸ்\nமறைந்த மௌலவி ஹாஜி அலி ஃபிர்தவ்ஸி அவர்களின் குடும்பத்தாருக்கு உதவி செய்ய வேண்டுக்கோள்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் அன்புச் சகோதரர்கள் கவனத்திற்கு, நேற்றையதினம் நமது சகோதரர் மௌலவி ஹாஜி அலி ஃபிர்தவ்ஸி அவர்களின் மரணத்தைப்பற்றி கேள்வி பட்டிருப்போம். அன்னாரின்ஜனாசாவில் சமுதாய சொந்தங்களும் சமூக ஆர்வலர்களும் திரளாக கலந்து கொண்டு கவலையுடன் துஆ செய்தார���கள். எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுக்கு மன்னிப்பை வழங்கி அவர்களுக்கு சொர்க்கத்தையும் தந்து அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதலையும் அவர்கள் …\nகுவைத் தமிழ்நேசன் பண்பலை நேரலை அறிமுகம்\nஇணைய பண்பலை கேட்க இங்கே சொடுக்கவும்\nமதங்களை வென்ற மனித நேயம்\nமதங்களை வென்ற மனித நேயம் பீகார் கலவரத்தில் தனது உயிரையும் பொருட்படுத்தாது முஸ்லீம்களை காப்பாற்றிய மாற்று மத சகோதரி பீகார் மாநிலத்தில் உள்ள அசிப்பூர் என்ற கிராமத்தில் ஏற்பட்ட மதக்கலவரத்தில் சிக்கிகொண்ட 10 முஸ்லீம்களை 50 வயதான சயீல் தேவி என்ற விதவைப் பெண் காப்பாற்றி பாதுகாப்பு அளித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலவரத்தில் சுமார் 5,000 …\nதிருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் தூர்வாரும் பணி தொடங்கியது\nதிருச்சி நகரின் மைய பகுதியான மலைக்கோட்டை கோவில் தெப்பக்குளம் தண்ணீர் அசுத்தமாக இருப்பதால் அதனை தூர்வாரி பராமரிக்க வேண்டும் என ஏராளமான கோரிக்கைகள் வந்தன. இதனை தொடர்ந்து தெப்பக்குளத்தை தூர்வாருவதற்கு மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. முதற்கட்டமாக தெப்பகுளத்தில் இருந்த தண்ணீர் மின்சார மோட்டார்கள் மூலம் வெளியேற்றப்பட்டன. பக்கவாட்டு சுவர்களில் முளைத்து இருந்த மரம் செடிகொடிகளும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4._%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-02-26T07:38:46Z", "digest": "sha1:2ZJ3B35X26M6GH6GD3PEZZIIIJNYU7ZP", "length": 8451, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "த. ஆனந்த கிருஷ்ணன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதலைவர் மற்றும் தலைமை நிர்வாக அலுவலர் Usaha Tegas Group Holdings Bhd\nத. ஆனந்தகிருஷ்ணன் (பி. 1938) மலேசியா தொழிலதிபர். மலேசியத் தமிழரான இவர் கோலாலம்பூரில் இருக்கும் பெட்ரோனாஸ் டவர் எனப்படும் மாபெரும் கட்டடத்தைக் கட்டியவர். உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவர். 2007 இல் இவரது சொத்து மதிப்பு 7.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவரது மூதாதையர் இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.\nஆனந்த கிருஷ்ணன் 1938 ஆம் ஆண்டு மலேசிய தலைநகர் கோலாலும்பூரில் உள்ள பிரிக்பீல்ட்ஸ் பகுதியல் தமிழ் குடும்பத்தில் பிறந்தவர். அவரின் முன்னோர்கள் இலங்கையை சேர்ந்தவ��்கள்.\nகோலாலும்பூர் பிரிக்பீல்ட்சில் உள்ள விவேகானந்தா தமிழ் பள்ளியில் பள்ளி கல்வி பெற்றார். உயர்பள்ளி படிப்பை கோலாலும்பூரில் உள்ள விக்டோரியா கல்வியகத்தில் பயின்றார். பிறகு பொதுநலவாய நாடுகள் கூட்டமைப்பின் கொழும்பு திட்டத்தின்கீழ் இளங்கலை பட்டம் - அரசியல் அறிவியல் புலத்தில் ஆஸ்திரேலியா மெல்பேர்ண் பல்கலைக்கழகம் கல்வி பயின்றார். உயர்கல்வியை அமெரிக்க ஐக்கிய நாடுகள் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகம் பயின்று முதுகலை வணிக மேலாண்மை பட்டம் பெற்றார்\nஇவர் மலேசிய மேக்சிஸ் கம்யுநிகேசன் மற்றும் இந்திய ஏர்செல் நிறுவனங்களின் முதன்மை பங்குதாரர்\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 அக்டோபர் 2019, 22:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/long-drive-with-tight-outfits-may-cause-serious-health-problems", "date_download": "2020-02-26T06:41:02Z", "digest": "sha1:QVQPX4QFJUTM6PFKK3S7FB5AHKPFWNPU", "length": 9066, "nlines": 113, "source_domain": "www.vikatan.com", "title": "இறுக்கமான ஜீன்ஸ், நீண்டநேரப் பயணம், காலில் ரத்த உறைவு! -இளைஞருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்! | Long drive with tight outfits may cause serious health problems", "raw_content": "\nஇறுக்கமான ஜீன்ஸ், நீண்டநேரப் பயணம், காலில் ரத்த உறைவு -இளைஞருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்\nநான் அதைப் பொருட்படுத்தவில்லை. இரண்டு நாள்களுக்குப் பிறகு, கால்கள் வீங்கிய நிலையில் அலுவலகத்தை அடைந்த பிறகு, அதிகப்படியான வியர்வை மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.\nஇறுக்கமான உடையணிந்து நீண்ட தூரம் பயணம் செய்ததில், நுரையீரல் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் வட இந்தியாவைச் சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவர்.\nதொழிலதிபரான சவ்ரப் ஷர்மா, நீண்ட தூரப் பயணமாக காரில் சென்றுள்ளார். அதிகப்படியான கால் வலியுடன் வீடு திரும்பியவர், இரண்டு நாள்களுக்குப் பிறகு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அப்போது Pulmonary embolism, அதாவது அவரது நுரையீரலிலுள்ள ஆர்ட்டரி ஒன்றில் அடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. காரணம்... அவர் அணிந்திருந்த ஜீன்ஸ்\nநீண்ட பயணத்துக்குப் ���ின் அலுவலகம் சென்ற ஷர்மா, அங்கு திடீரென மயக்கமடைந்திருக்கிறார். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த பின் மீண்டும் மயக்கமடைந்திருக்கிறார். இதைத் தொடர்ந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஷர்மாவுக்கு ரத்த அழுத்தம் குறைந்துகொண்டே வருவதைக் கண்டறிந்தனர் மருத்துவர்கள்.\nஷர்மாவை பரிசோதித்த மருத்துவர்கள், ``நீண்ட காலமாக ரத்த அழுத்தம் குறைவாக இருந்ததால், அவருடைய சிறுநீரகங்கள் சரியாகச் செயல்படவில்லை. அவருக்கு 24 மணி நேர டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. நீண்ட தூரம் வாகனம் ஒட்டிய காரணத்தால், அவருடைய நுரையீரல் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகே கண்டறிந்தோம். மேலும், அவர் அணிந்திருந்த இறுக்கமான ஜீன்ஸ், காலின் ரத்த உறைவுக்குக் காரணமாக இருக்கலாம்\" என்று கூறியுள்ளனர்.\nஇதுபற்றி ஷர்மா, ``நான் இறுக்கமான ஜீன்ஸ் அணிந்து ரிஷிகேஷுக்குச் சென்றுகொண்டிருந்தேன். என்னுடைய கார் ஆட்டோமேட்டிக் என்பதால், பயணம் முழுவதும் இடது கால் அசையாமல் இருந்தது. சிறிது நேரத்தில் காலின் பின்பகுதி மற்றும் முழங்கால்கள் வலிக்கத் தொடங்கின.\nதடுக்கவோ குணப்படுத்தவோ முடியாது ஆனால்,.. - குழந்தைகளைத் தாக்கும் டைப்-1 சர்க்கரைநோய்\nஆனால், நான் அதைப் பொருட்படுத்தவில்லை. இரண்டு நாள்களுக்குப் பிறகு, கால்கள் வீங்கிய நிலையில் அலுவலகத்தை அடைந்த பிறகு, அதிகப்படியான வியர்வை மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. மருத்துவமனை சென்று பரிசோதித்துப் பார்த்ததில் நுரையீரல் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது” என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.\nஇறுக்கமான ஆடையணிந்து, நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்வது இதுபோன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கலாம்... கவனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://scd.tn.gov.in/Draft_Rules_PWDAct_t_2016.html", "date_download": "2020-02-26T07:44:06Z", "digest": "sha1:XQXSAAA4V3CASF22NGUNOB4SE5DAO3MI", "length": 119602, "nlines": 427, "source_domain": "scd.tn.gov.in", "title": "மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் குறித்த விதிகளின் வரைவு - தமிழ்நாடு அரசு", "raw_content": "மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் குறித்த விதிகளின் வரைவு\nமாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தமிழ்நாடு அரசு - அறிவிக்கை\nதமிழ்நாடு, 2016ஆம் ஆண்டு, (மத்தியச் சட்டம் 49/2016) மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் குறித்த விதிகளின் 101ஆம் பிரிவைச் சேர்ந்த (1) மற்றும் (2)உட்பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, மாநில அரசு உருவாக்கக் கருதியுள்ள, 2018ஆம் ஆண்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் குறித்த விதிகளின் பின்வரும் வரைவு, இதனால் பாதிப்புக்குள்ளாகும் நபர்களின் தகவலுக்காக வெளியிடப்படுகிறது.\nஇந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து, பதினைந்து நாட்கள் முடிவடையும் நாளன்று அல்லது அதற்குப் பின்னர் பரிசீலணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இதனால் அறிவிக்கப்படுகிறது.\nமேலே குறிப்பிடப்பட்டுள்ள கால அளவு முடிவடைவதற்கு முன்னர், மேற்சொன்ன வரைவு விதிகள் தொடர்பாக யாதொரு நபரிடமிருந்து வரப்பெறுகின்ற அனைத்து மறுப்புரைகளையும் கருத்துரைகளையும் மாநில அரசு உரியவாறு பரிசீலிக்கும்.\nமறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் ஏதேனுமிருப்பின், 28.02.2018 அன்று அல்லது அதற்கு முன்னர், மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர், எண்.5, காமராஜர் சாலை, லேடி வில்லிங்டன் கல்லூரி வளாகம், சென்னை-600 005 என்ற முகவரிக்கு கடிதம் மூலமாகவோ scd.tn@nic.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பிவைக்க வேண்டும்.\nநிறுவனத்தில் ஏலாமையின் அடிப்படையில் வேறுபாடு காட்டக்கூடாது\nஏலாமை குறித்து ஆய்வு செய்வதற்கான குழு\nஉயரளவு ஆதரவு தேவைபடுகிற மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு வழிவகை செய்வதற்கான மதிப்பீட்டுக் குழு\nமாற்றுத்திறனாளிகளுக்கான நிறுவனங்களைப் பதிவு செய்வதற்கான தகுதி வாய்ந்த அதிகாரி மற்றும் அத்தகைய நிறுவனங்களுக்கான மானியங்கள்\nபதிவு செய்தலுக்கான விண்ணப்பம் மற்றும் சான்றிதழ் வழங்குதல்\nகுறிப்பிட்ட ஏலாமைகள் குறித்து ஏலாமைச் சான்றிதழை வழங்குகிற அதிகாரம்\nசான்றளிப்பு அதிகார மன்றத்தின் முடிவிற்கு எதிரான மேல்முறையீடு\nமாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனைக் குழுவிற்கான மாநில அரசால் நியமிக்கப்பட வேண்டிய உறுப்பினர்கள்\nமாற்றுத்திறனாளிகள் மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர்களுக்கான படிகள்\nமாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளி குழு\nமாநில ஆணையரின் சம்பளம் மற்றும் படிகள்\nமாநில ஆணையரின் பணிகளுக்கான ஏனைய வரையறைகள் மற்றும் நிபந்தனைகள்\nமாநில ஆணையருக்கு உதவும் ஆலோசனைக்குழு\nபுகார்களை தீர்வு செய்வதற்கு மாநில ஆணையர் பின்பற்ற வேண்டிய நடை��ுறை\nமாநில ஆணையரின் ஆண்டு மற்றும் சிறப்பு அறிக்கைகள்\nசிறப்பு அரசு குற்றவியல் வழக்குரைஞர்\nமாற்றுத் திறனாளிகளுக்கான மாநில நிதியமும் அதனை நிருவகித்தலும்\nஇந்த விதிகள், தமிழ்நாடு, 2018ஆம் ஆண்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் குறித்த விதிகள் என அழைக்கப்படும்\n2.1. இவ்விதிகளில், சந்தர்ப்பம் வேறு பொருள் குறித்தாலன்றி மற்றபடி\n2.1.1. “சட்டம்” என்பது, 2016ஆம் ஆண்டு, (மத்தியச் சட்டம் 49/2016) மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் குறித்த சட்டம் என்று பொருள்படும்.\n2.1.2. ”பதிவுச் சான்றிதழ்” என்பது, இச்சட்டத்தின் (50)ஆம் பிரிவின் கீழ் உரிய அதிகாரியால் வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழ் என்று பொருள்படும்.\n2.1.3. ” ஏலாமைக் குறித்த சான்றிதழ்” என்பது, இச்சட்டத்தின் (57)ஆம் பிரிவின் கீழ் வழங்கப்பட்ட ஏலாமைக்கான சான்றிதழ் என்று பொருள்படும்.\n2.1.4. ”படிவம்” என்பது, இந்த விதிகளின் அட்டவணைகளுடன் இணைக்கப்பட்ட படிவங்கள் என்று பொருள்படும்.\n2.1.5. ”அரசு” என்பது மாநில அரசு என்று பொருள்படும்.\n2.1.6. “அட்டவணை” என்பது, இந்த விதிகளுடன் இணைக்கப்பட்டுள்ள அட்டவணைகள் என்று பொருள்படும்.\n2.1.7. “மாநில ஆணையர்” என்பது, மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் என்று பொருள்படும்.\n2.1.8. “UDID” என்பது, மத்திய அரசால் வழங்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான தனி அடையாள அட்டை என்று பொருள்படும்.\n2.2. இந்த விதிகளில் பயன்படுத்தப்பட்டுள்ள ஆனால் பொருள்விளக்கமளிக்கப்படாத ஆனால் சட்டத்தில் பொருள்விளக்கமளிக்கப்பட்டுள்ள அனைத்து சொற்களும் சொற்றொடர்களும் அவைகளுக்கென சட்டத்தில் முறையே வழங்கப்பட்டுள்ள பொருள்களையே கொண்டிருக்கும்.\n3. நிறுவனத்தில் ஏலாமையின் அடிப்படையில் வேறுபாடு காட்டக்கூடாது\n3.1. இச்சட்டத்தின் கீழ்வரும் மாற்றுத்திறனாளிகளின் யாதொரு உரிமை அல்லது பலனையும் மறுப்பதற்காக இச்சட்டத்தின் 2ஆம் பிரிவைச் சேர்ந்த (3)ஆம் உட்பிரிவின் விதித்துறைகள் தவறாக பயன்படுத்தப்படவில்லையென ஒவ்வொரு நிறுவனத்தின் தலைமையும் உறுதி செய்ய வேண்டும்.\n3.2. எந்தவொரு நிறுவனமும், நியாயமான தங்குமிடம் வழங்குவதற்காக செலவழிக்கப்பட்ட யாதொரு தொகையையும் பகுதியாகவோ முழுமையாகவோ செலுத்துமாறு மாற்றுத்திறனாளிகளைக் கட்டாயப்படுத்தக்கூடாது.\n3.3. பாதிப்புக்குள்ளான மாற்றுத்திறனாளி, மாநில ஆணையரிடம் முற���யீடு அளிக்கலாம். அவ்வாணையர் இயன்றவரையில், குறிப்பாக முறையீடு வரப்பெற்ற நாளிலிருந்து அறுபது நாட்களுக்குள் அதனை தீர்வு செய்ய வேண்டும். ஆயினும், அவசர நேர்வுகளில், மாநில ஆணையர் அத்தகைய முறையீடுகளை இயன்றவரையில், குறிப்பாக முறையீடு வரப்பெற்ற நாளிலிருந்து முப்பது நாட்களுக்குள் அதனை தீர்வு செய்வது உகந்ததாக இருக்கும்.\n4. ஏலாமை குறித்து ஆய்வு செய்வதற்கான குழு\n4.1. ஏலாமை குறித்து ஆய்வு செய்வதற்கான குழு பின்வரும் உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும், அவையாவன:-\n4.1.1. தலைவர் - அரசு முதன்மைச் செயலாளர், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, சென்னை;\nமாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் - உறுப்பினர் – செயலர்,\nதுறைத் தலைவர், மருத்துவக் கல்வி மற்றும் கல்வித்திட்ட மேம்பாடு, டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம், சென்னை,\nஇயக்குநர், அரசு மறுவாழ்வு மருத்துவ நிறுவனம் , சென்னை,\nஇயக்குநர், ஒன்றுக்கும் மேற்பட்ட ஏலாமையுடன் கூடிய மாற்றுத்திறனாளி மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனம் , முட்டுக்காடு (ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனமுற்றோர் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனம், முட்டுக்காடு)\nகாது, மூக்கு, தொண்டை சிகிச்சைத்துறைத் தலைவர், அரசு மருத்துவக் கல்லூரி, சென்னை\n4.1.3. பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களிலிருந்து அரசால் நியமிக்கப்பட்ட இரண்டு உறுப்பினர்கள்;\n4.1.4. பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களிலிருந்து அரசால் நியமிக்கப்பட்ட குறிப்பிட்ட ஏலாமையுற்ற நான்கு உறுப்பினர்கள்;\n4.2. கீழே கொடுக்கப்பட்டுள்ள நெறிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி குழு செயல்படவேண்டும்.\n4.2.1. நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிக்காலம், அவர்கள் பதவியேற்ற நாளிலிருந்து இரண்டு ஆண்டுகளாக இருக்கும், ஆனால் மீண்டும் நியமிக்கப்படுவதற்கு தகுதியுடையவர்களாவர்.\n4.2.2. கூட்டத்தைக் கூட்டுவதற்கான குறைவெண் வரம்பு, மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையுள் பாதி அளவாகும்.\n4.2.3. அரசின் தொகுதி-”A” பிரிவில் உள்ள அதிகாரிகளுக்கு உள்ளதுபோல், அலுவல்சாரா உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களும் பயண படி மற்றும் அகவிலைப்படி பெறுவதற்கு உரிமையுடையவர்கள் ஆவர்.\n5.1. நியமன அதிகாரி மற்றும் மேல்முறையீட்டதிகாரியை நியமனம் செய்தல்:-\n5.1.1. மேற்சொன்ன சட்டத்தின் 14ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவ���ன் செயல்நோக்கிற்காக, மாவட்ட ஆட்சியர் நியமன அதிகாரியாக இருக்க வேண்டும்.\n5.1.2. மேற்சொன்ன சட்டத்தின் 14ஆம் பிரிவைச் சேர்ந்த (3) உட்பிரிவின் செயல்நோக்கிற்காக, மாநில ஆணையர் மேல்முறையீட்டதிகாரியாக இருக்க வேண்டும்.\n5.2. வரையறுக்கப்பட்ட காப்பாளரின் நியமனம்:-\n5.2.1. மாற்றுத்திறனாளி நபரின் பெற்றோர் அல்லது அவரது உறவினர் அவரை அல்லது அவர் தெரிவு செய்யும் நபரை அந்த மாற்றுத்திறனாளியின் வரையறுக்கப்பட்ட காப்பாளராக நியமிக்க நியமன அதிகாரியிடம், விவர அட்டவணை - I இல் உள்ள படிவம் – I இல் விண்ணப்பிக்க வேண்டும். ஏலாமையின் அளவு அதிகமாக இருப்பின், வரையறுக்கப்பட்ட காப்பாளரை நியமிக்க வேண்டி மாற்றுத்திறனாளியே நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம்.\n5.2.2. மாற்றுத்திறனாளியான ஒருவருக்கு வரையறுக்கப்பட்ட காப்பாளரை நியமிக்க வேண்டி, யாதொரு பதிவுசெய்யப்பட்ட நிறுவனமும், நியமன அதிகாரியிடம், விவர அட்டவணை - I இல் உள்ள படிவம் – I இல் விண்ணப்பிக்கலாம்.\nஆனால், மாற்றுத்திறனாளியின் பெற்றோரின் இசைவு பெற்றிருந்தாலன்றி, மற்றபடி, நியமன அதிகாரி, அத்தகைய யாதொரு விண்ணப்பத்தையும் அனுமதிக்கக்கூடாது.\n5.2.3. வரையறுக்கப்பட்ட காப்பாளரை நியமிக்கக் கருதும் போது, நியமன அதிகாரி பின்வருவனவற்றை கருத்தில் கொள்ளவேண்டும்:-\nமாற்றுத்திறனாளிக்கு வரையறுக்கப்பட்ட காப்பாளர் ஒருவர் தேவைப்படுகிறாரா;\nமாற்றுத்திறனாளி கருத்து தெரிவிக்கும் நிலையிலிருந்தால் அவரின் கருத்து; மற்றும்\nமாற்றுத்திறனாளிக்கு வரையறுக்கப்பட்ட காப்பாளர் தேவைப்படுவதற்கான காரணங்கள்;\n5.2.4. வரையறுக்கப்பட்ட காப்பாளரை நியமிக்க முடிவு எடுக்கும்போது, நியமன அதிகாரி, பின்வருவனவற்றை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்:-\nவரையறுக்கப்பட்ட காப்பாளராக நியமனம் செய்ய பரிந்துரைக்கப்பட்டவர்,\nசரியான மனநிலையற்றவராகவோ தற்போது மன நோய்க்கு சிகிச்சை பெற்றுக்கொண்டிருப்பவராகவோ இல்லாதவர்;\nயாதொரு குற்றத்தீர்ப்பு பின்னணி இல்லாதிருப்பவர்;\nஆதரவற்றவராகவோ தன் சொந்த வாழ்வாதாரத்திற்காக பிறரைச் சார்ந்திருப்பவராகவோ இல்லாதிருப்பவர்;\nநொடிப்பு நிலை அறிவிக்கப்பட்டவராக / நொடித்தவராக இல்லாதிருப்பவர்\n5.2.5. நியமன அதிகாரி ஒரு நிறுவனம் அல்லது ஒரு அமைப்பை ஒரு வரையறுக்கப்பட்ட காப்பாளராக நியமிக்கக் கருதும்போது, அத்தகைய அமைப்பு, சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளவாறு ஒரு பதிவு செய்யப்பட்ட அமைப்பாக இருக்க வேண்டும்.\n5.2.6. வரையறுக்கப்பட்ட காப்பாளரை அனுமதித்தல் தொடர்பான விண்ணப்பம் நியமன அதிகாரிக்கு வரப்பெற்ற நாளிலிருந்து அல்லது அத்தகைய காப்பாளரின் அவசியம் அவரின் கவனத்திற்கு வரப்பெற்ற நாளிலிருந்து ஒரு மாத கால அளவிற்குள் நியமன அதிகாரி உகந்த முடிவு எடுக்க வேண்டும்,\n5.2.7. அத்தகைய விண்ணப்பத்தின் பேரில், காப்பாளரின் நியமனம், விவர அட்டவணை- I இல் உள்ள படிவம் II – இல் உறுதி செய்யப்படும்.:\nமேலும், வரையறுக்கப்பட்ட காப்பாளரை நியமிக்கும்போது, வரையறுக்கப்பட்ட காப்பாளரால் நிறைவேற்றப்பட வேண்டிய சில கடப்பாடுகளை நியமன அதிகாரி வழங்குவார். பரஸ்பர நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வு அடிப்படையில், மாற்றுத்திறனாளிக்கும், வரையறுக்கப்பட்ட காப்பாளருக்கும் இடையில் கூட்டு முடிவு எடுக்கிற ஏற்பாடு பின்பற்றப்பட வேண்டிய அளவுக்கு மாற்றுத்திறனாளியின் ஏலாமை இருக்குமேயானால், வரையறுக்கப்பட்ட காப்பாளர் எடுக்கிற எந்தவொரு முடிவும் அத்தகைய முறையில் எடுக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும்.\n5.2.8. நியமன அதிகாரி, ஆறு மாதத்திற்கு ஒருமுறை பெறப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் அது குறித்து பிறப்பிக்கப்பட்ட ஆணைகளின் விவரங்களை, மாநில ஆணையருக்கு அனுப்ப வேண்டும்.\n5.3. வரையறுக்கப்பட்ட காப்பாளரை நீக்குதலுக்கான நடைமுறைகள்:-\n5.3.1. கடப்பாடுகளை நிறைவேற்றத் தவறுதல், அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்தல், மாற்றுத்திறனாளியை தவறாகப் பயன்படுத்தல் அல்லது புறக்கணித்தல், மாற்றுத்திறனாளியின் சொத்தைக் கையாடல் செய்தல் அல்லது புறக்கணித்தல் அல்லது ஏனைய பிற உண்மையான காரணங்களுக்காக, வரையறுக்கப்பட்ட காப்பாளரை நீக்க மாற்றுத்திறனாளியிடமிருந்தோ அவரது பெற்றோர் அல்லது உறவினர் அல்லது பதிவுசெய்யப்பட்ட அமைப்பிடமிருந்தோ விண்ணப்பம் வரப்பெற்றவுடன், நியமன அதிகாரி, மூன்று நபர்களுக்குக் குறையாத புலனாய்வாளர்கள் கொண்ட ஒரு குழுவை நியமிக்க வேண்டும்.\n5.3.2. இந்த குழுவில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி, மாற்றுத்திறனாளிகளுக்கான ஏதேனும் அமைப்பைச் சேர்ந்த ஒரு பிரதிநிதி அல்லது ஒரு பதிவு செய்யப்பட்ட அமைப்பு மற்றும் ஏனைய பிற அதிகாரிகள் அல்லது நியமன அதிகாரியால் நியமிக்கப்பட���ட அதிகாரி அல்லாதவர் ஆகியோர் அடங்குவர்.\n5.3.3. புலனாய்வாளர்கள் குழு பத்து நாட்கள் கால அளவிற்குள் அறிக்கையை அளிக்க வேண்டும்.\n5.3.4. புலனாய்வாளர்கள் குழுவின் அறிக்கையைப் பெற்றவுடன் பத்து நாட்கள் கால அளவிற்குள், நியமன அதிகாரி, எந்த வரையறுக்கப்பட்ட காப்பாளருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டதோ, அவரை (மேற்சொன்ன காப்பாளரை) விசாரிப்பதற்கு வாய்ப்பு ஒன்றை அளித்த பின்னர், வரையறுக்கப்பட்ட காப்பாளரை நீக்குவது குறித்து இறுதி முடிவை எடுக்க வேண்டும்.\n5.3.5. வரையறுக்கப்பட்ட காப்பாளரின் நீக்கம் அல்லது விண்ணப்பத்தினை நிராகரித்தலுக்கான காரணங்களை நியமன அதிகாரி எழுத்துமூலம் பதிவு செய்ய வேண்டும்.\n5.3.6. மாற்றுத்திறனாளியின் காப்பாளரைத் தொடருவதால் மாற்றுத்திறனாளிக்கு கடுமையான மற்றும் மாற்ற முடியாத தீங்கு ஏற்படும் என்று நியமன அதிகாரி ஐயமறத் தெளிந்தால், அல்லது மாற்றுத்திறனாளி அவராகவே வரையறுக்கப்பட்ட காப்பாளரை திரும்பப்பெறக்கோரி விண்ணப்பிக்கிறபோது, அறிவிப்பு எதுவும் அளிக்காமல், வரையறுக்கப்பட்ட காப்பாளரை உடனடியாக நிறுத்துவதற்கு நியமன அதிகாரி அதிகாரம் பெற்றிருப்பார்.\n5.4. வரையறுக்கப்பட்ட காப்பாளரிடமிருந்து பெறப்படும் அறிக்கை:-\n5.4.1. வரையறுக்கப்பட்ட காப்பாளரிடம் நிலைபெற்றுள்ள கடப்பாடு எவ்வாறு நிறைவேற்றப்பட்டுள்ளது அல்லது நிறைவேற்றப்பட்டு வருகிறது என்பது குறித்து சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட வரையறுக்கப்பட்ட ஒவ்வொரு காப்பாளரும், ஓராண்டு முடிவடைவதற்கு முன்னர் அல்லது வரையறுக்கப்பட்ட காப்பாளரின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் இவை இரண்டில் எது முந்தையதோ அந்தக் கால அளவின் இரண்டு மாதங்களுக்குள் நியமன அதிகாரியிடம் விரிவான அறிக்கை ஒன்றை அளிப்பார்.\n6. உயரளவு ஆதரவு தேவைபடுகிற மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு வழிவகை செய்வதற்கான மதிப்பீட்டுக் குழு\n6.1. சட்டத்தின் 2 ஆம் பிரிவைச் சேர்ந்த பகுதி (1) – இல் பட்டியலிடப்பட்டுள்ள சேவைகளை வழங்குவதற்காக , உயரளவு ஆதரவுகோரி வரப்பெறுகிற விண்ணப்பத்தை பெறுவதற்கும் மதிப்பீட்டுக் குழுவிற்கு அனுப்புவதற்கும் சட்டத்தின் 38 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் கீழ் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் உரிய அதிகாரியாக இருப்பார்.\n7. மாற்றுத் திறனாளிகளுக்கான நிறுவனங்களைப் பதிவு செய்வதற்கான தகுதி வாய்ந்த அதிகாரி மற்றும் அத்தகைய நிறுவனங்களுக்கான மானியங்கள்\n7.1. சட்டத்தின் 9 ஆம் அத்தியாயத்தின் செயல் நோக்கங்களுக்கான தகுதி வாய்ந்த அதிகாரியாக மாநில ஆணையாளர் இருப்பார்.\n8. பதிவு செய்தலுக்கான விண்ணப்பம் மற்றும் சான்றிதழ் வழங்குதல்\n8.1. பதிவுச்சான்றிதழ் கோருகிற ஒவ்வொரு விண்ணப்பமும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரின் ஆய்வறிக்கை மற்றும் குறிப்பிட்ட பரிந்துரைகளுடன் அவர் வாயிலாக விவர அட்டவணை- I இல் உள்ள படிவம் III இல் மாநில ஆணையரிடம் அளிக்கப்பட வேண்டும்.\n8.2. விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ள நிறுவனம், அத்தகைய வசதிகளை அளிப்பதற்கு உரிய நிலையிலும் விவர அட்டவணை I-ல் உள்ள படிவம் IV-ல் அளிக்கப்பட்டுள்ள அத்தகைய தரங்களை நிறைவு செய்கிற நிலையிலும் இருந்தாலன்றி, மற்றபடி, சட்டத்தின் 51 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவின்கீழ், யாதொரு பதிவுச் சான்றிதழும் அளிக்கப்பட மாட்டாது.\n8.3. விவர அட்டவணை-I உள்ள படிவம் –V ல் மூன்று ஆண்டுகளுக்கு மிகாத கால அளவுக்கு பதிவுச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.\n8.4. பதிவுச் சான்றிதழைப் புதுப்பித்தலுக்கான விண்ணப்பம் ஒன்று, விவர அட்டவணை-I இல் உள்ள படிவம் –III ல் செல்திறன் கால அளவு முடிவடைவதற்கு முன்னர், அறுபது நாட்களுக்குக் குறையாத கால அளவில் அளிக்கப்பட வேண்டும்.\nஆனால், தகுதி வாய்ந்த அதிகாரி, அத்தகைய கால தாமதத்திற்குப் போதிய காரணங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன என்று ஐயமறத் தெரிந்தால், செல்திறன் கால அளவிற்கு அறுபது நாட்களுக்குப் பின்னர், ஆனால் 120 நாட்களுக்கு மேற்படாமல், பதிவுச் சான்றிதழைப் புதுப்பிப்பதற்கான விண்ணப்பத்தைப் பரிசீலிக்கலாம்.\n8.5. (4)ஆம் துணை விதியின் வரம்பு நிபந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு பதிவுச் சான்றிதழின் செல்திறன் முடிவடைவதற்கு முன்னர், அதனைப் புதுப்பிப்பதற்காக விண்ணப்பம் அளிக்கப்பட்டால், விண்ணப்பம் குறித்து ஆணைகள் பிறப்பிக்கப்படுகிற வரையில், பதிவுச்சான்றிதழ் தொடர்ந்து செயலில் இருக்கும். மேற்சொன்ன விதித் துறையில் குறிப்பிடப்பட்டவாறு புதுப்பிப்பதற்கான விண்ணப்பம் அறுபது நாட்களுக்குள் அளிக்கப்படவில்லையெனில் பதிவுச் சான்றிதழ் காலாவதியாகி ஆகியுள்ளதாகக் கருதப்படும்.\n8.6. சட்டத்தின் 51 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவு அல���லது (5)ஆம் உட்பிரிவின் கீழ் அளிக்கப்படுகிற ஒவ்வொரு விண்ணப்பமும்,விண்ணப்பம் வரப்பெற்ற நாளிலிருந்து முப்பது நாட்களுக்குள் தகுதி வாய்ந்த அதிகாரியால் தீர்வு செய்யப்படும்.\n9.1. 52ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவின் கீழ் பதிவுச் சான்றிதழை வழங்க மறுக்கிற அல்லது 52 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் கீழ், பதிவுச்சான்றிதழை ரத்து செய்கிற மாநில ஆணையாளரின் ஆணையினால் பாதிக்கப்பட்ட எந்த ஒரு நபரும், அத்தகைய மறுப்பிற்கு அல்லது இரத்து செய்யப்படுதலுக்கு எதிராக, மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் அரசு முதன்மைச்செயலாளரிடம் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு ஒன்றை அளிக்கலாம்.\n9.2. அத்தகைய மேல்முறையீட்டில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசு முதன்மைச் செயலாளரின் ஆணையே இறுதியானதாக இருக்கும்.\n10. குறிப்பிட்ட ஏலாமைகள் குறித்து ஏலாமைச் சான்றிதழை வழங்குகிற அதிகாரம்\n10.1. ஏலாமைச் சான்றிதழை அளிக்கிற மருத்துவ அதிகாரிகள் மற்றும் சான்றளிக்கிற அதிகாரிகள், விவர அட்டவணை-II இல் குறிப்பிடப்பட வேண்டும்.\n10.2. மாநிலத்தில் எங்கு வசித்தாலும் தமிழ்நாட்டில் உள்ள யாதொரு குறிப்பிட்ட சான்றளிக்கும் அதிகாரியிடமிருந்தும் மாற்றுத் திறனாளிகள் ஏலாமைச்சான்றிதழைப் பெறலாம்.\n10.3. மாநில அரசு திட்டவட்டமாக, விலக்களித்தாலன்றி, மற்றபடி, விவர அட்டவணை-II இல் பட்டியலிடப்பட்டுள்ள எதனையும் கருதிப் பாராமல், குறிப்பிட்ட ஏலாமையை மதிப்பீடு செய்து கணிப்பதற்கு அல்லது அத்தகைய மதிப்பீடுகளைச் செய்வதற்குப் பொருத்தமான மருத்துவம் மற்றும் சான்றளிப்பு அதிகார மன்றங்களின் அல்லது மேல்முறையீட்டு அதிகார மன்றங்களின் அல்லது மேல்முறையீட்டு அதிகார மன்றங்களின் அமைப்பு குறித்து மத்திய அரசு வழிகாட்டிக் குறிப்புகளை வெளியிட்டிருக்கிற நேர்வில், அத்தகைய வழிகாட்டிக் குறிப்புகள் பின்பற்றப்பட வேண்டும்.\n11. சான்றளிப்பு அதிகார மன்றத்தின் முடிவிற்கு எதிரான மேல்முறையீடு\n11.1. சான்றளிக்கிற அதிகார மன்றம், ஏலாமையின் சதவீதத்தை மறுக்கிற நேர்வில் அல்லது சான்றளிப்பு அதிகார மன்றம் குறிப்பிட்ட ஏலாமையின் சதவீதத்தை ஏற்காத நேர்வில் சான்றளிக்கிற அதிகார மன்றத்தின் அத்தகைய முடிவினால் பாதிக்கப்பட்ட ஏதேனும் நபர் மாற்றுத்திறனாளிச் சான்றிதழ் வழங்கப்பட்ட நாளிலிருந்து மூன்று ���ாதங்களுக்குள் அத்தகைய முடிவை எதிர்த்து, சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் இணை இயக்குநரிடம் (மருத்துவப் பணிகள்) மேல்முறையீடு செய்யலாம்.\n11.2. மேல்முறையீட்டிற்கு எதிரான சான்றிதழின் நகல் அல்லது மறுப்புக் கடிதத்தின் நகலுடன், மேல்முறையீட்டுமனு இணைக்கப்பட வேண்டும்.\n11.3. மேல்முறையீடு வரப்பெற்றவுடன், மேல்முறையீட்டு அதிகாரி, மேல்முறையீடு செய்தவருக்கு, அவரை விசாரணை செய்வதற்கு ஒரு வாய்ப்பினை அளித்த பின்னரும், தொடர்புடைய வல்லுநரைக் கலந்தாலோசித்த பின்னரும், அவர், பொருத்தமென்று கருதுகிற அத்தகைய ஆணைகளை அந்த மேல்முறையீட்டின் மீது பிறப்பிக்கலாம்.\n11.4. மேல்முறையீடு, அது பெறப்பட்ட நாளிலிருந்து ஒரு மாதத்திற்குள் தீர்வு செய்யப்பட வேண்டும்.\n12. மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனைக் குழுவிற்கான மாநில அரசால் நியமிக்கப்பட வேண்டிய உறுப்பினர்கள்\n12.1. அவரவர் மாவட்டத்திற்கு சுழற்சி முறையில் பிரதிநிதித்துவம் பெறுகிற வகையில், மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வுத் துறையைச் சேர்ந்த ஐந்து வல்லுநர்கள், கீழ்க்காணும் முறையில் மாநில அரசால் நியமிக்கப்படுவர்:-\n12.1.1. சென்னை அல்லது திருவள்ளூர் அல்லது காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து ஒரு பிரதிநிதி;\n12.1.2. வேலூர் அல்லது கடலூர் அல்லது விழுப்புரம் அல்லது திருவண்ணாமலை அல்லது அரியலூர் அல்லது பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து ஒரு பிரதிநிதி;\n12.1.3. திருச்சிராப்பள்ளி அல்லது கரூர் அல்லது தஞ்சாவூர் அல்லது நாகப்பட்டினம் அல்லது புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து ஒரு பிரதிநிதி;\n12.1.4. மதுரை அல்லது திண்டுக்கல் அல்லது தேனி அல்லது விருதுநகர் அல்லது சிவகங்கை அல்லது இராமநாதபுரம் அல்லது தூத்துக்குடி அல்லது கன்னியாகுமரி அல்லது திருநெல்வேலி மாவட்டத்திலிருந்துஒரு பிரதிநிதி;\n12.1.5. கோயம்புத்தூர் அல்லது திருப்பூர் அல்லது ஈரோடு அல்லது நீலகிரி அல்லது சேலம் அல்லது நாமக்கல் அல்லது தர்மபுரி அல்லது கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து ஒரு பிரதிநிதி.\n13. மாற்றுத்திறனாளிகள் மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர்களுக்கான படிகள்\n13.1. சென்னையில் வசிக்கும் ஏலாமை குறித்த மாநில அறிவுரைக்குழுவின் அலுவல் சாரா உறுப்பினர்களுக்கு, மேற்சொன்ன வாரியத்தின் உள்ளபடியான கூட்டங்களுக்கு, ஒவ்வொரு நாளுக்கும், மாநில அரசின் தொகுதி ‘A’ அதிகாரிகளுக்குப் பொருந்தக்கூடிய நாட்ப் படி வீதத்தில், படி வழங்கப்பட வேண்டும்.\n13.2. சென்னையில் வசிக்காத, மாற்றுத் திறனாளிகள் மாநில ஆலோசனைக்குழுவின் அலுவல் சாரா உறுப்பினர்களுக்கு, உண்மையில் கூட்டம் நடைபெறுகிற ஒவ்வொரு நாளுக்கும், மாநில அரசின் தொகுதி ‘A’ அதிகாரிக்குப் பொருந்தக்கூடிய அத்தகைய வீதத்தில், பயணப்படியும் நாட்படியும் வழங்கப்படும்.\n14. கூட்டங்கள் பற்றிய அறிவிப்பு\n14.1. மாற்றுத்திறனாளி பற்றிய மாநில ஆலோசனைக்குழுவின் கூட்டங்கள் அதன் தலைவர் நிர்ணயிக்கக்கூடியவாறான அத்தகைய நாட்களில் அதன் மாநில தலைமையகத்தில் நடைபெறும்.\n14.2. மாற்றுத்திறனாளி பற்றிய மாநில ஆலோசனைக்குழுவின் கூட்டங்கள் குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நடைபெற வேண்டும்.\n14.3. மாற்றுத்திறனாளி பற்றிய மாநில ஆலோசனைக்குழுவின் ஒவ்வொரு கூட்டத்திற்கும் அதன் தலைவர் தலைமையேற்க வேண்டும், அவர் இல்லாத நிலையில், அதன் உறுப்பினர்கள், அந்த கூட்டத்திற்குத் தலைமை தாங்க உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\n14.4. ஒரு வழக்கமான கூட்டத்திற்கு, தெளிவான பதினைந்து நாட்களுக்கு முந்தைய அறிவிப்பும் ஒரு சிறப்புக் கூட்டத்திற்கு ஐந்து தெளிவான நாட்க ளுக்கு முந்தைய அறிவிப்பும், கூட்டம் நடைபெறுகிற நேரம், இடம் மற்றும் நிகழ்ச்சிநிரல் ஆகியவற்றைக்குறிப்பிட்டு உறுப்பினர் செயலாளரால் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.\n14.5. ஒரு கூட்டம் பற்றிய அறிவிப்பு, அதன் உறுப்பினர்களுக்கு, தூதுவர் மூலமாகவோ அல்லது ஒப்புகையுடன் கூடிய பதிவஞ்சலிலோ அவரது கடைசியாக அறியப்பட்ட குடியிருப்பு இடம் அல்லது வணிக இடத்திற்கு வழங்கப்படலாம்.\n15. கூட்டக் குறைவெண் வரம்பு\n15.1. மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனைக்குழுவின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு, எந்தவொரு கூட்டத்தின் குறைவெண்ணாக அமையும்.\n15.2. கூட்டக்குறைவெண் இல்லாததால் குழுவின் கூட்டம் நடைபெறாமலிருப்பின், அடுத்த வாரத்தின் அதே நாள்,நேரம், இடத்திற்கு அல்லது அந்த நாள், பொது விடுமுறை நாளாக இருப்பின் அதனையடுத்து வருகிற பொது விடுமுறை அல்லாத நாளன்று அதே நேரம் மற்றும் இடத்திற்கு கூட்டம் தானாகவே ஒத்தி வைக்கப்படும்.\n15.3. ஒத்திவைக்கப்பட்ட கூட்டத்தின் அறிவிப்பு, அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும்.\n16. கூட்ட நிகழ்ச்சிக் குறிப்பு\n16.1. குழுவின் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து உறுப்பினர்களின் பெயர்களையும் கொண்ட பதிவுருவினையும் கூட்ட நடவடிக்கைகளைப் பதிவு செய்வதற்காக வைத்துவரப்பட வேண்டிய புத்தகத்தில், கூட்டத்தின் நடவடிக்கைகளையும் உறுப்பினர் செயலர் பராமரிக்க வேண்டும்.\n16.2. வாரியத்தின் முந்தைய கூட்டத்தின் நடவடிக்கைக்குறிப்புகள் அதனைத்தொடர்ந்து வரும் ஒவ்வொரு கூட்டத்தின் தொடக்கத்திலும் படிக்கப்பட வேண்டும். மேலும், இது அந்தக்கூட்டத்திற்கு தலைமை ஏற்பவரால் அத்தகைய கூட்ட்த்தில் உறுதி செய்யப்பட்டு, கையொப்பமிடப்பட்டிருக்கப்பட வேண்டும்.\n16.3. இந்த நடைமுறைகள், குழுவின் உறுப்பினர் செயலர் அலுவலகத்தில் எந்தவொரு உறுப்பினராலும், அலுவலக நேரத்தில் பார்வையிடத்தக்கதாகும்.\n17. மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளி குழு\n17.1. மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளி குழு கீழ்க்கண்டவைகளை உள்ளடக்கியது:-\n17.1.1. மாவட்ட ஆட்சியர், தலைவர்\n17.1.2. அலுவல் வழி உறுப்பினர்கள்;\nபொது மேலாளர், மாவட்ட தொழில்கள் மையம்;\nமாவட்ட சமூக நல அலுவலர்;\nதிட்ட அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுப்பணி(ICDS);\nமாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்;\nவழக்குரைஞர், இலவச சட்ட உதவி மையம், மாவட்ட நீதிமன்றம்;\nநகராட்சி நிருவாக வட்டார இயக்குநர்;\nமாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்- உறுப்பினர் செயலாளர்.\n17.1.3. சட்டத்திட்டத்தின் விவர அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி முக்கிய குறைபாடுகள் உள்ளவர்களும் மாவட்ட ஆட்சித்தலைவரால் நியமிக்கப்பட்டவர்களுமாகிய ஐந்து பிரதிநிதிகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களைச் சேர்ந்த இத்தகைய மூன்று பிரதிநிதிகள்.\n17.2. மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளி குழு பின்வரும் செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளது, அவையாவன:-\n17.2.1. மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு மற்றும் அதிகாரமளித்தல் தொடர்பான விவகாரங்களில் மாவட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்குதல்.\n17.2.2. சட்டத்தின் விதித்துறைகள் மற்றும் அதன் கீழ் இயற்றப்பட்ட விதிகளை மாவட்ட அதிகாரிகள் செயல்படுத்துவதைக் கண்காணித்தல்.\n17.2.3. மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளிப்பதற்கான அரசின் நிகழ்ச்சிகள் மற்றும் திட்டங்களைச்செயல்படுத்துவதில் மாவட்ட அதிகாரிகளுக்கு உதவுதல்.\n17.2.4. மாவட்ட அதிகாரிகள் சட்டத்தின் விதித்துறைகளைச்செயல்படுத்தாமை தொடர்பான புகார்களைக் கவனித்தல், மற்றும் அத்தகைய புகார்களைத் தீர்வுசெய்ய, சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு, தகுந்த குறைதீர் நடவடிக்கைகளைப் பரிந்துரை செய்தல்\n17.2.5. சட்டத்தின் பிரிவு 23 உட்பிரிவு (4) இன் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட அரசு நிறுவனங்களின் பணியாளர்களால் செய்யப்பட்ட முறையீட்டை கவனித்தல் மற்றும் உரிய நடவடிக்கைகளைப் பரிந்துரைத்தல்\n17.2.6. மாநில அரசினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஏனைய பிற அலுவல்கள்\n17.3. மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளி குழுவின் கூட்டங்கள், ஓராண்டில் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒரு முறை நடைபெற வேண்டும்.\n18. மாநில ஆணையரின் சம்பளம் மற்றும் படிகள்\n18.1. மாநில ஆணையரின் சம்பளம் மற்றும் படிகள் மாநில அரசு செயலாளருக்கு வழங்கத்தக்க சம்பளம் மற்றும் படிகளாக இருக்கும்.\n19. மாநில ஆணையரின் பணிகளுக்கான ஏனைய வரையறைகள் மற்றும் நிபந்தனைகள்\n19.1. மாநில ஆணையரின் பணிகளுக்கான ஏனைய நடைமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மாநில அரசு செயலாளருக்கு இணையானதாக இருக்கும்.\n20. மாநில ஆணையருக்கு உதவும் ஆலோசனைக்குழு\n20.1. அரசு, மாநில ஆணையருக்கு உதவி செய்வதற்காக, பின்வரும் உறுப்பினர்களைக்கொண்ட ஆலோசனைக் குழுவினை அமைக்கும். அவையாவன:-\n20.1.1. மாநில அரசினால் நியமிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வுத் துறையிலுள்ள நான்கு வல்லுநர்கள்.\n20.1.2. சட்டத்துறையின் அரசு துணைச் செயலாளர் பதவித்தரத்திற்குக் குறையாத ஒரு சட்ட ஆலோசகர் மாநில அரசு முகமையில் அனுப்பி வைக்க வேண்டும் அல்லது குறைந்தளவாக பதினைந்து ஆண்டுகள் அனுபவம் கொண்ட வழக்குரைஞரை நியமனம் செய்ய வேண்டும்.\n20.2. ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள் இரண்டு ஆண்டு கால அளவிற்கு நியமிக்கப்பட வேண்டும். ஆனால், நியமனக் காலம் முடிவடைவதற்கு முன்னரே மாநில அரசால் அவர்கள் பதவி நீக்கம் செய்யப்படலாம்.\n21. புகார்களை தீர்வு செய்வதற்கு மாநில ஆணையர் பின்பற்ற வேண்டிய நடைமுறை\n21.1. மாநில ஆணையரிடம் நேரிடையாகவோ அல்லது தன்னுடைய முகவர் மூலமாகவோ புகார்தாரரால் பின்வரும் விவரங்களைக் கொண்ட புகார் மனு அளிக்கப்பட வேண்டும், அல்லது மாநில ஆணையரின் முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலமாக அனுப்பப்பட வேண்டும்:-\n21.1.1. புகார்தாரரின் பெயர், விவ��ங்கள், மற்றும் முகவரி;\n21.1.2. நேர்விகேற்ப அவை உறுதி செய்யப்படும் வகையில், எதிர் தரப்பினர் அல்லது தரப்பினர்களின் பெயர், விவரங்கள், மற்றும் முகவரி;\n21.1.3. புகார் தொடர்பான நிகழ்வுகள், அவை எங்கு மற்றும் எப்போது உருவானது;\n21.1.4. புகாரில் கண்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவான ஆவணம் மற்றும்;\n21.1.5. புகார்தாரர் கோருகிற நிவாரணம்.\n21.2. புகார் பெறப்பட்டதன்பேரில் மாநில ஆணையர், அப்புகாரின் ஒரு நகலினை புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள எதிர் தரப்பு / தரப்பினர்களுக்கு அனுப்பி, அந்நேர்வில், 30 (முப்பது) நாட்களுக்குள் அல்லது மாநில ஆணையரால் அனுமதிக்கப்பட்ட அத்தகைய ஒரு நியாயமான கால அளவிற்குள் எதிர் தரப்பு / தரப்பினர்கள் தன்னுடைய பதிலை அளிக்குமாறு அவர் உத்தரவிட வேண்டும்.\n21.3. புகார் சம்பந்தப்பட்ட தரப்பினர் அல்லது அவர்களுடைய முகவர்கள், விசாரணை நாளன்று அல்லது விசாரணை ஒத்தி வைக்கப்பட்ட வேறொரு நாளன்று, மாநில ஆணையர் முன்பு ஆஜராக வேண்டியது கட்டாயமாகும். அத்தகைய நாட்களில் மாநில ஆணையர் முன்பு புகார்தாரர் அல்லது அவருடைய முகவர் ஆஜராகத் தவறும் நேர்வில், அதன் காரணமாக புகாரினை தள்ளுபடி செய்ய அல்லது அதன் முக்கியத்துவத்தின் அடிப்படையில் அவரது விருப்பப்படி முடிவெடுக்கலாம்... எதிர் தரப்புதாரர் அல்லது அவருடைய முகவர் விசாரணை நாளன்று ஆஜராவதற்குத் தவறுவார்களெனில் அழைப்பாணையின் மூலம் எதிர்தரப்புதாரர்களின் அவசியம் ஆஜராக வேண்டுமென அவர் கருதுவாராயின் மேற்சொன்ன சட்டத்தின் 82வது பிரிவின் கீழ் அவசியமான அத்தகைய நடவடிக்கையை மாநில ஆணையர்மேற்கொள்ளலாம். அவசியமெனில், மாநில ஆணையர், புகாரை ஒரு சார்பானதாக தீர்வு செய்யலாம்.\n21.4. மாநில ஆணையர், பொருத்தமானது எனக் கருதும் நிபந்தனைகளின் பேரில், விசாரணையின் எந்தவொரு நிலையிலும் புகார் தொடர்பான விசாரணையை ஒத்தி வைக்கலாம். ஆனால், எதிர்தரப்பினரால் அறிவிப்பு பெறப்பட்ட நாளிலிருந்து மூன்று மாதங்கள் கால அளவிற்குள் இயன்றவரையில் விரைவாக புகார் தீர்வு செய்யப்பட .வேண்டும்.\n22. மாநில ஆணையரின் ஆண்டு மற்றும் சிறப்பு அறிக்கைகள்\n22.1. மேற்சொன்ன நிதி ஆண்டின்போது அவருடைய செயற்பாடுகளின் முழுமையான விவரங்களைக் கொண்ட ஒரு ஆண்டு அறிக்கையினை தயாரித்து, நிதி ஆண்டு முடிவடைந்த பின்னர் ஆனால் அடுத்த ஆண்டின் செப்டெம்பர் மாதத்தின் 30ஆம் நாளுக்கு முன்னர் இயன்றவரையில் விரைவாக அதனை மாநில அரசிடம் ஒப்படைப்பதை மாநில ஆணையர் உறுதி செய்ய வேண்டும்.\n22.2. குறிப்பாக, (1) ஆம் துணை விதியில் குறிப்பிடப்பட்ட ஆண்டறிக்கை பின்வரும் ஒவ்வொரு பொருண்மைகள் குறித்த தகவல்களைக் கொண்டதாக இருக்க வேண்டும், அவையாவன:-\n22.2.1. அதனுடைய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் பெயர்கள், மற்றும் நிறுவன அமைப்பினைக் விளக்கக்கூடிய ஒரு விவரப்படம்;\n22.2.2. மேற்சொன்ன சட்டத்தின் 80 மற்றும் 81 ஆம் பிரிவுகளின் கீழ் அதிகாரமளிக்கப்பட்டுள்ள மாநில ஆணையரின் செயற்பாடுகளை முன்னிலைப்படுத்துதல்;\n22.2.3. மாநில ஆணையர் செய்த முதன்மையான பரிந்துரைகள்;\n22.2.4. மேற்சொன்ன சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம்; மற்றும்\n22.2.5. அவ்வப்போது, சேர்த்துக் கொள்ளப்படுவதற்காக மாநில ஆணையரால் அல்லது மாநில அரசால் குறிப்பிடப்பட்டுள்ள, பொருத்துமானது எனக் கருதப்படும் ஏதேனும் வேறு பொருண்மைகள்.\n23. சிறப்பு அரசு குற்றவியல் வழக்குரைஞர்\n23.1.\tமேற்சொன்ன சட்டத்தின் 85 வது பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அரசு குற்றவியல் வழக்குரைஞர் 1989 ஆம் ஆண்டு, பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டத் (மத்தியச் சட்டம் 33/1989) தின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அரசு குற்றவியல் வழக்குரைஞருக்கு வழங்கப்படுகிற கட்டணம் அல்லது ஊதியத்திற்கு இணையான கட்டணத்தை அல்லது ஊதியத்தை பெறுவதற்கு உரிமை உடையவராவார்.\n24. மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில நிதியமும் அதனை நிருவகித்தலும்\n24.1. ”மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில நிதியம்” என்றழைக்கப்படும் ஒரு நிதியத்தை மாநில அரசு ஏற்படுத்த வேண்டும் (இந்த அத்தியாயத்தில், இதன் பின்னர் “மாநில நிதியம்” என்றே குறிப்பிடப்படும்) மற்றும் பின்வரும் உறுப்பினர்களைக் கொண்டுள்ள ஆட்சிக் குழுவால் அதனுடைய மேலாண்மையும் நிருவாகமும் மேற்கொள்ளப்பட வேண்டும். அதாவது:-\nஅரசு செயலாளர், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை - தலைவர்\nஅரசு செயலாளர், நிதி (செலவினம்) – உறுப்பினர்\nமாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் - உறுப்பினர் செயலாளர்\n24.2. மாநில நிதியம் தொடர்பான அனைத்து வரவு செலவுகளையும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையரும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையகத்தின் கணக்கு அலுவலரும் நிருவகித்துவர வேண்டும் மற்றும் உரிய கணக்குகளை, கணக்கு அலுவலர் பராமரித்து வர வேண்டும்.\n24.3. பின்வரும் தொகைகள் மாநில நிதியத்தில் வரவு வைக்கப்பட வேண்டும்:-\n24.3.1. மாநில நிதியத்தின் பயன்பாட்டிற்காக, மாநிலத்தின் தொகுப்பு நிதியிலிருந்து அரசால் அளிக்கப்படுகிற நிதிகள்.\n24.3.2. பரிசுகள், நன்கொடைகள், மானியத்தொகைகள் விருப்ப ஆவணவழி வழங்கப்பட்டவை அல்லது பணப்பரிமாற்றங்கள் என்ற வகையில் பெறப்படுகிறத் தொகைகள்;\n24.3.3. மாநில அரசு முடிவுசெய்கிறவாறு ஏனைய நிதி ஆதாரங்களிடமிருந்து பெறப்படுகிற தொகைகள்\n25. மாநில நிதியத்தின் பயன்பாடுகள்\n25.1. பின்வரும் நோக்கங்களுக்காக மாநில நிதியம் பயன்படுத்தப்படலாம், அவையாவன:-\n25.1.1. ஏலாமையுடன் கூடிய நபர்களுக்கு நிதி உதவி அளித்தல் மற்றும் மேற்சொன்ன சட்டத்தின் நோக்கங்களுக்காக திட்டங்களை செயற்படுத்துதல்\n25.1.2. மேற்சொன்ன சட்டத்தின் வரம்பிற்குள்ளாக தேவைப்படக்கூடிய நிதியத்தின் நிருவாகச் செயற்பாடுகள் மற்றும் ஏனைய செலவுகள்; மற்றும்\n25.1.3. ஆட்சிக் குழுவால் தீர்மானிக்கப்பட்டவாறான ஏனையப் பிற நோக்கங்கள்\n25.2. ஒவ்வொரு செலவினத்திற்கான கருத்துருவும், ஆட்சிக்குழுவின் அனுமதி பெறப்படுவதற்காக அதன் முன்னர் வைக்கப்பட வேண்டும்.\n25.3. ஆட்சிக் குழுவால் முடிவு செய்யப்பட்ட முறையில் மாநில நிதியத்தின் நிதி முதலீடு செய்யப்படலாம்.\n25.4. ஒவ்வொரு நிதி ஆண்டிலும் மாநில நிதியத்தின் கீழான வருவாய் மற்றும் செலவினக் கணக்குகளை, அடுத்த நிதி ஆண்டின் செப்டெம்பர் மாதத்தின் 30 ஆம் நாளுக்கு முன்னர் மாநில நிதியத்தின் கணக்கு அலுவலர் தயாரித்து அவ்விவரம் ஆட்சிக் குழுவின் அனுமதிக்காக அக்குழுவின் முன்னர் வைக்கப்பட வேண்டும்.இந்திய தணிக்கைத் துறைத் தலைவரால் இக்கணக்குகள் தணிக்கை செய்யப்பட வேண்டும்.\n[5(2)(i) மற்றும் (ii) ஆம் விதிகளைக் காண்க]\nவரையறுக்கப்பட்ட காப்பாளரை நியமிப்பதற்காக, மாற்றுத்திறனாளி, அவரது பெற்றோர், உறவினர் அல்லது பதிவுப்பெற்ற ஒரு நிறுவனம், நியமன அதிகாரிக்கு அளிக்கும் விண்ணப்ப படிவம்\nமாவட்ட ஆட்சியர் (நியமன அதிகாரி)\nஐயா / அம்மையீர், _________________ என்கிற மாற்றுத்திறனாளி நபருக்கு _________________ தொடர்பாக, சட்டப்படியாக கட்டுப்படுத்துகிற முடிவுகளை எடுப்பதற்கு வரையறுக்கப்பட்ட காப்பாளர் இவ���ுக்குத் தேவைப்படுகிறார். _________________ நோக்கத்திற்காக, _________________ கால அளவிற்கு, மேற்சொன்ன _________________ என்பவருக்கு _________________ என்பவரை வரையறுக்கப்பட்ட காப்பாளராக நியமிக்கப்பட வேண்டும் என்ரு நான் / நாங்கள் இதன்மூலம் கேட்டுக்கொள்கிறேன் / கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் மேற்கொண்டும் விவரங்களை கீழே அளித்துள்ளோம், விரைவில் முடிவெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n2. முழு அஞ்சலக முகவரி:\n4. ஆண் / பெண்:\n5. ஏலாமையின் வகைப்பாடு மற்றும் ஏலாமையின் சதவீதம்:\n6. அடையாள அட்டை எண் / மற்றுத்திறனாளிகள் தனி அடையாள அட்டை எண்:\n7. ஆதார் அட்டை எண்:\n8. தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி எண்:\n3. வரையறுக்கப்பட்ட காப்பாளராக நியமிக்கப்பட கருதப்பட்டுள்ள நபர்கள் அல்லது பதிவுப்பெற்ற நிறுவனத்தின் விவரங்கள்\n2. முழு அஞ்சலக முகவரி:\n4. ஆண் / பெண்:\n6. பதிவுப்பெற்ற நிறுவனத்தைப் பொருத்தமட்டில் பதிவு விவரங்கள்:\n7. தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி எண்:\n8. தொடர்பு கொள்வதற்கான கைப்பேசி எண்:\n9. வரையறுக்கப்பட்ட காப்பாளர் தேவைப்படுவதற்கான நோக்கம்: (ஆவணங்கள் ஏதேனுமிருப்பின் இணைக்கவும்)\n10. வரையறுக்கப்பட்ட காப்பாளரின் ஆதரவு தேவைப்படுகிற காலஅளவு:\n11. வரையறுக்கப்பட்ட காப்பாளருக்கு ஏதேனும் உத்தரவாதமளிக்கப்பட்டிருப்பின் அதன் நிலை குறித்த விவரங்கள்:\nவரையறுக்கப்பட்ட காப்பாளராக நியமனம் செய்வதற்கு கருதப்பட்ட நபரின் ஒப்புதல் நியமன அதிகாரிக்கு அளிக்கும் விண்ணப்ப படிவம்\nவரையறுக்கப்பட்ட காப்பாளராக நியமிக்கப்படவுள்ள ________________ எனும் நான் / நாங்கள் ___________________ கால அளவிற்கு எனது / எங்களது கடமைகளை ஊக்கத்துடன் நிறைவேற்றுவேன் / நிறைவேற்றுவோம் என இதன்மூலம் ஒப்புக்கொள்கிறேன் / ஒப்புக்கொள்கிறோம்.\nவிண்ணப்பதாரரின் / மாற்றுத்திறனாளியின் கையொப்பம்\nநியமனம் செய்யக் கருதப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட காப்பாளரின் கையொப்பம்\n[5(2)(vii) ஆம் விதியைக் காண்க]\n(1)மாற்றுத்திறனாளி (2) பதிவுப்பெற்ற நிறுவனம், அல்லது (3) மாற்றுத்திறன் கொண்ட நபரின் பெற்றோர் அல்லது உறவினரால் அளிக்கப்பட்ட விண்ணப்பத்தின் பேரில் வரையறுக்கப்பட்ட காப்பாளரை நியமிக்க உறுதிசெய்யும் படிவம்\n_____________ என்பவர் அளித்துள்ள விண்ணப்பத்தை பரிசீலித்துள்ள _______________ மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியராகிய திரு / திருமதி ________________ ஆகிய நான், ________________ தொடர்பாக, ��ட்ட ரீதியாக கட்டுப்படுத்துகிற முடிவுகளை எடுப்பதற்காக ____________________ என்பவரை ___________________ என்பவருக்கு (மாற்றுத்திறனாளியின் பெயர்) __________________ கால அளவிற்கு வரையறுக்கப்பட்ட காப்பாளராக இதனால் நியமிக்கிறேன். வரையறுக்கப்பட்ட காப்பாளரின் கடப்பாடுகள் கீழே பட்டியலிடப்பட்டவாறு இருக்கும்.\nமாற்றுத்திறனாளி மற்றும் வரையறுக்கப்பட்ட காப்பாளர் இணைந்து இருக்கும் புகைப்படம்\n( 8 (1) மற்றும் (4) ) ஆம் விதிகளைக் காண்க)\n3. வரையறுக்கப்பட்ட காப்பாளராக நியமிக்கப்பட கருதப்பட்டுள்ள நபர்கள் அல்லது பதிவுப்பெற்ற நிறுவனத்தின் விவரங்கள்\n2. நிருவாக அலுவலகம்: அமைப்பின் /நிறுவனத்தின் முகவரி, தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி:\n3. நிறுவனம் அமைந்துள்ள இடம்: அமைப்பின்/நிறுவனத்தின் முகவரி, தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி:\nதமிழ்நாடு 1975 ஆம் ஆண்டு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் தமிழ்நாடு சட்டம் 27/1975) கீழ் பதிவு செய்த ஓர் அமைப்பு ஆகும்\nதற்போது செயலில் உள்ள யாதொரு சட்டத்தின் கீழ் பதிவு செய்த ஒரு பொது அறக்கட்டளை ஆகும்\nஇந்திய செஞ்சிலுவைச் சங்கம் அல்லது அதன் கிளைகள்\n1956 ஆம் ஆண்டு முன்னாள் நிறுவனங்கள் சட்டத்தின் 25 ஆம் பிரிவின் கீழ் பதிவு செய்த ஒரு நிறுவனம் (மத்தியச் சட்டம் 1/1956) ஆகும்\nஇந்தத் திட்டத்தின் செயல் நோக்கத்திற்காக, அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சட்டத்தின் பெயருடன் பதிவு பற்றிய விவரங்கள்) ஏனைய யாதொரு அமைப்பு (சட்டத்தின் பெயருடன் பதிவு பற்றிய விவரங்கள்) (நகல் இணைக்கப்பட வேண்டும்)\n5. அமைப்பு/நிறுவனம் பதிவு செய்யப்பட்ட நாள்:\n6. அமைப்பு/நிறுவனத்தின் சுருக்க வரலாறு மற்றும் அதன் நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகள்:\n7. அமைப்பு/நிறுவனத்தால் அளிக்கப்படும் சேவைகளின் வகை ( குறிப்பிட்ட ஏலாமையைக் குறிப்பிடவும்.:\n8. மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா அவ்வாறு இருந்தால், விவரங்களை அளிக்கவும்:\n9. இந்தச் சட்டத்தின் 51(2) ஆம் பிரிவு அல்லது 1995 ஆம் ஆண்டு ஏலாமையுற்றோர் ( சம வாய்ப்புகள், உரிமைப் பாதுகாப்பு மற்றும் முழுமையான பங்கெடுப்பு) சட்டத்தின் (மத்தியச் சட்டம் 1/1996) கீழ் அளிக்கப்பட்ட முந்தைய பதிவுச் சான்றிதழின் நகல்\n10. சொந்தமான இடத்தில் அல்லது வாடகைக் கட்டடத்தில் அமைந்துள்ளதா அவ்வாறு அமைந்துள்ளதெனில், முகவரி விவரங்கள்:\n(வாடகைக் கட்டடத்த��ல் வாடகை ஒப்பந்த நகலை இணைக்கவும்):\n11. ஏலாமையுற்ற பயனாளிகளின் தற்போதைய எண்ணிக்கை:\n(தொடர் எண், பெயர், முகவரி, வயது, பாலினம், மற்றும் குறிப்பிட்ட ஏலாமையின் வகை, ஏலாமையின் சதவீதம் மற்றும் அடையாள அட்டை / இந்திய அதிகார அமைப்பின் தனித்துவமான அடையாள அட்டை எண்)\n12. கட்டாயம் அளிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்:\nவட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட கட்டட உரிமம்\nபொதுப்பணித் துறையின் பொறியாளரிடமிருந்து/ வாடகைக்கு அமர்த்தப்பட்ட பொறியாளரிடமிருந்து பெறப்பட்ட கட்டட அமைப்பின் உறுதித் தன்மைக்கான சான்றிதழ்\nதகுதிவாய்ந்த பொறியாளரால் வரையப்பட்ட கட்டடத்தின் திட்டவரைபடம்\nமாவட்ட சுகாதார அதிகாரியிடமிருந்து பெறப்பட்ட சுகாதாரச் சான்றிதழ்\nதீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையிடமிருந்து பெறப்பட்ட தடையில்லாச் சான்றிதழ்\n13. திட்டத்தை மேற்கொள்வதற்காக பயிற்சி பெற்ற பணியாளர்கள் மற்றும் ஏனைய பொருத்தமான வசதிகள் உள்ளனவா அவ்வாறு இருந்தால், விவரங்களை அளிக்கவும்\nபுதியதாக பணியாளர்களை நியமிக்கும் நேர்வில், இந்த நோக்கத்திற்காக குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகள், கல்வி, தொழில்முறை மற்றும் அனுபவம் குறித்த விவரங்களை அளிக்கவும்.\nஇந்த நிறுவனத்தில் பணிபுரிகிற தொழிலாளர்களின் எண்ணிக்கை – அவர்கள் முழு நேரத் தொழிலாளர்களா அல்லது பகுதி நேரத் தொழிலாளர்களா (இந்திய மறுவாழ்வு குழுவால் அங்கீகரிக்கப்பட்டது)\nஇணைக்கப்பட வேண்டிய தாள்கள் /அறிக்கைகளின் பட்டியல்\nகுறிப்பிட்ட ஒவ்வொரு உறுப்பினருடன் மேலாண்மை வாரியத்தை அமைத்தல்\nதற்போது கிடைக்கிற ஆண்டு அறிக்கை\nநிறுவனம் முழுவதற்குமாக, கடந்த இரண்டு ஆண்டுகளுக்காக பட்டயக் கணக்கர் ஒருவரால் அல்லது அரசு தணிக்கையாளரால் முறையாக தணிக்கை செய்யப்பட்ட வருவாய் மற்றும் செலவினக் கணக்குகள் மற்றும் வரவுகள் மற்றும் தொகை செலுத்தியதற்கான கணக்குகள். (நிறுவனம் முழுவதற்குமாக, முந்தைய நிதியாண்டிலிருந்து சான்றளிக்கப்பட்ட ஐந்தொகை கணக்கு விவரத்தாளின் நகலுடன்)\nமத்திய/மாநில அரசிடமிருந்து, கடந்த ஐந்தாண்டுகளாகப், பெறப்பட்ட நிதியுதவி பற்றிய விவரங்களை அளிக்கிற அறிக்கை (ஆண்டு, நோக்கம், தொகை முதலியவை) ஒன்று. இதில், பரிசீலிக்கப்பட்டு வருகிற திட்டங்களுக்கான அல்லது ஏனைய பிற திட்டத்திற்காக, அந்த நிறுவனங்களு���் ஏதேனும் ஒரு நிறுவனத்திடம் அல்லது ஏனைய பிற நிறுவனத்திடம் அளிக்கப்பட்ட கோரிக்கைகளும் அடங்கும்.\nதிட்டம் தொடர்பான தொடரினச் செலவு மற்றும் தொடராச் செலவினம் குறித்த இனங்கள் வாரியான, ஆண்டு வாரியான விவரங்களை அளிக்கும் அறிக்கை ஒன்று\nஏற்கெனவே இருக்கக்கூடிய சாதனங்கள், உபகரணங்கள், அறைக்கலன்கள், நூலக புத்தகங்கள் முதலியவற்றைக் ( இவற்றில் எது சாத்தியமோ, அவற்றின் எண்ணிக்கை விவரங்கள்) குறிப்பிடுகிற விவர அறிக்கை ஒன்று மற்றும் அரசிடமிருந்து பெற்ற நிதியுதவியுடன், ஆண்டு வாரியாகக் கொள்முதல் செய்யப்பட்ட மேற்சொன்ன இனங்களைக் குறிக்கிற தனியான விவர அறிக்கை\nகோரப்பட்ட நிதிக்காக அந்த ஆண்டில் மதிப்பீடு செய்யப்பட்ட வரவுகள் மற்றும் செலவினத்தைக் காட்டுகிற நிறுவனம் முழுவதற்குமான வரவு- செலவுத் திட்ட மதிப்பீட்டு விவரங்கள்\n14. நிறுவனத்தில் உள்ள தடையற்ற வசதிகளின் விவரங்கள்:\n16. அதிக அளவில் ஆதரவு தேவைப்படுகிற ஏலாமையுற்ற குழந்தைகளுக்கான போக்குவரத்து மற்றும் உதவியாளர் வசதிகள்:\n17. கூடுதல் தாள்களின் பட்டியல், ஏதேனுமிருப்பின்:\n18. கூடுதல் தகவல் பட்டியல், ஏதேனுமிருப்பின்:\nபதிவுச் சான்றிதழ் வழங்குவதற்காக நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டிய வசதி வாய்ப்புகளும் தர நிலைகளும்\nபொதுப்பணித்துறை பொறியாளர்/பட்டயப் பொறியாளரிடமிருந்து கட்டட அமைப்பு உறுதித் தன்மை சான்றிதழ்\nதகுதி வாய்ந்த பொறியாளரால் வரையப்பட்ட கட்டட வரைபடத்தின் திட்ட வரைபடம்\nமாவட்ட சுகாதார அலுவலரிடமிருந்து துப்புரவுச் சான்றிதழ்\nதீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையிடமிருந்து தடையில்லா சான்றிதழ்\nகட்டடத்திற்கான உரிமை அல்லது கட்டடத்திற்கான செல்திறனுள்ள வாடகை ஒப்பந்தம்\nபதிவு கோரும் அமைப்பால் கையாளப்படும் மாற்றுத் திறன் வகைகளுக்கான, பொருந்தத்தக்க தடையற்ற வசதிகள்\nமத்திய அரசு, மாநில அரசு மற்றும் இந்திய மறுவாழ்வு குழுமத்தின் வழிகாட்டிகுறிப்புகளில் வரையறுக்கப்பட்டவாறான பயிற்சி பெற்ற பணியாளர்கள் போதுமான அளவில் இருத்தல்.\nதெரிவிக்கப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக, போதுமான அறைகலன், கற்பித்தலுக்கான சாதனங்கள் மற்றும் உபகரணங்கள் இருத்தல்.\nசீமாட்டி வெல்லிங்டன் கல்லூரி வளாகம், காமராசர் சாலை,\n(மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையரின் செய���்முறை ஆணைகள்)\nகுடியிருப்பு/குடியிருப்பு சாராத ----------- நடத்துவதற்கு 2016ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் குறித்த சட்டத்தின் 51(2) பிரிவின் கீழ் (மத்திய சட்டம் 49/2016) மாற்றுத் திறனாளிகளுக்கான ஓர் நிறுவனமான (காண்க தொடர் எண்.----------------) ------------------க்கு பதிவு செய்யப்படுகிறது/பதிவு புதுப்பிக்கப்படுகிறது. இந்தப் பதிவு சான்றிதழ் பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு -----------------லிருந்து ----------------- வரையிலான கால அளவிற்கு செல்திறன் உள்ளதாக இருக்கும்:-\nபதிவுச் சான்றிதழை புதுப்பிப்பதற்கான விண்ணப்பம், பதிவுச் சான்றிதழின் செல்திறன் கால அளவு முடிவடைவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர், இந்த அலுவலகத்தில் அளிக்கப்பட வேண்டும்.\nசான்றிதழ் இரத்து செய்யப்பட்ட அல்லது தீயொழுக்கம் சம்பந்தப்பட்ட குற்றத்திற்காக குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்ட யாதொரு பணியாளரையும் நிருவாகம் நியமிக்கக் கூடாது.\nமாநில அரசு மானியம் தற்போது அளிக்கப்பட மாட்டாது.\nமாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு போதுமான இடவசதி உட்பட உரிய உட்கட்டமைப்பு வசதிகளை நிறுவனம் வழங்க வேண்டும்.\nகட்டட உரிமம் முறையாக குறித்த காலத்திற்கொருமுறை புதுப்பிக்க வேண்டும்.\n2016ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் குறித்த சட்டத்தின் 34(1)ஆம் பிரிவின்படி, அடிப்படை நிபந்தனைகளுடன் மாற்றுத் திறனாளிகளை நியமிப்பதற்கான, ஒவ்வொரு தொகுதியைச் சேர்ந்த பணியிடங்களில் உள்ள பதவித்தர எண்ணிக்கையிலுள்ள காலிப்பணியிடங்களின் மொத்த எண்ணிக்கையில் நான்கு விழுக்காடுக்கு குறையாத பணியாளர்களை நிருவாகம் பணியமர்த்த வேண்டும்.\nமழை நீர் சேகரிப்பு வசதிகள், நிறுவனத்தில் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.\nஇந்தச் சான்றிதழ், எளிதில் அனைவரும் காணக்கூடிய இடத்தில், நிறுவனத்தால், காட்சிப்படுத்தப்பட வேண்டும்.\nநிறுவனத்தின் பெயர் பலகையில் பின்வரும் சொற்றொடர்கள் குறிப்பிடப்பட வேண்டும்-\n'2016ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் குறித்த சட்டத்தின் 51(2)ஆம் பிரிவின் கீழ், -----------------லிருந்து ----------------- வரையிலான கால அளவிற்கு, ----------- தற்காலிமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.'\nஅவ்வப்போது, மாநில ஆணையர் வழங்கும் விதிகள்/ஒழுங்கு முறைவிதிகளை, நிறுவனம் பின்பற்ற வேண்டும்.\nதீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையால் குறிப்பிடப்பட்டவாறாக உரிய அளவில், தேவையான தீயணைப்பு பாதுகாப்பு வசதிகளை முறையாக நிறுவப்பட வேண்டும்.\nகட்டட அமைப்பு குறித்த உறுதித்தன்மை சான்றிதழ், சுகாதாரச் சான்றிதழ், கட்டட உரிமம் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையிலிருந்து பெறப்படும் தடையில்லா சான்றிதழ் குறித்த காலத்திற்கொருமுறை தவறாமல் புதுப்பிக்கப்பட வேண்டும்.\nசட்டம்/விதிகளின் கீழுள்ள ஆய்வு அதிகாரிகள் மற்றும் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள்/அலுவலர்களால் ஆய்வு செய்வதற்கு நிறுவனம் உட்பட்டதாகும்.\n2016ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் குறித்த சட்டத்தின் 52ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள விதித்துறைகளின்படி, பதிவுச் சான்றிதழ் இரத்து செய்வதற்கு உட்பட்டதாகும்.\nஇப்பதிவானது, 2016ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகளில் வரையறுக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகும். அவ்வப்போது, மாற்றுத் திறனாளிகள் மாநில ஆணையரால் அளிக்கப்படும் விதிகள்/ஒழுங்குமுறை விதிகள்/அமைப்புகளுக்கு, நிறுவனம் இணங்கி நடக்க வேண்டும்.\n(அரசு சாரா அமைப்பு/பள்ளியின் பெயர் மற்றும் முகவரி)\nமாவட்ட மாற்றுத் திறனாளி நலத்துறை அலுவலர், -------- மாவட்டம்.\nஇருப்பு கோப்பு / உதிரி\n[10(1) மற்றும் (3)ஆம் விதியைக் காண்க]\nமாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழ் வழங்கும் சான்றளிக்கும் அதிகாரிகளின் பட்டியல்\nஏலாமை சான்றிதழ் வழங்கும் நோக்கத்திற்கான மருத்துவ அதிகார அமைப்பு\nஏலாமை சான்றிதழ் வழங்கும் சான்றளிக்கும் அதிகாரி\n1. உடலுறுப்பு துண்டிக்கப்பட்ட காரணத்தால் மட்டுமே நடமாட இயலாமை அல்லது முழுமையாக, நிரந்தரமாக உடலுறுப்பு இயங்காமை மற்றும் பார்வையின்மை\nஅரசு/சட்டப்படிக்கான உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் மருத்துவமனைகள்/நிறுவனங்கள்/ஆரம்ப சுகாதார மையங்கள் அரசு/சட்டப்படிக்கான உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் மருத்துவமனைகள்/நிறுவனங்கள்/ஆரம்ப சுகாதார மையங்களில் பணிபுரியும் யாதொரு மருத்துவர்/மருத்துவத் தொழிலர்\n2. பல வகையான ஏலாமை\nதொடர்புடைய மருத்துவ வல்லுநர் மற்றும் பரிசோதனை வசதிகளுடன் அரசு/சட்டப்படிக்கான உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் மாவட்ட மருத்துவமனை / பிற மருத்துவமனைகள் / நிறுவனங்கள் தொடர்புடைய ஏலாமையை குணமாக்குவதில் நிபுணத்த��வம் பெற்ற ஒருவர் உட்பட மூன்று உறுப்பினர்களை கொண்ட மருத்துவக் குழு\n3. மேற்சொன்ன தொடர் எண் 1 & 2ல் குறிப்பிடப்படாத, குறிப்பிட்ட ஏலாமைகள்\nஅரசு/சட்டப்படியான உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் மருத்துவமனைகள் /ஆரம்ப சுகாதார மையங்கள்/நிறுவனங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை – II ல் குறிப்பிடப்பட்ட தொடர்புடைய ஏலாமையை குணமாக்குவதில் நிபுணத்துவம் பெற்ற ஒருவர்\nஇயற் மருத்துவம் மற்றும் மறுவாழ்வு எலும்பியல் மருத்துவர் அல்லது குழந்தைகள் நல மருத்துவர் அல்லது குழந்தை நல மருத்துவம்/நரம்பியல் மருத்துவர் அல்லது உளநோய் மருத்துவர்\n2. கேளுணர்வு குறைபாடு/காது கேளாமை\nகாது, மூக்கு, தொண்டை நோய்களை குணப்படுத்தும் துறையில் வல்லுநர்\n3. தொழுநோயிலிருந்து குணமடைந்த நபர்\nஇயற் மருத்துவம் மற்றும் மறுவாழ்வு அல்லது எலும்பு மருத்துவர் அல்லது தோல் மருத்துவர்\n4. உடலுறுப்பு துண்டிக்கப்படாமல் வேறு வகையில் நடமாட இயலாமை அல்லது முழுமையாக, நிரந்தரமாக உடலுறுப்பு இயங்காமை\nஇயற் மருத்துவம் மற்றும் மறுவாழ்வு அல்லது எலும்பு மருத்துவர்\n6. புரிந்து செயல்படும் ஆற்றல் குறைபாடு\n12 வயதுக்கும் குறைந்த மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் – குழந்தைகள் நல மருத்துவர் அல்லது குழந்தைகள் நல மருத்துவ நரம்பியல் மருத்துவர் அல்லது பெரியவர்களுக்கான உளநோய் மருத்துவர், 12 வயதுக்கும் அதிகமான வயதுடையவர்கள் – உளநோய் மருத்துவர்\n7. பார்வைத் திறன் குறைபாடு\nகண் மருத்துவத் துறையில் வல்லுநர்\nகண் மருத்துவத் துறையில் வல்லுநர்\n9. தற்பெருமைச் செயல் நிறமாலை குறைபாடு\nஉளநோய் மருத்துவர் ஒருவர் அல்லது குழந்தைகள் நல மருத்துவர் அல்லது நரம்பியல் மருத்துவர்\n10. அமில தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்\nதோல் நோய் மருத்துவர்/எலும்பியல் மருத்துவர்\n11. நாட்பட்ட நரம்பியல் நிலைகள்\nநரம்பியல் மருத்துவர்/நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்\n13. இரத்த ஒழுக்கு நோய்\nஇரத்த ஒழுக்கு நோய் மருத்துவர்/ எலும்பு நோய் மருத்துவர் அல்லது குழந்தைகள் நல மருத்துவர்\n14. காது கேளாமை, பார்வையின்மை உட்பட பல வகையான ஏலாமை\nதொடர்புடைய ஏலாமையை குணமாக்கும் வல்லுநர் இருவர் உட்பட மூன்று உறுப்பினர்களை கொண்ட மருத்துவக் குழு\n15. பல வகையில் தோல் கடினமாதல்\n16. தசை நார் தேய்வு\n18. அரிவாள் செல் நோய்\nஇரத்த ஒ���ுக்கு நோய் மருத்துவர்/ எலும்பியல் நோய் மருத்துவர் அல்லது குழந்தைகள் நல மருத்துவர்\n19. குறிப்பிட்ட கற்றல் குறைபாடுகள்\n12 வயதுக்கும் குறைந்த குழந்தைகள் – குழந்தைகள் நல மருத்துவர் அல்லது குழந்தைகள் நல மருத்துவம் நரம்பியல் மருத்துவர் அல்லது பெரியவர்களுக்கான மருத்துவர், 12 வயதுக்கும் அதிகமான வயதுடையவர்கள் – உளநோய் மருத்துவர்\n20. பேச்சுத் திறன் மற்றும் மொழி கற்றல் குறைபாடுகள்\nகாது, மூக்கு, தொண்டை தொடர்பான மருத்துவ துறையில் வல்லுநர்-நரம்பியல் மருத்துவர்\nஇரத்த ஒழுக்கு நோய் மருத்துவர்/ எலும்பு நோய் மருத்துவர் அல்லது குழந்தை நல மருத்துவர்\nதமிழ்நாடு அரசு ஆவணம் ....\nவெளியீடு: மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர்\nதொடர்பு முகவரி: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையரகம்,\nசீமாட்டி வெல்லிங்டன் கல்லூரி வளாகம், காமராசர் சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=125348", "date_download": "2020-02-26T06:53:20Z", "digest": "sha1:TFQOSB75NULQ5O5R3OIMXZI24BWIIXXD", "length": 24326, "nlines": 117, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகுரூப்-4 தேர்வில் அழியும் மையால் எழுதி முறைகேடு; 99 பேருக்கு வாழ்நாள் தடை!2 தாசில்தார்களிடம் விசாரணை - Tamils Now", "raw_content": "\nமெளனம் காக்கும் நண்பர்களுக்கு சொல்லவும் ஒரு வார்தையுண்டு… - ஈரானை தொடர்ந்து ஈராக், ஓமன், குவைத், பஹ்ரைன் என பரவும் கொரோனா;ஈரான் மந்திரி பாதிப்பு - பீகார் மாநில சட்டசபையில் ‘என்ஆர்சி அமல்படுத்தமாட்டோம்’ தீர்மானம் நிறைவேற்றம் - பீகார் மாநில சட்டசபையில் ‘என்ஆர்சி அமல்படுத்தமாட்டோம்’ தீர்மானம் நிறைவேற்றம் - பெண்ணாக இருந்து ஆணாக மாறிய நபரை திருமணம் செய்த மாணவி பாதுகாப்பு கேட்டு தஞ்சம் - ‘நிலம் பூத்துமலர்ந்த நாள்’சிறந்த மொழிப்பெயர்ப்பு நூல்; கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாடமி விருது\nகுரூப்-4 தேர்வில் அழியும் மையால் எழுதி முறைகேடு; 99 பேருக்கு வாழ்நாள் தடை\nகுரூப்-4 தேர்வை அழியும் மையால் எழுதி முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த மாபெரும் மோசடி தொடர்பாக 3 இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். 2 தாசில்தார்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-4 பதவிகளில் 9 ஆயிரத்து 398 காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வை கடந்த ஆண்டு செ���்டம்பர் மாதம் 1-ந் தேதி நடத்தியது.\nஇந்த தேர்வு முடிவு கடந்த நவம்பர் மாதம் 12-ந் தேதி தரவரிசை பட்டியலுடன் வெளியானது.\nஇந்த தரவரிசை பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் ராமநாதபுரம் மாவட்டத்துக்குட்பட்ட ராமேசுவரம், கீழக்கரை தேர்வு மையங்களில் எழுதியவர்களில் 39 பேர் இடம்பெற்று இருந்தனர். அவர்களில் பலர் வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாகவும் இருந்தனர். இது சந்தேகத்தை ஏற்படுத்தியது.\nஇதைத்தொடர்ந்து குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக பலர் புகார் கூறினர். அதன் அடிப்படையில் டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் விசாரணையை தொடங்கியது. சம்பந்தப்பட்டவர்களை கடந்த 13-ந் தேதி நேரில் அழைத்து விசாரணை நடத்தியது.\nஅப்போது குற்றச்சாட்டுக்கு இலக்கான தேர்வர்கள் மாதிரி தேர்வு எழுத நிர்ப்பந்திக்கப்பட்டனர். அதில் அவர்கள் சரியாக எழுதவில்லை. இது தேர்வாணையத்துக்கு மேலும் சந்தேகத்தை வலுப்படுத்தியது.\nஇதையடுத்து அவர்களிடம் விடிய, விடிய விசாரணை நடத்தப்பட்டது. அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்திருப்பதும், இதற்கு சில அதிகாரிகளும், இடைத்தரகர்களும் உடந்தையாக இருந்ததும் அம்பலமாகி இருக்கிறது.\nஇந்த முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nகுரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையில் 99 தேர்வர்கள் இடைத்தரகர்களின் ஆலோசனையின் பேரில் கீழக்கரை, ராமேசுவரம் தேர்வு மையங்களை தேர்வு செய்ததாகவும், விடைகளை குறித்ததும் சில மணி நேரத்தில் மறையக்கூடிய சிறப்பு மையினாலான பேனாவை (‘மேஜிக் பேனா’) கொண்டு தேர்வர்கள் விடைகளை குறித்துவிட்டு வந்ததும் தெரிய வருகிறது. இந்த பேனாவை இடைத்தரகர்கள் வழங்கியதும் தெரியவந்து உள்ளது.\nபின்னர் இடைத்தரகர்கள் தேர்வுப்பணியில் ஈடுபட்டு இருந்த நபர்களின் துணையுடன் தேர்வர்களின் விடைத்தாள்களில் திருத்தம் செய்து மாற்று விடைகளை குறித்து, அதே விடைத்தாள் கட்டுகளில் சேர்த்து வைத்து இருக்கின்றனர். அதில் 39 தேர்வர்கள் தரவரிசை பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் வந்திருந்தனர்.\nஇந்த தேர்வு குறித்து சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் தீவிர ஆய்வு செய்தும், சம்பந்தப்பட்ட தேர்வுக்கூடங்கள் மற்றும் கருவூலங்களை தலஆய்வு செய்தும், தேர்வு பணியில் ஈடுபட்டிருந்த அலுவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தேர்வர்களிடம் நேரடி விசாரணை செய்ததன் அடிப்படையிலும் கீழக்கரை, ராமேசுவரம் தேர்வு மையங்களில் தவறுகள் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.\nஅதுதவிர, வேறு எந்த தேர்வு மையங்களிலும் எந்த விதமான தவறும் நடைபெறவில்லை. பலவழிகளில் அறிவுறுத்தியும் இதுபோன்ற தவறுகளில் சில தேர்வர்கள் ஈடுபட்டிருப்பது தேர்வாணையத்துக்கு வருத்தமளிப்பதாகவும், தேர்வாணையத்தின் மாண்பை குலைப்பதாகவும் உள்ளது.\nஇந்த காரணங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட 99 தேர்வர்களை தகுதிநீக்கம் செய்து வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடைவிதிக்கப்படுகிறது. தரவரிசை பட்டியலில் வந்துள்ள 39 தேர்வர்களுக்கு பதிலாக தகுதியான வேறு 39 பேர் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.\nமுறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்கள் மற்றும் இடைத் தரகர்களாக செயல்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்த்தல் அடிப்படையில் தகுதியான தேர்வர்களுக்கு உடனடியாக கலந்தாய்வு நடத்தப்படும்.\nஇனிவரும் காலங்களில் எவ்விதமான தவறுகளும் நிகழாதபடி தேர்வு நடைபெறும் முறையில் தகுந்த சீர்திருத்தங்கள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்வாணையத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும் வெளிப்படையாக ஒளிவு மறைவின்றி நடைபெறுகிறது. எனவே தேர்வர்கள் தேர்வாணையத்தின் மீது நம்பிக்கைவைத்து நேர்மையான முறையில் தேர்வினை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.\nகுரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பு செயலாளர் பாலசுப்பிரமணியன், நேற்று முன்தினம் இரவு போலீஸ் டி.ஜி.பி. திரிபாதியை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.\nபோலீஸ் டி.ஜி.பி. திரிபாதி அந்த புகார் மனுவை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு விசாரணைக்காக அனுப்பிவைத்தார். சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதுதொடர்பான விசாரணையை உடனடியாக தொடங்கினார்கள். டி.என்.பி.எஸ்.சி. சார்���ு செயலாளர் பாலசுப்பிரமணியன் கொடுத்த புகாரின் அடிப்படையில், 6 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\nஇதுதவிர சி.பி.சி.ஐ.டி. போலீஸ் டி.ஜி.பி. ஜாபர்சேட், ஐ.ஜி. சங்கர் ஆகியோருடைய நேரடி மேற்பார்வையில், சூப்பிரண்டுகள் ரெங்கராஜன், மல்லிகா, மாடசாமி, விஜயக்குமார் ஆகியோர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.\nசூப்பிரண்டு மல்லிகா தலைமையிலான தனிப்படையினர் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துகிறார்கள். மற்ற 3 சூப்பிரண்டுகள் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். வழக்குப்பதிவு செய்தவுடன் நேற்று முன்தினம் இரவோடு இரவாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.\nமுறைகேடு நடந்த கீழக்கரை தேர்வு மையத்துக்கு கீழக்கரை தாசில்தாரும், ராமேசுவரம் தேர்வு மையத்துக்கு ராமேசுவரம் தாசில்தாரும் தேர்வு அதிகாரிகளாக செயல்பட்டு உள்ளனர். அவர்கள் இருவரையும் நேற்று அதிகாலையிலேயே சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்காக சென்னை அழைத்து வந்தனர்.\nமுறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்களை முக்கிய இடைத்தரகர் ஒருவர் ஒருங்கிணைத்து செயல்பட்டு உள்ளார். அவருக்கு துணையாக மேலும் சில இடைத்தரகர்களும் இருந்து உள்ளனர். அவர்களில் 4 இடைத்தரகர்கள் நேற்று சிக்கினார்கள்.\nஇந்த 4 பேரில், 3 பேரை சி.பி.சி.ஐ.டி போலீசார் அதிரடியாக கைது செய்து இருக்கின்றனர். கைதானவர்களில் 2 இடைத்தரகர்கள் அரசு ஊழியர்கள் ஆவார்கள். அவர்களில் ஒருவர் பெயர் ரமேஷ் (வயது 39). இவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி கல்வி இயக்ககத்தில் (டி.பி.ஐ.) அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.\nமற்றொருவர் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த குரூப்-2ஏ தேர்வில் வெற்றி பெற்று எரிசக்தி துறையில் உதவியாளராக பணிபுரியும் மாமல்லபுரத்தை சேர்ந்த திருக்குமரன் (35) ஆவார்.\n3-வது நபர் தற்போது முறைகேடு நடந்த குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர் ஆவார். அவருடைய பெயர் நிதீஷ் குமார் (21). இவர்களில் ரமேசும், நிதீஷ்குமாரும் சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர்கள்.\nகைதானவர்கள் மீது 14 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.\nமுக்கிய இடைத்தரகர் ஒருவரை கைது செய்வதற்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். அவர் கைது செய்யப்பட்டால்தான் இந்த வழக்கு சம்பந்தப்பட்ட முறைகேடு எவ்வாறு அரங்கேற்றப்பட்டது என்பது முழுமையாக தெரியவரும் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.\n99 பேருக்கு வாழ்நாள் தடை அழியும் மை எழுதி முறைகேடு குரூப்-4 தேர்வு 2020-01-25\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\n9 ஆயிரம் காலிப்பணிடங்களுக்கு 20 லட்சம் போட்டியாளர்கள்: குரூப்-4 தேர்வு இன்று தொடங்கியது\nதமிழகத்தில் குரூப்-4 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு\n45 நாட்களுக்குள் குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்\nகுரூப்-1 தேர்வுக்கான தேதி ஜனவரி மாதம் வெளியிடப்படும் என தகவல்\nடி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு: 2 லட்சம் பேர் வரவில்லை\nதமிழகத்தில் குரூப் 4 பணியிடங்களுக்கு இன்று எழுத்துத் தேர்வு\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nபெண்ணாக இருந்து ஆணாக மாறிய நபரை திருமணம் செய்த மாணவி பாதுகாப்பு கேட்டு தஞ்சம்\nடெல்லி வன்முறை;பாஜக,ஆர்.எஸ்.எஸ் கோரத்தாண்டவம்; பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு\nஈரானை தொடர்ந்து ஈராக், ஓமன், குவைத், பஹ்ரைன் என பரவும் கொரோனா;ஈரான் மந்திரி பாதிப்பு\nசேலத்தில் குடியுரிமை சட்டத்தை கண்டித்து வீடு-கடைகளில் கருப்பு கொடி ஏற்றி மக்கள் போராட்டம்\nடெல்லி வன்முறை இந்தியாவின் உள்விவகாரம் – அதிபர் டிரம்ப் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D2020", "date_download": "2020-02-26T07:42:43Z", "digest": "sha1:5VHSBPHIP672F63OBCV47GPQL4XHOJ43", "length": 6141, "nlines": 60, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதமிழக பட்ஜெட்2020 Archives - Tamils Now", "raw_content": "\nமெளனம் காக்கும் நண்பர்களுக்கு சொல்லவும் ஒரு வார்தையுண்டு… - ஈரானை தொடர்ந்து ஈராக், ஓமன், குவைத், பஹ்ரைன் என பரவும் கொரோனா;ஈரான் மந்திரி பாதிப்பு - பீகார் மாநில சட்டசபையில் ‘என்ஆர்சி அமல்படுத்தமாட்டோம்’ தீர்மானம் நிறைவேற்றம் - பீகார் மாநில சட்டசபையில் ‘என்ஆர்சி அமல்படுத்தமாட்டோம்’ தீர்மானம் நிறைவேற்றம் - பெண்ணாக இருந்து ஆணாக மாறிய நபரை திருமணம் செய்த மாணவி பாதுகாப்பு கேட்டு தஞ்சம் - ‘நிலம் பூத்துமலர்ந்த நாள்’சிறந்த மொழிப்பெயர்ப்பு நூல��; கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாடமி விருது\nஓ.பன்னீர்செல்வம் தமிழக பட்ஜெட்2020 தாக்கல்; துறை வாரியான நிதி ஒதுக்கீடு விவரம்\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். இன்று காலை தமிழக சட்டசபையில் தமிழக பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அதில் துறை வாரியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. துறை வாரியாக ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்: பள்ளிக் கல்வித்துறைக்கு அதிக பட்சமாக ரூ.34,181 கோடி ஒதுக்கீடு. உயர் கல்வித்துறைக்கு ரூ. 5,052 கோடி ஒதுக்கீடு. சுகாதாரத் துறைக்கு ரூ.15,863 கோடி ஒதுக்கீடு ...\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nபெண்ணாக இருந்து ஆணாக மாறிய நபரை திருமணம் செய்த மாணவி பாதுகாப்பு கேட்டு தஞ்சம்\nடெல்லி வன்முறை;பாஜக,ஆர்.எஸ்.எஸ் கோரத்தாண்டவம்; பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு\nஈரானை தொடர்ந்து ஈராக், ஓமன், குவைத், பஹ்ரைன் என பரவும் கொரோனா;ஈரான் மந்திரி பாதிப்பு\nசேலத்தில் குடியுரிமை சட்டத்தை கண்டித்து வீடு-கடைகளில் கருப்பு கொடி ஏற்றி மக்கள் போராட்டம்\nடெல்லி வன்முறை இந்தியாவின் உள்விவகாரம் – அதிபர் டிரம்ப் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/234422/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-28-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-02-26T06:03:20Z", "digest": "sha1:TL5SKG4ZZ7QT2QJGNNMH7V4GDTTCUEP3", "length": 10569, "nlines": 167, "source_domain": "www.hirunews.lk", "title": "எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில்.. - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nஎதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில்..\nகடந்த ஆட்சிக்காலத்தில் சதொச நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய கொடுக்கல் வாங்கல் தொடர்பில் எழுத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட வெள்ளவத்தை வீடு முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதீயுதினின் மனைவிக்கு சொந்தமானது என நீதிமன்றில் தெரிவிக்கப்ப்ட்டுள்ளது.\nகுறித்த வழக்கு இன்றைய தினம் கல்கிசை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குற்றப்புலனாய்வு திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.\nஇதற்கமைய, குறித்த விடயம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவியிடம் வாக்குமூலம் பதிவு செய்ய எதிர்பார்ப்பதாக கல்கிசை பிரதான நீதவான் மொஹமட் மிலால் முன்னிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇதேநேரம், குறித்த வீட்டில் இருந்து கைது செய்யப்பட்ட இம்ரான் மொஹமட் என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவருக்கு எதிராக பணச்சலவை குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.\nவெள்ளவத்தையில் உள்ள வீட்டில் இருந்து மீட்கப்பட்ட ஆவணங்களுள் 9 கோடியே 35 இலட்சம் ரூபா பெறுமதியான பண உறுதிப்பத்திரத்தை பெறுமதி 9 இலட்சத்து 35 ஆயிரம் ரூபா என குறித்த சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.\nஇதற்கமைய விடயங்களை ஆராய்ந்த நீதவான் சந்தேகநபரை எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.\nநாட்டுக்கு நாடு பரவும் கொரோனா வைரஸ்- இத்தாலியில் நான்காவது நபரும் பலி\nகொரோனாவில் இருந்து தானாக குணமான பிறந்து 17 நாட்களே ஆன குழந்தை- அதிர்ச்சியில் மருத்துவர்கள்\nசீனாவில் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில்...\nபோர்க் களமான தலைநகரம் - என்ன நடக்கிறது\nகாட்டை காக்க மரணம் வரை போராடும் அமேசான் ஆதிக்குடி பெண்கள்\nமுன்பு எப்போதும் இல்லாத அளவுக்குக்...\nமற்றுமொரு மருத்துவரின் உயிரைப் பறித்த கொரோனா- மருந்து இன்றி தடுமாறும் மருத்துவர்கள்\nசீனாவின் வுகான் நகரில் கொரோனா வைரசுக்கு...\nகிழக்கில் பெருமளவான நெல் கொள்வனவு..\nகிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள நீர்ப்பாசன குளங்கள் தொடர்பில் விசேட அவதானம்\nபெரிய வெங்காயத்தின் விலையில் மாற்றம்\nஉலகின் மிகச் சிறந்த 20 விமான சேவை நிறுவனங்கள்\nதவறி விழவில்லை - மரணத்தில் திருப்பம் - கொழும்பில் சம்பவம்\nமத்திய வங்கி தற்கொலை சம்பவம்- பலியான நபர் சர்வதேச பாடசாலையின் மாணவர்\nநாளை பாதிப்புக்கு உள்ளாகும் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கை..\nமுதலாம் தவணை பரீட்சையை நடத்தாதிருக்க கல்வி அமைச்சு தீர்மானம்\nராஜகிரிய பகுதியில் தீ விபத்து...\nபங்களாதேஷ் அணி ஒற்றை டெஸ்ட் போட்டியில் வெற்றி..\nநியூசிலாந்து அணி 10 விக்கட்டுக்களால் வெற்றி\nமூன்றாம் நாள் ஆட்டம் நிறைவு- பலமான நிலையில் பங்களாதேஷ் அணி\nஅவுஸ்திரேலிய அணியிடம் போராடித் தோற்ற இலங்கை மகளிர் அணி\nதூங்கி எழும்பி மூஞ்சு கூட கழுவாமல் போஸ் கொடுத்த அமலாபால்\nசூப்பர்ஸ்டார் ரஜினிக்கு எதிரான வழக்கு....\nஉங்கள் அபிமான ஹிரு தொலைக்காட்சியில் “அட்டு” திரைப்படம்... காணத்தவறாதீர்கள்\nஇந்த வாரம் ஹிரு தொலைக்காட்சியில் “ரங்கூன்” திரைப்படம்\nஅருண் விஜய்யின் அதிரடி நடிப்பில் மாபியா..\nசிவகார்த்திகேயனின் “டாக்டர்” படத்தின் First லுக் போஸ்டர் இதோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/37411-2019-06-10-08-34-37?tmpl=component&print=1", "date_download": "2020-02-26T07:12:34Z", "digest": "sha1:L3QQHQD6R6AKVCENAWST7ZRPLWHRXFFQ", "length": 3657, "nlines": 39, "source_domain": "www.keetru.com", "title": "எதுவும் கடந்து போகும் எம் நிலம்", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 10 ஜூன் 2019\nஎதுவும் கடந்து போகும் எம் நிலம்\nஎன புத்தர் சொல்லியிருக்க வாய்ப்பில்லை\nஎதுவும் கடந்து போகவில்லை எங்களை\nசமாதியானது எமது வயல்களின் விதைகள்.\nஒழுகாத டிஜிட்டல் குடிசைகளாய் ..\nவாக்களிக்க ரேசன் கடையில் வரிசையில் நிற்க\nபோதி மரத்தடியிலேயே கிடந்து ஞானம் பெற்றவனுக்கு\nஎங்கள் வானம் தெரியவாப் போகிறது.\nஎதுவும் கடந்து போகும் எம் நிலத்தின் மேல்..\nபுதிய இந்தியாவின் அகோரப் பசிக்கு\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%3A+%E0%AE%9F%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF&si=2", "date_download": "2020-02-26T07:50:22Z", "digest": "sha1:XYM3TXMHEUPVXSYHXZCN44DK6SEAKVZK", "length": 21274, "nlines": 355, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy தமிழில்: டி.எஸ். தட்சிணாமூர்த்தி books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- தமிழில்: டி.எஸ். தட்சிணாமூர்த்தி\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : தமிழில்: டி.எஸ். தட்சிணாமூர்த்தி\nபதிப்பகம் : க்ரியா பதிப்பகம் (Crea Publishers)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஅலெக்சாந்தர் புஷ்கின் தமிழில்: ஜெயகாந்தன் - - (1)\nஇலட்சுமணன்/தமிழில்: இறையடியான் - தலித்தின் வரலாறு - - (1)\nஇலியா நோவிக்,தமிழில்:நா. தர்மராஜன் - - (1)\nஎம்.டி.வாசுதேவ நாயர், தமிழில்: சு.ரா. - - (1)\n���ர்னல் கோபால் புர்தானி-தமிழில்:வரலொட்டி ரெங்கசாமி - - (1)\nகலீல் ஜிப்ரான் - தமிழில்: டாக்டர் ரமணி - - (1)\nகலீல் ஜிப்ரான் நூல்கள்-தமிழில்:டாக்டர் ரமணி - - (2)\nகோபோ ஏப், தமிழில்: ஜி. விஜயபத்மா - - (1)\nசக்கரியா,தமிழில்: சுகுமாரன் - - (1)\nசஹீர் தமிழில்: PSV குமாரசாமி - - (1)\nசி.டி. சங்கரநாராயணன், டி.எஸ். திருமலை - - (1)\nடி.எஸ். இளங்கோவன் - - (1)\nடி.எஸ். கிரிபிரகாஷ் - - (1)\nடி.எஸ். கேசவசுந்தரம் ஸ்வாமிகள் - - (2)\nடி.எஸ். கோதண்டராமன் - - (6)\nடி.எஸ். சொக்கலிங்கம் - - (3)\nடி.எஸ். ஜனககுமாரி - - (2)\nடி.எஸ். ஜாஃபர் ஸாதிக் - - (1)\nடி.எஸ். தாண்டவ மூர்த்தி - - (1)\nடி.எஸ். தாண்டவமூர்த்தி - - (2)\nடி.எஸ். தியாகராசன் - - (1)\nடி.எஸ். ரவிந்திரதாஸ் - - (1)\nடி.எஸ். ரவீந்திரதாஸ் - - (2)\nடி.எஸ். ராகவன் - - (1)\nடி.எஸ். ராஜகோபாலன் - - (3)\nடி.எஸ். ரோகிணி - - (1)\nடி.எஸ். வாசுதேவன் - - (1)\nடி.எஸ்.கோதண்டராம சர்மா - - (1)\nதகழி சிவசங்கரப் பிள்ளை, தமிழில்: சுந்தர ராமசாமி - - (1)\nதமிழில்: - - (2)\nதமிழில்: B.R. மகாதேவன் - - (2)\nதமிழில்: M. கல்யாண சுந்தரம் - - (1)\nதமிழில்: PSV குமாரசாமி - - (1)\nதமிழில்: அகிலன் - - (1)\nதமிழில்: ஆனந்த, ரவி - - (1)\nதமிழில்: இளவல் ஹரிஹரன் - - (3)\nதமிழில்: ஊடுருவி - - (3)\nதமிழில்: எஸ். சுந்தரேஷ் - - (1)\nதமிழில்: எஸ். ராமகிருஷ்ணன் - - (1)\nதமிழில்: கி.அ. சச்சிதானந்தம் - - (1)\nதமிழில்: கொரட்டூர் ஸ்ரீனிவாஸ் - In Tamil: Korattur Srinivas - (6)\nதமிழில்: க்ளிக் ரவி - - (1)\nதமிழில்: ச. இராசமாணிக்கம் - - (1)\nதமிழில்: சா. ஜெயராஜ் - - (1)\nதமிழில்: சி.ஆர். ரவீந்திரன் - - (1)\nதமிழில்: சி.எஸ். வெங்கடேஸ்வரன் - - (1)\nதமிழில்: சி.நா கிருஷ்ணமூர்த்தி - - (1)\nதமிழில்: சிவ. முருகேசன் - - (3)\nதமிழில்: சிவதர்ஷினி - - (1)\nதமிழில்: சுதாங்கன் - - (3)\nதமிழில்: சேலம் எஸ். ஜெயலட்சுமி - - (1)\nதமிழில்: ஜார்ஜினா குமார் - - (2)\nதமிழில்: ஜார்ஜினா பீட்டர் - - (2)\nதமிழில்: ஜார்ஜினா பீட்டர் எம்.ஏ. - - (1)\nதமிழில்: ஜி. குப்புசாமி - - (1)\nதமிழில்: ஜெயந்தி சுரேஷ் - - (1)\nதமிழில்: டாக்டர்.வி. அன்பரசி சுந்தரம் - - (1)\nதமிழில்: டாக்டர்.வெ. தேவராஜூலு - - (1)\nதமிழில்: டி.எஸ். தட்சிணாமூர்த்தி - - (1)\nதமிழில்: டோரதி கிருஷ்ணமூர்த்தி - - (1)\nதமிழில்: தர்மகீர்த்தி - - (1)\nதமிழில்: தி.கி. இரகுநாதன் - - (1)\nதமிழில்: தி.ஜ.ர - - (1)\nதமிழில்: தியாகு - - (1)\nதமிழில்: நா. தர்மராஜ் - - (1)\nதமிழில்: நா.தர்மராஜன் - - (1)\nதமிழில்: நாகலட்சுமி சண்முகம் - - (4)\nதமிழில்: ப. ஜீவானந்தம் - - (1)\nதமிழில்: பத்ரி சேஷாத்ரி - - (1)\nதமிழில்: பி. உதயகுமார் - - (2)\nதமிழில்: பி.சி. கணேசன் - - (1)\nதமிழில்: பி.வி. ராமஸ்வாமி - - (1)\nதமிழில்: புவனா நடராஜன் - - (1)\nதமிழில்: புவனா பாலு - - (1)\nதமிழில்: பேராசிரியர் நா. தர்மராஜன் - - (1)\nதமிழில்: பேராசிரியர்.சிவ. முருகேசன் - - (1)\nதமிழில்: பொன் சின்னத்தம்பி முருகேசன் - - (4)\nதமிழில்: மதுரை பாபாராஜ் - - (2)\nதமிழில்: மலர்கொடி - - (1)\nதமிழில்: மு. சிவலிங்கம் - - (3)\nதமிழில்: மு. சுப்பிரமணி - - (1)\nதமிழில்: முத்தியாலு - - (1)\nதமிழில்: யுகன் - - (1)\nதமிழில்: யூமா. வாசுகி - - (1)\nதமிழில்: ரா. கிருஷ்ணையா - - (1)\nதமிழில்: ரா. நாராயணன் - - (1)\nதமிழில்: ராஜலஷ்மி சிவலிங்கம் - - (2)\nதமிழில்: ராஜேஸ்வரி கோதண்டம் - - (1)\nதமிழில்: ராமன் ராஜா - - (2)\nதமிழில்: ராமலக்ஷ்மி - - (1)\nதமிழில்: லதா ராமகிருஷ்ணன் - - (2)\nதமிழில்: லயன் M. சீனிவாசன் - - (1)\nதமிழில்: லயன் M. ஸ்ரீனிவாசன் - - (1)\nதமிழில்: லயன் S. சீனிவாசன் - - (2)\nதமிழில்: வி.வி. பாலசுப்ரமணியன் - - (1)\nதமிழில்: வெ. சாமிநாதசர்மா - - (1)\nதமிழில்: வேங்கடகிருஷ்ணன் - - (2)\nதமிழில்: வை. கிருஷ்ணமூர்த்தி - - (1)\nதமிழில்:கே.வி.ஜெயஸ்ரீ - - (1)\nதமிழில்:சிற்பி பாலசுப்பிரமணியம் - - (1)\nதமிழில்:ஜெயசிம்ஹன் - - (2)\nதமிழில்:ப.சுந்தரேசன், சாருகேசி, ஜோதிர்லதா கிரிஜா - - (1)\nப்ராம் ஸ்டோக்கர், தமிழில்: கவிஞர் புவியரசு - - (1)\nமலையாளம்:ஓ.என்.குருப்-தமிழில்:சிற்பி - - (1)\nமுனைவர் டி.எஸ். தாண்டவமூர்த்தி - - (1)\nமுனைவர். டி.எஸ். தாண்டவமூர்த்தி - - (3)\nலிப்பி ஹாதார்ன்,தமிழில்: பிரேமா சீனிவாசன் - - (1)\nவி. ததாரினோவ், தமிழில்:அ. கதிரேசன் - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nJayasankari Chandramohan என் ஆர்டர் இன்னும் உறுதி செய்யப்படவில்லை தொகை செலுத்திய பிறகும் ஆர்டர் எண் 109406\nஅஸ்வகோஷ் ஆவணப்படத்தின் உருவாக்கம்: வம்சி, உமா கதிருடன் ஓர் உரையாடல் | The World of Apu […] எனக்கு மிகவும் பிடித்தது ‘எட்டு கதைகள்‘. அவர் எழுதிய கதைகள் அனைத்துமே எனது […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nதகவல்கள, கே.என். ஸ்ரீனிவாஸ், பார்க்கின்ஸன்ஸ் பயங்கரம், su, 370, சிறந்த நிர்வாகி, லஷ்மி, வானம், Irangum, பெரிய பிரச்னை சின்ன தீர்வு, செந்துறைமுத்து, வண்ணங்கள், ஆரோக்கிய வாழ், முத்துக்கிருஷ்ணன், .rajanarayan\nமுத்த வைப்பு தீர்மானம் - Mutha Vaippu Theermanam\nஊருக்குள் ஒரு புரட்சி -\nவெரைட்டி சைவ சமையல் -\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் ரமண மகரிஷி -\nஆன்மீகச் சிந்தனைகள் பாகம் 2 -\nகுழந்தைகளுக்கான குட்டிக் கதைகள் - Kulanthaigalukana Kutti Kathaigal\nகாளையார் கோயில் ரதம் (old book rare) -\nஇராமாயணக் குட்டிக் கதைகள�� பாகம் 3 -\nஅதிகாரத்தின் வாசனை - Athikarathin Vasanai\nதத்துவஞான விஞ்ஞானக் குறிப்புகள் - Thathuvagnyana Vignyana Kuripugal\nதிருக்குறள் மூலமும் விளக்க உரையும் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%22%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0/", "date_download": "2020-02-26T07:48:25Z", "digest": "sha1:LGJ6F3G5LFHTPOHE7BBTGDAJ5B7DYQUR", "length": 11718, "nlines": 68, "source_domain": "puduvalasai.webnode.com", "title": ""இஸ்ரேல் நடத்திய இரட்டைக் கோபுரத் தகர்ப்பு" - அமெரிக்க அதிகாரி திடுக்கிடும் தகவல் :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > \"இஸ்ரேல் நடத்திய இரட்டைக் கோபுரத் தகர்ப்பு\" - அமெரிக்க அதிகாரி திடுக்கிடும் தகவல்\n\"இஸ்ரேல் நடத்திய இரட்டைக் கோபுரத் தகர்ப்பு\" - அமெரிக்க அதிகாரி திடுக்கிடும் தகவல்\n\"உலக வர்த்தக மையம் மீது தொடுக்கப்பட்ட 9/11 தாக்குதலின் பின்னணியில் இருந்தது இஸ்ரேல்தான். அமெரிக்க மக்களுக்கு இது ஐயமின்றித் தெரியவரும்போது, இஸ்ரேல் இருந்த இடம் தெரியாமல் நிர்மூலமாகிவிடும்\" என அமெரிக்கக் கடற்படைத்துறை நிபுணரும் பிரபல எழுத்தாளருமான ஸப்ரொஸ்கி உறுதியாகத் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவின் தேசிய மற்றும் சர்வதேச பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான நிபுணத்துவம் பெற்ற வளவாளரும் எழுத்தாளருமான அலன் ஸப்ரொஸ்கி மேலும் குறிப்பிடுகையில், \"கடந்த இரு வாரங்களாக கப்பற்படைத் தலைமையகத்தில் உள்ள இராணுவக் கல்லூரியுடன் தொடர்ச்சியான நீண்ட கலந்துரையாடல்களில் ஈடுபட்டுவந்தேன். அதன் விளைவாக, 9/11 தாக்குதல்களின் பின்னணியில் இஸ்ரேலிய மொசாட் இருப்பதை 100 சதவீதம் உறுதிப்படுத்திக்கொண்டேன்\" எனத் தெரிவித்துள்ளார்.\nதான் இதுபற்றிய தேடலில் இறங்கியபோது, தற்போதும் இராணுவப் படையணிகளில் உள்ள தன்னுடைய நண்பர்கள், ஆரம்பத்தில் தன்மீது சந்தேகம் கொண்டதாகவும், பின்னர் தாக்குதல் நடைபெற்றுள்ள விதம் குறித்து தான் விரிவாக விளக்கியதும், தன்மீதான அந்த சந்தேகம் மாறி கடுஞ்சீற்றம் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n\"அவர்கள் முதலில் என்னை நம்பவில்லை. உடனே நான் அவர்களுக்கு டென்மார்க் நாட்டு கட்டிட இடிபாடுகள் தொடர்பான நிபுணர் டென்னி ஜொவென்கோ 9/11 தாக்குதலின் பின் வழங்கிய நேர்காணலைப் போட்டுக் காட்டினேன்.\" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\n\"செப்டெம்பர் 11 தாக்கு��லின் பின்னணியில் இஸ்ரேல்தான் இருக்கிறது என்பதை அமெரிக்க மக்கள் ஐயம் திரிபறத் தெரிந்துகொள்ளும்போது, அவர்கள் இஸ்ரேலை இருந்த இடம் தெரியாமலாக்கிவிட எள்ளளவும் தயக்கம் காட்டமாட்டார்கள்\" என்று ஸப்ரொஸ்கி அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துள்ளார்.\n2001 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 அமெரிக்காவில் உள்ள உலக வர்த்தக மையமான இரட்டைக் கோபுரங்கள் மீதும், அமெரிக்கப் பாதுகாப்பு மையமான பென்டகன் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 3000 பேர் உயிரிழந்ததாகவும் ஏராளமானோர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஆப்கானிஸ்தானை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் அல்கைதாவே இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாக ஜோர்ஜ் புஷ் தலைமையிலான அமெரிக்க அதிகாரத் தரப்பு குற்றஞ்சாட்டியது. அதுமட்டுமன்றி, \"பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்\" என்ற போர்வையில் ஈராக், ஆப்கானிஸ்தான் முதலான நாடுகள் மீது படையெடுப்புக்களை மேற்கொண்டு, அந்த நாடுகளை நிர்மூலமாக்குவதில் முனைப்போடு ஈடுபட்டது. அன்றுமுதல் இன்றுவரை உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் பல்வேறுவகையான ஒடுக்குமுறைகளையும் அவமானகளையும் எதிர்கொள்ள நேர்ந்து வருகிறது. இந்நிலையில், அலன் ஸப்ரொஸ்கியின் பகிரங்கமான அறிக்கை உலக அளவில் பல்வேறு அதிர்வலைகளை எழுப்பியுள்ளமை குறிப்பிடத் தக்கது.\nRead more about இஸ்ரேல் நடத்திய இரட்டைக் கோபுரத் தகர்ப்பு\" - அமெரிக்க அதிகாரி திடுக்கிடும் தகவல் [4127] | உலக செய்திகள் | செய்திகள் at www.inneram.com\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால��..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%22%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%B8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF/", "date_download": "2020-02-26T07:35:57Z", "digest": "sha1:SOT2JFRQ6KMMAAPSPQAMQPYPG7LSEVKG", "length": 7309, "nlines": 63, "source_domain": "puduvalasai.webnode.com", "title": ""நியூயார்க் கிரவ்ண்ட் ஸீரோவில் மசூதி வேண்டாம்" - சவூதி இளவரசர் வலீத் :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > \"நியூயார்க் கிரவ்ண்ட் ஸீரோவில் மசூதி வேண்டாம்\" - சவூதி இளவரசர் வலீத்\n\"நியூயார்க் கிரவ்ண்ட் ஸீரோவில் மசூதி வேண்டாம்\" - சவூதி இளவரசர் வலீத்\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட இடத்திற்கு அருகே மசூதியொன்றைக் கட்டுவதற்கு அங்குள்ள முஸ்லிம் அமைப்பு முனைந்திருந்ததும், ஒபாமா போன்றோர் அது உரிமை என்ற அடிப்படையில் ஆதரித்ததும் அறிந்ததே.\nஆனால் மசூதி கட்டும் திட்டத்தை தவிர்க்கும்படி உலகப்பெரும் செல்வந்தர்களில் ஒருவரும் சவூதி இளவரசருமான வலீத் பின் தலால் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத் கருத்து தெரிவித்துள்ளார். இச்செய்தியை அரேபியன் பிசினஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.\n\"நியூயார்க் மசூதி கட்டுமானத் திட்டத்தில் என்னைத் தொடர்புப்படுத்தி ஏராளமான செய்திகள் வெளியானதைப் படித்தேன். ஆனால், அவை அனைத்தும் பொய்யானவை. அந்த மசூதி திட்டத்துக்கு நான் எந்தவித நிதி பங்களிப்பும் செய்யவில்லை. இரட்டை கோபுர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் காயங்கள் இன்னும் ஆறவில்லை. அவர்களுக்கு மதிப்பளித்து அங்கு மசூதி கட்டுவதை தவிர்க்க வேண்டும்.\" என்று இளவரசர் வலீத் பின் தலால் அல் சவூத் தெரிவித்துள்ளதாக அச்செய்தி கூறுகிறது.\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D1/", "date_download": "2020-02-26T06:37:40Z", "digest": "sha1:M7PQ6C2WB4N2VFH35T7H2GVSH7LORRR4", "length": 7234, "nlines": 65, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "ஊராட்சி மன்றத்தில் கிராமசபைக் கூட்டம் :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > ஊராட்சி மன்றத்தில் கிராமசபைக் கூட்டம்\nஊராட்சி மன்றத்தில் கிராமசபைக் கூட்டம்\nநமதூர் ஊராட்சி மன்றத்தில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அண்னா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் வேலைகள் பற்றியும் இனி வரும் திட்டங்கள் பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது. பக்கிராத்து ஊருணி வேலைகள் 50 விழுக்காடு நிறைவு பெற்றுவிட்டது.\nநமதூர் பளைய பள்ளிக்கட்டிடத்தை ஒட்டிய கிழக்குத் தெருப் பாதையை சிமென்ட் சாலையாக மாற்றப்பட்டுள்ளது. காயிதே மில்லத் நகரின் மையப்பகுதியில் இதற்க்கு முன் போடப்பட்ட சலையை ஒட்டி ஒரு புதிய சிமென்ட் சலை போடப்ப��்டுள்ளது. இன்னும் இரண்டு சிமென்ட் சலைகள் வரவிருக்கிறது.\nமேலும் ஊராட்சிமன்ற நூலகம் ஒன்றும், விளையாட்டு மைதான திட்டம் ஒன்றும் வரவிருப்பதாக கூட்டத்தில் தெறிவிக்கப் பட்டது. காயிதேமில்லத் நகர் பஸ்ஸ்டாப் நிழல்குடை, சாலையின் மையப்பகுதியில் அமைந்துள்ள இரட்டை மின்கம்பங்கள் அகற்றுதல், காயிதேமில்லத் நகர் பஸ்ஸ்டாப்பில் நிருத்த மறுக்கும் 6எ பஸ்பற்றி போக்குவரத்துத் துறைக்கு தகவல் கொடுப்பது மற்றும் தெருவிளக்குகளை சீரமைத்தல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE/", "date_download": "2020-02-26T08:19:01Z", "digest": "sha1:Q7WW3P462JLIPFZ57IS5UTBO7P62MMWR", "length": 7189, "nlines": 62, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "புதுவலசையில் புதிய கிளை துவங்க RDCC வங்கி ஒப்புதல் :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > புதுவலசையில் புதிய கிளை துவங்க RDCC வங்கி ஒப்புதல்\nபுதுவலசையில் புதிய கிளை துவங்க RDCC வங்கி ஒப்புதல்\nகடந்த சில நாட்களுக்கு முன் நமதூர் தி.மு.க சார்பில் துணை முதல்வர் ஸ்டாலினுக்கு வங்கி கிளை சம்மந்தமான ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அதன் நகலை நாம் முந்திய செய்தியில் வெளியிட்டும் இருந்தோம். அதன் விளைவாக இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற வாரந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு ஆட்சியர் ஹரிஹரன் நமதூர் கழகத்தினரையும் பல்வேறு வங்கி அதிகாரிகளையும் அழைத்திருந்தார். அதில் ஆட்சியர் ஹரிஹரன் 10,000 மக்கள் பயன்பெறும் புதுவலசை கிராமத்தில் வங்கி துவங்க முன்வரவேண்டும் என வங்கி அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார். ஆனால் RDCC வங்கி அதிகாரிகளைத் தவிர வேரெவரும் முன்வரவில்லை.\nதற்போதைய வங்கி சேவைகளில் வெளிநாடுகளில் வாழும் மக்களால் பயன்படுத்த முடியாத, ஆன்லைன் வசதி செய்யப்படாத வங்கி RDCC என்பதால் அந்த வங்கியின் கிளை திறந்தாலும் பயன் இல்லாமல் போகும் நிலை உள்ளது. ஆகவே அடுத்த குறை தீர்க்கும் கூட்டத்தில் வேறு வங்கி கிளைதிறக்க தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெறிகிறது.\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/tips/5-secrets-that-can-revolutionize-your-job-search-003818.html", "date_download": "2020-02-26T07:26:25Z", "digest": "sha1:NIDFPKWABHP5XDGS7ZEJ7KJGTJX67F63", "length": 15415, "nlines": 134, "source_domain": "tamil.careerindia.com", "title": "ரெஸ்யூமை பார்த்த உடனே வேலை வேண்டுமா..? ஆளை அசத்தும் ரெஸ்யூம் டிப்ஸ்! | 5 Secrets That Can Revolutionize Your Job Search - Tamil Careerindia", "raw_content": "\n» ரெஸ்யூமை பார்த்த உடனே வேலை வேண்டுமா.. ஆளை அசத்தும் ரெஸ்யூம் டிப்ஸ்\nரெஸ்யூமை பார்த்த உடனே வேலை வேண்டுமா.. ஆளை அசத்தும் ரெஸ்யூம் டிப்ஸ்\nவேலைக்கு ஆள் எடுக்கும் நிறுவனங்கள் பொதுவாக ஒருவரின் ரெஸ்யூமை சுமார் முப்பது அல்லது நாற்பது செகண்டுக்கு மேல் படிக்க வாய்ப்பில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன.\nமுதல் நான்கு வரிகளிலேயே இது தேறும், தேறாது என பிரித்துவைத்துவிடுவர்களாம். எனவே வெண்டைக்காய்போல வழ வழ கொழ கொழவென்று எழுதுவதை விடுத்து, எழுதுவதை சுருக்கமாக எழுதுவது நல்லது.\nவிண்ணப்பிக்கும் முன் முதலில் பெயர், போன் நம்பர், இ-மெயில் முகவரி போன்றவைகள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதா என்று ஒரு முறைக்கு இரு முறை பாருங்கள் எனென்றால் இதுவெல்லாம் அடிப்படையான விஷயம் தேர்வு பெற்றால் கூட இது சரியாக இருந்தால்தான் வீட்டிற்கு மின்னஞ்சலே, கடிதமே வர வாய்ப்புள்ளது.\nரெஸ்யூமில் மறந்துகூட இதெல்லாம் பண்ணாதீங்க\nஅறிமுகம் என்று தலைப்பிட்டு நான்கு வரிகளில் உங்களைப் பற்றிக் கூற வேண்டும். இதைத்தான் ரெஸ்யூமில் முதலில் பார்ப்பார்கள். பார்த்ததும் பிடிக்கும் படி இதர போட்டியாளர்களை மிஞ்சும் விதத்தில் நான்கு வரிகளில் விளக்க முடியும் என்றால் வேலை நமக்குதான்.\nஉதாரணமாக, ஒரு முன்னணி நிறுவனத்தில் ஐந்து வருடங்களாக குறிப்பிட்ட துறையில் வேலை செய்த அனுபவம் உண்டு என்றால் அதை மட்டும் குறிப்பிடாமல் அந்த நிறுவனத்தில் நாம் ஆற்றிய பணி என்ன என்பதை குறிப்பிடுவது அவசியம்.\nஇதில் படித்த டிகிரியோடு மட்டுமல்லாமல் கல்லூரியில் செய்திருக்கும் புராஜெக்டின் தலைப்பை குறிப்பிடுங்கள். அதுமட்டும் இல்லாமல், புராஜெக்ட் குழுவில் உங்களின் பங்கள���ப்பைப் பற்றியும் ஒரு வரியில் குறிப்பிட மறக்காதீர்கள்.\nஇதில் உங்கள் தனிப்பட்ட விவரங்கள் எடுத்துக்காட்டாக முகவரி, பெற்றோர் பெயர், திருமணம், பொழுதுபோக்கு போன்ற அம்சங்களைக் குறிப்பிடலாம்.\nரெஸ்யூமில் பெயரை மட்டும் மாற்றி 'ஈயடிச்சான் காப்பி' அடிக்காதீர்கள். அதே போல் அழகுபடுத்துகிறோம் என்ற பெயரில் கையில் கிடைக்கும் கலரைக்கொண்டு வண்ணம் தீட்டுவதை விடுத்து எளிமையாக பார்த்த உடன் பட்டென்று புரியும் படி இருக்குமாறு பார்த்துகொள்ளுங்கள்.\nகொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் முதல்முறையாக வேலைக்கு விண்ணப்பிப்பதற்கான அடிப்படை தகவல்கள் மட்டுமே அனுபவசாலிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.\nஇன்டெர்வியூக்கு போறப்ப இதெல்லாம் செய்யாதிங்க\nஇனி வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை அதுவும் 6 மணி நேரம் தான் அதுவும் 6 மணி நேரம் தான்\nFake job offers: இமெயிலில் வரும் போலி வேலை வாய்ப்பை இனியும் நம்பி ஏமாறாதீர்கள்\n அறிவின் ஆண்டவருக்கு இன்று 21-வது பிறந்த நாள்\n விநாயகர் சதுர்த்திக்கு இதை மட்டும் செஞ்சா நீங்கதான் டாப்பு\nஆபீஸ் போற பெண்களா நீங்க அப்ப இந்த டிப்ஸ் உங்களுக்குதான்..\nவிண்வெளில ஜீரோ கிராவிட்டி... வடிகட்டுன பொய்\nவேலைக்குப் போறதுல இத்தன பிரச்சனையா\nஇன்டெர்வியூல இப்படி எல்லாம் நடந்தா என்ன பண்ணுவீங்க \nவீட்டில் இருந்தே லட்சங்களில் சம்பாதிக்க வேண்டுமா \nஇந்த விசயம் தெரிஞ்சா இனி வேலைக்கு போகவேண்டிய அவசியமே இல்ல..\nநான்கு துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப நேர்முகத் தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nஒரு வாரத்தில் எந்த நாட்கள் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் \n மத்திய அரசில் 500க்கும் மேற்பட்ட வேலை ரெடி\n1 hr ago நீங்க பி.இ. பட்டதாரியா மத்திய அரசில் 500க்கும் மேற்பட்ட வேலை ரெடி\n21 hrs ago LIC Recruitment: பி.இ பட்டதாரிகளுக்கு எல்ஐசி-யில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\n22 hrs ago தமிழக அரசில் பணியாற்ற ஆசையா\n24 hrs ago BSF Recruitment 2020: ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் எல்லை பாதுகாப்புப் படையில் வேலை\nNews நீங்க அப்படி செய்ய கூடாது.. இல்லை செய்வோம்.. அரசு தரப்பை கிழித்து தொங்கவிட்ட நீதிபதி ஜோசப்\nFinance 2.5 லட்சம் வரை ஹியூண்டாய் கார்களுக்கு தள்ளுபடி போனா வராது பொழுது போன கிடைக்காது\nLifestyle திருமண உறவை தாண்டிய ரகசிய உறவுகள் எப்படி ஏற்படுதுன்னு தெரியுமா\nAutomobiles அலுங்காமல், குலுங்காமல் பயணிக்க புதிய வெல்ஃபயர் சொகுசு கார்... டொயோட்டா அறிமுகம்\nMovies கௌதம் மேனனின் ஜோஸுவா இமை போல் காக்க.. 29-ம் தேதி ரிலீஸ்.. படக்குழு அறிவிப்பு\nSports நாடி நரம்பெல்லாம் கிரிக்கெட் ஊறிப்போன ஒருத்தராலதான் இப்படி விளையாட முடியும் -இன்சமாம்\nTechnology Jio-வுக்கு போட்டியாக BSNL கொடுத்த 436 நாள் வேலிடிட்டி டிரீட்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nAnna University: அண்ணா பல்கலை.,யில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTNPSC Exam Pattern: குரூப் 2, 4 தேர்வில் அதிரடி கட்டுப்பாடுகளை விதித்த டிஎன்பிஎஸ்சி\n10-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-26T06:43:40Z", "digest": "sha1:L6QAOSO6VO4ELQCUZZRTBF27V5KUPI4B", "length": 9094, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "இசக்கார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇசக்கார் (Issachar; எபிரேயம்: יִשָּׂשכָר, தற்கால Yissakhar திபேரியம் Yiśśāḵār ; \"reward; recompense\") என்பவர் தொடக்க நூல் குறிப்பிடுவதன்படி, யாக்கோபுவினதும் லேயாவினதும் (லேயாவின் ஐந்தாவது மகனும் யூக்கோபுவின் ஒன்பதாவது மகனும்) ஆவார். இவர் இசுரயேலிய இசக்கார் கோத்திரத்தின் தந்தையாவார். ஆயினும், சில விவிலிய ஆய்வாளர்கள் பின் சொல் நடையாக, பிற இசுரேலிய குலத்தின் கூட்டாக இக்குலத்தைப் பார்க்கின்றனர்.[1] தோரா இசக்கார் எனும் சொல்லுக்கு இரு வேறுபட்ட சொற்பிறப்பியல்களைத் தருகின்றது. விவிலிய ஆய்வாளர்கள் யாவே பாரம்பரியம், எலோகிம் பாரம்பரியம் மூலம் இவ்வேறுபாட்டை விளக்குகின்றனர்.[2] யாவே பாரம்பரியத்தின்படி, இஸ் சகர் என்பதிலிருந்து \"வாடகை மனிதன்\" என்ற அர்த்தத்துடன் இச்சொல் உருவானது. ஏனென்றால், லேயா யாக்கோபுவை மயக்க மருந்துச் செடிக்காக பாலியல் விருப்பம் கொள்ளச் செய்தாள்.[3] எலோகிம் பாரம்பரியத்தின்படி, \"யெஸ் சகர்\" என்பதிலிருந்து \"பரிசு\" என்ற அர்த்தத்துடன் இச்சொல் உருவானது. ஏனென்றால், லேயா தன்னுடைய பணிப்பெண்னை (சில்பா) யாக்கோபுடன் கூடியிருக்கக் கொடுத்ததால் கிடைத்த பரிசு என நினைத்தாள்.[4]\nசாராள் ஆபிரகாம் ஆகார் ஆரான்\nஇஸ்மவேல் மில்கா லோத்து இசுக்கா\nஇஸ்மவேலர் 7 மகன்கள்[5] பெத்துவேல் 1 வது மகள் 2 வது மகள்\nஈசாக்கு ரெபேக்கா லாபான் மோவாப்பியர் ஆமோனியர்\n11. தீனா 7. காத்து\n8. ஆசேர் 5. தாண்\n6. நப்தலி 12. யோசேப்பு\nபிறப்பு ஒழுங்கில் யாக்கோபுவின் பிள்ளைகள் (மனைவி வாரியாக)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 திசம்பர் 2015, 08:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/2016_%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-26T07:35:21Z", "digest": "sha1:U2DJS7OTBOITRGNAEQABRLT6NRWV7MYE", "length": 35095, "nlines": 577, "source_domain": "ta.wikipedia.org", "title": "2016 ஒலிம்பிக் போட்டிகளில் காற்பந்தாட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "2016 ஒலிம்பிக் போட்டிகளில் காற்பந்தாட்டம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2016 ஒலிம்பிக் போட்டிகளில் காற்பந்தாட்டம்\n16 (ஆண்கள்) + 12 (பெண்கள்) (6 கூட்டமைப்புகளில் இருந்து)\n2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் காற்பந்துப் போட்டிகள் 2016 ஆகத்து 3 முதல் 20 வரை பிரேசிலில் நடைபெற்றன.[1]\nஇப்போட்டிகள் ஒலிம்பிக் போட்டிகள் நடந்த இரியோ டி செனீரோ, மற்றும் பெலோ அரிசாஞ்ச், பிரசிலியா, சவ்வாதோர், சாவோ பாவுலோ, மனௌசு ஆகிய நகரங்களில் இடம்பெற்றன. இந்த ஆறு நகரங்களும் 2014 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளை நடத்தியிருந்தன.[2][3]\nபீஃபா அமைப்பில் உறுப்புரிமையுள்ள அணிகள் இப்போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்றன. ஆண்களின் அணிகளில் 23 வயதிற்குக் குறைந்தவர்கள் (1 சனவரி 1993 இற்குப் பின்னர் பிறந்தவர்கள்) மட்டுமே பங்குபற்றலாம். அத்துடன் வயதில் கூடிய அதிகபட்சம் மூவர் கலந்து கொள்ளலாம். பெண்கள் அணிகளில் வயதெல்லை எதுவும் கிடையாது.[4] இப்போட்டிகளில் ஏறத்தாழ 400 கால்பந்துகள் பயன்படுத்தப்பட்டன.[5]\n1 போட்டி நிகழ்ச்சி நிரல்\n3.1 தகுதி பெற்ற ஆண்கள் அணிகள்\n3.2 ஆண்கள் குழு நிலைப் போட்டிகள்\n3.3 ஆண்கள் வெளியேறு நிலை\n3.3.1 ஆண்கள் வெண்கலப் பதக்க ஆட்டம்\n3.3.2 ஆண்கள் தங்கப் பதக்க ஆட்டம்\n4.1 தகுதி பெற்ற பெண்கள் அணிகள்\n4.2 பெண்கள் குழு நிலைப் ��ோட்டிகள்\n4.3 பெண்கள் வெளியேறு நிலை\n4.3.1 பெண்கள் வெண்கலப் பதக்க ஆட்டம்\n4.3.2 பெண்கள் தங்கப் பதக்க ஆட்டம்\nஆண்கள், மற்றும் பெண்களுக்கான போட்டிகளின் கால அட்டவணை 2015 நவம்பர் 10 அன்று வெளியிடப்பட்டன:[6][7]\nகு.நி குழு நிலை கா.இ காலிறுதிகள் அ.இ அரையிறுதிகள் 3-ம் 3-ம் நிலைக்கான போட்டி இ இறுதி\nஆண்கள் கு.நி கு.நி கு.நி கா.இ அ.இ 3-ம் இ\nபெண்கள் கு.நி கு.நி கு.நி கா.இ அ.இ 3-ம் இ\nஇரியோ டி செனீரோ நகரத்தில் ஆரம்பக் கட்டப் போட்டிகள் சுவா அவலாஞ்செ ஒலிம்பிக் விளையாட்டரங்கத்திலும் ஆண்கள், மற்றும் பெண்களுக்கான இறுதிப் போட்டிகள் ஆகத்து 19, 20 களில் மரக்கானா அரங்கிலும் நடந்தன. இவை தவிர சாவோ பாவுலோ, பெலோ அரிசாஞ்ச், பிரசிலியா, சவ்வாதோர் நகரங்களிலும் போட்டிகள் நடைபெற்றன.[2] விளயாட்டரங்குகளுக்கான இறுதி அறிவிப்பு 2015 மார்ச் 16 அன்று அறிவிக்கப்பட்டது.[3]\nஇரியோ டி செனீரோ, இரியோ டி செனீரோ\nசாவோ பாவுலோ, சாவோ பாவுலோ\nமரக்கானா ஒலிம்பிக் அரங்கு மனே கரிஞ்சா தேசிய விளையாட்டரங்கம் கொரிந்தியன்சு அரங்கம்\n2014 உலகக்கோப்பைக்காக புதிதாக அமைக்கப்பட்டது.\nபெலோ அரிசாஞ்ச், மினாஸ் ஜெரைசு\nஇட்டாய்பவா பொன்டே நோவா அரங்கம்\n2014 உலகக்கோப்பைக்காக புதிதாக அமைக்கப்பட்டது.\n2014 உலகக்கோப்பைக்காக புதிதாக அமைக்கப்பட்ட்டது.\nதகுதி பெற்ற ஆண்கள் அணிகள்[தொகு]\nபிரேசிலை தவிர ஆறு கண்டங்களின் கூட்டமைப்புகளில் இருந்து 15 தேசிய அணிகள் தகுதி பெற்றன.[9]\nநடத்தும் நாடு 2 அக்டோபர் 2009 டென்மார்க் 1 பிரேசில்\n2015 தென்னமெரிக்க இளைஞர் போட்டிகள்[10] 14 சனவரி – 7 பெப்ரவரி 2015 உருகுவை 1 அர்கெந்தீனா\n2015 யூஈஎஃப்ஏ ஐரோப்பிய 21-கீழ் வாகையாளர் போட்டிகள்[11] 17–30 சூன் 2015 செக் குடியரசு 4 டென்மார்க்\n2015 பசிபிக் போட்டிகள்[12] 3–17 சூலை 2015 பப்புவா நியூ கினி 1 பிஜி1\n2015 வமஅககாகூ ஒலிம்பிக் தகுதிகாண் போட்டிகள்[13] 1–13 அக்டோபர் 2015 ஐக்கிய அமெரிக்கா 2 ஒண்டுராசு\n2015 ஆப்பிரிக்க 23-கீழ் நாடுகளின் கோப்பை[14] 28 நவம்பர் – 12 டிசம்பர் 2015 செனிகல் 3 அல்ஜீரியா\n2016 AFC 23-கீழ் போட்டிகள்[15] 12–30 சனவரி 2016 கட்டார் 3 ஈராக்\n2016 வமஅககாகூ–தெஅகாகூ போட்டிகள் 25–29 மார்ச் 2016 பல்வேறு 1 கொலம்பியா\n^1 முதல் தடவையாக ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்கின்றன.\n2016 கோடை ஒலிம்பிக் போட்டிகள் மனே கரிஞ்சா தேசிய விளையாட்டரங்கம், பிரசிலியா\nகுழு நிலைப் போட்டி, வெளியேறும் நிலை என இரண்டு நிலைகளில் போட்டிகள் நடை��ெற்றன.\nஆண்கள் குழு நிலைப் போட்டிகள்[தொகு]\nஅணிகள் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றும் தமது குழு அணிகளுடன் ஒரு தடவை மோதுகின்றன. போட்டி ஒன்றில் வெற்றி பெறும் அணிக்கு 3 புள்ளிகளும், வெற்றி தோல்வி இன்று முடிவடையும் போட்டிகளுக்கு ஒவ்வோர் அணியும் ஒரு புள்ளியும் பெறும். குழு நிலையில் முதல் இரண்டு அணிகள் காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும்.\n1 பிரேசில் 3 1 2 0 4 0 +4 5 காலிறுதிக்குத் தகுதி\n2 டென்மார்க் 3 1 1 1 1 4 -3 4 காலிறுதிக்குத் தகுதி\n4 தென்னாப்பிரிக்கா 3 0 2 1 1 2 -1 2\n1 நைஜீரியா 3 2 0 1 6 6 0 6 காலிறுதிக்குத் தகுதி\n2 கொலம்பியா 3 1 2 0 6 4 +2 5 காலிறுதிக்குத் தகுதி\n1 தென் கொரியா 3 2 1 0 12 3 +9 7 காலிறுதிக்குத் தகுதி\n2 செருமனி 3 1 2 0 15 5 +10 5 காலிறுதிக்குத் தகுதி\n1 போர்த்துகல் 3 2 1 0 5 2 +3 7 காலிறுதிக்குத் தகுதி\n2 ஒண்டுராசு 3 1 1 1 5 5 0 4 காலிறுதிக்குத் தகுதி\nவெளியேறு நிலைப் போட்டிகளில், ஆட்டம் ஒன்று சமநிலையில் முடிவடைந்தால், மேலதிகமாக 30 நிமிடங்கள் (15 நிமிடங்கள் இரு பக்கமும்) கூடுதல் நேரம் ஒதுக்கப்படும். இதற்குப் பின்னரும் ஆட்டம் சமநிலையில் இருந்தால், சமன்நீக்கி மோதல் முறையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார்.[4]\nகாலிறுதிகள் அரையிறுதிகள் தங்கப் பதக்க ஆட்டம்\n13 ஆகத்து — சாவோ பவுலோ\n17 ஆகத்து — இரியோ டி செனீரோ\n13 ஆகத்து — பெலோ அரிசாஞ்ச்\n20 ஆகத்து — இரியோ டி செனீரோ\n13 ஆகத்து — சவ்வாதோர்\n17 ஆகத்து — சாவோ பவுலோ\n13 ஆகத்து — பிரசீலியா\nசெருமனி 2 வெண்கலப் பதக்க ஆட்டம்\n20 ஆகத்து — பெலோ அரிசாஞ்ச்\nஆண்கள் வெண்கலப் பதக்க ஆட்டம்[தொகு]\nஒண்டுராசு எதிர் நைஜீரியா 03 \nபெரெய்ரா 86' அறிக்கை சாதிக் 34', 56'\nமினெய்ரோ விளையாட்டரங்கம், பெலோ அரிசாஞ்ச்\nநடுவர்: சாண்ட்ரோ ரிச்சி (பிரேசில்)\nஆண்கள் தங்கப் பதக்க ஆட்டம்[தொகு]\n பிரேசில் எதிர் செருமனி 02 \nநெய்மார் 26' அறிக்கை மெயர் 59'\nமரக்கானா, இரியோ டி செனீரோ\nநடுவர்: அலிரேசா பகானி (ஈரான்)\nதகுதி பெற்ற பெண்கள் அணிகள்[தொகு]\nநடத்தும் நாடு என்ற வகையில் பிரேசில் அணியும், ஆறு கண்டங்களின் கூட்டமைப்புகளிலும் இருந்து 11 தேசிய அணிகளும் தகுதி பெற்றன.[9]\nநடத்தும் நாடு 2 அக்டோபர் 2009 டென்மார்க் 1 பிரேசில்\n2014 கோப்பா அமெரிக்கா[17] 11–28 செப் 2014 எக்குவடோர் 1 கொலம்பியா\n6 சூன் – 5 சூலை 2015 கனடா 2 பிரான்சு\n2015 CAF ஒலிம்பிக் தகுதிகாண் போட்டிகள்[14] 2–18 அக் 2015 பல்வேறு 2 தென்னாப்பிரிக்கா\n2016 OFC ஒலிம்பிக் தகுதிகாண் போட்டிகள்[12] 23 January 2016 பப்புவா நியூ கினி 1 நியூசிலாந்து\n2016 CONCACAF ஒலிம்பிக் தகுதிகாண் போட்டிகள்[19] 10–21 பெப் 2016 ஐக்கிய அமெரிக்கா 2 கனடா\n2016 AFC ஒலிம்பிக் தகுதிகாண் போட்டிகள்[20] 29 பெப் – 9 மார்ச் 2016 சப்பான்[21] 2 ஆத்திரேலியா\n2016 யூஈஎஃப்ஏ ஒலிம்பிக் தகுதிகாண் போட்டிகள்[22] 2–9 மார்ச் 2016 நெதர்லாந்து 1 சுவீடன்\nகுழு நிலைப் போட்டி, வெளியேறும் நிலை என இரண்டு நிலைகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.\nபெண்கள் குழு நிலைப் போட்டிகள்[தொகு]\nபெண்கள் அணிகள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றும் தமது குழு அணிகளுடன் ஒவ்வொரு தடவை மோதுகின்றன. போட்டி ஒன்றில் வெற்றி பெறும் அணிக்கு 3 புள்ளிகளும், வெற்றி தோல்வி இன்றி முடிவடையும் போட்டிகளுக்கு ஒவ்வோர் அணியும் ஒரு புள்ளியும் பெறும். குழுநிலையில் வெற்றி பெற்ற 1வது, 2வது அணிகளும், மூன்றாம் நிலையில் வந்த சிறந்த இரண்டு அணிகளும் வெளியேறும் நிலைக்குத் தகுதி பெற்றுகின்றன.\n1 பிரேசில் 3 2 1 0 8 1 +7 7 காலிறுதிக்குத் தகுதி\n2 சீனா 3 1 1 1 2 3 -1 4 காலிறுதிக்குத் தகுதி\n3 சுவீடன் 3 1 1 1 2 5 -3 4 காலிறுதிக்குத் தகுதி\n4 தென்னாப்பிரிக்கா 3 0 1 2 0 3 -3 1\n1 கனடா 3 3 0 0 7 2 +5 9 காலிறுதிக்குத் தகுதி\n2 செருமனி 3 1 1 1 9 5 +4 4 காலிறுதிக்குத் தகுதி\n3 ஆத்திரேலியா 3 1 1 1 8 5 +3 4 காலிறுதிக்குத் தகுதி\n1 ஐக்கிய அமெரிக்கா 3 2 1 0 5 2 +3 7 காலிறுதிக்குத் தகுதி\n2 பிரான்சு 3 2 0 1 7 1 +6 6 காலிறுதிக்குத் தகுதி\nவெளியேறு நிலைப் போட்டிகளில், ஆட்டம் ஒன்று சமநிலையில் முடிவடைந்தால், மேலதிகமாக 30 நிமிடங்கள் (15 நிமிடங்கள் இரு பக்கமும்) கூடுதல் நேரம் ஒதுக்கப்படும். இதற்குப் பின்னரும் ஆட்டம் சமநிலையில் இருந்தால், சமன்நீக்கி மோதல் முறையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார்.[4]\nகாலிறுதிகள் அரையிறுதிகள் தங்கப் பதக்க ஆட்டம்\n12 ஆகத்து — பெலோ அரிசாஞ்ச்\nபிரேசில் (ச) 0 (7)\n16 ஆகத்து — இரியோ டி செனீரோ\n12 ஆகத்து — பிரசீலியா\nஐக்கிய அமெரிக்கா 1 (3)\n19 ஆகத்து — இரியோ டி செனீரோ\nசுவீடன் (ச) 1 (4)\n12 ஆகத்து — சாவோ பவுலோ\n16 ஆகத்து — பெலோ அரிசாஞ்ச்\n12 ஆகத்து — சவ்வாதோர்\nசெருமனி 2 வெண்கலப் பதக்க ஆட்டம்\n19 ஆகத்து — சாவோ பவுலோ\nபெண்கள் வெண்கலப் பதக்க ஆட்டம்[தொகு]\nபிரேசில் எதிர் கனடா 03 \nகொரிந்தியன்சு அரங்கம், சாவோ பாவுலோ\nநடுவர்: தொயோடோரா ஆல்போன் (உருமேனியா)\nபெண்கள் தங்கப் பதக்க ஆட்டம்[தொகு]\n சுவீடன் எதிர் செருமனி 01 \nபிளாக்சுட்டெனியசு 67' அறிக்கை மரோசான் 48'\nசெம்பிரான் 62' (சுய கோல்)\nமரக்கானா, இரியோ டி செனீரோ\nநடுவர்: கரோல் செனார்டு (கனடா)\n* நடத்தும் நாடு (பிரேசில்)\n1 செருமனி 1 1 0 2\n2 பிரேசில்* 1 0 0 1\n3 சுவீடன் 0 1 0 1\nநைஜீரியா 0 0 1 1\n2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 13:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2016/09/Appukutti-marriage-under-Ajiths-presence.html", "date_download": "2020-02-26T06:51:31Z", "digest": "sha1:JRVQM6LMSSY4EDAX46D6TERTKJE47SSU", "length": 6598, "nlines": 69, "source_domain": "www.news2.in", "title": "அஜித் தலைமையில் அப்புக்குட்டி திருமணம் - News2.in", "raw_content": "\nHome / அஜித் / சினிமா / நடிகர்கள் / அஜித் தலைமையில் அப்புக்குட்டி திருமணம்\nஅஜித் தலைமையில் அப்புக்குட்டி திருமணம்\nஅஜித் நடித்த ‘வீரம்’, ‘வேதாளம்’, தற்போது நடித்தவரும் ‘தல 57’ வரை அவருடன் சேர்ந்து நடித்து வருபவர் சிவபாலன் என்கிற அப்புக்குட்டி. தனக்கு மிகவும் பிடித்துவிட்ட நடிகரான அப்புக்குட்டிக்கு தொடர்ந்து சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்பதற்காக, அப்புக்குட்டியை வைத்து தனியாக போட்டோ ஷுட் ஒன்றையே நடத்தியவர் அஜித். அப்புக்குட்டியின் உண்மையான பெயரான சிவபாலனையே பயன்படுத்துமாறு அவருக்கு அறிவுரையும் கூறியுள்ளார் அஜித்.\nஇந்நிலையில், அப்புக்குட்டிக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் செய்தி பரவி வருகிறது. தற்போது சென்னையில் உள்ள வளசரவாக்கத்தில் புதிய வீடு கட்டிவரும் அப்புக்குட்டி, அந்த வீடு கட்டி முடிந்ததும் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறாராம்.\nஅவரது சொந்த ஊரில் அவருக்கு பெண் வேறு பார்த்துவிட்டார்களாம். ஒருமுறை அஜித்தை நேரில் சந்தித்தபோது, தனது திருமணத்தை நீங்கள்தான் நடத்தி வைக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொண்டாராம் அப்புக்குட்டி. அதற்கு அஜித்தும் ஓகே சொல்லிவிட்டாராம். கூடியவிரைவில், அஜித் தலைமையில் அப்புக்குட்டியின் திருமணம் நடக்கப்போவதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள ���டனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nஉணவுப் பொருட்கள் திடீர் விலை ஏற்றம்; சந்தில் சிந்து பாடும் கடைக்காரர்கள்\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nஎந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன\nபாவமன்னிப்பு கேட்க வந்த பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் காவல்நிலையத்தில் சரண்\nகட்டுமான பணிகளை சுலபமாக்கும் அதிசய தொழில்நுட்பம்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000025367.html", "date_download": "2020-02-26T06:13:55Z", "digest": "sha1:JBXXDXPSMVHPGF4FXDES3WUGHCOSA2C4", "length": 5397, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "வரலாறு", "raw_content": "Home :: வரலாறு :: தீப வம்சம்\nநூலாசிரியர் முனைவர்.பிக்கு போதி பால\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஅருள் வெள்ளம் பெருகும் ஆலயங்கள் பரதநாட்டிய சாஸ்திரம் மாயலோகத்தில்\nഎ.കെ. ജി எளிய வடிவில் கம்பராமாயணம் எனது பார்வையில்\nA Critical Study of Kurunthokai ஜெ. கிருஷ்ணமூர்த்தியின் உரையாடல்கள் தமிழ்க்காப்பியங்கள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/92855-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-48-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-26T07:40:24Z", "digest": "sha1:DD7CNSHHXYFK2E3JTMYJQ2RYZXZPUO6P", "length": 7705, "nlines": 119, "source_domain": "www.polimernews.com", "title": "அடுத்த 48 மணி நேரத்திற்கு மழைப்பொழிவு நீடிக்கும் ​​", "raw_content": "\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு மழைப்பொழிவு நீடிக்கும்\nஅடுத்த 48 மணி நேரத்த��ற்கு மழைப்பொழிவு நீடிக்கும்\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு மழைப்பொழிவு நீடிக்கும்\nதமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.\nசென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், தமிழகம், கேரள எல்லையை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடுமென கூறினார்.\nசென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும் புவியரசன் குறிப்பிட்டார். வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் சராசரி மழை அளவு 44 செ.மீட்டர் என்ற புவியரசன், அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் இன்று வரை 43 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nதமிழகம்TamilNadu மழைrainfall சென்னை வானிலை ஆய்வு மையம்Regional Meteorological Centreவடகிழக்கு பருவமழைnortheast monsoon\nசபரிமலையில் 28 நாட்களில் ரூ.104 கோடியைத் தாண்டியது வருவாய்\nசபரிமலையில் 28 நாட்களில் ரூ.104 கோடியைத் தாண்டியது வருவாய்\nகே.எப்.ஜே நகை மோசடி... நடிக்கறவன நம்பி நடுத்தெருவுக்கு வந்தோம்..\nகே.எப்.ஜே நகை மோசடி... நடிக்கறவன நம்பி நடுத்தெருவுக்கு வந்தோம்..\nமேகதாது அணை கட்டும் கர்நாடகத்தின் முயற்சிகளுக்கு தமிழகம் கடும் எதிர்ப்பு\nரஜினிக்கு மட்டுமின்றி அனைவருக்கும் பாதுகாப்பு வழங்கப்படும் - அமைச்சர்\nதமிழகத்தில் இருந்து 6 மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதி அறிவிப்பு\n”சார் கார்டு மேலே அந்த 16 நம்பர் சொல்லு சார் “ சிக்கிய வங்கி மோசடிக் கும்பல்\nமார்ச் 9ந் தேதி கூடுகிறது சட்டப்பேரவை...\nடெல்லி கலவரம்: பலி எண்ணிக்கை 20ஆக உயர்வு\nவிஜய் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் அமலாக்கத்துறையிடம் ஒப்படைப்பு\nமாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஆசிரியர்களுக்கு சிறை\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=347:2011-04-17-18-04-57", "date_download": "2020-02-26T05:55:44Z", "digest": "sha1:3PLMIPQANPMH46ILO2MXDWW3IGYCXYXM", "length": 5625, "nlines": 88, "source_domain": "www.tamilcircle.net", "title": "மணலை மைந்தன்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t இந்தியமீனவர் துன்பத்தில் குளிர்காய்ந்தபடி, இலங்கையில் இனமுரண்பாட்டை வளர்க்க முயலும் தமிழ் - குறுந்தேசிய வெறியும் இலங்கையின் கடல்வளமும் - பகுதி 7 தமிழரங்கம்\t 4156\n2\t இந்தியமீனவர் துன்பத்தில் குளிர்காய்ந்தபடி, இலங்கையில் இனமுரண்பாட்டை வளர்க்க முயலும் தமிழ் - குறுந்தேசிய வெறியும் இலங்கையின் கடல்வளமும் - பகுதி 6 தமிழரங்கம்\t 4869\n3\t இந்தியமீனவர் துன்பத்தில் குளிர்காய்ந்தபடி, இலங்கையில் இனமுரண்பாட்டை வளர்க்க முயலும் தமிழ்-குறுந்தேசிய வெறியும் இலங்கையின் கடல்வளமும் - பகுதி 5 தமிழரங்கம்\t 5252\n4\t இந்தியமீனவர் துன்பத்தில் குளிர்காய்ந்தபடி, இலங்கையில் இனமுரண்பாட்டை வளர்க்க முயலும் தமிழ்-குறுந்தேசிய வெறியும் இலங்கையின் கடல்வளமும் - பகுதி 4 தமிழரங்கம்\t 5234\n5\t இந்தியமீனவர் துன்பத்தில் குளிர்காய்ந்தபடி, இலங்கையில் இனமுரண்பாட்டை வளர்க்க முயலும் தமிழ்-குறுந்தேசிய வெறியும் இலங்கையின் கடல்வளமும் - பகுதி 3 தமிழரங்கம்\t 5749\n6\t இந்தியமீனவர் துன்பத்தில் குளிர்காய்ந்தபடி, இலங்கையில் இனமுரண்பாட்டை வளர்க்க முயலும் தமிழ்-குறுந்தேசிய வெறியும் இலங்கையின் கடல்வளமும் - பகுதி 2 தமிழரங்கம்\t 7163\n7\t இந்திய மீனவர் துன்பத்தில் குளிர்காய்ந்தபடி, இலங்கையில் இனமுரண்பாட்டை வளர்க்க முயலும் தமிழ்-குறுந்தேசியவெறியும் இலங்கையின் கடல்வளமும் - (பகுதி -1) தமிழரங்கம்\t 7047\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20486", "date_download": "2020-02-26T07:36:59Z", "digest": "sha1:A2SBWJM5Z64GWT43U7XEMGMO4LZHY3W4", "length": 17897, "nlines": 196, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 26 பிப்ரவரி 2020 | துல்ஹஜ் 209, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:32 உதயம் 08:21\nமறைவு 18:28 மறைவு 20:38\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், மே 2, 2018\nநாளிதழ்களில் இன்று: 02-05-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 335 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷா/பி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\n2013 முதல் - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் டிசம்பர் 7, 2014 முதல் வெளியிட்டு வந்தது.\nடிசம்பர் 1, 2015 முதல் - இதே தகவல் - நாளிதழ்களில் இன்று என்ற பிரிவின் கீழ் வெளியிடப்படுகிறது.\nசென்னையில் இருந்து வெளிவரும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் குறித்த காட்சிகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nவழங்கப்பட்ட கல்வி உதவித்தொகையால் பயன்பெற்றோர் விபரப் பட்டியல்: ஹாங்காங் கஸ்வா பொதுக்குழுவில் வெளியீடு\nநாளிதழ்களில் இன்று: 03-05-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (3/5/2018) [Views - 395; Comments - 0]\nபராஅத் 1439: மே 01 அன்று நகரில் பராஅத் இரவு கடைப்பிடிப்பு சிறப்பு நிகழ்ச்சிகளில் திரளானோர் பங்கேற்பு சிறப்பு நிகழ்ச்சிகளில் திரளானோர் பங்கேற்பு\nARR கோப்பைக்கான வி யுனைட்டெட் KPL கால்பந்து 2018: லீக் சுற்றின் இறுதியாட்டகளது முடிவுகள்\nஅருணாச்சலபுரம் ஆதி திராவிடர் குடியிருப்பில் கட்டப்பட்டுள்ள பொது கழிப்பிடத்தை உடனடிய���கத் திறந்திடுக “நடப்பது என்ன” குழுமம் சார்பில் நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை\nகலங்கிய நிலையில் குடிநீர் பிரச்சினை வெள்ளிக்கிழமைக்குள் சரியாகும் “நடப்பது என்ன” முறையீட்டைத் தொடர்ந்து நகராட்சி ஆணையர் தகவல்\nஅரசு நூலகத்திற்கு, “நடப்பது என்ன” குழும ஏற்பாட்டில் நாற்காலிகள் அன்பளிப்பு” குழும ஏற்பாட்டில் நாற்காலிகள் அன்பளிப்பு\nகோடை வெப்பத்தைக் கருத்திற்கொண்டு நோன்பு மாத நாட்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டாம் மின் வாரியத்திடம் “நடப்பது என்ன மின் வாரியத்திடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nமே 04, 05இல் ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரி பட்டமளிப்பு விழா\nதூ-டி. மன்பஉஸ் ஸலாஹ் அரபிக் கல்லூரியில் காயலர் ‘ஆலிம் மஸ்லஹீ’ ஸனது பெற்றார் குருவித்துறைப் பள்ளி, YUF சார்பில் வரவேற்பு குருவித்துறைப் பள்ளி, YUF சார்பில் வரவேற்பு\nநாளிதழ்களில் இன்று: 01-05-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (1/5/2018) [Views - 335; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 30-04-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (30/4/2018) [Views - 315; Comments - 0]\nவிருப்பமில்லாத பொருட்களை வாங்க பொதுமக்களை நிர்ப்பந்திக்கக் கூடாது “நடப்பது என்ன” குழும புகாரைத் தொடர்ந்து, வட்ட வழங்கல் அலுவலர் (TSO) உத்தரவு\nDCW அமிலக் கழிவு ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி, SDPI சார்பில் ஆர்ப்பாட்டம் “நடப்பது என்ன” குழும நிர்வாகிகளும் பங்கேற்பு\nகலங்கிய நிலையில் குடிநீர் விநியோகம்: நகராட்சி நிர்வாகத் துறையின் உயரதிகாரிகளிடம் “நடப்பது என்ன” குழுமம் புகார் இரண்டே நாட்களில் சுத்தம் செய்யப்படும் என ஆணையர் தகவல்\nDCW அமிலக் கழிவு ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி, SDPI சார்பில் விழிப்புணர்வுப் பேரணி: காவல்துறை தடையைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டமாக முடிவுற்றது\nARR கோப்பைக்கான வி யுனைட்டெட் KPL கால்பந்து 2018: லீக் சுற்றின் இறுதியாட்டகளது முடிவுகள்\nARR கோப்பைக்கான வி யுனைட்டெட் KPL கால்பந்து 2018: ஆறாம் நாள் போட்டிகளின் முடிவுகள்\nநாளிதழ்களில் இன்று: 29-04-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (29/4/2018) [Views - 433; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்ப���ர்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE/", "date_download": "2020-02-26T08:26:47Z", "digest": "sha1:AZ3GUIIDNITUDUCU74EHX3V6D4TC53DC", "length": 6072, "nlines": 63, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "பாலஸ்தீனம் நோக்கி சென்ற மலேசிய கப்பலை இஸ்ரேல் ராணுவம் தாக்கியது :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > பாலஸ்தீனம் நோக்கி சென்ற மலேசிய கப்பலை இஸ்ரேல் ராணுவம் தாக்கியது\nபாலஸ்தீனம் நோக்கி சென்ற மலேசிய கப்பலை இஸ்ரேல் ராணுவம் தாக்கியது\nபாலஸ்தீன மக்களுக்கு மனிதநேய உதவிப் பொருட்களைக் கொண்டு சென்ற மலேசிய கப்பல் ஒன்றை இஸ்ரேலிய கடல்படை ராணுவம் தாக்கியுள்ளது.\nமலேசிய நேரப்படி இன்று காலை மணி 11.54- க்கு அக்கப்பல் தாக்கப்பட்டதாக PGPF எனப்படும் உலக அமைதி அறவாரியம் கூறுகிறது.\nGAZA நீர் பகுதியிலிருந்து ஒன்றரை கடல் மைல் தூரத்தில் பாலஸ்தீன பாதுகாப்பு கடல் பகுதியில் அத்தாக்குதல் நடந்துள்ளது.\nஎனினும் அச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என வணக்கம் மலேசியா இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/outdoor-stadium-lighting/57155944.html", "date_download": "2020-02-26T06:36:43Z", "digest": "sha1:MRWFPR4D3DJ4HPMMWL5PRJ3Z6BWBX6KP", "length": 16948, "nlines": 272, "source_domain": "www.chinabbier.com", "title": "300W லெட் ஜிம்னாசியம் லைட்ஸ் HPS 1000W சமநிலை China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nவிளக்கம்:லெட் ஜிம்னாசியம் லைட்ஸ்,லெட் ஜிம்மி லைட் பல்புகள்,லெட் ஹை பே ஜிம்மி லைட்டிங்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nHome > தயாரிப்புகள் > ஸ்டேடியம் லைட்ஸ் > வெளிப்புற மைதானம் விளக்கு > 300W லெட் ஜிம்னாசியம் லைட்ஸ் HPS 1000W சமநிலை\n300W லெட் ஜிம்னாசியம் லைட்ஸ் HPS 1000W சமநிலை\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 300w Led Gymnasium லைட் பிரகாசம் பாரம்பரிய ஒளி விளக்குகள் விட பல மடங்கு அதிகமாக உள்ளது, ஆனால் நீங்கள் 70% மின்சாரம் வரை சேமிக்க முடியும். இந்த லெட் ஜிம்மை லைட் பல்புகள் 120 டிகிரி உள்ளது, மற்றும் கதிரியக்க அதிக தூரம் பெறுகிறார். இந்த லெட் ஹை பே ஜிம்மி விளக்கு தடிமனான டை-நடிகர் அலுமினியத்தை ஏற்றுக்கொள்கிறது, உட்புற ஜிம் லைட்டின் வலிமையை உறுதிப்படுத்துகிறது, ஆனால் புதிய ஸ்ட்ரீம்லைன் டெர்மலின் வடிவமைப்பு வெப்பமான வெப்பத் துலக்குதல் மற்றும் விளையாட்டு ஒளி வாழ்க்கை . ஐபிஏ நீர் நீரேற்ற தரம் கொண்டது, இந்த 300w விளையாட்டு ஒளி வெளிப்புற லைட்டிங், தோட்டங்கள், சதுரங்கள், விளம்பர பலகைகள், தொழிற்சாலைகள், டாக்ஸ், ஸ்டேடியம்கள் மற்றும் லைட்டிங் தேவைப்படும் பிற இடங்களுக்கு ஏற்றது.\nதயாரிப்பு வகைகள் : ஸ்டேடியம் லைட்ஸ் > வெளிப்புற மைதானம் விளக்கு\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nதலைமையிலான ஸ்டேடியம் லைட் 450W கால்பந்து விளையாட்டு ஒளி இப்போது தொடர்பு கொள்ளவும்\nவெளிப்புற எல்.ஈ.டி ஸ்டேடியம் லைட் 960W இப்போது தொடர்பு கொள்ளவும்\n300 வாட் எல்இடி ஸ்டேடியம் வெள்ள உயர் மாஸ்ட் லைட் 5000 கே இப்போது தொடர்பு கொள்ளவும்\n300W வெளிப்புற அரினா வெள்ள ஒளி இப்போது தொடர்பு கொள்ளவும்\n500W எல்இடி டென்னிஸ் கோர்ட் லைட் பொருத்துதல்கள் 5000 கே 65000 எல்எம் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஎல்.ஈ.டி ஃப்ளட் லைட் 500W 65000lm 5000K இப்போது தொடர்பு கொள்ளவும்\nவெளிப்புற 300W தலைமையிலான வெள்ள ஒளி 5000 கே இப்போது தொடர்பு கொள்ளவும்\n100 வாட் லெட் கார்ன் பல்ப் Dimmable 13000LM\n150 வாட் லெட் கார்ன் பல்ப் E26 19500LM\n300 வாட் லெட் ஷூட்பாக்ஸ் லைட் ஃபிக்ஸ்டர் 39000LM\n150 வாட் வெளிப்புற லேடட் லாட் லைட்ஸ் விளக்குகள்\nஎரிவாயு நிலையத்திற்காக 60w எல்.ஈ.\nஎல்.ஈ. கேஸ் ஸ்டேஷன் கேபிளி விளக்கு 100 வாட்\nETL DLC LED எரிவாயு நிலையம் விளக்குகள் 130 வாட் 5000 கே\n240W யுஎஃப்ஒ ஹை பே ஏ லைட் 5000K\n150W வெளிப்புற லேடட் இடுப்பு மேலே லைட் பொருத்தி 19500lm\n30W லெட் போஸ்ட் டாப் பகுதி லைட் ஃபிக்ஷர் 130lm / w\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள்\n50W வெண்கல வெளிப்புற இடுப்பு போஸ்ட் டாப் லைட் Fixture\nயுஎஃப்ஒ உயர் பேட் லைட் 150W 5000K 19500lm LED\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nலெட் ஜிம்னாசியம் லைட்ஸ் லெட் ஜிம்மி லைட் பல்புகள் லெட் ஹை பே ஜிம்மி லைட்டிங் லெட் ஸ்டேடியம் லைட்ஸ் லெட் கார்ன் பல்ப் லைட்ஸ் லெட் கார்ன் கோப் லைட்ஸ் லெட் டெம்போடிரிட்டி லைட்ஸ் லெட் கார்ன் பல்ப் லோவ்ஸ்\nலெட் ஜிம்னாசியம் லைட்ஸ் லெட் ஜிம்மி லைட் பல்புகள் லெட் ஹை பே ஜிம்மி லைட்டிங் லெட் ஸ்டேடியம் லைட்ஸ் லெட் கார்ன் பல்ப் லைட்ஸ் லெட் கார்ன் கோப் லைட்ஸ் லெட் டெம்போடிரிட்டி லைட்ஸ் லெட் கார்ன் பல்ப் லோவ்ஸ்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/recessed-led-wall-lights/57119207.html", "date_download": "2020-02-26T07:17:09Z", "digest": "sha1:4FFOIQDIHDNBWW362Y6ANTRXTBTF4YJL", "length": 16695, "nlines": 281, "source_domain": "www.chinabbier.com", "title": "தலைமையிலான மினி ஒளி 30W மினி wallpack China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nவிளக்கம்:30W மினி வால்பேக்,லெட் மினி லைட் 30W,மினி வோல் பேக் லேம்ப்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரி��� தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nHome > தயாரிப்புகள் > லெட் வால் விளக்குகள் > பின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள் > தலைமையிலான மினி ஒளி 30W மினி wallpack\nதலைமையிலான மினி ஒளி 30W மினி wallpack\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 100pcs a week\nதலைமையிலான மினி ஒளி 30W மினி wallpack\n100W HPS / MH பல்புகளுக்கு சமமாக 30W மினி சுவர் பேக் 110lumen, மினி சுவர் விளக்கு விளக்கு பொருட்கள் அலுமினிய வெப்ப மடு பயன்படுத்தப்படும், மற்றும் சுவர் விளக்கு லைட்டிங் வேண்டும் என்று மற்ற இடங்களில் வீடு மற்றும் ஹோட்டல் போன்ற சுவர் பயன்பாடு.\n1. தயாரிக்கப்பட்டது: Bbier ஆலை (தொழிற்சாலை)\n2. புதிய பொருள்களுக்கு 100 வாட் பாரம்பரிய சுவர் இடமாற்றத்தை மாற்றியமைப்பது முக்கியம்\n3. துல்லிய டை அலை அலுமினிய வீட்டுவசதி\n4. மங்கலான எதிர்ப்பு தூள் கோட் பினிஷ்\n5. 70% -80% வரை சேமிக்கப்படும் ஆற்றல்\n6. டிகிரிகளில் பரந்த வண்ண கிடைக்கும்\n7. 50,000 மணி நேரம், 5 வருடங்கள் உத்தரவாதத்தை\n8. இது தூண்டல் விளக்கு, உலோக ஹாலைட் அல்லது HID விளக்குக்கான சிறந்த மாற்று ஆகும்\nமினி wallpack பற்றிய விவரங்கள்:\n1. பார்க்கிங் பகுதிகள் விளக்கு.\n2. கார்டன் yard விளக்கு.\n3. வெளிப்புற கட்டிடம் விளக்கு.\n4. உள்ளரங்க Wallpack விளக்கு.\nதயாரிப்பு வகைகள் : லெட் வால் விளக்குகள் > பின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\n3000K 20W தலைமையாசிரியருடன் சனிக்கிழமையுடன் இணைந்திருந்தது இப்போது தொடர்பு கொள்ளவும்\n20W 30W சுவர் பேக் விளக்குகள் வெளிப்புறம் இப்போது தொடர்பு கொள்ளவும்\nபகல் 5000K சுவர் பேக் ஒளி 20W தலைமையிலானது இப்போது தொடர்பு கொள்ளவும்\n3000K சுவர் பேக் விளக்குகள் வெளிப்புற 30W இப்போது தொடர்பு கொள்ளவும்\nபனிக்கட்டி-க்கு-டன் 30W 5000K கொண்ட மினி சுவர் பேக் இப்போத�� தொடர்பு கொள்ளவும்\nLED மினி வோல் பேக் லைட் 30W வோல் பேக் இப்போது தொடர்பு கொள்ளவும்\nதலைமையிலான மினி ஒளி 30W மினி wallpack இப்போது தொடர்பு கொள்ளவும்\n100 வாட் லெட் கார்ன் பல்ப் Dimmable 13000LM\n150 வாட் லெட் கார்ன் பல்ப் E26 19500LM\n300 வாட் லெட் ஷூட்பாக்ஸ் லைட் ஃபிக்ஸ்டர் 39000LM\n150 வாட் வெளிப்புற லேடட் லாட் லைட்ஸ் விளக்குகள்\nஎரிவாயு நிலையத்திற்காக 60w எல்.ஈ.\nஎல்.ஈ. கேஸ் ஸ்டேஷன் கேபிளி விளக்கு 100 வாட்\nETL DLC LED எரிவாயு நிலையம் விளக்குகள் 130 வாட் 5000 கே\n240W யுஎஃப்ஒ ஹை பே ஏ லைட் 5000K\n150W வெளிப்புற லேடட் இடுப்பு மேலே லைட் பொருத்தி 19500lm\n30W லெட் போஸ்ட் டாப் பகுதி லைட் ஃபிக்ஷர் 130lm / w\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள்\n50W வெண்கல வெளிப்புற இடுப்பு போஸ்ட் டாப் லைட் Fixture\nயுஎஃப்ஒ உயர் பேட் லைட் 150W 5000K 19500lm LED\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\n30W மினி வால்பேக் லெட் மினி லைட் 30W மினி வோல் பேக் லேம்ப் மினி வோல் பேக் 30W தலை வால் பேக் மினி வோல் பேக் 20W 70W தலை வால் பேக் மின்னல் வால் பேக்\n30W மினி வால்பேக் லெட் மினி லைட் 30W மினி வோல் பேக் லேம்ப் மினி வோல் பேக் 30W தலை வால் பேக் மினி வோல் பேக் 20W 70W தலை வால் பேக் மின்னல் வால் பேக்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/199629?ref=archive-feed", "date_download": "2020-02-26T07:16:16Z", "digest": "sha1:3YWWO3NUM2ZHS2Z76SFBKRLCJMKKRUCI", "length": 9877, "nlines": 147, "source_domain": "www.lankasrinews.com", "title": "விதவை தாயின் ரகசியத்தை கண்டுப்பிடித்த மகன்: அடுத்து நடந்த பகீர் சம்பவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவிதவை தாயின் ரகசியத்தை கண்டுப்பிடித்த மகன்: அடுத்து நடந்த பகீர் சம்பவம்\nஇந்தியாவில் காதலனுடன் சேர்ந்து மகனை கொலை செய்துவிட்டு நாடகமாடிய தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் மீனா தேவி (44). கணவரை இழந்த இவர் தனது மகன் பர்மோத் (23) உடன் வசித்து வந்தார்.\nஜிம் பயிற்சியாளராக வேலை செய்து வந்த பர்மோத் கடந்த மாதம் 19ம் திகதி தனது வீட்டில் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.\nஇது குறித்து பொலிசில் புகார் அளித்த மீனா தேவி, தான் வீட்டின் வேறு அறையில் தூங்கி கொண்டிருந்த போது யாரோ என் மகன் பர்மோத்தை கொலை செய்துள்ளனர்.\nகாலையில் எழுந்த பின்னர் தான் என் மகன் இறந்துகிடந்ததை பார்த்தேன் என கூறினார்.\nஇது தொடர்பாக பொலிசார் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் மீனா தேவி தனது ரகசிய காதலன் பிரதீப் (23) உடன் சேர்ந்து பர்மோத்தை கொன்றது தெரியவந்துள்ளது.\nஇது குறித்து பொலிசார் கூறுகையில், பர்மோத்துடன், பிரதீப் ஜிம்மில் உடன் பணிபுரிந்த நிலையில் இருவரும் நட்பானார்கள்.\nஇதையடுத்து பர்மோத் வீட்டுக்கு அடிக்கடி பிரதீப் வர தொடங்கிய போது அவர் தாய் மீனா தேவியுடன் பிரதீப்புக்கு தொடர்பு ஏற்பட்டது.\nஇதை பர்மோத் கண்டுப்பிடித்த நிலையில் தாயை கண்டித்ததுடன், பிரதீப்பை இனி தனது வீட்டுக்கு வரக்கூடாது என கூறியுள்ளார்.\nஇதையடுத்து தனது தொடர்புக்கு தடையாக இருக்கும் மகனை கொல்ல மீனா தேவி முடிவெடுத்தார்.\nஇது குறித்து பிரதீப்பிடம் அவர் தெரிவித்தார். அதன்படி சம்பவத்தன்று பிரதீப் தனது நண்பர்களான சவுரவ், மோனு ஆகியோருடன் பர்மோத் வீட்டுக்கு வந்து அவரை சுட்டு கொன்றுவிட்டு தப்பியுள்ளார்.\nபின்னர் மகனை யாரோ கொன்றுவிட்டதாக பொலிசில் மீனா தேவி நாடகமாடியதாக தெரிவித்துள்ளனர்.\nசமீபத்தில் வாகன சோதனையின் போது சவுரவ் துப்பாக்கியுடன் பொலிசில் மாட்டினார், துப்பாக்கியை ஏன் அவர் வைத்துள்ளார் என பொலிசார் விசாரித்த நிலையிலேயே அனைத்து உண்மைகளும் வெளியாகியுள்ளது.\nஇதையடுத்து மீனா தேவி, பிரதீப் உட்பட நால்வரை பொலிசார் கைது செய்துள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/210805?ref=archive-feed", "date_download": "2020-02-26T08:13:37Z", "digest": "sha1:2GTSIWWEYZ4ZONZULYPKSZ7SDZD2BPCT", "length": 10108, "nlines": 142, "source_domain": "www.lankasrinews.com", "title": "2 நாட்களாக பூட்டப்பட்டிருந்த வீடு... மாயமான பெண் மருத்துவர்: பெற்றோருக்கு வந்த அதிர்ச்சி தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n2 நாட்களாக பூட்டப்பட்டிருந்த வீடு... மாயமான பெண் மருத்துவர்: பெற்றோருக்கு வந்த அதிர்ச்சி தகவல்\nசென்னையில் இரண்டு நாட்களாக மாயமாகியிருந்த பெண் மருத்துவர் தன்னுடைய காதல் கணவருடன் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ளார்.\nசென்னையை சேர்ந்த இளங்கோ-ஆண்டாள் தம்பதியினருக்கு சுபாஷினி என்கிற மகள் இருக்கிறார். ரஷ்யாவில் எம்.பி.பி.எஸ். படித்து முடித்து விட்டு புதுவையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.\nஅப்பகுதியில் தனியாக அறை எடுத்து தங்கி பணிக்கு சென்று வந்துள்ளார்.\nஇந்த நிலையில் சுபாஷினிக்கு வீட்டில் திருமணம் செய்வதற்கான வேலைகளில் அவருடைய பெற்றோர் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளனர். ஆனால் இதற்கு சுபாஷினி மறுப்பு கூறியதாக தெரிகிறது.\n2 தினங்களுக்கு முன் சுபாஷினிக்கு அவருடைய தாய் ஆண்டாள் போன் செய்தபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாக வந்துள்ளது.\nஇதனையடுத்து மகள் தங்கியிருந்த வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு வீடு பூட்டப்பட்டிருப்பதை பார்த்து, பணிபுரியும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கிருந்த சக ஊழியர்கள், சுபாஷினி மருத்துவமனைக்கு இரண்டு நாட்களாக வரவில்லை எனக்கூறியுள்ளனர்.\nஇதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவருடைய பெற்றோர் உறவினர்களிடம் தீவிரமாக விசாரித்து விட்டு, பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதன்பேரில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.\nஇந்த நிலையில் புதுச்சேரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சுபாஷினி, தனது காதல் கணவரான அகிலனுடன் ஆஜரானார். நானும், அகிலனும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்தோம். இதுபற்றி கடந்த 24-ந் தேதி எங்களது பெற்றோரிடம் தெரிவித்தோம். திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்கவில்லை. எனவே கடந்த 28-ந் தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டோம் என நீதிபதியிடம் கூறியுள்ளனர்.\nஇதனை கேட்டறி���்த நீதிபதி இருவரையும் கோரிமேடு பொலிஸ் நிலையத்திற்கு செல்லுமாறு உத்தரவிட்டார். அங்கு சென்றதும், சுபாஷினி, தான் அகிலனுடன் செல்ல விரும்புவதாக கூறியுள்ளார். இதனை கேட்ட பொலிஸார் அவருடைய காதல் கணவருடன் அனுப்பி வைத்து வழக்கை முடித்து வைத்தனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/SupremeCourt", "date_download": "2020-02-26T07:37:44Z", "digest": "sha1:NSJOCRRCOD4QORPPQW6KKN2KA3PROBM6", "length": 8313, "nlines": 74, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவிவசாயியாக இருப்பதை நினைத்து எப்போதும் பெருமை கொள்வேன் -முதலமைச்சர்\nமார்ச் 9ந் தேதி கூடுகிறது சட்டப்பேரவை...\nடெல்லி கலவரம்: பலி எண்ணிக்கை 20ஆக உயர்வு\nஉலகம் அழியும் நிலை உருவானால் அதை மனிதர்கள் எதிர்கொள்ள நடவடிக்கை\nஜிசாட்-1 என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை மார்ச் 5ந் தேதி விண்ணி...\nகொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 2,800 -ஒலிம்பிக் போட்டிகள் ரத்து\nரூ.2500 கோடியை இன்று செலுத்தும் வோடஃபோன்-ஐடியா கோரிக்கை நிராகரிப்பு\nமத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய 53 ஆயிரம் கோடியில், இன்று 2 ஆயிரத்து 500 கோடியை செலுத்துவதாக வோடஃபோன்-ஐடியா (Vodafone Idea) தொலைத் தொடர்பு நிறுவனம் கூறியதை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. தொ...\nநிர்பயா குற்றவாளிகளை தூக்கில் ஏற்ற புதிய தேதியை பெற்றுக் கொள்ளலாம் - உச்சநீதிமன்றம்\nநிர்பயா வழக்கில், நான்கு குற்றவாளிகளையும் தூக்கிலிடுவதற்கான புதிய தேதியை, டெல்லி திகார் சிறை நிர்வாகம், விசாரணை நீதிமன்றத்தை அணுகிப் பெற்றுக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிர்...\nஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி மனு இன்று விசாரணை\nஅரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில��� துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வருக...\nநாக்பூரில் கிரிக்கெட் விளையாடிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nமகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் நடைபெற்ற போட்டியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே கிரிக்கெட் விளையாடி அனைவரையும் அசத்தினார். நாக்பூரில் நீதிபதிகள், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின...\nஒப்பந்த தொழிலாளர்களுக்கும் PF பெற உரிமை உள்ளது - உச்சநீதிமன்றம் கருத்து\nஒப்பந்த தொழிலாளர்களுக்கும் நிரந்தரத் தொழிலாளர்களுக்கும் இடையே வேறுபாடு கூடாது என்று வலியுறுத்தியுள்ள உச்சநீதிமன்றம் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் வருங்கால வைப்பு நிதி தொகையை பெறும் உரிமை உண்டு என்பதை ...\nஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வழிமுறைகள், விதிமுறைகள்..\nதமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் விதிமுறைகள் குறித்து விவரிக்கின்றது இந்த தொகுப்பு.. தமிழகத்தின் தொன்மையான வீரவிளையாட்டாக திகழும் ஜல்லிக்கட்டு போட்டிகள், பாரம்பரியத...\nசிலைக் கடத்தல் வழக்கின் முழு உண்மைகளை வெளிக்கொண்டு வர வேண்டும் - ஸ்டாலின்\nபுதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரி சிலைக்கடத்தல் வழக்கின் முழு உண்மைகளை விரைவில் வெளிக்கொண்டுவர வேண்டுமென திமுக தலைவர் ஸ்டாலின், தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு...\nமுகநூல் மைனாவுக்காக.. இரவில் கூவும் குயில்கள்..\nசிவனும் முருகனும் தந்தை மகன் அல்ல..\n“ஒரே கல்லில் இரண்டு மாங்காய்” விபத்தால் சிக்கிய கொலையாளிகள்\n”சார் கார்டு மேலே அந்த 16 நம்பர் சொல்லு சார் “ சிக்கிய வங்கி மோசடிக...\n“தோல் தானம்” - அறிந்தவை அறிய வேண்டியவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%86/", "date_download": "2020-02-26T07:12:21Z", "digest": "sha1:WXVV5ZFR27TAT2J6XJDWIMRWECXCAAJM", "length": 3806, "nlines": 29, "source_domain": "analaiexpress.ca", "title": "ஐ.நா.வில் கடுமையான நிதி நெருக்கடி |", "raw_content": "\nஐ.நா.வில் கடுமையான நிதி நெருக்கடி\nகடுமையான நிதி நெருக்கடியை ஐ.நா. எதிர்கொண்டுள்ளதாகவும் ஊழியர்களுக்கு அடுத்த மாதம் ஊதியம் அளிப்பதற்கு போதுமான ந���தி இல்லை என்றும் அதன் பொதுச்செயலாளா் அன்டோனியோ குட்டரஸ் கவலை தெரிவித்துள்ளாா்.\nஐ.நா.வின் நிர்வாகம் மற்றும் பட்ஜெட் விவகாரங்கள் தொடா்பாக ஆலோசிக்கும் 5 ஆவது குழுவின் ஆலோசனைக் கூட்டம் நேற்று (08) நடைபெற்றது. இதில் உரையாற்றிய அன்டோனியோ குட்டரஸ், ஐ.நா. கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவித்தாா்.\nஐ.நா.வின் நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாகவும் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத நிதி நெருக்கடி தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் நிதி இல்லாவிட்டால் பட்ஜெட் திட்டங்களை முறையாக செயற்படுத்த முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஎனவே, பட்ஜெட் நடவடிக்கைகளுக்கான நிலுவை நிதியை உறுப்பு நாடுகள் உரிய காலத்திற்குள் வழங்க வேண்டும் எனவும் உறுப்பு நாடுகளின் நிதி ரீதியிலான ஆதரவைப் பொறுத்தே, ஐ.நா.வின் திட்டங்களை திறனுடனும் முழுமையாகவும் செயற்படுத்த முடியும் எனவும் அவர் கூறினார்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/cinema/cinema-news/why-kaithi-movie-released-in-hotstar-when-running-successfully-in-theaters/", "date_download": "2020-02-26T06:52:00Z", "digest": "sha1:LAZB5TSVAIP443UEQSQ6NJIHYD7DD5H5", "length": 23432, "nlines": 206, "source_domain": "seithichurul.com", "title": "திரையரங்கில் ஓடிக்கொண்டு இருக்கும் போதே ‘கைதி’ ஹாட்ஸ்டாரில் வெளியாக காரணம் என்ன? | Why Kaithi Movie Released in HotStar, When Running Successfully in Theaters", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nதிரையரங்கில் ஓடிக்கொண்டு இருக்கும் போதே ‘கைதி’ ஹாட்ஸ்டாரில் வெளியாக காரணம் என்ன\n👑 தங்கம் / வெள்ளி\nதிரையரங்கில் ஓடிக்கொண்டு இருக்கும் போதே ‘கைதி’ ஹாட்ஸ்டாரில் வெளியாக காரணம் என்ன\nதீபாவளிக்கு வெளியான கைதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல், 30 நாட்களைக் கடந்தும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.\nஇந்நிலையில் 30 நாள் முடிவில் கைதி திரைப்படம் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது இது திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் பெறும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபடம் திரையரங்கு வெளியான ஒரு மாதத்தில் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளத்தில் படங்கள் வெளியானால், மக்கள் எப்படி திரையரங்குகளுக��கு வருவார்கள். சில வாரங்களில் ஆன்லைனைல் வந்துவிடும் என்று திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் புலம்புகிறார்கள்.\nமறுபக்கம் திரையரங்குகளில் படம் வெளியான அன்றே தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட தளங்களில் படங்கள் வெளியாகி து தயாரிப்பாளரைப் பெறும் அளவில் பாதிக்கிறது. 2 அல்லது 3 வாரங்களுக்கு மேல் திரையரங்குகள் மூலம் கிடைக்கும் வருவாய் பெரிய அளவில் இல்லை. எனவே இப்படி ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களுக்குப் படத்தை 30 நாட்களில் ஒளிபரப்ப அனுமதியளிக்கிறோம். சில படங்கள் திரையரங்குகளில் 1 முதல் 2 வாரங்கள் மட்டுமே ஓடுகின்றன. எனவே இந்த முடிவை நாங்கள் எடுப்பதை தவிர வேறு வழியில்லை என்று பட தயாரிப்பாளர்கள் கூறுகிறார்கள்.\nஇப்படி சில வாரங்களில் படங்கள் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களுக்கு வழங்கப்படும் என்றால் வரும் காலங்களில் தற்போது தயாரிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 60 சதவீத டிக்கெட் கட்டணத்தை, 50 சதவீதமாக நாங்கள் குறைப்போம் என்று திரையரங்க உரிமையாளர்கள் போர்க்கொடி எடுத்துள்ளனர்.\nஎனவே அடுத்து வெளியாக உள்ள திரைப்படங்கள் ஆன்லைன் தளங்களில் எத்தனை நாட்களில் வெளியாகும் என்று தெரிந்த பின்பே திரையரங்கு உரிமையாளர்கள் படத்தை திரையிடுவார்கள் என்று கூறப்படுகிறது.\nசமீபத்தில் இதே போன்று தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படமும் அமேசான் பிரைமில் 30 நாட்களில் வெளியானது குறிப்பிடத்தகக்து.\nபெண்களை மதிப்பவன் தான் பாதுகாப்பான நாயகன்; தெலுங்கானா என்கவுண்டருக்கு ஆதரவாக நயன்தாரா\nமீனா வீட்டை ரூ.6 கோடி கொடுத்து வாங்கினேனா\nகட்டுமான நிறுவனத்திற்குள் புகுந்து தகராறு- CCTV காட்சிகள் வெளியீடு\n2019 நிதியாண்டில் ரூ.1,216 கோடி நட்டம் அடைந்த டிஸ்னியின் ஸ்டார் இந்தியா\nபிகில் வசூலை முந்திய கைதி; அதிகாரப்பூர்வமாக அறிவித்த தியேட்டர் உரிமையாளர்\nகைதி – ஒரு தரமான ஆக்சன் திரைப்படம்\nஒரே நாளில் 26 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்ற கைதி டிரெய்லர்\n அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட அட்லி\nஎன் ரசிகர்களை பெண்கள் தைரியமாக காதலிக்கலாம்: சிம்பு\nநடிகர் சிம்பு நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு கல்லூரியின் விழாவில் கலந்துகொண்டு பேசியுள்ளார்.\n“அப்போது அவர் கல்லூரி மாணவர்களை��் பாட்டுப் பாடியும், நடனமாடியும் உற்சாகப்படுத்திய சிம்பு, தனது ரசிகர்களைப் பெண்கள் தைரியமாகக் காதலிக்கலாம்.\nஊரே என்னைக் கழுவி ஊற்றும் போது, என் தலைவன் திரும்பி வருவான் என்று எனக்கு ஆதரவாக நின்றார்கள். அப்ப கட்டின பொண்டாட்டிக்கும் லவ் பன்ற பெண்ணுக்காகவும் எப்பாடி நிற்பார்கள் என்று நினைத்துப் பாருங்கள்.\nஎனக்குப் படங்கள் கிடைப்பதைத் தடுக்க கூட்டமே வேலை செய்கிறது. இப்படி ஆதரவு அளிப்பது அவர்களை காண்டாகிறது. இப்படி எனது ரசிகர்கள் எனக்கு ஆதரவு அளித்ததற்கு நன்றி.” என்று சிம்பு உருக்கமாகப் பேசினார்.\n‘ரஜினி 168’ படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது..\nரஜினியின் 168வது படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டது. ட்விட்டரில் அதகளம் செய்யும் ரஜினியின் ரசிகர்கள்.\nமுருகதாஸின் தர்பார் படத்தை அடுத்து,இயக்குநர் சிவா இயக்கத்தில் தனது 168வது படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இதில், கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பூ, மீனா, சூரி, பிரகாஷ் ராஜ், சதீஷ் என கோலிவுட் நட்சத்திர பட்டாளங்களே இணைந்து நடிக்கின்றனர்.\nவிஸ்வாசம் படத்தை தொடர்ந்து சிவாவின் இந்தப் படத்துக்கும் டி.இமான் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முழுவீச்சில் நடைப்பெற்று வருகிறது. இந்த ஆண்டு தீபாவளி விருந்தாக படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்த சமயத்தில், சிவா, படத்தின் வேலைகளை வேகமாகவும், விவேகமாகவும் நடத்தி வருவதால், இந்த ஆண்டின் ஆயுத பூஜைக்கு ரஜினி 168 படத்தை வெளியிட அதிக வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டது.\nஇது குறித்த எந்த தகவலும் வராத நிலையில், திடீரென படத்தின் தலைப்பை ‘அண்ணாத்த’ என அறிவித்துள்ளது சன் பிக்சர்ஸ். இந்த டைட்டிலை போஸ்டரோடு மட்டுமில்லாமல் மோஷன் போஸ்டராகவும் வெளியிட்டுள்ளனர். இதனையடுத்து உற்சாகமடைந்த ரசிகர்கள் #Annaatthe #அண்ணாத்த ஆகிய ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.\nதனுஷ் படத்தை தடை செய்ய வேண்டும், மாரி செல்வராஜை கைது செய்ய வேண்டும்; கருணாஸின் சாதி அமைப்பு புகார்\nநடிகர் தனுஷ் இப்போது பரியேறும் பெருமாள் இயக்குநர், மார் செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.\n1991-ம் ஆண்டு மணியாச்சியில் நடைபெற்ற சாதி கலவரத்தை மையப்படுத்தி இந்த ��ிரைப்படம் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.\nதற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. அதில் ஒரு காட்சியில் தனுஷ் மணியாச்சி காவல் நிலையத்தை அடித்து நொறுக்குவது போன்ற படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.\nஇதை போன்ற வன்முறையான படங்களை எடுக்க அனுமதியளிக்கக் கூடாது. எனவே, தனுஷ் படத்தை தடை செய்ய வேண்டும், மாரி செல்வராஜைக் கைது செய்ய வேண்டும் என்று கருணாஸ் அவர்களின் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பிடமிருந்து காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன.\nஅதிர்ச்சி.. இனி இதற்கும் காலாவதி தேதி கட்டாயம்\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்6 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (26/02/2020)\nபர்சனல் ஃபினாஸ்15 hours ago\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி..\nபங்கு சந்தை15 hours ago\nஎஸ்பிஐ கார்ட்ஸ் பங்குகள் வெளியீடு.. விலை எவ்வளவு எஸ்பிஐ ஊழியர்களுக்கு டிஸ்கவுண்ட் உண்டா\nதங்கம் விலை இன்று (25/02/2020) சரிவு\nஐஷ்வர்யா ராஜேஷ் – போட்டோ கேலரி\nவேலை வாய்ப்பு20 hours ago\nநாமக்கல் மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை\nவேலை வாய்ப்பு21 hours ago\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை\nவீடியோ செய்திகள்21 hours ago\nஆண்டீஸ் மலைத்தொடரில் கடுமையான நிலச்சரிவு\nவேலை வாய்ப்பு4 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nவேலை வாய்ப்பு6 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு6 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nசினிமா செய்திகள்6 months ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nசினிமா செய்திகள்7 months ago\nநீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் த��்ஷன் காதலி\nவீடியோ செய்திகள்21 hours ago\nஆண்டீஸ் மலைத்தொடரில் கடுமையான நிலச்சரிவு\nவீடியோ செய்திகள்21 hours ago\nநித்தி சிஷ்யைகள் எல்லாம் ஜுஜுபி… கண்களை கட்டி கலக்கும் மாணவி\nவீடியோ செய்திகள்21 hours ago\nகட்டுமான நிறுவனத்திற்குள் புகுந்து தகராறு- CCTV காட்சிகள் வெளியீடு\nவீடியோ செய்திகள்21 hours ago\nடான்ஸ் ஆடி மெலனியா டிரம்ப் கவனத்தை ஈர்த்த சிறுவன்\nவீடியோ செய்திகள்21 hours ago\nமாணவர்களுடன் விளையாடி மகிழ்ந்த மெலனியா ட்ரம்ப்..\nவீடியோ செய்திகள்22 hours ago\n இந்தியாவின் முதல் திருநங்கை Police Prithika Yashini அம்மாவுடன்\nவீடியோ செய்திகள்22 hours ago\nவாட்ஸ் ஆப் மூலம் சமையல் சிலிண்டர் முன்பதிவு\nவீடியோ செய்திகள்22 hours ago\nடிரம்ப்புக்கு ஷாருக்கான் ரசிகர்கள் டிவிட்டரில் நன்றி\nவீடியோ செய்திகள்22 hours ago\nகொஞ்சம் காதலன் , கொஞ்சம் காதலி மொத்தம் கௌதம் மேனன்\nவீடியோ செய்திகள்22 hours ago\nமெலனியாவுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்ற அரசுப்பள்ளி சிறுமிகள்\nவீடியோ செய்திகள்21 hours ago\nமாணவர்களுடன் விளையாடி மகிழ்ந்த மெலனியா ட்ரம்ப்..\nசினிமா செய்திகள்1 day ago\n‘ரஜினி 168’ படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது..\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nவீடியோ செய்திகள்2 days ago\nநமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் மாஸ் எண்ட்ரி கொடுத்த ட்ரம்ப், மோடி | Trump in In\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2014/09/13/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2020-02-26T06:29:28Z", "digest": "sha1:4K2SCNAOKXVOBUSERFP2RHAXOJVNREDT", "length": 51759, "nlines": 199, "source_domain": "senthilvayal.com", "title": "திருப்பம் தரும் திருப்பதி ! புரட்டாசியில் புண்ணிய தரிசனம்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\n‘வேங்கடேத்ரி சமஸ்தானம் பிரம்மாண்டே நாஸ்திகிஞ்சன\nவேங்கடேஸ சமோதேவோ நபூதோந பவிஷ்யதி’\nதிருமலை திருப்பதி இந்த க்ஷேத்திரத்துக்கு இணையான வேறு க்ஷேத்திரம் இல்லை; திருமலை திருவேங்கடவனுக்கு இணையான வேறு தெய்வம் இல்லை.\n ஏழுமலையானைக் கண்கண்ட தெய்வமாக ஏற்றுக்கொண்ட அவன் அடியார்களுக்கு, அவனுடைய திருநாமமே உயிர் உந்தும் மந்திரம்; அவன் கோயில்கொண்டிருக்கும் திருமலையே உலகம். இன்றைக்கும்… வழக்கமான நாட்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், விடுமுறை மற்றும் விசேஷ தினங்களில் லட்சோபலட்சம் பக்தர்களும் திருமலையில் குவிகிறார்கள் என்றால், திருவேங்கடவனின் அருட்கருணையே அதற்குக் காரணம்\nவருடத்தின் 365 நாட்களில் 450 திருவிழாக்களும், உற்சவங்களும் இவருக்கன்றி வேறு எந்த தெய்வத்துக்கும் நடைபெறுவதில்லை. அதனால்தான் என்னவோ திருப்பதியை, ‘பூலோக வைகுண்டம்’ என்றே சிறப்பித்திருக்கிறார்கள்.\nசீமாந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டத்தில், கிழக்குத்தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது திருப்பதி. இந்த நகரத்தை ஒட்டியுள்ள திருவேங்கட மலையின் மீதுதான் ஏழுமலையான் கோயில்கொண்டிருக் கிறான். சேஷாத்திரி, நீலாத்திரி, கருடாத்திரி, அஞ்சனாத்திரி, வ்ருஷபாத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி ஆகிய ஏழுமலைகளுக்கும் அதிபதி என்பதால் பெருமாளுக்கு ‘ஏழுமலையான்’ என்றொரு திருநாமம். திருவேங்கடமும், பத்மாவதி தாயார் குடியிருக்கும் திருப்பதியும் இரு நகரங்களாக விளங்கினாலும், பொதுவில் திருப்பதி என்று ஒரே பெயரிலேயே அழைக்கப்படுகிறது. மலைக்கு மேலுள்ளதை மேல் திருப்பதி என்றும், மற்றதை கீழ் திருப்பதி என்றும் அழைக்கிறார்கள்.\nதமிழ் இலக்கியங்களான சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இந்தத் தலத்தை திருவேங்கடம் என்றே குறிப்பிடுகின்றன. திருப்பதியை திரு பதி எனப் பிரித்தால், திருமகளின் நாயகன் என்றும் பொருள் வரும். ஆமாம் திருமகள் பரிபூரணமாக வசிக்கும் திருத்தலம் அது. அதுமட்டுமா திருமகள் பரிபூரணமாக வசிக்கும் திருத்தலம் அது. அதுமட்டுமா வைணவ திவ்ய தேசங்களில் திருவரங்கத்துக்கு அடுத்ததான தலம் இது. ஆழ்வார்களில் பத்து பேரின் பாசுரங்களைப் பெற்ற க்ஷேத்திரம்\nதிருப்பதியின் தல வரலாற்றுக் கதை, தேவ லோகத்தில் பிருகு முனிவரிடமிருந்து துவங்குகிறது.\nஒரு முறை, துயரங்கள் அநீதிகள் எல்லாம் அகன்று, உலகில் சகல நன்மைகளும் பெருகவேண்டும் என்பதற்காகப் பெரும் யாகம் நடத்தத் தீர்மானித் தார்கள் முனிவர்கள். யாகத்தின் பலனை மும்மூர்த்திகளில் ஒருவருக்கு அளிப்பது என்று முடிவானது. மூவரிலும் தகுதியானவர் யார் என்பதை அறியும் பொறுப்பு, பிருகு முனிவரிடம் விடப்பட்டது. பிருகு முனிவருக்குப் பாதத்தில் ஞானக் கண் உண்டு. எதிர்காலத்தை உணரும் சக்தியும் உண்டு. இதைப் பயன்படுத்தி மற்றவ���்களை மட்டம் தட்டுவதில் அவருக்கு அலாதி இன்பம் இதனால் உண்டான அவரது கர்வத்தை பங்கம் செய்ய பரம்பொருளும் தருணம் எதிர்பார்த்திருந்தது.\nபிருகு முனிவர் முதலில் சத்தியலோகம் சென்றார். அங்கு சரஸ்வதியும் பிரம்மனும் தனித்திருந்தனர். பிருகு, அனுமதி பெறாமல் உள்ளே நுழைந்துவிட்டார். பிரம்மா இதைக் கண்டித்தார். இதனால் கோபம் கொண்ட பிருகு, ‘பக்தனை வரவேற்காத பிரம்மனுக்கு உலகில் பூஜையே நடக்காது’ எனச் சபித்துவிட்டு, திருக்கயிலாயத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.\nஅங்கே, சிவ பார்வதியர் தனித்திருந்தனர். அங்கும் தடைகளைப் பொருட்படுத்தாது உள்ளே நுழைந்தார். சிவனாரும் கோபத்துடன் அவரைக் கண்டித்தார். பக்தர்களை எதிர்கொள்ளும் பக்குவம் இல்லையே என்று கருதி, ஈசனுக்கும் சாபம் தந்தார் பிருகு. ‘பூலோகத்தில் உமக்கு இனி லிங்க ரூபமே கிடைக்கும். அதற்கே பூஜை நடக்கும்’ என்று சபித்தவர், அடுத்து வைகுண்டத்துக்கு சென்றார்.\nஅங்கே சயனத்தில் இருந்த திருமால், முனிவரின் வருகையை அறிந்தும் அறியாதவராக அரிதுயில் கொண்டிருந்தார். மிகுந்த கோபம் கொண்ட பிருகு, பகவானின் மார்பில் எட்டி உதைத்தார். ஆனால் எம்பெருமானோ கோபம் கொள்ளவில்லை. குழந்தை மார்பில் உதைத்தால், தந்தைக்கு சினம் எழுமா என்ன அதேநேரம், குழந்தையின் துடுக்குத்தனத்தை களைய வேண்டாமா அதேநேரம், குழந்தையின் துடுக்குத்தனத்தை களைய வேண்டாமா பிருகுவின் பாதம் நோகுமே என்று பிருகுவின் பாதத்தைப் பிடித்துவிடுபவர்போல் அதிலிருந்த ஞானக் கண்ணையும் பிடுங்கி எறிந்து விட்டார் பகவான். பிருகு முனிவர் பகவானின் சாந்தத்தைக் கண்டு, அவரே யாக பலனை ஏற்கத் தகுதியான மூர்த்தி என்று முடிவு செய்தார். ஆனால், தான் வசிக்கும் எம்பெருமானின் திருமார்பை முனிவர் எட்டி உதைக்கிறார், அவரை தன் நாயகன் கண்டிக்கவில்லையே என்ற கோபம் திருமகளுக்கு. எனவே, பெருமாளைவிட்டுப் பிரிந்தாள். பூலோகத்தில் ஆகாசராஜனின் மகளாக அவதரித்தாள்.\nமாலவனால் மலர்மகளைப் பிரிந்திருக்க முடியுமா அவளைத் தேடி, அவர் பூலோகத்துக்கு இறங்கியதும், அவரை வகுளாதேவி மகனாக ஏற்றதும், பின்னர் அவர் வேடனாக வந்து பத்மாவதியை சந்தித்ததும், அவளை மணந்துகொள்ள ஆசைப்பட்டதும், வகுளாதேவியின் முயற்சியால் ஆகாசராஜனின் அனுமதி பெற்று பத்மாவதியை பெருமாள் மணம் புரிந்ததும், கல்யாணத் துக்காக குபேரனிடம் கடன்பட்டு, அந்தக் கடனை இன்றுவரையிலும் அவர் செலுத்திக்கொண்டிருக்கும் கதையும் எல்லோரும் அறிந்ததுதானே\nஇனி திருப்பதி பெருமாளின் தரிசனம், தீர்த்தங்கள், பூஜை வழிபாட்டு நியதிகள், நம்மை சுவாரஸ்யப் படுத்தும் சில நிகழ்வுகளைப் பார்க்கலாம்.\nஏழுமலையானுக்கு இங்கு கோயில் எழுப்பியது ஆகாசராஜனின் தம்பியான தொண்டைமான் என்கிறது தல வரலாறு. ஸ்வாமியைத் தரிசிக்க முப்பத்துமுக்கோடி தேவர்களும் இங்கு கூடினர். பெருமாளுக்கு பெருவிழா நிகழ்த்த அனுமதி வேண்டினான் பிரம்மன். பரம்பொருளும் இசைந்தது. அதுமுதல் துவங்கியது திருமலையின் பிரம்மோற்ஸவம்.\nதிருப்பதி மலைமேல் உறையும் மூலவரை ஏழுமலையான், திருவேங்கடமுடையான், திருவேங்கடநாதன், வேங்கடேசன், வேங்கடேசுவரன், சீனிவாசன், பாலாஜி என்றெல்லாம் போற்றுவர். பண்டைய தமிழ் இலக்கியங்கள் இவருக்குச் சூட்டிய பெயர் என்ன தெரியுமா\nதிருப்பதி திருமலையின் மூலஸ்தானம் ‘ஆனந்த நிலையம்’. பெயருக்கு ஏற்ப… வாழ்வில் ஒரே ஒருமுறையேனும் கண்டடைய மாட்டோமா என்று திருமால் அடியவர்கள் ஏங்கித் தவிப்பதும், அவர் களுக்கு சில விநாடிப் பொழுதுகளில் பலகோடி புண்ணியம் தரும் பேரானந்த தரிசனம் வாய்ப்பதும் இங்குதான். தங்கத் தகடுகளால் வேயப்பட்டு, காணக்கிடைக்காத பேரழகுடன் திகழ்கிறது, ஆனந்த நிலையம்.\nதெய்வச் சிலைகள் பொதுவாக கருங்கல்லில் செதுக்கப்பட்டிருக்கும் இல்லையா அந்த விக்கிரகத்தில் ஏதேனும் ஓரிடத்திலாவது சிற்பியின் உளி பட்ட இடம் தெரியும்.ஆனால், திருவேங்கடவனின் திருமேனியில் அப்படி எவ்விதமான அடையாளத்தையும் காணமுடியாது. அது மட்டுமா அந்த விக்கிரகத்தில் ஏதேனும் ஓரிடத்திலாவது சிற்பியின் உளி பட்ட இடம் தெரியும்.ஆனால், திருவேங்கடவனின் திருமேனியில் அப்படி எவ்விதமான அடையாளத்தையும் காணமுடியாது. அது மட்டுமா சிலையில் வடிக்கப்பட்டுள்ள ஆபரணங்களும் பாலீஷ் போட்ட உண்மையான நகைபோன்று மின்னுவது அற்புதம்தான்\nகடல் மட்டத்திலிருந்து சுமார் 3000 அடி உயரத்தில் இருப்பதால், எப்போதும் குளிர் நிறைந்திருக்கும் திருப்பதியில், அதற்கு நேர்மாறாக கருவறையில் ஓர் இயற்கை அற்புதம் உண்டு. அதிகாலை குளிர்ந்த நீரால் அபிஷேகிக்கும்போதும் பெருமாளுக்கு வியர்க்குமாம். பீதாம்பரத��தால் அந்த வியர்வையை ஒற்றி எடுப்பார்கள். ஏழுமலையானின் திருமேனி எப்போதும் 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்துடன் இருக்கும் என்கிறார்கள். இது பேரதிசயம்தானே\nஅதுபோன்று ஒவ்வொரு வியாழக்கிழமையும், ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்வதற்கு முன்னதாக நகைகளைக் களைவார்கள். அப்போது ஏழுமலையானின் ஆபரணங்கள் கதகதப்புடன் இருப்பதை உணரமுடியுமாம்\nஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண் சட்டியிலேயே பிரசாதம் படைப்பர். தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும், கர்ப்பக்கிரகத் துக்கு முன்னுள்ள குலசேகரப்படியைத் தாண்டுவது இல்லை. இந்த மண் சட்டியும், தயிர் சாதமும் பிரசாதமாகக் கிடைப்பதை வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாகக் கருதுகின்றனர் பக்தர்கள்.\nதிருப்பதி ஆலயத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் ‘சிலா தோரணம்’ என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இங்கு மட்டுமே காணப்படும் இந்தப் பாறைகளின் வயது 250 கோடி வருடம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஏழுமலையானின் திருமேனியும், இந்தப் பாறை களும் ஒரே விதமானவை.\nஏழுமலையானின் திருமேனிக்குப் பச்சைக் கற்பூரம் சாத்துகிறார்கள். பச்சைக் கற்பூரம் ஒரு வகை ரசாயனம் கலந்தது என்பதை அறிவோம். சாதாரண கற்களில் இதைத் தடவி வந்தால், காலப்போக்கில் அந்தக் கல்லில் வெடிப்பு விழும். ஆனால், ஏழுமலையானுக்கு வருடத்தில் 365 நாட்களும் பச்சைக் கற்பூரம் தடவுகிறார்கள்; எந்த பாதிப்பும் ஏற்பட்டதில்லை\nஸ்வாமியின் அபிஷேகத்துக்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்தில் இருந்து கஸ்தூரி, சீனாவில் இருந்து புனுகு, பாரிஸ் நகரில் இருந்து வாசனைத் திரவியங்கள் வரவழைக் கப்படுகின்றனவாம். தங்கத் தாம்பாளம் ஒன்றில் சந்தனத்தோடு வாசனைத் திரவியங்கள் சேர்த்துக் கரைத்து அபிஷேகத்தில் சேர்க்கப்படும். அத்துடன் 51 வட்டில் (சல்லடை போன்ற அபிஷேகத் தட்டு) பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும். காலை 4:30 மணி முதல் 5:30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்துக்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் வரை செலவு ஆகும். அபிஷேகத் தின்போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணைத் திறப்பதாக ஐதீகம்\nபெருமாளுக்காக ஆம்ஸடர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள், பக்தர் களால் திருப்பதிக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்ப��ுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலை சுமார் 80 ரூபாய் அதேபோன்று, சீனாவிலிருந்து சீனச் சூடம், அகில், சந்தனம், அம்பர், லவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்களும் ஏழுமலையான் திருக் கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன.\n மலையப்ப சாமிக்கு இதெல்லாம் சம பாவம்தான். அவருக்கு பக்தியே பிரதானம். தூய அன்புடன் ஒரு துளசி இலையைச் சமர்ப்பித்தாலும் ஏற்றுக்கொள்வார். ஆனால் அவன் குழந்தைகளாகிய நாம்தான், நம் தந்தைக்கு செய்வது போன்று ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்கிறோம். இருப்பதில் உயர்ந்தது எதுவோ அதைச் சமர்ப்பித்து, நாம் சந்தோஷப்படுகிறோம்\nஏழுமலையானின் நகைகளின் மதிப்பு சுமார் ரூ.1000 கோடி. இவருடைய நகைகளை வைத்துக் கொள்ள இடமும் இல்லை; சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டுக்கு ஒரு முறை உபரியான நகைகளை செய்தித்தாள்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள். ஏழுமலையானின் சாளக் கிராம தங்கமாலை சுமார் 12 கிலோ எடை கொண்டது. இதைச் சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை; பாத கவசம் 375 கிலோ; கோயிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம், உலகில் வேறெங்கும், எவரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ.100 கோடி.\nமூலவர் ஏழுமலையானைப்போலவே, அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறிய விக்கிரகம் (கி.பி.966 ஜூன் 8ம் தேதி) வெள்ளியால் செய்யப்பட்டது. இந்த விக்கிரகத்துக்குப் பல்லவ குறுநில மன்னன் சக்திவிடங்கனின் பட்டத்தரசி காடவன் பெருந்தேவி நகைகளைத் தந்து, பூஜைக்கு அறக்கட்டளையும் செய்து வைத்ததாகத் தகவல் உண்டு. முதலாம் குலோத்துங்க சோழன் திருமலைக்கு வந்து காணிக்கை செலுத்தியுள்ளார்.\nபெருமாளுக்கு உகந்தது துளசி அல்லவா ஆனால், இந்தப் பெருமாளுக்கு வில்வத்தாலும் அர்ச்சனை உண்டு. வெள்ளிக் கிழமைகளிலும், மார்கழி மாதத்திலும் வில்வார்ச்சனை செய்யப் படுகிறது. சிவராத்திரி அன்று திருப்பதியில் ‘க்ஷேத்ர பாலிகா’ என்ற உற்ஸவம் நடைபெறுகிறது. அன்று உற்ஸவப் பெருமாளுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்பட்டை சாத்தப்பட்டு, திருவீதி உலா நடைபெறும்.\nதிருப்பதி அலர்மேல்மங்கைக்கு உள்பாவாடை கத்வால் என்ற ஊரில், பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்து தருகிறார்கள்.\nஸ்ரீவில்லிப்புத்தூர் கோயிலில் இருந்து ஸ்ரீஆண்டாள் அணிந்த மாலைகள் திருப்பதிக்கு கொண்டு வரப்பட்டு ஏழுமலையானுக்கு சாத்தப்படுகிறது.\nவிழாக்களுக்கு இங்கு குறைவில்லை. வைகுண்ட ஏகாதசி, ராம நவமி, ஜென்மாஷ்டமி போன்ற வைணவப் பண்டிகைகள் அனைத்தும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாதம் ரதசப்தமி (மகா சுத்த சப்தமி) என்ற திருவிழா மிகவும் விசேஷமானது வெங்கடேஸ்வரர் சர்வ அலங்கார பூஷிதராக நான்மாடவீதிகளில் தேர் பவனி வருகிறார்.\nஇவை அனைத்துக்கும் மகுடம் சூட்டும் விதமாக, செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள புரட்டாசி பிரம்மோற்ஸவம் மிகவும் முக்கியமான விழாவாகக் கருதப்படுகின்றது. பிரம்மனே இங்கு வந்து முன்னின்று இந்த உற்சவத்தை நடத்துவதாக ஐதீகம் இந்த நேரத்தில் ஒரு வாரத்துக்குள் 10 முதல் 15 லட்சம் பக்தர்கள் திருமலையில் வந்து குவிகின்றனர்.\nஇதோ… இந்த வருடம் 25.9.14 அன்று துவங்கு கிறது புரட்டாசி பிரம்மோற்்ஸவம். குடும்பத்தோடு திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்து வாருங்கள். நல்ல நல்ல திருப்பங்களுடன் ஏற்ற மிகு வாழ்வைத் தந்தருள்வான் ஏழுமலையான்\nதிருமலை ஒரு பக்தி க்ஷேத்திரம் மட்டுமல்ல; ஒரு முக்தி க்ஷேத்திரம், இதையெல்லாம்விட இது ஒரு மிகப்பெரிய தீர்த்த க்ஷேத்திரம். இங்கு 108 தீர்த்தங்கள் உண்டு என புராண நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளன. அரூபமாக – பிரத்யட்சமாகாமல் இருக்கக் கூடிய தீர்த்தங்களும் ஆண்டுக்கு ஒருமுறை இங்கு வந்து கூடுகின்றன என்கின்றன ஞானநூல்கள்.\nதிருப்பதியில் திகழும் முக்கிய தீர்த்தங்கள்: குமார தீர்த்தம், தும்புரு தீர்த்தம், ராமகிருஷ்ண தீர்த்தம், ஆகாச கங்கை, பாண்டு தீர்த்தம், பாபவிநாச தீர்த்தம், ஸ்வாமி புஷ்கரணி.\nதிருமலைக்கு நடந்து செல்லும் பாதைகள்…\nதிருமலைக்கு, திருப்பதி மலை அடிவாரத்தில் இருந்து நடந்து செல்ல இரண்டு விதமான பாதைகள் உள்ளன. அலிபிரி- அதாவது கீழ்த் திருப்பதிக்கு அருகில் உள்ள இந்த பாதையே நீண்ட நெடுநாட்களாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. அகோபில மடத்தின் முதலாவது ஜீயர் சுவாமிகளான ஸ்ரீஆதிவண் சடகோப யதீந்த்ர மகா தேசிகன் என்னும் ஜீயர் ஸ்வாமிகளே திருமலைக்கு படிக்கட்டுகளை முதன் முதலில் அமைத்தவர்.\nஸ்ரீவாரிமெட்டு வழி: திருப்பதிக்கு 20 கி.மீ தொலைவில் ஸ்ரீநிவாசமங்காபுரத்துக்கு அருகில் உள்ளது. பழங்காலத்தில் பெருமளவில் பயன்பாட்டில் இருந்து, சமீப வருடங்களில் திருப்பதி தேவஸ்தானத்தால் சீரமைக்கப்பட்டது. இந்த வழியை ஆந்திராவைச் சேர்ந்தவர்கள், கீழ் திருப்பதிக்கு அருகில் உள்ள ஊர்களில் உள்ளவர்கள்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.\nபார்த்து ரசிக்க வேண்டிய இடங்கள்…\nபிரதான கோயிலான திருப்பதி மலைக்கோயில் மட்டுமல்லாமல் இங்கு ஸ்ரீவராக ஸ்வாமி கோயில், ஸ்ரீவேங்கடேஸ்வர ஸ்வாமி கோயில், ஸ்ரீபத்மாவதி கோயில், ஸ்ரீகோவிந்தராஜா கோயில், சீனிவாசமங்காபுரம் ஆகிய ஆலயங்களும் இந்நகரில் அமைந்துள்ளன.\nமலைக்கு மேல் ஸ்ரீஆதிவராக மூர்த்தியைத் தரிசித்துவிட்டே ஏழுமலையானையும் மற்ற சந்நிதிகளையும் தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம். ஆகாச கங்கை, பாபவிநாச நீர்வீழ்ச்சி ஆகிய தீர்த்த தலங்களையும் பக்தர்கள் தரிசித்து வர வேண்டும்.\nஆன்மிக அம்சங்களைத் தரிசித்தபின் பயணிகள் இங்குள்ள ஸ்ரீவேங்கடேஸ்வரா விலங்கியல் பூங்காவுக்கும் விஜயம் செய்யலாம். இங்கு பலவகை விலங்குகள் மற்றும் பறவைகள் பாதுகாத்து வளர்க்கப்படுகின்றன. சிலாத்தோரணம் என்றழைக்கப்படும் பாறைத்தோட்டமும் அவசியம் பார்க்க வேண்டிய அம்சமாகும்.\nto know more about this temple read இந்து மதம் எங்கே போகிறது book by அக்னிஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் …\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஒரு வயசு வரை குழந்தைக்கு மறந்தும் கூட இந்த உணவுகளை கொடுக்காதீங்க\nமைதா உணவு சாப்பிட்டா எவ்ளோ வியாதி வரும் தெரியுமா\nபால் கலக்காத டீ குடிச்சு பாருங்க. அதில் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா\nதேர்தல் ரேஸில் முந்துகிறது திமுக… வேட்பாளர் தேர்வில் அதிரடி காட்டும் பிரஷாந்தி கிஷோர்…\nஅஞ்சல் அலுவலகத்தில் உங்களுக்கு சேமிப்பு கணக்கு இருக்கிறதா\nசசிகலாவைச் சந்தித்த பா.ஜ.க பிரமுகர்…\nஇனி ஒரு பயலும் உங்க வாட்ஸ்ஆப் மெசேஜ்களை படிக்க முடியாது… செக்யூரிட்டி செட்டிங்ஸ் அப்படி\nஉதயமாகிறது கலைஞர் திமுக… ரஜினியுடன் கூட்டணி… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுக்க களமிறங்கும் மு.க.அழகிரி..\n`ராஜ்ய சபா எம்.பி சீட் யாருக்கு..’- தேர்தலை முன்வைத்து உச்சக்கட்ட மோதலில் ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ்\nஸ்டாலின் முதல்வராக கூடாது… ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்… ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nநம் வாழ்வில் தினமும் பார்க்கும், பயன்படுத்தும் பொருள்களில் நமக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதன் விளக்கமும்:\nஅல்சர், சிறுநீரக கற்கள் சரியாக வேண்டுமா \nரௌத்திரம் பழகும் எடப்பாடி… மாற்றங்களுக்கு வித்திடும் `பின்னணி’ அரசியல்\nநிலையான வைப்பு – பணத்தை சேமிப்பதற்கான சிறந்த மற்றும் பாதுகாப்பான வழி\nநீரிழிவை கட்டுப்படுத்தும் உணவுமுறைகள் பற்றி பார்ப்போம்….\nபீர் அடிக்கும் இளைஞர்களை பீர் அடிப்பதை நிறுத்திறுங்க..\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது\nஅன்புமணியின் சி.எம்.கனவை தகர்க்கும் ரஜினி 160 இடங்களில் போட்டி உறுதி\nகோரைப் பாயில் படுப்பதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா\nஅலோபுகாரா பழத்தை சாப்பிடுவது இந்த நோய்களைக் குறைக்கும்\nஇலவங்கப்பட்டை சாப்பிடுவதால் இந்த நோய்கள் ஏற்படாது .. இதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஎவ்வளவு நடந்தாலும் தொப்பை குறையலயா தொப்பை குறைய இதை சாப்பிட்டுப் பாருங்க\nரஜினிக்கு டிக்… விஜய்க்கு செக்\nவாட்ஸப் யூசர்கள் கவனத்துக்கு.. இனி எங்கும் அலைய வேண்டாம், அந்த சேவை விரைவில் தொடக்கமாம்\nஉடல் எடை குறைக்க நினைத்த நேரத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா அப்படியானால் இதைத் தெரிந்து கொள்ளுங்கள்…..\nதினகரன நம்பி நோ யூஸ்: நம்பிக்கை பாத்திரத்தை தேடும் சசிகலா\nசெக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்\nராங்கால் – நக்கீரன் 4.2.20\nஆபாச படம் பார்த்து சுய இன்பம் காண்பவரா நீங்க அப்போ கண்டிப்பாக இதை படிங்க.\nதும்மினால் ‘ஆயுசு 100’ என்று கூறுவது உண்மையா \nகிட்னியை காவு வாங்கும் AC அறைகள்.. தெரிந்து கொள்ளுங்கள் கவனமாக இருங்கள்…\nசெவ்வாழைப்பழத்திதை வெறும் 48 நாட்களுக்கு சாப்பிடுங்க. அப்புறம் பாருங்க\nசிறுபான்மையினர் உங்களுக்கு; மெஜாரிட்டியினர் எங்களுக்கு’ -கே.டி.ராஜேந்திரபாலாஜியின் கணக்கோ கணக்கு\nமிஸ்டர் கழுகு: ‘‘கலைஞரின் பிள்ளை’’ – அழகிரியின் உரிமைக்குரல்\nசட்டமன்றத் தேர்தலுக்கு 3000 கோடி டார்கெட்… அமைச்சர்களை நெருக்கும் எடப்பாடி\n அமைச்சர்களிடம் எடப்பாடி நடத்திய ஜல்லிக்கட்டு..\nஎடை குறைப்பு முயற்சியினை மேற்கொள்ளும் போது நாம் செய்யும் சில தவறுகள்\nநுரையீரலை எவ்வாறு சுத்தமாக வைத்து கொள்வது\n அதன் வகைகளைப் பற்றி தெரியுமா\n எச்சரிக்கை அது இந்த நோய்களின் அறிகுறியாக இருக்கலாம���\nநடைபயிற்சியும், உடற்பயிற்சியும் தராத சக்தியைத் தோப்புக்கரணம் தந்துவிடும்\n« ஆக அக் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/kvk-ariyalur-recruitment-2019-apply-online-farm-manager-004371.html", "date_download": "2020-02-26T07:36:45Z", "digest": "sha1:WO24J55GLQIYTVYA77TR3VHIQB7WM2GB", "length": 13808, "nlines": 136, "source_domain": "tamil.careerindia.com", "title": "கால்நடை அறிவியல் பட்டதாரியா? உள்ளூரிலேயே அரசாங்க வேலை..! | KVK Ariyalur Recruitment 2019 – Apply Online For Farm Manager & Various Posts - Tamil Careerindia", "raw_content": "\n» கால்நடை அறிவியல் பட்டதாரியா\nஅரியலூரில் செயல்பட்டு வரும் க்ரிஷி வியான் கேந்திராவில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nநிர்வாகம் : க்ரிஷி வியான் கேந்திரா\nஊதியம் : ரூ.15,600 முதல் ரூ.39,100 வரையில்\nவயதுவரம்பு : 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nகல்வித் தகுதி : கால்நடை அறிவியல், விலங்கியல் துறையில் முதிகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nபணி : திட்ட உதவியாளர் (Farm Manager)\nஊதியம் : ரூ.9,300 முதல் ரூ.34,800 வரையில்\nவயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nகல்வித் தகுதி : விவசாயத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nவிண்ணப்பக் கட்டணம் : ரூ.500\nகட்டணம் செலுத்தும் முறை : \"CREED Krishi Vigyan Kendra\" என்ற பெயரில் பாரத ஸ்டேட் வங்கி, உதயநந்தம் (கோடு எண்.6719) மாற்றத்தக்க வகையில் டி.டி. ஆக எடுத்து அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை : www.kvk.creed.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து பதிவு அல்லது விரைவு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள் : 2019 ஜனவரி 10\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய http://kvk.creed.co.in/pdf/Notification274.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\n மத்திய அரசில் 500க்கும் மேற்பட்ட வேலை ரெடி\nLIC Recruitment: பி.இ பட்டதாரிகளுக்கு எல்ஐசி-யில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nதமிழக அரசில் பணியாற்ற ஆசையா\nBSF Recruitment 2020: ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் எல்லை பாதுகாப்புப் படையில் வேலை\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றத்தில் வேலை\nரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nSAMEER Recruitment 2020: கைநிறைய ஊதியத்துடன் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nSBI Clerk Waitng List 2019: எஸ்பிஐ கிளார்க் பணிக்கான காத்திருப்பு பட்டியல் வெளியீடு\nதிருவள்ளூர் கூட்டுறவு சங்க வேலையில் எண்ணிக்கை அதிகரிப்பு, விண்ணப்ப தேதியும் மாற்றம்\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை\nசேலம் ஆவின் நிறுவனத்தில் வேலை\nNALCO Recruitment 2020: ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\n மத்திய அரசில் 500க்கும் மேற்பட்ட வேலை ரெடி\n1 hr ago நீங்க பி.இ. பட்டதாரியா மத்திய அரசில் 500க்கும் மேற்பட்ட வேலை ரெடி\n21 hrs ago LIC Recruitment: பி.இ பட்டதாரிகளுக்கு எல்ஐசி-யில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\n22 hrs ago தமிழக அரசில் பணியாற்ற ஆசையா\n24 hrs ago BSF Recruitment 2020: ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் எல்லை பாதுகாப்புப் படையில் வேலை\nSports போஸ் கொடுக்கறத விட்டுட்டு போய் உருப்படியா விளையாடுங்க... வறுத்தெடுத்த ரசிகர்கள்\nNews நீங்க அப்படி செய்ய கூடாது.. இல்லை செய்வோம்.. அரசு தரப்பை கிழித்து தொங்கவிட்ட நீதிபதி ஜோசப்\nMovies எவ்ளோ லவ் படம் வந்தாலும்… எங்களுக்கு மட்டும் ஏன் விண்ணைத்தாண்டி வருவாயா புடிக்குது\nFinance 2.5 லட்சம் வரை ஹியூண்டாய் கார்களுக்கு தள்ளுபடி போனா வராது பொழுது போன கிடைக்காது\nLifestyle திருமண உறவை தாண்டிய ரகசிய உறவுகள் எப்படி ஏற்படுதுன்னு தெரியுமா\nAutomobiles அலுங்காமல், குலுங்காமல் பயணிக்க புதிய வெல்ஃபயர் சொகுசு கார்... டொயோட்டா அறிமுகம்\nTechnology Jio-வுக்கு போட்டியாக BSNL கொடுத்த 436 நாள் வேலிடிட்டி டிரீட்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nISRO Recruitment 2020: 10-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு இஸ்ரோவில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTNEB TANGEDCO: மின்வாரிய உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கக் கடைசி தேதி நீட்டிப்பு\nB.Ed., M.Ed-க்கு இணையான ஹிந்தி சனஸ்தான் படிப்பிற்கு மாணவர் சேர்க்கை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/srilanka/mullivaikkal-memorial-day-350764.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-02-26T07:33:22Z", "digest": "sha1:BEGXYJ2ZZCMTPQS75MQDVT6E5NOFOJNV", "length": 15837, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஈழத் தமிழர் இனப்படுகொலை 10-வது ஆண்டு... நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி | Mullivaikkal Memorial day - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் ��ெய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டிரம்ப் இந்திய பயணம் மகா சிவராத்திரி மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nகடும் கலவரம்.. டெல்லியில் ஊடரங்கு உத்தரவு\nநிறுத்துங்க.. வெறுப்பின் பிள்ளைகள் தறிகெட்டு திரிவதா.. வெறியாட்டம் வேண்டாம்.. கமல்ஹாசன் காட்டம்\nநீங்க அப்படி செய்ய கூடாது.. இல்லை செய்வோம்.. அரசு தரப்பை கிழித்து தொங்கவிட்ட நீதிபதி ஜோசப்\nடெல்லி வன்முறைகளை தடுக்க திராணியில்லையா வேட்டையாடுங்கள் என வேடிக்கை பார்க்கிறதா மத்திய பாஜக அரசு\nதமிழகத்தை சுற்றி வர திட்டம் தயார்... பயணத்தை தொடங்குகிறார் மு.க.ஸ்டாலின்\nDelhi சுவரா.. மசூதியெல்லாம் இடிச்சுதானே செங்கல் வரனும்.. ராமதாஸ் டுவீட்டுக்கு..நெட்டிசன்கள் பதிலடி\nசாம்பல் புதனுடன் கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலம் தொடங்கியது - ஏப்ரல் 12ல் ஈஸ்டர்\nMovies எவ்ளோ லவ் படம் வந்தாலும்… எங்களுக்கு மட்டும் ஏன் விண்ணைத்தாண்டி வருவாயா புடிக்குது\nFinance 2.5 லட்சம் வரை ஹியூண்டாய் கார்களுக்கு தள்ளுபடி போனா வராது பொழுது போன கிடைக்காது\nLifestyle திருமண உறவை தாண்டிய ரகசிய உறவுகள் எப்படி ஏற்படுதுன்னு தெரியுமா\nAutomobiles அலுங்காமல், குலுங்காமல் பயணிக்க புதிய வெல்ஃபயர் சொகுசு கார்... டொயோட்டா அறிமுகம்\nSports நாடி நரம்பெல்லாம் கிரிக்கெட் ஊறிப்போன ஒருத்தராலதான் இப்படி விளையாட முடியும் -இன்சமாம்\nTechnology Jio-வுக்கு போட்டியாக BSNL கொடுத்த 436 நாள் வேலிடிட்டி டிரீட்\nEducation நீங்க பி.இ. பட்டதாரியா மத்திய அரசில் 500க்கும் மேற்பட்ட வேலை ரெடி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஈழத் தமிழர் இனப்படுகொலை 10-வது ஆண்டு... நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி\nகிளிநொச்சி: ஈழத் தமிழர் இனப்படுகொலையின் 10-வது ஆண்டை முன்னிட்டு இறுதி யுத்தம் நடைபெற்ற நந்திக்கடலில் ஏராளமானோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.\nதமிழீழ தனிநாடு கோரி யுத்தம் நடத்திய விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையேயான யுத்தம் 2009-ம் ஆண்டு மே 18-ல் முடிவுக்கு வந்தது. இலங்கை ராணுவத்துடனான இறுதிப் போரில் ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.\nதமிழினத்தின் மிகப் பெரும் துயரான ஈழத் தமிழர் இனப்படுகொலையில் 10-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உலகத் தமிழர்���ளால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இறுதி யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால், நந்திக்கடல் பகுதிகளில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nநந்திக் கடலில் இன்று அதிகாலையில் ஏராளமானோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வுக்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nமுள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10வது ஆண்டு நினைவு தினம் இன்று\nயாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை உள்ளிட்ட தமிழர் வாழும் பிரதேசங்களில் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. புலம் பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளிலும் இந்நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம் உறுதியாய் வெல்வோம்\nமுள்ளிவாய்க்கால் சாட்சி..இறந்த தாயிடம் பால் குடித்த சிறுமி ஈகைச் சுடரேற்றினார்\nபற்றிப்படர்ந்திட தடியுமில்லை.. வேரினை ஊன்றிட மண்ணுமில்லை #Mullivaikkal\nமுள்ளிவாய்க்காலுக்கு தமிழிசை சவுந்தரராஜன் திடீர் பயணம்\nஅடுத்தடுத்து கைது.. அத்தனையும் அரசு போடும் பொய் வழக்கு.. அசராத திருமுருகன் காந்தி\nதமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தினால் குண்டர் சட்டமா.. பாஜகவின் கைப்பாவை அதிமுக.. இளந்தமிழகம் கண்டனம்\nஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி.. ஈழத்தமிழர் அஞ்சலிக்கு தடையா எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் சுளீர்\nபீச்சுல ஜெ.வுக்கு அஞ்சலி செலுத்தலாம்.. ரத்த சொந்தங்களுக்கு செலுத்தினால் குண்டாஸா.. சீமான் பொளேர்\nமே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது- தமிழக அரசு தடாலடி\n” மோடிக்கு ஆதரவாக தமிழர்களுக்கு துரோகமா… முதல்வருக்கு வேல்முருகன் கண்டனம்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: சென்னை மெரினாவில் தடையை மீறி ஊர்வலம்- மே 17 இயக்கத்தினர் கைது\nதடையை மீறுவதாக மே 17 இயக்கம் அறிவிப்பு- மெரினாவில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmullivaikkal eelam tamil ltte tamil eelam ஈழத் தமிழர்கள் விடுதலைப் புலிகள் தமிழீழம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/artists/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-02-26T06:41:16Z", "digest": "sha1:YANYZQ7LE3J5WSGQMCLB473CCLAPV5EM", "length": 5925, "nlines": 125, "source_domain": "www.filmistreet.com", "title": "சூரி", "raw_content": "\nரஜினி படத்தில் முதன்முறையாக வித்தியாசமான வேடத்தில் நயன்தாரா\nதர்பார் படத்தை முடித்துவிட்டு தலைவர் 168 படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். சன்…\n25 வருடங்களுக்கு பிறகு ரஜினிக்கு 2 மனைவிகள்; தங்கையாக கீர்த்தி\nதர்பார் படத்தை அடுத்து தலைவர் 168 படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த். இந்த படத்தை…\nவிஜய் & வெற்றிமாறன் கூட்டணியை இணைக்கும் சன் பிக்சர்ஸ்\nஅசுரன் படத்தை தொடர்ந்து சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன்.…\nTHALAIVAR 168 Exclusive வெள்ளை வேஷ்டியில் ரஜினி பர்ஸ்ட் லுக்\nரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் பட டிரைலர் இன்று மாலை 6.30 மணிக்கு மும்பையில்…\nமார்னிங் மேரேஜ்; ஈவினிங் ரஜினி பட சான்ஸ்.. சதீஷ் செம ஹாப்பி\nஇன்று டிசம்பர் 11ஆம் தேதி காலை 10 மணிக்கு சிந்து என்ற பெண்ணை…\nதலைவர் 168 பூஜை; ரஜினி குஷ்பூ மீனா பங்கேற்பு; கீர்த்தி-சூரி வரல\nரஜினி நடிக்கவுள்ள தலைவர் 168 படத்தை சிவா இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.…\nBREAKING மீண்டும் மீனா; 24 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணைகிறார்\nதர்பார் படத்தையடுத்து சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த். இதற்கு தற்காலிகமாக தலைவர் 168…\nசூரி-யின் 2 ஹோட்டல்களை திறந்து வைத்தார் சிவகார்த்திகேயன்\nபல தமிழ் படங்களின் மூலம் நகைச்சுவை விருந்து அளித்து வந்த நடிகர் சூரி…\nசிவா இயக்கத்தில் ரஜினிகாந்த்துடன் இணையும் சூரி\nதர்பார் படத்தை முடித்துவிட்டார் ரஜினிகாந்த. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.…\nசங்கத்தமிழன் பின் வாங்கினார்; தீபாவளிக்கு பிகில் & கைதி மோதல் \nவிஜய் சந்தர் இயக்கும் சங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதி இரு வேடங்களில் நடித்துள்ளார்.…\nஇயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்\nவிண்னைதாண்டி வருவாயா, கோ, நீதானே என் பொன்வசந்தம், யாமிருக்க பயமே உள்ளிட்ட பல…\nதரவரிசையில் முன்னணி இடத்தை பிடித்த ஏஞ்சலினா பாடல்கள்\nஇயக்குனர் சுசீந்திரன் – டி.இமான் கூட்டணியில் உருவாகும் இசை ஆல்பங்கள் மிகப்பெரிய அளவில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/two-friends-england-could-not-encash-their-lottery-even-after-winning", "date_download": "2020-02-26T06:35:00Z", "digest": "sha1:3DYKFWWXZUYE7W5PN2CAVONMCUKBJGX4", "length": 7488, "nlines": 93, "source_domain": "www.toptamilnews.com", "title": "திருடிய டெபிட் கார்டில் வாங்கிய லாட்டரிக்கு கோடிக்கணக்கில் பரிசு! ஆனா பரிசு கிடைக்கலையே! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nதிருடிய டெபிட் கார்டில் வாங்கிய லாட்டரிக்கு கோடிக்கணக்கில் பரிசு\nகுடுக்குற தெய்வம் கூரையை பிச்சுக்கிட்டு குடுக்கும், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை, அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் – இந்த மூன்று பழமொழிகளும் பகுதிவாரியாக இந்த செய்திக்குப் பொருந்தும். இங்கிலாந்தின் போல்டன் நகரைச் சேர்ந்தவர் மார்க் குட்ரம். இவர் பிறந்தவுடன் பல ஜோசியர்களிடம் விவாதித்து பொருத்தமான பெயராக சூட்டியிருக்கிறார்கள் குட்ரமின் பெற்றோர். பெயரிலேயே அவர் தொழில் என்னவென்று தெரிந்துகொள்ளலாம். சிறுசிறு குற்றங்கள் செய்து அடிக்கடி ஜெயிலுக்குச் செல்பவர்தான் குட்ரம். குட்ரமுக்கு வாட்சன் என்ற பெயரில் நண்பனுண்டு. உன் நண்பன் யார் எனச் சொல், நீ யார் என்பதைச் சொல்கிறேன் என்ற காந்தி மொழியையும் மேலே சொன்ன மூன்று பழமொழிகளுடன் சேர்த்துக்கொள்ளவும். யெஸ். வாட்சனும் பகுதிநேர ஜெயில் பறவைதான்.\nமுதல் பழமொழிக்கான பொழிப்புரை: குட்ரமும் வாட்சனும் இணைந்து டெபிட் கார்ட் ஒன்றுமூலம் லாட்டரி சீட்டு வாங்க, இவர்கள் அதிர்ஷ்டம் 4 மில்லியன் பவுண்டு பரிசு விழுந்துவிட்டது இவர்கள் வாங்கிய சீட்டுக்கு. இரண்டாவது பழமொழி: லாட்டரி சீட்டு வாங்க இவர்கள் பயன்படுத்திய டெபிட் கார்ட்கூட யாரிடமோ ஆட்டைய போட்டதுதான். எனவே, பரிசுத்தொகையை நிறுத்திவைத்துவிட்டார்கள். மூன்றாவது: ஏற்கெனவே பரிசுத்தொகையை அடைய முடியாத சோகத்தில் இருக்கும் வாட்சனுக்கு அடுத்த இக்கட்டு, கடந்த மாதம் உணவகத்தில் நடந்த தகராறில் வாட்சன் 200 பவுண்டுகள் அபராதம் செலுத்த வேண்டுமென நீதிமன்றதம் உத்தரவிட்டுள்ளது. கூரையை பிச்சுகிட்டு கொட்டியும் வாய்க்கு எட்டாமல் தெய்வம் நின்று கொன்றுவிட்டது. மூணு பழமொழியும் சிங்க் ஆகிடுச்சா\nPrev Articleதங்கையுடன் ரக்ஷா பந்தன் கொண்டாட சென்ற இளைஞர்: மாஞ்சா கயிறு அறுத்து பலியான பரிதாபம்\nNext Articleகதிருக்காகக் கைகோர்த்த விக்ரம் வேதா படக்குழு\nகாதலிக்கு திருமணம்... போஸ்டர் அடித்து ஒட்டிய முன்னாள் காதலன்; அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்\nபீகாரில் என்.ஆர்.சி-க்கு எதிராக தீர்மானம் - ஒருமனதாக நிறைவேற்றிய நிதிஷ் குமார்\nவால்ட் டிஸ்னி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராபர்ட் இகர் பதவி விலகல்\n பேன்டை கழட்டு: டெல்லி டைம்ஸ் ஆஃப் இந்தியா போட்டோகிராபரின் திகில் அனுபவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=56620?shared=email&msg=fail", "date_download": "2020-02-26T07:44:47Z", "digest": "sha1:4HHFVPGIZLJ7VWMWSIMPM6P57DRCJFKY", "length": 11881, "nlines": 99, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsவிதைத்த கனவை கலைத்துவிட்டார் மோடி: ராம் ஜெத்மலானி சாடல்! - Tamils Now", "raw_content": "\nமெளனம் காக்கும் நண்பர்களுக்கு சொல்லவும் ஒரு வார்தையுண்டு… - ஈரானை தொடர்ந்து ஈராக், ஓமன், குவைத், பஹ்ரைன் என பரவும் கொரோனா;ஈரான் மந்திரி பாதிப்பு - பீகார் மாநில சட்டசபையில் ‘என்ஆர்சி அமல்படுத்தமாட்டோம்’ தீர்மானம் நிறைவேற்றம் - பீகார் மாநில சட்டசபையில் ‘என்ஆர்சி அமல்படுத்தமாட்டோம்’ தீர்மானம் நிறைவேற்றம் - பெண்ணாக இருந்து ஆணாக மாறிய நபரை திருமணம் செய்த மாணவி பாதுகாப்பு கேட்டு தஞ்சம் - ‘நிலம் பூத்துமலர்ந்த நாள்’சிறந்த மொழிப்பெயர்ப்பு நூல்; கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாடமி விருது\nவிதைத்த கனவை கலைத்துவிட்டார் மோடி: ராம் ஜெத்மலானி சாடல்\nபிரதமர் நரேந்திர மோடி மீது தான் கொண்டிருந்த கனவுகளை அவரே சிதைத்துவிட்டார் என்று பாஜக மூத்த தலைவர் ராம் ஜெத்மலானி கூறியுள்ளார்.\nஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் முன்னாள் ராணுவ வீரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களது போராட்டம் இன்று 78வது நாளாக நீடிக்கிறது.\nஒய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக பாஜக மூத்த தலைவர் ராம் ஜெத்மலானி கலந்துகொண்டார்.\nஅப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றாக சேர்ந்த நாட்டு மக்களை கீழே தள்ளிவிட்டனர். பிரதமர் நரேந்திர மோடி மீது நான் மிகப் பெரிய நம்பிக்கை கொண்டிருந்தேன். ஆனால் அவர் அந்த நம்பிக்கையை சிதைத்துவிட்டார்.\nநிதியமைச்சர் அருண் ஜேட்லி நாட்டின் எதிரியாக திகழ்கிறார். இவர்களை போல நானும் ஒரு அரசியல்வாதி என்று கூறுவதில் வெட்கப்படுகிறேன். ஆனால் நான் அவர்களை போல மக்களையும் நண்பர்களையும் மறந்து பதவியில் திளைக்கும் அரசியல்வாதி இல்லை. எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல், தேசமக்களை பாதுகாத்த வீரர்களுக்காக நான் இங்கு வந்தேன்” என்று கூறினார்.\nராணுவத்தில் 1996-க்கு முன்பு ஒய்வு பெற்றவர்களுக்கு ஒரு வகையான ஓய்வூதியமும், 1996-2005 வரை மற்றும் 2006-2008 வரை ஓய்வு பெற்றவர்களுக்கு வெவ்வேறுவிதமாகவும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அதன் பின்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு கூடுதலாக ஓய்வூதியம் கிடைக்கிறது.\nஇந்த முரண்பாட்டைக் களையும் வகையில் ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று முன்னாள் ராணுவ வீரர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தனர். அதனை மத்திய அரசு இப்போது முன்வந்துள்ளது.\nஇதற்காக பட்ஜெட்டில் ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2014-15-ம் நிதியாண்டில் அமலுக்கு வரவேண்டிய இந்த சட்டம் இன்னும் நடைமுறைபடுத்தவில்லை.\nமோடி ராம் ஜெத்மலானி 2015-08-31\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபாஜகவினர் நன்றி கெட்டவர்கள்; மோடியை காப்பாற்றியாவரே பால் தாக்கரேதான்\nமூவர் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய காரணமான மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி டெல்லியில் காலமானார்\nமோடிக்கு ஆதரவாக பேசிய ஜெய்ராம் ரமேஷ்க்கு காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்\n“அரசை எதிர்த்தால் தேசவிரோத சட்டம்” மோடியை கடுமையாக விமர்ச்சித்த பிரியங்கா காந்தி\nவேலையில்லா திண்டாட்டம் தேசிய பேரழிவாக உயர்வு; மோடி, வீட்டுக்கு போக வேண்டியதுதான் ராகுல் ட்விட்\nமோடியை மீண்டும் சீண்டிய ராகுல்;இது தான் உங்கள் யோசனை என்றால் அது குழந்தைத்தனமானது\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nபெண்ணாக இருந்து ஆணாக மாறிய நபரை திருமணம் செய்த மாணவி பாதுகாப்பு கேட்டு தஞ்சம்\nடெல்லி வன்முறை;பாஜக,ஆர்.எஸ்.எஸ் கோரத்தாண்டவம்; பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு\nஈரானை தொடர்ந்து ஈராக், ஓமன், குவைத், பஹ்ரைன் என பரவும் கொரோனா;ஈரான் மந்திரி பாதிப்பு\nசேலத்தில் குடியுரிமை சட்டத்தை கண்டித்து வீடு-கடைகளில் கருப்பு கொடி ஏற்றி மக்கள் போராட்டம்\nடெல்லி வன்முறை இந்தியாவின் உள்விவகாரம் – அதிபர் டிரம்ப் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/publisherallbooks.aspx?id=601", "date_download": "2020-02-26T07:25:14Z", "digest": "sha1:WEJ6KLOZCIALB3RVZX2QMZN3DRRFE2ZL", "length": 6500, "nlines": 101, "source_domain": "viruba.com", "title": "சாஃப்ட்வியூ கம்ப்யூட்டர்ஸ் வெளியிட்ட புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\n118, நெல்சன் மாணிக்கம் சாலை\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 9\nஆண்டு : Select 2006 ( 5 ) 2007 ( 1 ) 2009 ( 3 ) ஆசிரியர் : -- Select -- ஆண்டோ பீட்டர்.மா ( 4 ) பத்மதேவன் ( 1 ) ரம்யா ( 1 ) ராம் சந்திரசேகர் ( 3 ) புத்தக வகை : -- Select -- அகராதி ( 1 ) கணினி ( 5 ) சுயமுன்னேற்ற நூல்கள் ( 1 ) தமிழ் இலக்கணம் ( 1 ) தொகுப்பு ( 1 )\nசாஃப்ட்வியூ கம்ப்யூட்டர்ஸ் வெளியிட்ட புத்தகங்கள்\nபதிப்பு ஆண்டு : 2009\nபதிப்பு : முதற் பதிப்பு (நவம்பர் 2009)\nஆசிரியர் : ராம் சந்திரசேகர்\nபதிப்பகம் : சாஃப்ட்வியூ கம்ப்யூட்டர்ஸ்\nபுத்தகப் பிரிவு : கணினி\nபதிப்பு ஆண்டு : 2009\nபதிப்பு : முதற் பதிப்பு (நவம்பர் 2009)\nஆசிரியர் : ராம் சந்திரசேகர்\nபதிப்பகம் : சாஃப்ட்வியூ கம்ப்யூட்டர்ஸ்\nபுத்தகப் பிரிவு : கணினி\nபதிப்பு ஆண்டு : 2009\nபதிப்பு : முதற் பதிப்பு (நவம்பர் 2009)\nஆசிரியர் : ராம் சந்திரசேகர்\nபதிப்பகம் : சாஃப்ட்வியூ கம்ப்யூட்டர்ஸ்\nபுத்தகப் பிரிவு : கணினி\nபதிப்பு ஆண்டு : 2007\nபதிப்பு : முதற் பதிப்பு (செப் 2007)\nஆசிரியர் : ஆண்டோ பீட்டர்.மா\nபதிப்பகம் : சாஃப்ட்வியூ கம்ப்யூட்டர்ஸ்\nபுத்தகப் பிரிவு : சுயமுன்னேற்ற நூல்கள்\nபதிப்பு ஆண்டு : 2006\nபதிப்பு : முதற் பதிப்பு (செப் 2006)\nஆசிரியர் : ஆண்டோ பீட்டர்.மா\nபதிப்பகம் : சாஃப்ட்வியூ கம்ப்யூட்டர்ஸ்\nபுத்தகப் பிரிவு : அகராதி\nபதிப்பு ஆண்டு : 2006\nபதிப்பு : முதற் பதிப்பு (செப் 2006)\nஆசிரியர் : ஆண்டோ பீட்டர்.மா\nபதிப்பகம் : சாஃப்ட்வியூ கம்ப்யூட்டர்ஸ்\nபுத்தகப் பிரிவு : கணினி\nகம்ப்யூட்டரில் தமிழ் டைப்பிங் பயிற்சி\nபதிப்பு ஆண்டு : 2006\nபதிப்பு : முதற் பதிப்பு (செப் 2006)\nஆசிரியர் : ஆண்டோ பீட்டர்.மா\nபதிப்பகம் : சாஃப்ட்வியூ கம்ப்யூட்டர்ஸ்\nபுத்தகப் பிரிவு : கணினி\nபதிப்பு ஆண்டு : 2006\nபதிப்பு : இரண்டாம் பதிப்பு ( செப் 2007 )\nபதிப்பகம் : சாஃப்ட்வியூ கம்ப்யூட்டர்ஸ்\nபுத்தகப் பிரிவு : தமிழ் இலக்கணம்\nசெல்லக் குழந்தைகளுக்கான தமிழ்ப் பெயர்கள்\nபதிப்பு ஆண்டு : 2006\nபதிப்பு : முதற் பதிப்பு (அக்டோபர் 2006)\nபதிப்பகம் : சாஃப்ட்வியூ கம்ப்யூட்டர்ஸ்\nபுத்தகப் பிரிவு : தொகுப்ப��\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tag/jebamay-jeyam-vol-17/", "date_download": "2020-02-26T07:00:44Z", "digest": "sha1:F3P6RQ66G23PZJQWMWPWWTHWNOYGV7NX", "length": 4981, "nlines": 122, "source_domain": "www.christsquare.com", "title": "Jebamay Jeyam Vol 17 | CHRISTSQUARE", "raw_content": "\nதாவீதின் திறவுகோலை உடையவரே என் முன்னே செல்பவரே தடைகள் எல்லாம் நீக்கினீரே திறந்த வாசலானீர் நன்றி நன்றி இயேசு ராஜா Read More\n இந்த அழகான குழந்தை குணமடைந்ததற்கு கர்த்தரைத் துதிப்போம்.\nஇந்த மருத்துவ அறிக்கை …\nமலைகள் விலகிப்போனாலும் பர்வதங்கள் …\nகாயங்கள் மேல் காயங்கள் …\nநீ உயிரோடு இருப்பதற்கு …\nசகோதரி. மீனாவின் சாட்சி: இயேசு தனது வாழ்க்கையை எவ்வாறு மாற்றினார் என்று கூறுகிறார்\nஅற்புதமான சாட்சியம் உங்கள் …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள் …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.nilarasigan.in/2011/04/blog-post.html", "date_download": "2020-02-26T06:21:07Z", "digest": "sha1:FXOUJSXW6C2UJ5SJ7BIRY65UHUPFLJXP", "length": 3172, "nlines": 80, "source_domain": "www.nilarasigan.in", "title": "நிலாரசிகன்: விடை சொல்லி செல்", "raw_content": "\nதொலைவில் இருக்கும் நிலவின் மனதை தொட நினைத்தேன் நிலவினால் தீக்காயம் கண்டது எந்தன் மனது இருப்பினும் நான் அந்த நிலவின் ரசிகன் தான்\nஎன்னுயிர் தோழியே நான் பார்த்த பார்வையை நீ\nவேண்டாம் என ஒதுக்கி இருக்கலாம்\nஎன் தொடர்தலை நீ தவிர்த்திருக்கலாம்\nஎனது கடிதங்களையும் நீ கிளிதிருக்கலாம்\nஊமையாக இருந்து என் உயிரை\nஎன் இரத்தங்களா தேவை உனக்கு\nஏனோ உனக்கு அமிர்தமாக உள்ளன\nநீ என்னை விலகி சென்றது\nஎன்னை நேசித்த உன் இதயத்தை\nஎங்கு ஒலித்து வைத்தாயோ என்பதே\nதோழனாக இருப்பதற்கு கூட தகுதி\nஇல்லாதவனா நான் விடை சொல்லி செல்\nLabels: கண்ணீர் காதல், கவிதை, காதல் கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2020-02-26T07:40:21Z", "digest": "sha1:MKFR2XQI66U5E2YYGUYA2TEOWGZXKYI5", "length": 3675, "nlines": 30, "source_domain": "analaiexpress.ca", "title": "புதுக்குடியிருப்பில் பாரிய தேடுதல்..! முடிவ���ல் வழக்கம்போல் ஏமாற்றமாம்.. |", "raw_content": "\nதமிழீழ விடுதலை புலிகளினால் இறுதிப்போர் காலத்தில் தங்கம் புதைக்கப்பட்டதாக கூறி புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள பழைய இரும்பு விற்பனை நிலையத்தில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.\nமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையம் முன்பாகவுள்ள பழைய இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டது.\nமுல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றின் அனுமதியுடன் பொலிஸார் ,விசேட அதிரடிப்படையினர் ,இராணுவம் இணைந்து இந்த அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதிலும்\nஎந்தவிதமான பொருட்களும் கிடைக்கப்பெறவில்லை . கடந்தவாரமும் இதே பகுதியில் இரண்டு தடவை அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தோல்வியில் நிறைவடைத்திருந்தது .\nஇந்த நிலையில் மீண்டும் இன்றையதினம் அகழ்வு மேற்கொண்ட போதிலும் எந்தவிதமான பொருட்களும் கிடைக்கவில்லை .என்பது குறிப்பிடத்தக்கது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2020/feb/10/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3354156.html", "date_download": "2020-02-26T06:53:16Z", "digest": "sha1:R44D2KB73POLK4KR2XRVTZV26AZPBF7C", "length": 9059, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆதார விலையில் துவரை கொள்முதல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nஆதார விலையில் துவரை கொள்முதல்\nBy DIN | Published on : 10th February 2020 10:21 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதருமபுரி: வேளாண் உற்பத்தியை பெருக்கி, விவசாயிகளின் வருவாயை உயா்த்தும் வகையில், ஆதார விலையில் துவரை கொள்முதல் செய்யப்படுகிறது\nஇதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி வெளியிட்ட செய்திக் குறிப்பு: நிகழாண்டில், காரீப் பருவத்தில், பயறு வகை விவசாயிகளிடமிருந்து, மத்திய அரசு அறிவி���்த குறைந்தபட்ச ஆதரவு விலையில் துவரை கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் 10999 ஹெக்டா் பரப்பளவில் துவரை சாகுபடி செய்யப்பட்டு அறுவடை பணி தற்போது துவங்கப்பட்டு வரும் நிலையில், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக, விற்பனைக்குழுவின் கீழ் செயல்பட்டு வரும் தருமபுரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலமாக 500 டன், அரூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் 200 டன் மற்றும் பென்னாகரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலமாக 400 டன் துவரை கொள்முதல் செய்ய இலக்கு பெறப்பட்டுள்ளது.\nதுவரைக்கு நிா்ணயிக்கப்பட்ட தரத்தில் இருக்கும் வகையில் நன்கு சுத்தம் செய்து ஈரப்பதம் 12 சதவீதத்துக்குள் இருக்குமாறு காயவைத்து கொண்டுவர வேண்டும். தரமுள்ள துவரை கிலோ ரூ.58.00 வீதம் கொள்முதல் செய்யப்படும். தருமபுரி மாவட்டத்தில் துவரை கொள்முதல் வருகிற பிப்.22-ஆம் தேதி வரை நடைபெறும். இத் திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களது சிட்டா, அடங்கல், ஆதாா் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகிய விவரங்களுடன் தருமபுரி, அரூா் மற்றும் பென்னாகரம் விற்பனைக்கூடங்களை அணுகி பதிவு செய்து துவரையை விற்பனை செய்யலாம் என்றாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் டிரம்ப் - மெலானியா\nபெண் குழந்தைகளுக்கு பாதுகாப்புத் திட்டம்\nதாஜ் மகாலைப் பார்வையிட்டார் டிரம்ப்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.quotespick.com/ta/396/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81.php", "date_download": "2020-02-26T06:22:21Z", "digest": "sha1:KBWLIAVCMRYE6U2V6HJWOQYFPTNXKD6A", "length": 2523, "nlines": 38, "source_domain": "www.quotespick.com", "title": "எல்லோரையும் நம்புவது அபாயகரமானது Quote by ஆப்ரகாம் லிங்கன் @ Quotespick.com", "raw_content": "\nஎல்லோரையும் நம்புவது அபாயகரமானது. ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.\nஆசிரியர் : ஆப்ரகாம் லிங்கன்\nஎவராவது தான் தன்னுடைய வாழ்நாளில்\nசிறிய தவறுகளை திருத்திக் கொள்ளவிட்டால்\nயார் கடவுள் பக்திக்கு பலி கேட்பவனா\nநாம் நம்மால் முடியாது என்று நினைக்கும்\nநேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தைப் பார்\nநம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும்\nபுதிய துவக்கம் புதிய நம்பிக்கை புதிய\nஇருளை நீக்கி ஒளியை அருள தமிழ்\nவீரம் தமிழ் மரபின் வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.saveatrain.com/blog/category/train-travel-tips/?lang=ta", "date_download": "2020-02-26T08:00:06Z", "digest": "sha1:GVOM46ISXFLDK3QZX3ZDUQJLSWS4IMTS", "length": 18765, "nlines": 145, "source_domain": "www.saveatrain.com", "title": "ரயில் பயண குறிப்புகள் ஆவணக்காப்பகம் | ஒரு ரயில் சேமி", "raw_content": "புத்தகமான எ ரயில் டிக்கட் இப்போது\nவகை: ரயில் பயண குறிப்புகள்\nமுகப்பு > ரயில் பயண குறிப்புகள்\n7 வெனிஸ் இருந்து சிறந்த நாள் பயணங்கள்\nநீங்கள் அனைத்து தெரியும், வெனிஸ் ஐரோப்பாவின் முழுமைக்கும் மிகவும் தனிப்பட்ட மகிழ்ச்சிகரமானதாக நகரமாகும், உலக என்றால். இத்தாலியர்கள் முற்றிலும் கால்வாய்கள் மற்றும் சிறிய பத்திகளை அதை செய்து, ஒரு தீவில் பொய் இவை அனைத்தும். This has turned the town into one of…\nரயில் பயண, ரயில் பயண இத்தாலி, ரயில் பயண குறிப்புகள், சுற்றுலா ஐரோப்பா\nஎங்கே நான் பிரான்சில் இடது லக்கேஜ் இடங்கள் காணவும் முடியுமா\nபிரான்ஸ் சிறப்புகளில் ஆயிரக்கணக்கான. சின்னமான ஈபிள் டவர் இருந்து பாரிஸ் உள்ள நீஸ் கூழாங்கல் கடற்கரைகள், முடிவற்ற விஷயங்கள் நாட்டின் செய்ய. ஆனால் நீங்கள் ஒரு layover மீது என்ன பார்வையிடும் என்றால், அல்லது நீங்கள் ஏற்கனவே உங்கள் ஹோட்டல் வெளியே பரிசோதித்துவிட்டோம்…\nரயில் பயண, ரயில் பயண பிரான்ஸ், ரயில் பயண குறிப்புகள், சுற்றுலா ஐரோப்பா\n5 ஆம்ஸ்டர்டம் ரயில் மூலம் இருந்து சிறந்த நாள் பயணங்கள்\nஆம்ஸ்டர்டம் விஜயம் ஒரு சிறப்பு வாய்ந்த நகரமாகும். பார்க்க மற்றும் ஒருவேளை நீங்கள் சலித்து போகாது என்று இங்கே செய்ய இவ்வளவு உள்ளது. எனினும், அது இன்னும் விஷயங்கள் வரை கலக்க நன்றாக இருக்கும். ஆம்ஸ்டர்டம் பல அற்புதமான ஒரு பெரிய தொ���க்க புள்ளியாக ஏனெனில் என்று…\nரயில் பயண, ரயில் பயண பெல்ஜியம், ரயில் பயண பிரிட்டன், ரயில் பயண பிரான்ஸ், ரயில் பயண ஜெர்மனி, ரயில் பயண ஹாலந்து, ரயில் பயண தி நெதர்லாந்து, ...\n7 நேபிள்ஸிலும் இத்தாலி இருந்து சிறந்த நாள் பயணங்கள்\nநேபிள்ஸ் ஒரு அற்புதமான உள்ளது, மிகச்சிறந்த இத்தாலிய நகரமான. அது மலைகள் நிரப்பப்பட்டிருக்கும், பழைய கட்டிடங்கள், மற்றும் பிற சிறிய மற்றும் அழகான அதிசயங்கள். இது அடிப்படையில் உண்மையான இத்தாலிய ஆவி மற்றும் நேபிள்ஸ் இருந்து சிறந்த நாள் பயணங்கள் அனுபவிக்க விரும்பும் அனைவருக்கும் சரியான இத்தாலிய நகரமாகும். எனினும்,…\nரயில் பயண, ரயில் பயண இத்தாலி, ரயில் பயண குறிப்புகள், சுற்றுலா ஐரோப்பா\nஎப்படி பயணம் சுற்றுச்சூழல் நட்பு இல் 2020\nநாம் இந்த புதிய தசாப்தத்தில் நுழைய போன்ற சுற்றுச்சூழல் நட்பு பயண எங்கள் மனதில் முன்னணியில் உள்ளது. ராபர்ட் ஸ்வான் மற்றும் கிரெட்டா Thunberg சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உடன், உலக செய்தி படிக தெளிவுடன் அனுப்பப்படும்போது. We are running out of time to…\nரயில் மூலம் Business சுற்றுலா, ரயில் பயண, ரயில் பயண குறிப்புகள்\n10 நாட்கள் பயணம் இல் பவேரியா ஜெர்மனி\nநீங்கள் ஜெர்மனியில் பவேரியா மூலம் ஒரு பயணத்தைத் திட்டமிடும்போது தொடங்கியது என்றால், ஒருவேளை நீங்கள் பயணத் பற்றி நினைத்து. நீங்கள் பெரும்பாலும் வருகை அற்புதமான இடங்களில் வெளிப்படையான எண் நிரம்பி வழிகின்றன. பிளஸ், நீங்கள் ஒரு அவர்களை அனைத்து பொருந்தும் வேண்டும் 10 days itinerary…\nரயில் பயண, ரயில் பயண ஜெர்மனி, ரயில் பயண குறிப்புகள், சுற்றுலா ஐரோப்பா\n5 ஐரோப்பாவில் சிறந்த குளிர்கால செல்லுமிடங்கள்\nஐரோப்பா உலகின் எந்த இடம் போன்றவை அல்ல என்பதை நாம் குளிர் மாதங்களில் ஒரு குறிப்பிட்ட குளிர்காலத்தில் அழகை உள்ளது. பல்வேறு நிறைய உள்ளது, எந்த இரண்டு இடங்களில் அதே உணர்வு மற்றும் சூழ்நிலையை வேண்டும். உண்மையாக, பல மக்கள் போது என்று நகரங்கள் மற்றும் மாநகரங்களில் சொல்ல…\nரயில் பயண, ரயில் பயண ஆஸ்திரியா, ரயில் பயண பிரான்ஸ், ரயில் பயண ஹங்கேரி, ரயில் பயண இத்தாலி, ரயில் பயண சுவிச்சர்லாந்து, ரயில் பயண குறிப்புகள், ...\n5 ஏரியின் கோமோ பிக்சர்ஸ்க்யூ நகரங்கள் செய்ய வருகை\nவண்ண நீல நீர் மற்றும் தீஞ்சுவை பச்சை மலைகள் வெளியே தேடும் போது பாரம்பரிய இத்தாலி�� கட்டிடக்கலை மத்தியில் உங்கள் காலை காபி அனுபவிக்க கீழே உட்கார்ந்து கற்பனை. இந்த ஒரு கனவு போன்று தோன்றலாம் போது, அது ஆச்சரியமாக லேக் கோமோவுடன் பார்வையிடும் அந்த ஒரு உண்மை. இந்த அதிர்ச்சி தரும்…\nரயில் பயண, ரயில் பயண இத்தாலி, ரயில் பயண குறிப்புகள், சுற்றுலா ஐரோப்பா\n5 ஃபேரிடேல் நகரங்கள் செய்ய வருகை இல் நார்மண்டி\nநார்மண்டி பகுதியில் பிரான்ஸ் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஒப்பீட்டளவில் குறுகிய பயணம் பாரிஸ் விலகி உள்ளது. அது வடக்கு பிரான்ஸ் சாரம் அனுபவிக்க வேண்டும் விஷயங்களைக் காணும் வாய்ப்பு ஒரு பிரபலமான பயண இலக்கு ஆகும். நார்மண்டி அனைத்து அது உள்ளது, இருந்து…\nரயில் பயண, ரயில் பயண பிரான்ஸ், ரயில் பயண குறிப்புகள், சுற்றுலா ஐரோப்பா\nவிரைவு வழிகாட்டி: எப்படி பயணம் சிங்க் இந்தியானாவிலுள்ள Terre ரயில் மூலம்\nஇத்தாலி உலகின் மிக பிரபலமான சுற்றுலாத்தளமாக ஒன்றாகும். மக்கள் அற்புதமான உணவு நாடு முழுதும் பறக்கும், கலாச்சாரம், மற்றும் வளமான வரலாறு. உண்மையாக, நீங்கள் கூட இத்தாலியின் குணத்தால் அனுபவிக்க பெரிய நகரங்களில் வருகை இல்லை. ஒரு நல்ல எடுத்துக்காட்டாக…\nரயில் பயண, ரயில் பயண இத்தாலி, ரயில் பயண குறிப்புகள், சுற்றுலா ஐரோப்பா\nஹோட்டல்கள் மற்றும் பல தேடல் ...\nநீங்கள் மனித என்றால் இந்த துறையில் காலியாக விடவும்:\nரயில் இல் மூலம் ஐரோப்பிய ஹைலைட்ஸ் 3 வாரங்கள்\n5 சிறந்த ஐரோப்பிய தலைநகரங்கள் பயணம் ரயில் மூலம்\nமுழுமையான வழிகாட்டி ட்ராவல் பிரான்ஸ் ரயில் மூலம்\n5 ஐரோப்பாவில் பிரபல திரையரங்குகள்\n7 வெனிஸ் இருந்து சிறந்த நாள் பயணங்கள்\nஎங்கே நான் பிரான்சில் இடது லக்கேஜ் இடங்கள் காணவும் முடியுமா\n10 சிறந்த காஃபி ஐரோப்பாவில் சிறந்த கஃபேக்கள்\n5 ஆம்ஸ்டர்டம் ரயில் மூலம் இருந்து சிறந்த நாள் பயணங்கள்\n7 நேபிள்ஸிலும் இத்தாலி இருந்து சிறந்த நாள் பயணங்கள்\nஎப்படி பயணம் சுற்றுச்சூழல் நட்பு இல் 2020\nரயில் மூலம் Business சுற்றுலா\nரயில் பயண செக் குடியரசு\nரயில் பயண தி நெதர்லாந்து\nவேர்ட்பிரஸ் தீம் கட்டப்பட்ட Shufflehound. பதிப்புரிமை © 2019 - ஒரு ரயில் சேமி, ஆம்ஸ்டர்டம், நெதர்லாந்து\nஒரு தற்போதைய இல்லாமல் விட்டு வேண்டாம் - கூப்பன்கள் மற்றும் செய்திகளைப் பெறலாம் \nசமர்ப்பிபடிவம் சமர்பிக்கப்பட்டது வருகிறது, தயவு செய்து சிறி��ு நேரம் காத்திருந்து.\nஇப்பொது பதிவு செய் - கூப்பன்கள் மற்றும் செய்திகளைப் பெறலாம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinekoothu.com/tag/poonam-bajwa/", "date_download": "2020-02-26T06:38:09Z", "digest": "sha1:552DPBV636DCUNIKODOOOCSVDGLUC6Z2", "length": 2270, "nlines": 41, "source_domain": "www.tamilcinekoothu.com", "title": "Poonam Bajwa", "raw_content": "\nட்ரெண்டாகும் பூனம் பாஜ்வாவின் காதலர் தின கவர்ச்சி போட்டோஷூட்\nசேவல், அரண்மனை 2, தெனாவெட்டு உட்பட பல திரைப்படங்களில் நடித்திருந்தவர் நடிகை பூனம் பாஜ்வா. தற்போது ஜி வி பிராக்ஸுடன் குப்பத்து ராஜா திரைப்படத்திலும் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இன்ஸ்டாகிராமில் மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ள பூனம்...\nட்ரெண்டாகும் பூனம் பாஜ்வாவின் கவர்ச்சி பதிவு\nட்ரெண்டாகும் பூனம் பாஜ்வாவின் கவர்ச்சி பதிவு சேவல், அரண்மனை 2, தெனாவெட்டு உட்பட பல திரைப்படங்களில் நடித்திருந்தவர் நடிகை பூனம் பாஜ்வா. தற்போது ஜி வி பிராக்ஸுடன் குப்பத்து ராஜா திரைப்படத்திலும் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ1ODY2Nw==/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D,-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81,-%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D,-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-02-26T07:51:39Z", "digest": "sha1:ZDU76GAKM7GGVZH6FGR3ZOQL6UY35DPY", "length": 17093, "nlines": 88, "source_domain": "www.tamilmithran.com", "title": "பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு படையெடுப்பு பஸ், ரயில்களில் மக்கள் வெள்ளம்: கரும்பு, மஞ்சள், காய்கறி விற்பனை சூடுபிடித்தது", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தமிழ் முரசு\nபொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு படையெடுப்பு பஸ், ரயில்களில் மக்கள் வெள்ளம்: கரும்பு, மஞ்சள், காய்கறி விற்பனை சூடுபிடித்தது\nதமிழ் முரசு 1 month ago\nசென்னை: பொங்கல் திருநாளை கொண்டாட மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பதால் பஸ், ரயில்களில் கூட்டம் அலைமோதியது. மேலும் கரும்பு, மஞ்சள், காய்கறி உள்ளிட்ட விற்பனையும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.\nதமிழர்களின் பாரம்பரிய திருநாளான பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் வசிக்கும் லட்சக்கணக்கான வெளியூர் வாசிகள் தங்களது சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர்.\nஇதனால், ரயில்களில் முன்பதிவு தொடங்கிய அன்றே டிக்கெட்டுக்கள் அனைத்தும் விற்று தீர்ந்தன. இதே போல சிறப்பு ரயில்களிலும் டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்தது.\nஒவ்வொரு ரயில்களிலும் 200க்கும் அதிகமானோர் காத்திருப்போர் பட்டியலில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் கடைசி நேரத்தில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணம் செய்வதற்காக குடும்பம், குடும்பமாக கிளம்பியுள்ளனர்.\nஇதனால் எழும்பூர் ரயில் நிலையம் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையம், தாம்பரம் ரயில் நிலையம் மக்கள் வெள்ளத்தில் திக்கு முக்காடியது. இதேபோல் சிறப்பு பஸ்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.\nசென்னை கோயம்பேடு, தாம்பரம் புதிய பேருந்து நிலையம்(மெப்ஸ்), தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம், பூந்தமல்லி, ேக. கே. நகர் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.\nகடந்த 10ம் தேதி முதல் இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று(13ம் தேதி) வரை இந்த சிறப்பு பஸ்களில் மொத்தம் 6,10,736 பேர் பயணம் செய்தனர்.\nஇன்றும் வழக்கமாக இயக்கப்படும் 2225 பேருந்துகளில் 1,441 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கடைசி நாள் என்பதால் இன்று பஸ்களில் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.\nஇன்று மட்டும் சுமார் 2 லட்சம் பேர் அரசு பஸ்களில் வெளியூர் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழகம் முழுவதும் இன்று காலை முதல் பொங்கல் பொருட்கள் விற்பனையும் களை கட்ட தொடங்கியுள்ளது. சென்னையை பொறுத்தவரை அனைத்து பஜார்களிலும் வியாபாரம் சூடுபிடித்தது.\nஇந்தாண்டு கரும்பு விலை கடந்த ஆண்டை விட குறைந்து காணப்பட்டது. மதுரை, தேனி, சிதம்பரம், கடலூர், பண்ருட்டி, சேத்தியாதோப்பு உள்ளிட்ட பகுதிகளில் சரியான நேரத்தில் மழை பெய்ததால் விளைச்சல் அதிகமாக உள்ளது.\nஇதனால், இந்த பகுதிகளில் இருந்து கரும்பு வரத்து அதிகரித்துள்ளது. மேலும், சாலையோரங்களில் கரும்பு, மஞ்சள், மண்பானை, மண் அடுப்பு, அருகம்புல், பனங்கிழங்கு, கலர் கோலப்பொடி போன்றவை அமோகமாக விற்பனையாகின.\nதியாகராயநகர், புரசைவாக்கம், மயிலாப்பூர், வண்ணாரப்பேட்ட��� போன்ற பகுதிகளில் பாத்திரக்கடைகளில் பொங்கல் சீர்வரிசை பாத்திரங்கள் வாங்கவும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பொங்கல் பண்டிகையன்று காலையில் பொங்கலை வைத்து விட்டு பின்னர் காய்கறிகளை கொண்டு சாம்பார், அவியல் வைப்பது வழக்கம்.\nஇதனால், கோயம்பேடு மார்க்கெட்டில் வழக்கத்தைவிட தக்காளி, கத்தரிக்காய், மாங்காய், உருளைக்கிழங்கு, சிறுகிழங்கு, பீன்ஸ், முருங்கைக்காய், சர்க்கரை வள்ளி கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றை வாங்க காலை முதலே கூட்டம், கூட்டமாக மக்கள் வந்தனர்.\nபொங்கல்பண்டிகையை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 300 லாரிகளில் கரும்புகள் வந்துள்ளன.\n15 கரும்புகள் கொண்ட ஒருகட்டு 250 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை விற்கப்பட்டது. ஒரு கரும்பு ரூ. 25க்கு விற்கப்பட்டது.\nஇது தவிர ஈரோடு, சேலம், ஆந்திர மாநிலம் காளகஸ்தி ஆகிய பகுதிகளில் இருந்து வரும் மஞ்சள் கொத்து வந்துள்ளது. 2 கொத்து கொண்ட ஒருகட்டு ரூ. 30க்கு விற்பனையானது.\nஇஞ்சி கொத்து ₹30, வாழை குருத்து ₹30 என விற்கப்பட்டது. சில கடைகளில் இந்த விலை ₹5 முதல் ₹10 வரை கூடுதலாக விற்கப்பட்டது.\nமஞ்சள் வாழைப்பழம் ஒரு தார் (தரத்திற்குஏற்ப) 300 ரூபாய் முதல் 500ரூபாய் வரை விற்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையன்று காய்கறி விலை அதிகரித்து தான் காணப்படும்.\nஆனால் இந்த ஆண்டு விளைச்சல் அதிகரிப்பால் காய்கறி விலை கணிசமாக குறைந்துள்ளது.\nஇது குறித்து கோயம்பேடு காய்கறி மார்க்கெட் மொத்த வியாபாரிகள் சங்க ஆலோசகர் சவுந்தரராஜன் கூறியதாவது: கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து அதிகரித்துள்ளது.\nஇதனால், காய்கறி விலை குறைந்துள்ளது. பல்லாரி வெங்காயம் ரூ. 60 (பழைய விலைரூ. 100), சின்னவெங்காயம்(சாம்பார் வெங்காயம்) ரூ. 100(200), பீன்ஸ் ரூ. 40(60), கேரட் ரூ. 50(60), பீட்ரூட் 25(30), முட்டை கோஸ் 15(25), காலிப்பிளவர் 20(30), உருளை 30(30), தக்காளி 20(20), அவரைக்காய் 30(50), வெண்டைகாய் 35(45), முள்ளங்கி ரூ. 15(20), பச்சை பட்டானி ரூ. 45(50), கோவக்காய் ரூ. 20 (30), கொத்தவரங்காய் ரூ. 20 (30), பச்சைமிளகாய் ரூ. 25 (30), குடை மிளகாய் ரூ. 40(50), கத்தரிக்காய் ரூ. 25(30), சவ்சவ் ரூ. 15(20), முருங்கைகாய் ரூ. 100(150), நூக்கல் ரூ. 20(25), சேனைகிழங்கு ரூ. 30(30), சேப்பக்கிழங்கு ரூ. 25(30), பச்சை மொச்சை ரூ. 40(40), இஞ்சி ரூ. 60, ரூ. 70(120) என்றும் விற்பனையாகிறது.\nஒருவாழைக்காய் ரூ. 6, ரூ7, ரூ. 8க்கும் விற்பனைய��கிறது.\nபொங்கல் திருநாளை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு பஸ், ரயில் மூலமாக சுமார் 12 லட்சம் பேரை பயணம் செய்தததாக கூறப்படுகிறது.\nகொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் தென் கொரியா: மேலும் 169 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்\nசீனாவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,715 ஆக உயர்வு: மே மாதத்துக்குள் கட்டுப்பாட்டுக்குள் வராவிட்டால் இந்தாண்டு ஒலிம்பிக் ரத்தாக வாய்ப்பு என தகவல்\nடைமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருக்கும் இந்தியரை அழைத்து வர தனி விமானம்\nதென்கொரியாவில் புதிதாக 60 பேருக்கு கொரோனா\nஅமெரிக்கா ஆயுதங்களை விற்பதற்கு மாறாக இந்தியாவுடன் இணைந்து பருவநிலை மாற்றத்துக்கு எதிராக போராடலாம் : அதிபர் டிரம்பை விமர்சித்த பெர்னி சாண்டர்ஸ்\nகாவல்துறையினரின் மெத்தனப்போக்குதான் டெல்லி வன்முறைக்கு காரணம்; வெறுப்புணர்வுடன் பேசியவர்களை கைது செய்யாதது ஏன்\n'டெல்லியில் அமைதி திரும்பிய பிறகே ஷாஹீன்பாக் வழக்கை விசாரிக்க முடியும்' : சட்ட நடவடிக்கைகள், பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகான போலீசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nவேலூர் பென்ட்லண்ட் அரசு மருத்துவமனையில் இடியும் அபாயத்தில் காட்சியளிக்கும் கட்டிடங்களை அகற்றுவது எப்போது: தரம் உயர்த்துவதற்கு நிதி ஒதுக்க கோரிக்கை\nகலவர பூமியான வடகிழக்கு டெல்லி.வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்வு : ராணுவத்தை அனுப்புமாறு மத்திய அரசுக்கு டெல்லி முதல்வர் கோரிக்கை\nகிழக்கு டெல்லி வன்முறைகள் தூண்டுப்பட்டதோ அல்லது தனிச்சையானதோ..அதனை முடிவுக்கு கொண்டு வர வேண்டியது அரசின் கடமை: ப.சிதம்பரம்\nஆசிய அணியில் கோஹ்லி * வங்கதேசத்தில் ‘டுவென்டி–20’ மோதல் | பெப்ரவரி 25, 2020\nஒண்ணுமே புரியலே...என்னான்னு தெரியலே * வீரர்கள் தேர்வு... கபில் காட்டம் | பெப்ரவரி 25, 2020\nஅதிக எச்சரிக்கை தேவையில்லை * கேப்டன் கோஹ்லி வருத்தம் | பெப்ரவரி 25, 2020\n10 விக்., வீழ்த்தி காஷ்வீ சாதனை | பெப்ரவரி 25, 2020\nவங்கதேசம் இன்னிங்ஸ் வெற்றி | பெப்ரவரி 25, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ1OTMyOQ==/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-:-50-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-26T06:28:16Z", "digest": "sha1:VXYXAJY5R2JWUU6O7M2KNGL4TSSF4FLP", "length": 8890, "nlines": 71, "source_domain": "www.tamilmithran.com", "title": "செங்கல்பட்டு அருகே திருமுக்கூடலில் பாரிவேட்டை நிகழ்ச்சி : 50 கிராம மக்கள் கண்டுகளித்தனர்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தமிழ் முரசு\nசெங்கல்பட்டு அருகே திருமுக்கூடலில் பாரிவேட்டை நிகழ்ச்சி : 50 கிராம மக்கள் கண்டுகளித்தனர்\nதமிழ் முரசு 1 month ago\nசெங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே திருமுக்கூடலில் பாரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. இதை, 50க்கு மேற்பட்ட கிராம மக்கள் கண்டுகளித்தனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் பல்லக்கில் வீதியுலாவாக செங்கல்பட்டு அடுத்த பழையசீவரம், திருமுக்கூடல் ஆகிய கிராமங்களுக்கு வருவது வழக்கம்.\nபக்தர்களால் சுமார் 20 கிமீ தூரம் சுமந்து கொண்டு வரப்படும். அந்த வகையில் இந்தாண்டு நேற்று முன்தினம் பல்லக்கில் பழைய சீவரத்துக்கு வரதராஜ பெருமாள் வந்தார்.\nஏராளமான பொதுமக்கள், பெருமாளை தரிசிக்க வந்திருந்தனர். திருமுக்கூடலில் மலையில் அமர்ந்துள்ள லட்சுமி நாராயண பெருமாள், மலையடிவாரத்துக்கு வந்து, வரதராஜ பெருமாளை வரவேற்றார். பின்னர், அவரை மலைக்கு அழைக்கு சென்றார்.\nஅங்குள்ள மண்டபத்தில் வரதராஜ பெருமாள் தங்க வைக்கப்பட்டார்.\nஇதைத் தொடர்ந்து, நேற்று காலை திருமுக்கூடல் அப்பன் வெங்கடேச பெருமாளை சந்திக்க லட்சுமி நாராயண பெருமாளுடன் காஞ்சி வரதராஜ பெருமாள் வருகை தந்தார்.\nஇருவரையும், சாலவாக்கம் கோதண்ட பெருமாள், காவிதண்டலம் கோதண்ட பெருமாள் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் இரவு 7 மணியளவில் செய்யாறு, வேகவதி ஆறு, பாலாறு சங்கமிக்கும் திருமுக்கூடலில் பாரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியை காண செங்கல்பட்டு, காஞ்சிபுரம், பழைய சீவரம், காவிதண்டலம், சங்கராபுரம், திருமுக்கூடல் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்திருந்தனர்.\nஇந்த நிகழ்ச்சி முடிந்ததும் மீண்டும் காஞ்சிபுரத்துக்கு வரதராஜ பெருமாள் புறப்பட்டார்.\nகொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் தென் க���ரியா: மேலும் 169 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்\nசீனாவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,715 ஆக உயர்வு: மே மாதத்துக்குள் கட்டுப்பாட்டுக்குள் வராவிட்டால் இந்தாண்டு ஒலிம்பிக் ரத்தாக வாய்ப்பு என தகவல்\nடைமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருக்கும் இந்தியரை அழைத்து வர தனி விமானம்\nதென்கொரியாவில் புதிதாக 60 பேருக்கு கொரோனா\nஅமெரிக்கா ஆயுதங்களை விற்பதற்கு மாறாக இந்தியாவுடன் இணைந்து பருவநிலை மாற்றத்துக்கு எதிராக போராடலாம் : அதிபர் டிரம்பை விமர்சித்த பெர்னி சாண்டர்ஸ்\nகலவர பூமியான வடகிழக்கு டெல்லி.வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்வு : ராணுவத்தை அனுப்புமாறு மத்திய அரசுக்கு டெல்லி முதல்வர் கோரிக்கை\nகிழக்கு டெல்லி வன்முறைகள் தூண்டுப்பட்டதோ அல்லது தனிச்சையானதோ..அதனை முடிவுக்கு கொண்டு வர வேண்டியது அரசின் கடமை: ப.சிதம்பரம்\nவடகிழக்கு டெல்லியில் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தள்ளிவைப்பு: வன்முறை காரணமாக சிபிஎஸ்இ அறிவிப்பு\nநிவாரணப் பொருட்கள் , மருந்துகளுடன் சீனாவிற்கு இன்று செல்கிறது இந்தியாவின் மிகப்பெரிய சி 17 போயிங் விமானம்\nஜிஅய்சாட்-1 (GISAT-1) அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைகோளை, மார்ச் 5ம் தேதி விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டம்\nஆசிய அணியில் கோஹ்லி * வங்கதேசத்தில் ‘டுவென்டி–20’ மோதல் | பெப்ரவரி 25, 2020\nஒண்ணுமே புரியலே...என்னான்னு தெரியலே * வீரர்கள் தேர்வு... கபில் காட்டம் | பெப்ரவரி 25, 2020\nஅதிக எச்சரிக்கை தேவையில்லை * கேப்டன் கோஹ்லி வருத்தம் | பெப்ரவரி 25, 2020\n10 விக்., வீழ்த்தி காஷ்வீ சாதனை | பெப்ரவரி 25, 2020\nவங்கதேசம் இன்னிங்ஸ் வெற்றி | பெப்ரவரி 25, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/237071-%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E2%80%93-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/?tab=comments", "date_download": "2020-02-26T07:20:06Z", "digest": "sha1:U2IZJQTJMAWLBP6TCOX5YXLTMAFMVDKA", "length": 21041, "nlines": 241, "source_domain": "yarl.com", "title": "ரணில் மேலதிக வரப்பிரசாதங்களை கோரியது உண்மையே – பிரதமர் மஹிந்த ! - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nரணில் மேலதிக வரப்பிரசாதங்களை கோரியது உண்மையே – பிரதமர் மஹிந்த \nரணில் மேலதிக வரப்பிரசாதங்களை கோரியது உண்மையே – பிரதமர் மஹிந்த \nBy தமிழ் சிறி, January 21 in ஊர்ப் புதினம்\nரணில் மேலதிக வரப்பிரசாதங்களை கோரியது உண்மையே – பிரதமர் மஹிந்த \nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, தனக்கு மேலதிக வசதிகளை செய்துதரும்படி கோரியது உண்மையே என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஇன்று (திங்கட்கிழமை) அலரிமாளிகையில் இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனான சந்திப்பில் பேசிய அவர், முன்னாள் பிரதமருக்கு வழங்கப்படும் வசதிகளை விட மேலதிகமாக சிறப்பு பாதுகாப்பு, வீடு மற்றும் பிற வசதிகளை ரணில் விக்ரமசிங்க கோரியதாக கூறினார்.\nகடந்த காலத்தில் பிரதமராக இருந்தபோது வகித்த சலுகைகளைளை விட குறிப்பாக, சகல வசதிகளையும் கொண்ட கட்டடத் தொகுதி, உத்தியோகபூர்வ இல்லம், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என பல வசதிகளை கோரியதாக வெளியான தகவல்கள் குறித்து ஆதவன் செய்தி சேவை நேற்று செய்தி ஒன்றினை வெளியிட்டிருந்தோம்.\nஇருப்பினும், அவருடைய கோரிக்கையை ஏற்றுக்கொள்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.\nஇதேவேளை கட்சிக்குள் இருக்கும் நெருக்கடி காரணமாக ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களிடமிருந்து ரணில் விக்ரமசிங்கவிற்கு பாதுகாப்பு தேவைப்படலாம் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.\nஅவர் உங்களுக்கு வரப்பிரசாதங்களை வழங்கினார் எனவே அந்த கடமை உங்களுக்கும் உள்ளது எனவே அந்த கடமை உங்களுக்கும் உள்ளது உங்களை காப்பாற்றியதுபோல நீங்களும் அவரை காப்பாற்ற வேண்டும்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஅவர் உங்களுக்கு வரப்பிரசாதங்களை வழங்கினார் எனவே அந்த கடமை உங்களுக்கும் உள்ளது எனவே அந்த கடமை உங்களுக்கும் உள்ளது உங்களை காப்பாற்றியதுபோல நீங்களும் அவரை காப்பாற்ற வேண்டும்\nஆட்சியாளர்கள் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி பிரசாதம் கொடுத்து கொண்டால் மக்களுக்கு யார் கொடுப்பது..\nமக்கள் மாக்களாக இருக்கும்வரைக்கும் எவரும் எதுவுமே செய்ய முடியாது\nஇலங்கை அரசின் உண்மை முகத்தினை சர்வதேசம் தெரிந்து கொள்ள போகிறது.\nகோவிட்-19 தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,236ஆக உயர்வு\n62 வயது முதியவரின் விசித்திர கின்னஸ் சாதனை\nஉடனடியாக கொள்வனவு செய்ய தீர்மானம்\nகடந்த வெள்ள���க்கிழமை 21.02.2020 இரவு யேர்மனி Bielefeld நகரத்தில் திருட வந்த ஒருவர் கொஞ்சம் அவதானம் இல்லாமல் நடந்திருக்கிறார் . Bielefeld நகரில் Ummelner வீதியில் இருந்த அலுவலகக் கட்டிடத்தில் திருட வந்த இளைஞன் தனது சைக்கிளை அலுவலகத்துக்கு முன்னால் நிறுத்தி, அதன்மேல் தனது ஜக்கெற்றைக் கழட்டிப் போட்டு விட்டு அலுவலகத்தின் வாசல் கதவின் கண்ணாடியை உடைத்து உள் நுளைந்திருக்கிறான். வாசற்கதவின் கண்ணாடி உடைந்திருப்பதையும் சைக்கிள் ஒன்று அங்கே நிற்பதையும் அவதானித்த ஒரு பாதுகாவலர் உடனடியாக பொலீஸுக்குத் தகவல் கொடுத்திருக்கிறார். ஆனால் பொலீஸார் வருவதற்கு முன்னால் திருட வந்தவன் தப்பி ஓடி விட்டான். ஆனால் திருடுவதற்காக அங்கே இருந்து எடுத்த பொருட்களை அவன் ஒரு இடத்தில் ஒன்றாகக் குவித்து வைத்திருந்ததை பொலீஸார் கண்டனர். கூடவே தனது அடையாள அட்டையையும் அங்கே தவற விட்டு விட்டுச் சென்றிருக்கிறான். பொலீஸாருக்கு தன்னை பிடிப்பதற்கு எளிதாக தனது சைக்கிள்,ஜக்கெற், அடையாள அட்டை எல்லாவற்றையும் வைத்து விட்டு எதற்காக அந்த முப்பது வயது இளைஞன் அவசரமாகத் தப்பி ஓடினான் என்பது தெரியவில்லை. https://www.westfalen-blatt.de/OWL/Bielefeld/Bielefeld/4154866-Polizei-stellt-Diebesgut-sicher-Strafverfahren-gegen-Bielefelder-eingeleitet-Einbrecher-laesst-Ausweis-liegen\nஇலங்கை அரசின் உண்மை முகத்தினை சர்வதேசம் தெரிந்து கொள்ள போகிறது.\nசர்வதேசத்துக்கு மட்டுமல்ல சாதாரண பொதுமகனுக்கும் சிறீலங்காவின் உண்மை முகம் தெரியும். அதுகூடத் தெரியாமல் ஒரு பாரளுமன்ற உறுப்பினர்.\nகோவிட்-19 தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,236ஆக உயர்வு\nகும்ஸ், ரென்சன் வேண்டாம். உங்களுக்கு வயது 30க்குள்ளே என்பதால் பயப்படத் தேவையில்லை. எதற்கும் இந்த அட்டவணையைப் பார்த்து அவதானமாக நடந்து கொள்ளுங்கள்.\n62 வயது முதியவரின் விசித்திர கின்னஸ் சாதனை\nஓம் இது ஒரு பெரிய பிரச்சனை இலங்கையில்.எங்களை மாதிரி இளசுகளை எல்லாம் முதியோர் பட்டியலில் சேத்துப்போட்டாங்கள் பாவிகள்.\nஇலங்கை அரசின் உண்மை முகத்தினை சர்வதேசம் தெரிந்து கொள்ள போகிறது.\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 45 minutes ago\nஇலங்கை அரசின் உண்மை முகத்தினை சர்வதேசம் தெரிந்து கொள்ளப் போகிறது :சி.சிறிதரன் கல்மடு வட்டார இணைப்பாளர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதி நிதிகளுடனான சந்திப்பு ஒன்று நேற்று பிற்பகல் ஆறு மணியளவில் இடம்பெற்றது கல்மடுவட���டார பிரதேச சபை உறுப்பினர் ச.ஜீவராசா தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ,பச்சிலைப்பள்ளி தவிசாளர் சுரேன் ,பிரதேச சபை உறுப்பினர்களான சிவமோகன் ,வீரபாகுதேவர் ஆகியோர் கலந்துகொண்டனர் இக் கலந்துரையாடலில் இதுவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பால் முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்திகள் ஆராயப்பட்டதுடன் மேலும் செய்யப்பட வேண்டிய அபிவிருத்திகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது அதனைவிட குறித்த பிரதேசத்தில் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் மற்றும் அதன் தீர்வுகள் தொடர்பிலும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது இதன் போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் இதுவரை எம்மால் இக் கிராமத்திற்கு பல்வேறு அபிவிருத்திப் பணிகளை செய்திருகின்றோம் அபிவிருத்தியை மட்டும் நாம் பார்க்கமுடியாது காணாமல் போனவர்களது பிரச்சனை ,காணிகள் விடுவிப்பு ,அரசியல் கைதிகளின் விடுதலை ,நிரந்தரமான அரசியல் தீர்வு என அனைத்து விடையங்களையும் சம நேரத்தில் கையாண்டு வருகின்றோம் நாளை மறுதினம் கூட ஜெனிவா கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது அதில் இலங்கை அரசின் பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர் இக் கூட்டத்தொடரிலையே இலங்கை அரசின் உண்மை முகத்தினை சர்வதேசம் தெரிந்து கொள்ளப் போகிறது இலங்கை ஐநா தீர்மானத்திருந்து விலகுவதாக அறிவிக்கப் போகிறது இலங்கை அரசு காலம் காலமாக திர்மானக்ளில் கைச்சாத்திடுவதும் கிழிப்பதும் கிழிப்பதுமாகவே உள்ளது இக் கூட்டத்தொடர் ரை தொடர்ந்து நாட்டில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது காணாமல் போனவர்களை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பின்னின்று அரசுக்கு எதிரான அழுத்தத்தினை கொடுப்பதாகவும் ,சில்வா விற்கான அமெரிக்க தடை போன்றவற்றை காரணம் காட்டி நாட்டின் அனைத்துப்பகுதிகளும் ஒரு கட்சியாக அறுதிப் பெரும்பான்மையை பெற சிங்கள அரசு பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளார்கள் ஆனால் வடக்குக் கிழக்கில் அரச முகவர்கள் ,கட்சிகள் , குழுக்கள் என நாற்பது கட்சிகள் போட்டியிட உள்ளனர் . இவர்கள் அனைவரும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு எதிராக வசைபாடப் போகின்றார்கள் ஆனால் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பொது எதிரியான அரசுக்கு எதிராகவே பிரச்சாரத்தை முன்னெடுக்கப் போகிறது இத் தேர்தலில் கட்டாயம் இருபது ஆசனங்களை கூட்டமைப்பு பெற்றால் மட்டுமே வலுவான சக்தியாக இருக்க முடியும் ஆகவே எதிர் வரும் தேர்தலில் அனைவரையும் வீட்டுக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். http://www.vanakkamlondon.com/இலங்கை-அரசின்-உண்மை-முகத/\nரணில் மேலதிக வரப்பிரசாதங்களை கோரியது உண்மையே – பிரதமர் மஹிந்த \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23786&page=461&str=4600", "date_download": "2020-02-26T07:07:07Z", "digest": "sha1:DCD3NLTBPWO4XLW6CI4XH2WR7U7KMHAS", "length": 5669, "nlines": 130, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nபட்ஜெட்டில் உபரி தொகையை மக்களுக்கு அளிக்கிறது சிங்கப்பூர்\nசிங்கப்பூர் : சிங்கப்பூரின் இந்தாண்டு பட்ஜெட்டில், அதிகமாக உள்ள உபரி நிதியை, அனைத்து மக்களுக்கும், போனசாக பகிர்ந்து அளிக்க, அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.\nதென் கிழக்காசிய நாடுகளில் ஒன்றான, சிங்கப்பூரில், இந்தாண்டு பட்ஜெட்டில், 4.8 லட்சம் கோடி ரூபாய் உபரியாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது, அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 2.1 சதவீதம். 2017 நிதியாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, முந்தைய ஆண்டை விட, 0.4 சதவீதம் அதிகம்.\nஇதையடுத்து, உபரி நிதியை, 21 வயது பூர்த்தியான, அந்நாட்டு குடிமக்களுக்கு பகிர்ந்தளிக்க, சிங்கப்பூர் அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான திட்டத்தை, சிங்கப்பூர் நிதியமைச்சர், ஹெங் ஸ்வீகீட், நேற்று அறிவித்தார்.\nஇதன்படி, ஆண்டு வருமானம், 13.75 லட்சம் ரூபாய் வரை உள்ளோருக்கு, தலா, 15 ஆயிரம் ரூபாய் போனசாக வழங்கப்படும்; 13.75 லட்சம் ரூபாய்க்கு மேல், 50 லட்சம் ரூபாய் வரை, ஆண்டு வருமானம் உள்ளோருக்கு, தலா, 10 ஆயிரம் ரூபாய் போனஸ் தரப்படும். அதற்கு மேல் வருவாய் உள்ளோருக்கு, தலா, 5,000 ரூபாய் போனசாக கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20489", "date_download": "2020-02-26T05:50:51Z", "digest": "sha1:YGOP76DWW7M3GBK4TV6OT52HWKPVKVY6", "length": 22429, "nlines": 220, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 26 பிப்ரவரி 2020 | துல்ஹஜ் 209, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:32 உதயம் 08:21\nமறைவு 18:28 மறைவு 20:38\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், மே 2, 2018\nகோடை வெப்பத்தைக் கருத்திற்கொண்டு நோன்பு மாத நாட்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டாம் மின் வாரியத்திடம் “நடப்பது என்ன மின் வாரியத்திடம் “நடப்பது என்ன\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 703 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகோடை வெப்பத்தைக் கருத்திற்கொண்டு, நோன்பு மாத நாட்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளைச் செய்யாதிருப்பதன் மூலம் மின் தடையைத் தவிர்க்க, காயல்பட்டினம் “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் சார்பில், மின் வாரியத்திடம் கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-\nதமிழ்நாடு மின்வாரியம் மூலம் மாதத்திற்கு ஒருமுறை - மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்கு என காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்னிணைப்பு நிறுத்தப்படுவது வழமையாகும். இந்த தினத்தில் - மின்வாரியம் சார்பாக முக்கிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதை அறிவோம்.\nநம் பகுதியில் - கோடை கால வெப்பத்தின் தாக்கம், பிற இடங்களை விட அதிகமாக இருக்கும் என்பதையும் அனைவரும் அறிவர். குறிப்பாக ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வெப்பத்தின் தாக்கம் மிக கடுமையாக இருக்கும்.\nஇவ்வாண்டு - மே மாதம் 16 ஆம் தேதி வாக்கில் துவங்கி, ஜூன் மாதம் 16 ஆம் தேதி வாக்குவரை - இஸ்லாமிய சமுதாயத்தினர் ரமலான் (ரம்ஜான்) மாத நோன்பினை கடைபிடிக்க உள்ளனர்.\nஇந்த காலகட்டத்தில் அதிகாலை முதல் சூரியன் மறையும் வரை உண்ணாநோன்பு மேற்கொள்வர். மேலும் - சூரியன் மறைந்தபின்பு உணவு உண்ண காலை முதல் பணிகளும் நடைபெற்றுவரும்.\nஇந்த சூழலை கருத்தில்கொண்டு, காயல்பட்டினம் பகுதியில் - மே மற்றும் ஜூன் மாத மாதாந்திர பராமரிப்பு பணிகளை, மே மாதம் முதல் பாதியிலும் (மே 1 - 15) மற்றும் ஜூன் மாதம் இரண்டாம் பாதியிலும் (ஜூன் 17 - 30) ம��ற்கொள்ள வேண்டி, மின்வாரியத்துறையின் அதிகாரிகளுக்கு நடப்பது என்ன குழுமம் சார்பாக கோரிக்கை மனு இன்று வழங்கப்பட்டது.\n[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nநல்ல முயற்சிகள் என்றும் வீண் போவதில்லை.\nவரக்கூடிய காலங்களில் இந்த திட்டமிடல் குறைந்தபட்சம் ஆறு மாத காலத்திற்கு முன்பே இருக்க வேண்டியதன் அவசியத்தை நம் ஊர் நகராட்சி வாயிலாக இன்னும் பிற ஊடகங்கள் வழியாக செவ்வனே செய்பவர்களுக்கு நினைவூட்ட மறவேண்டாம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nமோசமான நிலையில் காயல்பட்டினம் வழி நெடுஞ்சாலை கூடுதல் தலைமைச் செயலரிடம் “நடப்பது என்ன கூடுதல் தலைமைச் செயலரிடம் “நடப்பது என்ன” குழுமம் புகார்\n” குழும மனுவைத் தொடர்ந்து, அருணாச்சலபுரம் பொதுக் கழிப்பிடத்தில் துப்புரவுப் பணிகள் துவக்கம் 3 நாட்களுக்குள் பயன்பாட்டுக்கு விடப்படுமென நகராட்சி ஆணையர் உறுதி 3 நாட்களுக்குள் பயன்பாட்டுக்கு விடப்படுமென நகராட்சி ஆணையர் உறுதி\nஇலக்கியம்: “இலையில் தங்கிய துளிகள் – நூல் பார்வை” எழுத்தாளர் சாளை பஷீரின் நூல் விமர்சனம்\nவழங்கப்பட்ட கல்வி உதவித்தொகையால் பயன்பெற்றோர் விபரப் பட்டியல்: ஹாங்காங் கஸ்வா பொதுக்குழுவில் வெளியீடு\nநாளிதழ்களில் இன்று: 03-05-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (3/5/2018) [Views - 395; Comments - 0]\nபராஅத் 1439: மே 01 அன்று நகரில் பராஅத் இரவு கடைப்பிடிப்பு சிறப்பு நிகழ்ச்சிகளில் திரளானோர் பங்கேற்பு சிறப்பு நிகழ்ச்சிகளில் திரளானோர் பங்கேற்பு\nARR கோப்பைக்கான வி யுனைட்டெட் KPL கால்பந்து 2018: லீக் சுற்றின் இறுதியாட்டகளது முடிவுகள்\nஅருணாச்சலபுரம் ஆதி திராவிடர் குடியிருப்பில் கட்டப்பட்டுள்ள பொது கழிப்பிடத்தை உடனடியாகத் திறந்திடுக “நடப்பது என்ன” குழுமம் சார்பில் நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை\nகலங்கிய நிலையில் குடிநீ��் பிரச்சினை வெள்ளிக்கிழமைக்குள் சரியாகும் “நடப்பது என்ன” முறையீட்டைத் தொடர்ந்து நகராட்சி ஆணையர் தகவல்\nஅரசு நூலகத்திற்கு, “நடப்பது என்ன” குழும ஏற்பாட்டில் நாற்காலிகள் அன்பளிப்பு” குழும ஏற்பாட்டில் நாற்காலிகள் அன்பளிப்பு\nமே 04, 05இல் ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரி பட்டமளிப்பு விழா\nதூ-டி. மன்பஉஸ் ஸலாஹ் அரபிக் கல்லூரியில் காயலர் ‘ஆலிம் மஸ்லஹீ’ ஸனது பெற்றார் குருவித்துறைப் பள்ளி, YUF சார்பில் வரவேற்பு குருவித்துறைப் பள்ளி, YUF சார்பில் வரவேற்பு\nநாளிதழ்களில் இன்று: 02-05-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (2/5/2018) [Views - 335; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 01-05-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (1/5/2018) [Views - 335; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 30-04-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (30/4/2018) [Views - 315; Comments - 0]\nவிருப்பமில்லாத பொருட்களை வாங்க பொதுமக்களை நிர்ப்பந்திக்கக் கூடாது “நடப்பது என்ன” குழும புகாரைத் தொடர்ந்து, வட்ட வழங்கல் அலுவலர் (TSO) உத்தரவு\nDCW அமிலக் கழிவு ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி, SDPI சார்பில் ஆர்ப்பாட்டம் “நடப்பது என்ன” குழும நிர்வாகிகளும் பங்கேற்பு\nகலங்கிய நிலையில் குடிநீர் விநியோகம்: நகராட்சி நிர்வாகத் துறையின் உயரதிகாரிகளிடம் “நடப்பது என்ன” குழுமம் புகார் இரண்டே நாட்களில் சுத்தம் செய்யப்படும் என ஆணையர் தகவல்\nDCW அமிலக் கழிவு ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி, SDPI சார்பில் விழிப்புணர்வுப் பேரணி: காவல்துறை தடையைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டமாக முடிவுற்றது\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.3rdeyereports.com/2019/06/blog-post_19.html", "date_download": "2020-02-26T07:33:13Z", "digest": "sha1:C53XOEEXTKZFPYSJI3CKO2YNK7LE57BK", "length": 13721, "nlines": 140, "source_domain": "www.3rdeyereports.com", "title": "3rdeyereports.com: சிபிராஜ் நடிக்கும் 'வால்டர்' படத்தின் தலைப்பு சிக்கல் தீர்ந்தது", "raw_content": "\nசிபிராஜ் நடிக்கும் 'வால்டர்' படத்தின் தலைப்பு சிக்கல் தீர்ந்தது\nசிபிராஜ் நடிக்கும் \"வால்டர்\" படப்பிடிப்பு துவங்கியுள்ள நிலையில், அதன் தலைப்பு முக்கியத்துவம் காரணமாக ஒரு உற்சாகமான சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது. நிச்சயமாக, சிபிராஜின் தந்தை சத்யராஜ் அவரது திரை வாழ்வில் மறக்க முடியாத ‘வால்டர் வெற்றிவேல்’ கதாபாத்திரத்தின் மூலம் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இருப்பினும், தலைப்பு தொடர்பாக எதிர்பாராத சர்ச்சையில் இந்த படமும் சிக்கியது. தற்போது அத்தகைய பிரச்சினைகள் நீங்கி, இந்த படத்திற்கு 'வால்டர்' என்ற தலைப்பு கிடைத்திருப்பதால் ஒட்டுமொத்த குழுவும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறது.\nஇது குறித்து தயாரிப்பாளர் பிரபு திலக் கூறும்போது, “சிபிராஜ் அவர்களின் தந்தை சத்யராஜ் சாரின் பிளாக்பஸ்டர் திரைப்படத்தின் முக்கியத்துவம் காரணமாக இந்த படத்துக்கு 'வால்டர்' என்று பெயரிட விரும்பினோம். துரதிர்ஷ்டவசமாக, தலைப்பு தொடர்பான சில சிக்கல்களை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இறுதியில் எல்லாம் முடிந்து தலைப்பு எங்கள் வசமானது என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். தற்போது, 'வால்டர்' படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாட்டின் கோவில் நகரமான கும்பகோணத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த கிரைம் திரில்லர் திரைப்படத்தை சுவாரஸ்யமான கூறுகள் மூலம் தொகுத்துள்ளார் இயக்குனர் அன்பு. ஸ்கிரிப்ட்டை கேட்கும்போதே ஒரு பார்வையாளனாக என்னை ஆச்சரியப்படுத்தியது. கும்பகோணத்தில் ஒரு க்ரைம் த்ரில்லரை படமாக்குவது குறித்த அவரது அடிப்படை யோசனையே எனது கவனத்தை ஈர்த்தது. ஏனெனில் கும்பகோணம் என்றாலே பெரும்பாலும் குடும்ப பொழுதுபோக்கு படங்கள் மற்றும் காதல் படங்களை தான் படமாக்குவார்கள். இந்த படத்தின் இறுதி வடிவத்தை திரையில் பார்க்கும் நாளை எண்ணி உற்சாகமாக காத்திருக்கிறேன். குறிப்பாக சமுத்திரகனி சார் போன்ற மிகச்சிறந்த நடிகர்கள் இந்த படத்தில் இருப்பதால் அந்த ஆவல் மேலும் அதிகமாகி இருக்கிறது\" என்றார்.\n11:11 ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் டாக்டர் பிரபு திலக் மற்றும் ஸ்ருதி தி��க் இந்த படத்தை தயாரிக்கிறார்கள். இந்த படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாக “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” படத்தில் நடித்து இளம் ரசிகர்களின் மனதை கவர்ந்த ஷிரின் காஞ்ச்வாலா நடிக்கிறார். திடுக்கிடும் திருப்பங்களுடன் அமைந்த ஒரு அற்புதமான கதை என்பதை தவிர, ராட்சசன் புகழ் விக்கி வடிவமைத்த அதிரடி காட்சிகள் இந்த படத்தின் மற்றொரு சிறப்பம்சமாக இருக்கும் என்று உறுதிப்படுத்துகிறார் தயாரிப்பாளர் பிரபு திலக். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் ஒருவரை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.\nஇயக்குனர் சுசீந்திரன் வழங்க, காலா பிலிம்ஸ் தயாரிப்...\nநாயகி கிடையாது; ஆனால் ஏழு பாடல்கள்.. வித்தியாசப் ப...\n(SFI) மாணவர்களுக்கு LGBT மக்கள் பற்றின புரிதலை (Se...\nஇயக்குனர் இராஜமோகன் இயக்கும் “நான்கு கில்லாடிகள்”\nபக்ரீத் போன்று எந்த படமும் வந்ததில்லை, இனியும் வரா...\nபா.இரஞ்சித் தயாரிப்பில் தற்கால அரசியலை பேசும் இசை...\nபிரபல தயாரிப்பாளர் மற்றும் விநியோகிஸ்தர் பி.எஸ். ஸ...\nதாய்மொழி தமிழுக்காக தயாரித்து நடிக்கும் ஆரி..\nபிக் பாஸில் சீசன் 3 இல் மிஸ் சவுத் இந்தியா, நடிகை ...\nலயன் கிங் படத்தின் தமிழ் பதிப்பில் புகழ் பெற்ற 'சி...\n‘ரஜினியின் ‘பாட்ஷா’ நான் பண்ணவேண்டிய படம்\n50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ...\nபாசிட்டிவ் (positive) பல விருதுகள் பெற்ற குறும்படம...\nஆல்பம் டு சினிமா :இதோ ஒரு புதுப்படக் குழு \nசமுதாய மாற்றத்திற்கான ஒரு மௌன புரட்சி “ நீர்முள்ள...\nதீபாவளிக்கு வெளிவர இருக்கும் தளபதி விஜயின் \" பிகில...\nஇந்தியாவின் எதிர்கால விண்வெளி வீராங்கனையின் கனவை...\nமேலை நாடுகளைப் போல தமிழிலும் இண்டிபெண்டன்ட் ஆல்பம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news-/news-around/", "date_download": "2020-02-26T07:58:23Z", "digest": "sha1:EXCKSEFX6LRSBPDZ3BBQXPCPP3BLU3QF", "length": 14269, "nlines": 92, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "நம்மை சுற்றி :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > நமதூர் செய்தி > நம்மை சுற்றி\nகடலோர மாவட்டங்கள் தொடர்ந்து தத்தளிப்பு தமிழகத்தில் பலத்த மழை நீடிக்கும்\nசென்னை: கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் கடலோர மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான கி��ாமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. நீலகிரியில் மண்சரிவால் பல இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை லட்சத் தீவை ஒட்டிய...\nதமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெய்த கன மழைக்கு 10 பேர் பலி\nகாற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதன் காரணமாக சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மாநிலத்தில் கன மழை மற்றும் இடி, மின்னலுக்கு இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை அயனாவரம், தண்டையார்பேட்டையில் மின்சாரம் பாய்ந்ததில் தலா ஒருவரும்,...\nபெட்ரோல் விலை 56 பைசா குறைவு- இன்று நள்ளிரவு முதல் அமல்\nடெல்லி: சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து வருவதை தொடர்ந்து, பெட்ரோல் விலையில் 56 பைசா குறைக்க மத்திய எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கடந்த 5 மாதங்களாக இந்திய ரூபாயின்...\nசமையல் கேஸ் சிலிண்டர் விலை மேலும் ரூ.127 உயர்வு.. இப்போது விலை 881.50\nசென்னை: மானியம் இல்லாத சமையல் கேஸ் சிலிண்டரின் விலை ரூ. 127 உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து 14.2 கிலோ கொண்ட ஒரு சிலிண்டரின் விலை ரூ. 881.50 ஆக உயர்ந்துள்ளது. வீடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் மானியம் கொண்ட சமையஸ் கேஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை சமீபத்தில் மத்திய அரசு வருடத்துக்கு 6 ஆக...\nராமநாதபுரம் அருகே 6 பேர் உயிருடன் எரிப்பு கொலைக்கான காரணம் என்ன\nமண்டபம் : மீனவர் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் உள்பட 6 பேரை வீட்டோடு தீ வைத்து எரித்துக் கொன்ற சம்பவம் ராமநாதபுரம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. கொலை நடந்த கிராமத்தில் பதற்றம் நிலவு...\nதிருச்சி அருகே கார் மீது பஸ் மோதி விபத்து: 20 பேர் காயம்\nதிருச்சி அருகே சாலையோரத்தில் நிறுத்த முயன்ற கார் மீது ஆம்னி பஸ் ஒன்று மோதியதில், காரில் பயணித்த 5 பேர் உட்பட மொத்தம் 20 பேர் காயமடைந்தனர். மதுரை கோவில்பாளையத்தை சேர்ந்தவர் முபாரக்(40). இவர் தனது குடும்பத்தினருடன் வேலூருக்கு சென்றுவிட்டு, மதுரைக்கு காரில் திர��ம்பி...\nராமநாதபுரம் மாவட்டத்தில் நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு\n:ராமநாதபுரம் மாவட்டத்தில் நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் அதிகபட்ச வாக்காளர்கள் முதுகுளத்தூரிலும், குறைந்தபட்சம் பரமக்குடியிலும் உள்ளனர்.விடுபட்டவர்கள் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் ஆகிய பணிகள் இம்மாதம் முடிய நடக்கிறது. இதற்கான சிறப்பு...\nராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில், \"இயற்கை இடர்பாடுகளில் இருந்து மக்களை எப்படி காப்பாற்றுவது' என்பது குறித்த, விழிப்புணர்வு ஒத்திகை, தீயணைப்பு துறை மூலம் நடத்தி காண்பி க்கப்பட்டது . டி.ஆர்.ஓ., விஸ்வநாதன் தலைமை வகித்தார். தீயணைப்பு கோட்ட அலுவலர் கருணாகரன் முன்னிலை வகித்தார். பள்ளி, கல்லூரி...\n50 ஆண்டுகளில் 20 நாடுகள் அழியும் சிவகங்கையில் விஞ்ஞானி கருத்து\nசிவகங்கை:\"\"அதிகளவு கரியமில வாயு வெளியேறுவதை தடுக்காவிட்டால், 50 அல்லது 100 ஆண்டுகளில் உலகில் 20 நாடுகள் வரைபடத்திலிருந்தே இல்லாமல் போய்விடும்,'' என, மாநில சுற்றுச்சூழல் கல்வி மைய பொறுப்பு விஞ்ஞானி ராம்ஜி, சிவகங்கையில் பேசினார். \"கால நிலை மாற்றம், நீடித்த வளர்ச்சி பணிமனை' பயிற்சியில்,...\nநபிகள் நாயத்தை காமுகராக சித்தரித்து படம் எடுத்த அயோக்கியர்களை கண்டித்து ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம்\nமுஸ்லிம்களின் உயிரினும் மேலான நபிகள் நாயத்தை காமுகராக சித்தரித்து திரைப்படம் எடுத்த கயவனைக் கண்டித்தும், இந்த படத்தையும் உலகம் முழுவதும் பரப்பிக் கொண்டிருக்கின்ற டெர்ரி ஜோன்ஸ் என்ற பாதிரியையும் ஆதரித்து அரவணைக்கின்ற அமெரிக்கா அரசின் இஸ்லாமிய விரோத மனப்பாங்கை கண்டித்தும் இராமநாதபுரம்...\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்��ாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2020-02-26T08:28:20Z", "digest": "sha1:4RLRHYZFDYKLRZHKEBXVGQTINRHS6FQZ", "length": 14848, "nlines": 256, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்திய வணிக வங்கி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய வணிக வங்கி, பிரித்தானிய இந்தியாவில் செயற்பட்டுவந்த வணிக வங்கியாகும். 1845ஆம் ஆண்டில் பம்பாய் மாகாணத்தில் (தற்போதைய பம்பாய்) தொடங்கப்பட்ட இவ்வங்கி அயல்நாட்டு நாணயப் பரிமாற்ற வங்கி எனவும் அழைக்கப்பட்டது. இலண்டன், கல்கத்தா, ஆங்காங், பூச்சோ, சாங்காய், ஹங்கோ, யோக்கோகாமா, சிங்கப்பூர் ஆகிய எட்டு கிளைகளுடன் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து தங்கக் கட்டிகளை இறக்குமதி செய்வதில் முகவராகப் பணியாற்றியது.[1]\n20 ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்ட பின்னர், 1866இல் உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால், உலகின் பல வங்கிகள் கடும் தோல்வியை சந்தித்தபோது இவ்வங்கியும் தோல்வியை சந்தித்தது.[2]\nஇந்திய வணிக வங்கி, இந்திய நிறுமச் சட்டத்தின்படி இந்தியாவில் பதிவுசெய்தது. ஆனால் இங்கிலாந்தில், அந்நாட்டின் சட்டப்படி பதிவு செய்யாமல் அங்கே வணிக நடவடிக்கைகளில் செயல்பட்டதால் மாஸ்டர் ஆப் தி ரோல்ஸ் நீதிமன்றம் இவ்வங்கியை கலைக்க உத்தரவிட்டது.[3]\nபஞ்சாப் & சிந்து வங்கி\nசம்மு & காசுமீர் வங்கி\nஆர்பிஎல் வங்கி (ரத்னாகர் வங்கி)\nஉள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியுதவி வங்கி\nசாம்ராவ் வித்தல் கூட்டுறவு வங்கி\nவடக்கு மலபார் கிராம வங்கி\nதெற்கு மலபார் கிராம வங்கி\nபுதுவை பாரதியார் கிராம வங்கி\nபிகானீர் மற்றும் ஜெய்ப்பூர் ஸ்டேட் வங்கி\nஇந்திய வங்கிச் சீர்தரம் மற்றும் நெறிகளுக்கான வாரியம்\nஇந்தியாவில் தன்னியக்க வங்கி இயந்திரப் பயன்பாட்டுக் கட்டணம்\nஇந்திய நிதிசார் முறைமைக் குறியீடு (IFSC)\nதேசிய மின்னணு பணப் பரிவர்த்தனை\nஇந்தியாவின் தேசிய பணம் செலுத்துதல் கழகம்\nகட்டுக்கோப்பான நிதிசார் தகவல் பரிமாற்ற முறைமை (SFMS)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 செப்டம்பர் 2015, 18:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-02-26T07:33:33Z", "digest": "sha1:TFYE3YJNALPLSLMSPIGVMDBJPFHNKFV5", "length": 12126, "nlines": 278, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராஜாம் சட்டமன்றத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nராஜாம் சட்டமன்றத் தொகுதி, ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதியாகும். இது ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் ஒன்று. இத்தொகுதி பாராளுமன்றத்திற்கு விஜயநகரம் மக்களவைத் தொகுதியில் உள்ளது.[1]\nஇத்தொகுதியில் வங்கரா, ரேகிடி ஆமதாலவலசா, ராஜாம், சந்தகவிடி ஆகிய மண்டலங்கள் உள்ளன.[1]\n2014: கம்பால ஜோகுலு (ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி)[2]\n↑ 1.0 1.1 http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் - எல்லைப் பங்கீடு, 2008 - இந்தியத் தேர்தல் ஆணையம்\nஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகள்\nஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 அக்டோபர் 2014, 05:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/kerala-localbody-election-cpm-victory-pj35ag", "date_download": "2020-02-26T06:47:07Z", "digest": "sha1:DK2LFOQ7F7ZB7FWML3RM4J4CDPOT2J2T", "length": 10798, "nlines": 99, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கேரளா உள்ளாட்சி இடைத்தேர��லில் மண்ணைக் கவ்விய பாஜக….பெரும்பாலான இடங்களை கைப்பற்றிய இடது சாரிகள்…..", "raw_content": "\nகேரளா உள்ளாட்சி இடைத்தேர்லில் மண்ணைக் கவ்விய பாஜக….பெரும்பாலான இடங்களை கைப்பற்றிய இடது சாரிகள்…..\nகேரள மாநில உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தல்களில் இடது ஜனநாயக முன்னணிக்கு மக்கள் மகத்தான ஆதரவு அளித்துள்ளனர். சபரிமலை பிரச்சனையை வைத்து அரசியல் செய்து வந்த பாஜகவுக்கு பொது மக்கள் பாடம் புகட்டி உள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nகேரள மாநிலம் 14 மாவட்டங்களில் உள்ள 39 உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடைத் தோத்ல் நடைபெற்றது. இதில் 21 இடங்களில் இடது ஜனநாகய முன்னணி அமோக வெற்றி பெற்றுள்ளது. சபரிமலையில் பெரும் ரகளை நடத்திய பாஜகவுக்கு பத்தனம்திட்டையில் வெறும் 7 ஓட்டுகள் மட்டுமே கிடைத் துள்ளது.\nகேரள உள்ளாட்சி இடைத்தேர்தல் முடிவுகள் சபரிமலை பிரச்சனையில் மக்களது எண்ண ஓட்டத்தை தெளிவுபடுத்தியுள்ளது. இடது ஜனநாயக முன்னணியின் நிலைபாட்டுக்கு பெரும் ஆதரவை மக்கள் அளித்துள்ளனர்.\nமாறாகபாஜகவால் 2 வார்டுகளில் மட்டுமே வெற்றிபெற முடிந்துள்ளது. யுடிஎப் 11 இடங்களை பிடித்துள்ளது. எஸ்டிபிஐ-2, சுயேச்சைகள் 2 (ஒருவர் காங்கிரஸ் போட்டி வேட்பாளர்), கேரளகாங்கிரஸ் 1 (காங்கிரசிலிருந்து வெளியேறியவர்).\nசபரிமலை அமைந்துள்ள பத்தனம்திட்டை மாவட்டத்தில் பத்தனம் திட்டை நகராட்சியின் வார்டு கவுன்சிலருக்கான இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் பி.ஜெனின் வெறும் 7 ஓட்டுகள் மட்டுமே பெற்றுள்ளார். இங்கு வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளர் அன்சர் அகமது 443 ஓட்டுகள் பெற்றுள்ளார். இதே மாவட்டத்தில் உள்ள பந்தளம் நகராட்சி வார்டில் எஸ்டிபிஐ வேட்பாளர் ஹசீனா 276 ஓட்டுகளுடன் வெற்றிபெற்றுள்ளார். இங்கு பாஜக வேட்பாளர் ரஜனி பெற்ற ஓட்டுகள் 12.\nகாங்கிரஸ் தலைமையிலான யுடிஎப் தன்னிடமிருந்த 5 இடங்களை தற்போது இழந்துள்ளது. அதிலும் 2 இடங்களை பாஜகவிடம் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n14 மாவட்டங்களிலும் ஒரு வார்டிலாவது இந்த தேர்தல் நடந்துள்ளது. எர்ணாகுளம் முதல் வடக்கே உள்ளமாவட்டங்களில் எல்டிஎப்பும் யுடிஎப்பும் தங்களது இடங்களை தக்கவைத்துக் கொண்டன. யுடிஎப் மலப்புறம் மாவட்டத்தில் ஒரு இடத்தை இழந்தது என்றால் எல்டிஎப் வயநாட்டில் ஒரு இடத்தை இழந்துள்ளது.\nஆனால் எல்டிஎப் வென்ற இடங்களில் வாக்கு வித்தியாசம் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. உதாரணமாகபேராம்பறா ஒன்றியத்தில் பாலேரிபகுதியில் எல்டிஎப் வாக்கு 229லிருந்து 1192ஆக அதிகரித்துள்ளது. திருச்சூரில் பாஜகவிடமிருந்து ஒரு இடத்தை கைப்பற்றவும் இடது ஜனநாயக முன்னணியால் சாத்தியமாகி உள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசுங்கச்சாவடியில் பணிபுரியும் ரவுடிகள்..தொடரும் வன்முறை..\nமத வெறியர்களின் வெறிச்செயல்.. மசூதியை அடித்து உடைக்கும் திடுக்கிடும் காட்சிகள்..\nவண்ணாரப்பேட்டை எங்க கோட்டை.. இங்கு வாழ்வதை விட ஒன்னா சாகக்கூட தயார்..\nகோமாளி பட நடிகை சம்யுக்தா ஹெக்டேவின் Latest video.. விழுவாரா மாட்டாரா என்று பார்ப்பவர்களுக்கு பதற்றம்..\nரஜினி விஜய்க்கு இருப்பது உங்களுக்கு ஏன் இல்லை..த்ரிஷாவை கிழிக்கும் சிம்பு பட தயாரிப்பாளர்..\nசுங்கச்சாவடியில் பணிபுரியும் ரவுடிகள்..தொடரும் வன்முறை..\nமத வெறியர்களின் வெறிச்செயல்.. மசூதியை அடித்து உடைக்கும் திடுக்கிடும் காட்சிகள்..\nவண்ணாரப்பேட்டை எங்க கோட்டை.. இங்கு வாழ்வதை விட ஒன்னா சாகக்கூட தயார்..\nஇந்தியாவுக்கு ஆயுதங்களை விற்பனை செய்ய முடிவு செய்த அமெரிக்கா.. ட்ரம்பை கழுவி கழுவி ஊற்றிய அதிபர் வேட்பாளர்..\nபொண்டாட்டி லெஃப்ட் சைடு- கள்ளக்காதலி ரைட்சைடு... நடுவில் படுக்கும் திமுக நகர செயலாளரை காப்பாற்றும் துரைமுருகன்\nலாரியில் மோதி சுக்குநூறாக நொறுங்கிய பைக்.. தூக்கி வீசப்பட்டு வாலிபர்கள் பரிதாப பலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/vijay-sethupathi-s-special-request-for-vck-pv92yz", "date_download": "2020-02-26T07:21:55Z", "digest": "sha1:EEKP4GQ26KKLHR7IJHCXJCMK4FKQHU75", "length": 11419, "nlines": 103, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தமிழினத் துரோகி முத்தையா முரளிதரன் கேரக்டர்ல நடிக்காதீங்க... விஜய் சேதுபதிக்கு விசிக வேண்டுகோள்..!", "raw_content": "\nதமிழினத் துரோகி முத்தைய�� முரளிதரன் கேரக்டர்ல நடிக்காதீங்க... விஜய் சேதுபதிக்கு விசிக வேண்டுகோள்..\nமுத்தையா முரளிதரன் ஒரு தமிழின துரோகி. அவர் பாத்திரத்தில் நடிக்க வேண்டாம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமுத்தையா முரளிதரன் ஒரு தமிழின துரோகி. அவர் பாத்திரத்தில் நடிக்க வேண்டாம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nநடிகர் விஜய்சேதுபதி இலங்கை விளையாட்டு வீரர் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பு அதிர்ச்சியை தந்துள்ளது. வருத்தத்தை தருகிறது. நடிகர் விஜய் சேதுபதி சிறந்த நடிகர். பண்பாடு மிக்க, மனித நேயமிக்க\nமனிதர். நடிப்பு அவரது தொழிலாக இருந்தாலும் சமூக அக்கறையோடும் தமிழின உணர்வோடும் செயல்படுபவர். அப்படிப்பட்டவர் முத்தையா முரளிதரன் போன்ற ராஜபக்சேவின் அடிமையின் கதாபாத்திரத்தில் நடிப்பது வேதனை அளிக்கிறது.\nமுத்துயா முரளிதரன் கன்டியில் பிறந்து தமிழராக இருந்தாலும் ஒரு சிங்களராகவே வாழ்ந்து வருபவர். தமிழர் என்று சொல்வதில் அவமானப்படுபவர். சில ஆண்டுகளுக்கு முன்னால், கொழும்பு கொச்சிக்கடையில் வைத்து தமிழ் இளைஞர்களிடம் முரளி 'தனக்கு தமிழ் தெரியாது\" என்று சிங்களத்தில் உரையாடிய போது ஆத்திரம் அடைந்த தமிழ் இளைஞர்கள் முத்தையா முரளியை தாக்க முற்பட்டார்கள் என்பதெல்லாம் தனி வரலாறு.\nசிங்கள பேரினவாதத்துக்கு எதிராக விடுதலைப்புலிகள் போராடிக் கொண்டிருந்த போது சிங்களத்தின் பக்கம் நின்று துரோகம் செய்து வருபவர்.\nஇதை விட கொடுமை தமிழினப்படுகொலைக்கு பிறகு பாதிக்கப்பட்ட தமிழ் கிராமங்களுக்கு போகாமல், சிங்கள கிராமங்களுக்கு போய் ஆறுதல் சொன்னவர். அது மட்டுமல்லாது, தென்னிலங்கையில் சிங்களவர்கள் மட்டுமே வசிக்கும் 'தங்கல்லை\" என்ற இடத்தில் இரண்டு சிங்கள கிராமங்களை தத்தெடுத்து இருக்கிறார்.\nலட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு, முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுக்கு வந்தபிறகு, “அமைதியை நிலைநிறுத்திய ராஜபக்சே” என்று முத்தையா முரளிதரன் பாராட்டினார். இனப்படுகொலை நடத்திய ஒரு குற்றவாளிக்கு உறுதுணையாய் இருக்க கூடிய துரோகி முரளிதரனின் கதாபாத்திரத்தில் தமிழர்களால் அதிகம் நேசிக்ககூடிய விஜய் சேதுபதி போன்ற சிறந்த நடிகர் நடிப்பதை ஈழத்தமிழர்கள் யாரும் ஏற்கமாட்டார்கள். ஒரு தமிழினத்துரோகியை உலக அரங்கில் அடுத்த தலைமுறைக்கு நல்லவனாக- நாயகனாக காட்ட முயற்சிப்பது வரலாற்று\nபிழையாகத்தான் முடியும்’’ என அவர் தெரிவித்தார்.\nபகவத்கீதை குறித்து இப்படியொரு மட்டமான கருத்தை சொன்னாரா விஜய்சேதுபதி..\nசாதியை ஒழிக்க இது தான் ஒரே வழி.... நடிகர் விஜய் சேதுபதியின் தாறுமாறான ஐடியா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசுங்கச்சாவடியில் பணிபுரியும் ரவுடிகள்..தொடரும் வன்முறை..\nமத வெறியர்களின் வெறிச்செயல்.. மசூதியை அடித்து உடைக்கும் திடுக்கிடும் காட்சிகள்..\nவண்ணாரப்பேட்டை எங்க கோட்டை.. இங்கு வாழ்வதை விட ஒன்னா சாகக்கூட தயார்..\nகோமாளி பட நடிகை சம்யுக்தா ஹெக்டேவின் Latest video.. விழுவாரா மாட்டாரா என்று பார்ப்பவர்களுக்கு பதற்றம்..\nரஜினி விஜய்க்கு இருப்பது உங்களுக்கு ஏன் இல்லை..த்ரிஷாவை கிழிக்கும் சிம்பு பட தயாரிப்பாளர்..\nசுங்கச்சாவடியில் பணிபுரியும் ரவுடிகள்..தொடரும் வன்முறை..\nமத வெறியர்களின் வெறிச்செயல்.. மசூதியை அடித்து உடைக்கும் திடுக்கிடும் காட்சிகள்..\nவண்ணாரப்பேட்டை எங்க கோட்டை.. இங்கு வாழ்வதை விட ஒன்னா சாகக்கூட தயார்..\n’திரெளபதி’படத்தை பார்க்க நேரம் குறித்த திருமாவளவன்... பாமக ராமதாஸும் ரெடி..\nகொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க களமிறங்கியது அமெரிக்கா... 18 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி அதிரடி...\nசில் ப்ரோ பாட்டுக்கு வைகை புயல் வடிவேலு வெர்ஷன்... தனுஷே பார்த்தாலும் விழுந்து, விழுந்து சிரிப்பாரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/documents-submitted-to-cbcid-in-subramni-case", "date_download": "2020-02-26T07:42:30Z", "digest": "sha1:UZ3MBS2BNNU4HQV7ESH3X5YJ32LSZNQD", "length": 10569, "nlines": 122, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நாமக்கல் சுப்பிரமணியம் தற்கொலை - ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு", "raw_content": "\nநாமக்கல் சுப்பிரமணியம் தற்கொலை - ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு\nஅமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம் ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, அங்கிருந்து ஏராளமான ஆவணங்கள், பணம் உள்ளிட்டவை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.\nஇதைதொடர்ந்து அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர், நாமக்கல் சுப்பிரமணியம் வீட்டிலும் சோதனை நடந்தது. அப்போது, அங்கிருந்து சில ஆவணங்களை கைப்பற்றியதாக அதிகாரிகள் கூறினார்.\nஆனால், அதுபோன்று எதையும் அதிகாரிகள் கைப்பற்றவில்லை என சுப்பிரமணியம் கூறி வந்தார். இதையடுத்து, அதிகாரிகள், அவரை விசாரணைக்காக அழைத்தனர். இதனால், மன உளைச்சல் அடைந்த சுப்பிரமணியம் கடந்த கடந்த 8ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.\nஇது குறித்து மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில் கான்ட்ராக்டர் சுப்ரமணியம் இறப்பதற்கு முன் எழுதிய கடிதம் வெளியானது. அதில் முன்னாள் அமைச்சர் ஒருவரின் பெயர் இடம் பெற்றிருந்தது. தற்போது இந்த வழக்கை, தமிழக அரசு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றியுள்ளது.\nவிசாரணை அதிகாரியாக சென்னை சிபிசிஐடி டிஎஸ்பி சத்தியமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். புதிய விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட சத்தியமூர்த்தி, நேற்று மதியம் நாமக்கல் எஸ்.பி அருளரசை சந்தித்தார்.\nஅப்போது, இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்று கொண்டதுடன், அவருடன் சில நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார்.\nபின்னர், சிபிசிஐடி அதிகாரி சந்தியமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், “வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்றுள்ளோம். சுப்பிரமணியம் தனது கடிதத்தில் குறிப்பிட்ட நபர்கள் அனைவரிடமும், விரைவில் விசாரணை நடத்தப்படும் என்றார்.\nலாரியில் மோதி சுக்குநூறாக நொறுங்கிய பைக்.. தூக்கி வீசப்பட்டு வாலிபர்கள் பரிதாப பலி..\n4 வயது மகளுடன் மாடியிலிருந்து குதித்த தந்தை..\nவண்ணாரப்பேட்டை எங்க கோட்டை.. இங்கு வாழ்வதை விட ஒன்னா சாகக்கூட தயார்..\n21 அரிவாள்கள் மேல்நின்று அருள்வாக்கு.. 68 கிலோ மிளகாய் தூள் அபிஷேகம்.. 68 கிலோ மிளகாய் தூள் அபிஷேகம்..\nரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியான மாணவன்.. கல்லூரி வ���ாகத்தில் பயங்கர அதிர்ச்சி..\nகழிவறை கோப்பையில் கைவிட்டு சிக்கிக்கொண்ட வாலிபர்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசுங்கச்சாவடியில் பணிபுரியும் ரவுடிகள்..தொடரும் வன்முறை..\nமத வெறியர்களின் வெறிச்செயல்.. மசூதியை அடித்து உடைக்கும் திடுக்கிடும் காட்சிகள்..\nவண்ணாரப்பேட்டை எங்க கோட்டை.. இங்கு வாழ்வதை விட ஒன்னா சாகக்கூட தயார்..\nகோமாளி பட நடிகை சம்யுக்தா ஹெக்டேவின் Latest video.. விழுவாரா மாட்டாரா என்று பார்ப்பவர்களுக்கு பதற்றம்..\nரஜினி விஜய்க்கு இருப்பது உங்களுக்கு ஏன் இல்லை..த்ரிஷாவை கிழிக்கும் சிம்பு பட தயாரிப்பாளர்..\nசுங்கச்சாவடியில் பணிபுரியும் ரவுடிகள்..தொடரும் வன்முறை..\nமத வெறியர்களின் வெறிச்செயல்.. மசூதியை அடித்து உடைக்கும் திடுக்கிடும் காட்சிகள்..\nவண்ணாரப்பேட்டை எங்க கோட்டை.. இங்கு வாழ்வதை விட ஒன்னா சாகக்கூட தயார்..\nஆணவத்தில் துள்ளியவர்களை ஒரேயடியாக அடக்கிய கொரோனா.. இப்போ தென்கொரியாவையும் துவம்சம் செய்கிறது..\n சர்ச்சை கேள்விக்கு சாட்டையடி பதில் கொடுத்து வாயை பொத்திய தொகுப்பாளினி டிடி\n மருத்துவக்கல்லூரி மாணவர் அதிரடி கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.pgurus.com/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/money-laundering/?filter_by=review_high", "date_download": "2020-02-26T07:29:03Z", "digest": "sha1:G2GGOXFAATEVXCBMX2KQY7TEQWB4BVOF", "length": 4392, "nlines": 127, "source_domain": "tamil.pgurus.com", "title": "பணமோசடி Archives - PGurus1", "raw_content": "\nசிதம்பர ரகசியம் – சிதம்பரம் குடும்பத்தாரின் சொத்து விவரம்\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\nகிறிஸ்தவத் திருச்சபை தவறு செய்துவிட்டு மூடி மறைக்கிறது\nவெடித்துச் சிதறும் விமான நிறுவன ஊழல்\nகிறிஸ்தவத் திருச்சபை தவறு செய்துவிட்டு மூடி மறைக்கிறது\nஜெட் ஏர்வேசை ஏர் இந்தியாவுடன் இணைக்க வேண்டும் – சுவாமி வலியுறுத்தல்\nஜெட்லி அவர்களே என்ன ஆயிற்று உங்க���ுக்கு\nஆதியா மீது நடவடிக்கை எடுக்கும்படி சுவாமி நிதியமைச்சருக்கு கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2020/01/04025945/1279430/A-team-of-3-officials-to-look-into-the-affairs-of.vpf", "date_download": "2020-02-26T08:28:09Z", "digest": "sha1:LJQ4W5CMLCP653QVWXJ46I3GKC7XSYEE", "length": 17257, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "அயோத்தி விவகாரங்களை கவனிக்க 3 அதிகாரிகள் குழு - உள்துறை அமைச்சகம் நியமித்தது || A team of 3 officials to look into the affairs of Ayodhya Commissioned by the Interior Ministry", "raw_content": "\nசென்னை 26-02-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅயோத்தி விவகாரங்களை கவனிக்க 3 அதிகாரிகள் குழு - உள்துறை அமைச்சகம் நியமித்தது\nஅயோத்தி விவகாரங்களை கவனிக்க 3 அதிகாரிகளை நியமித்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.\nஅயோத்தி விவகாரங்களை கவனிக்க 3 அதிகாரிகளை நியமித்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.\nஉத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு சாதகமான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு கடந்த நவம்பர் மாதம் 9-ந்தேதி வழங்கியது. சன்னி வக்பு வாரியத்துக்கு 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்றும், ராமர் கோவில் கட்டுவதற்காக ஒரு அறக்கட்டளையை அமைக்க வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது.\nசுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி உத்தரபிரதேச மாநில அரசு அயோத்தியில் உள்ள 3 மனைகளில் ஒரு மனையை அந்த மாநில சன்னி வக்பு வாரியத்துக்கு வழங்குவதற்கான பரிந்துரையை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி உள்ளது.\nஅயோத்தி பிரச்சினை தொடர்பாக பல்வேறு பரிந்துரைகள், ஆலோசனைகள் வருவதால் உள்துறை அமைச்சகம் இதனை கவனிப்பதற்காக ஒரு அதிகாரிகள் குழுவை நியமித்துள்ளது.\nஅயோத்தி விவகாரங்கள், அதுதொடர்பான கோர்ட்டு தீர்ப்புகள் ஆகியவற்றை கவனிக்க கூடுதல் செயலாளர் ஜியானேஷ் குமார் தலைமையில் 3 அதிகாரிகள் நியமிக்கப்படுகிறார்கள். இதுதொடர்பான அனைத்து விவகாரங்களையும் இனி அவர்களே கவனிப்பார்கள் என்று உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.\nஜியானேஷ் குமார் ஏற்கனவே காஷ்மீர், லடாக் விவகாரங்களை கவனிக்கும் அதிகாரிகள் குழுவின் தலைவராகவும் உள்ளார். மத்திய அரசின் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து நடவடிக்கையில் அவர் முக்கிய அதிகாரியாக இருந்தவர்.\nஏற்கனவே 1990 மற்றும் 2000-ம் ஆண்டுகளில் உள்துறை அமைச்சகத்தில் ‘அயோத்தி தனிப்பிரிவு’ ஒன்று இ��ங்கியது. அயோத்தி பிரச்சினை தொடர்பாக லிபெரான் கமிஷன் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ததும் அது கலைக்கப்பட்டது.\nஅதேபோல உள்நாட்டு பாதுகாப்புக்கு என்று 2 பிரிவுகள் இருந்தது ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. அதற்கு இணை செயலாளர் (பெண்கள் பாதுகாப்பு) புனியா சாலிலா ஸ்ரீவத்சவா பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nடெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலக வேண்டும்- சோனியா காந்தி வலியுறுத்தல்\nநீட் தேர்வில் மோசடியில் ஈடுபட்டதாக சென்னை மாணவரை கைது செய்தது சிபிசிஐடி\nடெல்லி வன்முறை தீவிரமடைந்தது ஏன் காவல்துறை மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்\nராஜஸ்தானில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்து- பலர் பலியாகியிருக்கலாம் என அச்சம்\nதமிழக சட்டசபை மார்ச் 9-ந்தேதி மீண்டும் கூட உள்ளதாக பேரவை செயலாளர் அறிவிப்பு\nடெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nஷாகீன் பாக் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த கோரி வழக்கு- உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nடெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலக வேண்டும்- சோனியா காந்தி வலியுறுத்தல்\nசீன பொருட்களை கொண்டு ஹோலி கொண்டாட வேண்டாம் - வைரல் பதிவுகளை நம்பலாமா\nராஜஸ்தானில் திருமண கோஷ்டியினர் சென்ற பஸ் ஆற்றில் கவிழ்ந்து 24 பேர் பலி\nடெல்லி வன்முறை தீவிரமடைந்தது ஏன் காவல்துறை மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்\nகலவரத்தை கட்டுப்படுத்த ராணுவத்தை அனுப்புங்கள்- அமித்ஷாவுக்கு கெஜ்ரிவால் கடிதம்\nஉத்தரபிரதேச அரசு வழங்கிய 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம் ஏற்றது\nஅயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை உறுப்பினர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nராமர் கோவில் கட்டுவதன் மூலம் ஆட்சியை பிடிக்க பா.ஜ.க. திட்டம்\nஅயோத்தி அருகே மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம்- உத்தரபிரதேச அரசு ஒதுக்கீடு\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்ட திட்டம் தயார் - பிரதமர் மோடி\nமீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி\nகைலாசத்தை கட்டி முடித்து விட்டேன்- நித்யானந்தா புதிய வீடியோ\n83 வயதில் கோல்ப் விளையாடும் வைஜெயந்தி மாலா\nமாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு- தமிழகத்தில் 6 உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல்\nஆசிய லெவன் அணியில் விராட் கோலி உள்பட ஆறு இந்திய வீரர்கள்\nதலைவர் 168 படத்த��ன் தலைப்பு அறிவிப்பு\nஇந்தியர்களின் ஒற்றுமை உலகிற்கே எடுத்துக்காட்டு- நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்ப் உரை\nபெட்ரோல், டீசலுக்கு பதிலாக மாற்று எரிபொருள் அறிமுகம்\nஎந்த வித சிகிச்சையும் இன்றி பிறந்த 17 நாட்களேயான குழந்தை கொரோனாவில் இருந்து தானாக குணமான அதிசயம்\nமார்ச் 1-ந்தேதி முதல் லாட்டரிக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2012/11/blog-post_23.html", "date_download": "2020-02-26T07:54:50Z", "digest": "sha1:OHHDJE5AKUSTGBUOBOGNO3XHGLCC2WMS", "length": 21585, "nlines": 185, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: ஓட்டை கேடயமும், உடைந்த வாளும்", "raw_content": "\nஓட்டை கேடயமும், உடைந்த வாளும்\n'செத்தான்டா அரக்கன். இப்படி செஞ்சாத்தான் நம்ம யாருன்னு ஒலகத்துக்கு தெரியும்' என்று கைத்தட்டலை பெற்று வருகிறது இந்திய அரசு. அஜ்மல் மரணம் அடைந்ததன் மூலம் தீவிரவாதிகள் மிரண்டு விடுவார்கள். இந்தியாவில் இது போன்ற செயல்கள் இனி வெகுவாக குறையும் என்று காலரை தூக்கி விடும் முன்பாக சுடும் நிஜங்களை அறிந்து கொள்ளே ஆக வேண்டிய கட்டாயம் ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு. தேசம் அமைதிபூங்காவாக திகழ இரண்டு மாபெரும் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காணாமல் எவரும் நிம்மதி பெருமூச்சு விட முடியாது என்பதே நிதர்சனம். ஒன்று நமதுயிர் காக்க தன்னுயிரை பலி தரும் NSG கமாண்டோ உள்ளிட்ட போர் வீரர்களின் தியாகத்திற்கு அரசு காட்டும் அசட்டு மரியாதை. மற்றொன்று 26/11 மும்பை நிகழ்விற்கு பின்பும் தேச பாதுகாப்பில் பெரியளவில் முன்னேற்றம் இன்றி கிடக்கும் துர்பாக்கிய நிலை.\n26/11 மும்பை தாக்குதலுக்கு பிறகு சில வாரங்கள் கழித்து சம்பவம் நடந்த இடங்களை ஆய்வு செய்து பார்த்தது ஒரு ஆங்கில செய்தி சேனல். செயல்படாத சி.சி.டி.வி. உள்ளிட்ட சோதனைக்கருவிகள், எவரும் துப்பாக்கியுடன் எளிதில் ஊடுருவும் அளவிற்கு உஷார் நிலையில் இல்லாத செக்யூரிட்டி போன்ற குறைபாடுகளுடன் அவ்விடங்கள் இருந்ததாக ஆதாரத்துடன் செய்தி வெளியானது. தற்போதும் அந்நிலையில் பெரிய மாற்றம் இல்லை என மீண்டும் நிரூபித்துள்ளது இந்திய டுடேயின் ஆய்வு. பாகிஸ்தானில் தற்போதும் 42 தீவிரவாத முகாம்கள் உள்ளதாகவும், 750 நபர்கள் இந்தியாவில் ஊடுருவ காத்திருப்பதாகவும் சொல்கிறார்கள். இந்தியன் முஜாஹிதீன் எனும் தீவிரவாத அமைப்பின் தலைவன் தில்லியில் ஆறுமாதம் தங்கி இருந்து எங்கெல்லாம் குண்டு வைக்கலாம் என்று திட்டம் வகுத்து விட்டு சென்று இருக்கிறானாம். இது எப்படி இருக்கு\nகொஞ்ச காலத்திற்கு முன்பு வரை இன்டர்நெட் மற்றும் அலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ளும் தீவிரவாதிகளை வலைபோட்டு பிடித்து வந்தது நமது உளவுத்துறை. தற்போதோ இந்திய உளவாளிகளுக்கு டேக்கா தந்து விட்டு சாட்டிலைட் போன் வழியாக கடினமான சங்கேத மொழியில் பேசி வருகின்றனர் அவர்கள். கூகிள் க்ராஷ் ஆனால் RAW பெரிய பின்னடைவை சந்திக்கும். அந்த அளவிற்கு அப்டேட் ஆகி இருக்கிறது என்றால் பார்த்து கொள்ளுங்கள். சமீபத்தில் நடந்த பாதுகாப்பு அதிகாரிகள் மீட்டிங்கில் 'ட்விட்டர் மூலம் வன்செயல் குறித்த பரிமாற்றங்கள் டெர்ரர் க்ரூப் வாயிலாக நடந்து வருகிறது' என்று எல்லை பாதுகாப்புப்படை அதிகாரி சொல்ல 'ட்விட்டரா. அது என்னப்பா' ரீதியில் கேள்வி கேட்டனராம் பல அதிகாரிகள். அது சரி..அவர் என்ன சசி தரூரின் பால்லோயரா இல்லை தமிழகத்தில் இருக்கும் சமூக வலைத்தள ஓனரா இல்லை தமிழகத்தில் இருக்கும் சமூக வலைத்தள ஓனரா பொறுமையாக தெரிந்து கொள்ளட்டும் பாவம்.\n26/11 மூலம் இந்தியா பாடம் கற்றதோ இல்லையோ மற்ற தேசங்கள் இந்த நிகழ்வை பாடமாக வைத்து தங்கள் பாதுகாப்பை வலுப்படுத்தி கொண்டன. 2010 ஆண்டே 'மல்டிப்ள் அசால்ட் கவுன்டர் டெர்ரரிஸம் ஆக்சன் கேபபிளிட்டி' எனும் வியூகத்தை நடைமுறைப்படுத்த துவங்கி விட்டது அமெரிக்கா. மும்பை சம்பவம் நடந்தபோது இந்தியா எப்படி கோட்டை விட்டது என்பதை ஆய்வு செய்து அது போன்ற ஒரு நிகழ்வு தனது தேசத்தில் நடக்காமல் இருக்க அமெரிக்கா எடுத்த முன்னெச்சரிக்கை முயற்சி இது. அது போல உடனே உஷார் ஆனது நம்ம தம்பி பங்களாதேஷ். தாக்காவில் தாக்குதல் நடந்தால் சமாளிக்க உடனே இரண்டு ஹெலிகாப்டர்களை வாங்கிப்போட்டு விட்டது. அதே சமயம் மும்பை போலீஸ் அரசிடம் 6,000 சி.சி.டி.வி. கேமராக்களை கேட்டு இன்னும் தேவுடு காத்து கிடக்கிறது.\nஇப்படி இன்னும் ஏராளமான ஓட்டைகள் நமது கோட்டையில். உச்சகட்ட கொடுமையாக ஆறு கோடி செலவு செய்து வீரர்களுக்கு வாங்கப்பட்ட 80 Bomb Suit எனப்படும் பாதுகாப்பு கவசத்தில் 44 உடைகள் சீனாவின் போலி தயாரிப்பாம். சப்ளையரை விச��ரித்ததில் 'ஆறு உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் தந்துவிட்டுதான் இத்தவறை செய்தேன்' என்று ஒப்புக்கொண்டு உள்ளான்.\nஇதே நிலை நீடித்தால் பன்மோகனும், பாதுகாப்பு மந்திரி தந்தோனியும் இப்படித்தான் பேச வேண்டி வரும்:\n'ஐயோ..கேவலம் எறும்பு சைஸ் நிலப்பரப்பை ஆளும் இவன் விடும் சத்தத்தில் என் ரத்தமெல்லாம் சட்டென்று நிற்கிறதய்யா. யுத்தம் என்று ஒன்று வந்தால் என்ன ஆகும்...என்ன ஆகும். அமைச்சரே எனக்கு காய்ச்சல் அடிக்கிறது தானே'\n'ஆம் மன்னா. என்னைப்போலவே தங்களுக்கும் காய்ச்சல் அடிக்கிறது'\n'நாம் யாருக்கு என்ன தீங்கு செய்தோம். வாய் திறந்து கொட்டாவி கூட விட்டதில்லையே. அந்த லஸ்கர்-ஈ-தோய்பா கும்பல் தங்கள் திருவிளையாடலை நம்மிடம்தான் காட்ட வேண்டுமா\nபோர்முனையில் பாதுகாப்பு உடையை சரிபார்க்கிறார் பன்மோகன்...\n'என்னடா இது...ரங்கநாதன் தெரு பிளாட்பார்ம் ரெயின் கோட்டை விட மெல்லிதாக இருக்கிறது. எங்கே அந்த ட்ரெஸ் சப்ளையர்...'\n ஆபத்தின் விளிம்பில் ஒரு மன்னன் தத்தளிக்கும்போது அனைத்து தற்காப்பு கவசங்களின் மீதும் மேட் இன் சைனா என்று போட்டுள்ளதே'\n'எல்லாம் சரியாகத்தான் உள்ளது மன்னா. உங்களை ஏமாற்றத்தான் நேரம் கூடி வரவில்லை'\n தந்தோனி.. இந்த நயவஞ்சகனை ஒரு நாள் எனது சிம்மாசனத்தில் அமர வையுங்கள். மீடியா, எதிர்க்கட்சி, மக்கள் என அனைத்து தரப்பினரும் காரி துப்பினால் எப்படி வயிற்றை கலக்கி எடுக்கும் என்பதை பட்டுணரட்டும்.'\nஎதிரி நாட்டான்: என்ன கசாப்பை கசாப்பு கடைக்கு அனுப்பி விட்டாயா எனக்கு ஓலை அனுப்பாதது ஏனடா\n'குரியர் அனுப்பினால் ஹிஸ்புல் முஜாஹிதீன் கூட்டம் போஸ்ட்மேனை வழியிலேயே மடக்கி பிடுங்கி விடுவார்கள் என்பதால் FAX அனுப்பினேனே\n'இந்த கதையெல்லாம் என்னிடம் வேண்டாம். போட்டு விடுவேன்'\n'மகாபிரபு கோவப்பட வேண்டாம். எனது தேசத்தின் பாதுகாப்பை 100% ஸ்ட்ராங் செய்யும் வரை வெள்ளைக்கொடி காட்டுவதை தவிர வழியில்லை எனக்கு'\n\"ஆஹா...டெர்ரர் கும்பலுக்கே டெர்ரர் காட்டியதால் இன்று முதல் நீ 'இத்தாலி அன்னை கண்டெடுத்த புனுகுப்பூனை' என்று போற்றப்படுவாய்.\nஉலக சினிமா ரசிகன் said...\nபுழலுக்கு போக இவ்வளவு அவசரமா \nஇப்ப இருக்குற நாட்டு நெலவரப்படி கருத்தே சொல்லக்கூடாது.\nஎனது தேசத்தை காக்கும் இராணுவ வீரர்களுக்கான பாதுகாப்பில் இருக்கும் அலட்சியத்தை கேள்வி கேட்ததற்காக சிறை செல்ல நேருமெனில் கிஞ்சித்தும் கவலையில்லை சாரே. அடுத்த பாகமும் வெளிவரும்.\nபர்ர்ர்ர்ர்ர்ர் னு சிரிச்சிட்டேன் வோய்\nபுழல்ல ஏ.சி.யெல்லாம் கரீட்டா வொர்க் ஆவுதாம்.... போயிப் பாத்தூட்டு வரலாமாவோய்\n//பர்ர்ர்ர்ர்ர்ர் னு சிரிச்சிட்டேன் வோய்\nஏகே47 டுப்பாக்கி பெவிக்கால் போட்டு அட்டையில செஞ்சி வச்சிருக்கப் போறாய்ங்கே..\nஇறுதியில் சிரிக்க வைத்தாலும் சிந்திக்க வேண்டிய விசயம்\nசொல்லும் விஷயங்கள் அரசியல்வாதியின் விசமங்கள்... கொடிதினும் கொடிது இந்தியனாய் பிறந்ததது கொடிது\nவெறும் நாலு காசு கொடுத்துவிட்டால் போதும் இவர்களுக்கு, தாயைக்கூட...\nவேண்டாம், சபை நாகரீகம் கருதி\nஒய்.ஜி.மகேந்திரனின் - இது நியாயமா சார்\nஓட்டை கேடயமும், உடைந்த வாளும்\nபாகவதரின் ஹரிதாஸ் - ஆடியோ விமர்சனம்\nபதிவர் சுரேகாவின் - தலைவா வா\nஒய்.ஜி.மகேந்திரனின் - சுதேசி ஐயர்\nக்ரிக்கெட் - ஆள் அவுட்\nஉதிரம் உறிஞ்சிய உற்சாக பானம் - 7\nலைட்டா ஒரு டீ குஸ்ட்டு போ மாமே\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/why-not-go-temple-after-eating-non-vegetarian-food", "date_download": "2020-02-26T06:25:38Z", "digest": "sha1:N5AA26BH56NQX4VBKDYRM6R7BUHTR35T", "length": 13992, "nlines": 105, "source_domain": "www.toptamilnews.com", "title": "அசைவ உணவை சாப்பிட்ட பிறகு ஏன் கோயிலுக்குச் செல்லக் கூடாது என்கிறார்கள்? | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஅசைவ உணவை சாப்பிட்ட பிறகு ஏன் கோயிலுக்குச் செல்லக் கூடாது என்கிறார்கள்\nமசூதிக்கு செல்லும் போதோ, சர்ச்சுக்கு செல்லும் போதோ அசைவ உணவுகளை உட்கொண்டு போகக் கூடாது என்று வரைமுறை படுத்தப்படுவதில்லை. ஆனால், நம் இந்து மதத��தில் ஏன், ஆலயங்களுக்குச் செல்லும் போது அசைவ உணவுகளைத் தவிர்க்க சொல்கிறார்கள்\nநாம் கோயிலுக்குச் செல்வது இறைவனை வணங்க தானே, அதற்கு நம்முடைய மனது தூய்மையாக இருந்தால் போதாதா பிறகு ஏன் நம் வீட்டு பெரியவர்கள் அசைவ உணவை உண்டு விட்டு ஆலயங்களுக்குச் செல்லக் கூடாது என்று சிறு வயதிலேயே நமக்கு சில வரைமுறைகளைக் கற்று தருகிறார்கள் என்கிற கேள்விகள் பலரின் மனதில் எழுவதுண்டு.\nமற்ற நாகரிகங்களில் எல்லாம் உணவு என்பது உடலில் உயிரை தக்க வைப்பதற்கும், தசைகளை பெருக்கி உடல் பலத்தை அதிகரிக்கச் செய்யும் ஒரு விஷயமாகவே கருதும் வழக்கம் இருக்கிறது. ஆனால் இந்திய கலாச்சாரத்தில் மட்டும் தான் உண்ணும் உணவை இறைவனின் அருட்பிரசாதமாக பாவிக்கும் தன்மை காணப்படுகிறது.\nபழந்தமிழ் இலக்கியங்களிலும் இறவாவரம் தரும் இறைவனின் அருட் பிரசாதம் என்கிற பொருள் தரும் வகையில் உணவு சாப்பிடுவதற்கு அமுது உண்ணல், அமுது செய்தல் என உணவை குறிப்பிடும் சொற்றொடர்கள் அதிகமாக இருக்கின்றன. நாம் உண்ணும் உணவுக்கும், மனதிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. உதாரணமாக தயிர் அதிகமாக சாப்பிட்டால் தூக்கம் வருவது போன்ற உணர்வு ஏற்படுவதும், காரம் அதிகமாக சாப்பிட்டால் கோபம் வருவதையும் கூறலாம். பொதுவாக அசைவ உணவுகளை ஜீரணிக்க நம் உடல் உள்ளுறுப்புகள் அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால், மனதளவிலும் அசைவ உணவுகள் மந்த நிலையை ஏற்படுத்தும். கோயிலுக்குச் செல்லும் போது சுத்தமாகச் செல்ல வேண்டும் என்பது வெறும் உடலை மட்டும் குறிக்கவில்லை, மனதையும் சேர்த்து தான் குறிக்கிறது. மனதளவில் மந்த நிலையில் உள்ள ஒருவர் சூட்சும சக்திகள் நிலவும் கோயிலுக்குள் செல்லும் போது அந்த சக்திகளை உணரக் கூடிய ஆற்றலை இழந்து விடுகிறார்.\nஇந்தியாவில் இருக்கின்ற அனைத்து இன மக்களும் சித்தர்கள், ரிஷிகள் போன்ற ஆன்மிக பெரியவர்களின் வழித்தோன்றல்களாக இருக்கின்றனர். அத்தகைய சித்தர்களும், ரிஷிகளும் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இறையாற்றல் அதிகமாக பெருக்கெடுப்பதற்கு மாமிச உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்கள். ஒவ்வொரு மனிதனும் அடைய வேண்டிய தெய்வீக நிலையை அடைவதற்கு அசைவ உணவு சாப்பிடுவது பெரும் தடையாக இருப்பதாக ரிஷிகளும், சித்தர்களும் தங்கள் நூல்களில��� குறிப்பிட்டுள்ளனர்.\nமேலும் யோகம், தியானம் போன்ற கலைகளில் கைதேர்ந்தவர்களான சித்தர்கள், ரிஷிகள் அசைவ உணவு சாப்பிடும் நபர்களின் உடல் மற்றும் மனம் பஞ்ச பூதங்களிலிருந்து வெளிப்படுகின்ற இறை ஆற்றல் நிறைந்த பிராண சக்தியை உள்வாங்கும் நிலையை இழந்து விடுகிறது என்கிறார்கள். குறிப்பாக கோயில்களில் இந்த தெய்வீக பிராண சக்தி அதிக அளவில் நிறைந்துள்ளது. அசைவ உணவு சாப்பிடுவதை அறவே நீக்கியவர்கள், சிறிதளவு சைவ உணவுகளை சாப்பிட்டு கோயில்களுக்கு செல்பவர்களின் உடல் மற்றும் மனம் இந்த சுத்தமான பிராண சக்தியை அதிகம் கிரகித்துக் கொள்ள முடிகிறது என தங்களின் அனுபவத்தின் மூலம் கண்டறிந்தனர்.\nஅசைவ உணவுகள் இத்தகைய நன்மை தரும் சூட்சும சக்தியை உணரும் ஆற்றலைக் குறைக்கும். எனவே தான், கோயிலுக்குச் செல்லும் போது எளிமையான உணவை மிதமான அளவில் உண்டு, மனதில் உற்சாகத்துடன் இறைவனை தரிசிக்கச் செல்ல வேண்டும் என முன்னோர்கள் கூறுகிறார்கள். நமது பாவங்களை போக்கி புண்ணிய பலன்களை பெருக்கி கொள்ள கூடிய உயரிய இடமான கோயில்களுக்கு செல்லும் போது பிற உயிர்களை கொன்று செய்யப்படும் அசைவ உணவுகளை சாப்பிட்டு விட்டு கோயில்களுக்கு செல்வதால் ஏற்கனவே செய்த பாவங்களோடு இந்த புதிய பாவம் சேர்வதோடு, ஆற்றல் மிக்க தெய்வங்களின் சாபங்களையும் நமக்கு ஏற்படுத்தி விடும். எனவே முடிந்த வரை கோயிலுக்கு செல்லும் போது அசைவ உணவை சாப்பிடுவதை தவிர்ப்பது மிகவும் நன்மைகளை தரும் ஒரு செயலாக இருக்கும். ஒருவேளை அசைவ உணவைச் சாப்பிட்ட பின்னர் கோயிலுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால், சாப்பிட்ட 3 அல்லது 4 மணி நேரத்திற்குப் பின்னர் குளித்து விட்டு கோயிலுக்குச் செல்வது நல்லது.\nமுனீஸ்வரன், சுடலை மாடன் போன்ற அசைவ உணவு படையல்களை ஏற்கின்ற கிராம தெய்வங்கள், காவல் தெய்வங்கள் இருக்கும் ஆலயங்களிலும் கடவுளுக்குப் படைத்த பின்னரே ஆற அமர அசைவ உணவுகளை உட்கொள்கிறோம். தவிர, பெரும்பாலான காவல் தெய்வங்களும், சிறு தெய்வங்களும் திறந்த வெளியிலேயே அமைந்திருக்கின்ற ஆலயங்களில் தான் தரிசிக்கப்படுகின்றன.\nPrev Articleநிலவின் வட்டப்பாதையைச் சுற்றத்தொடங்கியது சந்திரயான் 2\nNext Articleரசிகர்களுடன் நேர்கொண்ட பார்வை படம் பார்த்த அபிராமி\nதிபெத்தியர்களின் ஃபேவரைட் ஐட்டம்… நாமளே வீட்டில் ���ெய்து சாப்பிடலாம்..\n விடமாட்டேண்டா... உடுக்கை அடிக்கும் தி.க.…\nநோய்களை விரட்டியடிக்கும் கோவில் பிரசாதம்\nவால்ட் டிஸ்னி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராபர்ட் இகர் பதவி விலகல்\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\n - டெல்லி ரத்தன் லாலுக்காக உருகிய எச்.ராஜா\nஸ்வீட் கடைகளில் புதிய நடைமுறை கொண்டுவந்தது அரசு.. இன்னும் 3 மாத காலத்தில் அமல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/manalur-village-final-rites-problem-hc-madurai-bench-granted-permission", "date_download": "2020-02-26T06:21:40Z", "digest": "sha1:636GK3SFW5KEBJFF2WT77KWDX6EZWFTJ", "length": 10012, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "பொதுப்பாதையில் இடையூறு; பாதுகாப்பு தர மறுத்த காவல்துறை!- இறுதிச்சடங்குக்காக நீதிமன்றம் சென்ற கிராமம் | Manalur village final rites Problem HC Madurai bench granted permission", "raw_content": "\nபொதுப்பாதையில் இடையூறு; பாதுகாப்பு தர மறுத்த காவல்துறை- இறுதிச்சடங்குக்காக நீதிமன்றம் சென்ற கிராமம்\nபட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவரின் உடலை மயானத்துக்கு எடுத்துச்செல்வது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nசிவகங்கை மாவட்டம் மணலூர் கிராமத்தில் நவம்பர் 20-ம் தேதி காண்டீபன் என்பவர் மரணமடைந்தார். இவர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர். இவர்களுக்கான மயானம் ஊரிலிருந்து 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இரண்டு வழியாக மயானத்தை அடையலாம். மேலத்தெரு வழியாக ஒரு பாதையும், அகரம் ஜோதிபுரம் பிரதான சாலை வழியாக ஒரு பாதையாகவும் செல்லலாம். அந்தப் பகுதியில் உள்ள ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மயானத்துக்குச் செல்லும்போது அடிக்கடி இடையூறு செய்துவந்துள்ளனர். வழக்கமாக போலீஸார் பாதுகாப்புடன்தான் இறுதிச்சடங்குகள் நடக்கும். ஆனால், இந்த முறை போலீஸார் பாதுகாப்பு தர மறுத்துள்ளனர். இதையடுத்து, காண்டீபனின் உடலை அடக்கம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. உடலைக் கண்ணாடிப் பெட்டியில் வைத்து பாதுகாத்துள்ளனர். இதுதொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.\nசிவகங்கை மாவட்டம் மணலூரைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் காண்டீபனின் உடலை, பொதுப்பாதை வழியாக எடுத்துச் செல்வதற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், ``நான் ஆதிதிராவிடர் வ���ுப்பைச் சேர்ந்தவன். எனது உறவினர் காண்டீபன் நவம்பர் 20-ம் தேதி உயிரிழந்த நிலையில், அவரது உடலை அடக்கம் செய்வதற்காக அகரம் ஜோதிபுரம் பிரதான சாலை பொதுப்பாதை வழியாக எடுத்துச் செல்ல மற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் உடலை மயானத்துக்கு எடுத்துச் செல்ல இயலாத நிலை உள்ளது. மணலூர் கிராமத்தில் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்தவர்கள் பொதுப் பாதையை பயன்படுத்துவதில், பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.\nஇது தொடர்பாக நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே, இறந்தவர் உடலை, மணலூர் கிராமத்தில் உள்ள பொது மயானத்துக்கு அகரம் ஜோதிபுரம் வழியாக எடுத்துச் செல்வதற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கவும், நல்ல முறையில் உடல் தகனம் செய்யப்படுவதை உறுதிப்படுத்த காவல்துறையினருக்கும் உத்தரவிட வேண்டும்\" என கூறியிருந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், பிரச்னைக்குரிய பொதுப்பாதை வழியாக உடலை எடுத்துச்செல்ல மறுப்பு தெரிவித்தார். உடலை மேலத் தெரு வழியாக மயானத்துக்குக் கொண்டுசெல்ல அனுமதி அளித்தும், ஏற்கெனவே இது சம்பந்தமாக நிலுவையில் உள்ள பொதுநல வழக்குடன் இந்த மனுவை இணைத்து பட்டியலிடவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nமதுரை அமெரிக்கன் கல்லூரியில் bsc ( vis-com), 2014 - 15 விகடனில் மாணவ பத்திரிக்கையாளராக பயிற்சிபெற்று நிருபர் பணியில் இணைந்தேன். மதுரை மற்றும் சிவகங்கை செய்திகள் என்னுடைய கவனத்திற்கு கொண்டுவரலாம். எனக்கு அரசுப் பள்ளிகள், கிராமிய கலைகள், இயற்கை மீதும் அதிக ஆர்வம் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/47568-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87/?tab=comments", "date_download": "2020-02-26T07:38:22Z", "digest": "sha1:Y3H44OGKD3HSIHDO34DVGHSHHQEW3JLR", "length": 25018, "nlines": 512, "source_domain": "yarl.com", "title": "வணக்கம் நண்பர்களே. - யாழ் அரிச்சுவடி - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\nஇரண்டொரு வாரங்களுக்கு முன் உறுப்பினராகினேன்.\nஅதற்குமுன் சில ஆண்டுகாலமாகவே வெறும் வாசகனாக இருந்து வந்துள்ளேன்.\nதமிழில் எங்கே எப்படி எழுதுவது என்பதை கற்றுக்கொண்டு என்னை அறிமுகஞ் செய்துகொள்ள ஓரளவு காலதாமதமாகிவிட்டது. மாவீரர் நாளையொட்டியும் எனது முதல் பதிவையும��� இடும்படி ஆகிவிட்டது.\nநான் தெரிவு செய்த பெயரும் பலருக்கும் நன்கு பழகிய ஒன்றுதான்.\nபலவருடங்களுக்குமுன் நாட்டுக்காக களமுனையில் பணியாற்றியபோது காலில் விழுப்புண்\nஅடைந்து பின் ஐரோப்பிய நாடொன்றில் அகதியாக வந்து வசித்து வருகிறேன்.\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nவருக ,தொடர்க உங்கள் பதிவை. பெயர் கொஞ்சம் ............. வித்தியாசமா இருக்கு ,வருக வருக\nInterests:யாழ் பிடிக்கும்,யாழ் தந்த உறவுகள் பிடிக்கும்\nவணக்கம் வாருங்கள் ஏகே- 47\nஅந்தப் பெயருக்கு ஏத்தமாதிரி எந்த இடத்திலும் எந்தச்சந்தர்ப்பத்திலும் சளைக்காமல் வேலை செய்வீர்கள் என நம்புகிறேன்....\nவணக்கம் வங்கோ உங்கள் வரவும் நல்வரவாகட்டும்\nLocation:மல்லிகை, பூந்தோட்டம், கீழே அடியில்\nInterests:தமிழிசை, மெல்லிசை, திரைப்படம், பயணம், வரலாறு, எழுத்து\nபலவருடங்களுக்குமுன் நாட்டுக்காக களமுனையில் பணியாற்றியபோது காலில் விழுப்புண்\nஅடைந்து பின் ஐரோப்பிய நாடொன்றில் வசித்து வருகிறேன்.\nவணக்கம் ஏ.கே.47. யாழ் களத்திலும் உங்கள் பணி தொடரட்டும்.\nவாங்கோ ஒகே 47 ஆனா என்னப்பு என்னமட்டும் சுட்டுப்போடாதெயும்\nவணக்கம் ஏகே- 47 , வாங்கோ .\nஎன்னை வரவேற்ற - வரவேற்க எண்ணிய - வரவேற்க விரும்பாத அனைத்து யாழ்கள உறுப்பினர் எல்லாருக்கும் இந்த ஏ.கே யின் நன்றிகள்.\nவணக்கம் ஏகே-47 வாங்கோ நீங்கள் auto இல் இருக்கிறிங்கள் போல எதுக்கும் சேப்ட்டியை தட்டிட்டு இருங்கோ\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஓடர் வராமை நான் போடமாட்டன் எண்டு தெரிஞ்சு தான் உப்புடி சொல்லுறியள் எண்டு எனக்கு விளங்குது.\nஎன்னை தொலைவில் வைத்தே வரவேற்ற நல் நெஞ்சங்களுக்கு நன்றிகள்.\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nஎ கே 47 உங்கள் பெயர் மனச்சாட்சி என்று மாற்ற பட்டிருக்கு தெரியுமா \nஎ கே 47 உங்கள் பெயர் மனச்சாட்சி என்று மாற்ற பட்டிருக்கு தெரியுமா \nநீங்கள் தவறாக புரிந்துகொண்டீர்கள் என்று நினைக்கிறேன்.\nஏகே-47 என்பவரின் பெயர் மிகவும் violent ஆக இருக்குது. இதனால் களத்திற்கு கெட்ட பெயர் வரலாம். அவர் பெயர் ஐ மாற்றும்படி அவரையும் நிர்வாகத்தையும் கேட்டுக்கொள்கிறேன்.\nஎன் பெயர் மட்டுந்தான் அப்படி.\nஉள்ளுக்க இருப்பது சரியா இழகின மனசு.\nஏகே-47 என்பவரின் பெயர் மிகவும் violent ஆக இருக்குது. இதனால் களத்திற்கு கெட்ட பெயர் வரலாம். அவர் பெயர் ஐ மாற்றும்படி அவரையும் நிர்வாகத்தையும் கேட்டுக்கொள்கிறேன்.\nஉது எங்கே எழுதப்பட்டிருக்கிறது என்று சொல்லமுடியுமா\nஉது எங்கே எழுதப்பட்டிருக்கிறது என்று சொல்லமுடியுமா\nஆம், இது இங்கே உள்ளது.\nஇந்தியன் -2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்து விபத்து- 3 பேர் பலி\n62 வயது முதியவரின் விசித்திர கின்னஸ் சாதனை\nபாணின் விலை 5 ரூபாவால் குறைப்பு\nஇலங்கை அரசின் உண்மை முகத்தினை சர்வதேசம் தெரிந்து கொள்ள போகிறது.\nஇந்தியன் -2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்து விபத்து- 3 பேர் பலி\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 5 minutes ago\nலைக்கா நிறுவனத்திடம் கமல்ஹாசன் கோரிக்கை. படத்தின் நாயகன் முதல் கடைநிலை ஊழியர் வரை அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் காப்பீடு செய்ய வேண்டும் என்று லைக்கா படத்தயாரிப்பு நிறுவனத்திடம் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். அண்மையில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் -2 படப்பிடிப்பின் போது கிரேன் விழுந்து உதவி இயக்குனர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். 9 பேர் படுகாயம் அடைந்தனர். கமல், ஷங்கர், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நூலிழையில் உயிர் தப்பினர். இச்சம்பவத்தையடுத்து கமல்ஹாசன் எழுதியுள்ள கடிதத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்த பின்பே படப்பிடிப்பை தொடர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இனி படப்பிடிப்புத் தளத்தில் ஏதேனும் விபத்து நேரிட்டால் முழுப் பொறுப்பையும் தயாரிப்பு நிறுவனம் ஏற்க வேண்டும். எந்த ஒரு படத்தயாரிப்பு நிறுவனமும் பாதுகாப்பு அம்சங்கள் சரியாக இருக்கின்றனவா என பரிசோதிக்க வேண்டும் என்றும் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். விபத்து நேரிட்டால் பாதிக்கப்பட்டோருக்கு காப்பீடு மற்றும் நிவாரண தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் கமல்ஹாசன் தமது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார். http://www.vanakkamlondon.com/லைக்கா-நிறுவனத்திடம்-கமல/\n62 வயது முதியவரின் விசித்திர கின்னஸ் சாதனை\nஅவர் நிக்கிற பொசிசனை பார்த்த பிறக்குமா அப்படிச் சொல்கிறார்கள். இது மிகவும் கண்டிக்கத் தக்கது.......\nபாணின் விலை 5 ரூபாவால் குறைப்பு\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 14 minutes ago\nதமிழ் நாட்டிலும் இப்படியான வெதுப்பக வான்களின் சேவ��� வந்துவிட்டது தோழர்.. நம்மை கடந்து போகும் போதே அருமையான வாசம் வீசும்..👌\nகடந்த வெள்ளிக்கிழமை 21.02.2020 இரவு யேர்மனி Bielefeld நகரத்தில் திருட வந்த ஒருவர் கொஞ்சம் அவதானம் இல்லாமல் நடந்திருக்கிறார் . Bielefeld நகரில் Ummelner வீதியில் இருந்த அலுவலகக் கட்டிடத்தில் திருட வந்த இளைஞன் தனது சைக்கிளை அலுவலகத்துக்கு முன்னால் நிறுத்தி, அதன்மேல் தனது ஜக்கெற்றைக் கழட்டிப் போட்டு விட்டு அலுவலகத்தின் வாசல் கதவின் கண்ணாடியை உடைத்து உள் நுளைந்திருக்கிறான். வாசற்கதவின் கண்ணாடி உடைந்திருப்பதையும் சைக்கிள் ஒன்று அங்கே நிற்பதையும் அவதானித்த ஒரு பாதுகாவலர் உடனடியாக பொலீஸுக்குத் தகவல் கொடுத்திருக்கிறார். ஆனால் பொலீஸார் வருவதற்கு முன்னால் திருட வந்தவன் தப்பி ஓடி விட்டான். ஆனால் திருடுவதற்காக அங்கே இருந்து எடுத்த பொருட்களை அவன் ஒரு இடத்தில் ஒன்றாகக் குவித்து வைத்திருந்ததை பொலீஸார் கண்டனர். கூடவே தனது அடையாள அட்டையையும் அங்கே தவற விட்டு விட்டுச் சென்றிருக்கிறான். பொலீஸாருக்கு தன்னை பிடிப்பதற்கு எளிதாக தனது சைக்கிள்,ஜக்கெற், அடையாள அட்டை எல்லாவற்றையும் வைத்து விட்டு எதற்காக அந்த முப்பது வயது இளைஞன் அவசரமாகத் தப்பி ஓடினான் என்பது தெரியவில்லை. https://www.westfalen-blatt.de/OWL/Bielefeld/Bielefeld/4154866-Polizei-stellt-Diebesgut-sicher-Strafverfahren-gegen-Bielefelder-eingeleitet-Einbrecher-laesst-Ausweis-liegen\nஇலங்கை அரசின் உண்மை முகத்தினை சர்வதேசம் தெரிந்து கொள்ள போகிறது.\nசர்வதேசத்துக்கு மட்டுமல்ல சாதாரண பொதுமகனுக்கும் சிறீலங்காவின் உண்மை முகம் தெரியும். அதுகூடத் தெரியாமல் ஒரு பாரளுமன்ற உறுப்பினர்.\nயாழ் இனிது [வருக வருக]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-10-28-15-24-19?start=80", "date_download": "2020-02-26T06:38:28Z", "digest": "sha1:YOMUG7BNNARSAOYLRU3XK6MIZABODW26", "length": 10252, "nlines": 223, "source_domain": "www.keetru.com", "title": "சிங்களப் பேரினவாதம்", "raw_content": "\nபாசிச எதிர்ப்பின் நெடுக்கும் குறுக்கும்\nஆரியப் புலப்பெயர்வு விவாதத்தை மரபணுவியல் எப்படி முடித்து வைக்கிறது\nஇனப்படுகொலையின் மீது கட்டமைக்கப்படும் இந்துத்துவா\nஆதிக்க மொழிக்கு 640 கோடியா\nஇதுதான் நடிகர் ரஜினி அரசியல்\nஸ்டீபன் ஹாக்கிங் பார்வையில் கடவுள் உண்டா\nஇந்துத்துவா கும்பல் கட்டவிழ்த்து விடும் வன்முறை\nமூடர்களுக்கு இந்தியா மாத்திரந்தான் சொந்தமா\nகருஞ்சட்டைத் தமிழர் பிப்ரவரி 25, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nபோர்க் குற்றவாளி ராஜபக்சேவின் ஜனநாயக ‘முகமூடி’\nமட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை: இலங்கைத் தமிழர் வரலாற்றில் கறை படிந்த இன்னுமொரு அத்தியாயம்\nமன்னார் போர் முனையில் பெண்புலிகளின் வீரப்போர்\nமாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கு\nமாவிலாறு அணை மூடப்பட்டது ஏன் சமரச முயற்சிகளைச் சீர்குலைத்தது யார்\nமீண்டும் பிரபாகரனை ‘சாகடித்து’ மகிழ்கிறான் ‘இந்து’ பார்ப்பான்\nமீனவர் படுகொலைகளில் நாடகமாடும் தமிழக அரசியல் கட்சிகள்\nமீனவர் படுகொலைகள் - சில கசப்பான உண்மைகள்\nமீனவர் போராட்டம் தொழிற்சங்கப் போராட்டமல்ல இனப்போராட்டம்\nமீனவர் மீது துப்பாக்கிச் சூடு தொடங்கி 25 ஆண்டுகள் - ஆகஸ்ட் 13 இல் ‘கண்டன நாள்’\nமுத்துக்குமார் நினைவு நாளில் தமிழ்ச் செய்தியாளர்கள் உயிரெழுச்சி மாநாடு\nமுள்ளிவாய்க்கால் இறுதிப் போரும் தமிழகத்தின் எதிர்வினையும்\nமுள்வேலி முகாமிலிருந்து ஈழத் தமிழர்கள் வீடு திரும்பினார்களா\nராஜபக்சேயின் அடக்குமுறைகள் - பட்டியலிடுகிறார்; சிங்கள இடதுசாரி தலைவர்\nராஜீவ் கொலைக்கு கண்ணீர் வடிப்போருக்கு மீனவர் படுகொலை தெரியவில்லையா\nபக்கம் 5 / 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%8F-%E0%AE%87%20%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%2014%20%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%20%E0%AE%95%E0/", "date_download": "2020-02-26T08:18:51Z", "digest": "sha1:RDHJLP6QGA23PD7RJZT5RQCB5OKW3C5O", "length": 9288, "nlines": 78, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "யு.ஏ.இ யில் 14 ஆவது சர்வதேச புனித குர்ஆன் ஓதும் போட்டி மற்றும் பரிசளிப்பு :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > யு.ஏ.இ யில் 14 ஆவது சர்வதேச புனித குர்ஆன் ஓதும் போட்டி மற்றும் பரிசளிப்பு\nயு.ஏ.இ யில் 14 ஆவது சர்வதேச புனித குர்ஆன் ஓதும் போட்டி மற்றும் பரிசளிப்பு\n14 ஆவது சர்வதேச புனித குர்ஆன் ஓதும் போட்டி மற்றும் பரிசளிப்பு யு.ஏ.இ யில் நேற்று திங்கட்கிழமை துபை சேம்பர் ஆப் காமர்ஸ் அன்டு இன்டஸ்ட்ரீஸில் நடைபெற்றது. அதில் அல்ஜீரியா நாட்டைச் சேர்ந்த 20 வயது இளைஞர் முதல் பரிசை தட்டிச் சென்றார்.\nசெய்தி: கல்ஃப் நியுஸ், புதுவலசை.இன் இணையதளத்திற்காக அப்துல் ஹலீம்.\nமுதல் 10 இடங்களைப் பெற்றவர்களின் விபரம்.\n1. முஹம்மது எர்சாத் மர்பாய் - 20 அல்ஜீரியா - 2,50,000 திர்ஹம்\n2. மஸ���வுத் ரித்வான் -13, வங்கதேசம் - 2,00,000 திர்ஹம்\n3. மூஸாப் ஈஸா அலி - 20, பஹ்ரைன் - 1,50,000 திர்ஹம்\n4. அஹமது யசூரி முஹம்மது 18, எகிப்த் - 65,000 திர்ஹம்\n5. காலிது அபு பாகிர் சலிம் 19, யமன் - 60,000 திர்ஹம்\n6. கலீல் இப்ராஹீம் அஹமது 20, லிபியா - 55,000 திர்ஹம்\n7. மப்வானா அஸா மப்வானா, 15 - தான்சானியா - 50,000 திர்ஹம்\n8. அம்மார் சாலீஹ் அல் தீன் 16, சவுதி அரேபியா - 45,000 திர்ஹம்\n9. நாசர் பதிர் முஹம்மது 20, குவைத் - 40,000 திர்ஹம்\n10. முஹம்மது அல் அத்ராஸ் 16, மொராக்கோ - 35,000 திர்ஹம்\n10. முஹம்மது உதுமான் அப்துல்லாஹ் 18, சூடான் - 35,000 திர்ஹம்\nமேலும் 80 சதவிகித மதிப்பெண் எடுத்தவர்களுக்கு தலா 30,000 திர்ஹம்\n70 - 79 சதவிகித மதிப்பெண் எடுத்தவர்களுக்கு தலா 25,000 திர்ஹம்\n70 சதவிகிதத்திற்கு குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு தலா 20,000 திர்ஹம் என வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.\nஇதில், இந்நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்திவரும் யுஏஇ போட்டியாளர்களும் அரபுலக போட்டியாளர்களும் பின்னுக்கு தள்ளப்பட்டு மற்ற நாட்டைச் சேர்ந்தவர்கள் வெற்றியை தட்டிச் சென்றிருப்பது, இந்தப் போட்டியில் வங்கதேச போட்டியாளர்கள் தொடர்ந்து ஏதேனும் பரிசுகளை வெல்வது குறிப்பிடத்தக்கது.\nபோட்டியின் சிறப்பம்சமாக சிறந்த இஸ்லாமியன் விருது வழங்கப்பட்டது. இவ்விருதை சூடான் நாட்டைச் சேர்ந்த முன்னால் அதிபர் ஃபீல்டு மார்ஸல் அப்துல் ரஹ்மான் சிவார் அல் தஹப் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இஸ்லாமிய உலகத்திற்கு பயன்படுத்தும் விதமாக இவருக்கு 1 மில்லியன் திர்ஹம் பரிசளிக்கப்பட்டது.\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-26T05:56:26Z", "digest": "sha1:FH7JS3NTTM37R2NHH2WCQLYRYCXSIOSJ", "length": 5696, "nlines": 89, "source_domain": "ta.wiktionary.org", "title": "நூலகர் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nநூலகர் என்பவர் நூலகத்துறையிலும், தகவல் அறிவியலிலும் பயிற்சிப் பெற்று ஒரு நூலகத்தைச் சிறப்பாக நிர்வாகிப்பவர்...நூலகம் தொடர்பான அனைத்து விடயங்களுக்கும் பொறுப்பானவர்...புத்தகங்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகள் மற்றும் அநேகவிதமான தகவல்/செய்தி சாதனங்களைச் சேகரித்து, மிக நேர்த்தியாக நூலகத்தில் பராமரிப்பது இவரின் கடமையாகும்...தேவைப்பட்டோருக்கு தேவைப்பட்டத் தகவல்களைக் கொடுக்கவல்லதாக ஒரு நூலகத்தை உருவாக்குவதே நூலகரின் தலையாய வேலை...இந்தப் பணிக்கேற்ற அலுவலர்களை உண்டாக்க பட்டப்படிப்புகள் உள்ளன.\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:35 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/oneplus-6t-6784/", "date_download": "2020-02-26T07:17:18Z", "digest": "sha1:SCHFH66JCMBUBYKETRMPYMYYBKFYERLR", "length": 21181, "nlines": 315, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் ஒன்பிளஸ்6T விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்க்கெட் நிலை: இந்தியாவில் கிடைக்கும் | இந்திய வெளியீடு தேதி: 30 அக்டோபர், 2018 |\n16MP+20 MP டூயல் லென்ஸ் முதன்மை க��மரா, 16 MP முன்புற கேமரா\nஆக்டா கோர் (க்வாட் 2.8 GHz கெர்யோ 385 கோல்டு & க்வாட் 1.7 GHz கெர்யோ 385 சில்வர்)\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-பாலிமர் 3700 mAh பேட்டரி\nடூயல் சிம் /நானோ சிம்\nஒன்பிளஸ்6T சாதனம் 6.41 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 1080 x 2340 பிக்சல்கள், 19.5:9 ratio (~402 ppi அடர்த்தி) திர்மானம் கொண்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் டிஸ்பிளே டைப் ஆப்டிக் ஏஎம்ஓ எல்ஈடி (கார்னிங் கொரில்லா கண்ணாடி 6) எனக் கூறப்படுகிறது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக ஆக்டா கோர் (க்வாட் 2.8 GHz கெர்யோ 385 கோல்டு & க்வாட் 1.7 GHz கெர்யோ 385 சில்வர்), க்வால்காம் SDM845 ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் உடன் உடன் அட்ரினோ 630 ஜிபியு, 6 GB ரேம் 128 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nஒன்பிளஸ்6T ஸ்போர்ட் 16 MP (f /1.7) + 20 MP (f /1.7) டூயல் கேமரா உடன் டூயல் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ் எச்டிஆர், 4கே வீடியோ பதிவுசெய்யும், OIS, EIS, மெதுவாக மோசன், பனாரோமா, போர்ட்ரேட் மோட், இரவு Mode, டைம்லேப்ஸ். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 16 MP (f /2.0) கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் ஒன்பிளஸ்6T வைஃபை 802.11 a /b டூயல் பேண்டு, WiFi டைரக்ட், DLNA, ஹாட்ஸ்பாட், 5.0, ஏ2டிபி, LE, aptX எச்டி, 2.0, வகை-C 1.0 மீளக்கூடிய கனெக்டர், யுஎஸ்பி ஓடிஜி, உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ், பிடிஎஸ், Galileo. டூயல் சிம் (நானோ + நானோ) ஆதரவு உள்ளது.\nஒன்பிளஸ்6T சாதனம் சக்தி வாய்ந்த கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-பாலிமர் 3700 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nஒன்பிளஸ்6T இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie) ஆக உள்ளது.\nஒன்பிளஸ்6T இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.37,999. ஒன்பிளஸ்6T சாதனம் வலைதளத்தில் கிடைக்கும்.\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\nசிம் டூயல் சிம் (நானோ + நானோ)\nநிறங்கள் மிட்நைட் ப்ளேக், கண்ணாடி கருப்பு\nசர்வதேச வெளியீடு தேதி அக்டோபர், 2018\nஇந்திய வெளியீடு தேதி 30 அக்டோபர், 2018\nவெளிப்புற உலோகம் முன்புற/பின்புறம் கண்ணாடி, அலுமினியம் frame\nதிரை அளவு 6.41 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 1080 x 2340 பிக்சல்கள், 19.5:9 ratio (~402 ppi அடர்த்தி)\nதொழில்நுட்பம் (டிஸ்பிளே வகை) ஆப்டிக் ஏஎம்ஓ எல்ஈடி (கார்னிங் கொரில்லா கண்ணாடி 6)\nசிப்செட் க்வால்காம் SDM845 ஸ்னாப்டிராகன் 845\nசிபியூ ஆக்டா கோர் (க்வாட் 2.8 GHz கெர்யோ 385 கோல்டு & க்வாட் 1.7 GHz கெர்யோ 385 சில்வர்)\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 128 GB சேமிப்புதிறன்\nரேம் 6 GB ரேம்\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எ��்எஸ், மின்னஞ்சல், IM, தள்ளு மின்னஞ்சல்\nமுதன்மை கேமரா 16 MP (f /1.7) + 20 MP (f /1.7) டூயல் கேமரா உடன் டூயல் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\nமுன்புற கேமரா 16 MP (f /2.0) கேமரா\nகேமரா அம்சங்கள் எச்டிஆர், 4கே வீடியோ பதிவுசெய்யும், OIS, EIS, மெதுவாக மோசன், பனாரோமா, போர்ட்ரேட் மோட், இரவு Mode, டைம்லேப்ஸ்\nவகை கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-பாலிமர் 3700 mAh பேட்டரி\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 a /b டூயல் பேண்டு, WiFi டைரக்ட், DLNA, ஹாட்ஸ்பாட்\nப்ளுடூத் 5.0, ஏ2டிபி, LE, aptX எச்டி\nயுஎஸ்பி 2.0, வகை-C 1.0 மீளக்கூடிய கனெக்டர், யுஎஸ்பி ஓடிஜி\nஜிபிஎஸ் வசதி உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ், பிடிஎஸ், Galileo\nசென்சார்கள் In-டிஸ்ப்ளே பிங்கர்பிரிண்ட் சென்சார், ஆக்ஸிலரோமீட்டர், கைரோ, ப்ராக்ஸிமிடி, RGB ஆம்பியண்ட் லைட் சென்சார், திசைகாட்டி\nமற்ற அம்சங்கள் ஃபேஸ் அன்லாக், NFC, க்யுக் சார்ஜிங், எதிர்ப்புதிறன் எதிர்ப்புதிறன்\nரியல்மி X50 ப்ரோ 5G\nவரும் மே 14-ம் தேதி ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போன் மாடல் சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.The OnePlus 7 has a 6.21-inch water-drop notch display, which is slightly smaller than the 6.4-inch display on the OnePlus 6T.\nஒன்பிளஸ் 6டி இன் கூகுள் லென்ஸ்: உலகை புது கோணத்தில் அனுபவிக்கலாம்.\nஒன்பிளஸ் நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்துள்ள ஒன்பிளஸ் 6டி பிரீமியம் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. அட்டகாசமான சிப்செட் மற்றும் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேன்னிங் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. சிறந்த தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள OLED டிஸ்பிளே மற்றும் அதிகப்படியான ரேம் சேவையுடன் மிக வேகமான மல்டிடாஸ்கிங் பயன்பாட்டைப் பயனருக்கு ஒன்பிளஸ் 6டி வழங்குகிறது.\nகளமிறங்கிய மிரட்டலான \"ஒன்பிளஸ் 6டி\". விலை மற்றும் முழு விபரம்.\nஒன்பிளஸ் நிறுவனம், நேற்று புது டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது புது ஒன்பிளஸ் 6டி பிளாக்ஷிப் ஸ்மார்ட் போன் மாடலை இந்திய சந்தைக்கு அறிமுகம் செய்துள்ளது. ஒன்பிளஸ் நிறுவனத்தின், முதல் வாட்டர் நாட்ச் டிஸ்பிளே மற்றும் இன்பில்ட் பிங்கர் பிரிண்ட் சென்சார்களுடன் அறிமுகம் ஆகும் முதல் ஒன்பிளஸ் பிளாக்ஷிப் போன் இந்த ஒன்பிளஸ் 6டி என்பது குறிப்பிடத்தக்கது.\nதிடீர் மற்றம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 6டி அறிமுக விழா.\nசந்தையில் முன்னணி வகிக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியல் | Trending smartphones from last week OnePlus 6 Find X and more\nதற்போதைய ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணி வகிக்கும் சில ஸ்மாட்ர்போன்களையும் அவற்றின் முக்கிய அம்சங்களையும் குறித்து இந்தக் கட்டுரையில் காண்போம்.Smartphones have become the modern accessory to flaunt.\nஒன்பிளஸ் 7T ப்ரோ மெக்லாரன் எடிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewslive.com/health-tips/pirandai-kuzhambu-medicinal-benefits/", "date_download": "2020-02-26T05:53:13Z", "digest": "sha1:UJEK7F7RRQILBRP4LV4BHYHMR43EIN7H", "length": 7512, "nlines": 151, "source_domain": "tamilnewslive.com", "title": "மருத்துவ குணங்கள் நிறைந்த பிரண்டை குழம்புTamil News Live", "raw_content": "\nமருத்துவ குணங்கள் நிறைந்த பிரண்டை குழம்பு\nமருத்துவ குணங்கள் நிறைந்த பிரண்டை குழம்பு\nபிரண்டையில் மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது. அஜீரணத்தை போக்கி, செரிமானத்தை தூண்டும். எலும்பு முறிவுகள் மற்றும் சுளுக்கு போன்ற பிரச்சனைக்கு தீர்வாக இருக்கிறது. மேலும் மூல வியாதி, மாதவிடாய் பிரச்சனை போன்றவற்றுக்கு உணவே மருந்தாக பிரண்டை பயன்படுகிறது.\nபிரண்டை – 1 கப்\nசின்ன வெங்காயம் – 10 பல்\nபூண்டு – 10 பல்\nமஞ்சள் தூள் – 1 ஸ்பூன்\nமிளகாய்த் தூள் – 1 ஸ்பூன்\nமல்லித்தூள் – 1 1/2 ஸ்பூன்\n* இளம் பிரண்டையை கிள்ளிக் கொள்ளவும்.\n* இளம்பிரண்டை ஒரு கப். ஒரு இஞ்ச் நீளத்துக்கு கட் பண்ணி கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு நல்லா பத்து நிமிடம் நிறம்மாறி வதங்கும் வரை வதக்கவும். சரியாக வதக்க வில்லை என்றால் உண்ணும் போது வாய் நமைச்சல் எடுக்கும்.\n* சின்னவெங்காயம், பூண்டு பத்து பல் எடுத்து உரித்துக் கொள்ளவும்.\n* வெங்காயம் சிறியது என்றால் அப்படியே முழுசா போட்டுக்கவும் .\n* வாணலியில் நல்லெண்ணெய் (நிறைய விட்டால்தான் நன்றாக இருக்கும்) விட்டு கடுகு வெந்தயம் தாளிக்கவும்.\n* கறிவேப்பிலை ஒரு வரமிளகாய். வெங்காயம் பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.\n* குழம்பு மிளகாய் பொடி, மல்லிதாதூள் மஞ்சள் தூள் சேர்த்து, ஒரு முறை கிளறவும்.\n* கரைத்த புளி கரைசலை ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.\n* வதக்கிய பிரண்டையை சேர்த்து வேகவிடவும்.\n* ருசி பார்த்து தேவையெனில் காரம் சேர்த்துக் கொள்ளலாம்.\n* எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விட்டு, இறக்கும்போது கொஞ்சமா வெல்லம் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கிவிடலாம்.\nமண் சட்டியில் செய்யும் போது சுவை கூடும். மாதம் ஒரு முறை அவசியம் சாப்பிட வேண்டும்.\nவித்யாசமான சுவைய���ல் முட்டை அவியல்\nநினைவு ஆற்றலைப் பெருக்கும் வல்லாரை\nமாரடைப்புக்கு பின்னர் உணவு முறைகள்\nஅன்வர் ராஜா‌ மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\nஅன்வர் ராஜா‌ மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kalaneethy.com/2018/07/blog-post_265.html", "date_download": "2020-02-26T06:35:26Z", "digest": "sha1:TO2ZNYCGJFHFO4SQ7GH7ARMBYA2TH2VQ", "length": 3193, "nlines": 35, "source_domain": "www.kalaneethy.com", "title": "வெலிக்கடை விவகாரம்: இருவரின் விளக்கமறியலும் நீடிப்பு - Kala Neethy - கள நீதி", "raw_content": "\nHome புதிய பதிவுகள் வெலிக்கடை விவகாரம்: இருவரின் விளக்கமறியலும் நீடிப்பு\nவெலிக்கடை விவகாரம்: இருவரின் விளக்கமறியலும் நீடிப்பு\nவாதவூர் டிஷாந்த் - July 17, 2018\nவெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் சிலர் படு​கொலைச் செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்றக் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட இருவரின் விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளது.\nசிறைச்சாலைகளின் முன்னாள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா மற்றும் போதைப்பொரு ஒழிப்பு பணியகத்தின் பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவ ஆகியோரின் விளக்கமறி​யலே, எதிர்வரும் 31 ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.\nஅவ்விருவருக்கும் எதிரான வழக்கு, கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகேவின் முன்னிலையில் இன்று (17) விசாரணைக்கு எடுத்து​கொள்ளப்பட்ட போதே, அவர் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.\nஇதேவேளை, மேற்படி சம்பவம் தொடர்பிலான விசாரணை இதுவரையிலும் நிறைவடையவில்லையென குற்றப்புலனாய்வுப் பிரிவினர், நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தனர். இதனையடுத்தே, இவ்விருவரின் விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/neet-exam-application-last-date", "date_download": "2020-02-26T07:10:47Z", "digest": "sha1:QANDJK57EHHW6KXC7V26YHJDDGJOTRYA", "length": 10771, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்! | neet exam application last date | nakkheeran", "raw_content": "\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ - மாணவிகள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதியை மாற்றி அமைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.\nமேலும், நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான உச்சபட்ச வயது வரம்பு தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தனர். அவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், 25 வயதுக்கு மேற்பட்டவர்களும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை ஒரு வாரம் காலம் நீட்டித்தும் உத்தரவிட்டிருந்தது.\nஅதன்படி, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு, விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளாக 7.12.2018 என நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி இன்று கடைசி நாள். விண்ணப்ப கட்டணத்தை செலுத்த நாளை கடைசி நாளாகும். அதனால் மருத்துவம் படிக்க திட்டமிட்டு நீட் தேர்வுக்கு தயாராக இருக்கும் மாணவ-மாணவிகள் இன்றைக்குள் விண்ணப்பிக்கலாம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஒரே சமூகத்தில் அதிக பேர் தேர்ச்சியா குரூப் 4 தேர்வில் நடந்த அதிர்ச்சி சம்பவம்... வெளிவராத தகவல்\nசிவில் சர்வீஸ் தேர்வு அறிவிப்பு வெளியீடு\nஆசிரியர் தகுதித் தேர்விலும் முறைகேடா- தொடர் சர்ச்சையில் 'அரசு தேர்வுகள்'\nகற்பித்தல் பணி பெரும்பாதிப்பு... தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு\nஇனி போராடினால் அரெஸ்ட்... அச்சுருத்தும் போலீஸ்...\nமோடி அரசால் மரண குழிக்குள் ஜவுளி சந்தை\nமுதல்வர் எடப்பாடியால் பொதுத்தேர்வுக்கு லேட்டாக சென்ற மாணவர்கள்\nநெய்வேலியில் ஓய்வுபெற்ற அதிகாரி வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு\nடெல்லி எரிகிறது... ரஜினிகாந்த் எங்கே... - திமுக எம்பி செந்தில்குமார் கேள்வி\n24X7 ‎செய்திகள் 11 hrs\nடெல்லி வன்முறைக்கு நடுவே நடிகர் கமல் பரபரப்பு ட்வீட்\n24X7 ‎செய்திகள் 10 hrs\nஅருள்நிதியை இயக்கப்போகும் யூ-ட்யூப் பிரபலம்\nநடிகர் விஜயை அரசியலுக்கு அழைக்கும் ட்ரம்ப் - ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு\n24X7 ‎செய்திகள் 18 hrs\nபதவி பறிக்க காரணம் குடும்ப பிரச்சனையா தலைவர்களை திட்டியதா\nநண்பர்களுடன் சென்றுவிட்டு வீடு திரும்பிய மனைவி... காதலர் தினத்தன்று நடந்த சம்பவம்... கணவன் பரபரப்பு வாக்குமூலம்...\nதிமுக ஆட்சிக்கு வரக் கூடாது... பாஜக போடும் அதிரடி திட்டம்... ரஜினி மூலம் திமுகவிற்கு கொடுக்கும் டென்ஷன்\nபணத்தைப் பற்றி பேசாதீங்க, வெளியே தெரிஞ்சா அசிங்கம்... கோபமான அமைச்சர்... அப்செட்டான ஓபிஎஸ், இபிஎஸ்\nடிஎன்.பி.எஸ்.சி முறைகேட்டில் தப்பிக்கும் முக்கிய புள்ளிகள்... காப்பாற்றும் அதிமுக அரசு... வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nதப்பிக்க நினைக��கும் எடப்பாடி... பாஜக கையில் இருக்கும் முடிவு... கோபத்தில் எதிர்க்கட்சியினர்\nதிமுக ஆட்சிக்கு வரக் கூடாது... பாஜக போடும் அதிரடி திட்டம்... ரஜினி மூலம் திமுகவிற்கு கொடுக்கும் டென்ஷன்\nநம்ம தான் காரணம் புலம்பும் எடப்பாடி... திட்டவட்டமாக அறிவித்த அமித்ஷா, மோடி... உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/cinema/news/sembaruthi----ep-604--october-09-2019--preview--zee-tamil81342/", "date_download": "2020-02-26T06:56:29Z", "digest": "sha1:2S6AH5OD6EFM2T7UT3P4XE6M2ME37FGO", "length": 4316, "nlines": 117, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nஇந்த ராசிக்காரர்கள் கூடி கும்மி அடித்தால் குடும்பம் அழியும் | Tamil Jothidam | Tamil Astrology\nநடிகர் சந்தானம் நிஜ மகள் பற்றி யாரும் அறியாத ரகசியங்கள் | Actor Santhanam Real life Daughter\nசற்றுமுன் ஜெயம் ரவி மனைவி செய்த காரியம் அதிர்ச்சியில் குடும்பம் | Actor Jayam Ravi Wife Latest\nAmala Paulதீயாய் பரவும் அமலாபால் குளியல் வீடியோ சற்றுமுன் லீக்கான ஆதாரம் | Actress Amala Paul Latest\nஏழரை சனியை விரட்டி அடிக்கும் அந்த 2 ராசியினர் யார் தெரியுமா\nதமிழ் டிவி சீரியல்களுக்கு வந்த சிக்கல் அதிர்ச்சியில் சீரியல் பிரபலங்கள் | Tamil Tv Serials\nசற்றுமுன் தர்ஷன்- ஷெரின் உல்லாச லீலை லீக்கான வீடியோ | Bigg Boss Tharshan – Sherin Viral Video\nநடிகர் யோகி பாபு செய்த கேவலம் நடிப்புக்கு ஆப்பு வைத்த தயாரிப்பாளர் | Actor Yogi Babu Latest\nஜீதமிழ் சீரியல் நடிகையின் கள்ளக்காதல் சற்றுமுன் அம்பலமான பகீர் உண்மை | Latest Serial News\nசற்றுமுன் நடிகர் சிம்பு வெளியிட்ட கண்ணீர் வீடியோ | Actor Simbu Latest Live Video | STR Viral Video\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://viruba.com/publisherallbooks.aspx?id=604", "date_download": "2020-02-26T06:41:50Z", "digest": "sha1:CTJFGXIYUDS66QVZODTFSQNZCS37FA3N", "length": 7634, "nlines": 112, "source_domain": "viruba.com", "title": "சித்த மருத்துவ நூல் வெளியீட்டாளர் வெளியிட்ட புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nசித்த மருத்துவ நூல் வெளியீட்டாளர்\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 24\nசித்த மருத்துவ நூல் வெளியீட்டாளர் வெளியிட்ட புத்தகங்கள்\nவர்ம ஒடிவு முறிவு மருத்துவம் ( எலும்பு முறிவுகள் )\nபதிப்பு ஆண்டு : 2010\nபதிப்பு : முதற்பதிப்பு ( ஜூலை 2010 )\nஆசிரியர் : கண்ணன், த ராஜாராம்\nபதிப்பகம் : சித்த மருத்துவ நூல் வெளியீட்டாளர்\nபுத்தகப் பிரிவு : சித்தமருத்துவம்\nவர்ம நூல் தொகுதி - 1\nபதிப்பு ஆண்டு : 2010\nபதிப்பு : முதற்பதிப்பு ( ஜூன் 2010 )\nஆசிரியர் : மோகன ராஜ், டி\nபதிப்பகம் : சித்த மருத்துவ நூல் வெளியீட்டாளர்\nபுத்தகப் பிரிவு : சித்தமருத்துவம்\nசித்த மருத்துவ நோய் தொகுதி - 1\nபதிப்பு ஆண்டு : 2010\nபதிப்பு : முதற்பதிப்பு ( மார்ச் 2010 )\nஆசிரியர் : மோகன ராஜ், டி\nபதிப்பகம் : சித்த மருத்துவ நூல் வெளியீட்டாளர்\nபுத்தகப் பிரிவு : சித்தமருத்துவம்\nபால ஆசிரியம் & பால வாகட ஆசிரியம்\nபதிப்பு ஆண்டு : 2010\nபதிப்பு : முதற்பதிப்பு ( ஜூலை 2010 )\nஆசிரியர் : மோகன ராஜ், டி\nபதிப்பகம் : சித்த மருத்துவ நூல் வெளியீட்டாளர்\nபுத்தகப் பிரிவு : சித்தமருத்துவம்\nநட்சத்திர காண்டம் 1200 மற்றும் பாண்ட புதையல் & வாற்று நூல்\nபதிப்பு ஆண்டு : 2009\nபதிப்பு : முதற்பதிப்பு ( ஜூன் 2009 )\nஆசிரியர் : மோகன ராஜ், டி\nபதிப்பகம் : சித்த மருத்துவ நூல் வெளியீட்டாளர்\nபுத்தகப் பிரிவு : சித்தமருத்துவம்\nபதிப்பு ஆண்டு : 2009\nபதிப்பு : முதற்பதிப்பு ( ஜூன் 2009 )\nஆசிரியர் : மோகன ராஜ், டி\nபதிப்பகம் : சித்த மருத்துவ நூல் வெளியீட்டாளர்\nபுத்தகப் பிரிவு : சித்தமருத்துவம்\nவர்ம ஒடிவு முடிவு சர சூத்திரம் 1200 மற்றும் சதுரமணி சூத்திரம் 600\nபதிப்பு ஆண்டு : 2009\nபதிப்பு : முதற்பதிப்பு ( ஜூன் 2009 )\nஆசிரியர் : மோகன ராஜ், டி\nபதிப்பகம் : சித்த மருத்துவ நூல் வெளியீட்டாளர்\nபுத்தகப் பிரிவு : சித்தமருத்துவம்\nவர்ம ஓடிவு முறிவு சாரி சூத்திரம் 1500\nபதிப்பு ஆண்டு : 2009\nபதிப்பு : முதற்பதிப்பு ( ஆகஸ்ட் 2009 )\nஆசிரியர் : மோகன ராஜ், டி\nபதிப்பகம் : சித்த மருத்துவ நூல் வெளியீட்டாளர்\nபுத்தகப் பிரிவு : சித்தமருத்துவம்\nமதலை நோய் தொகுதி - 3\nபதிப்பு ஆண்டு : 2009\nபதிப்பு : முதற்பதிப்பு ( ஜூலை 2009 )\nஆசிரியர் : மோகன ராஜ், டி\nபதிப்பகம் : சித்த மருத்துவ நூல் வெளியீட்டாளர்\nபுத்தகப் பிரிவு : சித்தமருத்துவம்\nசன்னி, வைசூரி, பைத்தியம், குட்டம் மற்றும் ஊளிநோய் தொகுதி\nபதிப்பு ஆண்டு : 2009\nபதிப்பு : முதற்பதிப்பு ( ஜூலை 2009 )\nஆசிரியர் : மோகன ராஜ், டி\nபதிப்பகம் : சித்த மருத்துவ நூல் வெளியீட்டாளர்\nபுத்தகப் பிரிவு : சித்தமருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.net/vallalarsongs/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2020-02-26T06:13:36Z", "digest": "sha1:I7C57P4GQWHDQ6Y3TFRY2HBU5ZR6VAOX", "length": 2794, "nlines": 44, "source_domain": "vallalar.net", "title": "வெண்மை - Vallalar Songs", "raw_content": "\nவெண்மை சேர்அகங் காரமாம் வீணா\nவிடுவி டென்றனை வித்தகம் உணராய்\nதண்மை இன்றிதற் கிதுஎனத் துணிந்தென்\nதனையும் சாய்ப்பது தகவென நினைத்தாய்\nஅண்மை நின்றிடேல் சேய்மைசென் றழிநீ\nஅன்றி நிற்றியேல் அரிமுதல் ஏத்தும்\nஉண்மை ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்\nஉன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே\nஎண்சீர்க்() கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n() அறுசீர் - தொவே , எண்சீர் - சமுக் ஆபா\nவெண்மை நெஞ்சினேன் மெய்என்ப தறியேன்\nவிமல நும்மிடை வேட்கையும் உடையேன்\nஉண்மை ஓதினேன் வஞ்சக வாழ்க்கை\nஉவரி வீழ்வனேல் உறுதிமற் றறியேன்\nகண்மை உள்ளவர் பாழ்ங்குழி வீழக்\nகண்டி ருப்பது கற்றவர்க் கழகோ\nநண்மை ஒற்றியீர் திருச்சிற்றம் பலத்துள்\nஞான நாடகம் நவிற்றுகின் றீரே\nவெண்மை நீற்றர் வெள்ளேற்றர் வேத கீதர் மெய்உவப்பார்\nவண்மை உடையார் ஒற்றியினார் மருவ மருவி மனமகிழ்ந்து\nவண்மை அகலா தருட்கடல்நீ ராடு வேனோ ஆடேனோ\nஉண்மை அறிந்தீர் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=Dr.+Kethu+Ramachandrasekhar&si=2", "date_download": "2020-02-26T08:04:16Z", "digest": "sha1:F3VYUO4EYJT5AAMTL7X67BN4DM6LIFD6", "length": 15161, "nlines": 301, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Dr. Kethu Ramachandrasekhar books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nபதிப்பகம் : கிரி டிரேடிங் ஏஜென்ஸி பிரைவேட் லிமிடெட் (Giri Trading Agency Private Limited)\nவகை : ஜோதிடம் (Jothidam)\nபதிப்பகம் : கிரி டிரேடிங் ஏஜென்ஸி பிரைவேட் லிமிடெட் (Giri Trading Agency Private Limited)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nபதிப்பகம் : கிரி டிரேடிங் ஏஜென்ஸி பிரைவேட் லிமிடெட் (Giri Trading Agency Private Limited)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nபதிப்பகம் : கிரி டிரேடிங் ஏஜென்ஸி பிரைவேட் லிமிடெட் (Giri Trading Agency Private Limited)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nபதிப்பகம் : கிரி டிரேடிங் ஏஜென்ஸி பிரைவேட் லிமிடெட் (Giri Trading Agency Private Limited)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nபதிப்பகம் : கிரி டிரேடிங் ஏஜென்ஸி பிரைவேட் லிமிடெட் (Giri Trading Agency Private Limited)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nபதிப்பகம் : கிரி டிரேடிங் ஏஜென்ஸி பிரைவேட் லிமிடெட் (Giri Trading Agency Private Limited)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nJayasankari Chandramohan என் ஆர்டர் இன்னும் உறுதி செய்யப்படவில்லை தொகை செலுத்திய பிறகும் ஆர்டர் எண் 109406\nஅஸ்வகோஷ் ஆவணப்படத்தின் உருவாக்கம்: வம்சி, உமா கதிருடன் ஓர் உரையாடல் | The World of Apu […] எனக்கு மிகவும் பிடித்தது ‘எட்டு கதைகள்‘. அவர் எழுதிய கதைகள் அனைத்துமே எனது […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nsonth veedu, மனதை கட்டுப்படுத்துவது மற்றும் அழுத்தத்திலிருந்து விடுபடுவது எப்படி, டாக்டர் ஆர். கார்த்திகேயன், பரிணாம, வரலாறு உலக, வசந்த கால, உளவியலும, Sanga sit HIRA gal, மலர் மருத்துவம், போ, பிரிவினைவாதி, ஆரிய மாயை, பாம்பாட்டி, ராமானுஜர் இந்திரா பார்த்தசாரதி, ஜெனி\nசொன்னால் முடியும் - Sonnaal Mudiyum\nVAO கிராம நிர்வாக அலுவலர் தேர்வு மாதிரி வினா விடை -\nகணக்கில் உங்க குழந்தையும் மேதையாகலாம் இரண்டாம் பாகம் - Kanakkil Unga Kulanthiayum Methaiyaagalaam\nபெரியாரைக் கேளுங்கள் 20 தொழிலாளர் -\nஅடியார் அடியொற்றி - Adiyaar Adiyotri\nபதார்த்த குண சிந்தாமணி (யுனானி முறை) -\nயாழினி என்றொரு தேனருவி - Yazhini Endroru Thenaruvi\nபாலைப் பசுங்கிளியே - Palai Pasunkiliye\nஅன்னா தஸ்தயேவ்ஸ்கி நினைவுக் குறிப்புகள் -\nவசந்தகாலக் குற்றங்கள் - Vasantha Kala Kutrangal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%20%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF/", "date_download": "2020-02-26T08:19:56Z", "digest": "sha1:RH5VGQ6T7V3X4K6QNMDZXKW5OEUATOQX", "length": 8509, "nlines": 65, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "பாகிஸ்தான் அணு ஆயுதத்தை சோதித்தால் அதனை அழிப்போம்: மொரார்ஜி தேசாய் :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > பாகிஸ்தான் அணு ஆயுதத்தை சோதித்தால் அதனை அழிப்போம்: மொரார்ஜி தேசாய்\nபாகிஸ்தான் அணு ஆயுதத்தை சோதித்தால் அதனை அழிப்போம்: மொரார்ஜி தேசாய்\nபாகிஸ்தான் அணு ஆயுத சோதனை நடத்த முற்பட்டால் அதனை அழிக்கும் நடவடிக்கை எடுப்பேன் என்று இந்தியப் பிரதமர் மொரார்ஜி தேசாய் இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதரிட‌ம் உறுதிபடத் தெரிவித்துள்ளார் என்று அமெரிக்கா வெளியிட்டுள்ள பழைய ஆவணம் ஒன்று தெரிவிக்கிறது.\n1979ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக இருந்தவர் மொரார்ஜி தேசாய். அப்போது இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதராக இருந்தவர் ராபர்ட் எஃப் கோஹீன். பாகிஸ்தான் அப்போது நடத்த திட்டமிட்டிருந்த அணு ஆயுத சோதனை குறித்து இந்தியப் பிரதமரின் கருத்தை அறிந்து தெரியப்படுத்துமாறு அவரிடம் அமெரிக்க அரசு கேட்டிருந்தது. அதன் அடிப்படையில் ராபர்ட் கோஹீன் பிரதமர் மொரார்ஜி தேசாயை ‘அதிகாரப்பூர்வமற்ற, உறுதி எதுவும் அளிக்காத வகையில் விளக்கும்’ வகையில் சந்தித்ததாக அந்த ஆவணம் கூறுகிறது.\nபாகிஸ்தான் அணு ஆயுத சோதனை நடத்துவது குறித்து பிரதமர் மொரார்ஜி தேசாயிடன் ராபர்ட் கோஹீன் கருத்து கேட்டதற்கு, “பாகிஸ்தான் அணு ஆயுத சோதனை நடத்த முற்பட்டால், அதனை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவேன்” என்று கூறியுள்ளார்.\nஅதுமட்டுமின்றி, பாகிஸ்தானிற்கு எதிராக போர் ஏற்படும் நிலையில், அணு ஆயுதத்தை பயன்படுத்த மாட்டோம் என்றோ அல்லது அணு ஆயுதங்களை உருவாக்க மாட்டோம் என்றோ எந்த உறுதி மொழியையும் அளிக்க மொரார்சி தேசாய் மறுத்துவிட்டதாக ராபர்ட் கோஹீன் வாஷிங்டனுக்கு அனுப்பிய செய்தியில் தெரிவித்துள்ளார்.\nபாதுகாக்கப்படாத ஆவணங்களை (non - classified documents) அமெரிக்க அரசு வெளியிட்டு வருகிறது. நேற்று வெளியிடப்பட்ட 55 ஆவணங்களில் இதுவும் ஒன்றாகும்.\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2019/10/blog-post_17.html", "date_download": "2020-02-26T07:14:59Z", "digest": "sha1:TI7RVK2NHQ26WCYWADBOWWJRQNO3XEJC", "length": 7779, "nlines": 50, "source_domain": "www.jaffnabbc.com", "title": "காதலியின் மொத்த குடும்பத்தையும் சுட்டுக்கொன்ற இளைஞன்: பொலிஸாருக்கு அதிர்ச்சி. - Jaffnabbc", "raw_content": "\nHome » world » காதலியின் மொத்த குடும்பத்தையும் சுட்டுக்கொன்ற இளைஞன்: பொலிஸாருக்கு அதிர்ச்சி.\nகாதலியின் மொத்த குடும்பத்தையும் சுட்டுக்கொன்ற இளைஞன்: பொலிஸாருக்கு அதிர்ச்சி.\nகாதலி தன்னைவிட்டு பிரிந்து சென்றதால் ஆத்திரமடைந்த முன்னாள் காதலன் அவருடைய குடும்பத்தை சேர்ந்த 5 பேரையும் சுட்டுக்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த 25 வயதான ஆன்ட்ரியாஸ் என்கிற இளைஞர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தன்னுடைய காதலி, நாடின் ஹின்டர்ஹோல்சர் (19) உடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.\nஇதனால் அந்த இளம்பெண்ணும் காதலை முறித்துக்கொண்டு, ஃப்ளோரியன் (24) என்கிற இளைஞரை காதலித்து வந்துள்ளார். அவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக இருந்ததை பார்த்து பொறாமையடைந்த ஆன்ட்ரியாஸ், உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நாடின் வீட்டிற்கு சென்றுள்ளார்.\nவாசலிலே அவரை பார்த்த இளம்பெண்ணின் தந்தை வீட்டை விட்டு வெளியேறுமாறு திட்டு அனுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆன்ட்ரியாஸ், தன்னுடைய வீட்டிற்கு சென்று கைத்துப்பாக்கியை எடுத்து வந்துள்ளான். முதலில் நாடினின் தந்தை ரூபர்ட், பின்னர் அவரது தாயார் ஆண்ட்ரியா (51) மற்றும் சகோதரர் கெவின் (25) ஆகியோரை சுட்டுக்கொலை செய்துள்ளான்.\nபின்னர் அந்த கதவை அடைத்துவிட்டு, பால்கனி வழியாக மேல்தளத்திற்கு சென்றுள்ளான். அங்கிருந்த அறையில் நாடின், தன்னுடைய புதிய காதலனுடன் உறங்கி கொண்டிருந்துள்ளார். அவர்கள் இருவரையும் துப்பாக்கியால் சுட்டுகொன்றுவிட்டு, பொலிஸ் நிலையம் சென்று சரணடைந்துள்ளான்.\nகாதலியின் குடும்பத்தை சேர்ந்த அனைவரையும் சுட்டுக்கொலை செய்துவிட்டேன் என ஆன்ட்ரியாஸ் கூறுவதை கேட்டு அதிர்ச்சியடைந்த பொலிஸார், உறுதி செய்வதற்காக நாடின் வீட்டிற்கு விரைந்துள்ளனர். அங்கு ரத்தவெள்ளத்தில் இறந்துகிடந்த அனைவரையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆன்ட்ரியாஸை கைது செய்துள்ள பொலிஸார் வழக்கு பதிவு செய்து ��ிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nகாங்கேசன்துறையில் 30 வருட பழமையான புகையிரதம் மீண்டும் சேவையில் ஈடுபடவுள்ளது..\nஉங்க வீட்ல வயதுக்கு வந்த சகோதரிகள் உள்ளார்களா தயவு செய்து ஷேர் செய்யுங்கள்\nயாழ் மாணவிகள் நாசமாக காரணம்.. வட்சப்பில் கொடூர ராக்கிங் காட்சிகள்\nயாழில் இனி இந்த லேணர்ஸ் மட்டும் தான் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க முடியும்.\nடிக்டாக்கில் மூழ்கிய மனைவி: தலையில் கல்லைப் போட்டு கொன்ற கணவன்\nயாழில் அழகு நிலையத்துக்குள் பெண்களுடன் முஸ்லீம் காவாலியின் லீலைகள்\nயாழ் கொழும்பு பயணிகள் பேருந்துகளில் நடக்கும் திருவிளையாடல்கள்.\nஆடுகளுக்காக மனைவியை கூட்டி கொடுத்த கணவன். நாடு எங்கய்யா போகுது\nயாழில் விடுதி முற்றுகை. குழந்தையுடன் 17 வயது சிறுமி விபச்சாரம்.\nயாழ் கோட்டைப் பகுதியில் கட்டிப் பிடித்த நிலையில் காதலர்கள் நஞ்சருந்தி மயக்கம்\nஉங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள், உங்கள் பிரதேச செய்திகள் என்பவற்றை எமக்கு தெரியப்படுத்த தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/01/17140400/1281633/Kudankulam-area-tomorrow-power-cut.vpf", "date_download": "2020-02-26T07:46:48Z", "digest": "sha1:2EMJMMBQ45KWSGIRHSGGI4VURL6EU5KJ", "length": 14599, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "கூடங்குளம் பகுதியில் நாளை மின்தடை || Kudankulam area tomorrow power cut", "raw_content": "\nசென்னை 26-02-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகூடங்குளம் பகுதியில் நாளை மின்தடை\nகூடங்குளம் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.\nகூடங்குளம் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.\nவள்ளியூர் மின்வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட கூடங்குளம், சங்கனாங்குளம், நவலடி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (18-ந்தேதி) நடைபெற உள்ளது.\nஎனவே அங்கிருந்து மின்வினியோகம் பெறும் கூடங்குளம், இடிந்தகரை, கூத்தன்குழி, இருக்கன்துறை, பொன்னார்குளம், விஜயா பதி, திருவம்பலாபுரம், ராமன்குடி, நவலடி, ஆற்றங்கரை பள்ளிவாசல், தோட்டவிளை, தெற்கு புளிமான்குளம், கோடாவிளை, மரக்காட்டுவிளை, செம்பொன்விளை, காளி குமாரபுரம், குண்டல், உவரி, கூடுதாழை, கூட்டப்பனை, குட்டம், பெட்டைக்குளம்,\nஉறுமன்குளம், மன்னார்புரம், வடக்கு விஜயநாராயணம், தெற்கு விஜயநாராயணம், இட்டமொழி, நம்பிகுறிச்சி, தெற்கு ஏறாந்தை, சிவந���தியாபுரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் அன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.\nஇந்த தகவலை வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் ராஜன்ராஜ் தெரிவித்துள்ளார்.\nடெல்லி வன்முறை தீவிரமடைந்தது ஏன் காவல்துறை மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்\nராஜஸ்தானில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்து- பலர் பலியாகியிருக்கலாம் என அச்சம்\nநீட் தேர்வில் மோசடியில் ஈடுபட்டதாக சென்னை மாணவரை கைது செய்தது சிபிசிஐடி\nதமிழக சட்டசபை மார்ச் 9-ந்தேதி மீண்டும் கூட உள்ளதாக பேரவை செயலாளர் அறிவிப்பு\nடெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nஷாகீன் பாக் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த கோரி வழக்கு- உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nடெல்லி வன்முறை... பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு\nநீட் தேர்வில் ஆள் மாறாட்டம்- சென்னை மருத்துவ கல்லூரி மாணவர் கைது\nஅரிசி சாதத்தால் கிராமங்களில் நீரிழிவு நோய் அதிகரிப்பு\nஓசூரில் தந்தையை தாக்கியதால் விவசாயியை கொன்ற வாலிபர்\nஅதிமுக ஆட்சியின் சிறப்புகளை மற்ற கட்சியினர் பேசி வருவது பெருமை அளிக்கிறது- ஓ.பன்னீர்செல்வம்\nதேமுதிகவுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி கிடைக்குமா: பொறுத்திருந்து பார்ப்போம் என்கிறார் பிரேமலதா\nதுவாக்குடி-திருவெறும்பூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்\nசமயநல்லூர் பகுதியில் 14-ந் தேதி மின் நிறுத்தம்\nகுடிநீர் டிராக்டர் மோதி மின்கம்பம் சாய்ந்தது- மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் விடிய விடிய தவிப்பு\nமூலப்பாளையம், சின்னியம்பாளையம் ஈரோடு புறநகர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்\nசீதபற்பநல்லூர் பகுதியில் நாளை மின்தடை\nமீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி\nகைலாசத்தை கட்டி முடித்து விட்டேன்- நித்யானந்தா புதிய வீடியோ\n83 வயதில் கோல்ப் விளையாடும் வைஜெயந்தி மாலா\nமாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு- தமிழகத்தில் 6 உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல்\nஆசிய லெவன் அணியில் விராட் கோலி உள்பட ஆறு இந்திய வீரர்கள்\nதலைவர் 168 படத்தின் தலைப்பு அறிவிப்பு\nஇந்தியர்களின் ஒற்றுமை உலகிற்கே எடுத்துக்காட்டு- நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்ப் உரை\nபெட்ரோல், டீசலுக்கு பதிலாக மாற்று எரிபொருள் அறிமுகம்\nமார்ச் 1-ந்தேதி முதல் லாட்டரிக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி\nஎந்த வித சிகிச்சையும் இன்றி பிறந்த 17 நாட்களேயான குழந்தை கொரோனாவில் இருந்து தானாக குணமான அதிசயம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/students/", "date_download": "2020-02-26T06:47:18Z", "digest": "sha1:WBBB4LJSGFFUEEJXTNVOTMRLE4JVCLHD", "length": 10710, "nlines": 143, "source_domain": "www.sathiyam.tv", "title": "Students Archives - Sathiyam TV", "raw_content": "\nடெல்லி வன்முறை: “காவல்துறையின் மெத்தனப்போக்கே காரணம்” – உச்சநீதிமன்றம் கண்டனம்\nஇந்தியர்களை மீட்க இன்று சீனா செல்கிறது விமானப்படை விமானம்\nடெல்லியில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் – சென்னையில் ஆர்ப்பாட்டம்\nகெஜ்ரிவால் வீட்டை முற்றுகையிட்ட மாணவர்கள் : டெல்லியில் பரபரப்பு\nலார்ட் லபக்கு தாஸ் யாருன்னு தெரியுமா..\nகமலிற்கும் தாமரைக்கும் இப்படி ஒரு தொடர்பா..\nயார் எவ்வளவு மணி நேரம் தூங்க வேண்டும்..\n“மண்ட பத்ரம்..” இணையத்தில் வைரலாகும் ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\n“விஷாலிடம் ரூ.400 கோடி கேட்டேன்..”- துப்பறிவாளன் 2-வில் இருந்து நீக்கப்பட்ட மிஷ்கின்..\n“கையை பிடித்து.. இழுத்து.. கண்ணத்தில் முத்தம்..” பரபரப்பான பிரபல நடிகை..\n“மீண்டும் ஒரு ப்ராஜெக்ட்.. ஆனா இந்த முறை..” அசரவைக்கும் விஜய் மற்றும் விஜய்சேதுபதி நட்பு..\nவந்துட்டாரு “அண்ணாத்த” – ரஜினி படத்தின் ஃபர்ஸ் லுக் வீடியோவை வெளியிட்ட படக்குழு..\nவெறிச்சோடிய மருத்துவமனை… : சிறப்புச் செய்தி\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 25 Feb 2020 |\n25 Feb 2020 | 12 Noon Headlines | நண்பகல் தலைப்புச் செய்திகள்\n12 Noon Headlines – 24 Feb 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \n“பாத்து எழுதாதே, கேட்டு எழுதாதே, ஜாடை செய்யாதே” – மாணவர்களுக்காக விழிப்ப���ணர்வு பாடல்\nமாணவிகளிடம் அத்துமீறிய பள்ளி மாணவர்கள்.. கண்டித்த ஆசிரியர்..\n“யாருப்பா அந்த வில்லேஜ் விஞ்ஞானி..” காப்பி அடிப்பதை தடுக்க பலே ஐடியா..\nதமிழை இனி யார் “காப்பான்” – கடிதத்தை கண்டு அதிர்ந்த போலீஸ்\nசரியாக படிக்காத 3ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர் செய்த கொடூரம்\n – சீனியர் மாணவர்களின் அட்டூழியம்..\nபோராட்டத்தில் ஈடுபட முயன்ற மாணவர்களை, அடித்து உதைத்த ஆசிரியர்\n“ரூட் தல” விவகாரம் : ரவுடி மாணவர்கள் அட்டூழியம்\nவாடகை வீட்டில் இயங்கி வந்த அரசுப்பள்ளி\n”பஸ் டே” கொண்டாட்டம் – 9 மாணவர்கள் சஸ்பெண்ட்\n“விஷாலிடம் ரூ.400 கோடி கேட்டேன்..”- துப்பறிவாளன் 2-வில் இருந்து நீக்கப்பட்ட மிஷ்கின்..\n“கையை பிடித்து.. இழுத்து.. கண்ணத்தில் முத்தம்..” பரபரப்பான பிரபல நடிகை..\n“மீண்டும் ஒரு ப்ராஜெக்ட்.. ஆனா இந்த முறை..” அசரவைக்கும் விஜய் மற்றும் விஜய்சேதுபதி நட்பு..\nவந்துட்டாரு “அண்ணாத்த” – ரஜினி படத்தின் ஃபர்ஸ் லுக் வீடியோவை வெளியிட்ட படக்குழு..\n“இருக்கு.. இன்று மாலை இருக்கு..” விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட்..\n“டிவி சீரியலில் திரைப்பட பெயர்களில் டைட்டில்” – கொந்தளிக்கும் பிரபல தயாரிப்பாளர்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் ரோல் இதுவா – அப்டேட் ஆன அசத்தல் தகவல்..\n“அடக்கொடுமையே.. இவ்வளவு மோசமான டைட்டிலா..” சர்ச்சையில் சிக்கிய நடிகர் தினேஷின் புதிய படம்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-gym-workout", "date_download": "2020-02-26T06:58:52Z", "digest": "sha1:PFAIEJAL54SNFF6I2DYRC3XQL4XCG6S4", "length": 4073, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "-gym-workout", "raw_content": "\n``சித்தி 2 Workout ஆகலனா Bend-அ கழட்டிருப்பாங்க\nNo Gym No Diet ...அழகிய உடலமைப்புக்கு இதை பண்ணுங்க \nஅடிக்கடி வரும் முதுகுவலிக்கு Bye Bye\nஎளிமையான தொப்பையை குறைக்கும் உடற்ப்பயிற்சி | Flat Tummy Workout\nஇடுப்பில் இருக்கும் கொழுப்பை கரைக்கும் உடற்பயிற்சி | Side Belly Fat reduction workout\nகுழந்தை பிறந்தபின் தொப்பையை குறைப்பது எப்படி \nதொடைகளில் உள்ள கொழுப்பை குறைக்கும் உடற்பயிற்சி | Thigh Fat Burn Workout Tamil\nமுதல்முறையாக ஜிம்மில் அடியெடுத்து வைப்போருக்கான அதிரடி டிப்ஸ் #VikatanPhotoCards\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/continuing-heavy-rains-coimbatore-nilgiris-district-school-colleges-tomorrow/", "date_download": "2020-02-26T07:03:30Z", "digest": "sha1:6ZXNWWLDME4Y5XHSS2Y2QCWSBSTQG44U", "length": 5472, "nlines": 109, "source_domain": "dinasuvadu.com", "title": "தொடரும் கனமழை - கோவை, நீலகிரி மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை! | Dinasuvadu Tamil", "raw_content": "\nதொடரும் கனமழை – கோவை, நீலகிரி மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nகோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழையின் காரணமாக நாளை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக சில்லூர் அணை , திருவாணி அணை மற்றும் வால்பாறை அணை ஆகியவைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மழை தீவிரமாகி வருகிறது. இதனால் பள்ளி கல்லூரி மாணவர்கள் கடும் சிரமம் அடைகின்றனர். தொடர்ந்து நாளையும் மழை பேய்யும் என்பதால் கோவை மாவட்டத்திற்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ராசமணி அறிவித்துள்ளார்.\nநீலகிரி மாவட்டத்திலும் பெய்து வரும் கனமழையின் காரணமாக அவிலாஞ்சி பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், நீலகிரி மாவட்டத்திற்கும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.\nமாணவர்கள் நாளைக்கு பள்ளிக்கு வர வேண்டாம்\nஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்தப்படும் பிரதமர் மோடி வாக்குறுதி \nசாகித்ய அகாடமி விருது வென்ற கே.வி.ஜெயஸ்ரீ.\n#BREAKING: மார்ச் 9-ஆம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை\nமைக்ரோசாப்ட் இயங்குதளத்தில் உள்ள குறையை சுட்டிக்காட்டிய தமிழக இளைஞருக்கு நன்றி கூறிய சிஇஓ.\nஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்தப்படும் பிரதமர் மோடி வாக்குறுதி \nடாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு \nமீண்டும் விண்ணில் பறக்கும் கிங்\nமோடி அரசு கெட்டவுட், அதிமுக வாஸ் அவுட் : உதயநிதி ஸ்டாலின் அதிரடி\nதனது குழந்தையின் முன்பு இரண்டாவது திருமணத்திற்காக நிச்சயதார்த்தம் செய்து கொண்ட பிரபல சீரியல் நடிகை\nடெல்லி மாசு காரணமாக இலங்கை அணி வீரர் வாந்தி\nடாப் ஸ்டாரை இயக்கவுள்ள கௌதம் வாசுதேவ் மேனன் எந்த ஹிட் பட ரீமேக் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6891:2010-03-27-09-23-14&catid=322:2010&Itemid=76", "date_download": "2020-02-26T06:48:08Z", "digest": "sha1:CKEKP27EABINK4CAIMB7FTJBUL4AY4OQ", "length": 17789, "nlines": 100, "source_domain": "www.tamilcircle.net", "title": "புலி குறுந்தேசிய பாசிச வடிவில், பௌத்த பேரினவாதம் கட்டமைத்துள்ள பேய் ஆட்சி", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack இரயாகரன் - சமர் புலி குறுந்தேசிய பாசிச வடிவில், பௌத்த பேரினவாதம் கட்டமைத்துள்ள பேய் ஆட்சி\nபுலி குறுந்தேசிய பாசிச வடிவில், பௌத்த பேரினவாதம் கட்டமைத்துள்ள பேய் ஆட்சி\nSection: பி.இரயாகரன் - சமர் -\nஅது தனக்கு முரணான அனைத்தையும் ஒடுக்கின்றது. தான் அல்லாத அனைத்தையும் அழிக்கின்றது. தன்னைத் தொழுவதைத் தவிர, மாற்று வழி எதையும் அது விட்டுவைக்கவில்லை. இங்கு ஜனநாயகம் என்பது, மகிந்தா குடும்பம் கட்மைத்துள்ள பாசிசத்ததை தொழுவது தான்.\nஇதற்கு இசைவாக இசைந்து இயங்குபவர்கள் மட்டும்தான், இன்று பகிரங்கமாக இயங்குகின்றனர். இவர்கள் எதை வைத்தாலும், மகிந்தாவின் பாசிசத்துக்கு கீறல் கூட விழாத வண்ணமே, தங்கள் அரசியல் நடிவடிக்கைகளை உருவாக்கி கொள்கின்றனர். இந்த வகையில் இன்று பத்திரிகைகள் சுய தணிக்கைக்கு தங்களைத்தான் உள்ளாகின்றது. அரசியல் கட்சிகள் உட்பட அனைத்தும், இப்படித்தான் இதற்குள் தான் இயங்குகின்றது.\nஇந்த வகையில் தான் பௌத்ததில் இருந்து மாதம் மாறுவது, பௌத்தை விமர்சிப்பது உட்பட, அனைத்தும் இன்று தேச விரோதக் குற்றமாக உள்ளது. தமிழ் மக்களை ஒடுக்கிய அதே பயங்கரவாதச் சட்டம், இங்கு இதற்கு எதிராக பாய்கின்றது. பௌத்தில் இருந்து மதம் மாறி பெண், பயங்கரவாத சட்டத்தின் கீழ் தேச துரோகமாக, அரசுக்கு எதிரான சதியாகக் கூறிக் கைது செய்துள்ளது மகிந்த அரசு. தன் பாடலின் பின்னனியில் புத்தரை வைத்துப் படியவருக்கு, நாட்டுக்குள் வர விசா மறுப்பு.\nஇப்படி பௌத்த பேரினவாதம், இன்று தன் சொந்த கோர முகத்தை வெளிப்படையாக காட்டி நிற்கின்றது. கடந்த காலத்தில் புலியைச் சொல்லி, தமிழ் மக்களை கொன்று குவித்தன் மூலம் ஒரு இனவழிப்பை இது நடந்தியது. இதன் மூலம் உருவான போர் குற்றக் கும்பல் தான், இன்று நாட்டை ஆள்கின்றது. அதை மூடிமறைத்து ஜனநாயகத்தை தனது வே~மாக்கி கொள்ள, தேர்தலைக் கூட முறைகேடாக பித்தலாட்டங்கள் மூலம் தனக்கு எற்ப நடத்துகின்றது. எதிர்கட்சி வேட்பாளர்களை, திட்டமிட்டு சிறையில் தள்ளியுள்ளது.\nமகிந்தாவின் பாசிச சிந���தனையிலான தேர்தல் என்பது, தாங்கள் ஆட்சியை பிடிப்பதற்கான ஒரு வரையறைக்குள் நடத்துகின்றது. இந்த வகையில் ஒரு \"ஜனநாயகம்\". வாக்கு மோசடி முதல், தான் வெற்றி பெறுவதற்கு வாக்கைக் கூட பிரிக்கும் தந்திரத்தைக் கூட \"ஜனநாயகமாகின்றது\". இந்த வகையில் சாதியைக் கூட, தேர்தல் களத்தில் முன்னிறுத்தியுள்ளது. இப்படி தேர்தல் திருவிழாவில் பொறுக்கிப் போட்டு எழும்பை கவ்விக்கொண்டு, குழைக்கும் நாய்கள் தான், \"ஜனநாயகத்தின்\" இன்றைய காவலராகி நிற்கின்றனர்.\nஇலங்கை வாழ் தமிழ் சமூகமாகட்டும், ஓடுக்கப்பட்ட சிங்கள மக்களாட்டும், இலங்கையில் எவரும் சுதந்திர மூச்சை விடமுடியாது. இப்படி விடுபவர்கள் கைது, கடத்தல், காணமல் போதல், படுகொலையும் தான் பரிசாக் கிடைக்கின்றது. கடந்த காலத்தில் தமிழர்களை ஒடுக்க இதை எவியவர்கள், இன்று இலங்கை வாழ் அனைத்து மக்கள் மேலும் எவி வருகின்றது. இது எதிர் காலத்தில் பாரிய அளவில் நடக்கும் என்பதையே, மகிந்தா சிந்தையிலான பாசிசம் வெளிப்படுத்தி நிற்கின்றது.\nஇந்த உண்மையை மீறி சமூகம் இயங்கவில்லை. எந்த ஜனநாயகமும் செயற்படவில்லை. இருந்தபோதும் தேர்தல் சக்கடையில் பல வண்ண கடைகளை விரித்து, மக்களை எய்கின்ற கூட்டம் குறைந்தபாடில்லை. தேர்தலை \"ஜனநாயகத்\" தேர்தல் என்கின்றனர். இப்படி மகிந்தா தனக்கு எற்ப நடத்தும் தேர்தலை, \"ஜனநாயகமாகக்\" காட்டி குலைக்கின்றனர் புலியல்லாத அறிவுத்துறை.\nகடந்த காலத்தில் புலி சார்ந்த பிழைத்த அறிவுத்துறை, புலியைச் சொல்லித்தான் பிழைத்தது. இன்று மகிந்தாவின் பாசித்தை ஜனநாயகமாகச் சொல்லி, புலியல்லாத கூட்டம் பிழைக்கத் தொடங்கியுள்ளது. புலிகள் இருந்தவரை புலிகளைச் சொல்லி அதன் பினாமியாக வாழ்ந்த பிழைப்புவாதக் கூட்டத்துக்கு பதில், புலியின் பாசிசத்தில் இடம் கிடைக்காதவர்கள் மகிந்தா பாசிசம் நடத்தும் தேர்தல் திருவிழாவில் கூடி, கூத்தாடி, கும்மியடித்து தேர்தல் வாழ்க என்று \"நம நம\" என்று அரோகர போடுகின்றனர்.\nஒடுக்கப்பட்ட மக்கள், ஓடுக்கப்பட்ட வர்க்கங்கள், ஓடுக்கப்பட்ட சமூகங்கள் தங்கள் உரிமைக்காக எதையும் பேசவும், போராடவும் முடியாது. இது தான் நாட்டின் நிலைமை. இதற்கு வெளியில் \"ஜனநாயகம்\" பேசி தேர்தல் திருவிழாக் கூத்து நடக்கின்றது. இதை மீறும் அனைத்தும் கண்கணிக்கப்படுகின்றது. மகிந்த சிந்தனையிலான ���ாசிசத்துக்கு எற்புடையதும், அதை அனுசரித்து இயங்கக் கூடியதும், அனுமதிக்கப்படுகின்றது. இந்தத் தேர்தலில் கூட, மகிந்தாவின் விரும்பத்தை பூர்த்தி செய்வதுதான் தேர்தலின் உள்ளடக்கம். இதை மீறி எவரும், செயற்படவில்லை, செல்படவும் முடியாது. மகிந்தாவுக்கு எற்ற மந்தைகள் தேர்தலில் நிற்கின்றனர்.\nஇன்று மதம் மாறும் சுதந்திரம் கூட தேச துரோக குற்றமாக அறிவித்து சிறையில் அடைக்கின்ற ஒரு நாட்டில், இது ஒரு வெளிப்படையான அரசியல் உண்மையாகும். இப்படியிருக்க \"மார்க்சியம்\" பேசுகின்ற புல்லுருவிகள் கூட்டமோ, நடப்பது \"ஜனநாயகத்\" தேர்தல் என்ற கூறி, அதில் பங்கு கொள்வது அவசியம் என்று கூறி, அதை தங்கள் அரசியலாகப் பீற்றிக்கொள்கின்றனர்.\nஆனால் நாட்டில் ஒரு மனிதன் மதம் மாறும் சுதந்திரம் கூட கிடையாது. மதத்தை விமர்சிக்கும் சுதந்திரம் கூட கிடையாது. இப்படிப்பட்ட நாட்டில் இதையே ஜனநாயகமாக காட்டி, செக்கு மாடுகளான தாங்கள் அரசியல் \"தன்னியல்புவாத\" நிலையையே \"ஜனநாயகம்\" என்கின்றனர். இதற்குள் புலியல்லாத \"முன்னேறிய\" பிரிவு, சக்கரங்களாக மாறி மகிந்தாவின் \"ஜனநாயகத்ததை\" சுற்றிச் சுத்துகின்றனர்.\nஇலங்கை மக்கள் தங்கள் சுதந்திரத்தை, ஜனநாயகத்ததை தேர்தல் திருவிழா மூலம் பெற்றுவிட முடியாது. அது கோயில் திருவிழா போல் வந்து போகும் ஒரு கொண்டாம் தான். கோயில் திருவிழாக்கள் சிலர் பணம் சம்பாதிக்க நடத்தும் சடங்குகள். இந்த வகையில் தான், தேர்தல் திருவிழாவும்.\nஇதற்கு வெளியில் மக்கள் தமக்காக தாம் அணிதிரண்டு போராடுவதைத் தாண்டி, தங்கள் விடுதலையை ஒருநாளும் அடைய முடியாது. தேர்தல் என்பது தங்களை எமாற்றும் ஒரு ஜனநாயக மோசடி என்பதைப் புரிந்து, அதை நிராகரித்த அதற்கு எதிராக போராட வேண்டும். முன்னேறிய பிரிவினரின் கடமை, தேர்தலை நிராகரித்து மக்களை அதன்பால் அறிவுட்டுவதுதான்.\nமதம் மாறும் சுதந்திரம், மோசடியான தேர்தல் நடைமுறைகள் முதல் எதிர்கட்சி வேட்பாளரை சிறையில் இருந்து விடுவிப்பது வரையான, அனைத்து மக்கள் விரோத பாசிச நடத்தைகள் மீதும் மக்கள் சுதந்திரமாக போராடுவதும், போராடும் உரிமைiயும் தான் ஜனநாயகத்தின் அடிப்படையாகும். இந்த வகையில் அணிதிரட்டுவதுதான், இன்றைய புரட்சிகர அரசியல் முன்னேறிய ஒரு அரசியல் நடைமுறையாகும். இதை நிராகரிக்கும் அனைத்தும், மகிந்தா ��ரசு கட்டவிழ்த்து விட்டுள்ள பாசிசத்துக்கு கீழ், மக்களை தொடர்ந்து அடிமைப்படுத்தி வைத்திருப்பதற்கு உதவுவதுதான்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uraayvu.appaal-tamil.com/index.php?option=content&task=view&id=704&Itemid=60", "date_download": "2020-02-26T06:18:14Z", "digest": "sha1:OFIC25JENUS7CNO3EFWEQIS35HDHIDN6", "length": 17086, "nlines": 52, "source_domain": "uraayvu.appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு வண்ணச்சிறகு தோகை - 43 தற்செயலாய் ஏறிய பேருந்து\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nஅன்று மரணத்தை மிக அருகில் சந்தித்தேன். அது, பாதை கடந்துகொண்டிருந்த என்னைத் தேடி, ஒரு வேகமான வாகனத்தில் வந்தது. என்னைச் சுற்றியோர் காற்றுச் சுழியை உண்டுபண்ணிவிட்டு என் முன்னே ஓர் சிவப்பு விளக்கைப்போல நின்று சிரித்தது. அது, தன்னைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்த என்னை மிக அருகில் வந்து உற்றுப் பார்த்தது. அதை ஏற்றிவந்த வாகனம் என்னைத் தாண்டிச் சென்ற பின்னும், அது என்னோடு ஒரு நெடுநாள் நண்பனைப்போல உரையாடிக்கொண்டிருந்தது. தேய்ந்து போகாதவைகளும், கட்டிபட்டுப் போகாதவைகளுமான புதிய வார்த்தைகளைத் தேடி நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம்....\nஅந்த நாட்களில் இந்த உலகத்தின் மீதிருந்த நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டிருந்தேன். உலக வரலாற்று இயங்கியல் நிலைகளை ஆராய்ந்த மிகப் பிந்திய கோட்பாட்டு வடிவங்களின் ‘புதுயுகத்தை’ எதிர்கொள்ள முடியாமையின் விளைவினால் உருவாகிப் பரிணமித்து நிற்கும் பிரச்சினைக் கூறுகளைக் காவிநிற்கும் கூட்டங்களுக்குள் நான் எந்தக் கூட்டம் என்கின்ற வினாக்களிலிருந்து விடுபட்டு எனக்கானதோர் தத்துவப் பின்புலத்தை நான் கண்டடைய வேண்டிய தேவையொன்று இருந்தது.\nஎனது தப்பியோடல் நிகழ்ந்து கொண்டிருக்கும்போதுதான் என்முன்னே ஓர் சிவப்பு விளக்கைப்போல் மரணம் வந்து நின்றது. மரணத்துடனான அன்றைய உரையாடல் எனக்குள் இறுகிக்கிடந்த பல கட்டுக்களை அவிழ்த்துவிட்டது. மரணத்திலிருந்து பின்னோக்கிய எனது பாய்ச்சல், உள்ளுணர்வின் உந்தல்களுக்கு கலைவடிவம் கொடுக்கும்; உத்தியை நான் கையிலெடுக்கச் செய்தது. ஆயினும், ���ழுதுதலுக்கும் கிழித்தலுக்கும் இடையிலான என் இருத்தற் கணங்கள் மிகவும் அரிதாய் இருந்தன. எனக்குள்ளிருந்த ஒருவன் எழுதிக்கொண்டிருக்க, இன்னொருவன் கிழித்துக்கொண்டிருந்தான்.\nஎன் எழுத்துக்களில் உருவாகி, சில கணங்களே தலைகாட்டிப்போன பாத்திரங்கள் பல, மிகவும் மென்மையான வெள்ளைநிறப் பேய்களாய் என் கனவுகளில் வந்து குசுகுசுத்தன.\nநான் எனக்குள் வெள்ளைநிறப் பேய்களை உருவாக்குவதற்காகவே எழுதிக் கிழித்தேன். கனவுகளைத் தூரத்தில் நின்றே தீர்மானிக்கும் ஓர் அலைவரிசையில் நான் இணைந்துகொண்டேன்.\nபுறவுலகின் படிமங்களாய் பல கனவுகள் எனக்குள் வந்து குவிந்தன. என் கனவுகளில் வந்த புளியமரங்களில் சம்மனசுகள் தூக்கிலிடப்பட்டிருந்தன. கோழிகளை உரிப்பதுபோல் சம்மனசுகளின் இறகுகள் சடசடக்க யார்யாரோவெல்லாம் உரித்துக்கொண்டிருந்தனர். கடைவாயால் சம்மனசுக் கறி வழிந்தொழுக சம்மனசு தின்ன என்னையும் அழைத்தார்கள். அப்போது பற்களின் ஈறுகள் எங்கும் காரீயக் கூர்கள் முளைத்து கூர்களெங்கும் குருதிசொட்ட என் வாய்நிறைய வார்த்தைகள் செத்த வாடை வீசிக்கொண்டிருந்தன. செத்துப்போன வார்த்தைகளை மீண்டும் மீண்டும்; என் மனசுக்குள்ளேயே புதைத்தவாறிருந்தேன். மனம் முழுதும் ஒரு நீண்ட இடுகாடு வளர்ந்திருந்தது.\nபுற உலகின் கால மாற்றம்போல, அக உலகின் காலங்கள் மாறுவதில்லை. நிகழ்காலத்தைத் தொடராமலேயே என் இறந்த காலங்கள் எதிர்காலங்களின் மீது பாய்ச்சல் நிகழ்த்தின. மரணத்தை மிக அருகில்; வந்தித்து அதனுடன் உரையாடல் நிகழ்த்துவதும் ஒரு செறிவுமிக்க கலையென்று அப்போதுதான் எனக்குப் புரிந்தது. மரணத்துடன் நான் உரையாடிக்கொண்டிருந்த அந்தக் கணங்களில் வாழ்க்கை எனக்குள் பாதங்களிலிருந்து உச்சிவரை முட்டிக்கொண்டு நின்றது. வாழ்க்கையின் வீச்சினை சமய ஞானத்தின் அடித்தளத்தில் உருவான எனது தத்துவார்த்த நிலையில் உரசி, புறவுலகுக்கான தீர்வுகளை முன்வைக்க முனைந்துகொண்டிருந்தேன். மரணமோ மிகுந்த அமைதியாக என் முகத்தையே பார்த்துக்கொண்டு நின்றது.\nஅந்த வீதியில் ஊதிப் பொருமி வந்த பேருந்து ஒன்றில், அது எங்கே செல்கின்றது என்பதைப் பார்க்காமலேயே ஏறி அமர்ந்துகொண்டேன். நான் தற்செயலாய் ஏறிய பேருந்து, நான் செல்லவேண்டிய சரியான இடத்துக்குத்தான் செல்கின்றது என்பதை எனது இரு���்கையின் முன்னே அமர்ந்திருந்த ‘நல்லசிவம்’ என்ற மனிதரிடம் கேட்டு அறிந்துகொண்டேன்.\nநல்லசிவத்தை முன்னர் எப்போதோ, எங்கேயோ கண்டிருக்கின்றேன். ஆனால், எங்கே, எப்போது என்றுதான் நினைவில் இல்லை. அவர் என் பயணம்பற்றி விசாரித்தார்.\nநான் மரணத்துடன் உரையாடிக்கொண்டிருந்ததையும், புதிய தத்துவமொன்றைக் கண்டடைய நகர்ந்து கொண்டிருப்பதையும் அவரிடம் சொன்னேன். எல்லாவற்றையும் கேட்டவர் என்னுடன் பேசினார்.\n“நீ வாழும் உலகத்தின் வன்முறைப் போக்கும், இவ்வுலகத்தை மறுத்து மறு உலகை வலியுறுத்தும் பழைய முறைச் சமயப் போக்கும் இணைந்து மரணத்துடனான உன் உரையாடலுக்கு உந்து சக்தியாய் அமைந்திருக்கின்றன என்று நினைக்கின்றேன்” என்றார்.\n“ஆமாம், சரியாகச் சொன்னீர்கள். இப்புறவுலகின் மிகவும் சிக்கலான பிரச்சினைகளுக்கான தீர்வை முன்வைக்க என் அக உலகத்தில் தேடுகின்றேன். யாரும் மறுக்க முடியாதவாறு மனம் வளர்ந்து, உடலை உடைத்துக்கொண்டு ‘பிரமரந்திரத்தை’த் திறந்து விரித்தவாறு இருக்கின்றது. இப்போதைய நிலையில் நம்மிடமுள்ள தத்துவங்களின் போதாமை மிகவும் துல்லியமாகத் தெரிகிறதல்லவா\nஇதைத்தான் நான் என்றோ இந்த உலகத்திற்குச் சொல்லிவிட்டேனல்லவா\nஎல்லாச் சிறைகளையும் உடைத்துக்கொண்டு மனம் வளர்வதை யாரும் தடுக்க முடியாது. ஆயினும், அதன் ஆரம்ப எழுச்சியைக்கூட யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லையே. இவர்கள் நினைப்பதுபோல, வர்க்க வேறுபாடுகளைத் தாண்டிய – பொதுவுடமைச் சோசலிசத்தை மட்டும் அடைந்தால் போதாது. அதைத் தனியாகக் கொண்டு வருவதும் முடியாது. பொதுவுடமைப் போராட்டத்தோடு, அகத்தே காணப்படும் குணவேறுபாடுகளையும் அதேசமயம் முழுச் சமூகமும் தாண்டினாற்தான் உண்மையான சோசலிசமும், உண்மையான ஞான எழுச்சியும் சர்வோதயமும் அடுத்த கட்ட மனிதப் பரிணாமமும் வர முடியும் என்றார்.\nபழைய தத்துவங்களின் நன்மைகளைக் கறந்துகொண்டு, அவற்றின் உருவங்களை அழிக்கவேண்டும். இன்னுமொரு பெரும் தத்துவத்தால் அதைச் சிதைக்க வேண்டும். உருவாகும் தத்துவம் சிந்தனையளவில் இருந்தால் மட்டும் போதாது - வாழ்க்கையை மாற்றி வளர்க்கும் செயல் செறிந்த சிந்தனை. அதுவே தத்துவம். அதுவே நான் கண்டடைந்த ‘மெய் முதல் வாதம்’ என்றார்.\nநான் தலையசைத்தேன். மெய்முதல் வாதத்தின் கூர்மையான புரிதல்களின் அடித��தளத்திலிருந்து நம்மை வளர்த்தெடுத்து, இந்த உலகத்தின் பிரச்சினைகளுக்கான தீர்வைக் கண்டடைய வேண்டுமென்று முடிவெடுத்தேன். நாங்கள் சென்றுகொண்டிருந்த பேருந்து சிறகு முளைத்து மேலே மேலே பறந்துகொண்டிருந்தது.\nநன்றி: தாய்வீடு - கனடா\nஇதுவரை: 18441381 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venuvanam.com/?p=497&unapproved=56636&moderation-hash=401d061ecc8fb5208f1ff98a67e1ccaf", "date_download": "2020-02-26T07:30:36Z", "digest": "sha1:6XNIBIUKCJFQU6ZM4T6EDIVOOXVUJZZB", "length": 73233, "nlines": 915, "source_domain": "venuvanam.com", "title": "கிரிவலம் . . . - வேணுவனம்", "raw_content": "\nகிரிவலம் . . .\nபகவதி, என் பள்ளித் தோழன். ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு விகடனில் நான் எழுதிக் கொண்டிருந்த ‘மூங்கில் மூச்சு’ வெளியான காலத்தில் சுகாவின் வாசகனாகத் தேடி வந்து என்னைக் கட்டிக்கொண்டான். புகழ் பெற்ற மென்பொருள் நிறுவனத்தின் அதிகாரி. ‘ஏ யப்பா பகவதிக்கு எவ்ளோ முடி’ என்று பார்ப்போர் ஆச்சரியப்பட வேண்டும் என்கிற நோக்கத்துடன் தலையில் உள்ள முடி அனைத்தையும் முகத்துக்குக் கொணர்ந்து அதற்கு ‘தாடி’ என்று பெயர் சூட்டியிருக்கிறான். அத்தனை வருடங்களுக்குப் பின் பகவதியை சந்தித்த நான், அவனது தோற்றத்தைக் கண்டு அதிர்ந்து, அவனை அவராகப் பார்க்கத் துவங்கினேன். திருநவேலி பாஷையில் ‘அவாள்’. பகவதியைப் பார்த்த மாத்திரத்தில் நான் அவனுக்கு போட்ட ஒரே கண்டிஷன். ‘சபைல நாலு பேருக்கு முன்னாடி என்னை நீ ஒருமைலதான் கூப்பிடணும், பேசணும். தேவைப்பட்டா கெட்ட வார்த்த கூட யூஸ் பண்ணிக்கோ. ஆனா நான் உன்னை மத்தவங்க முன்னாடி அநாகரிகமா பன்மைலதான் கூப்பிடுவேன். உன்னை போடா வாடான்னு கூப்பிட்டு கிளாஸ்மேட்டுங்கற மரியாதய நான் தருவேன்னு மட்டும் எதிர்பாத்துராதே பகவதிக்கு எவ்ளோ முடி’ என்று பார்ப்போர் ஆச்சரியப்பட வேண்டும் என்கிற நோக்கத்துடன் தலையில் உள்ள முடி அனைத்தையும் முகத்துக்குக் கொணர்ந்து அதற்கு ‘தாடி’ என்று பெயர் சூட்டியிருக்கிறான். அத்தனை வருடங்களுக்குப் பின் பகவதியை சந்தித்த நான், அவனது தோற்றத்தைக் கண்டு அதிர்ந்து, அவனை அவராகப் பார்க்கத் துவங்கினேன். திருநவேலி பாஷையில் ‘அவாள்’. பகவதியைப் பார்த்த மாத்திரத்தில் நான் அவனுக்கு போட்ட ஒரே கண்டிஷன். ‘சபைல நாலு பேருக்கு முன்னாடி என்னை நீ ஒருமைலதான் கூப்பிடணும், பேசணும். தேவைப்பட்டா கெட்ட வார்த்த கூட யூஸ் பண்ணிக்கோ. ஆனா நான் உன்னை மத்தவங்க முன்னாடி அநாகரிகமா பன்மைலதான் கூப்பிடுவேன். உன்னை போடா வாடான்னு கூப்பிட்டு கிளாஸ்மேட்டுங்கற மரியாதய நான் தருவேன்னு மட்டும் எதிர்பாத்துராதே\nஎனக்குத் தெரிந்த பள்ளித்தோழன் பகவதிக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது. இப்போதும் பிடிவாதமாக அந்தப் பழக்கத்தைப் பாதுகாக்கிறான். ஆனால் சென்னையில் பகவதி அநாயசமாகக் கார் ஓட்டுவது இன்னும் எனக்கு ஏற்புடையதாக இல்லை. ‘அதெப்படிடே சைக்கிள் ஓட்டத் தெரியாது. கார் ஓட்டுதே சைக்கிள் ஓட்டத் தெரியாது. கார் ஓட்டுதே’ என்று கேட்டதற்கு ஒரு நக்கல் சிரிப்புடன், ‘ஒனக்கு கார் ஓட்டத் தெரியாது. சைக்கிள் ஓட்டத் தெரியும்லா. அப்படித்தான்’ என்று பதில் சொல்கிறான். பகவதி வைத்திருக்கும் செலெரியோ காருக்கு அப்படியே பகவதியின் முகச்சாடை. சில சமயங்களில் பார்க்கிங்கில் நிற்கும் அவன் காரின் பானட்டை பகவதியாக பாவித்துப் பேசியிருக்கிறேன். அதுவும் மென் சிரிப்புடன் நான் பேசுவதைக் கேட்டபடி அமைதியாக இருந்ததுண்டு.\nகடந்த மூன்று வருடங்களாக நான் உட்பட பள்ளித் தோழர்கள் சிலரை தமிழ்நாட்டில் உள்ள அநேக கோயில்களுக்கு பகவதி அழைத்துச் சென்று வருகிறான். குறிப்பாக மாத சிவராத்திரிக்கு எங்களை திருவண்ணாமலைக்கு அழைத்துச் சென்று, (இழுத்துச் சென்று) கிரிவலம் வர வைக்கிறான். கிரிவலம் செல்வதற்கான நேரத்தை பகவதியேதான் குறிப்பான். சென்னையிலிருந்து மதிய உணவுக்கு முன்போ, பின்போ கிளம்பி இருட்டத் துவங்கிய பின் திருவண்ணாமலை அடைந்து, பின் நள்ளிரவில் கிரிவலத்தைத் துவக்குவோம். கிரிவலம் செல்வதை விட சென்னையிலிருந்து ஒவ்வொரு முறையும் திருவண்ணாமலை செல்வது அத்தனை ஆயாசமாக இருக்கும். கிரிவலத்துக்கு முந்தைய நாளே நண்பன் குஞ்சு திருநவேலியிலிருந்துக் கிளம்பி சென்னை வந்து சேர்ந்து விடுவான். முதல் நாளிலிருந்தே எங்களை மனதளவில் கிரிவலத்துக்கு பகவதி தயார் செய்வான். ‘நாளைக்கு பச்சை வேட்டி உடுத்தணும்பா. குபேர லிங்கத்துல ஆளுக்கு ஆறு நெய் வெளக்கு போடணும். அடி அண்ணாமலைல இருவத்தேளு வெளக்கு. அப்புறம் ஆரஞ்சு பள தானம்’. குஞ்சு பரிதாபமாக என் முகத்தைப் பார்ப்பான். பகவதிக்குக் கேட்காதவண்ணம் என் காதருகே, ‘எல கவனிச்சியா இந்தத் தாயளி நாளைக்கு நம்ம தலைல ஆரஞ்சு பள மூட்டையை ஏத்திருவான் போலுக்கே இந்தத் தாயளி நாளைக்கு நம்ம தலைல ஆரஞ்சு பள மூட்டையை ஏத்திருவான் போலுக்கே’ என்று புலம்பத் துவங்குவான். ‘சரி சரி விடு. ஆளுக்குக் கொஞ்ச நேரம் சொமந்துட்டு நைஸா ராமசுப்பிரமணியன் தலைக்கு மாத்தி விட்டிருவோம். புண்ணியம்னு சொன்னா திருவண்ணாமலை என்ன, திருநவேலிக்கே மூட்டையச் சொமந்துட்டு வருவான்’ என்று சமாதானப்படுத்துவேன்.\nகிரிவலம் கிளம்பும் அன்று கோயம்பேட்டில் உள்ள ‘தளவாய்’ ராமலிங்கத்தின் சர்வீஸ் அப்பார்ட்மெண்டில் ஒன்று கூடுவோம். நண்பன் ‘தளவாய்’ ராமலிங்கம், திருநவேலியின் புகழ் பெற்ற ‘தளவாய்’ முதலியார் குடும்பத்தைச் சேர்ந்தவன். நாவலர் நெடுஞ்செழியன் மற்றும் பேராசிரியர் அன்பழகனுக்கு பேரன் முறை. நாங்கள் திருநவேலி சாஃப்டர் மேல்நிலைப் பள்ளியில் படித்த போது, அவனும் எங்களுடன் பள்ளிக்கு வந்து போய்க் கொண்டிருந்தான்.\nராமலிங்கத்தின் ஸ்கார்ப்பியோ கார் எங்களுக்கு முன்பாகவேக் கிளம்பி, திருவண்ணாமலை நோக்கிப் பாயத் தயாராக நின்று கொண்டிருக்கும். நானும், குஞ்சுவும் சாலிகிராமத்திலிருந்துக் கிளம்பி கோயம்பேடு சென்று ராமலிங்கத்துடன் பகவதியின் வருகைக்காகக் காத்துக் கிடப்போம். ராகுகாலம் முடிந்த பின் உள்ளாடை அணிந்து, வேளச்சேரியிலிருந்து பகவதி கிளம்பி கோயம்பேடு வந்து சேர்வதற்குள் பசிமயக்கத்தில் குஞ்சு மெல்ல பகவதியை சைவக் கெட்ட வார்த்தைகளால் ஏசத் துவங்கியிருப்பான். ‘ஒளுங்கு மயிரா சாப்பிட்டுட்டு வருவோம்னு சொன்னா நீ கேக்கியா இந்தக் . . . ல்லாம் நம்புனா வெளங்குமா இந்தக் . . . ல்லாம் நம்புனா வெளங்குமா இப்பமே எனக்கு தல சுத்துது’. ராமலிங்கம் பதறிப் போய் கண்ணைக் காட்டுவான். ‘கோயிலுக்குக் கூட்டிட்டு போறவனப் போயி அந்த வார்த்தல்லாம் சொல்லலாமாப்பா இப்பமே எனக்கு தல சுத்துது’. ராமலிங்கம் பதறிப் போய் கண்ணைக் காட்டுவான். ‘கோயிலுக்குக் கூட்டிட்டு போறவனப் போயி அந்த வார்த்தல்லாம் சொல்லலாமாப்பா’. ராமலிங்கம் நாங்கள் வருவதற்கு முன்பே சேஃப்டி சப்பாத்திகள் சாப்பிட்டிருப்பான் என்பது எங்களுக்குத் தெரியுமென்பதால் அவனை பசியோடு முறைத்துப் பார்ப்போம். ‘இல்லப்பா. மனசுல பட்டதச் சொன்னேன். சம்போ மகாதேவா’ என்று ஏப்பம் விட்டபடி, ��முக்குல நின்னு பகவதி வண்டி வருதான்னு பாக்கென்’ என்று நைஸாக எழுந்து சென்று விடுவான். அநேகமாக பகவதி வந்து சேரும் போது, சர்வீஸ் அப்பார்ட்மெண்ட்டின் வரவேற்பறையின் சோஃபாவில் நானும், குஞ்சுவும் மயங்கிக் கிடப்போம். பகவதியும், ராமலிங்கமும் ஒரே நட்சத்திரக்காரர்கள். சில சமயங்களில் சொல்லி வைத்தாற் போல அவர்கள் இருவருக்கும் சந்திராஷ்டமம் இருக்கும் போது நாங்கள் பயணம் செய்ய வேண்டியிருக்கும். அதை குஞ்சுதான் சொல்லிக் கொண்டே இருப்பான். ‘இவனுவொ ரெண்டு பேருக்கும் சந்திராஷ்டமம். என்ன பாடு படுத்தப் போகுதோ’. ராமலிங்கம் நாங்கள் வருவதற்கு முன்பே சேஃப்டி சப்பாத்திகள் சாப்பிட்டிருப்பான் என்பது எங்களுக்குத் தெரியுமென்பதால் அவனை பசியோடு முறைத்துப் பார்ப்போம். ‘இல்லப்பா. மனசுல பட்டதச் சொன்னேன். சம்போ மகாதேவா’ என்று ஏப்பம் விட்டபடி, ‘முக்குல நின்னு பகவதி வண்டி வருதான்னு பாக்கென்’ என்று நைஸாக எழுந்து சென்று விடுவான். அநேகமாக பகவதி வந்து சேரும் போது, சர்வீஸ் அப்பார்ட்மெண்ட்டின் வரவேற்பறையின் சோஃபாவில் நானும், குஞ்சுவும் மயங்கிக் கிடப்போம். பகவதியும், ராமலிங்கமும் ஒரே நட்சத்திரக்காரர்கள். சில சமயங்களில் சொல்லி வைத்தாற் போல அவர்கள் இருவருக்கும் சந்திராஷ்டமம் இருக்கும் போது நாங்கள் பயணம் செய்ய வேண்டியிருக்கும். அதை குஞ்சுதான் சொல்லிக் கொண்டே இருப்பான். ‘இவனுவொ ரெண்டு பேருக்கும் சந்திராஷ்டமம். என்ன பாடு படுத்தப் போகுதோ’. காரில் சாமான்களை ஏற்றும் போது ‘ணங்’கென்று குஞ்சுவின் முழங்காலில் பெட்டியை இடித்தபடி ராமலிங்கம் காரில் ஏற்ற, கதறிய குஞ்சுவை சமாதானப்படுத்தும் விதமாக ராமலிங்கம், ‘நீ சொன்ன மாரியே சந்திராஷ்டமம் வேல செய்யுதேடே’. காரில் சாமான்களை ஏற்றும் போது ‘ணங்’கென்று குஞ்சுவின் முழங்காலில் பெட்டியை இடித்தபடி ராமலிங்கம் காரில் ஏற்ற, கதறிய குஞ்சுவை சமாதானப்படுத்தும் விதமாக ராமலிங்கம், ‘நீ சொன்ன மாரியே சந்திராஷ்டமம் வேல செய்யுதேடே’ என்று சொல்ல, வலி தாங்க முடியாத குஞ்சு, ‘ஒனக்கு சந்திராஷ்டமம்னா என் கால்ல வந்து ஏம்ல இடிக்கே, தாயோளி’ என்று சொல்ல, வலி தாங்க முடியாத குஞ்சு, ‘ஒனக்கு சந்திராஷ்டமம்னா என் கால்ல வந்து ஏம்ல இடிக்கே, தாயோளி’ என்று கதற, ‘சம்போ மகாதேவா’ என்றபடி கார் கிளம்பும்.\nந���்பகலில் சென்னை மாநகரைத் தாண்டுவதற்குள் கிட்டத்தட்ட மாலை ஆகி விடும். பசியில் அதுவரை நண்பர்களை ஏசி வந்த குஞ்சு, சிவபெருமானை ஏச நினைப்பதற்குள் காரை ‘ஒன்லி காபி’ ஹோட்டலுக்கு முன் நிறுத்தச் சொல்வான் பகவதி. கிடைத்த வடைகள், முறுக்குகள், சுண்டல்கள் அனைத்தையும் தின்று சுடச் சுட ஃபில்டர் காபியும் குடித்து முடித்த பின் குஞ்சுவுக்கு மீண்டும் பக்தி வந்து சேரும். ‘உளுந்த வட ஃபர்ஸ்ட் க்ளாஸா இருந்துது பாத்தியா நம்ம ஊரு விசாக பவன் வட மாரியே. எல்லாம் சிவன் அருள்’. இதைக் கண்டும் காணாதது போல கடந்து செல்லும் ராமலிங்கம் ‘சம்போ மகாதேவா’ என்று காரில் ஏறுவான்.\nகுரோம்பேட்டையில் காரில் ஏறிக் கொள்ளும் நண்பன் ராமசுப்பிரமணியன் உணவிலும், வார்த்தைகளிலும் சுத்த அசைவத்தைக் கடைப்பிடிப்பவன். அசைவ அடைமொழி இல்லாமல் எங்களில் யாரையும் அவன் விளித்ததே இல்லை. அத்தனை பேசுகிறவனுக்கு கடவுள் பக்தியை விட கடவுள் குறித்த பயம் உண்டு. தெய்வக் குத்தம் ஆயிரும் என்ற வார்த்தைகள் அவனை எப்போதும் அச்சுறுத்துபவை. காரில் ஏறியதிலிருந்தே எல்லோரையும் சகட்டு மேனிக்கு அர்ச்சிப்பவன், பகவதியையும் விட்டு வைப்பதில்லை. ‘நீயெல்லாம் ஒரு ஆளு என்னடா பகவதி’ என்று துவங்கி ‘மூளைன்னு ஏதாவது இருக்கா உனக்கு’ என்று தொடர்ந்து, ‘ரொம்பப் பேசினேன்னா அப்பிடியே பொடதில அடிச்சு கீள எறக்கி விட்டிருவேன்’ என்பதாக நிறையும். இவை எல்லாம் திருவண்ணாமலை வரும் வரைக்குமான கதை. திருவண்ணாமலை லெவல் கிராஸிங் வந்த பின் ராமசுப்பிரமணினின் வாய் தானாக பகவதியை பன்மையில் வணங்க ஆரம்பித்து விடும். குஞ்சு சொல்லுவான். ‘பகவதிபுரம் ரயில்வே கேட் வந்துட்டுல. ராமசுப்பிரமணியன் இனிமேல் பகவதியோட அடிமை’.\nபொதுவாக திருவண்ணாமலை கிரிவலம் என்றால் அநேக பேருக்கு பௌர்ணமி கிரிவலம்தான். ஆனால் நாங்கள் பௌர்ணமிக்குச் செல்வதில்லை. மாத சிவராத்திரிக்குத்தான் செல்வது வழக்கம். கூட்டமும் குறைவாக இருக்கும். தொந்தரவில்லாமல் கிரிவலம் வரலாம். கோயிலை ஒட்டி காரை பார்க் செய்து விட்டு, எதிரே இருக்கும் விடுதியில் குளிக்கச் செல்வான், பகவதி. அவன் குளித்து விட்டு, பச்சை வேட்டி அணிந்து, கையில், கழுத்தில் ருத்திராட்சை அணிந்து, நெற்றி முழுக்க திருநீறு, சந்தன, குங்குமம் சகிதம், மேல் சட்டையில்லாமல் பகவ��ியடிகளாகக் காட்சி தருவான்(ர்). பகவதியடிகளின் சீடனாக அவரது உடமைகளைச் சுமந்தபடி பயபக்தியுடன் நின்று கொண்டிருப்பான், ராமசுப்பிரமணியன்.\nஅதற்குப் பிறகும் கிரிவலம் துவங்கியபாடிருக்காது. நிறைய துணிப்பைகளிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்து ராமசுப்பிரமணியனிடம் கொடுத்தபடி இருப்பான், பகவதி. ஐவகை எண்ணெய், சின்ன மண் சட்டிகள், திரிகள், வித விதமான ஊதுபத்திகள், சின்னதும், பெரிதுமாக புத்தகங்கள், இவை போக அந்த மாதத்துக்கான கிரிவல தானப் பொருள் என ஒன்றன் பின் ஒன்றாக வந்த வண்ணம் இருக்கும். ராமசுப்பிரமணியனின் தோளில் பாரம் ஏறி ஏறி சிறிது நேரத்திலேயே பிட்டுக்கு மண் சுமந்த சிவன் போல ஆகிவிடுவான். ‘எல இந்த மட்டம் மெட்டீரியல எறக்கிக்கிட்டே இருக்கானே இந்த மட்டம் மெட்டீரியல எறக்கிக்கிட்டே இருக்கானே அநேகமா ராமசுப்பிரமணியனை கிரிவலம் முடியவும் ஆஸ்பத்திரில சேக்க வேண்டியிருக்கும்’ என்பன் குஞ்சு.\nஎல்லோரும் காத்து நிற்க, ‘போலாம்பா’ என்று ஜாடை காட்டி முன்னே நடப்பான், பகவதி. அமைதியாகப் பின் தொடர்வோம். ரெட்டைப் பிள்ளையார் முன் விளக்கு போட அனைவரையும் பணிப்பான். கையில் பிரம்மாண்ட ஊதுபத்தி கொடுத்து விடுவான். ஒவ்வொரு ஊதுபத்திக்கும் ஒவ்வொரு பெயர். ‘இது பைரவர் ஊதுபத்திப்பா. இது கிரிவலத்துக்கானது. இது ராகு கேதுக்கானது.’ ரெட்டைப் பிள்ளையார் வாசலில் பூ விற்கும் பெண்கள், எங்களைப் பார்த்ததுமே, ‘க்கா தோ பாரு. ஊதுவத்திக்காரங்க வந்துட்டாங்க’ என்பார்கள். ‘ண்ணா தோ பாரு. ஊதுவத்திக்காரங்க வந்துட்டாங்க’ என்பார்கள். ‘ண்ணா எங்களுக்கும் ஒண்ணு குடுத்துட்டுப் போங்கண்ணா’. ஆளுக்கு மூன்று விளக்கு ஏற்றிய பின், பிள்ளையாரை வணங்கி விட்டு கிரிவலத்தைத் துவக்குவோம். ‘இப்பம் மூணு தோப்புக்கரணம் போட்டா போதும்பா. முடிச்சுட்டு வரும் போதுதான் இருவத்தொண்ணு’. ஒரு முறை இந்திர லிங்கத்தைத் தாண்டும் போது கையில் பெரிய ஊதுபத்தியுடன் எங்களைக் கண்ட சிறுவர்கள் அவர்களுக்குள் பேசியபடி பின் தொடர்ந்தனர். எங்கோ தூரத்தில் தெரிந்த தங்கள் நண்பனை அழைத்தார்கள். ‘டேய் விநோத்து. பட்டாஸ் வெடிக்கப் போறாங்கடா. பத்திய பாத்தியா, ஜெயிண்ட் சைஸு. தவுஸண்ட் வாலாவாத்தான் இருக்கணும். பைக்குள்ள இருக்கும் பாரேன்.’ கோபத்தை அடக்கிக் கொண்டு, ‘டேய் தம்பி. பைக்குள்ள ஆரஞ்��ு பளமும், பைரவருக்குப் போட பிஸ்கட்டும், பொறையும் தான்டா இருக்கு. நீங்க போயி வெளையாடுங்க, போங்க போங்க’ என்று கெஞ்ச வேண்டியிருந்தது.\nஊதுபத்திதான் என்றில்லை. ஒவ்வொரு முறை கிரிவலத்தின் போதும் ஒவ்வொரு தினுசான ஐட்டங்களை இறக்குவான், பகவதி. அதற்குச் சொல்லும் காரணமும் பகீரென்றிருப்பதால் சத்தமில்லாமல் அவன் சொன்னதைச் செய்வோம். ‘இந்த கிரிவலம் கொட்டாங்குச்சி சித்தர் தலைமைலதான் போகணும்பா. அதுக்கு கைல தென்னங்கன்னு ஒண்ணை வச்சுக்கிட்டு சுத்தணும்.’ எல்லோரும் அமைதியாகிவிட பகவதி மட்டும் கையில் தென்னங்கன்றுடன் கிரிவலம் வந்தான். தென்னங்கன்றின் குருத்து கண்ணைக் குத்தியதால், நான் சற்றுத் தள்ளி நடக்க ஆரம்பித்தேன். ‘பகவதி எதுக்கும் அப்பப்பத் திரும்பிப் பாத்துக்கோ. சின்னப்பயலுக தென்னங்கன்னுல ஏறிரப் போறானுக’.\n‘தளவாய்’ ராமலிங்கத்துக்கு சில பூர்வீகச் சொத்துகள் வர வேண்டியிருக்கிறது. அது விரைவாகக் கிடைக்கவேண்டுமென்றால் அதற்கும் கிரிவலத்தில் ஒரு சமாச்சாரம் இருப்பதாகச் சொன்னான், பகவதி. அதாவது சந்திர லிங்கத்திலிருந்து குபேர லிங்கம் வரைக்கும் குதிகாலிலேயே கிரிவலம் வர வேண்டும் என்றான். ‘தளவாய்’ ராமலிங்கம் கொஞ்சம் கூட யோசிக்காமல் குதிகாலில் நடக்க ஆரம்பித்தான். துணைக்கு நானும் அவனுடன் மெதுவாக ஊர்ந்து நடக்க வேண்டியிருந்தது. முகத்தில் வலியை மறைத்தபடி, சர்க்கஸில் பார் விளையாடும் பாலன்ஸுடன் முக்கி முனகி ‘தளவாய்’ ராமலிங்கம் நடந்தபடி, ‘குபேர லிங்கம் வந்துட்டா வந்துட்டா’ என்று கேட்டுக் கொண்டே இருந்தான். ‘அதைக் கேக்கக் கூடாதுப்பா. அப்புறம் சொத்து கைக்கு வராது’ என்று மிரட்டினான், பகவதி. அதற்குப் பிறகு ராமலிங்கம் வாயைத் திறக்கவில்லை. ஆனால் அவன் பற்களைக் கடித்தபடி வலியைத் தாங்கிக் கொண்டு மனதுக்குள் பகவதியை ‘அந்த’ வார்த்தை சொல்லி ஏசியது, முகத்தில் தெரிந்தது.\nகிரிவலத்தின் போது கொடுக்க வேண்டிய தானங்கள் ஒவ்வொரு முறையும் மாறுபடும். ஒரு கிரிவலத்துக்குக் கிளம்பிச் செல்லும் வழியில் வேளச்சேரி தாண்டி ஏதோ ஒரு பிரதேசத்துக்குள் வண்டியைத் திருப்பச் சொன்னான், பகவதி. அங்கு ஒரு வீட்டின் முன் பச்சை வேட்டி கட்டிய மனிதர் ஒருவர் காத்திருந்தார். காரிலிருந்து இறங்கிய பகவதியும், பச்சை வேட்டிக்காரரும் ஒருவ��ை ஒருவர் ‘ஓம்ஜி’ என்று அழைத்துக் கொண்டனர். வீட்டுக்குள்ளிருந்து சிறிதும், பெரிதுமாக சில பைகள் வந்தன. அத்தனையையும் வண்டியில் ஏற்றிக் கொண்டு ஓம்ஜியை வணங்கிவிட்டுக் கிளம்பினோம். கிரிவலத்தின் போது ஆளுக்கொரு பையை, தோளில் ஏற்றினான் பகவதி. ‘ஏன் பகவதி பைக்குள்ள என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கலாமா பைக்குள்ள என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கலாமா’ தயங்கியபடியே ராமசுப்பிரமணியன் கேட்டான்.\n நீங்கதானே தானம் குடுக்கப் போறீங்க\nகிரிவலப் பாதையோரத்தில் உறங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பி பன் பட்டர் ஜாம் கொடுத்தபடியே சென்றோம். அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியாய் பன் பட்டர் ஜாம் தீர்ந்தபாடில்லை. காருக்குள் நிறைய பைகள் மிச்சமிருந்தன. டிரைவர் மெதுவாக ஓட்டியபடியே வந்து கொண்டிருந்தார். கிரிவலம் நிறைவடையும் பகுதி வந்த பிறகும் பொட்டலங்கள் உப்பலாகக் காருக்குள் காத்திருந்தன.\n‘அதிகமா ஒண்ணும் இல்லப்பா. ஆயிரந்தான்’.\n‘அடுத்த கிரிவலம் வரைக்கும் குடுக்கணுமெப்பா\n‘அதெல்லாம் இல்லப்பா. எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு பஸ் ஸ்டாண்ட் வாங்க. பட்டுவாடா பண்ணிடலாம்’. பகவதி முன்னே நடக்க, ‘தளவாய்’ ராமலிங்கமும் பைகளைச் சுமந்தபடி பின்னே நடந்தான். ஒரு வட இந்திய நிறுவனத்தின் தமிழக விற்பனை அதிகாரியான ராமசுப்பிரமணியன், மக்களோடு மக்களாகப் பழகுவதில் தான் ஒரு நிபுணன் என்று சொல்லிக் கொள்பவன். ஆனால் மக்கள் புழக்கம் அதிகமுள்ள பஸ் ஸ்டாண்டுக்குள் செல்ல மறுத்தான். பைகளைச் சேகரித்துக் கொண்டு பஸ் ஸ்டாண்டுக்குள் செல்ல முயன்ற என்னைத் தடுத்துச் சொன்னான்.\n‘அவனுகளுக்குத்தான் கூறு இல்லன்னா உனக்கெங்கெல புத்தி போச்சு\n திருவண்ணாமலை பக்கத்துலதான் ஒரு குடும்பம் கார்லேருந்து பிஸ்கட், சாக்லெட் எடுத்து சின்னப் பிள்ளைகளுக்குக் குடுத்தாங்கன்னு ஊரே கூடி அடிச்சுது. மறந்துட்டியா\nபகவதியும், ‘தளவாய்’ ராமலிங்கமும் திரும்பி வந்து தேடியபோது எங்களைக் காணவில்லை.\nபொதுவாக மாத சிவராத்திரியின் போது கிரிவலப்பாதையில் அவ்வளவாகக் கூட்டம் இருக்காது. அப்படியே கூட்டம் வந்தாலும் பார்த்த மாத்திரத்திலேயே அவர்கள் வேற்று மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வரும். கிரிவலம் துவங்கும் போதே குஞ்சுவின் காந்தக் கண்கள் சுழல ஆரம்பிக்கும். தானாக யாரா��து ஒரு பெண்ணின் பின்னால் அவனது கால்கள் நடக்க ஆரம்பிக்கும். அப்படி ஒருமுறை வெண்பட்டுச் சேலையணிந்து, குளித்த ஈரம் காயாத தலைமுடியுடன், நெற்றியில் சந்தனத் தீற்றுடன் கிரிவலம் சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணுடன் நடந்தபடியே பேச்சு கொடுத்தான்.\n எண்ட அம்மைக்கு கொல்லமானு. ஞான் ஹாஃப் மலையாளி கேட்டோ’ என்றபடி தனக்குத் தெரிந்த மலையாளச் சொற்களை அந்தப் பெண்ணின் மீது தெளித்தவாறே கிரிவலத்தை நிறைவு செய்தான்.\nஅடுத்த முறை கிரிவலத்தைத் துவக்கும் போது அதிகளவில் ஆந்திர மக்கள் தென்பட்டார்கள். ராமசுப்பிரமணியன் சொன்னான். ‘இந்தத் தாயளி இன்னைக்கு எங்கம்மைக்கு விஜயவாடான்னு சொல்லுவானாலெ\nஒவ்வொரு முறை கிரிவலம் சென்று வந்த பிறகு தொலைக்காட்சி தொகுப்பாளினி ரம்யாவிடமிருந்து ஃபோன் வரும்.\n‘ஏன் ஸார் என்னை கிரிவலத்துக்குக் கூட்டிட்டுப் போகல\n‘ஸாரி ரம்யா. அடுத்த வாட்டி போகலாம்’.\n‘இப்படித்தான் ஒவ்வொரு வாட்டியும் சொல்றீங்க\n‘பதினாலு கிலோமீட்டர். கால்ல செருப்பில்லாம உன்னால நடக்க முடியாது. சொன்னா புரிஞ்சுக்கோ’.\n திருப்பதிக்கெல்லாம் நான் நடந்தே போயிருக்கேன். என்னைக் கூட்டிட்டுப் போகாம இருக்கறதுக்கு சும்மா சாக்கு சொல்றீங்க’.\n‘அப்படில்லாம் இல்லம்மா. நெஜம்மா அடுத்த வாட்டி போகலாம்’.\nஆனால் ஒரு முறையும் ரம்யாவை அழைத்துச் சென்றதில்லை. ஆனால் இந்த விஷயத்தை நண்பர்களிடம் அவ்வப்போது சொல்லுவேன். ‘இத என்ன மயித்துக்கு எங்கக்கிட்ட சொல்லுதேன்னு கேக்கென்’ என்று தானம் கொடுப்பதற்காக பகவதியினால் தோளில் ஏற்றப்பட்ட கேரட் மூட்டையைத் சுமந்தபடி கிரிவலம் வந்து கொண்டிருந்த ராமசுப்பிரமணியன் கத்தினான். ‘எப்பா’ என்று தானம் கொடுப்பதற்காக பகவதியினால் தோளில் ஏற்றப்பட்ட கேரட் மூட்டையைத் சுமந்தபடி கிரிவலம் வந்து கொண்டிருந்த ராமசுப்பிரமணியன் கத்தினான். ‘எப்பா அந்தப் பிள்ள கேட்டதைத்தானெ சொன்னேன் அந்தப் பிள்ள கேட்டதைத்தானெ சொன்னேன் இப்பம் என்ன அதைக் கூட்டிக்கிட்டா திருவண்ணாமலைக்கு வந்துட்டேன் இப்பம் என்ன அதைக் கூட்டிக்கிட்டா திருவண்ணாமலைக்கு வந்துட்டேன்’ என்றேன். ‘நீ மட்டும் அந்தப் பிள்ளையைக் கூட்டிக்கிட்டு திருவண்ணாமலைக்குள்ள நொளஞ்சு பாரு. இங்கெ ஆட்கள ஏற்பாடு பண்ணி ஒன் கால வெட்டச் சொல்லுதென்’. பூர்வீக சொத்து குற��த்த வேண்டுதலையும் மீறி உணர்ச்சிவசப்பட்ட ‘தளவாய்’ ராமலிங்கம் இப்படி சொல்லவும், அமைதியாக அவனையும், வானத்தையும் ஒரு முறை பார்த்துவிட்டு, ‘தென்னாடுடைய சிவனே போற்றி’ என்றேன். சட்டென்று தன் நிலை உணர்ந்து ‘எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ என்றபடி குதிகாலில் நடந்து அருகிலிருந்த டீக்கடைக்குச் சென்று, ‘அண்ணாச்சி’ என்றேன். ‘நீ மட்டும் அந்தப் பிள்ளையைக் கூட்டிக்கிட்டு திருவண்ணாமலைக்குள்ள நொளஞ்சு பாரு. இங்கெ ஆட்கள ஏற்பாடு பண்ணி ஒன் கால வெட்டச் சொல்லுதென்’. பூர்வீக சொத்து குறித்த வேண்டுதலையும் மீறி உணர்ச்சிவசப்பட்ட ‘தளவாய்’ ராமலிங்கம் இப்படி சொல்லவும், அமைதியாக அவனையும், வானத்தையும் ஒரு முறை பார்த்துவிட்டு, ‘தென்னாடுடைய சிவனே போற்றி’ என்றேன். சட்டென்று தன் நிலை உணர்ந்து ‘எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ என்றபடி குதிகாலில் நடந்து அருகிலிருந்த டீக்கடைக்குச் சென்று, ‘அண்ணாச்சி ஒரு லைட் டீ’ என்றான்.\nஇவற்றையெல்லாம் வழக்கமாக குஞ்சு கண்டுகொள்வதில்லை. அவனைப் பொருத்தவரைக்கும் இது மாதிரியான விஷயங்களைக் கண்டு கொள்ளாமல் இருந்தால் அது பொய்யாகி விடும் என்ற அபார நம்பிக்கை உண்டு. கிரிவலத்துக்குக் கிளம்பி வருவதில் உள்ள தாமதம். அதனால் வருகிற அலுப்பு. திருவண்ணாமலை வந்த பிறகும் பகவதி போடுகிற பக்தி சட்டத்திட்டங்களைக் கடைப்பிடித்தாக வேண்டிய கட்டாயம் போன்றவற்றினால் குஞ்சு ஒவ்வொரு முறையும் புலம்புவான்.\n‘இந்தப் பயலுவொ படுத்துத பாட்டுல மனசுல பக்தியே இல்லாம போயிருதுல. ச்சை.’\n‘ஆமால. நானும் வாள்க்கைல ஒரு மட்டமாது கைய நல்லா வீசிக்கிட்டு கிரிவலம் வரணும்னு நெனைக்கென். நடக்க மாட்டெங்கெ. இத்தா நீளத்துக்குல்லா ஊதுபத்திய குடுத்துருதான்’ என்றேன்.\n ஒவ்வொரு மட்டமும் ஊதுபத்தி வேட்டில பட்டு ஓட்ட விளுந்து விளுந்து, இந்தா பாரு, என் வேட்டி கொசுவல மாரி ஆயிட்டு’.\nவெட்கமே இல்லாமல் வேட்டியை அவிழ்த்து உதறிக் காட்டினான்.\n‘சரி சரி. மொதல்ல உடுத்து. பொம்பளையாள் வருது’. பதறிப் போய் சொன்னேன்.\nமுகத்தில் மாறாத கடுப்புடன் வேட்டியை நிதானமாகக் கட்டியபடி குஞ்சு சொன்னான்.\n‘நெசம்மா சொல்லுதென். இனிமேல் இந்தத் தாயளிங்க கூட நாம கிரிவலம் வர வேண்டாம் . . . நாம மட்டும் ரம்யா கூட வருவோம்’.\n← திருநவேலி இன்று . . .\nமாஸ்டர் மோகன் . . . →\nகிரி வலம் அருமையாக இருந்தது.\n நானும் வர்ரேன் ஆனால் கிரிவலத்துக்கு இல்லை\nசிரித்துக் கொண்டே இரண்டு முறை “கிரிவலம்”\nவந்து விட்டேன்.”வாய் விட்டு சிரித்தால் நோய்\nவி ட் டு போகும்”. திரு.சுகாவின் கட் டுரைகள்\nநோய் தீர்க்கும் மருந்து. தொடர்ந் து எழுதி\nவந்தால் நோயற்ற வாழ்வாம் குறைவற்ற\nவாசகர்களுக்காக ,இடை வெளி இல்லாமல் எழுதி வரும்ப டி கே ட் டு க் கொ ள்கிறோம்.\nஅருமை. நாங்களும் நண்பர்கள் குழாமுடன் கிரிவலம் வந்த அனுபவம் கிடைத்தது. நன்றி. மகிழ்ச்சி.\nநான் கிரிவலம் ோனதில்ல ஆனா உங்களுடன் கிரிவலம் வந்தது ோல உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள் அருமை\nமகானுபாவர் . . .\nநடைச்சித்திரம் . . .\nகருப்புகவுணியும், கருங்குறுவையும் . . .\nSankar on பைரவ ப்ரியம்\nLKS. மீரான் on நடைச்சித்திரம் . . .\nஜோ on நடைச்சித்திரம் . . .\nsenthil on பைரவ ப்ரியம்\nகடுகு on ஆத்ம ருசி\n'எழுத்தும் எண்ணமும்' குழுமத்தில் எழுதியது\n’ஊஞ்சல்’ மே மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=1591", "date_download": "2020-02-26T05:44:10Z", "digest": "sha1:VBIGKEJKM2PYQDTA2QB4NRLQ6OFNFGFI", "length": 8603, "nlines": 112, "source_domain": "www.noolulagam.com", "title": "Pesum Kalai - பேசும் கலை » Buy tamil book Pesum Kalai online", "raw_content": "\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : கு. ஞானசம்பந்தன் (K.Gnyana Sambandan)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nகுறிச்சொற்கள்: ஆய்வுக் கட்டுரை, சிந்தனை, பல்சுவை, புரட்சி\nபொது அறிவு 1500 கேள்வி-பதில்கள் பேசும் சுவடுகள்\nதளர்ந்துகிடக்கின்ற உள்ளங்களைச் சக்திமிக்க பேச்சாளனின் பேச்சு நிமிர்ந்து நிற்கச் செய்யும். இனிமையான பேச்சு எதிராளியையும் தன்பால் ஈர்க்கும். பேசும் கலையைப் போதிக்கிறது இந்நூல்.\nஇந்த நூல் பேசும் கலை, கு. ஞானசம்பந்தன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nசிங்காரவேலரும் பகுத்தறிவும் - Singaravelarum Pagutharivum\nபாரதிதாசன் பணியும் அணியும் - Bharathidasan Paniyum Aniyum\nஎங்கள் ரகுநாதன் - Engal Ragunathan\nவழிகாட்டுதலும் ஆலோசனை கூறுதலும் - Valikaatuthalum Aalosanai Kooruthalum\nசூறாவளியும் அடிபணியும் கியூபாவின் பேரிடர் மேலாண்மை - Sooravaliyum adipaniyum Kyubavin Peridar Melaanmai\nதாயுமானவர் தனிச் சிறப்பு - Thayumaanavar Thani Sirappu\nஉழைப்பின் உயர்வும் மனித நேய மாண்பும் - Ulappin Uyarvum Manihta Neya Maanbum\nஆசிரியரின் (கு. ஞானசம்பந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஇலக்கியச் சித்திரங்களும் கொஞ்சம் சினிமாவும் - Ilakiya Chithirangalu Konjam Cinemavum\nசி���ிமாவுக்கு போகலாம் வாங்க - Cinemavukku Pogalaam Vaanga\nபரபரப்பு, சிரிசிரிப்பு - Paraparappu, Sirisirippu\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nமணிக்கொடி சீனிவாசன் எழுத்துக்கள் - Manikodi srinivasanin Ezhuthugal\nஒரு விரலில் உலகை ஜெயித்தவர்\nஆரியர் திராவிடர் தமிழர் - Aariyar Dravida Tamilar\nகெட்ட வார்த்தை - Kedda Varththai\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவைணவம் மார்க்சியப் பார்வை - Vainavam Markshiya Parvai\nமருத்துவ ஆய்வுக்கூட பரிசோதனைகள் கையேடு - Maruthuva Aayuvukooda Parisothanaigal Kaiyedu\nநீயும் ஏன் சாதிக்கக் கூடாது\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/usa/03/206231?ref=archive-feed", "date_download": "2020-02-26T06:40:58Z", "digest": "sha1:FCTI47UTCSO7DP63ZE54LWJDRYECVGAL", "length": 8186, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "ஈரானுக்கு பதிலடி கொடுக்க டிரம்ப் அதிரடி உத்தரவு... தயாராக இருந்த விமானங்கள்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஈரானுக்கு பதிலடி கொடுக்க டிரம்ப் அதிரடி உத்தரவு... தயாராக இருந்த விமானங்கள்\nஅமெரிக்கா ஆளில்லா விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்திய நிலையில் அதற்கு பதிலடியாக இராணுவ தாக்குதலுக்கு ஜனாதிபதி டிரம்ப் ஒப்புதல் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.\nஈரான் வான்வெளியில் ஊடுருவிய அமெரிக்க ஆளில்லா விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதால், ஈரான் மிகப் பெரிய தவறு செய்துவிட்டது என்று அமெரிக்கா ஜனாதிபடி டிரம்ப் ஆதங்கமாக தெரிவித்தார்.\nஇதைத் தொடர்ந்து ஈரான் இராணுவ தளபதி போரை எந்த ஒரு நாட்டினரும் விரும்புவதில்லை எனவும் அப்படி அதையும் மீறி நடந்தால் போருக்கு தயார் என்று கூறியிருந்தார்.\nஇதனால் இருநாட்டினருக்கிடையே பதற்றமான சுழ்நிலை நிலவி வருகிறது.\nஇந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இந்த சம்பவத்திற்கு பதிலடியாக ஈரானுக்கு எதிரான இராணுவ தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று ஒப்புதல் அளித்ததாகவும், ஆனால் தாக்குதல் நடத்துவதில் இருந்து சில காரணங்களால் பின்வாங்கப்பட்ட��ு என்று அங்கிருக்கும் ஊள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.\nஇதற்காக இராணுவ விமானம் மற்றும் கப்பல்கல்கள் தயார் நிலையில் இருந்ததாகவும், ஆனால் ஏவுகணைகள் எதுவும் ஏவப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/12/14025620/In-Karnataka-Advice-on-development-work-Officers-Yeddyurappa.vpf", "date_download": "2020-02-26T07:13:19Z", "digest": "sha1:N23GPGXU4VM3EFMMLHPLHRR2BDJ6LCVE", "length": 22920, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Karnataka Advice on development work Officers Yeddyurappa Warning || கர்நாடகத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை: அதிகாரிகளுக்கு எடியூரப்பா எச்சரிக்கை - ‘மக்கள் பிரச்சினைகளை தீர்க்காவிட்டால் கடும் நடவடிக்கை’", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகர்நாடகத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை: அதிகாரிகளுக்கு எடியூரப்பா எச்சரிக்கை - ‘மக்கள் பிரச்சினைகளை தீர்க்காவிட்டால் கடும் நடவடிக்கை’ + \"||\" + In Karnataka Advice on development work Officers Yeddyurappa Warning\nகர்நாடகத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை: அதிகாரிகளுக்கு எடியூரப்பா எச்சரிக்கை - ‘மக்கள் பிரச்சினைகளை தீர்க்காவிட்டால் கடும் நடவடிக்கை’\nஇடைத்தேர்தல் வெற்றி மூலம் நிலையான அரசு அமைந்து இருப்பதால் முதல்-மந்திரி எடியூரப்பா மாநில வளர்ச்சியில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், மக்கள் பிரச்சினைகளை தீர்க்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.\nகர்நாடகத்தில் 15 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 12 தொகுதிகளில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது.\nஇதன் மூலம் சட்டசபையில் பா.ஜனதா தனிப்பெரும்பான்மை பலத்துடன் உள்ளது. இதன் மூலம் ஆட்சியை தக்க வைத்து கொண்டுள்ளது. பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில் மாநிலத்தில் வளர்ச்சிப் பணிகளில் அரசு கவனம் செலுத்தவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்த நிலையில், இடைத்தேர்தல் வெற்றியால் எடியூரப்பா தலைமையிலான அரசு பெரும்பான்மை பலம் பெற்றுள்ளது. இதனால் முதல்-மந்திரி எடியூரப்பா உத்வேகத்துடன் மாநில வளர்ச்சிப் பணியில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.\nஏற்கனவே அவர், இடைத்தேர்தல் மூலம் நிலையான ஆட்சிக்கு மக்கள் வழிவகுத்துள்ளனர் என்றும், எனவே இனி மாநிலத்தில் வளர்ச்சி பணிகளில் முழுமையாக கவனம் செலுத்துவேன் என்றும் கூறி இருந்தார். இந்த நிலையில், பெங்களூரு விதானசவுதாவில் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து அனைத்து துறைகளையும் சேர்ந்த அரசு உயர் அதிகாரிகளுடன் நேற்று முதல்-மந்திரி எடியூரப்பா ஆலோசனை நடத்தினார்.\nஇதில், துணை முதல்-மந்திரிகள் கோவிந்த் கார்ஜோள், அஸ்வத் நாராயண், மந்திரிகள் ஈசுவரப்பா, அசோக், பசவராஜ் பொம்மை, பிரபு சவுகான், சசிகலா ஜோலே, கர்நாடக அரசின் தலைமை செயலாளர் விஜய பாஸ்கர், பல்வேறு துறைகளை சேர்ந்த கூடுதல் தலைமை செயலாளர்கள், உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.\nஇந்த ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் மத்தியில் முதல்-மந்திரி எடியூரப்பா பேசுகையில், “மாநிலத்தில் 110 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை, வெள்ளத்தால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. 8 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டு இருந்த விவசாய பயிர்கள் நாசமடைந்து உள்ளன. 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை அரசு அறிவித்துள்ளது. அப்படி இருந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை என ஏராளமான புகார்கள் வருகின்றன. அதிகாரிகள் நீங்கள் என்ன செய்கிறீர்கள்\nவீடுகளை இழந்தவர்கள் புதிதாக வீடு கட்டி கொள்ள ரூ.5 லட்சமும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கியுள்ள நிதியில் இருந்து கூடுதலாக ரூ.10 ஆயிரம் வழங்கும்படியும் உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆனால் இன்னும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் சென்றடையவில்லை. இதற்கான காரணம் என்ன, எதற்காக நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்காமல் காலதாமதம் ஆகிறது,“ என்றார்.\nஅப்போது சில அதிகாரிகள் குறுக்கிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் கிடைக்காமல் இருப்ப���ற்கான காரணத்தை எடுத்து கூற முயன்றார்கள். உடனே முதல்-மந்திரி எடியூரப்பா, “நீங்கள்(அதிகாரிகள்) எந்த விதமான காரணமும் சொல்ல வேண்டாம், உங்களிடம் காரணத்தை கேட்க விரும்பவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் கிடைக்காமல் இருப்பதை இனியும் சகித்து கொண்டு இருக்க மாட்டேன்.\nநீங்கள் என்ன செய்வீர்கள் என்று எனக்கு தெரியாது. இன்னும் ஒரு வாரத்திற்குள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படாமல் இருக்கும் நிவாரண உதவிகளை வழங்க வேண்டும். இல்லையெனில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மழை, வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டு 4 மாதங்கள் ஆகியும் வீடுகளை இழந்த 25 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை கட்ட முன்வராமல் உள்ளனர். அவர்களுக்கான நிவாரண நிதியை காசோலை மூலம் வழங்குங்கள்“ என்று கூறினார்.\nமேலும் தொடர்ந்து முதல்-மந்திரி எடியூரப்பா பேசுகையில், “அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்வது ஒவ்வொரு அதிகாரிகளின் பொறுப்பாகும். வளர்ச்சி பணிகளில் அதிகாரிகள் முழு கவனம் செலுத்த வேண்டும். மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை அறிந்து, அதனை தீர்க்க அதிகாரிகள் முன்வர வேண்டும். மக்கள் பிரச்சினைகளை தீர்க்க முன்வராத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கிறேன். ஒவ்வொரு துறைகளை சேர்ந்த கூடுதல் தலைமை செயலாளர்களும், தங்களது துறைகளில் நடைபெற்று வரும் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். கீழ் மட்டத்தில் பணியாற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த வேண்டும்.\nசம்பந்தப்பட்ட துறைகளில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை 15 நாட்களுக்கு ஒரு முறை மாவட்டங்களுக்கு சென்று செயலாளர்கள் பார்வையிட வேண்டும். கூடுதல் தலைமை செயலாளர்கள் மாதம் ஒரு முறை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று வளர்ச்சி பணிகளை பார்வையிட வேண்டும். எந்த வளர்ச்சி பணிகளும் காலதாமதம் ஆகாமல் பார்த்து கொள்ள வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பாகும். அவ்வாறு மாவட்டங்களுக்கு சென்று பார்வையிடுவதுடன், அதுதொடர்பான அறிக்கையை அரசிடம் அளிக்க வேண்டும்,” என்றார்.\n1. கர்நாடகத்தில் 2-ம் நிலை நகரங்களில் தொழில் தொடங்க அதிக முக்கியத்துவம் தொழில்துறை மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் பேட்டி\nகர்நாடகத்தில் 2-ம் நிலை நகரங்களில் தொழில் தொடங்க அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக தொழில்துறை மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.\n2. நில சீர்திருத்த சட்டத்தில் திருத்தம் கர்நாடகத்தில் தொழில் தொடங்க 30 நாட்களில் அனுமதி முதல்-மந்திரி எடியூரப்பா பேட்டி\nகர்நாடகத்தில் தொழில் தொடங்க ஒற்றை சாளர முறையில் 30 நாட்களில் அனுமதி வழங்கப்படும் என்றும், மேலும் தொழில் தொடங்க வசதியாக நில சீர்திருத்த சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் என்றும் முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.\n3. குழந்தைகள் தண்ணீர் குடிக்க 20 நிமிடம் ஒதுக்கீடு: கர்நாடகத்தில் அனைத்து பள்ளிகளிலும் ‘குடிநீர் பெல்’ முறை - அமல் மாநில அரசு உத்தரவு\nகர்நாடகத்தில் அனைத்து பள்ளிகளிலும் ‘குடிநீர் பெல்‘ முறை அமல்படுத்த மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. இதன் மூலம் தண்ணீர் குடிக்க 20 நிமிடம் ஒதுக்கப்படுகிறது.\n4. கர்நாடகத்தில், சாலை மேம்பாட்டுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்து கொடுக்கும் - மத்திய மந்திரி நிதின் கட்காரி பேட்டி\nகர்நாடகத்தில் சாலை மேம்பாட்டுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்து கொடுக்கும் என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.\n5. கர்நாடகத்தில் இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது 15 தொகுதிகளில் 165 பேர் போட்டி - டிசம்பர் 5-ந் தேதி வாக்குப்பதிவு\nகர்நாடகத்தில் 15 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற டிசம்பர் 5-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி நேற்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது. 15 தொகுதிகளில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 165 பேர் போட்டியிடு கிறார்கள்.\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\n1. கொரோனா வைரஸ் பீதியால் தங்கம் விலை கிடுகிடு உயர்வு பவுன் ரூ.33,600-க்கு விற்பனை\n2. புதுவை அருகே காதல் விவகாரம்: வாலிபரை கடத்தி கொன்று உடல் எரிப்பு தப்பி ஓடிய கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு\n3. ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளே புகுந்து பாரத ஸ்டேட் வங்கியில் 1,500 பவுன் நகை-ரூ.19 லட்சம் கொள்ளை\n4. அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே சுரங்கப்பாதை திறப்பு\n5. தம்பதி உள்பட 3 பேர் கொலை வழக்கு: 2 வாலிபர்கள் கைது பரபரப்பு தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ1ODY2NA==/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-02-26T07:51:01Z", "digest": "sha1:VYJ3DJUC5CC6IBRDDLHWZ6OJEAZ6N2B2", "length": 10418, "nlines": 74, "source_domain": "www.tamilmithran.com", "title": "சோனியா காந்தியுடன் கே.எஸ்.அழகிரி திடீர் சந்திப்பு: தமிழக காங்கிரஸில் பரபரப்பு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தமிழ் முரசு\nசோனியா காந்தியுடன் கே.எஸ்.அழகிரி திடீர் சந்திப்பு: தமிழக காங்கிரஸில் பரபரப்பு\nதமிழ் முரசு 1 month ago\nசென்னை: டெல்லியில் சோனியா காந்தியை, தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி இன்று காலை திடீரென சந்தித்து பேசினார். அப்போது அவர் அழகிரியை கண்டித்ததாக கூறப்படுகிறது. திமுகவுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் சட்டப்பேரவை, நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தது.\nஇதில் இந்த கூட்டணி மகத்தான வெற்றியை பெற்றது. அதைத் தொடர்ந்து ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்று போட்டியிட்டது.\nஇந்த நிலையில் உள்ளாாட்சி தேர்தலில் கூட்டணி தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே. ஆர். ராமசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். இந்த அறிக்கை டெல்லி காங்கிரஸ் தலைமையிடம் விவாதிக்காமல் வெளியிட்டதாக கூறப்படுகிறது.\nஇதனால், காங்கிரஸ் மேலிடம் கே. எஸ். அழகிரி மீது கடும் அதிருப்தி அடைந்தது. இதையடுத்து உடனடியாக அவரை டெல்லிக்கு புறப்பட்டு வருமாறு அழைப்பு விடுத்தது.\nஅழைப்பை ஏற்று கே. எஸ். அழகிரி நேற்று முன்தினம் டெல்லி புறப்பட்டு சென்றார்.\nஅவர் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கை சந்தித்து ப��சினார்.\nஇதையடுத்து அவருக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்க இன்று ேநரம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை 11 மணியளவில் சோனியாகாந்தியை டெல்லியில் அவரது இல்லத்தில் கே. எஸ். அழகிரி சந்தித்து பேசினார்.\nஅப்போது, தமிழக அரசியல் நிலவரம், தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு எவ்வாறு உள்ளது என்று சோனியா கேட்டறிந்தார். அப்போது கூட்டணி தொடர்பாக அறிக்கைக்கு விளக்கம் அளிக்கும்படி சோனியா கேட்டு கொண்டதாக கூறப்படுகிறது.\nஉள்ளாட்சி தேர்தல் குறித்தும் அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தல் இல்லாமல் கூட்டணி தொடப்பாக அறிக்கை எதையும் வெளியிட கூடாது என்றும் அப்போது சோனியா, கே. எஸ். அழகிரிக்கு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.\nசோனியா காந்தி திடீரென தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரியை அைழத்து பேசியது தமிழக காங்கிரஸில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் தென் கொரியா: மேலும் 169 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்\nசீனாவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,715 ஆக உயர்வு: மே மாதத்துக்குள் கட்டுப்பாட்டுக்குள் வராவிட்டால் இந்தாண்டு ஒலிம்பிக் ரத்தாக வாய்ப்பு என தகவல்\nடைமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருக்கும் இந்தியரை அழைத்து வர தனி விமானம்\nதென்கொரியாவில் புதிதாக 60 பேருக்கு கொரோனா\nஅமெரிக்கா ஆயுதங்களை விற்பதற்கு மாறாக இந்தியாவுடன் இணைந்து பருவநிலை மாற்றத்துக்கு எதிராக போராடலாம் : அதிபர் டிரம்பை விமர்சித்த பெர்னி சாண்டர்ஸ்\nகாவல்துறையினரின் மெத்தனப்போக்குதான் டெல்லி வன்முறைக்கு காரணம்; வெறுப்புணர்வுடன் பேசியவர்களை கைது செய்யாதது ஏன்\n'டெல்லியில் அமைதி திரும்பிய பிறகே ஷாஹீன்பாக் வழக்கை விசாரிக்க முடியும்' : சட்ட நடவடிக்கைகள், பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகான போலீசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nவேலூர் பென்ட்லண்ட் அரசு மருத்துவமனையில் இடியும் அபாயத்தில் காட்சியளிக்கும் கட்டிடங்களை அகற்றுவது எப்போது: தரம் உயர்த்துவதற்கு நிதி ஒதுக்க கோரிக்கை\nகலவர பூமியான வடகிழக்கு டெல்லி.வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்வு : ராணுவத்���ை அனுப்புமாறு மத்திய அரசுக்கு டெல்லி முதல்வர் கோரிக்கை\nகிழக்கு டெல்லி வன்முறைகள் தூண்டுப்பட்டதோ அல்லது தனிச்சையானதோ..அதனை முடிவுக்கு கொண்டு வர வேண்டியது அரசின் கடமை: ப.சிதம்பரம்\nஆசிய அணியில் கோஹ்லி * வங்கதேசத்தில் ‘டுவென்டி–20’ மோதல் | பெப்ரவரி 25, 2020\nஒண்ணுமே புரியலே...என்னான்னு தெரியலே * வீரர்கள் தேர்வு... கபில் காட்டம் | பெப்ரவரி 25, 2020\nஅதிக எச்சரிக்கை தேவையில்லை * கேப்டன் கோஹ்லி வருத்தம் | பெப்ரவரி 25, 2020\n10 விக்., வீழ்த்தி காஷ்வீ சாதனை | பெப்ரவரி 25, 2020\nவங்கதேசம் இன்னிங்ஸ் வெற்றி | பெப்ரவரி 25, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ1OTM0Ng==/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-100-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-02-26T07:54:43Z", "digest": "sha1:2V6TWWLVQO6GDMRQ44CF7BO2JN4ULWV3", "length": 8034, "nlines": 69, "source_domain": "www.tamilmithran.com", "title": "கொளத்தூர் 100 அடி சாலையில் பஸ்மீது பைக் மோதி வாலிபர் பலி", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தமிழ் முரசு\nகொளத்தூர் 100 அடி சாலையில் பஸ்மீது பைக் மோதி வாலிபர் பலி\nதமிழ் முரசு 1 month ago\nபுழல்: கொளத்தூர் 100 அடி சாலையில் நின்று கொண்டிருந்த மாநகர பஸ்சின்மீது பைக் மோதி தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக பலியானார். சென்னை மணலி புதுநகர் அருகே வெள்ளிவாயல்சாவடி, செக்கஞ்சேரி காலனி, பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் சரவணன் (39). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ஹவுஸ்கீப்பிங் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார்.\nகடந்த 15ம் தேதி வேலைக்கு செல்ல, வீட்டிலிருந்து ஹெல்மெட் அணிந்து சரவணன் பைக்கில் கிளம்பினார். இவர் கொளத்தூர் 100 அடி சாலையில் அதிகாலை 5 மணியளவில் செந்தில் நகர் அருகே பைக்கில் வந்தார். அப்போது சரவணனின் கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலையோரம் பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்த மாநகர பஸ் மீது வேகமாக மோதியது.\nஇதில் பைக்கில் இருந்து சரவணன் நிலைதடுமாறி கீழே விழுந்ததில், ஹெல்மெட் உடைந்து தலையில் படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.\nஇதுகுறித்து தகவலறிந்ததும் திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சரவணனின் சடலத்தை கைப்பற்றி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.\nமேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nஅணு சக்தி விநியோக கூட்டமைப்பில் இந்தியா, உடனடியாக இணைய அமெரிக்கா ஆதரவு: அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் உறுதி\nகொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் தென் கொரியா: மேலும் 169 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்\nசீனாவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,715 ஆக உயர்வு: மே மாதத்துக்குள் கட்டுப்பாட்டுக்குள் வராவிட்டால் இந்தாண்டு ஒலிம்பிக் ரத்தாக வாய்ப்பு என தகவல்\nடைமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருக்கும் இந்தியரை அழைத்து வர தனி விமானம்\nதென்கொரியாவில் புதிதாக 60 பேருக்கு கொரோனா\nராஜஸ்தான் மாநிலத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்து: திருமண வீட்டாரின் குடும்பத்தினர் 24 பேர் உயிரிழந்ததாக தகவல்\nகாவல்துறையினரின் மெத்தனப்போக்குதான் டெல்லி வன்முறைக்கு காரணம்; வெறுப்புணர்வுடன் பேசியவர்களை கைது செய்யாதது ஏன்\n'டெல்லியில் அமைதி திரும்பிய பிறகே ஷாஹீன்பாக் வழக்கை விசாரிக்க முடியும்' : சட்ட நடவடிக்கைகள், பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகான போலீசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nவேலூர் பென்ட்லண்ட் அரசு மருத்துவமனையில் இடியும் அபாயத்தில் காட்சியளிக்கும் கட்டிடங்களை அகற்றுவது எப்போது: தரம் உயர்த்துவதற்கு நிதி ஒதுக்க கோரிக்கை\nகலவர பூமியான வடகிழக்கு டெல்லி.வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்வு : ராணுவத்தை அனுப்புமாறு மத்திய அரசுக்கு டெல்லி முதல்வர் கோரிக்கை\nஆசிய அணியில் கோஹ்லி * வங்கதேசத்தில் ‘டுவென்டி–20’ மோதல் | பெப்ரவரி 25, 2020\nஒண்ணுமே புரியலே...என்னான்னு தெரியலே * வீரர்கள் தேர்வு... கபில் காட்டம் | பெப்ரவரி 25, 2020\nஅதிக எச்சரிக்கை தேவையில்லை * கேப்டன் கோஹ்லி வருத்தம் | பெப்ரவரி 25, 2020\n10 விக்., வீழ்த்தி காஷ்வீ சாதனை | பெப்ரவரி 25, 2020\nவங்கதேசம் இன்னிங்ஸ் வெற்றி | பெப்ரவரி 25, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/kodaikanal-hill-garlic-gets-gi-tag", "date_download": "2020-02-26T07:27:26Z", "digest": "sha1:LBN35VB5EZH3NPCMTTCHMGAGI74KMB4S", "length": 7897, "nlines": 135, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 August 2019 - மலைகளின் இளவரசிக்கு மகுடம் சூட்டிய மலைப்பூண்டு! | Glory of kodaikanal hill garlic", "raw_content": "\nஇயற்கையில் இனிக்கும் எலுமிச்சை... இரண்டரை ஏக்���ர்… ஆண்டுக்கு ரூ. 7,80,000 லாபம்\nநல்ல வருமானம் கொடுக்கும் நாட்டுக் கத்திரி\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம்... விவசாயம் இனி என்னவாகும்\n“குப்பையைக் குறைக்க நான்கு தொட்டிகள் போதும்\nகழிவுநீர் மேலாண்மை - 3 - தோட்டத்துக்கும் பயன்படும் சுத்திகரிக்கப்பட்ட நீர்\nஅரசாங்கத்தை நம்பி பலன் இல்லை... கைகோத்த கடைமடை விவசாயிகள்\n98 மூலிகைகள்... 50 விருதுகள்... அசத்தும் அரசுப் பள்ளி\nஊக்கத்தொகையிலும் சாதனை... கொள்முதலிலும் சாதனை…\nகீரைகள்… மூர்த்தி சிறிது… கீர்த்தி பெரிது\nஇருபது ரூபாயில் இயற்கை விவசாயம்… அசத்தும் வேஸ்ட் டீகம்போஸர்\nபண்ணைப் பள்ளி… செயல் விளக்கப் பயிற்சி… தொலைபேசி மூலம் ஆலோசனை…\nமலைகளின் இளவரசிக்கு மகுடம் சூட்டிய மலைப்பூண்டு\nமரத்தடி மாநாடு: உச்சத்தில் வைக்கோல் விலை… மகிழ்ச்சியில் நெல் விவசாயிகள்\nபூச்சி மேலாண்மை: 13 - பூச்சிகளையும் கொண்டாடுவோம்\nசட்டம்: கால்நடைப் பராமரிப்புத்துறை ஒரு பார்வை\nநல்மருந்து 2.0 - வயிற்றுப் பிரச்னைகளைத் தீர்க்கும் வில்வம்… நீரிழிவைக் கட்டுப்படுத்தும் விளா\nமண்புழு மன்னாரு: முளைப்பாரியும் தொடிப்புழுதியும்\nபல்லாண்டுகள் பலன் தரும் தீவனப் பயிர்கள்\nகறுப்புச் சட்டத்தை அடித்து நொறுக்குவோம்\nமலைகளின் இளவரசிக்கு மகுடம் சூட்டிய மலைப்பூண்டு\nகடந்த 15 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் பணியாற்றுகிறேன். கடந்த 10 ஆண்டுகளாக பசுமை விகடன் சார்பாக பல்வேறு மாவட்டங்களில் விவசாயம் தொடர்பான பயிற்சிகளை ஏற்பாடு செய்தது மற்றும் முன்னோடி விவசாயிகளின் தொடர்பு காரணமாக விவசாயம் சார்ந்த அனுபவ அறிவு மேம்பட்டுக்கொண்டே இருக்கிறது. தற்போது பசுமை விகடனில் முதன்மை உதவி ஆசிரியராக பணியாற்றுகிறேன்.\nவிகடனில் 2010ஆம் ஆண்டு முதல் புகைப்படக் கலைஞராக பணியாற்றி வருகிறேன் புகைப்படக் கலையை மிகவும் நேசிப்பவன் சூரிய உதயம், மேகங்கள், பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள், வன விலங்குகள், விளையாட்டு மற்றும் சமூகம் சார்ந்த பிரச்சினைகளை படம் எடுத்து பசுமையோடு பயணிப்பவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lnl.infn.it/~photo/piwigo/index.php?/tags/12-lnl/30-story/posted-monthly-list-2014-5&lang=ta_IN", "date_download": "2020-02-26T08:31:03Z", "digest": "sha1:OJ3FN63DDZNGWWRAPPJDC7JUOBRUKEON", "length": 5388, "nlines": 126, "source_domain": "www.lnl.infn.it", "title": "குறிச்சொற்கள் LNL + story | Laboratori Nazionali di Legnaro", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புக��ப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nஇல்லம் / குறிச்சொற்கள் LNL + story 679\nபதிந்த தேதி / 2014 / மே\nமுதல் | முந்தைய | 1 2 3 ... 23 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=9483", "date_download": "2020-02-26T05:50:31Z", "digest": "sha1:NWLZG4ZRAPJM6TGQGVGLNPH7P73BVETK", "length": 39714, "nlines": 171, "source_domain": "www.namathueelanadu.com", "title": "சுயநிர்ணயத்துக்கான போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்தல் | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome கட்டுரைகள் சுயநிர்ணயத்துக்கான போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்தல்\nசுயநிர்ணயத்துக்கான போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்தல்\nபிரித்தானியாவிடம் இருந்து 1948ம் ஆண்டு சுதந்திரத்தை பெற்றுக் கொண்ட இலங்கையின் அரசியல் யாப்பானது ஒற்றையாட்சி முறையை அடிப்படையாக கொண்ட அரசியல் யாப்பாகவே காணப்பட்டது. அக்காலப்பகுதியில் சிங்களவர்களும், தமிழர்களும் இணைந்து நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிக் கொண்டிருந்தமையால் “நாம் இலங்கையர்” என்ற கருப்பொருளே வலுப்பெற்றிருந்தது.\nகாலாணித்துவம் காலத்தில் இருந்தே தமிழர்கள் கல்விமான்கள் ஆகவும் அரசின் முக்கிய பொறுப்புக்களில் உயர் பதவி வகிப்பவர்கள் ஆகவும் மற்றும் வர்த்தகர்கள் ஆகவும் இலங்கை முழுவதும் பரந்து வாழ்ந்து வந்தார்கள்.\nஇது சிங்களவர்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை செலுத்தியது. இதனால் சுதந்திரம் அடைந்து ஒரு தசாப்த காலத்திலேயே தமிழர்கள் மீது 1957 இல் இன கலவரம் ஒன்று நிகழ்ந்தது.\nமுன்னைய காலங்களில் இருந்து வந்த கசப்பான அநுபவங்களினாலும் இனக் கலவரத்தினாலும் அச்சம் அடைந்த தமிழ் தலைவர் தந்தை செல்வநாயகம் அவர்கள் சமஸ்டி முறையிலான ஒரு அரசியல் யாப்பு முறையை இலங்கையில் உருவாக்க வேண்டும் என்று ஆர்வம் காட்டினார். அதன் அடிப்படையில் 1957இல் இலங்கை பிரதமர் பண்டார நாயக்கவுடனும், 1965இல் டட்லி சேனநாயக்கவுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டிருந்தார். இவை இலங்கை அரசினால் நிறைவேற்றப்படவில்லை. அத்துடன் அகிம்சை வழி போராட்டமும் அரச அடக்கு முறையினால் நசுக்கப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட முதலாம் குடியரசு யாப்பு, இரண்டாம் குடியரசு யாப்பு ஈழத்தமிழரது அபிலாசைகளை அரசியல் உரிமைகளை அங்கீகரிக்கவில்லை. அவை அடிப்படையில் சிங்கள பௌத்த மேலாதிக்க வாதத்தில் அமைந்த ஒற்றை ஆட்சி முறையாகவே காணப்பட்டது.\nபுரிந்துணர்வு உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டமை, இனக்கலவரம், திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் அகிம்சை போராட்டத்தின் தோல்வி என்பவற்றால் விரக்தியுற்றிருந்த தமிழ் தலைவர் தந்தை செல்வநாயகம் அவர்கள் 1976ம் ஆண்டு தமிழர்களுக்கான தீர்வு ‘தனி தமிழ் ஈழம்’ என்ற தீர்மானத்தை வட்டுக்கோட்டை என்ற இடத்தில் நிறைவேற்றினார். இது தமிழர்களின் சுயநிருநயத்திற்கான போராட்ட வரலாற்றில் முக்கிய தீர்மானமாக “வட்டுக்கோட்டை தீர்மானம்” என்று அழைக்கப்படுகின்றது.\nஇத்தீர்மானத்தை தொடர்ந்து தமிழ் இளைஞர்கள் பலர் சிறிது சிறிதாக ஆயுத போராட்ட இயக்கங்களை ஆரம்பித்தனர். தாயகப்பகுதியில் அத்துமீறிய சிங்கள குடியேற்றம், கல்வி தரப்படுத்தல் சட்டம் மூலம் பல்கலைக்கழக கல்வியை இழந்த இளைஞர்கள் 1983ம் ஆண்டில் இலங்கை முழுவதும் தமிழ் மக்களுக்கு எதிராக அரச ஆதரவுடன் நடைபெற்ற இனக்கலவரம், யாழ்நூலகம் எரிப்பு என்பவற்றால் விரக்தியுற்றிருந்த இளைஞர்கள் பெருமளவில் ஆயுத போராட்ட இயக்கங்களில் சேரத் தொடங்கினர். இதனால் ஆயுத போராட்ட இயக்கங்களின் வளர்ச்சி முனைப்பு பெற்றது.\nஇதன் விளைவாக 1987ம் ஆண்டு இந்திய அரசின் வலியுறுத்தலின் பிரகாரம் இலங்கையின் அரசியல் யாப்பில் 13ம் இலக்க திருச்சட்டம் கொண்டு வரப்பட்டு மாகாண சபைகள் அமைக்கப்பட்டன. ஆனால் அவை ஈழத்தமிழர்களது சுயநிருநய உரிமையை ஏற்பதாக அமையவில்லை. இதனால் எமது விடுதலை அமைப்பு இத் தீர்வை ஏற்றுக் கொள்ளவில்லை.\n1860ம் ஆண்டுகளிலேயே சுயநிருணய உரிமை தொடர்பான எண்ணக்கரு உலகில் தோற்றம் பெற்றுவிட்டது. இருந்தும் 19ம், 20ம் நூற்றாண்டுகளிலேயே சுயநிருநயம் தொடர்பான கோட்பாடு வலுப்பெற தொடங்கியது. முதலாம் உலகப்போர் காலத்தில் சுய நிருநயம் தொடர்பாக அமெரிக்க அதிபர் வூட்றோவ் வில்சன் கூறுகையில் “மக்களது தேசிய அபிலாசைகளுக்கு கட்டாயம் மதிப்பளிக்க வேண்டும். மக்கள் சுயமாக தங்களை தாங்களாகவே ஆழக்கூடியதாக ஆட்சி முறை அமைதல் வேண்டும்.”\nதொடர்ந்து இரண்டாம் உலகப்போர் கால முடிவில் காலாணித்துவத்திற்கு எதிராக சுதந்திரவாதம், தன்னாட்சி வாதம், பாதுகாப்பு வாதம் என்ற கோட்பாடுகள் நவீன உலகில் ஆதிக்கம் பெறத் தொடங்கியது. இவை சுயநிருநயத்திற்கான வெற்றியாகவும் அமைந்துவிட்டன.\nஆனால் அக்காலப் பகுதியில் காலாணித்துவத்திற்கு எதிரான போராட்டம் சுயநிருநயத்திற்கான வெற்றியாக அமைந்தாலும் அவை பல்லின மக்களையும் இணைக்கின்ற ஒரு தேசிய வாதமாகவே காணப்பட்டது. காலப்போக்கில் இத்தேசிய வாதமானது நிலப்பகுதி ஒன்றில் பெரும்பான்மையாக வாழுகின்ற ஒரு இனம் இன்னொரு தேசிய இனத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவதாக அமைந்துவிட்டது. இதனால் உள்ளக சுயநிருநய உரிமை எனும் கோட்பாடு வலுப்பெறத் தொடங்கியது.\nஉள்ளக சுயநிருநய உரிமை எனும்போது ஒரு நிலப்பகுதி ஒன்றில் ஒரேமொழி கலாசாரங்களைக் கொண்டு கூட்டமாக சிறுபான்மையாக வாழ்கின்ற தேசிய இனம் ஒன்றிற்கு சம உரிமையும், சம சந்தர்ப்பமும் வழங்கப்பட்டதுடன் சுதந்திரமாக தமது இறையாண்மையை தீர்மானிக்கும் உரிமையாகும்.\nஎமது விடுதலை அமைப்பும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்ட எமது நிலங்களை விடுவித்து அங்கு பொலிஸ், நீதிமன்றம், மனிதவுரிமைகள் போன்ற சிவில் அமைப்புக்களை உருவாக்கி ஒரு நடைமுறை அரசையே நிர்வகித்து வந்தது. இத்தகையதொரு படை வலுச்சமநிலையில்தான் ஜரோப்பிய நாடுகளின் ஆதரவுடன் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இலங்கை அரசுடன் இணைந்து உள்ளக சுயநிருய அடிப்படையில் ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்ற ஒரு பிரகடணத்தை வெளியிட்டனர். அதுவே “ஒஸ்லோ பிரகடனம் ” என்று அழைக்கப்படுகின்றது.\nஅதனை தொடர்ந்து வந்த காலப்பகுதியில் இலங்கை அரசானது சுயநிருநய உரிமைக்காக போராடிய தமிழ் மக்கள் மீது தன்சார்பிணை நாடுகள் சிலவற்றின் மறைமுக ஆதரவுடன் ஒரு இனவழிப்பு யுத்தத்தை நடாத்தி விடுதலைப் புலிகளின் இராணுவக்கட்டமைப்பை முற்றாக அழித்து தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வந்தது.\nஇதனையடுத்து இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் வெளிவரத் தொடங்கியது அமெரிக்க மற்றும் ஜரோப்பிய நாடுகள் ஜ.நா. மனித உரிமை ஆணைக்குழு ஊடாக போர் குற்றத்திற்கு பொறுப்பு கூற வேண்டும் என்ற தீர்மானத்தை இலங்கை மீதி கொண்டுவந்தது. ஆனால் இலங்கை அரசும் தன்மீதான சர்வதேச அழுத்தத்தில் இருந்து விடுபடுவதிலேயே ஆர்வம் காட்டி வருகிறது.\nநல்லிணக்கம் என்பது ஒரு தரப்பு மற்றைய தரப்பை சரிசமனாக ஏற்று பரஸ்பரம் விட்டுக்கொடுத்து நடப்பதாகும். மாறாக சுய நிருநயம் வேண்டி சுமார் அறுபது ஆண்டுகாலம் போராடி இனப்படுகொலைக்கு உள்ளான இனத்தை சரணாகதி அடையச்செய்வதல்ல.\nஇவ் நல்லாட்சி காலத்திலும் தமிழர் தாயக பிரதேசங்களில் அத்து மீறிய சிங்கள குடியேற்றம், இராணுவத்தால் நில ஆக்கிரமிப்பு, சிவில் நிருவாகத்தில் இராணுவ தலையீடு, இராணுவத்திடம் உயிருடன் கையளிக்கப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரிற்கான நீதி, அரசியல் கைதிகளின் விடுதலை, போர் குற்ற விசாரணை என தமிழர்களது அடிப்படை பிரச்சனைகள் தீர்வின்றி தொடர்கின்றது.\nசிங்கள பேரினவாத அரசு உண்மையிலேயே நல்லிணக்கத்தை ஏற்ப்படுத்த விரும்பினால் தமிழர்களது இப்பிரச்சனைகளை தீர்த்து வைக்கும். இவ் நல்லிணக்க கோரிக்கைகள் தமிழர் தரப்பில் 1987ம் ஆண்டு காலப் பகுதியிலேயே விடுதலை அமைப்பின் யாழ்ப்பாண அரசியல்துறை பொறுப்பாளரும், யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவனுமாகிய திலீபன் அவர்களாள் முன்வைக்கப்பட்டு உணவு தவிர்ப்பு போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது. இந்திய இலங்கை அரசுகள் அதனை நிறைவேற்றாமையினால் இறுதியில் அவர் வீரச்சாவினை தழுவிக் கொண்டார்.\n1. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகளை விடுதலை செய்.\n2. தமிழர் தாயக பகுதிகளில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை நிறுத்து.\n3. பாடசாலை, கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் பொது இடங்களில் உள்ள இராணுவ முகாங்களை அகற்று.\n4. துணை ஆயுத குழுக்களிடம் இருக்கும் ஆயுதங்களை மீளப் பெறு.\n5. தமிழர் தாயகத்தில் புதிதாக திறக்கும் பொலிஸ் நிலையங்களை நிறுத்து.\nஇவை தமிழீழ தனியரசை அமைப்பதற்கான கோரிக்கைகள் அல்ல, அடிப்படையில் நல்லிணக்கத்திற்கான கோரிக்கையே.\nஇவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு பதிலாக இன அழிப்பு சிங்கள அரசு யுத்த வெற்றிச் சின்னங்களையும் பௌத்த சின்னங்களையும் தாயக பிரதேசங்களில் அமைத்து சிங்கள மயமாக்கலை மேற்க்கொண்டு வருகின்றது.\nவரப்போகும் இலங்கையின் புதிய அரசியல் யாப்பும் தமிழர்களின் நிலைப்பாடும்.\nமலரப்��ோகும் இலங்கையின் அரசியல் யாப்பானது ஒருமித்ததும், பிளவுபடாததுமான ஒரு நாட்டிற்குள் தமிழர் பிரச்சனைகளுக்கு தீர்ப்பு காண்பதாக அமையும் என யாப்புருவாக்க குழுவின் தலைவர் ஜயம்பதி விக்கிரம ரத்தின குறிப்பிடுகின்றார். மேலும் இது ஒரு ஒற்றையாட்சி முறையில் அமைந்த யாப்பாகவே இருக்கும் என்பதும் இதற்கு தமிழர் தலமை இணங்கியது வரவேற்கத்தக்கதென்றும் குறிப்பிடுகின்றார்.\nஉண்மையிலேயே இத்தகய தீர்வானது சுமார் அறுபது ஆண்டுகாலமாக சுயநிருநயத்திற்காக போராடி இனப் படுகொலைக்கு உள்ளான மக்களுக்கு தீர்வாக அமையப் போவதில்லை.\nதமிழர்களின் நடைமுறை அரசியல் தலைமைகளில் சிலர் விடுதலை போராட்டத்தை ஏற்காதவர்களாகவும், விடுதலைப் போராட்டத்தின் தியாகங்களையும் மக்களது அபிலாசைகளையும் அறியாதவர்களாகவே காணப்படுகின்றார்கள்.\nசுயநிருநயத்திற்காக போராடும் ஒரு இனத்தின் தலைவர்கள் கட்சி சார்ந்த தேர்தல் அரசியலில் ஈடுபட மாட்டார்கள். சலுகை அரசியலையோ சரணாகதி அரசியலையே மக்கள் மத்தியில் முன்னிலைப்படுத்தமாட்டார்கள். ஒரு விடுதலை இயக்க காலத்தில் வாழ்ந்த தாயக மக்களுக்கு இதன் அனுபவம் நிச்சயமாக இருக்க வேண்டும். தோல்வி மனப்பாங்கில் இருந்து நாம் மீண்டும் வர வேண்டும்.\nஇலங்கை நாடாளுமன்றத்தினால்தான் எமது சுயநிருநய உரிமை அங்கிகரிக்கப்பட வேண்டுமென்றால் அது நடை பெறாத விடயம். இலங்கை அரசுதான் எமக்கான தீர்வை வழங்க வேண்டும் என்று தமிழர்கள் நினைப்பது பயனற்ற எண்ணக்கரு.\nஎமக்கு போர்க்குற்றம், இனவழிப்புக்கான நீதி வழங்கப்பட வேண்டும். நாம் இவற்றை ஜக்கிய நாடுகள் சபையின் சர்வதேச நீதி மன்றத்திற்கு கொண்டு செல்வதன் மூலம்தான் பெற்றுக் கொள்ள முடியும். உள்நாட்டு நீதி விசாரனை ஊடாக நாம் ஒருபோதும் நீதியினைப் பெற்றுவிட முடியாது.\nநவீன காலத்தில் சுயநிருநய உரிமைக்கான போராட்டங்கள்\nஇன்றும் எம்மைப் போல பல தேசிய இனங்கள் தமது சுயநிருநய உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் மீது அரச அடக்குமுறை தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது.\nஸ்பெயினில் உள்ள கட்டலோனியா நாடாளுமன்ற தலைவர் அந் நாட்டின் அரசியல் சாசனத்திற்கு முரணாகவே பிரிந்து போவதற்கான வாக்கெடுப்பை நடாத்தினார். இன்று அவர் நீதி விசாரனையை எதிர் கொள்கின்றார். சில வேளைகளில் அவர் சிறை���்தண்டனை கூட அனுபவிக்க கூடும். ஆனால் இங்கு கவனிக்கப்பட வேண்டியது அவர் தன் மக்களுக்காக ஆபத்தினை எதிர் கொள்வதற்கு தயாராகவே இருந்தார்.\nஅதுபோல குர்திஸ் மக்களும் சுய வாக்கெடுப்பின் மூலம் பிரிந்து செல்வதற்கான தமது விருப்பத்தினை தெரிவித்தார்கள். சர்வதேச நீதி மன்றத்திடம் தமது பிரச்சினைகளை எடுத்துச் சென்று அங்கு கிடைக்கப்பெறுகின்ற நீதியின் மூலம் தென்சூடான் மற்றும் கொசாவா மக்கள் தமது சுய நிர்ணய உரிமையை வென்றெடுத்தனர்.\n(சுயநிருணயத்திற்கான பொது வாக்கெடுப்பில் குர்திஸ்தான்)\nஜக்கிய இராச்சியத்தில் உள்ள ஸ்கொட்லாந்து மக்கள், கனடாவின் கியுபெக் மக்கள் பொது வாக்கெடுப்பின் மூலம் தாம் சேர்ந்து வாழ்வதென்று தமது சுய நிருநய உரிமையை வெளிப்படுத்தினார்.\nஎனவே ஈழத்தமிழர்களும் சுயநிருநய அடிப்படையில் அமையப்பெறாத இலங்கையின் புதிய அரசியல் யாப்பிற்கு எதிராக வாக்களித்து எமது எதிர்ப்பை தெரிவிப்பதுடன் எமது சுய நிருநயத்திற்கான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.\nசுயநிர்ணயத்துக்கான போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்தல்\nதமிழர்களை பொறுத்த வரையில் அவர்கள் இலங்கை உட்பட தமிழ்நாடு, ஜரோப்பியா, கனடா, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் என உலகின் சகல பாகங்களிலும் பரந்து வாழ்கின்றார்கள்.\nஇவ்வாறு பரந்து வாழும் எங்களது இரண்டாம் தலைமுறையினர் கல்வியாளர்களாக, மனிதவுரிமை செயற்பாட்டாளர்களாக, பாராளுமன்ற உறுப்பினர்களாக, வர்த்தகர்களாக, ஊடகவியலாளர்களாக, சட்டத்தரனிகளாக இருக்கின்றார்கள். இவர்களில் பலர் தாம் வாழ்கின்ற அந்தந்த நாடுகளின் தாய்மொழிகளை சரளமாக பேசக் கூடியவர்கள்.\nபுலம் பெயர் தேசங்களில் உள்ள இளைஞர் அமைப்புக்கள் பல்கலைக்கழக மாணவர் அமைப்புக்கள், கோயில்கள் என்பவற்றின் ஊடாக இவர்களை அணுகி நாம் பலம்மிக்க ஒரு வலையமைப்பை உருவாக்கிக் கொள்ளலாம்.\nஅதைவிட ஜரோப்பியா, கனடா மற்றும் அமெரிக்க நாடுகளில் பொதுவாக எல்லா நாடுகளினதும் தூதுவராலயங்கள் இருக்கும். நாம் இவ் அதிகாரிகளை சந்தித்து எமது பிரச்சனைகளைக் கூறி எமக்கான ஆதரவினை பெற முடியும்.\nஎம்மைப் போல சுயநிர்ணயத்துக்காக போராடுகின்ற பல தேசிய இனங்களும் அவற்றின் அமைப்புக்களும் இந் நாடுகளில் இருக்கின்றது. நாம் இவர்களை அணுகி எமக்கான ஆதரவினை திரட்டிக்கொள்ள மு��ியும். அதே போல தாயகத்திலும் நாம் எல்லை கிராமங்களில் இருந்து எமது பிரச்சாரங்களை ஆரம்பிக்க வேண்டும். அங்குள்ள கோயில்கள், தேவாலயங்கள், மாணவர் அமைப்புக்கள், இளைஞர் அமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவர்கள் போன்றவர்களை அணுகி எமது வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். விளையாட்டுக்கள், கலைநிகழ்ச்சிகள், போட்டிகள் என்பவற்றை நடாத்துவதன் மூலம் இலங்கை அரசாங்கத்தால் வடக்கு, கிழக்காக பிரிக்கப்பட்டிருக்கும் எமது தாயகப்பகுதியை நாம் ஒன்று சேர்க்க முடியும். எல்லாவற்றையும் விட மிக முக்கியமாக நாம் ஊடக ஆதரவினை கட்டியெழுப்புதல் வேண்டும். சர்வதேச மட்டத்திலும் எமக்கு ஊடக ஆதரவை பெறவேண்டும்.\nஇவ்வாறு நாம் ஒன்றிணைந்து ஒரே நாளில் சம நேரத்தில் உலகம் முழுவதும் வீதிக்கு இறங்கி எமக்கான சுயநிருநய உரிமையையும், இனவழிப்பிற்க்கான நீதியை கேட்டு போராடுவோமாக இருந்தால் நிச்சயமாக உலகநாடுகளின் ஆதரவை எமதாக்கி கொள்ளலாம. கட்டலோனிய மக்கள் தங்கள் தாய் நிலத்தில் மட்டும்தான் போராடினார்கள். ஆனால் ஈழத்தமிழர்கள் உலகம் முழுவதிலும் போராடும் ஆற்றல் உடையவர்கள் என்பதை எல்லோரும் நினைவில் கொள்க.\n(ஆசிரியர், தாயக விடுதலை செயற்பாட்டாளர் )\nPrevious articleகைதுசெய்த தென்னிலங்கை மீனவர்களை சிலமணிநேரத்தில் விடுதலை செய்த கடற்படையினர்\nNext articleயாழ். நகரில் குப்பை கொட்டிய ஐவருக்கு 5 ஆயிரம் தண்டம்\nஈழத்தமிழனின் பெருமையை சர்வதேசத்தில் விழிக்கச்செய்த கண்காட்சி\nதமிழர் பாரம்பரியத்தை சர்வதேசத்திடம் எடுத்துச்செல்ல பிரித்தானியாவில் பிரமாண்ட கண்காட்சி\nஅமைதியான செயலோனை இழந்தது தமிழ் சமூகம்\nஐ.நா. தீர்மானங்கள் குறித்து கூட்டமைப்பு விசேட தீர்மானம்\nஐ.நா.விவகாரத்தில் தமிழரசு கட்சியின் தீர்மானம் கண் துடைப்பானது- உறவுகள் கவலை\nஆசிரியர் இடமாற்றங்களை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம்\nஐ.நா. தீர்மானம் தொடர்பாக பிரதமர் மஹிந்த அதிரடி அறிவிப்பு\nசில்வாவுக்கு எதிரான அமெரிக்காவின் தடையை ஏனைய நாடுகளும் பின்பற்ற வேண்டும்\nஎம்மைப்பற்றி - 58,067 views\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,893 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலி���ம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,300 views\nகோத்தபாயவிற்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு தொடர முடியும்- ஜஸ்மின் சூக்கா - 3,638 views\nஈழத்தமிழனின் பெருமையை சர்வதேசத்தில் விழிக்கச்செய்த கண்காட்சி\nஇலங்கை அரசுக்கெதிரான போர்க்குற்ற ஆதாரங்களைத் தொடர்ந்தும் சேகரித்து வருகின்றது ‘இனப்படுகொலையை தடுப்பதற்கும் அதற்கு எதிரான சட்ட நடவடிக்கைக்குமான சர்வதேச வழக்கு மையம் – International Centre for Preventio... - 3,055 views\nஐ.நா. தீர்மானங்கள் குறித்து கூட்டமைப்பு விசேட தீர்மானம்\nஐ.நா.விவகாரத்தில் தமிழரசு கட்சியின் தீர்மானம் கண் துடைப்பானது- உறவுகள் கவலை\nஆசிரியர் இடமாற்றங்களை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%2C%20%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0/", "date_download": "2020-02-26T05:50:41Z", "digest": "sha1:WMSJVZC2T53UUSIZXQD3W3BA7PPF5BIB", "length": 19084, "nlines": 91, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "அமெரிக்கா, கனடா மற்றும் ஐஸ்லாந்தை தாக்கிய இயற்கைச் சீற்றங்கள் :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > அமெரிக்கா, கனடா மற்றும் ஐஸ்லாந்தை தாக்கிய இயற்கைச் சீற்றங்கள்\nஅமெரிக்கா, கனடா மற்றும் ஐஸ்லாந்தை தாக்கிய இயற்கைச் சீற்றங்கள்\nஅமெரிக்காவில் மிசெளரி மாகாணத்தில் உள்ள ஜோப்ளின் நகரில் ஏற்பட்ட கடும் புயல், சூறாவளிக்கு 89 பேர் பலியாகினர்.\nஇத்தகவலை மிசெளரியைச் சேர்ந்த உள்ளூர் ஊடகத்தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜோப்ளின் நகரத்தில் பரவலாக பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக ஜான் மில்லர் என்னும் பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.\nகட்டடங்கள், கேஸ் நிரப்பும் நிலையங்கள், வால்மார்ட் உள்ளிட்ட கடைகள், வணிக வளாகங்கள் என்று நகரம் முழுவதும் முழுமையாக சேதமடைந்துள்ளது.\nமின்சாரம் மற்றும் தொலைபேசி இணைப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறியுள்ளார். இதனிடையே சூறாவளி பாதிப்புகள் மேலும் தொடரலாம் என்றும் பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.\nஇதையடுத்து மிசெளரி மாகாணத்தில் ஆளுநர் ஜே நிக்ஸன் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார். சூறாவளியில் உயிரிழந்தவர்களில் இதுவரை 50 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.\nமேலும் இங்கு பல கட்டிட���்கள் சேதமைந்துள்ளதாகவும் இதில் சிலர் உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.\nஅல்பெர்டாவில் உள்ள ஸ்லேவ் லேக் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் 450 கட்டிடங்கள் எரிந்து நாசமாயின. கடுமையான காற்று காரணமாக தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை.\nநகரில் மூன்றில் ஒரு பகுதி கட்டிடங்கள் தீயில் சேதம் அடைந்தன. தீ கடுமையாக பரவியதை தொடர்ந்து வார இறுதியில் 7 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.\nதங்கள் சொந்த பொருட்களை எடுப்பதற்கும் அங்குள்ளவர்களுக்கு அனுமதி தரப்படவில்லை. தீ வேகம் மோசமாக இருந்ததால் உயிரிழப்பு ஏற்படும் என்பதால் யாரும் குறிப்பிட்ட பகுதிகளில் அனுமதிக்கப்படவில்லை. தீ விபத்து நடந்த வீடுகளில் சமையல் எரிவாயு கசிவு உள்ளதா என்றும், இதர அபாய பொருட்கள் உள்ளதா என்றும் ஆய்வு செய்யப்பட்டது.\nதீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய தங்குமிடம் இல்லாத பட்சத்தில் உதவி அளிப்பதாக அல்பெர்டா அரச நிர்வாகம் தெரிவித்து உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு செலவின நிதியையும் ஓகஸ்ட் மாதம் இறுதி வரை அளிப்பதாக அரசு தெரிவித்துள்ளது.\nஇதன் படி பெரியவர்களுக்கு தலா 1250 டொலரும், சிறியவர்களுக்கு 500 டொலரும் அளிக்கப்படுகிறது. தீ பகுதியில் இருந்து வெளியேறிய மக்கள் தங்களது கடனட்டை மூலம் நிதி உதவியை பெறுகிறார்கள். சனிக்கிழமை மக்கள் பல்வேறு அவசர நிலை முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்.\nஎட்மாண்டன் கிராண்ட் மாக் எவான் பல்கலைகழகம் மாணவர் குடியிருப்பை தீயில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒதுக்கி உள்ளது. ஸ்லேவ் லேக் பகுதியில் பல வீடுகள் எரிந்து தரைமட்டமானதால் அவர்களது நிலைமை கேள்விக் குறியாக உள்ளது. காட்டுத் தீ குறித்து வெளியே உரிய எச்சரிக்கை இல்லை என பாதிக்கப்பட்டவர்கள் கூறினர்.\nகியூபெக்கின் ரிச்செலியு ஆற்றில் வரலாறு காணாத வகையில் மழை வெள்ளம் உயர்ந்துள்ளது. வெள்ள நீர் பல வீடுகளில் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.\nமழை வெள்ளத்தை கட்டுப்படுத்த நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு வானிலை ஒத்துழைக்கவில்லை. பலத்த காற்றுடன் மழை தொடர்ந்து பெய்யும் என வானிலை துறை எச்சரித்து உள்ளது.\nகியூபெக் மக்கள் பாதுகாப்பு சேவை செய்தித் தொடர்பாளர் பிரான்ஸ் வில்வியே லோய்சல் கூறுகையில்,\"இன்னும் சில நாட்களில் மழை வெள்ள அளவு 30 செ.மீக்கும் மேல் அதிகரிக்கும்\" என்றார்.\nஇதனால் பெய்த மழை அளவு 100 செ.மீயை எட்டக்கூடும். காற்றும் மழையும் வடக்குப்பகுதியில் இருந்து தண்ணீரை பெருமளவு கொண்டு வரும். இதனால் செயின்ட் ஜுன் சர் ரிசெலியு பிராந்தியம் மழை நீரில் மேலும் மிதக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.\nஇந்தப் பகுதி மொன்றியலின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. மழைக் காற்று மணிக்கு 80 கி.மீ வேகத்தில் வீசும். மழை கொட்டுவதால் உள்ளூர் வணிகம் மிக மந்தமாக உள்ளது. இதனால் வர்த்தகர்கள் கவலை அடைந்துள்ளனர். தண்ணீருக்கு இடையே தான் நாங்கள் நின்று கொண்டு இருக்கிறோம் என வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார்.\nநோயின் பகுதியில் 210 வீடுகள் தண்ணீரில் மூழ்கி உள்ளனர். அங்கு 100 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அரச நிர்வாக நஷ்டஈடு பெற தகுதி உள்ளவர்களாக உள்ளனர்.\nமழை வெள்ளம் பாதித்த பகுதியை கியூபெக் முதல்வர் ஜுன் சாரஸ்ட் பார்வையிட்டார். தெற்கு மொன்றியலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ 800 ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.\nகடந்த ஒரு மாதத்திற்கு முன் பெய்ய துவங்கிய மழை தொடர்ந்து நீடிப்பதால் 3 ஆயிரம் வீடுகள் தண்ணீரில் மிதக்கின்றன. ஆயிரம் பேர் அவர்களது வீடுகளில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.\nஐஸ்லாந்தில் பயங்கர எரிமலை வெடிப்பு\nஐஸ்லாந்து பனிப்பாறைப் பகுதியில் உள்ள கிரிம்ஸ்வோடன் எரிமலை சனிக்கிழமை வெடித்தது. அதிலிருந்து புகை தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது.\nஎரிமலை வெடித்த போது அந்த வழியாக ஒரு விமானம் சென்றது. அந்த விமானம் பத்திரமாக சேர்ந்ததா என்றும் ஆய்வு செய்யப்படுகிறது. இந்த தகவலை ஐஸ்லாந்து வானிலை ஆய்வு மைய அலுவலக அதிகாரி ஹார்ல்டர் எரிக்சன் தெரிவித்தார்.\nகிரிம்ஸ்வோடன் எரிமலையில் ஜி.எம்.டி நேரம் இரவு 7 மணிக்கு புகை வெளி வரத் துவங்கியது. 4 மணி நேரத்தில் இந்த புகை 11 கிலோ மீற்றர் அளவில் அதாவது 6.8 மைல் அளவிற்கு பரவியது.\nமற்றொரு வானிலை ஆய்வு மைய அதிகாரி பிரிட்ஜான் மாக்னுசன் கூறுகையில்,\"2 மணி நேரத்தில் 20 கிலோ மீற்றர் தூரத்திற்கு கரும்புகை பரவி���து\" என தெரிவித்தார்.\nஎரிமலை வெடிப்பால் சாம்பல் நிறப்புகை சுற்றுப்பகுதியில் கடுமையாக பரவியது. இதனால் அருகாமையில் உள்ள இடங்கள் தெரியவில்லை. எரிமலை வெடிப்பால் அந்த வான் பகுதியில் சிறிது நேரம் விமானங்கள் பறக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. சாலைப்போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.\nஐஸ்லாந்தில் மிக தீவிரமான எரிமலை வெடிப்பு உள்ள பகுதி கிரிம்ஸ்வோடன் ஆகும். கடந்த 1922ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை 9 முறை இங்கு எரிமலை வெடித்துள்ளது.\nவடக்கு அட்லாண்டிக் தீவு தேசமான வாட்னஜோகுல் பனிப்பகுதிக்கு தாழ்வாக இப்பகுதி அமைந்துள்ளது. ஐஸ்லாந்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் எஜா போல் பகுதியில் எரிமலை வெடித்தது குறிப்பிடத்தக்கது.\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%3A-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2020-02-26T07:39:17Z", "digest": "sha1:J3J4DCNWVHFIXWWTDVH75AHVE3VGBY7F", "length": 7970, "nlines": 60, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "பேஸ்புக் நட்பால் விபரீதம் : சிறுமியை கடத்தி பலாத்காரம் வாலிபர்களுக்கு போலீஸ் வலை :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > பேஸ்புக் நட்பால் விபரீதம் : சிறுமியை கடத்தி பலாத்காரம் வாலிபர்களுக்கு போலீஸ் வலை\nபேஸ்புக் நட்பால் விபரீதம் : சிறுமியை கடத்தி பலாத்காரம் வாலிபர்களுக்கு போலீஸ் வலை\nஜம்மு: ராஜஸ்தானை சேர்ந்த சிறுமியை கடத்தி, பலாத்காரம் செய்த காஷ்மீர் வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ரீனா (பெயர் மாற்றம்). இவருக்கு பேஸ்புக் வலைதளம் மூலம் காஷ்மீர் மாநிலம் ஜம்முவை சேர்ந்த விஷால் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. விஷால், போன் பூத் வைத்துள்ளார். நீண்ட நாட்களாக இருவரும் வலை தளத்தில் பழகினர். பின்னர் தன்னை நேரில் பார்க்க வரும்படி விஷால் அழைத்தார். இதையடுத்து நேற்றுமுன்தினம் ரீனா, ஜம்மு வந்தார். இருவரும் வைஷ்ணவி தேவி கோயிலுக்கு செல்லலாம் என கூறி ரீனாவை விஷால் அழைத்து சென்றார். விஷாலின் நண்பர்கள் 2 பேரும் உடன் சென்றனர். கோயிலுக்கு செல்லாமல் வேறு வழியாக சென்றனர். ஒரு ஒதுக்குபுறமான இடத்தில் காரை நிறுத்தினர். 3 வாலிபர்களும் சேர்ந்து ரீனாவை பலாத்காரம் செய்தனர். பிறகு காரில் ரீனாவுடன் உதம்பூர் நோக்கி சென்றனர். குட் பகுதியில் போலீசார் எதேச்சையாக காரை மறித்தனர். காரில் இருந்து இறங்கிய 3 பேரும் தப்பி ஓடி விட்டனர். தனக்கு நடந்த கொடுமையை ரீனா போலீசிடம் கூறினாள். இதையடுத்து ராஜஸ்தானில் இருக்கும் ரீனாவின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விஷால் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுத��ைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE/", "date_download": "2020-02-26T08:28:04Z", "digest": "sha1:BMLURRMVS5NUZDI77QJPN4GVCK2TKTTA", "length": 6441, "nlines": 64, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "மாதாந்திர பொதுக்குழுக் கூட்டம் 9-2009 :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > மாதாந்திர பொதுக்குழுக் கூட்டம் 9-2009\nமாதாந்திர பொதுக்குழுக் கூட்டம் 9-2009\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மாதாந்திர பொதுக்குழுக் கூட்டம் நேற்று 22-9-2009 அன்று நடைபெற்றது. அதில் ரமளான் மாதத்தின் இப்தார் செலவுகள்- பள்ளிவாசல் வேலை பார்த்த செலவுகள் மற்றும் ஜமாஅத்-நூலகக் கணக்குகள் வாசிக்கப்பட்டது. பள்ளிவாசல் கட்டுமானத்திற்க்கான நமது செயல்பாடுகள் பற்றி எடுத்துரைக்கப் பட்டது. மேலும் ஜமாஅத் உறுப்பினர்கள் யாரும் தன்னிச்சையாக எந்தப் பிரச்சனையையும் அனுகவேண்டாம் என அறிவுறுத்தப் பட்டது.\nஅதைத் தொடர்ந்து புதிய உறுப்பினர்களுக்கு நல்லொழுக்கப் பயிற்ச்சி அளிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்வதென தீர்மானிக்கப் பட்டது.\nஇன்று 23-9-2009 சகோதரர் ரகுமான் அலி அவர்களைக் கொண்டு நல்லொழுக்கப் பயிற்ச்சி நடத்தப்பட்டது.\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வர��ாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gaming/pubg-mobile-lite-launched-in-india-designed-for-low-end-smart-phones-022645.html", "date_download": "2020-02-26T08:10:26Z", "digest": "sha1:GSAYASOYCXYGAAYL3HGUMPYSFUHCCL4G", "length": 19794, "nlines": 266, "source_domain": "tamil.gizbot.com", "title": "ரசிகர்களை மிரள வீட்டா 'பப்ஜி மொபைல் லைட்' வெர்ஷன் இந்தியாவில் அறிமுகம்! | PUBG Mobile Lite launched in India Designed For Low End Smartphones - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n உடனே உங்கள் புளூடூத் சேவையை OFF செய்யுங்கள்\n17 min ago Jio-வுக்கு போட்டியாக BSNL கொடுத்த 436 நாள் வேலிடிட்டி டிரீட்\n43 min ago Jio அந்த விஷயத்தை செய்யுமா - டிரம்ப் கேள்வி., உலகத்திலேயே நாங்க தான் ஃபர்ஸ்ட்-அம்பானி அதிரடி பதில்\n3 hrs ago Xiamomi Mi 'டூயல் டிரைவர்' இன்-இயர் ஹெட்போன்ஸ் மலிவு விலையில் அறிமுகம்\n4 hrs ago 10 நிமிடத்தில் ஒரு படம் டவுன்லோட்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அட்டகாச ஆப்\nLifestyle உலகில் மக்கள் அதிகம் பயப்படும் விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nNews நிலைமை சரியில்லை.. இப்போது விசாரிக்க முடியாது.. ஷாகீன் பாக் வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு\nMovies நிச்சயம் படம் இயக்குவேன்.. பிரபல நடிகர் திட்ட வட்டம்.. எதனால இந்த திடீர் முடிவு\nSports இப்படி ஒரு கேப்டன��� இந்திய அணிக்கு தேவையா மோசமான மனநிலையில் கோலி.. கொந்தளிக்கும் ரசிகர்கள்\nAutomobiles பெயர்தான் ரோமியோ... ஆனா நிஜத்தில் வேட்டை மன்னன்... இந்தியாவின் புது ஹெலிகாப்டரால் சீனா, பாக்,. உதறல்\nEducation நீங்க பி.இ. பட்டதாரியா மத்திய அரசில் 500க்கும் மேற்பட்ட வேலை ரெடி\nFinance ஆத்தாடி பயங்கர சரிவில் சென்செக்ஸ்.. 40,000 புள்ளிகளுக்கு கீழ போச்சே\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரசிகர்களை மிரள வீட்டா 'பப்ஜி மொபைல் லைட்' வெர்ஷன் இந்தியாவில் அறிமுகம்\nகூகிள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் மிகவும் பிரபலமான கேம் ஆப்களில் ஒன்று PUBG எனப்படும் கேம் தான்.\nஇந்த கேம் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். தற்பொழுது இந்த பப்ஜி கேம் நிறுவனம், இந்தியாவில் அதன் லைட் வெர்ஷன் ஆப்பை கூகுள் பிளே ஸ்டோரில் வெளியிட்டுள்ளது.\nஇன்று முதல் லோ-வேரியண்ட்(Low Variant) ஸ்மார்ட்போன் பயனர்களும் பப்ஜி கேம் விளையாட்டைத் தடை இல்லாமல் விளையாடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பிரத்தியேக பப்ஜி லைட் வெர்ஷன் தற்பொழுது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஒரிஜினல் பப்ஜி கேம் ஆப், ஹை-வேரியண்ட்(High Variant) ஸ்மார்ட்போன்களில் மட்டுமே எடுக்கும் படி உருவாக்கப்பட்டிருந்தது. இதற்கான முக்கிய காரணமாக இந்த கேமின் கிராபிக்ஸ் தரமும், கூடுதல் சேமிப்பு அளவும் சொல்லப்பட்டு வந்தது. இந்த பப்ஜி கேம்மை இதுவரை சுமார் 1,88,39,370 பயனர்கள் டவுன்லோட் செய்து விளையாடி வருகின்றனர்.\nசிரமப்படாமல் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் இல் உள்ள வீடியோகளை டவுன்லோட் செய்ய டிப்ஸ்.\nபுதிய சந்தையில் கால்பதித்த PUBG\nடெவலப்பர்ஸ் டென்சென்ட் மற்றும் PUBG கார்ப்பரேஷன் இனைந்து இன்னும் இவர்கள் கால்பதிக்காத லோ-வேரியண்ட் ஸ்மார்ட்போன் கேமிங் சந்தையிலும் கால் பதிக்க வேண்டும் என்ற நோக்கத்தை உணர்ந்து, PUBG மொபைல் லைட் வெர்ஷனை உருவாக்கி இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளனர்.\nமலிவு விலையில் 4கே யுஹெச்டியில் கலக்கும் 70இன்ச் ரெட்மி டிவி.\n2 ஜிபி ரேம் இருந்த போதும்\nபுதிய பப்ஜி மொபைல் லைட் வெர்ஷன் வெறும் 400 எம்.பி இல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறைந்த சேமிப்பு வேரியண்ட் ஸ்மார்ட்போன்களில் சிறப்பாக செய்லபடும் படி ஈந்த கேம் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 2 ஜிபி ரேமிற்கும் குறைவாக உள்ள ஸ���மார்ட்போன்களிலும் கேம் விளையாடும் விதத்தில் லைட் வெர்ஷன் உருவாக்கப்பட்டுள்ளது.\nஅன்ரிசர்வுடு பெட்டிகளில் இனி ஈஸியா சீட் பிடிக்கலாம் புதிய பயோமெட்ரிக் முறை அறிமுகம்\n10 நிமிடத்தில் சிக்கன் டின்னர்\nபுதிய பப்ஜி மொபைல் லைட் வெர்ஷன் 2 கிலோ மீட்டர் அளவு கொண்ட மேப் உடன் உருவாக்கப்பட்டுள்ளது. முந்தைய கேமில் அதிகப்படியாக ஒரு கேமிற்கு 100 நபர்கள் களத்தில் போட்டியிட அனுமதிக்கப்படுவார்கள். தற்பொழுது லைட் வெர்ஷனில் 60 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். மேப் மற்றும் போட்டியாளர்களின் அளவும் குறைக்கப்பட்டுள்ளதனால் 10 நிமிடத்தில் ஒரு முழு கேமும் நிறைவடைந்துவிடும்.\nபோலி சார்ஜ்சரால் பெண்ணின் கழுத்து வெந்தது: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பெண்.\nகூகுள் பிளே ஸ்டோர்: PUBG MOBILE LITE\nகுறைந்த கிராபிக்ஸ், அதிக கட்டிடங்கள், அதிக லூட்டிங் என பல புதிய சேவைகளைக் குறைந்த நெட்வொர்க் உள்ள இடங்களிலும் சிறப்பாக எடுக்கும் படி இந்த புதிய பப்ஜி லைட் மொபைல் வெர்ஷனை பப்ஜி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. பப்ஜி லைட் வெர்ஷன் பயன்படுத்த விரும்பும் பயனர்கள் PUBG MOBILE LITE என்று கூகுள் பிளே ஸ்டோரில் டைப் செய்து டவுன்லோட் செய்துகொள்ளலாம்.\nJio-வுக்கு போட்டியாக BSNL கொடுத்த 436 நாள் வேலிடிட்டி டிரீட்\nPubg அட்ராசிட்டி: ரூ.1 லட்சம் பரிசு டோர்னமன்ட் ரத்து., காரணம் அவங்க தான்: ஏமாற்றத்தில் வீரர்கள்\nJio அந்த விஷயத்தை செய்யுமா - டிரம்ப் கேள்வி., உலகத்திலேயே நாங்க தான் ஃபர்ஸ்ட்-அம்பானி அதிரடி பதில்\nPUBG: ரூ.1 லட்சம் முதல் பரிசுடன் பப்ஜி போட்டிக்கு தமிழகத்தில் ஏற்பாடு.\nXiamomi Mi 'டூயல் டிரைவர்' இன்-இயர் ஹெட்போன்ஸ் மலிவு விலையில் அறிமுகம்\nPUBG Addiction: விளையாட்டால் உயிரிழந்த பூனே இளைஞர்\n10 நிமிடத்தில் ஒரு படம் டவுன்லோட்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அட்டகாச ஆப்\nபப்ஜி பரிதாபம்: தண்ணீருக்கு பதில் கெமிக்கலை குடித்து உயிரிழந்த இளைஞர்\nஒரு மனசாட்சி வேண்டாமா., பலே திருடன்: 3 மணி நேரத்தில் 18 செல்போன் திருட்டு- எங்கே., எப்படி தெரியுமா\nபப்ஜி கேம் விளையாடுவதை கண்டித்த தாய்: கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை.\nTikTok பயனர்களை குஷியில் ஆழ்த்திய Firework-ன் புதிய ஜெமி டூல்\nஇறந்த கேமரை மீண்டும் பப்ஜியில் உயிர்ப்பிக்கலாமா புது அப்டேட்\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங��� கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஐபோன் அல்லது ஐபேட் சாதனங்களில் ஃபோல்டர் உருவாக்குவது, டெலீட் மற்றும் பெயர் மாற்றம் செய்வது எப்படி\nபனி எரிமலையின் அதிர்ச்சியூட்டும் புகைப்படம்\nJio-வில் இனி அந்த திட்டம் கிடையாது: அதிரடி அறவிப்பு-ஷாக் ஆகாதிங்க.,இதோ அட்டகாச புது திட்டம் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%2C-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-02-26T07:36:22Z", "digest": "sha1:BXLIIGKK6TBY7SGSSFI4WXXISMCWYRJR", "length": 32081, "nlines": 105, "source_domain": "www.siruppiddy.info", "title": "மூல வியாதி, வயிற்றுப் புண்களுக்கு மருந்தாக பயன்படும் இந்து உப்பு..! :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > மூல வியாதி, வயிற்றுப் புண்களுக்கு மருந்தாக பயன்படும் இந்து உப்பு..\nமூல வியாதி, வயிற்றுப் புண்களுக்கு மருந்தாக பயன்படும் இந்து உப்பு..\nஇந்து உப்பு அல்லது பாறை உப்பு என்கிற உப்பு மூல வியாதிகள் மற்றும் வயிற்றுப் புண்கள் நீங்க மருந்தாக பயன்படுகிறது என்றும் மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள்.\nஇமயமலை பகுதியில் பாறைகளை வெட்டி எடுக்கப்படும் உப்பை இந்து உப்பு, பாறை உப்பு என்று அழைக்கிறார்கள். இந்த உப்புதான் நமக்கு உணவில் பயன்படுத்த மிகவும் உகந்தது என்று பல்வேறு மருத்துவ தகவல்கள் கூறுகின்றன. இதனை ஆங்கிலத்தில் 'ராக் சால்ட்' என்றும் அழைக்கிறார்கள்.\nமங்கலான பழுப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படும் இந்த ரக உப்பில், கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், சல்பர் மற்றும் புளோரைடு, அயோடின் போன்ற தாதுக்களுடன் 'சோடியம் குளோரைடு' அதிக அளவில் உள்ளது.\nகுளிர்ச்சியூட்டும் தன்மை உள்ள இந்த உப்பு, பசியைத்தூண்டி, மலத்தை இளக்கும். சாதாரண உப்பில் இருப்பதைப் போலவே பாறை உப்பிலும் சோடியம் குளோரைடு இருப்பதுடன் இயற்கையாகவே அயோடின் சத்து, லித்தியம், மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், குரோமியம், மாங்கனீஸ், இரும்பு, துத்தநாகம் உள்ளிட்ட நுண் சத்துகளும் உள்ளன.\nஇந்த வகை உப்பை உணவில் தினமும் உபயோகித்து வந்தால், வாதம், பித்தம் மற்றும் கபம் போன்ற வியாதிகள் நீங்கி, உடல் வலுவாகும் என்றும், மூல வியாதிகள் மற்றும் வயிற்றுப் புண்கள் நீங்க மருந்தாக பயன்படுகிறது என்றும் மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள்.\nதைராய்டு பிரச்சினைக்கும் இந்த வகை உப்பு மருந்தாகும். பாறை உப்பு கலந்த இளஞ்சூடான வெந்நீரைக்கொண்டு வாய் கொப்பளித்துவர, வாய் துர்நாற்றம் நீங்கும், பல் வலி, ஈறு வீக்கம் போன்ற வாய் சம்பந்தமான வியாதிகள் தீரும். தோல் சுருக்கம் ஏற்படாமல் தடுக்கும். தோல் இளமையாகவும் பளபளப்பாகவும் இருக்கும். செல்களை புதுப்பிக்கும் என்பதும் மருத்துவர்கள் கூறும் தகவல்.\nகுழந்தைகளுக்கான உணவுப்பொருள்களில் 95 சதவீதம் நச்சு--அதிர்ச்சி தகவல்\nதொண்டு நிறுவனங்கள், அறிவியலாளர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் இணைந்து 'ஆரோக்கியமான குழந்தைகள், சிறந்த எதிர்காலம்' (எச்.பி.பி.எஃப்) என்ற கூட்டமைப்பை செயல்படுத்தி வருகின்றனர். கருவுற்ற பெண்கள், பிறந்த குழந்தைகள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் ஆகியோருக்கான உடல்நலம், உணவுமுறை போன்ற அறிவுரைகளை இந்த அமைப்பு...\nகுழந்தைகளை படுக்க வைக்கும் முறைகள்\nதற்போது நிறைய குழந்தைகள் சரியான முறையில் தூங்குவதில்லை என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். குழந்தைப் படுத்து உறங்குவதில் என்னென்ன தவறுகள் (Baby Sleep mistakes) இருக்கின்றன எனப் பார்க்கலாம்.* 6 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை தனித் தொட்டிலில் படுக்க வைக்கலாம். அல்லது தனி கட்டிலில் தாயிற்கு அருகே...\nமதிய உணவுக்குப் பிறகு தூங்கினால் இவ்வளவு ஆபத்தா..\nமதிய உணவுக்குப் பிறகு இப்படி தூக்கம் வருவதற்கான மருத்துவரீதியான காரணம் என்ன தீர்வுகள் என்ன என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.''அலுவலகத்தில் மதிய நேரங்களில் உணவு உண்டபின் நம்மில் சிலர் உற்சாகமிழந்து காணப்படுவதுண்டு. நமது உடலின் Circadian...\nநாவல் பழத்தின் நன்மைகள் பற்றி பொதுவாக அனைவரும் அறிந்த விடயமாகும். நாவல் மரத்தின் பட்டை, பழம் மற்றும் இலை என்பன பல மருத்துவ தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.நாவல் பழத்தில் கல்சியம், விட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து என்பன உள்ளடங்கியுள்ளன. இதனை தொடர்ந்து...\nமூல வியாதி, வயிற்றுப் புண்களுக்கு மருந்தாக பயன்படும் இந்து உப்பு..\nஇந்து உப்பு அல்லது பாறை உப்பு என்கிற உப்பு மூல வியாதிகள் மற்றும் வயிற்றுப் புண்கள் நீங்க மருந்தாக பயன்படுகிறது எ���்றும் மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள்.இமயமலை பகுதியில் பாறைகளை வெட்டி எடுக்கப்படும் உப்பை இந்து உப்பு, பாறை உப்பு என்று அழைக்கிறார்கள். இந்த உப்புதான் நமக்கு உணவில் பயன்படுத்த மிகவும்...\nஉடல் உபாதைகளுக்கு நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுள் வேத குறிப்புகள்\nஉடல் உபாதைகளுக்கு விரைவில் நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுர்வேத குறிப்புகள் உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண்...\nஉடல் ஆரோக்கியத்தை பேணும் பச்சைப்பயறு\nநமது உடல் ஆரோக்கியத்தில் நாம் உட்கொள்ளும் உணவு வகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதில் சிறுபயிறு என்று அழைக்கப்படும் பச்சைப்பயிறு முக்கிய இடத்தை வகிக்கிறது. இதனை பாசிப்பயிறு என்றும் கூறுவார்கள். இதில் அதிக அளவு இரும்பு சத்தும் புரதசத்தும் உள்ளது. மாப்பொருளையும் குறைந்த அளவில் கொழுப்பு சத்தையும்...\nஉடலுக்கு தேவையான புரதம் கிடைக்காவிட்டால் வரும் விளைவுகள்\nபுரதம் (Protein) என்பது அமினோ அமிலங்கள் எனப்படும் எளிய மூலக்கூறுகளால் இணைக்கப்பட்ட, சிக்கலான, அதிக மூலக்கூறு எடை உள்ள கரிமச் சேர்மங்களில் அடங்கும் நான்கு பருமூலக்கூறு வகைகளில் ஒன்றாகும்.இது நமது உடலுக்கு மிகவும் முக்கியமான மூலக்கூறு ஆகும். உடல் தசை மற்றும் எலும்பு வளர்ச்சிக்குப் புரதம் அவசியம்.இந்த...\n20 நிமிடத்தில் தலைவலியை போக்கும் வாழைப்பழத்தோல்\nதலைவலி நம்மில் பெரும்பாலானோர் பொதுவாக சந்திக்கும் ஓர் பிரச்சனை தான். தலைவலி வந்தாலே நம்மை எந்த வேலையும் செய்ய விடமால் முடக்கி விடுகின்றது.அந்த வகையில் இதற்கு பதிலாக வாழைப்பழத்தின் தோலைக் கொண்டு எளிதில் தலைவலியை சரிசெய்ய முடியும். தற்போது அது எப்படி என்று பார்ப்போம்.தேவையான பொருட்கள்1 வாழைப்பழத்தின்...\nகுளிர்பானங்களால் மனித உடலுக்கு ஏற்படும் பாதிப்புக்கள்\nகுளிர்பானங்களால் வருடமொன்றுக்கு 1,84,000 பேர் மரணத்தை சந்தித்து வருகின்றனர், என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். அது மட்டுமல்ல இந்த கலர் குளிர்பானங்களை அருந்துவதால் எண்ணிலடங்கா உடல் நோய்களை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கின்றார்கள் மர���த்துவர்கள்சர்க்கரை , கெமிக்கல், ஜீரோ நியூட்ரிஷன்களை கொண்டுள்ள...\nஐந்து ரூபாயால் குறைக்கப்படவுள்ள பாணின் விலை\nபாணின் விலை நாளை (26) நள்ளிரவு முதல் ஐந்து ரூபாயால் குறைக்கப்படவுள்ளது.இதனை அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.செய்திகள் 25.02.2020\nயாழ்ப்பாணத்தில் காய்ச்சல் காரணமாக உயிரிழந்த கிராமசேவகர்\nகாய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கிராம சேவையாளர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார் என தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.அளவெட்டி தெற்கு பகுதியினை சேர்ந்த சிறில் ரவிநேசன் வயது (36) என்ற நபரே உயிரிழந்தவர் ஆவார்.தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய...\nவவுனியாவில் கோர விபத்து – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி\nவவுனியா பன்றிக்கெய்த குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளமை தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன.நேற்றிரவு கொழும்பிலிருந்து பருத்தித்துறை நோக்கிப்பயணித்த அரச பயணிகள் பேருந்தும் எதிர் திசையில் பயணித்த சிறிய ரக வானும் நேருக்கு நேர்...\nஇன்று முதல் வெங்காயத்திற்கான சில்லறை விலை அமுல்\nஇறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு இன்று (23) முதல் அமுலாகும் வகையில் அதிகபட்ச சில்லறை விலையாக 190 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.சந்தையில் கடந்த நாட்களில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக...\nதிருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு உத்தியோகபூர்வ இணையத்தளம்\nதிருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு உத்தியோகபூர்வ இணையத்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வு 21.02.2020 சிவராத்திரி அன்று இரவு ஆலயத் திருப்பணிச் சபையாரால் நிகழ்த்தி வைக்கப்பட்டது.https://www.ketheeswaram.com/என்பது இதன் முகவரி ஆகும்.இந்த இணையத்தளம் ஊடாக அபிஷேகத்திற்கான முற்பதிவுகளை ...\nஅதிகாலையில் நேர்ந்த கோர விபத்து – குழந்தை பலி 40 பேர் காயம்\nதம்புளளை - மாத்தளை ஏ9 பிரதான வீதியின் நாலந்த பிரதேசத்தில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் 40 பேர் காயமடைந்துள்ள நிலையில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.தனியார் பேருந்து இரண்டு நேருக்கு நேர் மோதியதில் இந்த பாரிய விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள...\nதிருக்கேதிச்சரத்தில் மகா சிவராத்திரி திருவிழா\nவரலாற்று புகழ்பெற்ற மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தின் 2020ஆம் ஆண்டுக்கான மகா சிவராத்திரி பெருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுவரும் நிலையில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர்.உலகம் முழுவதும் இருந்து வருகைதந்த சிவ பக்தர்கள் மன்னார் பாலாவியில் நீராடி பாலாவி தீர்த்த நீரை திருக்கேதீச்சர...\n30 வருடங்களின் பின்னர் புத்துயிர் பெற்ற காங்கேசன்துறை புகையிரதம்\n30 வருடங்கள் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த ஹான்ஸ்லெட்-7214 (HUNSLET - 7214) எனும் லொக்கோமோட்டிவ் புகையிரத இயந்திரம் புத்துயிர் பெற்று சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக 1990 ஆம் ஆண்டு ஜுன் மாதம் காங்சேன்துறை சீமெந்து தொழிற்சாலையில் குரித்த புகையிரதம்...\nவடக்கில் போதைப்பொருளை ஒழிக்க வலியுறுத்தி யாழில் கையெழுத்து வேட்டை\nவடக்கில் போதைப்பொருளை ஒழிக்க வலியுறுத்தி யாழில் கையெழுத்து வேட்டைதேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்றைய தினம் கையெழுத்து வேட்டை ஒன்று இடம்பெற்றுள்ளது.தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் வடக்கில் போதைப்பொருள் ஒழிப்பை வலியுறுத்தி...\nநண்பன் உயிரிழந்த விரக்தியில் கோவில் விக்ரகங்களை அடித்து உடைத்த இளைஞன்\nநண்பன் உயிரிழந்த விரக்தியில் கோவில் விக்ரகங்களை அடித்து உடைத்த இளைஞர் ஒருவரை தருமபுரம் பொலிசார் கைது செய்துள்ளனர்.கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் திகதி கோவில் ஒன்றில் ஒரு இளைஞர் துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீ்ட்க்கப்பட்டார். குறித்த இளைஞரின் நண்பர் ஒருவர் நேற்று...\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவனில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வு\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வுஇன்று 31.01.2020 வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 31.01.2020\nசி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்\nசி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்.26.01.2020 ஞயிற்றுக்கிழமை சி.வை தாமோதரம்பிள்ளை இடம்பெறும்.அன்புடன் அழைக்கின்றனர் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.01.2020\nகொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 17.10.2019\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்த���யதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/entertain/page/11/", "date_download": "2020-02-26T07:53:38Z", "digest": "sha1:AME6IJGKAD5D7P5JXUC4UT3X3DYO27C5", "length": 6488, "nlines": 67, "source_domain": "www.thandoraa.com", "title": "Entertainment Archive - Page 11 of 614 - Thandoraa", "raw_content": "\nபிப்.24 பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் – முதல்வர் அறிவிப்பு\nஉயர்நீதிமன்றம் தடையை மீறி போராட்டம்\nகாஷ்மீர் எல்லையருகே 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nரஜினியின் 168-வது படத்தின் டைட்டில் அறிவிப்பு\nபா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கும் ஆர்யா அதிகாரப்பூர்வ அறிவிப்பு \nமிரட்டும் தனுஷின் #D40 ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸர்..\nரஜினியின் 168-வது படத்தின் டைட்டில் அறிவிப்பு\nபா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கும் ஆர்யா அதிகாரப்பூர்வ அறிவிப்பு \nமிரட்டும் தனுஷின் #D40 ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸர்..\nஆபாசமாக விமர்சித்த நெட்டிசன் – அதிரடி பதிலளித்த…\nதிரைப்படமாகிறது நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாறு \nதனுஷின் அசுரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு துவக்கம்…\nமிரள வைக்கும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் வசூல் சாதனை…\nலண்டன் காதலனை பிரிந்தார் நடிகை ஸ்ருதிஹாசன் \n‘துருவங்கள் 16’ இயக்குனருடன் இணையும் அருண் விஜய்\nவிஜய் 63 படப்பிடிப்பில் திடீர் விபத்து –…\nஇயக்குநர் அட்லீ மீது துணை நடிகை போலீஸில்…\nசூர்யா 39 படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு…\nஇயக்குநர் ஷங்கருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சக இயக்குநர்கள்…\nவிஜய் சேதுபதிக்கு ஜோடியான ஸ்ருதிஹாசன் – படப்பிடிப்பு…\nபைக் ரேஸராக மாறிய சிவகார்த்திகேயன்\nசிபி சத்யராஜின் வால்டர் படத்தின் டிரைலர் \nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியீடு \nஆங்கிலத்தில் குட���டி கதை சொன்ன விஜய் \nபிரபுதேவா போலீஸ் வேடத்தில் மிரட்டும் பொன்மாணிக்கவேல் படத்தின் டிரைலர் \nகுனியமுத்தூர் பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்ட கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் கைது\nபாகிஸ்தான் குரலில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் – வானதி ஸ்ரீனிவாசன்\nகேஸ் சிலிண்டருக்கு கண்டித்து மாலை அணிவித்தும் பட்டை நாமம் இட்டு ஜனநாயக மாதர் சங்கத்தினர் நூதன போராட்டம்\nகோவை மாவட்டத்தில் சராசரியாக 20 முதல் 25 பாலியல் அத்துமீறல்கள் வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது – மாவட்ட ஆட்சியர்\nபெண்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய சிறப்பான நகரமாக கோவை ,சென்னை நகரங்கள் விளங்குகிறது – முதல்வர் பழனிச்சாமி\nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nசுவையான காலிப்பிளவர் சூப் செய்ய…\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை பதிப்புரிமை 2017 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/christian_wallpaper/ten-commandments-tamil/", "date_download": "2020-02-26T06:51:36Z", "digest": "sha1:ISDQGIZXX6W4OSOGOEDEWV5MZ4MGYFEJ", "length": 8075, "nlines": 158, "source_domain": "www.christsquare.com", "title": "Ten commandments tamil | CHRISTSQUARE", "raw_content": "\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\n இந்த அழகான குழந்தை குணமடைந்ததற்கு கர்த்தரைத் துதிப்போம்.\nஇந்த மருத்துவ அறிக்கை மிகவும் ...\nசகோதரி. மீனாவின் சாட்சி: இயேசு தனது வாழ்க்கையை எவ்வாறு மாற்றினார் என்று கூறுகிறார்\nஅற்புதமான சாட்சியம் உங்கள் வாழ்க்கையில் ...\nஅன்பே…. அருமையான Mashup-ஐ பார்த்து மகிழுங்கள்.\nஇந்த வாலிபர்கள் கர்த்தருக்காய் தங்களுடைய திறமையை பயன்படுத்துகிறார்கள். (Visited ...\nடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்: இயேசு கிறிஸ்து காட்டிய பாதையில் அரசாங்கத்தை இயக்க முயற்சித்தோம்.\nடில்லியில் டிசம்பர் மாதம் நடை���்பெற்ற ...\nசிறைக் கைதிகள் தேவனை ஆராதிக்கும் அற்புதமான காட்சி…\nஇந்த வீடியோவில் சிறையில் உள்ளவர்கள் ...\n3 வயது சிறுவனின் அழகான பிரார்த்தனை சமூக ஊடகங்கள் மூலம் மக்களின் இதயங்களை உருகச் செய்கிறது.\n3 வயது சிறுவனின் அழகான ...\n இந்த அழகான குழந்தை குணமடைந்ததற்கு கர்த்தரைத் துதிப்போம்.\nஇந்த மருத்துவ அறிக்கை …\nமலைகள் விலகிப்போனாலும் பர்வதங்கள் …\nகாயங்கள் மேல் காயங்கள் …\nநீ உயிரோடு இருப்பதற்கு …\nசகோதரி. மீனாவின் சாட்சி: இயேசு தனது வாழ்க்கையை எவ்வாறு மாற்றினார் என்று கூறுகிறார்\nஅற்புதமான சாட்சியம் உங்கள் …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/173851/news/173851.html", "date_download": "2020-02-26T06:08:01Z", "digest": "sha1:NUTAUISXXDDY2YTFKQFBZNBKSTTV5L2D", "length": 5897, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "கார் மோதி பயங்கரமாக தூக்கி வீசப்பட்ட நபர்: பின்னர் நடந்த ஆச்சர்யமான விடயம்..!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nகார் மோதி பயங்கரமாக தூக்கி வீசப்பட்ட நபர்: பின்னர் நடந்த ஆச்சர்யமான விடயம்..\nகடந்த வாரம் புதன் கிழமை அவுஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் சாலையில் சென்று கொண்டிருந்த நபர் மீது பயங்கரமாக கார் மோதியதில் குறித்த நபர் தூக்கி வீசப்பட்டுள்ளார்.\nஆனால், கார் தூக்கி வீசிய நபர் எதுவும் நடக்காதது போன்று எழுந்து மற்றொரு காரின் கதவை திறந்து சென்று விட்டார்.\nஇதையறிந்த பொலிசார், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியதில், அந்த கார் முன்னதாகவே ஒரு நபரை மோத முயன்றதாகவும், பின்னர் தான் இவரை மோதி தூக்கி வீசியதாகவும் கூறியுள்ளனர்.\nஆனால், பொலிசார் இதுவரை கார் குறித்தும், விபத்துக்குள்ளான நபர் குறித்தும் எந்த தகவலும் தெரியாமல் குழம்பி போயுள்ளனர்.\nமேலும், அப்பகுதியில் இருந்த மருத்துவமனைகளில், விபத்துக்குள்ளான நபர் குறித்து விசாரணை நடத்தியதில், அப்படி யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான எந்த பதிவும் இல்லை என தெரியவந்துள்ளது.\nPosted in: செய்திகள், வீடியோ\nஒற்றை தலைவலியை விரட்டும் யோகாசனங்கள்\nஜப்பானின் சில அதீத புத்திசாலித்தனமான கண்டுபிடிப்புகள் \nஉலகின் அடேங்கப்பா கண்டுபிடிப்புகள் இவைதான் \nபார்த்தோரை மிரளவைத்த தற்செயலான கண்டுபிடிப்புகள் \nஒருநிமிடம் உறையவைக்கும் வெறித்தனமான இயற்கை இடங்கள் \nபாடசாலை கதவுகளில் எழுதப்பட்ட பாகிஸ்தான் ஆதரவு வரிகள் \nஈரான், ஈராக், ஓமன், குவைத், பஹ்ரைன் என அதிரவைக்கும் கொரோனா \nகிழக்கை முன்னுதாரணமாக்கி சகலருக்கும் சம அதிகாரங்கள்\nகுளிர்சாதனப் பெட்டியில் கவனம் செலுத்துங்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%2024%20%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%20%E0%AE%B0%E0%AE%95/", "date_download": "2020-02-26T08:00:12Z", "digest": "sha1:A7KMYON6WZF5WMP7MGQ3GXY4NRAKVSLN", "length": 7282, "nlines": 63, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "அமெரிக்காவில் 24 ஆயிரம் ராணுவ ரகசிய முக்கிய பைல்கள் கொள்ளை :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > அமெரிக்காவில் 24 ஆயிரம் ராணுவ ரகசிய முக்கிய பைல்கள் கொள்ளை\nஅமெரிக்காவில் 24 ஆயிரம் ராணுவ ரகசிய முக்கிய பைல்கள் கொள்ளை\nஅமெரிக்காவில் 24 ஆயிரம் ராணுவ ரகசிய முக்கிய பைல்கள் கொள்ளை போயின. அமெரிக்காவின் ராணுவம் மற்றும் அரசு அலுவலகங்களின் கோப்புகளை (பைல்களை) ஒரு தனியார் கம்ப்யூட்டர் நிறுவனம் குத்தகைக்கு எடுத்து பாதுகாத்து வருகிறது. அதில் இருந்த ராணுவ வீரர்களின் இ-மெயில் முகவரிகள் திருடப்பட்டு தகவல்கள் கொள்ளை போனதாக செய்தி வெளியானது.\nஇந்த நிலையில் அமெரிக்கா ராணுவத்தின் முக்கிய ரகசிய பைல்களும் கொள்ளை போயிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மொத்தம் 24 ஆயிரம் பைல்கள் திருடப்பட்டுள்ளன. இதில் கம்ப்யூட்டரில் சைபர் குற்றங்கள் மேற்கொள்ளும் கும்பல் ஈடுபட்டிருக்கலாம். சீனா, அல்லது ரஷியாவிடம் இந்த தகவல்களை அவர்கள் விற்று இருக்கலாம் என அமெரிக்கா சந்தேகப்படுகிறது.\nஅதே நேரத்தில் இவற்றை தீவிரவாதிகள் கொள்ளையடித்திருக்கலாமோ என்ற அச்ச உணர்வும் அமெரிக்காவுக்கு உள்ளது. இந்த தகவலை அமெரிக்க ராணுவ துணை மந்திரி வில்லியம்லின் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதத்தில் இந்த கொள்ளை நடந்திருக்கலாம் என்றும் அமெரிக்கா சந்தேகிக்கிறது.\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/soyuz-spacecraft-that-went-with-the-human-robot-022911.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-02-26T07:44:48Z", "digest": "sha1:FW6LQ4IUXDLNR22J2U6ED624F6OANQG4", "length": 20686, "nlines": 273, "source_domain": "tamil.gizbot.com", "title": "விண்வெளியில் மனித ரோபோவுடன் சென்ற சோயூஸ் விண்கலம்.! | Soyuz spacecraft that went with the human robot - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n உடனே உங்கள் புளூடூத் சேவையை OFF செய்யுங்கள்\n1 hr ago Jio-வுக்கு போட்டியாக BSNL கொடுத்த 436 நாள் வேலிடிட்டி டிரீட்\n1 hr ago Jio அந்த விஷயத்தை செய்யுமா - டிரம்ப் கேள்வி., உலகத்திலேயே நாங்க தான் ஃபர்ஸ்ட்-அம்பானி அதிரடி பதில்\n4 hrs ago Xiamomi Mi 'டூயல் டிரைவர்' இன்-இயர் ஹெட்போன்ஸ் மலிவு விலையில் அறிமுகம்\n4 hrs ago 10 நிமிடத்தில் ஒரு படம் டவுன்லோட்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அட்டகாச ஆப்\nSports போஸ் கொடுக்கறத விட்டுட்டு போய் உருப்படியா விளையாடுங்க... வறுத்தெடுத்த ரசிகர்கள்\nNews நீங்க அப்படி செய்ய கூடாது.. இல்லை செய்வோம்.. அரசு தரப்பை கிழித்து தொங்கவிட்ட நீதிபதி ஜோசப்\nMovies எவ்ளோ லவ் படம் வந்தாலும்… எங்களுக்கு மட்டும் ஏன் விண்ணைத்தாண்டி வருவாயா புடிக்குது\nFinance 2.5 லட்சம் வரை ஹியூண்டாய் கார்களுக்கு தள்ளுபடி போனா வராது பொழுது போன கிடைக்காது\nLifestyle திருமண உறவை தாண்டிய ரகசிய உறவுகள் எப்படி ஏற்படுதுன்னு தெரியுமா\nAutomobiles அலுங்காமல், குலுங்காமல் பயணிக்க புதிய வெல்ஃபயர் சொகுசு கார்... டொயோட்டா அறிமுகம்\nEducation நீங்க பி.இ. பட்டதாரியா மத்திய அரசில் 500க்கும் மேற்பட்ட வேலை ரெடி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிண்வெளியில் மனித ரோபோவுடன் சென்ற சோயூஸ் விண்கலம்.\nபூமி மற்றும் வேற்றுகிரங்கள் கிரங்கள் குறித்து ஆராய்ச்சி செய்ய அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பல மில்லியன் டாலர்கள் செலவு செய்து வருகின்றன.\nவிண்வெளியில் நடக்கும் பல்வேறு மர்மங்களையும் கண்டறியும் வகையிலும், ஆராய்ச்சி செய்யவும் விண்வெளியில், பல்வேறு நாடுகளின் சார்பில் நாசா சர்வதேச விண்வெளி மையம் அமைத்துள்ளது.\nஇந்நிலையில், ரஷ்யா சார்பில் விண்வெளிக்கு மனித ரோபோவை சோயூஸ் என்ற விண்கலன் மூலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. பிறகு, அது சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றடைந்தது.\nபூமி மற்றும் பல கிரங்கள்:\nபூமி மற்றும் பல்வேறு கிரகங்கள் குறித்து ஆராய்ச்சி செய்ய பல்வேறு நாடுகளும் பல மில்லியன் கணக்கில் செலவு செய்து விண்கலன்களை அனுப்பி வருகின்றனர். இதில் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் முன்னிலையில் இருக்கின்றன.\nபிறகு கிரகங்களிலும் பூமியை போன்று மனிதர்கள் வாழ முடியுமா அங்குள்ள தனிமங்கள், கால நிலைகள், தட்பவெப்ப சூழ்நிலை உள்ளிட்டவைகள் குறித்து மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பியும் ஆய்வுகள் நடந்து வருகின்றது.\nவிண்வெளியிலும் மனிதர்களை போல உள்ள ரோபோக்களையும் அனுப்பி ஆராய்ச்சி செய்ய முடியுமா என்ற நிலையில் பல்வேறு நாடுகளும் முயன்று வருகின்றனர். இந்த புதிய தொழில்நுட்பத்தில் பல்வேறு செயல்பாடுகளும் இருக்கின்றன.\nவைரல் செய்தி: அமிதாப்பச்சன் பதிவிட்ட இளம் பெண்ணின் ட்வீட்\nமனித இனத்தின் வளர்ச்சிக்காக விண்வெளியில் பல்வேறு நாடுகள் சார்பில், சர்வதேச விண்வெளி மையம் அமைக்கப்பட்டுள��ளது. பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களும் இங்கு தங்கி ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.\nமனித ரோபோவுடன் கூடிய ரஷ்யாவின் சோயூஸ் எம்எஸ்-14 என்ற விண்கலன் விண்வெளிக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது. இந்த ரோபோ விண்வெளியில் மனிதர்களை போலவே ஆய்வு செய்யும், எளிமைமையாகவும் தரைக்கட்டுப்பாட்டு மையத்திற்கும் தகவல் தெரிவிக்கும்.\nசர்வதே விண்வெளி மையத்தில், தங்கி ஆய்வு செய்ய சுழற்சி முறையில் வீரர்கள்-வீராங்கனைகள் அவ்வப்போது அனுப்பி வைக்கப்படுகின்றனர். அந்தவகையில், இம்முறை, கிரகங்கள் தொடர்பான ஆய்வுக்காக ரஷ்யா, புதிதாக உருவாக்கப்பட்ட ‘ஃபெடார்' என்ற விண்வெளி ரோபோவை அனுப்ப திட்டமிட்டது.\nஅதிரடியாக களமிறங்கும் ஆப்பிள் டிவி+ : அமேசான், நெட்பிக்ஸிக்கு போட்டி.\nகஜகஸ்தானின் பைக்கானூர் விண்வெளி மையத்திலிருந்து மனித ரோபோவுடன் ‘சோயூஸ் எம்.எஸ்-14' விண்கலம் விண்ணில் பாய்ந்தது. இதை கண்ட ரஷ்ய மக்கள் தங்கள் ஆரவாரம் செய்தனர்.\nஆண்ட்ராய்டு நுட்ப மனித ரோபோ:\nஆண்ட்ராய்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த மனித ரோபோ, வரும் 24ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்தில் இறங்கி, செப்டம்பர் 7ம் தேதி வரை விண்வெளி வீரர் அலக்சாண்டர் ஸ்வோர்ட்சோவ் ( Alexander Skvortsov) என்பவர் கண்காணிப்பில் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடும். பின்னர் பூமிக்கு திரும்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலவச வாய்ஸ் காலோடு-1000 ஜிபிகூடுதலாக வழங்கி அம்பானியை அசரவிட்ட ஏர்டெல்.\nபிறகு வெற்றிகரமாக விண்வெளிக்குக்கு பாய்ந்த சோயூஸ் விண்கலன் புவி வட்ட பாதையிலும் நிலை நிறுத்தப்பட்டது. இதை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விண்வெளி வீரர்கள் ஆகியோர் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்திற்கும் சென்றடைந்துள்ளது.\nJio-வுக்கு போட்டியாக BSNL கொடுத்த 436 நாள் வேலிடிட்டி டிரீட்\n2020: இந்திய ராணுவத்திடம் முதல் எஸ்-400 ஏவுகணை ஒப்படைக்கப்படும்.\nJio அந்த விஷயத்தை செய்யுமா - டிரம்ப் கேள்வி., உலகத்திலேயே நாங்க தான் ஃபர்ஸ்ட்-அம்பானி அதிரடி பதில்\nசர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்லும் இரஷ்யாவின் ரோபோ-நாட்ஸ்\nXiamomi Mi 'டூயல் டிரைவர்' இன்-இயர் ஹெட்போன்ஸ் மலிவு விலையில் அறிமுகம்\nககன்யான்பணி:ரஷ்யாவுக்கு செல்லும் 12விண்வெளி வீரர்கள்-சிவன்.\n10 நிமிடத்தில் ஒரு படம் டவுன்லோட்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அட்டகாச ஆப்\nஅமெரிக்க நவீன ஏவுகணை தடுப்பு கவன் தோல்வி: பதறிய சவுதி-ரஷ்யா குஷி.\nஒரு மனசாட்சி வேண்டாமா., பலே திருடன்: 3 மணி நேரத்தில் 18 செல்போன் திருட்டு- எங்கே., எப்படி தெரியுமா\nஇந்தியாவை மிரட்டும் அமெரிக்காவுக்கு அல்வா: மோடியின் செயலால் அதிர்ந்து போன பாகிஸ்தான்.\nTikTok பயனர்களை குஷியில் ஆழ்த்திய Firework-ன் புதிய ஜெமி டூல்\nரஷ்ய அணு நீர்மூழ்கிகப்பலில் கதிர்வீச்சு கசிவு\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nபொறுப்பை உங்களிடமே ஒப்படைக்கிறோம்: டுவிட்டர் அதிரடி அறிவிப்பு- திகைத்த வாடிக்கையாளர்கள்\nபூமியில் உயிர்கள் உருவாக காரணமான அரோகோத் விண்கல்\nதட்கல் டிக்கெட்: இப்படி கூட மோசடி நடக்குமா இனிமேல் \"அந்த\" பிரச்சனை இருக்காது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/top-10-mobiles/", "date_download": "2020-02-26T08:05:24Z", "digest": "sha1:7QSJMJQ3QBQ2E3BMSO2HG6PEI76X5IXJ", "length": 13945, "nlines": 311, "source_domain": "tamil.gizbot.com", "title": "டாப் 10 மொபைல் போன்கள் இந்தியா - சிறந்த மொபைல் போன்களின் விலைகள் 2020 - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடாப் 10 மொபைல் போன்கள்\nடாப் 10 மொபைல் போன்கள்\nஇந்தியாவில் உள்ள சிறந்த டாப் 10 போன்களை தேடுகிறீர்களா சிறந்த விலையில், விவரக்குறிப்புகள், சிறப்பம்சங்கள், புகைப்படங்கள், போட்டியாளர்கள், மதிப்பீடுகள், விமர்சனங்கள் போன்ற அனைத்து தகவல்களுடன் சிறந்த டாப் போன்களின் பட்டியல் இதோ.\nவிலைக்கு தகுந்த சிறந்த போன்கள்\nரூ.5,000/-க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.10,000/-க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.15,000/-க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.20,000/-க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.25,000/-க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.35,000/- க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.40,000/-க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.50,000/-க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.3000/-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள்\nரூ.7000/-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள்\nசிறந்த அம்சங்கள் கொண்ட போன்கள்\nசிறந்த வாட்டர் ப்ரூப் போன்கள்\nசிறந்த 3ஜிபி ரேம் போன்கள்\nசிறந்த 4ஜிபி ரேம் போன்கள்\nசிறந்த 6ஜிபி ரேம் போன்கள்\nசிறந்த மெட்டல் உடல் போன்கள்\nசிறந்த கைரேகை ஸ்கேனர் போன்கள்\nசிறந்�� வயர்லெஸ் சார்ஜிங் போன்கள்\nசிறந்த ஸ்டாக் ஆண்ட்ராய்டு போன்கள்\nசிறந்த 8ஜிபி ரேம் போன்கள்\nசிறந்த வேகமான சார்ஜ் திறன் போன்கள்\nதொழில்நுட்ப பிரியர்களுக்கான சிறந்த போன்கள்\nடாப் 10 சாம்சங் மொபைல்கள்\nடாப் 10 நோக்கியா மொபைல்கள்\nடாப் 10 ஆப்பிள் மொபைல்கள்\nடாப் 10 மோட்டரோலா மொபைல்கள்\nடாப் 10 லெனோவா மொபைல்கள்\nடாப் 10 எல்ஜி மொபைல்கள்\nடாப் 10 ஆசுஸ் மொபைல்கள்\nடாப் 10 லாவா மொபைல்கள்\nடாப் 10 ஒன்ப்ளஸ் மொபைல்கள்\nடாப் 10 ஓப்போ மொபைல்கள்\nடாப் 10 சியோமி மொபைல்கள்\nடாப் 10 விவோ மொபைல்கள்\nடாப் 10 ஹானர் மொபைல்கள்\nடாப் 10 ரியல்மி மொபைல்கள்\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\n#2 விவோ S1 ப்ரோ\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\n#3 சாம்சங் கேலக்ஸி S10 லைட்\n48 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\n64 MP முதன்மை கேமரா\n20 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n64 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\n#6 ரெட்மி நோட் 8 ப்ரோ\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n64 MP முதன்மை கேமரா\n20 MP முன்புற கேமரா\n#7 ஒன்பிளஸ் 7T ப்ரோ\n48 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\n#8 சாம்சங் கேலக்ஸி நோட் 10\nஆண்ராய்டு ஓஎஸ் v9.0 (Pie)\n12 MP முதன்மை கேமரா\n10 MP முன்புற கேமரா\n#9 விவோ V17 ப்ரோ\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\n12 MP முதன்மை கேமரா\n12 MP முன்புற கேமரா\nஇந்தியாவில் டாப் 10 மொபைல்கள்\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி நோட் 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astroved.com/articles/2018-june-months-rasi-palan-for-viruchigam", "date_download": "2020-02-26T08:01:58Z", "digest": "sha1:V7VELADYIS27RVOPCNOGBY34JDXBQMW5", "length": 15359, "nlines": 299, "source_domain": "www.astroved.com", "title": "June Monthly Viruchigam Rasi Palangal 2018 Tamil,June month Viruchigam Rasi Palan 2018 Tamil", "raw_content": "\nதுலாம் ராசி கு ...\nரிஷப ராசி குரு ...\nவிருச்சிகம் ராசி - பொதுப்பலன்கள் இந்த மாதம் உங்களுக்கு மிகவும் அனுகூலமான மாதம். நீங்கள் சிறு சிறு பிரச்சினைகளை சந்தித்தாலும் உங்களால் அவைகளை சமாளிக்க இயலும். உங்கள் கவனத்திறன் அதிகரிக்கும். அதனால் எந்த விஷயத்தையும் ஆழமாக அறிந்து கொள்வீர்கள். உங்கள் பரந்த மனப்பான்மை மூலம் தனிப்பட்ட வாழ்விலும், தொழிலிலும் நீங்கள் கடினமான சூழ்நிலைகளையும் சிறப்பாக கையாள்வீர்கள். உங்கள் தகவல் தொடர்பு திறமை மூலம் உங்கள் நிலுவைப் பணிகளை முடிப்பீர்கள். உங்கள் தரத்தை உயர்த்திக் கொள்வீர்கள். உங்கள் மேலதிகாரிகள் ��ற்றும் கீழ்பணிபுரிபவர்களிடம் நல்லுறவைப் பராமரிப்பீர்கள். மகிழ்ச்சியான மனிதர்களிடம் நட்புறவு கொள்வீர்கள். சமூகத்தில் நன்மதிப்பு பெறுவீர்கள். அது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். விருச்சிகம் ராசி - காதல் / திருமணம் இந்த மாதம் உங்கள் காதல் வாழ்க்கை சாதரணமாக இருக்கும். உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டும். நீங்கள் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். உங்கள் துணை எரிச்சலடையும் வகையில் நடந்து கொள்ளுதல் கூடாது. அமைதியின்மை காணப்பட வாய்ப்புள்ளது. திருமண வாழ்வில் நல்லிணக்கம் மேம்பட பரிகாரம் : குரு பூஜை விருச்சிகம் ராசி - நிதி நிலைமை இந்த மாதம் நீங்கள் நீங்கள் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். பண விஷயத்தில் வாக்குறுதி கொடுக்கு முன் ஒன்றிற்கு இரண்டு முறை யோசிக்க வேண்டும். நிதி நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கு திட்டமிடலாம். இந்த மாதம் நீங்கள் கடன்களை அடைக்கும் வாய்ப்பு உள்ளது. உங்கள் நிதிநிலைமை மேம்பட பரிகாரம் ; புதன் பூஜை விருச்சிகம் ராசி - வேலை பணியில் மந்த நிலை காணப்படும். சில சமயங்களில் அவை தவறான திசையில் செல்லக்கூடும். நீங்கள் விழிப்புடன், கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். பணி நிமித்தமான பயணங்கள் நல்ல பலனளிக்கும். பணி சம்பந்தமான உங்கள் செயல்களில் நன்மை தீமை ஆராய்ந்து புரிந்து கொள்ள முயலுங்கள். எந்த வேலையும் தொடங்குமுன் உங்கள் மேலதிகாரிகளிடம் ஆலோசனை கேளுங்கள். வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி பெற பரிகாரம் : சூரிய பூஜை விருச்சிகம் ராசி - தொழில் நீங்கள் உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை வெற்றிகரமாக முடித்து அதற்குண்டான மரியாதை பெறுவீர்கள். வாடிக்கையாளர்களுடன் உல்லாசப் பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். உங்கள் இலக்குகளை அடைய கடினமாக முயற்சி செய்வீர்கள். தொழிலை சிறப்பாக செய்வீர்கள். உங்கள் வருமானம் கணிசமாக உயரும். உங்கள் நல்ல நடத்தை மற்றும் தாராள மனப்பான்மை காரணமாக நீங்கள் புகழடைவீர்கள். விருச்சிகம் ராசி - தொழில் வல்லுநர்கள் உங்கள் தொழில் சம்பந்தமாக நீங்கள் தொலை தூர பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். அதன் மூலம் நன்மை பெறுவீர்கள். உங்கள் கீழ் பணி புரிபவர்களிடம் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துங்கள். அதனால் சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது. அ���ர்களிடம் குறைவாகப் பழகுங்கள். உங்கள் நல்ல நடத்தை மற்றும் தாராள மனப்பான்மை காரணமாக நீங்கள் புகழடைவீர்கள். உங்கள் திறமை மூலம் உயர்ந்த நிலை அடைவீர்கள். விருச்சிகம் ராசி - ஆரோக்கியம் உங்கள் ஆரோக்கியத்தில் சிறிய சீர்கேடு காணப்படும். உங்களிடம் கவலைகள் காணப்படும். உங்கள் துணை மற்றும் குழந்தைகளுக்கு மருத்தவ பரிசோதனை தேவைப்படலாம். இந்த மாதம் முழுவதும் சந்திப்புகள் மற்றும் பயணங்கள் காணப்படுவதால் ஓய்விற்கு முன்னுரிமை அளியுங்கள். ஆரோக்கியமான வாழ்விற்கு பரிகாரம் : ஸ்ரீ வைத்தியநாத பூஜை விருச்சிகம் ராசி - மாணவர்கள் மாணவர்களுக்கு இந்த மாதம் சாதரணமாக காணப்படும். சந்தேகம் இருந்தால் ஆசிரியர்கள் மூலம் அதனை தீர்த்துக் கொண்டு முடிக்காத பாடங்களை படித்து முடிக்க வேண்டும். நீங்கள் குழுவாக இனைந்து படிப்பதன் மூலம் உங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள இயலும். ஆசிரியரின் பாராட்டு உங்களுக்கு உற்சாகத்தை அளிக்கும். உங்கள் அறிவை பயன்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். இந்த மாதத்தில் வளர்ச்சி காண கூடுதல் கவனம் தேவை கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம் : சரஸ்வதி ஹோமம் சுப தினங்கள்:\t2nd, 3rd, 4th, 11th, 12th, 18th, 19th, 25th, 26th and 30th அசுப தினங்கள்:\t5th, 7th, 8th, 15th, 16th, 22nd, 27th and 29th\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2476870", "date_download": "2020-02-26T08:26:20Z", "digest": "sha1:JS5B52KAYOHAFB6MRLYK6TGGKURXPUHK", "length": 15544, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "வெண்ணை வேலவர் கோயிலில் தைப்பூச விழா| Dinamalar", "raw_content": "\nடில்லி வன்முறையின் பின்னணியில் பா.ஜ.,: சோனியா\nடில்லி வன்முறையை போலீசார் கட்டுப்படுத்த தவறியது ஏன்\nசிவன்-பார்வதி-முருகன் கட்டுக்கதை: சீமான் அடுத்த ...\n‛‛திமுக காப்பான்'' புது திட்டம்: கலக்கத்தில் ... 28\nகாற்று மாசுபாட்டில் இந்தியா முதலிடம்: சுகாதார ...\nசீக்கிய கலவரத்தை நினைவுபடுத்திய டில்லி வன்முறை: ... 2\nராணுவ உடையில் போலீஸ்: மத்திய அரசுக்கு கடிதம்\nடில்லி வன்முறைக்கு போலீசின் மெத்தனமே காரணம்: ... 10\nதென் கொரியாவில் கொரோனா கோர தாண்டவம் ஏன்\nபோராட்டத்தை தூண்டும் திமுக, காங்.,: எச்.ராஜா 46\nவெண்ணை வேலவர் கோயிலில் தைப்பூச விழா\nதிருவெண்ணெய்நல்லுார்;திருவெண்ணெய்நல்லுார் வெண்ணை வேலவர் சுவாமி கோவிலில் தைப்பூச விழா நடந்தது.திருவெண்ணெய்நல்லுாரில் உள்ள வெண்ணை வேலவர் சுவாமி கோவிலில் தைபூசத்தையோட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டது. சுவாமிக்கு பல வண்ண பூக்களில் அலங்காரம் செய்து, வெள்ளி கிரீடம் அணிவித்து வழிபாடுகளை நடத்தினர்.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nதிருக்கோவிலுார் பகுதிகளில் வெயில் அதிகரிப்பு: கரும்பு ஜூஸ் விற்பனை ஜோர்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற ப���்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதிருக்கோவிலுார் பகுதிகளில் வெயில் அதிகரிப்பு: கரும்பு ஜூஸ் விற்பனை ஜோர்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/religion/religion-news/2020/feb/12/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B9%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-16-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3356004.html", "date_download": "2020-02-26T07:08:13Z", "digest": "sha1:H42QBXUQFCNK5IWJVA6Q6U6XMTX2I5ZE", "length": 9560, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காளஹஸ்தி கோயிலில் 16-இல் பிரம்மோற்சவம் தொடக்கம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nகாளஹஸ்தி கோயிலில் 16-இல் பிரம்மோற்சவம் தொடக்கம்\nBy DIN | Published on : 12th February 2020 11:48 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரா் கோயிலில் வரும் பிப். 16-ஆம் தேதி கண்ணப்ப கொடியேற்றத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்க உள்ளதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.\nஆந்திர மாநிலத்தில் உள்ள காளஹஸ்தீஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியையொட்டி, வருடாந்திர பிரம்மோற்சவத்தை கோயில் நிா்வாகம் நடத்தி வருகிறது. அதன்படி, வரும் பிப். 21-ஆம் தேதி மகாசிவராத்திரி உற்சவம் கொண்டாடப்பட உள்ளது. அதை முன்னிட்டு, பிப். 16-ஆம் தேதி முதல் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கண்ணப்ப கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.\nஇதை முன்னிட்டு கோயிலில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. காலை மற்றும் இரவு வேளைகளில் சோமாஸ்கந்தமூ��்த்தி, ஞானபிரசுனாம்பிகை அம்மன் தனித்தனி வாகனங்களில் பிரம்மோற்சவ நாள்களில் மாடவீதியில் வலம் வர உள்ளனா். பிரம்மோற்சவ நாள்களில் காளஹஸ்தி கோயிலில் ராகு-கேது பரிகார பூஜையைத் தவிா்த்து மற்ற ஆா்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், மகா சிவராத்திரி அன்றிரவு லிங்கோத்பவா் தரிசனத்தை குறிப்பிட்ட அளவில் மட்டுமே பக்தா்கள் காண முடியும்.\nமேலும், திருக்கல்யாண வைபத்தின்போது குழந்தைகள் திருமணம் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அன்று திருக்கல்யாணம் நடக்கும் போது, திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவா்கள் கோயில் நிா்வாகம் ஏற்படுத்தியிருக்கும் கவுன்ட்டருக்குச் சென்று, மணமக்களின் மாற்றுச்சான்றிதழ், ஆதாா் அட்டை உள்ளிட்டவற்றை அளித்து, முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். முன்பதிவு செய்து கொண்டவா்கள் மட்டுமே திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்படுவா்.\nபிரம்மோற்சவ நாள்களில் காலை, இரவு வேளைகளில் அன்னதானம், குடிநீா் உள்ளிட்டவற்றை வழங்கவும் கோயில் நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் டிரம்ப் - மெலானியா\nபெண் குழந்தைகளுக்கு பாதுகாப்புத் திட்டம்\nதாஜ் மகாலைப் பார்வையிட்டார் டிரம்ப்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaneethy.com/2018/06/blog-post_12.html", "date_download": "2020-02-26T05:58:59Z", "digest": "sha1:KFSPVL7E275GWWA7XWPFSC6GTLA6MQHX", "length": 2274, "nlines": 34, "source_domain": "www.kalaneethy.com", "title": "கதிர்காமத்தில் சற்று முன்னர் துப்பாகிச் சூடு - Kala Neethy - கள நீதி", "raw_content": "\nHome பிந்திய செய்திகள் கதிர்காமத்தில் சற்று முன்னர் துப்பாகிச் சூடு\nகதிர்காமத்தில் சற்று முன்னர் துப்பாகிச் சூடு\nகதிர்காமம் – கிரிவேஹரா பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பௌத்த தேரர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த சம்பவத்தில் கிரிவேஹரா தலைமை பொறுப்பாளரான வன கொபவாக தம்மிந்த தேரர் உள்ளிட்ட பௌத்த தேரர் இருவரே படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅடையாளம் தெரியாத நபர்களே இந்த துப்பாகிச் சூட்டை நடத்தியுள்ளனர். காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/06/1-0.html", "date_download": "2020-02-26T06:10:35Z", "digest": "sha1:EJ36GJB42VV3N6GTAIFK4RS7PNYMSSQU", "length": 9584, "nlines": 59, "source_domain": "www.pathivu24.com", "title": "போர்ச்சுக்கல் 1-0 கோலைப் போட்டு மொராக்கோ அணியை வீழ்த்தியது! - pathivu24.com", "raw_content": "\nHome / விளையாட்டு / போர்ச்சுக்கல் 1-0 கோலைப் போட்டு மொராக்கோ அணியை வீழ்த்தியது\nபோர்ச்சுக்கல் 1-0 கோலைப் போட்டு மொராக்கோ அணியை வீழ்த்தியது\nகனி June 21, 2018 விளையாட்டு\nரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் இன்றைய முதல் ஆட்டத்தில் போர்ச்சுக்கல்- மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டத்தின் 4-வது நிமிடத்தில் போர்ச்சுக்கல் அணிக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. போர்ச்சுக்கல் வீரர் கார்னரில் இருந்து பந்தை அடிக்காமல், மற்றொரு வீரருக்கு பாஸ் செய்தார்.\nஅவர் பந்தை கோல் எல்லையை நோக்கி அடித்தார். அந்த பந்தை கிறிஸ்டியானோ ரொனால்டோ தலையால் முட்டி அபாரமாக கோல் அடித்தார். இந்த கோலிற்கு பதில் கோல் அடிக்க மொராக்கோ அணி முயற்சிகள் மேற்கொண்டனர்.\nஆனால் போர்ச்சுக்கல் வீரர்கள் கோல் அடிப்பதைவிட தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினார்கள். மொராக்கோ வீரர்கள் பலமுறை பந்தை கோல்நோக்கி எடுத்துச் சென்றனர். ஆனால், போர்ச்சுக்கலின் தடுப்பாட்ட வியூகத்தை அவர்களால் முறியடிக்க முடியவில்லை. இதனால் ஆட்டம் முடியும்வரை கோல் அடிக்க இயலவில்லை. ஆகவே, போர்ச்சுக்கல் 1-0 என வெற்றி பெற்றது.\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nபுறப்பட்டது முன்னணி: மக்கள் சந்திப்புக்கள் ஆரம்பம்\nஉள்ளுராட்சி தேர்தலின் பின்னராக ஓய்ந்திருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி மீண்டும் அரசியல் விழிப்புணர்விற்கான மக்கள் சந்திப்புகளை ஆரம்பித்துள்ள...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nவவுனியா குழந்தை கடத்தல் - 8 பேர் கொண்ட கும்பல் கைது\nவவுனியா, குட்ஷெட் வீதியில், முதலாவது குறுக்கு தெருவிலுள்ள வீடொன்றில் கடந்த 31ம் திகதி 8 மாத சிசு ஒன்றைக் கடத்திச் சென்ற சம்பவத்தில் 08 சந்தே...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\n1990ம் ஆண்டு வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் உத்தியோகத்தர்களிற்கே கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் தமது சொந்த நிலங்களி...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nவெளியானது \"பேட்ட\" தமிழ் ராக்கர்ஸில் \nரஜினியின் தீவிர ரசிகர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/life-history-of-apj-abdul-kalam/", "date_download": "2020-02-26T08:36:46Z", "digest": "sha1:SVCQJQORN4HF36ERVS3YUTHODDJ2W44B", "length": 10751, "nlines": 168, "source_domain": "www.sathiyam.tv", "title": "அப்துல் கலாமின் கதை | Life History Of APJ Abdul Kalam | இவர் யார்..? | Ivar Yaar - Sathiyam TV", "raw_content": "\nஈரான் நாட்டின் துணை சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\n“ஒளிமயமான எதிர்காலத்துக்கு வாழ்த்துக்கள்” – இறப்புச்சான்றிதழில் கையெழுத்திட்ட கிராம தலைவர்\nகொரோனா வைரஸ் – உயிரிழப்பு 2,764 ஆக அதிகரிப்பு\n26 Feb 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள் | 12 Noon Headlines\nலார்ட் லபக்கு தாஸ் யாருன்னு தெரியுமா..\nகமலிற்கும் தாமரைக்கும் இப்படி ஒரு தொடர்பா..\nயார் எவ்வளவு மணி நேரம் தூங்க வேண்டும்..\n“மண்ட பத்ரம்..” இணையத்தில் வைரலாகும் ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\n“விஷாலிடம் ரூ.400 கோடி கேட்டேன்..”- துப்பறிவாளன் 2-வில் இருந்து நீக்கப்பட்ட மிஷ்கின்..\n“கையை பிடித்து.. இழுத்து.. கண்ணத்தில் முத்தம்..” பரபரப்பான பிரபல நடிகை..\n“மீண்டும் ஒரு ப்ராஜெக்ட்.. ஆனா இந்த முறை..” அசரவைக்கும் விஜய் மற்றும் விஜய்சேதுபதி நட்பு..\nவந்துட்டாரு “அண்ணாத்த” – ரஜினி படத்தின் ஃபர்ஸ் லுக் வீடியோவை வெளியிட்ட படக்குழு..\n26 Feb 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள் | 12 Noon Headlines\nவெறிச்சோடிய மருத்துவமனை… : சிறப்புச் செய்தி\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 25 Feb 2020 |\n25 Feb 2020 | 12 Noon Headlines | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nLife History of Nelson Mandela | Ivar Yaar | நெல்சன் மண்டேலா வாழ்க்கை வரலாறு – இவர் யார்\nHistory Of Naveen Patnaik | நவீன் பட்நாயக்கின் வரலாறு\nStory Of Gomathi Marimuthu | கோமதி மாரிமுத்துவின் கதை\nLife History of Singer Janaki | |பாடகி ஜானகியின் வாழ்க்கை வரலாறு\nStory Of Sachin Tendulkar | சச்சின் டெண்டுல்கரின் கதை\nHistory of Mother Teresa | அன்னை தெரசாவின் வரலாறு\nஈரான் நாட்டின் துணை சுகாதாரத்துறை ��மைச்சருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\n“ஒளிமயமான எதிர்காலத்துக்கு வாழ்த்துக்கள்” – இறப்புச்சான்றிதழில் கையெழுத்திட்ட கிராம தலைவர்\nகொரோனா வைரஸ் – உயிரிழப்பு 2,764 ஆக அதிகரிப்பு\n26 Feb 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள் | 12 Noon Headlines\n“யாருப்பா இந்த இளம் புயல்” “29 பந்துகளில், 10 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீராங்கனை”\nடெல்லி வன்முறை: “காவல்துறையின் மெத்தனப்போக்கே காரணம்” – உச்சநீதிமன்றம் கண்டனம்\nஇந்தியர்களை மீட்க இன்று சீனா செல்கிறது விமானப்படை விமானம்\nடெல்லியில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் – சென்னையில் ஆர்ப்பாட்டம்\nகெஜ்ரிவால் வீட்டை முற்றுகையிட்ட மாணவர்கள் : டெல்லியில் பரபரப்பு\nடெல்லி வன்முறை : “பாஜக தலைவர் கபில் மிஸ்ராவாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்”...\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2019/10/blog-post_90.html", "date_download": "2020-02-26T06:00:29Z", "digest": "sha1:F3YGEXPGWL5Q756KMKPNPVIJDQSCGBVH", "length": 5550, "nlines": 56, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "கொள்ளையிட்ட மக்களின் பணம் மீளவும் ஒப்படைக்கப்படும்!! -சூழுரைக்கும் அனுரகுமார- - Yarl Thinakkural", "raw_content": "\nகொள்ளையிட்ட மக்களின் பணம் மீளவும் ஒப்படைக்கப்படும்\nநான் ஜனாதிபதியாக வந்தால் கடந்த ஆட்சியாளர்களால் மக்களிடம் இருந்து அனியாயயமாக கொள்ளையடிக்கப்பட்ட பணம் மீண்டும் மக்களிடம் ஒப்படைக்கப்படும் என்று அனுரகுமார திசாநாயக நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nமக்கள் விடுதலை முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசார கூட்டம் அனுராதபுரம் தம்புத்தேகமவிம் நேற்று நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் உரையாற்றுகையில்:-\nநாட்டில் கல்வி, சுகாதாரம் என அத்தியாவசிய துறைகள் வீழ்ச்சி கண்டுள்ளது. ஊழல் நிறைந்த ஆட்சியை மட்டுமே ஆட்சியாளர்கள் முன்னெடுத்து செல்கின்றனர். இன்று நாட்டின் விவசாயம் நாசமாக்கப்பட்டுள்ளது. இயற்கை உரங்கள் முழுமையாக நிறுத்தப்பட்டு வெளிநாடுகளில் இருந்து வரும் நச்சு உரங்களை இறக்குமதி செய்து நாட்டின் விவசாயத்தை நாசமாக்கியுள்ளனர். எமக்கு மரணம் என்ற போராட்டம் இருந்தது, ஆனால் அடுத்த பரம���பரை அனாவசியமாக உயிரிழக்க நாம் இடமளிக்க கூடாது.\nநாம் யாரையும் பழிவாங்க ஆட்சியை கேட்கவில்லை. நாம் இந்த நாட்டினை மாற்ற வேண்டும் என்ற உண்மையான எண்ணத்துடன் முன்வந்து ஆட்சியை கேட்கின்றோம். அது மட்டும் அல்ல இனியும் இந்த நாட்டில் களவுகள், ஊழல்கள் குற்றங்கள் இடம்பெறாத வண்ணம் நாம் மாற்றம் ஒன்றினை உருவாக்க வேண்டும். பிரதான கட்சிகளில் யார் ஆட்சிக்கு வந்தாலும் களவுகளை கைவிடப்போவதில்லை.\nஆகவே ஒரு தடவை எமக்கு ஆட்சியை கொடுத்துப்பாருங்கள். முதலாவதாக இந்த நாட்டில் களவுகளை நிறுத்துவோம். அடுத்ததாக இந்த நாட்டில் கொள்ளையடிக்கப்பட்ட மக்களின் சொத்துக்களை மீண்டும் மக்கள் மயமாக்குவோம் என்றார்.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5-%E0%AE%B5-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%AA%E0%AF%81-2/", "date_download": "2020-02-26T07:30:52Z", "digest": "sha1:M7FYPNA3BD2XWXY66IGQHXCM7UBG4OJY", "length": 108690, "nlines": 285, "source_domain": "moonramkonam.com", "title": "வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ ! புதிய கட்சி: ”மூ.பொ.போ.மு.க.” உதயம் !! » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nகாட் பாதர்- 1 – உலக சினிமா உலக ஒளி உலாவின் சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்\n புதிய கட்சி: ”மூ.பொ.போ.மு.க.” உதயம் \nPosted by வை கோபாலகிருஷ்ணன்\tதொடர்கதை Add comments\nபுதிய கட்சி: ’மூ.பொ.போ.மு.க.’ உதயம்\nஇறுதிப்பகுதி [ 2 of 2 ]\nமதியம் கேண்டீனுக்குப்போய் லஞ்ச் முடித்து விட்டு, ஆபீஸ் வேலைகளைக் கொஞ்சம் பார்க்கலாம் என்று தான், நான் நினைத்தேன். ஏதோ கண்ணைச்சொக்குவது போல இருந்தது.\nவ.வ.ஸ்ரீ. சாப்பிட வீட்டுக்குப்போனவர் போனவர் தான். ஆளையே சீட்டில் காணும். எப்போதுமே சீட்டில் இருப்பவர் போல ஏதோ ஒரு ஃபைலை மேஜை மீது விரித்து வைத்து, அதன் மேல் ஒரு பேப்பர் வெயிட்டையும், மூக்குக்கண்ணாடியையும், மூக்குப்பொடி டப்பாவையும் வைத்து விட்டுச் சென்று விடுவார். பார்ப்பவர்களுக்கு அவர் இங்கு எங்கோ தான் பாத் ரூம் போய் இருப்பார் என்று நினைத்துக்கொள்ள, அது அவர் கையாளும் ஒரு டெக்னிக் என்பது, நான் மட்டுமே நாளடைவில் தெரிந்து கொண்டது.\nதன் கைவசம், அவர் எங்கு சென்றாலும், எப்போதும் வேறு ஒரு ��ூக்குக்கண்ணாடியும், வேறு ஒரு மூக்குப்பொடி டப்பாவும் உஷாராக கைவசம் வைத்துக்கொண்டு தான் செல்வார்.\nதூக்கக்கலக்கம் போக, அவர் டேபிளின் மேல் இருந்த மூக்குப்பொடி டப்பாவில் முதன் முதலாகக் கைவைத்து, அதைத் திறந்து, லேசாக ஆள்காட்டி விரலை மட்டும் அதற்குள் பதித்து, மூக்கருகில் கொண்டு செல்ல எத்தனிக்கும் போது, வ.வ.ஸ்ரீ. அவர்களே வந்து விட்டார்.\n“என்னப்பா, இப்போதே Further ஆக நம்ம Discussions Continue பண்ணலாமா”, என்று சொல்லி ஒரு சிட்டிகை பொடியை வேகவேகமாக எடுத்து உறிஞ்சினார். கையில் உள்ள பொடியை அவர் உதற லேசாக என் கண்ணில் பட்டு, சற்றே எரிச்சல் ஏற்படுத்தியது என்றாலும், என் தூக்கம் சுத்தமாகக் கலைந்து போய் விட்டது. மேனேஜர் எங்கள் இருவரையும் ஒரு மாதிரியாகப் பார்த்தவாறே, தன் ரூமுக்குள் நுழைந்ததை நான் மட்டுமே கவனித்து விட்டு, வ.வ.ஸ்ரீ. யிடம் மெதுவாகச் சொன்னேன்.\n”அவன் கிடக்கிறான், நீ எதற்குமே கவலையே படாதே; அவனால் உனக்கு ஏதாவது பிரச்சனையென்றால் என்னிடம் வந்து சொல்லு. RETIRE ஆக இன்னும் மூணு மாதங்களே உள்ளன எனக்கு. அதற்குள், I will teach him a Lesson” [நான் அவனுக்கொரு பாடம் கற்பிக்கிறேன்] என்றார். அவர் கொடுத்த தைர்யத்தில் என் பேட்டியைத் தொடர ஆரம்பித்தேன்.\n”இந்தப்பொடிப் பழக்கத்தால் உங்கள் தாம்பத்ய வாழ்க்கையில் எதுவும் பாதிப்பு உண்டா, சார்” என்றேன்.\n“நல்லதொரு கேள்வி தானப்பா” என்று உற்சாகத்துடன் சொல்ல ஆரம்பித்தார்.\n“எனக்குக் கல்யாணம் ஆன புதிதில், இந்தப்பொடி போடும் பழக்கமே எனக்கு அதிகமாகக் கிடையாது. எப்போதாவது யாராவது போடும்போது லேசாக வாங்கி மோந்து (முகர்ந்து) பார்ப்பதோடு சரி. அதுவும் என்னவளை நெருங்கும்போது பொடி நெடி ஏதும் இல்லாமல் சுத்தமாக மூக்கைக் கழுவிக்கொண்டு, பாதுகாப்பாகத்தான் இருந்து வந்தேன்.\nஅடுத்தடுத்து ஐந்தாறு பிள்ளைகுட்டிகள் பிறந்து, குடும்பத்தில் எவ்வளவோ பிரச்சனைகள், மனக்கசப்புக்கள், மனைவியின் விதண்டாவாதப்பேச்சுக்கள் முதலியன ஏற்பட்டதில் எல்லாவற்றிலுமே ஒரு வெறுப்பு ஏற்பட்டது எனக்கு,\nபுதுப்பொண்டாட்டியாக இருந்தபோது அவளிடம் இருந்த பூ வாசனை, செண்ட் வாசனையெல்லாம் நாளடைவில் மறைந்து, ஏதோவொரு சாம்பார்பொடி வாடையோ, பூண்டு வாடையோ எனத்தெரியாததொரு காரல் வாடை மாறிமாறி அடிக்க ஆரம்பித்ததும் தான், எனக்கு இந்தப் பொடியின் மீது , ஒ���ுவித புதுக்காதல் மலர ஆரம்பித்தது. அதுவே இன்றுவரை அதனுடன் ஒரு தீராத காதலாகவும், மோகமாகவும் மாறிவிட்டது;\nபொண்டாட்டி இல்லாமல் இருக்கவே முடியாது என்றிருந்த என்னை ‘பொண்டாட்டி’ யின் சுருக்கமான ‘பொ………….டி’ இல்லாமல் இருக்கவே முடியாது என்று ஆக்கிவிட்டது.\nஅவள் எனக்குக்கோபம் ஏற்படுத்தும் போதெல்லாம், எனக்கு என் பொண்டாட்டியை இரண்டு இழுப்பு இழுத்து விடணும் போல ஒரு வேகம் வருவதுண்டு. அந்த நேரங்களிலெல்லாம் பொடியை இரண்டு இழுப்பு இழுத்துவிட்டு, அவளையே ஓங்கி இழுத்துவிட்டது போல ஒரு வித இன்பம் அடைவதுண்டு” என்றார், வ.வ.ஸ்ரீ.\nகூடிய சீக்கரம் ரிடர்ய்ட் ஆகும் நிலையில் இருந்த அவரின் இந்த சோகமான சுய சரிதையைப் பொடிப்பொடியாகக் கேட்ட எனக்கு, அவர் மேல் ஒரு பச்சாதாபமே ஏற்பட்டது.\nசற்றும் ஒரு சங்கோஜமோ, சங்கடமோ, லட்ஜையோ இல்லாமல் தன் இல்வாழ்க்கையின் இரகசியங்களை அவர் எடுத்துரைத்த விதம் எனக்கு அவர் மேல் ஒரு உயர்ந்த அபிப்ராயத்தை ஏற்படுத்தி விட்டது.\nஅவர் காதருகில் போய் மெதுவாக, ”மனைவி என்பவள் எவ்வளவு நாள் ஆனாலும், கண்டு களிக்கும் விதமாக, ஆரம்பத்தில் இருக்கும் அதே அழகுடனும், சுண்டியிழுக்கும் கவர்ச்சியுடனும், சுவைத்திட நல்லதொரு கட்டிக்கரும்பாகவும், கடைசிவரை இருக்கவே முடியாதா, சார்” என்றேன், நான்.\n“புதுசா கல்யாணம் ஆகப்போகும் நீ, இதை ஏன் இவ்வளவு ஒரு பரமரகசியமாக, அதுவும் பயந்து கொண்டே கேட்கிறாய் என்னிடம் பேச நீ இவ்வாறெல்லாம் கூச்சப்படலாமா என்னிடம் பேச நீ இவ்வாறெல்லாம் கூச்சப்படலாமா ஒரு சில உதாரணங்களுடன் விளக்கினால் தான் உனக்கு எல்லா விஷயங்களுமே நல்லாப்புரிபடும்” என்று சொல்லி, எழுச்சியுடன் மேலும் ஒரு சிட்டிகைப் பொடியை எடுத்து உறிஞ்சி உதறலானார். நான் என் கண்களை முன் ஜாக்கிரதையாக மூடிக்கொண்டு, காதுகளை மட்டும் நன்றாகத் தீட்டித் திறந்து கொண்டேன்.\n“முதன் முதலாக பால்சொம்புடன் படுக்க வரும்போது, அவள் யாராயிருந்தாலும் அழகிய பால்குடம் போல பளபளப்பாத்தான், முன்னப்பின்ன அனுபவமில்லாத, உன் கண்களுக்குத் தெரியும்.\nநாளாகநாளாக அதே பளபளப்பான பால்குடம், பழையசோத்துப்பானையா மாறிடுமப்பா, அதே உன் கண்களுக்கு” என்றார் வ.வ.ஸ்ரீ. அவர்கள் .\n”அச்சச்சோ, அது தான் ஏன் சார்ன்னு உங்களிடம் கேட்கிறேன். காரணம் என்னன்னு சொல்லாமல், ��ால்குடம் பழையசோத்துப்பானையா ஆகிடும்னு மட்டும் சொன்னா எப்படி சார்” என்றேன் நானும் விடாமல்.\nஅவருக்கு மேலும் ஒருவித எழுச்சியை ஏற்படுத்தி முக்கியமானத் தகவலை பெற்றுவிட வேண்டும் என்பதே என் குறிக்கோள்.\n”அவ்வளவு ஏனப்பா, இந்தப்பிள்ளையார் சதுர்த்தி அன்னிக்கு கொழுக்கட்டை சாப்பிட்டிருக்கிறாயா நீ \n“எனக்கு அது ரொம்ப பிடிச்ச ஐட்டம், சார்; நிறைய சாப்பிட்டிருக்கிறேன்” என்றேன்.\n“முற்றலான தேங்காய்த் துருவல், ஏலக்காய், வெல்லம் எல்லாம் போட்டு, **கம்பர்கட்** போல பதமாக பாகுகாய்ச்சி, அரிசி மாவை தனியே வேக வைத்து, மெல்லிசா அழகாக துணி மாதிரி அதை உள்ளங்கையில் கொஞ்சமாகப் பரப்பி, பிறகு அதை சொப்பு போலச்செய்து, அதில் இந்த தேங்காய், வெல்லம், ஏலம் கலந்த பூர்ணத்தை கொஞ்சமாக உருட்டி வைத்து, பிறகு அதை அப்படியே மூடி, சின்னதா ஒரு மூக்கு வைத்து முடித்துக்கொண்டு, பிறகு மீண்டும் இட்லி சுடுவது போல வேக வைத்து சூடாகத் தருவார்களே, அதைத் தின்னும் போது எவ்வளவு ருசியாகவும் சுவையாகவும் இருக்கும் என்று சொல்லி நிறுத்தினார், வ.வ.ஸ்ரீ.\n நீங்க இப்படியொரு அருமையான கொழுக்கட்டை செய்முறைப் பக்குவம் சொல்லும்போதே, கொழக்கட்டைகள் என் கண்முன் இருப்பது போல, நாக்கிலே ஜலம் ஊறுகிறது, சார்” என்றேன்.\n“இந்த சுடச்சுட சாப்பிடும் பிள்ளையார் கொழுக்கட்டை போலத்தானப்பா, புதுப்பொண்டாட்டியும். அதே கொழுக்கட்டையை அப்படியே மூடி வைத்து ஒரு நாலு நாள் கழித்து சாப்பிட முடியுமா உன்னால்\n“அது எப்படி சார், சாப்பிட முடியும், ஊசிப்போய் நல்லாவே இருக்காது, ஒரே நாத்தம் அடிக்கும் சார்” என்றேன் நான்.\n“முதல் நாள் சூடாக சுவையாக சாப்பிட ருசியாக இருக்கும் புதுக்கொழுக்கட்டை போன்ற, இந்தப் புதுப்பொண்டாட்டி, நாளடைவில் இந்த ‘ஊசிப்போன கொழுக்கட்டை’ போல ருசி ஏதும் இல்லாமல் ஆகிவிடுகிறாள் என்பதை உனக்கு உணர்த்தவே நான் இவ்வளவு கஷ்டப்பட்டு உதாரணம் சொல்லிப் புரிய வைக்க வேண்டியுள்ளது” என்றார், வ.வ.ஸ்ரீ.\nபிறகு அவரே, “நீ மட்டும் என்னப்பா, என்றும் மார்க்கண்டேயனாக 16 வயது இளமையோடும், மன்மதன் போல அழகோடும் எழுச்சியோடும் கடைசிவரை இருந்து விடப்போகிறாயா என்ன\nஇந்த எழுச்சி, புரட்சி, மகிழ்ச்சி, விரைப்பு, முறைப்பு, ஆர்வம், அட்டகாசம், அதிகாரம், ஆணவம், ஆட்டம், பாட்டம் எல்லாமே எல்லோருக்கு��ே ஆரம்பத்தில் கொஞ்ச நாட்களுக்குத் தானப்பா; பிறகு போகப்போக கடைசியில் ஒரு நாள் எல்லோருமே எழுச்சிகுன்றி, வழுவட்டையாகத்தான் போயாக வேண்டும், என்பது தான் இந்த உலக நியதியப்பா;\nபெண்களுக்கு இயற்கையாகவே ஏற்படும் மாதாந்தர சுழற்சிகளாலும், அடுத்தடுத்து பிள்ளைப்பேறுகளால் ஏற்படும் ஒருசில பிரத்யேகத் தொல்லைகளாலும், குழந்தைகள், குடும்பம், சமையல் அறை வேலைகள் என்ற கூடுதல் பொறுப்புகளை அவர்கள் முன்வந்து ஏற்பதாலும், பழையபடி சீவிமுடிச்சு சிங்காரிக்கவும், பவுடர், ஸ்னோ, செண்ட் என அப்பிக்கொண்டு கவர்ச்சியாக நிற்கவும் முடியாமல் போய்விடுகிறதப்பா;\nபாவம் அவர்கள், நடுவில் இந்த டி.வி. சீரியல்களைப்பார்த்து அதில் வரும் பல சோகங்களுக்காக, கண்ணீர் வடிக்க வேண்டியதாகவும் உள்ளது. அதனால் கொஞ்சம் நம்மை விட சீக்கிரமாகவே தளர்ந்து போய் விடுகிறார்களப்பா” என்று விளக்கினார், வ.வ.ஸ்ரீ.\nபிறகு அவரே, ” ஆணோ பெண்ணோ, உடம்பில் தெம்பு குறைந்தாலும், உயிர் உள்ளவரை, உள்ளத்தில் எப்போதும் எழுச்சியும், உற்சாகமும், இளமையும் ஊஞ்சலாட வேண்டுமப்பா, என்னைப்போல”, என்றார் வ.வ.ஸ்ரீ.\nஇவர் இப்படியெல்லாம் ஒவ்வொன்றையும் புட்டுப்புட்டு விலாவரியாக எடுத்துச் சொல்வதைக் கேட்டதும், நான் கல்யாணம் செய்து கொள்வதா வேண்டாமா, என்று ஒரேயடியாகக் குழம்பிப்போக வைத்தது என்னை.\nஎது எப்படியிருந்தாலும், இந்த வ.வ.ஸ்ரீ. உன்னை என்னதான் குழப்பினாலும், சுடச்சுட, நீ கொழுக்கட்டை சாப்பிட்டே ஆகணும் என்றது என் உள் மனது.\nஎனக்கும் சுடச்சுட ருசியான ஒரு கொழுக்கட்டை விரைவிலேயே கிடைக்க வேண்டும் என்று நானும் மனமுருக வேண்டிக்கொண்டேன்.\nஇவரின் இந்தக்கொச்சையான பேச்சை வேறு பக்கம் திருப்பிவிட வேண்டும் என்று நினைத்த நான் ”பொடி எதிலிருந்து எப்படி சார் தயாரிக்கிறார்கள்” என்று என் அடுத்த கேள்விக்குத் தாவிச்சென்றேன்.\nஅன்றைய ஆபீஸ் நேரம் அதற்குள் முடிந்து விட்டதால், நாளைக்குப் பேசுவோம் என்ற படி இருவரும் பிரியா விடை பெற்றுச்செல்ல வேண்டியதாகிப் போனது.\nமறுநாள் காலை நான் என் சீட்டுக்கு வந்து அமரும் போதே, வ.வ.ஸ்ரீ. அவர்கள், மேனேஜர் ரூமுக்குள் அவசரமாக நுழைந்து கொண்டிருந்தார். அவர் இவரிடம் மாட்டினாரோ அல்லது இவர் அவரிடம் மாட்டினாரோ தெரியவில்லை, சுமார் ஒரு மணி நேரம் ஏதோ காரசார விவாத���் நடைபெற்று வருவதாகவும் என் பெயரும் அதில் அடிபடுவதாகவும், மேனேஜருக்குத் தண்ணி காட்டிவிட்டு# [#குடிக்க குளிர்ந்த ஜில் வாட்டர் கொடுத்துவிட்டு] வெளியே வந்த அட்டெண்டர் ஆறுமுகம், தன் வெற்றிலைபாக்குப் பன்னீர்ப்புகையிலை போட்ட வாயைக் குதப்பிக்கொண்டே, ஏதேதோ சொல்லிப்போனதில், என் விசாரம் அதிகமாகி விட்டது.\nஇனி இந்த வ.வ.ஸ்ரீ. அவர்களுடன் அனாவஸ்யமாக ஆபீஸ் நேரத்தில் அரட்டைப்பேச்சுகள் எதுவும் பேசக்கூடாது என்று மனதில் நினைக்கும் போதே, வ.வ.ஸ்ரீ. பேரெழுச்சியுடன் மேனேஜர் ரூமை விட்டு வெளியே, பிரஸ்ஸன்னமானதுடன், என்னைப்பார்த்து அவர் சீட்டுக்கு உடனே வருமாறு கைஜாடை காட்டினார்.\nஎன்னை அவர் சீட் அருகே அமரச்செய்து விட்டு, ஒரு சிட்டிகைப்பொடியுடன் பாத் ரூம் சென்று விட்டு உடனடியாக வருவதாகச் சொல்லிப்போனார். என்னவோ ஏதோ என்ற சஸ்பென்ஸில் என் தலையே வெடித்து விடும் போல இருந்தது.\nசொன்னபடியே 2 நிமிடத்தில் தன் இருக்கையில் அமர்ந்த அவர் என் கையைப்பிடித்து குலுக்கினார். ”CONGRATULATIONS” என்றார்.\n” என்றேன் நான் மிகவும் பதட்டத்தில்.\n”நான் ரிடயர்ட் ஆன பிறகு நீ தான் என் சீட் வேலைகளையும் சேர்த்து செய்யணும், இன்னிக்கு மத்யானமே ஆர்டர் வந்துடும். நான் தான் உன் பெயரை ரெகமெண்ட் செய்தேன், இதனால் உனக்கு சீக்கரமே அடுத்த பிரமோஷன் வர மிகவும் ப்ளஸ் பாயிண்ட் ஆக, அது அமையும்” என்றார்.\n“சார், இது குருவி தலையிலே பனங்காயை வைத்தாற்போல எனக்கு ரொம்பவும் கஷ்டமாக இருக்குமே, சார்,” என்றேன்.\n“அதெல்லாம் ஒன்னும் கஷ்டமில்லேப்பா, நான் அந்தக்காலத்தில் பார்க்காத வேலையா In fact இப்போ என் சீட்டில் என்ன பெரிய வேலை நான் பார்த்து வருவதாக நீ பயப்படுகிறாய். சும்மா வருகிறவன் போகிறவனுடன் அரட்டை அடித்து வருகிறேன். இந்த கம்ப்யூட்டர் வந்த பிறகு எல்லா வேலைகளையும் உன்னைப்போல இளைஞர்கள் தானே பார்க்கிறீர்கள் In fact இப்போ என் சீட்டில் என்ன பெரிய வேலை நான் பார்த்து வருவதாக நீ பயப்படுகிறாய். சும்மா வருகிறவன் போகிறவனுடன் அரட்டை அடித்து வருகிறேன். இந்த கம்ப்யூட்டர் வந்த பிறகு எல்லா வேலைகளையும் உன்னைப்போல இளைஞர்கள் தானே பார்க்கிறீர்கள் நான் தான் இந்தக் கம்ப்யூட்டர் கன்றாவியெல்லாம் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என்று ஒதிங்கி ஒரு எட்டு வருஷத்துக்கு மேல் இருக்குமே” என்���ார்.\nசார், உங்கள் டேபிள், சைடு ராக், ஃபைலிங் கேபினெட், கப்போர்டு எல்லாம் ஏகப்பட்ட ஃபைல்ஸ், பேப்பர்ஸ், ரிஜிஸ்டர்ஸ் என்று ஏராளமாக பழைய பஞ்சாங்கங்களாக வைச்சுருக்கீங்களே சார், அது தான் எனக்கு ஒரே பயமா இருக்கு சார்” என்றேன்.\nஅதெல்லாம் ஒரு மாமாங்கமா என்னிடம் தான் இருக்குதப்பா; அதெல்லாம் இந்தக் கம்ப்யூட்டரைஸ் பண்ணுவதற்கு முன்பு நான் கையால் எழுதிவைத்த ஓல்ட் எஸ்டாபிளிஷ்மெண்ட் ரிகார்ட்ஸ். எவனாவது ஏதாவது கேட்டுக்கிட்டு எப்போதாவது சிலசமயம் வருவான். பார்த்துத் தேடித்தருவதாகவோ அல்லது நீயே தேடிக்கொள் என்று சொன்னால் போதும், அதில் ஆங்காங்கே தூவப்பட்டிருக்கும் என் பொடி நெடி தாங்காமல், அவனவன் ஓட்டம் பிடித்து விடுவான். இதெல்லாம் நானும் இந்த ஆபீஸில் ஏதோ வேலை செய்கிறேன் என்று ஒரு பாவ்லா காட்ட மட்டும் தான் வைத்திருக்கிறேன்” என்று உள்ளதை உள்ளபடிச் சொல்லி, எனக்கு ஒரு உற்சாகம் அளித்தார்.\n”பொடி எதிலிருந்து எப்படி சார் தயாரிக்கிறார்கள்” என்ற என் நேற்றைய கேள்வியை ஞாபகமாகத் தொடர்ந்தேன்.\n”ரிஷி மூலம், நதி மூலம் கேட்கக்கூடாதப்பா, இருந்தாலும் உனக்குச் சொல்கிறேன். நல்ல ஒஸ்தியான புகையிலையைப் பதமாக வறுத்து, பக்குவமாக அரைத்து, சுண்ணாம்பு (கால்ஷியம் சத்து), மற்றும் ஒருசில கெமிக்கல்ஸ் சேர்த்து, காரம், மணம், குணம் நிறைந்ததாக அவ்வப்போது உள்நாட்டு, வெளிநாட்டுத் தேவைகளுக்குத் தகுந்தாற்போல, உற்பத்தி செய்து, உடனுக்குடன் வினியோகிக்கிறார்கள்.\nஇதில் வாசனைப்பொடி என்று ஒரு வகையறா உண்டு. காரசாரமே இல்லாமல் சுத்த வழுவட்டையாக இருக்கும். மூக்கினுள் செண்ட் அடித்தால் போல கமகமன்னு ஒரு வாசனை இருக்கும். போடுபவர்களுக்கு ஒருவித எழுச்சியை ஏற்படுத்தாது. முத்தம் கொடுக்கும்போது ஒருவேளைப் பயன்படுமோ என்று நினைத்து, நான் அந்தநாளில், ஒரு நாள் அதைப் பயன்படுத்தப்போக என் மூக்கையே கெடுத்து விட்டது அது. என் மனைவி வேறு “இதென்ன கண்ட்றாவியா ஒரு பொண நாத்தம் அடிக்குது உங்கள் மூக்குப்பக்கம், ஏதாவது குடிச்சுட்டு வந்தீங்களா” என்று சண்டைக்கே வந்து விட்டாள். பழையபடி மூக்கை எழுச்சியாக்கிக் கொண்டுவர மூன்று நாட்கள் ஆனது, எனக்கு.\nநாசிகாச்சூர்ணம் என்று ஒரு ஆயுர்வேதிக் மூலிகைப்பொடி உள்ளது. வெந்தயத்தை லேசாக வறுத்து அரைத்தாற்போல ஒரு வித மஞ்சள் நிறத்தில் இருக்கும். அது எல்லாவற்றையும் விட பேரெழுச்சி கொடுக்கக்கூடியது. லேசா ஒரு சிட்டிகை எடுத்து இழுத்தால் போதும். மண்டையில் உள்ள எல்லா நரம்புகளும் கட் ஆகிப் போவது போல, ஒரு அரைமணி நேரத்திற்குக் குறையாமல் தொடர்ச்சியான தும்மலையும், நம்மைச்சுற்றியுள்ள பகுதிகளில் தூரலையும் வரவழைத்து விடும். மண்டையில் தேங்கியுள்ள நீர் முழுக்க மளமளவென்று, குற்றால அருவி போல கொட்டிவிடும். தலை பாரமெல்லாம் குறைந்தது போல இருக்கும்.\nஒரே இடத்தில் உள்ள ஒரு பத்து பேர்களுக்கு, இந்த நாசிகாசூர்ணத்தை ஒரே நேரத்தில் போடச்சொல்லிக் கொடுத்து அவர்களும் போட்டு விடுவார்களேயானால், தீபாவளிப் பட்டாஸ் பத்தாயிரம் வாலாவைக் கொளுத்தி விட்டு அவைகள் தொடர்ந்து வெடிப்பது போல, இவர்கள் தொடர்ந்து மாற்றி மாற்றி தும்மிக்கொண்டே இருப்பார்கள். பார்க்கவும், கேட்கவும் மிகவும் தமாஷாக ஒரு மிருதங்கக் கச்சேரி போலவே இருக்கும்.\nமுன்பெல்லாம் காய்ந்த வாழைப்பட்டையில் மடித்து பொடி வியாபாரம் செய்தனர். அதில் கொஞ்சம் சுகாதாரக்குறைவு உண்டு. பொடியுடன் கூடவே, அந்த வாழைப்பட்டையின் தூள்களும், நார்களும் மூக்கினுள் போய்விடக்கூடிய பேராபத்து இருந்து வந்தது. இப்போது அழகிய வழவழப்பான ஒட்டவே ஒட்டாத ப்ளாஸ்டிக் பெளச்சுகள் வந்து விட்டன. பேக்கிங் ஹைஜீனிக்காக இருப்பதால், நீ கூட தைர்யமாக பொடி போடலாம்” என்றார்.\n“அதெல்லாம் இப்போது வேண்டாம், சார். என் இல்வாழ்க்கை முதலில் நல் வாழ்க்கையாய் ஆரம்பிக்கட்டும். ஏதும் பிரச்சனைகள் ஏற்படும்போது கட்டாயம் உங்களிடம் வந்து, ’பொண்டாட்டி’யின் சுருக்கமான ’பொ………டி’யை, தீட்க்ஷையாகப்பெற்றுக்கொள்கிறேன். ஆமாம், சார், ஏதோ மத்யானம் ஆபீஸ் ஆர்டர் வரப்போகுதுன்னு சொன்னீங்களே, ஆபீஸே முடியும் நேரமாகப்போவுது, இன்னும் வரக்காணோமே” என்றேன்.\n“அந்த மேனேஜர்பயல் தான் சொன்னான். நீ ஒன்னும் கவலையே படாதே. நாளையிலிருந்து உன் சீட்டுக்கே போகாதே. நேராக இங்கு வந்து உட்கார்ந்து கொள். I will get you the Office Order, Tomorrow morning” என்று சொல்லி விடைபெற்றார் வ.வ.ஸ்ரீ.\nமறுநாள் காலையில், நேற்று வ.வ.ஸ்ரீ. அவர்கள் சொன்னது போலவே, நான் அவர் சீட் வேலைகளையும் சேர்த்துப்பார்க்க வேண்டும் என்றும், அவர் பணி ஓய்வு பெறுவதற்கு மூன்றே மூன்று மாதங்கள் மட்டும் இருப்பதால் இப்போதே அதற்கான Responsibilities Handing over – Taking over முதலியன மேற்கொள்ள வேண்டும் என்று ஆபீஸ் ஆர்டர் கொடுக்கப்பட்டு விட்டதால், வ.வ.ஸ்ரீ. அவர்களுடைய சீட் அருகிலேயே அமர்ந்து தொடர்ந்து அரட்டை அடிப்பதற்கு [Official Discussions என்ற பெயரில்] அனுமதி வழங்கப்பட்டு விட்டது, என்று இருவருமே நினைத்து எங்களுக்குள் மகிழ்ந்து கொண்டோம்.\n“பல வருஷங்களாக பொடி போட்டுவரும் தங்களுக்கு இதுவரை எந்தப்பிரச்சனையும் வந்தது இல்லையா, சார்” என்று நைஸாக என் இன்றையப் பேட்டியைத் தொடங்கலாலேன்.\n“ஒரு தடவை மூக்கினுள் ஏதோ ஒரு சிறிய கொப்பளம் போல் ஏற்பட்டு, பொடி போடும் போதெல்லாம் வலியும் எரிச்சலுமாக இருந்ததப்பா. மூக்கு இரண்டையும் சுத்தமாகக் கழுவிவிட்டு “காது மூக்கு தொண்டை” [E.N.T] டாக்டரிடம் போனேன். எனக்கு டாக்டரைப்பார்க்க அபாய்ண்ட்மெண்ட் கிடைக்க அரை மணி ஆனதில், பொடிபோடாத என் மூக்கு, நொணநொணக்கவும், முணுமுணுக்கவும், தொணதொணக்கவும் ஆரம்பித்து விட்டது. என்னிடம் கெஞ்சோகெஞ்சென்று கெஞ்சியது என் மூக்கு.\nமிகவும் பொறுத்துப்பொறுத்துப்பார்த்த நான், கடைசியில் சகிக்க முடியாததால், அங்கிருந்த வெண்புறா போன்ற நர்ஸ்ஸிடம் என் பிரத்யேகப் பிரச்சனையை எடுத்துரைத்து, அவள் என்மீது காட்டிய கடைக்கண் பார்வையால், முன்னுரிமை அடிப்படையில், உள்ளே அந்த டாக்டரிடம் சென்று விட்டேன்.\nஎன் சிறிய மூக்குத்துவாரங்களுக்குள் ஏதோவொரு தொலைநோக்குக் கருவியை பொருத்தி, வெளிச்சம் அடித்துப் பார்த்துவிட்டு, அவர் நான் பல்லாண்டு காலமாக பொடி போடும் ரகசியத்தை எப்படியோ கண்டுபிடித்து வன்மையாகக் கண்டித்து விட்டார்.\nகாஃபி பில்டரில் தங்கியுள்ள சக்கைபோல தேங்கி, என் மூச்சுக்குழல் முழுவதும் ஒரே இருட்டாக ஒன்றுமே தெரியாமல் வழுவட்டையாக இருப்பதாகக்கூறி, இது மிகவும் ஆபத்து என பயமுறுத்தி, இனி பொடிப்பக்கமே தலை வைத்துப்படுக்கக்கூடாது, கண்ணாலும் பார்க்கக்கூடாது என்று இறுதி எச்சரிக்கையும் கொடுத்து விட்டார்.\nடாக்டர் சொன்ன எச்சரிக்கையை என்னுடனேயே அருகில் இருந்து கேட்ட என் மனைவி என்னை, அப்போது ஒரு விதக் கொலைவெறியுடன் பார்த்தாள். வெளியே வந்த நான், அன்று இறுதியாக ஒரே ஒரு முறை மட்டும் பொடியை இழுத்துவிட்டு, ஒரு பேரெழுச்சியுடன் ஞாபகமாக அந்த வெண்புறாவுக்கும் நன்றி சொல்லிவிட்டு, என் மனைவியை நேருக்கு நேர் பார���க்க விரும்பாதவனாக, அவளுடனேயே ஆட்டோவில் ஏறி என் வீட்டை அடைந்தேன்.\nபொடிட்டின்னை என் வீட்டுப்பரணையில் என் மனைவி பார்க்கும் போதே விட்டெறிந்து விட்டேன். இனிமேல் பொடியே போடப்போவதில்லை என்று [ப்ரஸவ வைராக்கியம் என்பார்களே, அது போல] சபதம் மேற்கொண்டேன்.\nஒரு அரை மணியோ ஒரு மணியோ, ஒரு மாதிரி தாக்குப்பிடித்து விட்டேன். அதன் பிறகு எனக்கு ஒரு வேலையும் ஓடவில்லை. நடுவில் என் மனைவி சாப்பிடக்கூப்பிட்டு இருக்கிறாள் என்று நினைக்கிறேன். ஆனால் யார் பேசுவதும் என் காதிலேயே விழவில்லை. உடல் பூராவும் ஒரு மாதிரி சோர்ந்துபோய், கண்கள் சொருக, சுத்த வழுவட்டையாகி விட்டேன். அப்படியே விட்டால், எனக்கு மூச்சே நின்றுவிடும் போல ஆனது, என்னால் மட்டுமே உணர முடிந்தது.\nநான் இப்படித் தவியாய்த் தவிப்பதைப் பார்த்த என் மனைவி, தன் திருமாங்கல்யத்தை எடுத்துக் கண்களில் ஒத்திக்கொண்டு, வந்தது வரட்டும் என்று தானே மரஸ்டூல் ஒன்றைப்போட்டு, கோவை சரளா போல தன் புடவைத்தலைப்பை இழுத்துச்சொருகிக்கொண்டு, பரணை மீது ஏறி, பொடிட்டின்னைத் தேடி எடுத்து, தன் புடவைத்தலைப்பால் புழுதிகளைத் துடைத்து, மூடியைத்திறந்து என்னிடம் நீட்டிய பிறகு தான், எனக்குப்போன உயிர் திரும்பி வந்தது என்றால் பார்த்துக்கோயேன்” என்றார்.\nஇவ்வாறு பொடியுடன் ஒன்றிப்போய்விட்ட அவரின் வாழ்க்கையை எண்ணி, ஆச்சர்யப்பட்டுப்போன நான் ”சமீபத்தில் நீங்கள் துபாய்க்குப்போய் வந்ததாகக் கேள்விப்பட்டேனே, சார்; அங்கு நம்மூர் போல பொடிக்கடைகள் உண்டா அந்த அனுபவத்தைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்கோ சார்”, என்றேன்.\n“அது ஒரு மிகப்பெரிய கதையப்பா, லஞ்ச்டயம் ஆவதற்குள் சுருக்கமாகச் சொல்கிறேன். துபாயிலிருக்கும் என் பெரிய பையன், ரொம்ப நாட்களாகவே என்னை அங்கு வரும்படி கூப்பிட்டும், இந்தப்பொடி விஷயமாகத்தான், அந்தப்பயணத்தையே ஒத்திப்போட்டு வந்தேன். பிறகு அவன் பிடிவாதம் தாங்கமுடியாமல், அவனது அழைப்பை ஏற்று, நான் புறப்பட்டுச்செல்லும்படி ஆனது.\nவிமானம் ஏறும் முன்பு என்னைப் பரிசோதித்த அதிகாரிகள், என் சட்டைப்பையிலிருந்த பொடிட்டின்னைத் திறக்கச்சொல்லி, அதில் நான் புதுசாக வாங்கி அடைந்திருந்த மூன்று ரூபாய்ப்பொடியையும் ஒரு ஓரமாக தரையில் என்னை விட்டே கொட்டிவிடச்சொல்லிவிட்டனர்.\nகாலிட்டின்னை மட்டும் எ���ுத்துச்செல்ல அனுமதியளித்தனர். எனக்கு அழுகையே வந்து விட்டது. கைவசம் பொடி இல்லாத இந்த வெளிநாட்டுப்பயணம் தேவை தானா என்று ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்று விட்டேன்.\nசெக்-இன் முடிந்த என்னையும், மற்ற பயணிகளையும் வெளியே வரமுடியாதபடி (ஆடுமாடுகளைப் பட்டியில் அடைப்பது போல) ஓரிடத்தில் அடைத்து விட்டனர். நாம் செல்ல வேண்டிய விமானம் வந்து விட்டது என்று அனைவரும் மகிழ்ச்சியுடன் க்யூவில் நிற்க, நானும் வேறு வழியில்லாததால் அவர்களுடன் சேர்ந்து நிற்கும்படி ஆகி விட்டது.\nமுதன் முதலாக விமானத்தில் ஏறும் நான், அந்த ஐந்து மணி நேர விமானப்பயணத்தில் நொந்து நூலாகிப்போனேன். எழுச்சியுடன் பொடிபோட்டுக்கொண்டு ஜாலியாகப் பயணிக்க வேண்டிய நான், வழுவட்டையாக காலியான பொடிட்டின்னை மோப்பம் பிடித்தவாறே பறந்து கொண்டிருந்தேன்.\nஅழகழகான இளம்வயது குட்டிகளான விமானப் பணிப்பெண்கள் அவ்வப்போது என்னருகே வருகிறார்கள், பயணம் இனிமையாகட்டும் என்று சொல்லி வாழ்த்துகிறார்கள்.\nஎனக்குத் தின்ன, சுவைக்க, குடிக்க, சாப்பிட, படிக்க என்று ஏதேதோ தந்துதான் அந்தப்பெண்கள் என்னை அவ்வப்போது கவனித்துக்கொள்கிறார்கள். ஆனால் அவர்களில் ஒருத்தியாவது என் அவசர மற்றும் அவசியத் தேவையாகிய பொடியை மட்டும் தராதது, எனக்கு என் பொடிபோடாத மூக்குக்குமேல் கோபத்தை வரவழைத்து, அந்த அழகிய பெண்கள் மேல் ஒரு வித, எரிச்சலையே ஏற்படுத்தியது.\nநல்லவேளையாக 50 கிராமில் இரண்டு பாக்கெட்களும், 10 கிராமில் 50 பாக்கெட்டுகளும், என்னுடைய வெவ்வேறு லக்கேஜ்களுடன் துணிமணிகளில் சுற்றியவாறு கடத்திச்சென்றதை, பறிமுதல் செய்யாமல் விட்டுவிட்டனர்.\nஅந்தப்பொடியின் காரம், மணம், குணம் குறையும் வரை மட்டும், ஒரு 40 நாட்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இல் தங்கி ஷார்ஜா, துபாய், அபுதாபி என எழுச்சியுடன் அனைத்து இடங்களையும் என் மகனுடன் தினமும் காரில் சுற்றிப்பார்த்தேன்.\nநம்மூர், திருச்சி வெங்காய மண்டியில் சின்ன வெங்காயத்தை, நடு ரோட்டில் மலைபோல குவித்து வைத்திருப்பார்களே, அதே போல அங்குள்ள “இண்டர் நேஷனல் கோல்டு பஜார்” என்ற இடத்தில், ஒரு பெரிய தங்கநகைக் கடையில் ஜொலிக்கும் புத்தம்புதிய தங்க மோதிரங்களைக் குவித்து வைத்திருப்பதைப்பார்த்து நான் அசந்து போனேன்.\nஅதுபோல ’சிட்டிசென்டர்’ என்று ஒரு இடத்திற���கு என் மகன் காரில் கூட்டிச் சென்றான். அங்கு ”என்ன விசேஷம்” என்று போகும் போது அவனிடம் நான் கேட்டேன்.\n“நீ அங்கு வந்து பாருப்பா; அங்கு கிடைக்காத ஒரு சாமான் இந்த உலகிலேயே எதுவும் இருக்க முடியாது. அவ்வளவு ஒரு மிகப்பெரிய ப்ரும்மாண்டமான ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் அது” என்றான்.\n என்று கேட்டு ஆச்சர்யப்பட்டுப்போனேன். அப்படியானால் எப்படியும் இந்த மூக்குப்பொடி கிடைக்காமல் போகாது என்ற எண்ணத்தில்.\n”அங்கு பொருட்கள் வாங்க வருபவர்கள் தங்கள் காரைப்பார்க் செய்யவே பலமாடிகள் கொண்ட மிகப்பிரும்மாண்டமான கட்டடம், கட்டியிருக்கிறார்கள். ஒரே நேரத்தில் 5000 கார்கள் வரை பார்க் செய்ய முடியும். எந்த மாடியில் எந்த ஸ்லாட்டில் நம் காரை பார்க் செய்திருக்கிறோம் என்பதை மட்டும் நாம் ஞாபகமாக குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நம் காரை நாம் கண்டுபிடிக்கவே ஒரு வாரம் ஆகிவிடும். நாம் கார் நிறுத்தும் எந்தத்தளத்திலிருந்தும் அப்படியே நேராக அந்த மிகப்பெரிய ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்க்குள் நுழைந்து விடவும், அங்கிருந்து நாம் விரும்பும் தளத்திற்கு லிஃப்ட்டில் சுலபமாகச் செல்ல வசதிகளும், நகரும் படிக்கட்டுகளுமான அனைத்து வசதிகளும் செய்து கொடுத்திருகிறார்கள்” என்றான்.\nஅங்கு போய்ப்பார்த்தபின்புதான் அந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் முழுவதுமாக பொறுமையாக ஒவ்வொரு பிரிவாக சுற்றி வரவே, சுத்தமாக ஒருமாதம் ஆனாலும் ஆகலாம் என்பது எனக்குத் தெரிய வந்தது.\nஉலகப்பிரசித்தி பெற்ற எல்லா நிறுவனங்களும் அங்கே ஏராளமான ஸ்டால்கள் அமைத்து, அனைத்துப்பொருட்களும் அங்கு கிடைத்தும், அதனால் எனக்கு என்ன பயன் என்று தான் எனக்கு நினைக்கத் தோன்றியது.\nஎனக்கு முக்கியமாகத் தேவைப்படும் மூக்குப்பொடி அங்கு கிடைக்குமா என்பது எனது சந்தேகம். அதுபற்றிய விபரம் எனக்குத் தெரியவில்லை. நான் பொடிபோடுவதே என் மகனுக்குப்பிடிக்காது. அதனால் அவன் கண்ணெதிரில் நேருக்குநேர் நான் பொடி போடுவதும் கிடையாது. இது இவ்வாறு இருக்க, என் மகனிடம் போய், இந்த உலகச்சந்தையில் மூக்குப்பொடி கிடைக்குமா என்று நான் கேட்டால், என் ரசனை இவ்வளவு கேவலமானதா என்பது போல, அவன் ஒரு வேளை, என்மேல் கோபப்பட்டாலும் படுவான். அதனால் அவனிடம் இதுபற்றி ஏதும் கேட்காமல் வாயையும், முக்கியமாக மூக்கையும் ��ொத்திக்கொண்டு சுற்றி வரலானேன்.\nஅங்குள்ள வேறு யாரிடமாவது கேட்டால் அவர்களால் நான் சொல்வதைப் புரிந்து கொள்ள முடியாமல் போகலாம். அல்லது லாகிரி வஸ்துவொன்றை உபயோகிக்கத்துடிப்பதாக, ஏதாவது தவறாக நினைத்து என்னைக் கைது செய்யவும் முயற்சிக்கலாம்.\nஇதுபோல ஏதும் ரிஸ்க் எடுக்க விரும்பாதவனாக, உலகச்சந்தையை உற்று நோக்குவது போல, ஒரு மணி நேரம் ஏதோ ஒருசில கடைகளை மட்டும் பார்த்துவிட்டு, சூடான கார்ன் (நம்மூர் சோளக்கருதை, நல்லா வேகவைத்து, உப்பு, எலுமிச்சை, மிளகுத்தூள் முதலியன தூவியது) ஒரு பேப்பர் டம்ளர் நிறைய வாங்கி சாப்பிட்டுவிட்டு அங்குள்ள பெஞ்ச் ஒன்றில் அமர்ந்து கொண்டேன்.\nஅதற்குள் என் மகனும், மருமகளும் ஏகப்பட்ட மளிகை சாமான்கள், காய்கறிகள், எண்ணெய் டின்கள், பால், தயிர், ஜூஸ் வகைகள், தீனி வகையறாக்கள் என்று வீட்டுக்குத்தேவையான அனைத்துப் பொருட்களையும் அள்ளி அள்ளி ஆங்காங்கே தயாராக இருக்கும் தள்ளுவண்டி ஒன்றை தரதரவென்று இழுத்து, பொருட்களை அந்த வண்டி நிறைய ரொப்பி, பில் போடும் இடத்திற்கு வண்டியை இழுத்து வந்து, கிரெடிட் கார்டை நீட்டினர்.\nஐந்தே நிமிடங்களில் ஒவ்வொரு சாமான்களையும், அப்படிஅப்படியே ஒரு மிஷினில் தீபாராதனை போலக் காட்டியவுடன், அது கடகடவென்று பில் போட்டுக்கக்கி விட்டது. பிறகு கிரெடிட் கார்டைப் பெற்றுகொண்டு, தள்ளுவண்டியுடன் லிஃப்டில் ஏறி, எங்கள் கார் நிறுத்தப்பட்டிருந்த நாலாவது தளத்திற்கு சமமான பகுதியில், லிஃப்டிலிருந்து வெளியே வந்து, எங்கள் கார் வரை அந்த தள்ளு வண்டியைத்தள்ளிக்கொண்டு, பிறகு தள்ளுவண்டியிலிருந்த அத்தனைப்பொருட்களையும், கார் டிக்கியில் அடைத்துக்கொண்டு, தள்ளுவண்டியை அங்கேயே ஓரம்கட்டி விட்டு, எங்கள் வீடு நோக்கித் திரும்பலானோம்.\n“எப்படிப்பா இருந்தது இந்த சிட்டி சென்டர் ஷாப்பிங் ஏரியா” என்றான் என் மகன்.\n“துபாய்னா, துபாய்தான்; இதுபோல என் வாழ்நாளில் எங்கேயுமே பார்த்தது கிடையாது” என்றேன் நான். ’பொடிகூட விற்கப்படாத பொடலங்காய் ஷாப்பிங் ஏரியா’ என்று என் மனதுக்குள் முணுமுணுத்தவாறே.\nஎன் கைவசம் வைத்திருந்த நம் நாட்டுப்பொடியின் காரம், மணம், குணம் குறையும் வரை ஒரு 40 நாட்கள் மட்டும் துபாயில் எழுச்சியுடன் தங்கிவிட்டு, இதுபோல தினமும், ஊரைச்சுற்றிப் பார்த்துவிட்டு ஒருவழியாக ஊருக்கு வந்து சேர்ந்தேன்.\nவரும் போது ஞாபகமாக ஒரு பெளச் பொடியை மட்டும், அண்டர்வேர் பையில் அடக்கமாக வைத்துக்கொண்டு, கைப்பைக்குள் (Hand Luggage) தனியே கொஞ்சமாக ஒரு விபூதி குங்குமப்பிரஸாதம் போல மடித்துப் போட்டுக்கொண்டு விமானம் ஏறிவிட்டேன். ஊருக்கு வந்ததும் முதல் வேலையாக ஓடினேன் நேராக நம்மூர் பொடிக்கடைக்கு – புதுப்பொடி வாங்க” என்று தன் பயணக்கட்டுரையை புட்டுப்புட்டு புரியும் படியாக எடுத்துரைத்து அசத்தி விட்டார், வ.வ.ஸ்ரீ. அவர்கள்.\nலஞ்ச் முடிந்ததும் தனக்கு ஏதோ முக்கியமான கட்சிப்பணிகள் இருப்பதாகவும், அதனால் மத்யானம் என்னைத் தேடாதே என்றும் சொல்லிவிட்டுக் கிளம்பி விட்டார்.\nஇனியும் அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரே ஒரு முக்கியமான விஷயம், இந்தக் கட்சிப்பணிகள் என்று அடிக்கடி இவர் எஸ்கேப் ஆவது பற்றி மட்டுமே என்பதால், அதைப்பற்றிய என் பேட்டியை நாளைக்கே அவர் நம்மிடம் சிக்கும்போது ஞாபகமாகக் கேட்டுவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.\nஅடுத்த மூன்று நாட்களாகத் தொடர்ந்து வ.வ.ஸ்ரீ. அவர்கள் ஆபீஸுக்கே வரவில்லை. எனக்கும் எந்த வேலைகளுமே ஓடவில்லை. ஒரு வயதான மனிதருடன் மிகக் குறைந்த காலமே ஒரு அலுவலகத்தில் பழகியும், எனக்கு அவர் மீது இப்படி ஒரு அன்பும், ஆர்வமும் பிறந்துள்ளது எனக்கே மிகவும் ஆச்சர்யமாகப்போய் விட்டது.\nஏதோ அவர் மீது ஒரு தனி பாசம். தனி பிரியம் எனக்கு. வயதானவர் மற்றும் மிகவும் அனுபவஸ்தர் என்பதாலா, மிகவும் சுவாரஸ்யமாகப் பேசுபவர் என்பதாலா, நகைச்சுவையாகப் பேசி மகிழ்விப்பவர் என்பதாலா என்று சரியாகப் புரியாவிட்டாலும், ஏதோ ஒரு ஈடுபாடு அவருடன் போன ஜன்மத்திலிருந்தே ஏற்பட்டு இப்போது தொடர்கிறதோ என்னவோ.\nஇன்று சாயங்காலமாக ஆபீஸ் விட்டதும் அவரை அவர் வீட்டில் போய் சந்தித்து வரலாமா என்று நினைத்தேன். என் கை என்னையறியாமல் அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசச்செய்தது. மாலை 6 மணிக்கு காந்தி பார்க் என்ற இடத்திற்கு வரச்சொல்லி சொல்லிவிட்டார்.\nநான் அவர் சொன்ன பூங்காவிற்கு 5.55 க்கே ஆஜர் ஆகிவிட்டேன். மிகுந்த பதட்டத்துடன் சற்று நேரத்திற்கெல்லாம் வ.வ.ஸ்ரீ. அவர்களும் வந்து சேர்ந்து விட்டார்.\n“என்ன சார், ஆபீஸ் பக்கமே காணோம் \nநான் இந்தத்தமிழ்நாட்டிலுள்ள பெரிய பெரிய கட்சிகளுக்காக எவ்வளவு பாடு���ட்டு உழைத்திருக்கிறேன் தெரியுமா நம் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட யூனியன்களில் எவ்வளவு முறை நான் தலைவராக இருந்து கட்சிக்காக எவ்வளவு ஆதரவு திரட்டிக்கொடுத்திருக்கிறேன் தெரியுமா நம் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட யூனியன்களில் எவ்வளவு முறை நான் தலைவராக இருந்து கட்சிக்காக எவ்வளவு ஆதரவு திரட்டிக்கொடுத்திருக்கிறேன் தெரியுமா அந்த நன்றி விஸ்வாசத்தை மறந்துட்டாங்களே எல்லாப் பயல்களும்\nஇந்த எலெக்‌ஷனுக்கு முன்னாலேயே ஆபீஸிலிருந்து பணிஓய்வு பெறுவதும் நல்லது தான், இந்த தடவை வரும் எலெக்‌ஷனிலேயாவது நமக்கு எவனாவது ஒருத்தன் எம்.எல்.ஏ. சீட்டுக்கு டிக்கெட் தந்துடுவான்னு நினைச்சேன்;ஆனாக்க எல்லாப்பயல்களும் என்னிடமே பேரம் பேசறானுங்களே நான் கத்துக்கொடுத்த பாடத்தை என்னிடமே திருப்பறாங்களே நான் கத்துக்கொடுத்த பாடத்தை என்னிடமே திருப்பறாங்களே என்று ஏதேதோ காரசாரமாக ஆரம்பித்தார், வ.வ.ஸ்ரீ.\n“அடடா இது தான் நீங்கள் 3 நாளா ஆபீஸுக்கு வராததற்கு காரணமா விட்டுத்தள்ளுங்க, சார். இந்தப் பாழாய்ப்போன பாலிடிக்ஸே உங்களுக்கு வேண்டாமே சார்” என்று உசிப்பி விட்டேன் நான்.\n தமிழ்நாடு முழுக்க 234 தொகுதிக்ளிலும் நமக்கு ஆளுங்க இருக்கு. தனிக்கட்சி ஆரம்பித்து கூட்டணிக்காவது கூப்பிடுறாங்களான்னு பார்ப்பேன். அதிலும் ஓரங்கட்டப்பட்டால், எல்லா இடங்களிலும் 234 தொகுதிகளிலும் தனித்தே என் கட்சி போட்டியிடும். அப்போது தான் என் கட்சியின் தனித்தன்மையையும், பலத்தையும் நிரூபித்து, அடுத்த எலெக்‌ஷனிலாவது என்னால் ஆட்சியைப்பிடிக்க முடியும்.\nஇன்று நள்ளிரவு பத்திரிக்கையாளர்களுக்கு இது சம்பந்தமாக சிறப்புப் பேட்டி கொடுக்க இருப்பதாகச் சொல்லி, அழைப்புகள் அனுப்பியுள்ளேன். நாளை வரும் செய்திகளைப் பார், நான் யார் என்று உனக்கும் தெரியும்” என்று கர்ஜித்தார் வ.வ.ஸ்ரீ.\n”இந்த முற்போக்குக்கூட்டணி, பிற்போக்குக்கூட்டணி என்கிறார்களே, சார், அப்படின்னா என்ன சார், கொஞ்சம் எனக்குப்புரியும் படியா சொல்லுஙளேன்” என்றேன்.\n“முற்போக்காவது, பிற்போக்காவது எல்லாமே ஒரே கொள்ளைக்கூட்டம் தானப்பா. முற்போக்குன்னா: ’ வாந்தி’, பிற்போக்குன்னா: ’பேதி’ன்னு நினைச்சுக்கோ. வாந்தியோ பேதியோ எல்லாமே இன்றைய மண்ணாங்கட்டி அரசியலில், சாக்கடைக்கு அனுப்ப வேண்ட���யவை தான்” என்றார், வ.வ.ஸ்ரீ., மிகுந்த ஆத்திரத்துடன்.\n”நீங்கள் ஆரம்பிக்கப் போகும் புதுக்கட்சியின் பெயர் என்ன சார்\n“மூக்குப் பொடி போடுவோர் முன்னேற்றக் கழகம்”\n”தமிழ்நாட்டில் பெரிசா எவ்வளவு பேர்கள் மூக்குப்பொடி போடப்போகிறார்கள் அவர்களுக்கு என்ன சார் இப்படி தனியே ஒரு முன்னேற்றக் கழகம் அவர்களுக்கு என்ன சார் இப்படி தனியே ஒரு முன்னேற்றக் கழகம்\n“இங்கு தான் நீ, நம் தமிழ்நாட்டு அரசியலை வழுவட்டைத்தனமாகப் புரிந்து கொள்கிறாய். சென்னை மாகாணமாக இருந்தது யாரால் எப்போது ’தமிழ்நாடு’ என்று மாற்றப்பட்டது என்ற சரித்திரம் உனக்குத் தெரியுமா” என்றார் ஆத்திரத்துடன் வ.வ.ஸ்ரீ.\n“சுதந்திரத்திற்குப் பின் பல்லாண்டு ஆட்சி செய்த காங்கிரஸ் போய் கழக ஆட்சியைக் கொண்டு வந்தாரே, நம் பேரறிஞர் அண்ணா அவர்களால் கொண்டுவரப்பட்டது தான் இந்தத் ’தமிழ்நாடு’ என்ற புதுப்பெயர், அப்படின்னு கேள்விப்பட்டிருக்கிறேன், சார்” என்றேன்.\n“கரெக்ட்டா சொன்ன தம்பி. இப்போது உள்ளவர்கள் யாருமே அறிஞர் அண்ணாவின் உண்மையான வாரிசு என்று சொல்லிக்கொள்ள முடியாது. அறிஞர் அண்ணா அவர்கள் எழுச்சியுடன் மூக்குப்பொடி போடுவார். நானும் அதே அண்ணன் உபயோகித்த அதே பொடியைப் போடுகிறேன். எனவே அண்ணா அன்று ஆரம்பித்த முன்னேற்றக் கழகத்தின் அசல் வாரிசு, நான் ஒருவன் மட்டுமே. இது ஒரு பாயிண்ட் போதும் எனக்கு, ஆட்சியைப்பிடிக்க என்று மிகவும் ஆவேசமானார், வ.வ.ஸ்ரீ. அவர்கள்.\n”தங்கள் கட்சிக்கு தாய்க்குலத்தில் ஆதரவு இருக்காதே, சார்\n மது அருந்தும் பெண்கள், புகைபிடிக்கும் பெண்கள், சுருட்டு பிடிக்கும் பெண்கள், வெற்றிலைபாக்குப் புகையிலை போடும் பெண்கள் போலவே பொடி போடும் பெண்கள் நிறைய பேர்கள் உண்டப்பா.\nஆனால் அவர்களுக்கே இருக்க வேண்டிய அச்சம், நாணம், மடம், பெயர்ப்பு என்று அந்தக்காலத்தில் சொல்லுவார்களே, அந்த ஒரு வெட்கத்தினால், இந்தப்பொடி போடும் பெண்கள் பற்றி வெளியுலகுக்குத் தெரிய நியாயம் இல்லை. ஆனால் தலைவராகிய எனக்குத் தெரிந்தால் போதாதா அவர்களின் ஆதரவை அள்ளிப்பெற்றிட முடியுமே, என்னால் அவர்களின் ஆதரவை அள்ளிப்பெற்றிட முடியுமே, என்னால்\n”இருந்தாலும் சார்…….”என்று சற்றே நான் இழுத்தேன்.\n உங்கள் ஜாக்கெட்டில் ஒரு பாக்கெட் வையுங்கள். அந்தப் பாக்கெட்டில் பொடியை வையுங்��ள். ஈவ் டீஸிங்கா, கடத்தலா, கற்பழிப்பா கவலையே படாதீர்கள். ஜாக்கெட்டில் உள்ள பாக்கெட்டை அவிழ்த்து தூவுங்கள் பொடியை அந்த வில்லன்களில் கண்களை நோக்கி” என்று கூறி மகளிர் அணியை வலுப்படுத்துவோம். மகளிருக்கு ஒரு பாதுகாப்பு உணர்வை ஊட்டுவோம்” என்று வீர வசனங்கள் பேச ஆரம்பித்து விட்டார், வ.வ.ஸ்ரீ.\n“தங்கள் கட்சியின் கொள்கை என்ன பிரச்சார யுக்திகள் என்ன\n”அன்று பேரறிஞர் அண்ணா அவர்கள் உபயோகித்த அதே மூக்குப்பொடியை நாங்களும் உபயோகிக்கிறோம்.\nஎனவே நாங்கள் தான் அண்ணா அவர்களின் உண்மைத்தம்பிகள்.\nஎங்கள் ”மூ.பொ.போ.மு.க.” வே ஒரிஜினல் தாய்க்கழகம் ஆகும் என்று மக்கள் மன்றத்தில் வாதாடுவோம்.\nஎங்கள் கட்சியின் சின்னமே “பொடிட்டின்” தான்.\nதற்சமயம் சத்துணவு என்ற பெயரில் ஏதேதோ உணவுகளும், முட்டைகளும் மட்டும் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இவை கொஞ்சம் பசியாற்றி அவர்களைத் தூங்கச்செய்யுமே தவிர, பாடங்கள் மனதில் பதியவோ, மூளை வளர்ச்சியடையவோ எந்தவிதத்திலும் பயன் படாது.\nஎனவே நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மூளைக்கு எழுச்சி கொடுக்கவும், குழந்தைகளின் ஞாபகசக்தியை அதிகரிக்கவும், ஆளுக்கு 5 கிராம் வீதம் தினமும் பொடி தந்து அதை எப்படிப்போடணும் என்று பயிற்சியும் தருவோம். பிறகு அதை படிப்படியாக தினமும் 10 கிராம் வீதம் தருவதற்கும் பாடுபடுவோம்.\nகுழந்தைகளே வருங்கால இந்தியா என்பதால் அவர்களுக்கு ஆரம்பப்பள்ளிப் பருவத்திலேயே எழுச்சி ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்கள் ’மூ.பொ.போ.மு.க’ கட்சியின் அடிப்படைக்கொள்கைகளில் மிக முக்கியமானதொன்று.\nகொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்க ஒரு புகழ்பெற்ற சூப்பர் சினிமா நடிகையை தேடி வருகிறேன். படுகுஜாலாக ஒருத்தி மட்டும் கிடைத்து விட்டால் போதும், மற்ற எல்லா பிரச்சனைகளும் ஓவர்.\nசூரியன் மறைந்தாலும், சுட்டெரிக்கும் அந்த சூரியனை “கை” யே காக்க முயன்றாலும், இலைகள் உதிர்ந்தாலும், பம்பரமே படுத்தாலும், கொட்டும் முரசில் கொப்பளமே ஏற்பட்டாலும், மாம்பழமே புளித்தாலும், எழுச்சியுடன் நின்று, அனைத்து இடங்களிலும் வெற்றி பெறப்போவது எங்கள் அறிஞர் அண்ணா அவர்களின் உண்மையான அரசியல் வாரிசாகிய எங்களின் “பொடிட்டின்” சின்னமே என எடுத்துரைப்போம்” என்றார் பேரெழுச்சியுடன் வ.வ.ஸ்ரீ. அவர்கள்.\nஇருட்டி விட்டதாலும், வ.வ.ஸ்ரீ. அவர்கள் தன்னை மறந்து இவ்வாறு உரக்க வீராவேச உரை நிகழ்த்துவதாலும், பயந்து போன மக்கள், அந்தப் பூங்காவை விட்டு அவசர அவசரமாக வெளியேற, எனக்கும் அவருடன் அங்கு தனியே இருப்பது நல்லதாகப் படாமல், ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியது.\n“சார், நீங்கள் எதற்கும் கவலைப்படாதீர்கள். நீங்கள் கொதித்துப்போய் இவ்வாறு உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவதைக்கேட்கும் எனக்கு, நீங்களே அடுத்த முதலமைச்சர் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிந்து விட்டது. மீதி விஷயங்கள் நாளை ஆபீஸில் பேசிக்கொள்ளலாம்” என்றேன்.\nஇதைக்கேட்ட அவர் என்னைக் கட்டித்தழுவிக் கொண்டு, கை குலுக்கினார். அப்போது, அவர் முகத்தில், இதுவரை நான் என்றுமே பார்க்காத ஓர் பேரெழுச்சியுடன் கூடிய குதூகலத்தை, என்னால் காண முடிந்தது.\nமீண்டும் ஒருமுறை என்னைக்கட்டி அணைத்துத் தழுவிக்கொண்டு விட்டு, இந்த நான் ஆரம்பிக்க இருக்கும் புதிய கட்சிக்கு நீயும் ஆதரவாக இருந்து எனக்கு பல உதவிகள் செய்யும்படியாக இருக்குமப்பா, நான் அதைப்பற்றி உனக்கு பிறகு விபரமாகச் சொல்கிறேன், என்று சொல்லி ஒருவழியாகப் புறப்பட்டு சென்று விட்டார்.\nநல்லவேளையாக இவர் என்னைக் கட்டிப்பிடித்ததை யாரும் அங்கே பார்த்ததாகத் தெரியவில்லை. நானும் நடுங்கியவாறே வீடு போய்ச் சேர்ந்தேன்.\nநான் வீடு போய்ச்சேர்ந்தும், வ.வ.ஸ்ரீ. அவர்கள் நல்லபடியாக வீடு போய்ச்சேர்ந்தாரா என்று எனக்கு ஏற்பட்ட விசாரத்தில், அவருக்கு மீண்டும் போன் செய்தேன்.\nநெடு நேரமாக ரிங் போயும், போன் எடுக்கப்படவில்லை. பிறகு மீண்டும் போன் செய்தபோது ஒரு பெண் குரல் கேட்டது எனக்கு.\n ’கொள்கை பரப்புச் செயலாளர்’ ஆக பதவி ஏற்க அதற்குள் ’குஜாலான’எந்த நடிகை மாட்டினாள் என்று ஆச்சர்யப்பட்டேன்.\nபிறகு தான் தெரிந்தது அது அவரின் மனைவியின் குரல் என்று. நான் என்னை அறிமுகம் செய்துகொண்டுவிட்டு, ”மிஸ்டர் ஸ்ரீனிவாசன் சாருடன் பேச வேண்டும்” என்றேன்.\nவ.வ.ஸ்ரீ. அவர்களை ஏதோவொரு மனநோய் மருத்துவமனையில் அட்மிட் செய்திருப்பதாகச் சொன்னார்கள், அவரின் மனைவி.\nநான் பதறிப்போனேன். ”ஏன் என்னாச்சுங்க மேடம் 2 மணி நேரங்கள் முன்புகூட என்னிடம் நல்லாத்தானே பேசிக்கொண்டிருந்தார் 2 மணி நேரங்கள் முன்புகூட என்னிடம் நல்லாத்தானே பேசிக்கொண்டிருந்தார்\nபிறகு வ.வ.ஸ்ரீ யின் மனைவியே ���னக்கு ஆறுதல் சொன்னார்கள். பயப்பட வேண்டாம் என்றும் மனதை தைர்யப்படுத்திக்கவும் சொன்னார்கள்.\nஅதாவது இந்த இடைத்தேர்தல், பொதுத்தேர்தல் பற்றிய ஏதாவது செய்திகள் வந்தாலே வ.வ.ஸ்ரீ அவர்களுக்கு இதுபோல ஒரு அட்டாக் வருவதுண்டாம். இதுவரை பலமுறை வந்துள்ளதாம். பயப்பட ஒன்றும் இல்லையாம். முற்றிய நிலையில் ஒரு நாலு நாள் டிரீட்மெண்ட் கொடுத்து படுக்க வைத்தால் போதுமாம். பிறகு பழையபடி, அடுத்த எலெக்‌ஷன் வரை கவலைப்பட வேண்டியதில்லையாம்.\nஇன்று தான் அந்த முற்றிய நிலையை அந்த அம்மாவால் கண்டு பிடிக்க முடிந்ததாம். இன்னும் நாலு நாட்களில் வழக்கம் போல ஆபீஸுக்கு வந்து விடுவாராம். தயவுசெய்து யாரும் அரசியல் பற்றி மட்டும் அவரிடம் பேசாமல் பார்த்துக்கொள்ளுங்கள், என்றாள் அந்த அம்மா, எந்தவித ஒரு டென்ஷனுமே இல்லாமல்.\nஇத்தகைய ஒரு அட்டாக் வந்துள்ள ஆசாமியுடன், தனியாக அந்தப் பார்க்கில், இருட்டும் வரை இருந்துள்ளோமே என்பதை நினைத்துப்பார்த்த எனக்குத் தான் இப்போது டென்ஷனாகிப்போனது.\nஇந்தப்பாழாய்ப்போன அரசியல் தேர்தல்கள் அடிக்கடி வந்து தொலைப்பதனால், இதுபோல எவ்வளவு பேர்கள் பாதிப்புக்கு ஆளாகின்றனரோ; எவ்வளவு பேர்களுக்கு மூளை குழம்புகிறதோ; எவ்வளவு பேர்களுக்கு மூளை குழம்புகிறதோ; எவ்வளவு மக்களுக்கு மூளைச்சலவை செய்யப்படுகின்றதோ; எவ்வளவு மக்களுக்கு மூளைச்சலவை செய்யப்படுகின்றதோ என நினைத்து, நான் மிகவும் வேதனை அடைந்தேன்.\nபாவம் அந்த நல்ல மனிதர், வ.வ.ஸ்ரீ., அவர்கள் சீக்கரமாக குணமாகி நல்லபடியாகத் திரும்ப வரவேண்டும்; நல்லபல செய்திகள் அவர் வாயால் தொடர்ந்து நான் கேட்க வேண்டும், என கடவுளிடம் நான் மனப்பூர்வமாக வேண்டிக்கொண்டேன்.\nநான் செய்த அந்தப்பிரார்த்தனை வீண் போகவில்லை. அடுத்த ஒரு வாரத்தில் வ.வ.ஸ்ரீ. அவர்கள், வழக்கம்போல எழுச்சியுடன் ஆபீஸுக்கு வந்து விட்டார்.\nஅவரிடம் இந்த எலெக்‌ஷன் பற்றிய செய்தியினால் சமீபத்தில் அவருக்கு ஏற்பட்டதாக அவர் மனைவி சொன்ன அட்டாக்கின் அறிகுறிகள் எதுவும் தென்படவே இல்லை.\nஅந்தளவுக்கு நல்லதொரு ஷாக் ட்ரீட்மெண்ட், கொடுத்திருப்பார்கள் போலிருக்கு\nஅந்த நல்லதொரு நகைச்சுவையாளரை காப்பாற்றிய, அந்த மனநோய் மருத்துவருக்கும், கடவுளுக்கும் நன்றி கூறினேன், நான்.\nநாங்கள் எங்கள் அலுவலகத்தில் ஆவலுடன் எதிர்பார்த்த வ.வ.ஸ்ரீ. அவர்களின் பணிஓய்வு பெறும் நாளும் வந்து விட்டது. இன்று தான் அவர் பணிஓய்வு பெறப்போகிறார்.\nஅந்தக் காலைப்பொழுதில் வ.வ.ஸ்ரீ. யின் டேபிளின் மேல், இரண்டு டஜன் எவர்சில்வர் பொடி டப்பாக்கள், புத்தம் புதியதாக பளபளவென்று, அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொன்றும் ஒண்ணரை அங்குல உயரமும், முக்கால் அங்குல விட்டமும் கொண்டதாக, திருகு மூடி போட்டதாக இருந்தன. ஒவ்வொன்றிலும் ரூ.28.40 என்று விலை போடப்பட்டிருந்தன.\nஅன்று பணிஓய்வு பெறும் அவரை சந்திக்க நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பல்வேறு துறைகளிலிருந்தும்,தொழிற்சங்கங்களிலிருந்தும் வந்து அவருக்குப் பொன்னாடை போர்த்தி, பொற்கிழிகள், நினைவுப்பொருட்கள் என்று கொடுத்தபடி இருந்தனர். மாலைகள் மலை போலக்குவியத் தொடங்கின.\nபொடி போடும் பழக்கமுள்ள தன் நெருங்கிய நண்பர்கள் அனைவருக்கும் ஒரு புதுப்பொடிட்டின் வீதம், தன் நினைவுப்பரிசாக அளித்து வந்தார் வ.வ.ஸ்ரீ. அந்த டின்கள் உள்ளே முழுவதுமாக மூக்குப்பொடி அடைக்கப்பட்டிருந்தது கண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி ஏற்பட்டு, ஆனந்தக்கண்ணீருடன் வ.வ.ஸ்ரீ. யுடன் கைகுலுக்கி, கட்டிப்பிடித்து போட்டோ எடுத்துக்கொண்டு மகிழ்ந்தனர்.\nஆபீஸ் விட்டதும் அவரை வீடு வரை கொண்டு சேர்க்க நண்பர்கள் பலரும் பல கார்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.ஒரு 15 கார்களுக்கு மேல் வரிசையாக பவனி வந்து ஒன்றன்பின் ஒன்றாக நின்றன. இவற்றையெல்லாம் வாழ்க்கையில் முதன் முதலாகப்பார்த்த எனக்கும் உற்சாகம் ஏற்பட்டது. அவர் பயணம் செய்யப்போகும் விசேஷமான காரில் அவருடைய மாலைகள், பரிசுப் பொருட்கள் முதலியவற்றுடன் நானும் தொத்திக்கொண்டேன்.\nஎங்களின் மிகப்பெரிய நிறுவனத்தின் ஷிப்ட் முடிந்ததற்கான சங்கு அப்போது ஒலிக்க ஆரம்பித்தது. கழுத்தில் ஆளுயர மாலையுடன் வ.வ.ஸ்ரீ. அவர்கள் காரில் ஏறி அமர்ந்து விட்டார். கார் கதவு மட்டும் இன்னும் மூடப்படவில்லை. பத்தாயிரம் வாலா பட்டாஸுச்சரம் ஒன்று கொளுத்தப்பட்டது. வெடிகள் வெடித்து ஒருவழியாக ஓய்ந்தன. வ.வ.ஸ்ரீ அமர்ந்திருந்த காரைச்சுற்றி ஒரே கூட்டம். பிரியாவிடை கொடுக்க அலுவலகத் தோழர்களும், தோழிகளுமாக கூடியிருந்தனர்.\nவ.வ.ஸ்ரீ. தன் பொடிட்டின்னை எடுத்து இடதுகை விரல்நுனியில் வைத்து, வலது கை ஆட்காட்டிவிரலால் இரண்டு தட்டுதட்டிவிட்டு, பிறகு மெதுவாக அதைத் திறந்து, காரின் ஒரு ஓர இருக்கையில் அமர்ந்தவாறே வெளிப்பக்கமாக நீட்டினார்.\nபொடி போட்டுப்பழக்கம் உள்ளவர்கள், பழக்கம் இல்லாதவர்கள், ஆண்கள், பெண்கள் என்ற பாகுபாடு ஏதுமின்றி அனைவரும் அதில் தங்கள் விரல்களை இட்டு, ஆளுக்கு ஒரு சிட்டிகை வீதம் பொடியை எடுத்தனர்.\nஇதுவரை நமக்கு நம் அலுவலக வாழ்க்கையில் அலுப்புத்தட்டாமல் ஒருவித கலகலப்பை ஏற்படுத்தி வந்த வ.வ.ஸ்ரீ. என்ற பெரியவர் கொடுத்த பிரஸாதமாகவே அதை நினைத்து தங்கள் மூக்கினில் வைத்து, சர்ரென்ற ஒலியுடன், ஒரே நேரத்தில், ஒற்றுமையாகவும் ஒரே இழுப்பாகவும் இழுத்தனர்.\nஅவர்களின் ஒட்டுமொத்த தும்மல் சப்தம் விண்ணை முட்ட, அதுவே நல்ல சகுனம் என்று நினைத்த வ.வ.ஸ்ரீ. கார் கதவையும், தன் கையிலிருந்த பொடிட்டின்னையும் மூடியவாறு எழுச்சியுடன் புறப்படச் சொன்னார்.\n15 கார்களும் வ.வ.ஸ்ரீ. யின் வீடு நோக்கி, மெதுவாக பயணிக்க ஆரம்பித்தன. அந்தக் காட்சியைக் காண மிகவும் அருமையாகவே இருந்தது, எனக்கு.\nவ.வ.ஸ்ரீ. அவர்கள், அவர் அருகிலேயே அமர்ந்திருந்த என்னை அன்புடன் ஒரு பார்வை பார்த்து புன்னகை புரிந்து விட்டு, ஏதோ ஒரு அன்புப்பரவசத்தால் என்னை அப்படியே கட்டிப்பிடித்துக் கொண்டார். எனக்கு உடனே அந்தப் பூங்கா ஞாபகம் வந்து விட்டது.\nவெற்றி, வெற்றி, வெற்றி …….. நானே முதலமைச்சர், நீயே நிதியமைச்சர். கோட்டையை நோக்கி நாம் ஆட்சியமைக்கச் சென்று கொண்டிருக்கிறோம்” என்று மூ.பொ.போ.மு.க, தலைவர் வ.வ.ஸ்ரீ. அவர்கள் என்னிடம் சொல்லுவது போன்ற பிரமை ஏற்பட்டது எனக்குள்.\nTagged with: அபி, அம்மா, அரசியல், அழகு, கட்சி, கவர்ச்சி, காதல், காய்கறிகள், குரு, குழம்பு, கை, சமையல், சினிமா, சென்னை, செய்திகள், டாக்டர், தலைவர், தாலி, திருச்சி, நடிகை, நோய், பத்திரிக்கை, பால், பெண், முத்தம், வேலை\nமூடி வைப்பதாலேயே சில பழங்கள் பழுத்துவிடுவது எதனால்\nவார ராசி பலன் 23/2.2020 முதல் 29.2.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2020-02-26T07:43:35Z", "digest": "sha1:GQQTT44SUM7FDXL32C4UVFDYSFVKRG3E", "length": 8837, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "காலம் (நூல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகாலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம்\nகாலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம்\nஇந் நூலானது, புகழ் பெற்ற ஆங்கிலேய அறிவியல் அறிஞர் ஸ்டீஃவன் ஹாக்கிங் அவர்களால் 1988ல் வெளியி்டப்பட்ட \"A Brief History of Time\" என்னும் நூலில் தமிழ் மொழிபெயர்ப்பு. இதில் அண்டவியல், வெளியும் காலமும், அடிப்படைத் துகள்களும் விசைகளும், விரிவடையும் அண்டக் கொள்கைகள், குவாண்டம் கோட்பாடுகள் (கற்றை இயல் கோட்பாடுகள்), கருந்துளைகள், புழுத்துளைகள், காலக்கனை, அண்டத்தின் பிறப்பு, மாவெடிப்பு (Big Bang), மாநெரிப்பு (Big Crunch), இயற்பியலின் ஒருங்கிணைப்புக் கோட்பாடுகள் முதலிய ஆழமான அறிவியல் கருத்துக்களை அனைவரும் படித்து தெளிவாகப் புரிந்துகொள்ளுமாறு எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. இதனை மிக நேர்த்தியாய் தமிழில் மொழி பெயர்த்துள்ளார் நலங்கிள்ளி மற்றும் தியாகு என்பவர்கள். இதன் பதிப்பாசிரியர் தியாகு. உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை, சிகாகோ, ஐக்கிய அமெரிக்கா வெளியீடாக இது வெளி வந்துள்ளது. இம் மொழிபெயர்ப்பு நூல் 295 பக்கங்கள் கொண்டுள்ளது.இதன் ISBN எண்: 0967621224\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மார்ச் 2018, 13:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iqraonlinebookshop.com/nalliravin-kuzhandhaigal.html", "date_download": "2020-02-26T07:22:40Z", "digest": "sha1:YYNJN6UKQ6WWCPYW7THKOCBN44ZWJ6M7", "length": 7272, "nlines": 153, "source_domain": "www.iqraonlinebookshop.com", "title": "நள்ளிரவின் குழந்தைகள்", "raw_content": "\nஇந் நுற்றாண்டின் தலைசிறந்த நாவல்களில் முதன்மையானது என கருதப்படும் நள்ளிரவின் குழந்தைகள் 1993 ல்\"புக்கர்களின் புக்கர்\" என்ற விருதை -- அதாவது தனது இருபத்தைந்து ஆண்டுகளில் புக்கர் பரிசு வென்ற நாவல்களில் மிக சிறந்தது என்ற தகுதியை பெற்றது.. இந்தியா மிகப் பெரிய நாவலாசிரியரை உருவாக்கியிருக்கிறது... இடையறாது கதை சொல்வதில் தேர்ந்தவர். - வி.எஸ். ப்ரீட்செட், நியூ யார்க்கர் 1947 ஆகஸ்டு 15 அன்று சரியாக நள்ளிரவில் - இந்��ியாவின் சுதந்திரமடைந்த துல்லியமான கணத்தில் - பிறந்த குழந்தையான சலீம் சினாய் பத்திரிகைகளால் கொண்டாடப்படுகிறான். பிரதமர் நேருவினால் வரவேற்கப்படுகிறான். ஆனால் பிறப்பினால் விளைந்த இந்த ஒருங்கிணைவு, சலீம் ஏற்கத் தயாராயில்லாத பல விளைவுகளைக் கொண்டிருக்கிறது. அவனுடைய தொலைவிலுணரும் சக்தி ஆயிரம் ‘நள்ளிரவின் குழந்தைகளோடு’ தொடர்புறுத்துகிறது. அவர்கள் எல்லோருமே இந்தியா சுதந்திரமடைந்த முதல் மணியில் பிறந்தவர்கள். மற்றவர்களால் உணர இயலாத அபாயங்களை மோப்பத்தினால் உணரும் விசித்திரமான முகர்திறனையும் அளிக்கிறது. தன் தேசத்தோடு பிரிக்கவியலாத தொடர்பினைக் கொண்ட சலீமின் தன்வரலாறு, நவீன இந்தியா தனது மிகச் சாத்தியமற்ற, மிகப் புகழ்வாய்ந்த பாதையில் எதிர்கொண்ட பேரிடர்களையும் வெற்றிகளையும் உள்ளடக்கும் சுழற்காற்று. இந்தத் தலைமுறையில் ஆங்கிலம்பேசும் உலகிலிருந்து வெளிவந்த மிகமுக்கியமான நூல்களில் ஒன்று. - நியூ யார்க் ரிவியூ ஆஃப் புக்ஸ் பாரிய, உயிர்த்துடிப்புள்ள, கவனத்தை ஈர்க்கின்ற... எல்லா அர்த்தங்களிலும் ஒரு மிகச்சிறந்த நூல். - சண்டே டைம்ஸ் ஓர் அற்புதமான புத்தகம். சல்மான் ருஷ்தீ ஒரு முக்கியமான நாவலாசிரியர் - அப்செர்வர் இந்தியாவின் இலக்கிய வரைபடத்தை மாற்றிவரைந்தாக வேண்டும்... தன் குரலைத் தேடும் ஒரு கண்டத்தைப் போல நள்ளிரவின் குழந்தைகள் ஒலிக்கிறது. - நியூ யார்க் டைம்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/05/sexual-abuse-case-in-chennai.html", "date_download": "2020-02-26T06:24:38Z", "digest": "sha1:5WX3ZHLUBJ7TQPPZIHHJJPJ7DEW6FLSP", "length": 7430, "nlines": 69, "source_domain": "www.news2.in", "title": "சென்னையில் பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தை - News2.in", "raw_content": "\nHome / Rape / Sex / சென்னை / தந்தை / தமிழகம் / பாலியல் பலாத்காரம் / மகள் / மதுவிலக்கு / மாவட்டம் / சென்னையில் பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தை\nசென்னையில் பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தை\nWednesday, May 24, 2017 Rape , Sex , சென்னை , தந்தை , தமிழகம் , பாலியல் பலாத்காரம் , மகள் , மதுவிலக்கு , மாவட்டம்\nசென்னை தியாகராயர் நகரில் பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் வடமாநிலத்தைச் சேர்ந்த காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.\nதியாகராயர் நகர் சீரணிபுரத்தைச் சேர்ந்தவர் சுரேந்தர குமார். அதே பகுதியில் தனியார் கட்டட காவலாளியாக பணிபுரிகிறார். இவரது மனைவி வீட்டு வேலை செய்து வருகிறார். இவருக்கு 12 வயதில் மகளும், 14 வயதில் மகனும் உள்ளனர். மகள் அருகே உள்ள பள்ளி ஒன்றில் 6 ஆம் வகுப்பும், மகன் 8 ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர். பீகாரைச் சேர்ந்தவரான சுரேந்திர குமார் திருமணமாகி கடந்த 15 வருடங்களுக்கு முன்பு சென்னையில் குடியேறியுள்ளார். இந்நிலையில் குடிபோதைக்கு அடிமையான சுரேந்திர குமார் தினமும் குடித்துவிட்டு தனது மகளிடம் தவறாக நடந்து வந்துள்ளார்.\nஇந்நிலையில் நேற்று சுரேந்திர குமார் தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதைக் கண்ட அவரது மனைவி சுரேந்திர குமார் மீது தேனாம்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து சுரேந்திர குமாரை கைது செய்த மகளிர் போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 2 வருடங்களாக சுரேந்திர குமார் தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சுரேந்திர குமாரை கைது செய்த போலீசார், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையிலடைத்தனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nஉணவுப் பொருட்கள் திடீர் விலை ஏற்றம்; சந்தில் சிந்து பாடும் கடைக்காரர்கள்\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nபாவமன்னிப்பு கேட்க வந்த பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் காவல்நிலையத்தில் சரண்\nஎந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன\nகட்டுமான பணிகளை சுலபமாக்கும் அதிசய தொழில்நுட்பம்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2020/02/blog-post_3.html", "date_download": "2020-02-26T07:15:36Z", "digest": "sha1:VOTGYLUNMPWYYO3MW43QMKK6LU6RNA2D", "length": 16096, "nlines": 323, "source_domain": "www.padasalai.net", "title": "வருமான வரி சலுகை யாருக்கு எவ்வளவு கிடைக்கும்? ஆடிட்டர் ஜி.சேகர் விளக்கம் ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nபாடசாலை வலைதளத்தின் செய்திகளை உங்கள் Telegram குழுவில் பெற Click Here & Join Now\nவருமான வரி சலுகை யாருக்கு எவ்வளவு கிடைக்கும்\n''பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதை அடுத்து, வருமான வரி செலுத்துவோருக்கு, 26 ஆயிரம் ரூபாய் முதல், 78 ஆயிரம் ரூபாய் வரை சலுகைகள் கிடைக்கும்,'' என, ஆடிட்டர் ஜி.சேகர் தெரிவித்தார். இது குறித்து, அவர் கூறியதாவது:\n ஆண்டுக்கு, 5 லட்சம் ரூபாய் வரை வருமானம்ஈட்டுவோர், வருமான வரி செலுத்த தேவையில்லை. 5 லட்சம் ரூபாய் முதல், 7.50 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுவோர், தற்போது, 20 சதவீதம் அதாவது, 65 ஆயிரம் ரூபாய் வரி செலுத்துகின்றனர். இந்த பிரிவினருக்கான வரி, பட்ஜெட்டில், 10 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. இதனால், 39 ஆயிரம் ரூபாய் வரி செலுத்த வேண்டும்; 26 ஆயிரம் ரூபாய் மிச்சமாகும் ஏழரை லட்சம் ரூபாய் முதல்,10 லட்சம் ரூபாய் ஈட்டும் வருவாய் பிரிவினர், தற்போது, 20 சதவீதம், அதாவது, 1.17 லட்சம் ரூபாய் வரி செலுத்துகின்றனர். இந்த பிரிவின் வரி, 15 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. இதனால், 78 ஆயிரம் ரூபாய் வரி செலுத்த வேண்டும். ஆண்டுக்கு, 39 ஆயிரம் ரூபாய் வரி செலவு மிச்சமாகும்\n பத்து லட்சம் ரூபாய் முதல், 12.50 லட்சம் ரூபாய் வருவாய் பிரிவினர், தற்போது, 30 சதவீதம் வரி செலுத்துகின்றனர். இந்த வரி, 20 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. இதனால், அந்த பிரிவினர், 1.95 லட்சம் ரூபாய் வரி செலுத்துவதற்கு பதில், 1.30 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். அந்த பிரிவினருக்கு, 65 ஆயிரம் ரூபாய் வரிச் சலுகை கிடைக்கும்\n அடுத்ததாக, 12.50 லட்சம் ரூபாய் முதல், 15 லட்சம் ரூபாய் வருவாய் பிரிவுக்கான வரி, 30 சதவீதத்தில் இருந்து, 25 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. இதனால், 2.73 லட்சம் ரூபாய் வரி செலுத்தியதற்கு பதில், 1.95 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டி வரும். அந்த பிரிவுக்கு, 78 ஆயிரம் ரூபாய் சலுகை கிடைக்கும்\n இருபது லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டுவோர், 4.29 லட்சம் ரூபாய் வரி செலுத்துகின்றனர். பட்ஜெட்டில், அந்தபிரிவினர் செலுத்தும் வரி, 3.51 லட்சம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், 78 ஆயிரம் ரூபாய் வரிச் சலுகை கிடைக்கும்.ஆனால், இந்த வரி சலுகை பெறுபவர்கள், வருமான வரி சட்டத்தில் கொடுக்கப்பட்ட, வீட்டு கடனுக்கு உரிய தள்ளுபடி, வீட்டு வாடகைக்கு உரிய த���்ளுபடி, மருத்துவ காப்பீட்டுக்கு உரிய தள்ளுபடி, பள்ளி மற்றும் கல்லுாரி கல்வி கட்டண தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகளை பெற இயலாது. இந்த வரிச் சலுகைகையை, மருத்துவ காப்பீட்டுக்குஉரிய தள்ளுபடியுடன் அளித்தால், நடுத்தர மக்களுக்கு, அதிக உதவியாக இருக்கும்.இதைக் கருதி, அரசு, பட்ஜெட்டில் தக்க மாறுதல் கொண்டு வர வேண்டும். உதாரணமாக, ஒருவர், மாதம், 62 ஆயிரத்து, 500 ரூபாய் சம்பளம் வாங்குவதாக வைத்து கொள்வோம். அவர், 65 ஆயிரம் ரூபாய் வருமான வரி செலுத்துகிறார். இந்த வரி, பட்ஜெட்டில், 39 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டு உள்ளது.நிறுவனங்கள், பங்கு தாரர்களுக்கு, 'டிவிடெண்ட்' எனப்படும் பங்கு ஈவு தொகை வழங்குகின்றன. இந்த தொகைக்கு, வரி விதிக்கப்படுகிறது.பட்ஜெட்டில், டிவிடெண்ட் வரி ரத்து செய்யப்பட்டு உள்ளது.\nஇதனால், நிறுவனங்கள், டிவிடெண்ட் வரிக்கு செலவழித்த தொகையை, பங்குதாரர்களுக்கு கூடுதலாக வழங்கும்ஆனால், பங்குதாரர்கள் பெறும் டிவிடெண்ட், எந்த வரி சதவீதத்தில் வரி செலுத்துகின்றனரோ, அந்த வரி சதவீதத்தில் செலுத்த வேண்டும். இந்த பட்ஜெட்டால், இளம் தொழில்முனைவோர், சிறு முதலீட்டாளர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு, அதிக நன்மைகள் கிடைக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/onion-price/", "date_download": "2020-02-26T06:22:56Z", "digest": "sha1:62P3YXWXJZRHTSZJF5G3KJV7NFS64AX7", "length": 8099, "nlines": 116, "source_domain": "dinasuvadu.com", "title": "onion price Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\nஉச்சத்தில் இருந்த சின்ன வெங்காயத்தின் விலை சரிந்தது.\nநேற்று முன் தினம் வரையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் அமோக விளைச்சல் பெற்று உள்ளது. இதனால் ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்ட ...\nஏறுமுகத்தை நோக்கி வெங்காய விலை.. 2 மாத காலத்திற்கு குறை வாய்ப்பே இல்லையாம்.. 2 மாத காலத்திற்கு குறை வாய்ப்பே இல்லையாம்..\nவெங்காயத்தின் விலை பிப்ரவரி மாதம் வரை குறைய போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் வெங்காயத்தின் இறக்குமதி குறையவும் வாய்ப்புள்ளதாகவும் மற்றும் விலை உயரக் கூடும் ...\nஒரு கிலோ வெங்காயம் 10 ரூபாய் மட்டுமே\nகடும் விலையேற்றத்தில் இருந்த வெங்காயத்தின் விலை தற்போது சற்று குறைந்து வருகிறது. கடலூரில் வெங்காயத்தின் விலை கிலோ 10 என விற்கப்ப���்டதால் அங்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. ...\nபுதுசா ஸ்மார்ட் போன் வாங்குங்க ஒரு கிலோ வெங்காயத்தை இலவசமாக எடுத்துக்கொள்ளுங்கள்\nவெங்காயத்தின் விளைச்சல் பாதிப்பால் அதன் விலை தற்போது கடுமையாக உயர்ந்துள்ளது. இதனை மையப்படுத்தி ஒரு போன் வாங்கினால், ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என போர்டு வைக்கப்பட்டு ...\nகல்லாப்பெட்டியில் கை வைக்காமல்..வெங்கயத்தின் மீது கை வைத்த நபருக்கு அடி உதை..\n*ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கு மேல் அதாவது கிட்டத்தட்ட 120 ரூபாய் சில இடங்களில் 200 ரூபாய் கூட வெங்காயம் விற்பனை ஆகிறது. *புதுச்சேரியிலுள்ள சந்தையில் ...\nவெங்காயத்தின் விலை மீண்டும் உயர்வு ரூபாய் 200 யை நெருங்குகிறது\nசென்னையில் வெங்காயத்தின் விலை கிடுகிடு உயர்வு பொதுமக்கள் அதிர்ச்சி . கடந்த ஒரு மாதமாக வெங்காயத்தின் விலை உயர்ந்தவண்ணமே உள்ளது. தீபாவளிக்கு பிறகு விலையானது கடும் உச்சத்தை ...\nமீண்டும் ஏற்றம் கண்ட சின்ன வெங்காயம் & பெரிய வெங்காயம் சென்னை, திருச்சி, கோவையில் விலை விவரம் இதோ\nநாடு முழுவதும் வெங்காயத்தின் விளைச்சல் தட்டுப்பாடாக இருந்ததால், விலையேற்றம் அதிகமாகி கொண்டே வருகிறது. இந்த விலையேற்றம் சில நாட்களுக்கு முன் கட்டுப்படுத்துவதற்காக வெளிநாட்டில் இருந்து வெங்காயம் இறக்குமதி ...\n வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாக உள்ள 1000 டன் வெங்காயம்\nஇந்தியாவில் வெங்காயத்தின் கடுமையான தட்டுப்பாடின் காரணமாக அதன் விலை கடுமையாக உயர்ந்துளளது. கிட்டத்தட்ட ஒரு கிலோ வெங்காயம் சென்னையில் 100 ஐ தொட்டுவிட்டது. இதனால், அரசு வெங்காயத்தை ...\nபுல்வாமா தாக்குதல் குற்றம் சாட்டப்பட்டவர்க்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது\n1,00,000 ஓவைசிகளால் கூட CAA ஐ திரும்பப் பெற வைக்க முடியாது- மத்திய இணை அமைச்சர் கருத்து\nசச்சின் பெயரை தவறாக உச்சரித்த ட்ரம்ப் ஃபக்கர் ஜமானை எப்படி உச்சரிப்பார் ஃபக்கர் ஜமானை எப்படி உச்சரிப்பார்\n#BREAKING: டெல்லி வன்முறை .. பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு.. பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு.. ராணுவத்தை வரவழைக்க கெஜிர்வால் கோரிக்கை .\nசாகித்ய அகாடமி விருது வென்ற கே.வி.ஜெயஸ்ரீ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/relatednews.php?movid=905", "date_download": "2020-02-26T06:37:18Z", "digest": "sha1:B54E7UD7FRSXJE2TCIC6AZQCLTJXL6QP", "length": 3529, "nlines": 57, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/sitemap/newscbm_260776/3/", "date_download": "2020-02-26T08:08:20Z", "digest": "sha1:M7QVP4XV7LP4E6O42EC4DPDY3UN7MVFN", "length": 5363, "nlines": 81, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "Site Map :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > Site Map\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஉளுவின் முறைகள் மற்றும் உளு எந்தெந்த செயல்களால் எவ்வாறு முறிகிறது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்...... 28-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் உளுவின் முறைகள் மற்றும் உளு எந்தெந்த செயல்களால் எவ்வாறு முறிகிறது...\nபெண்களுக்கான உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... இன்று (21.09.2012) மகரிப் தொழுகைக்குப் பின் பெண்களுக்கான உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி வடக்குதேருவில்...\nதொழுகையின் சட்டங்கள் மற்றும் பயிற்சி\nதொழுகையின் சட்டங்கள் மற்றும் பயிற்சி 18.09.2012 செவ்வாய்கிழமை மகரிப் தொழுகைக்கு பின் சகோதரர் அப்துல் கையும் அவர்கள் நமது...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்���ளை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iqraonlinebookshop.com/india-oviyam-or-arimugam.html", "date_download": "2020-02-26T08:22:34Z", "digest": "sha1:LXT6V3KJOCYMSJTGZS6AJQRSDTP5V3SQ", "length": 4792, "nlines": 137, "source_domain": "www.iqraonlinebookshop.com", "title": "india oviyam or arimugam", "raw_content": "\nஇந்திய ஓவியம்: ஓர் அறிமுகம்\nஇந்திய ஓவியம்: ஓர் அறிமுகம்\nPublisher : கிழக்கு பதிப்பகம்\nஇந்திய ஓவியக் கலையை முறைப்படி தமிழில் அறிமுகம் செய்யும் முக்கியமான முயற்சி இந்நூல். பழங்குடி ஓவியங்கள், கிராமிய ஓவியங்கள், காஷ்மிர் ஓவியங்கள், ராஜஸ்தான் ஓவியங்கள், தஞ்சாவூர் ஓவியங்கள், நேபாள ஓவியங்கள், சிற்றோவியங்கள் என்று தொடங்கி இந்திய ஓவிய வரலாற்றில் இடம்பெறும் பல முக்கிய ஓவியப் பாணிகள் இந்நூலில் எளிமையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அழகியலை விவரிப்பது மட்டுமல்ல இந்தப் புத்தகத்தின் நோக்கம். குறிப்பிட்ட ஓவியப் பாணி எப்போது, ஏன் அறிமுகமானது அதன் வரலாற்றுப் பின்னணி என்ன அதன் வரலாற்றுப் பின்னணி என்ன ஓவியங்களை எப்படி அணுகவேண்டும் அவற்றிலுள்ள செய்திகளை எப்படி உள்வாங்கிக்கொள்ளவேண்டும் நம் கடந்த கால வரலாற்றைப் புரிந்துகொள்ள ஓவியங்கள் பயன்படுமா நம் கடந்த கால வரலாற்றைப் புரிந்துகொள்ள ஓவியங்கள் பயன்படுமா இப்படி நூல் நெடுகிலும் விவாதங்களும் விளக்கங்களும் பரவிக்கிடக்கின்றன. கலை, இலக்கியம், வரலாறு, சமூகவியல் ஆகிய துறைகளில் ஆர்வமுள்ள ஒவ்வொருவரும் வாசிக்கவேண்டிய அவசியமான புத்தகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/96926/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%0A%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF..-%E0%AE%90.%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-02-26T07:50:59Z", "digest": "sha1:TM3KLWGW6OTHB6PIOGRHBI5FZOW6WVDB", "length": 8354, "nlines": 83, "source_domain": "www.polimernews.com", "title": "திருக்குறளுக்கு கதை எழுதிய.. ஐ.பி.எஸ் அதிகாரி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News திருக்குறளுக்கு கதை எழுதிய.. ஐ.பி.எஸ் அதிகாரி", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவிவசாயியாக இருப்பதை நினைத்து எப்போதும் பெருமை கொள்வேன் -முதலமைச்சர்\nஆஸ்திரேலியாவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதியில் மீண்டு...\nமார்ச் 9ந் தேதி கூடுகிறது சட்டப்பேரவை...\nடெல்லி கலவரம்: பலி எண்ணிக்கை 20ஆக உயர்வு\nஉலகம் அழியும் நிலை உருவானால் அதை மனிதர்கள் எதிர்கொள்ள நட...\nஜிசாட்-1 என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை மார்ச் 5ந் த...\nதிருக்குறளுக்கு கதை எழுதிய.. ஐ.பி.எஸ் அதிகாரி\nதிருக்குறளுக்கு கதை வடிவில் பொருள் எழுதி புத்தகமாக வெளியிட்டுள்ள சென்னை நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர் திருநாவுக்கரசு, நிகழ்ச்சியில் அடுக்கு மொழியில் பேசி அசத்தினார்.\nசென்னை காவல் துறை நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர் ஐபிஎஸ் அதிகாரி திருநாவுக்கரசு, எழுதிய 'குரல் அமுது கதை அமுது' என்கிற புத்தகமும் அவரது மனைவி லாவண்யா சோபனா எழுதிய 'காக்கிசட்டை அப்பா' என்கிற புத்தகமும் புத்தகக் கண்காட்சியில் இன்று வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூடுதல் ஆணையர் ஈஸ்வரமூர்த்தி, நல்லி குப்புசாமி, நடிகர் தாமு, ஆன்மீக பேச்சாளர் சுகி சிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nநிகழ்ச்சியில் பேசிய சுகி சிவம், காவல்துறையில் எழுத்தாளர்களும், பேச்சாளர்களும் உருவாகி வருவது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார். விவேகானந்தரின் துறவு பற்றி பேசிய அவர், நித்தியானந்தாவின் கைலாஷா, திருவள்ளுவருக்கு காவி உடை போன்றவை குறித்து தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் பேசி கலகலப்பூட்டினார்.\nதொடர்ந்து பேசிய காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், காவல்துறையினரை நல்ல விசயங்களுக்காக பாராட்டவில்லை என்றாலும் யாரும் குறை கூறி விடக்கூடாது என்பதே தங்களின் எதிர்பார்ப்பு என்று தெரிவித்தார். தனக்கும் காக்கிச்சட்டை அப்பா இருந்தார் என்றும், தானும் ஒரு காக்கிசட்டை அப்பாவாக இருப்பதால், தனுஷ்கோடி லாவண்யா ஷோபனா எழுதிய 'காக்கிச்சட்டை அப்பா' என்கிற புத்தகத்தை வெளியிட தனக்கு தகுதி இருப்பதாக எண்ணுகிறேன் என்று கூறினார்.\nபின்னர், துணை ஆணையர் திருநாவுக்கரசு ஏற்புரை வழங்கி பேசும் போது, அடுக்கு மொழியில் பேசி அனைவரையும் அசரவைத்தார்.\nஜப்பான் ஓப்பன் டென்னிஸ் போட்டியில் ரஷ்ய வீரர் டேனில் மெத்வதேவ் பட்டம் வென்றார்\nமுதலீட்டாளர்களுக்கு கூடுதலாக பங்குகளை வழங்க சாம்சங் நிறுவனம் முடிவு\nJio -வின் அதிரடி சலுகையால் ஆட்டம் கண்ட Airtel, Idea பங்கு மதிப்பு\nRobot கார் அறிமுகப்படுத்த Mercedes-Benz திட்டம்\nமுகநூல் மைனாவுக்காக.. இரவில��� கூவும் குயில்கள்..\nசிவனும் முருகனும் தந்தை மகன் அல்ல..\n“ஒரே கல்லில் இரண்டு மாங்காய்” விபத்தால் சிக்கிய கொலையாளிகள்\n”சார் கார்டு மேலே அந்த 16 நம்பர் சொல்லு சார் “ சிக்கிய வங...\n“தோல் தானம்” - அறிந்தவை அறிய வேண்டியவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/entertain/page/9/", "date_download": "2020-02-26T07:22:52Z", "digest": "sha1:HNI7JKXKDQIZVPKE7RWZ6DJPVZMZGYMI", "length": 6410, "nlines": 67, "source_domain": "www.thandoraa.com", "title": "Entertainment Archive - Page 9 of 614 - Thandoraa", "raw_content": "\nபிப்.24 பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் – முதல்வர் அறிவிப்பு\nஉயர்நீதிமன்றம் தடையை மீறி போராட்டம்\nகாஷ்மீர் எல்லையருகே 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nரஜினியின் 168-வது படத்தின் டைட்டில் அறிவிப்பு\nபா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கும் ஆர்யா அதிகாரப்பூர்வ அறிவிப்பு \nமிரட்டும் தனுஷின் #D40 ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸர்..\nரஜினியின் 168-வது படத்தின் டைட்டில் அறிவிப்பு\nபா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கும் ஆர்யா அதிகாரப்பூர்வ அறிவிப்பு \nமிரட்டும் தனுஷின் #D40 ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸர்..\n‘தளபதி 64 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு…\nசூர்யா படத்தில் இணைந்த ‘ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்’…\nஅமலா பால் படத்திற்கு ஏ சான்றிதழ் \nநடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுனிடம் இருந்து…\nபிக்பாஸ் 3 துவங்கும் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு…\nசூர்யாவுக்காக 215 அடி கட் அவுட் \nரஜினி – சிறுத்தை சிவா திடீர் சந்திப்பு…\nபோடா எல்லாம் விட்டுத் தள்ளு பழசையெல்லாம் சுட்டுத்…\nநிர்வாண படம் கேட்ட நெட்டிசனை சமூகவலைதளத்தை விட்டே…\nதனுஷின் ஹாலிவுட் படம் தமிழில் வெளியாகும் தேதி…\nஐஸ்வர்யா ராயை ஒப்பிட்டு தேர்தல் கருத்து கணிப்பு…\nகேன்ஸ் திரைப்பட விழாவில் தங்க நிற ஆடையில்…\nசிபி சத்யராஜின் வால்டர் படத்தின் டிரைலர் \nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியீடு \nஆங்கிலத்தில் குட்டி கதை சொன்ன விஜய் \nபிரபுதேவா போலீஸ் வேடத்தில் மிரட்டும் பொன்மாணிக்கவேல் படத்தின் டிரைலர் \nகுனியமுத்தூர் பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்ட கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் கைது\nபாகிஸ்தான் குரலில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் – வானதி ஸ்ரீனிவாசன்\nகேஸ் சிலிண்டருக்கு கண்டித்து மாலை அணிவித்தும் பட்டை நாமம் இ���்டு ஜனநாயக மாதர் சங்கத்தினர் நூதன போராட்டம்\nகோவை மாவட்டத்தில் சராசரியாக 20 முதல் 25 பாலியல் அத்துமீறல்கள் வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது – மாவட்ட ஆட்சியர்\nபெண்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய சிறப்பான நகரமாக கோவை ,சென்னை நகரங்கள் விளங்குகிறது – முதல்வர் பழனிச்சாமி\nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nசுவையான காலிப்பிளவர் சூப் செய்ய…\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை பதிப்புரிமை 2017 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/ayodhya-case-vedict", "date_download": "2020-02-26T08:04:34Z", "digest": "sha1:5JME3OHIB35WCRMMUUHVGLSKNG73Z722", "length": 6675, "nlines": 100, "source_domain": "www.toptamilnews.com", "title": "அயோத்தி வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம் | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஅயோத்தி வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nநீண்ட காலமாக நிலுவையிலிருந்து வந்த அயோத்தி வழக்கின் தீர்ப்பு நாளை காலை 10.30 மணிக்கு வெளியாகவுள்ளதால் நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன்பு நடைபெற்று வந்த அயோத்தி வழக்கு விசாரணை, கடந்த அக்டோபர் மாதம் 16ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நாடுமுழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே வரும் 17 ஆம் தேதி தலைமை நிதிபதி ரஞ்சன் கோகய் பணிஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதீர்ப்பு வெளியாகும் போது எந்த அசம்பாவிதங்களும் நடக்காமல் இருக்க உத்திரப்பிரதேசத்துக்கு கூடுதலாக போலீஸ் குவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அனைத்து பள்ளி, கல்லூரிகளும் நாளை முதல் 11 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nPrev Articleஅயோத்தி வழக்கு கடந்து வந்த பாதை\nNext Articleஅயோத்தி விவகாரம் : தீர்ப்பு எப்படியிருந்தாலும் அமைதியாக இருங்க இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மத குருக்க���் வலியுறுத்தல்\nஇந்த ஆண்டில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய டாப் 5 வழக்குகள்......\n அயோத்தி வழக்கில் தீர்ப்பு அளித்த முஸ்லிம்…\nஅயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு…\nமத்தியப் பிரதேசத்தில் 14 வயது பழங்குடிப் பெண் தீக்குளித்து தற்கொலை – கூட்டு பாலியல் வன்கொடுமை காரணம்\nமருந்து வாங்கிய பெண்ணை.. விருந்து வைத்த வாலிபர்கள் -பட்டப்பகலில், வெட்ட வெளியில்... முகமூடியணிந்து....\n'இறந்த நபருக்கு சிறந்த எதிர்காலம் 'என சான்றிதழ் -அரசு அதிகாரியின் அலட்சியம் ....\nபரனூர் சுங்கச்சாவடி விவகாரம்.. திறக்கப்படும் தேதி ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/farm-school-practice-training-telephone-consultation", "date_download": "2020-02-26T07:56:31Z", "digest": "sha1:DKHOGJVKJVEPNQY564XULV5XPQJYGHC6", "length": 7501, "nlines": 135, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 August 2019 - பண்ணைப் பள்ளி… செயல் விளக்கப் பயிற்சி… தொலைபேசி மூலம் ஆலோசனை… | Farm School Practice Training Telephone Consultation", "raw_content": "\nஇயற்கையில் இனிக்கும் எலுமிச்சை... இரண்டரை ஏக்கர்… ஆண்டுக்கு ரூ. 7,80,000 லாபம்\nநல்ல வருமானம் கொடுக்கும் நாட்டுக் கத்திரி\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம்... விவசாயம் இனி என்னவாகும்\n“குப்பையைக் குறைக்க நான்கு தொட்டிகள் போதும்\nகழிவுநீர் மேலாண்மை - 3 - தோட்டத்துக்கும் பயன்படும் சுத்திகரிக்கப்பட்ட நீர்\nஅரசாங்கத்தை நம்பி பலன் இல்லை... கைகோத்த கடைமடை விவசாயிகள்\n98 மூலிகைகள்... 50 விருதுகள்... அசத்தும் அரசுப் பள்ளி\nஊக்கத்தொகையிலும் சாதனை... கொள்முதலிலும் சாதனை…\nகீரைகள்… மூர்த்தி சிறிது… கீர்த்தி பெரிது\nஇருபது ரூபாயில் இயற்கை விவசாயம்… அசத்தும் வேஸ்ட் டீகம்போஸர்\nபண்ணைப் பள்ளி… செயல் விளக்கப் பயிற்சி… தொலைபேசி மூலம் ஆலோசனை…\nமலைகளின் இளவரசிக்கு மகுடம் சூட்டிய மலைப்பூண்டு\nமரத்தடி மாநாடு: உச்சத்தில் வைக்கோல் விலை… மகிழ்ச்சியில் நெல் விவசாயிகள்\nபூச்சி மேலாண்மை: 13 - பூச்சிகளையும் கொண்டாடுவோம்\nசட்டம்: கால்நடைப் பராமரிப்புத்துறை ஒரு பார்வை\nநல்மருந்து 2.0 - வயிற்றுப் பிரச்னைகளைத் தீர்க்கும் வில்வம்… நீரிழிவைக் கட்டுப்படுத்தும் விளா\nமண்புழு மன்னாரு: முளைப்பாரியும் தொடிப்புழுதியும்\nபல்லாண்டுகள் பலன் தரும் தீவனப் பயிர்கள்\nகறுப்புச் சட்டத்தை அடித்து நொறுக்குவோம்\nபண்ணைப் பள்ளி… செயல் விளக்கப் பயிற்சி… தொலைபேசி மூலம் ஆலோசனை…\nகால்நடை வளர்ப்பு குறித்த பயிற்சியில்...\nபத்திரிகை துறையின் மீது கொண்டே அதீத காதலால், இத்துறையில் என்னை அற்பணித்துக்கொண்டேன். 10 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் புகைப்பட கலைஞராக இருந்து வருகிறேன்... 2 ஆண்டுகள் தூர்தர்ஷனில் கேமிரா மேனாக பணியாற்றினேன். \"2012-ம் ஆண்டு விகடனில் சேர்ந்து, விழுப்புரம் மாவட்ட புகைப்பட கலைஞராக பணியாற்றி வருகிறேன்... எனக்கு அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த புகைப்படம் எடுப்பது பிடிக்கும்.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-2-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2020-02-26T06:41:52Z", "digest": "sha1:OBMFRKUHSV3EMFZP3ZX66UI7X2C5Y2FD", "length": 11271, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "சந்திரயான் 2 : லாண்டருடன் தொடர்புகளை மேற்கொள்ளும் முயற்சியில் நாசா? | Athavan News", "raw_content": "\nவடமேல், மேல் மாகாணங்களில் அதிக வெப்பம் – மக்களுக்கு எச்சரிக்கை\nமட்டக்களப்பில் 1040 மில்லியனில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகள்\nமலேசிய நாடாளுமன்றத்தினை கலைத்து தேர்தலினை நடாத்துமாறு கோரிக்கை\nவெள்ளை வான் ஊடக சந்திப்பில் பங்குபற்றிய இருவர் உட்பட 10 பேர் கைது\nடெல்லி வன்முறை – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு\nசந்திரயான் 2 : லாண்டருடன் தொடர்புகளை மேற்கொள்ளும் முயற்சியில் நாசா\nசந்திரயான் 2 : லாண்டருடன் தொடர்புகளை மேற்கொள்ளும் முயற்சியில் நாசா\nசந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லாண்டர் கருவியுடன் தொடர்புகளை ஏற்படுத்த நாசா முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇதன்படி நாசா விண்வெளி ஆய்வு மையம் இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்தின் அனுமதியுடன் லாண்டருடன் தொடர்பினை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅத்துடன் விக்ரம் லாண்டர் கருவிக்கு ரேடியோ அலைகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் “ஹலோ” என்ற செய்தி அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.\nமேலும் நாளை அல்லது நாளை மறுநாள் லாண்டருடன் தொடர்பினை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்றும் நாசா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.\nநிலவின் தென்துருவ பகுதியில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் முகமாக இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திராயன் 2 விண்கலத்தை அனுப்பிவைத்த���ள்ளனர்.\nகுறித்த விண்கலம் நிலவில் தரையிறங்குவதற்கு சில மணி நேரங்கள் இருந்த சந்தர்ப்பத்தில் விக்ரம் லாண்டருக்கும் கட்டுப்பாட்டு அறைக்கும் இடையிலான சமிக்ஞை துண்டிக்கப்பட்டது.\nஇருப்பினும் ஆர்பிட்டர் கருவி சிறப்பாக செயற்படுவதாகவும் அதன் மூலம் விக்ரம் லாண்டரை கண்டுப்பிடிக்க முடியும் எனவும் விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டனர். இதன்படியே சமீபத்தில் விக்ரம் லாண்டர் நிலவின் தென்துருவ பகுதியில் விழுந்துள்ளதாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவடமேல், மேல் மாகாணங்களில் அதிக வெப்பம் – மக்களுக்கு எச்சரிக்கை\nநாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை உயர் நிலையில் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளத\nமட்டக்களப்பில் 1040 மில்லியனில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகள்\nமட்டக்களப்பில் புதிய அரசாங்கத்தின் அங்கீகாரத்தில் 1040 மில்லியன் ரூபாய் நிதியில் முன்னெடுக்கப்படும்\nமலேசிய நாடாளுமன்றத்தினை கலைத்து தேர்தலினை நடாத்துமாறு கோரிக்கை\nமலேசிய நாடாளுமன்றத்தினை கலைத்து தேர்தலினை நடாத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Barisan Nasional\nவெள்ளை வான் ஊடக சந்திப்பில் பங்குபற்றிய இருவர் உட்பட 10 பேர் கைது\nகொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்னவின\nடெல்லி வன்முறை – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு\nடெல்லியில் ஏற்பட்ட வன்முறையில் காயமடைந்த நால்வர் உயிரிழந்ததையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆ\nஉலகிலேயே மோசமான காற்று மாசு உள்ள நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் 21 நகரங்கள்\nஉலகிலேயே மோசமான காற்று மாசு உள்ள நகரங்கள் பட்டியலில் டெல்லி 5வது இடத்தை பெற்றுள்ளது. ‘உலக காற்\nவிண்ணில் பாய்கின்றது GSLV – F10 ரொக்கெட்\nGSLV ரொக்கெட் மூலம், புவி கண்காணிப்பு மற்றும் வானிலை ஆய்வுகளுக்கான செயற்கைக்கோள், மார்ச் மாதம் 5ஆம்\nபோராட்டம் காரணமாக பத்தரமுல்ல – பெலவத்தை பகுதியில் கடும் வாகன நெரிசல்\nபத்தரமுல்ல – பெலவத்தை பகுதியில், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணம\nட்��ம்ப்புடன் இரவு விருந்தில் பங்கேற்றார் ஏ.ஆர்.ரஹ்மான்\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு வழங்கப்பட்ட இரவு விருந்தில் இசையமைப்பாளர்\nதேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக மற்றுமொரு தீர்மானம் நிறைவேற்றம்\nதேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக பீகார் மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nவடமேல், மேல் மாகாணங்களில் அதிக வெப்பம் – மக்களுக்கு எச்சரிக்கை\nமட்டக்களப்பில் 1040 மில்லியனில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகள்\nவெள்ளை வான் ஊடக சந்திப்பில் பங்குபற்றிய இருவர் உட்பட 10 பேர் கைது\nவிண்ணில் பாய்கின்றது GSLV – F10 ரொக்கெட்\nபோராட்டம் காரணமாக பத்தரமுல்ல – பெலவத்தை பகுதியில் கடும் வாகன நெரிசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinereporters.com/news/dhanush-in-mundaspatti-directors-next-film/c76339-w2906-cid253840-s10996.htm", "date_download": "2020-02-26T07:26:32Z", "digest": "sha1:MVIX3BRWZXV3XNZLZ33XAOTZLB5XCTQE", "length": 3813, "nlines": 59, "source_domain": "cinereporters.com", "title": "முண்டாசுப்பட்டி இயக்குனரின் அடுத்த படத்தில் தனுஷ்", "raw_content": "\nமுண்டாசுப்பட்டி இயக்குனரின் அடுத்த படத்தில் தனுஷ்\nமுண்டாசுப்பட்டி இயக்குனர் ராம்குமார் தற்போது இயக்கி வரும் திரைப்படம் ராட்சஷன். படத்தின் டிரெய்லரே மிக பிரமாண்டமாக வந்துள்ள நிலையில் திரைப்படம் அக்டோபர் 5ல் வெளிவருகிறது. இந்த படத்தில் விஷ்ணு விஷால், அமலா பால் நடித்துள்ளனர். ராம்குமார் அடுத்து தனுஷை வைத்து இயக்குவதாக செய்திகள் வந்துள்ளது.இது குறித்த அதிகாரப்பூர்வ விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கிறது.\nமுண்டாசுப்பட்டி இயக்குனர் ராம்குமார் தற்போது இயக்கி வரும் திரைப்படம் ராட்சஷன். படத்தின் டிரெய்லரே மிக பிரமாண்டமாக வந்துள்ள நிலையில் திரைப்படம் அக்டோபர் 5ல் வெளிவருகிறது. இந்த படத்தில் விஷ்ணு விஷால், அமலா பால் நடித்துள்ளனர்.\nராம்குமார் அடுத்து தனுஷை வைத்து இயக்குவதாக செய்திகள் வந்துள்ளது.இது குறித்த அதிகாரப்பூர்வ விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கிறது.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/memories/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99/", "date_download": "2020-02-26T06:19:41Z", "digest": "sha1:F5WGJEKKESUNHXXRB7VJZFSHVIDYXLS7", "length": 4863, "nlines": 67, "source_domain": "analaiexpress.ca", "title": "செல்வி சுகந்தி சுந்தரலிங்கம் |", "raw_content": "\nயாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுகந்தி சுந்தரலிங்கம் அவர்கள் 23-08-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற சுந்தரலிங்கம், பராசக்தி தம்பதிகளின் அன்பு மகளும்,\nகாலஞ்சென்றவர்களான நமசிவாயம் செல்லமுத்து தம்பதிகள், காலஞ்சென்றவர்களான சுப்பையா பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,\nபரமேஸ்வரி, கோமதி, பெரியநாயகி ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,\nஜெயந்தி(சுவிஸ்), ரேவதி, சித்திரா(இலங்கை), பிரேமாவதி(சுவிஸ்), சசிகுமார், நந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nரமேஸ்(சுவிஸ்), தனபதி, காலஞ்சென்ற அன்பழகன், ராஜ்குமார்(சுவிஸ்), அலன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nஅருண்(சுவிஸ்), நவீன்(சுவிஸ்), தர்ஷன், ஜோதி, வராகி(இலங்கை), லக்‌ஷி(இலங்கை), பவிந்தன்(இலங்கை), ரஜிந்தன்(இலங்கை), ராகுல்(சுவிஸ்), ரக்‌ஷா(சுவிஸ்) ஆகியோரின் சிறிய தாயாரும்,\nஜேகப் அவர்களின் பெரிய தாயாரும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/delete-your-google-account-when-you-die-022639.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-02-26T08:08:06Z", "digest": "sha1:5TUWTU7U3UM7VLZB2Z6ZE3JHDU6SY6OS", "length": 21463, "nlines": 281, "source_domain": "tamil.gizbot.com", "title": "நீங்கள் மரணிக்கும் தருவாயில் கூகுள் அக்கவுண்ட் டேட்டாவை அழிப்பது எப்படி? | elete-your-google-account-when-you-die - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n உடனே உங்கள் புளூடூத் சேவையை OFF செய்யுங்கள்\n3 hrs ago ஒரு மனசாட்சி வேண்டாமா., பலே திருடன்: 3 மணி நேரத்தில் 18 செல்போன் திருட்டு- எங்கே., எப்படி தெரியுமா\n6 hrs ago TikTok பயனர்களை குஷியில் ஆழ்த்திய Firework-ன் புதிய ஜெமி டூல்\n6 hrs ago Jio vs Airtel vs Vodafone: இனி புலம்பல் வேண்டாம்., இதான் ஒரே தீர்வு-அந்த திட்டத்திற்கு எது சிறந்தது\n7 hrs ago இனி போன்லாம் பண்ணாதிங்க whatsapp-லயே கேஸ் சிலிண்டர் புக் பண்ணலாம்: இதோ நம்பர் மற்றும் முறை\nAutomobiles மக்கள் கொண்டாட்டம்... ஆர்டிஓக்களின் புது ட்ரீட்மெண்ட்டால் அலறும் மோசடி டீலர்கள்... வெச்ச செக் அப்படி\nNews எங்க அம்மா எப்ப பிறந்தாங்கன்னு எனக்குகூட தெரியாது.. என்ஆர்சி குறித்து பீகார் முதல்வர் நிதீஷ் குமார்\nMovies சும்மா ஸ்டைலா.. கோட் சூட்டில் ஷெரின்.. வைரலாகும் பிக்சர்ஸ் \nFinance கொரோனாவின் மிகப் பெரிய தாக்கத்தினை எதிர்கொள்ளும் அளவுக்கு உலகம் தயாராக இல்லை.. WHO பகீர்..\nLifestyle இங்க கள்ளக்காதல் பண்ற புருஷன மனைவி தாராளமா கொலைபண்ணிக்கலாம் ஆனா ஒரு கண்டிஷன்... என்ன தெரியுமா\nSports செலக்ஷனா பண்றீங்க.. ராகுல் இல்லை.. என்னதான் நடக்குது.. கபில்தேவ் செம டென்ஷன்\nEducation LIC Recruitment: பி.இ பட்டதாரிகளுக்கு எல்ஐசி-யில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீங்கள் மரணிக்கும் தருவாயில் கூகுள் அக்கவுண்ட் டேட்டாவை அழிப்பது எப்படி\nஇணைய உலகில் பயனர் விவரங்கள் மிகவும் பாதுகாப்பான ஒன்றாகியிருக்கிறது. மின்னஞ்சல் அக்கவுண்ட்கள் தினசரி உரையாடல்கள் மட்டுமின்றி நம் டிஜிட்டல் வாழ்வின் கடந்தகாலமாகவும் இருக்கின்றன.\nஜிமெயில் அல்லது கூகுள் அக்கவுண்ட்கள் நம் மின்னஞ்சல்களை சேமித்து வைப்பதோடு மட்டுமின்றி, கூகுள் செயலிகளான மேப்ஸ், காலண்டர், கீப், போட்டோஸ், டிரைவ் மற்றும் யூடியூப் போன்றவற்றை இயக்குவதற்கான காரணிகளாகவும் இருக்கின்றன. உங்களின் சொந்த விவரங்களை உங்களால் நிர்வகிக்க முடியாத காலக்கட்டத்தை பற்றி என்றேனும் நினைத்திருக்கிறீர்களா பெரும்பாலும் யாரும் இப்படி நினைக்க வாய்ப்புகள் குறைவு தான் எனலாம்.\nஃபேஸ்புக்கில் ஒருவர் மரணித்ததும், அவரது அக்கவுண்ட்டினை மெமேரியலைஸ் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. கூகுளை பயனர்கள் அவர்களின் காண்டாக்ட்களில் இருப்பவரை தேர்வு செய்து வைக்கும் வசதி வழங்கப்படுகிறது. பின் குறிப்பிட்ட சில காலத்திற்கு ஒருவர் அக்கவுண்ட்டினை பயன்படுத்தாமல் இருக்கும் பட்சத்தில், அவர் ஏற்கனவே தேர்வு செய்தவர்கள் அக்கவுண்ட்டின் விவரங்களை இயக்க முடியும்.\nஇவ்வாறு இருக்கும் டேட்டாவை ஒரு பட்டனை க்ளிக் செய்தே அழித்து விட முடியும். எதிர்காலத்தில் உங்களின் கூகுள் டேட்டாவை பாதுகாக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.\nநெட்டுடன் 600டிவி சேனல்களுக்கு ஜியோ ஜிகா டிவியின் 4கே செட்டாப் பாக்ஸ்.\n- முதலில் myaccount.google.com வலைத்தளம் செல்ல வேண்டும்.\n- இனி, பிரைவசி மற்றும் பெர்சனலைசேஷன் பகுதியில் இருக்கும் மேனேஜ் யுவர் டேட்டா ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டு.\n- இனி கீழ்புறமாக ஸ்கிரால் செய்து டேட்டாவினை டவுன்லோடு, டெலீட் போன்ற ஆப்ஷன்களில் ஒன்றை தேர்வு செய்யலாம்.\n- அடுத்து Start ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.\nஉங்களின் காண்டாக்ட் விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும்\n- உங்களின் அக்கவுண்ட் இன்-ஆக்டிவ் என தேர்வு செய்ய எத்தனை காலம் கூகுள் காத்திருக்க வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும். இதில் கூகுள் 3, 6, 12 மற்றும் 18 மாதங்களை தேர்வு செய்யும் ஆப்ஷனாக வழங்குகிறது.\n- அடுத்து, கூகுள் உங்களை தொடர்பு கொள்ள மொபைல் நம்பர் ஒன்றை வழங்க வேண்டும். இதனை இங்கு பதிவிடலாம். மேலும் உங்களின் நெருங்கிய உறவினரின் மொபைல் நம்பரையும் வழங்கலாம்.\n- இனி உங்களை தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி மற்றும் மாற்று மின்னஞ்சல் முகவரியை வழங்க வேண்டும்.\n- அடுத்து Next ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.\nதகவல் வழங்கப்பட வேண்டிய நபர்களை தேர்வு செய்ய வேண்டும்\n- முதலில் Add person ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.\n- நண்பர் அல்லது குடும்பத்தாரின் மின்னஞ்சல் முகவரியை டைப் செய்து Next ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.\n- அவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டிய விவரங்களை தேர்வு செய்து Next ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.\n- இனி காண்டாக்ட்டின் மொபைல் நம்பர் பதிவிட்டு Save ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். அந்த நபருக்கு வழங்க தனிப்பட்ட றுந்தகவல் ஒன்றையும் வழங்கலாம்.\n- இந்த வழிமுறையை பின்பற்றி பத்து நபர்களை சேர்க்க முடியும். அந்த வகையில் நீங்கள் தேர்வு செய்தவர்களுக்கு இந்த விவரத்தை வழங்க Next ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.\nஇந்தியா: ரூ.6,990-விலையில் அசத்தலான விவோ வ்யை90 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகூகுள் அக்கவுண்ட்டை அழிக்க வேண்டுமா என்பதை முடிவு செய்ய வேண்டும்\n- இவ்வாறு செய்த பின் 'Yes, delete my inactive Google Account' பட்டனை க்ளிக் செய்தால், உங்கலின் கூகுள் அக்கவுண்ட் டெலீட் செய்யப்பட்டு விடும்.\n- அடுத்து Review Plan ஆப்ஷனை க்ளிக் செய்து Confirm Plan ஆப்ஷனை தேர்வு செய்தால் வேலை முடிந்ததும்.\n- உங்களது திட்டத்தை ஆஃப் செய்ய Turn off my plan ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.\nஒரு மனசாட்சி வேண்டாமா., பலே திருடன்: 3 மணி நேரத்தில் 18 செல்போன் திருட்டு- எங்கே., எப்படி தெரியுமா\nகூகுளின் தொந்தரவு தரும் பாப்-அப் விளம்பரங்களை தடுக்க சிம்பிள் டிப்ஸ்.\nTikTok பயனர்களை குஷியில் ஆழ்த்திய Firework-ன் புதிய ஜெமி டூல்\nGoogle வைத்த செக்: விதிகளை மீறினால் இனி அதிரடி தான்- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்\nJio vs Airtel vs Vodafone: இனி புலம்பல் வேண்டாம்., இதான் ஒரே தீர்வு-அந்த திட்டத்திற்கு எது சிறந்தது\nGoogle எடுத்த அதிரடி முடிவு: இனி அனைத்து ரயில்வே ஸ்டேஷனிலும் அந்த சேவை கிடையாது\nஇனி போன்லாம் பண்ணாதிங்க whatsapp-லயே கேஸ் சிலிண்டர் புக் பண்ணலாம்: இதோ நம்பர் மற்றும் முறை\n\"Google Map பொய் சொல்லாது\" செங்குத்து பாதையில் சிக்கிய வேன்: கடைசியில் நடந்த அதிர்ச்சி\nPoco X2 பிளாஷ் சேல்ஸ் விற்பனை இன்று துவங்குகிறது மலிவு விலையில் கிடைக்கும் சிறந்த போன் இதுதான்\nஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இனி அந்த பயம் தேவையில்லை கூகிள் என்ன செய்தது தெரியுமா\nபூமி தட்டையானது.,நிரூபிக்க சொந்தமாக ராக்கெட் கண்டுபிடித்து விண்ணுக்கு பறந்த விமானி:என்னானது தெரியுமா\nஇதைவிட மோசமாக இனி யாரும் கூகுள் மேப்ஸ்-ஐ பயன்படுத்த முடியாது. உறைந்த ஆற்றில் சாக தெரிஞ்சேன்\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nபனி எரிமலையின் அதிர்ச்சியூட்டும் புகைப்படம்\n32எம்பி பாப்-அப் செல்பீ கேமராவுடன் டெக்னோ கமோன் 15 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்: பட்ஜெட் விலை.\n33W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் களமிறங்கும் ரெட்மி கே30ப்ரோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/i-told-her-several-times-be-careful-says-aswini-mother-313868.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-02-26T05:51:20Z", "digest": "sha1:AXXPRJEHAN6KT6D2O6VI77FFC3DX533O", "length": 21211, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "அழகேசனுடன் பழகாதே பேசாதே என்று சொன்னேனே... கதறி துடித்த அம்மா | I told her several times to be careful says Aswini mother - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டிரம்ப் இந்திய பயணம் மகா சிவராத்திரி மாசி மாத ராசி பலன்கள் 2020 கொ��ோனா வைரஸ்\nகடும் கலவரம்.. டெல்லியில் ஊடரங்கு உத்தரவு\nஎஸ்.வி.சேகர் வீட்டில் கல்லெறிந்த மானஸ்தர்கள் எங்கே.. திமுக தனித்து போட்டியா.. எச்.ராஜா ட்வீட்\n இந்தி தெரியாது.. டெல்லி கலவரத்தில் தமிழக செய்தியாளருக்கு நேர்ந்த கதி.. திக் சம்பவம்\nவிமான தாக்குதலுக்கு ஆதாரம் கேட்டீங்களே.. பாலகோட் இப்போ எப்படி இருக்கிறது\n11 வயதில் இவ்வளவு திறமைகளா... தமிழக மாணவனை கண்டு இஸ்‌ரோ வியப்பு\n15 வயசு சிறுவனின் காலில் இரும்புக் கம்பி அடி.. துடித்த குழந்தை.. ஏன் இந்த வெறி\nAutomobiles அனைத்து மாநிலங்களையும் பின்னுக்கு தள்ளி முதல் மாநிலம் என்ற மகுடத்தைச் சூடிய மபி.. எதில் தெரியுமா..\nFinance ஆத்தாடி பயங்கர சரிவில் சென்செக்ஸ்.. 40,000 புள்ளிகளுக்கு கீழ போச்சே\nMovies எனக்கேவா.. அக்ரிமென்ட்ல அதுக்கு ஓகே சொல்லி கையெழுத்து போட்டாதான் கால்ஷீட்டே.. நம்பர் நடிகை அதிரடி\nLifestyle உடல் எடையைக் குறைக்க குறுக்குவழிய தேடாதீங்க.. இல்லைனா இது தான் நடக்கும்…\nTechnology Xiamomi Mi 'டூயல் டிரைவர்' இன்-இயர் ஹெட்போன்ஸ் மலிவு விலையில் அறிமுகம்\nSports வாவ்.. புயலுக்கு மறு பெயர்தான் கஷ்வீயோ.. 4.5 ஓவர்.. 12 ரன்..10 விக்கெட்.. அப்படியே கும்ப்ளே மாதிரியே\nEducation LIC Recruitment: பி.இ பட்டதாரிகளுக்கு எல்ஐசி-யில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅழகேசனுடன் பழகாதே பேசாதே என்று சொன்னேனே... கதறி துடித்த அம்மா\nநான் காதலிக்க மறுத்தேன் - அழகேசன் பரபரப்பு வாக்குமூலம்- வீடியோ\nசென்னை: அவனுடன் பேசாதே, பழகாதே என்று பலமுறை சொன்னேன். ஜாக்கிரதையாக இருக்கச் சொன்னேன், பாவி பயல் இப்படி செய்து விட்டானே என்று கொலை செய்யப்பட்ட அஸ்வினியின் தாய் சங்கரி கதறி துடித்த காட்சி பலரையும் கண் கலங்க வைத்தது.\nமதுரவாயல் ஆலபாக்கம் தனலட்சுமிநகர் 6வது தெருவை சேர்ந்த மோகன், சங்கரி தம்பதியின் மகள் அஸ்வினி (19). இவர் கே.கே நகரில் உள்ள மீனாட்சி கலைக் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். தந்தை மோகன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.\nதனது தாய் சங்கரியுடன் அஸ்வினி வசித்து வந்தார். கூலி வேலை செய்து அஸ்வினியை படிக்க வைத்தார் தாய் சங்கரி. இவரது வீட்டின் அருகே வசித்து வந்த அழகேசன் சென்னை மாநகராட்சி 143வது வார்டில் சுகாதாரத்துறையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். வீடு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்து வருகிறார். அஸ்வினியின் வீட்டிற்கும் அழகேசன் தான் தண்ணீர் கேன் சப்ளை செய்து வந்தார்.\nஅஸ்வினி மீது அழகேசனுக்கு காதல் ஏற்படவே விரட்டி விரட்டி காதலித்துள்ளார். முதலில் காதலை ஏற்க மறுத்த அஸ்வினி பின்னர் ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது. தாய் எதிர்க்கவே, காதலை கை விட்டார் அஸ்வினி. உறவினர் வீட்டில் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்தார். இதனால் அஸ்வினி மீது அழகேசனுக்கு ஆத்திரம் அதிகமானது.\nநீ எனக்கு கிடைக்க வில்லை என்றால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று அஸ்வினியை இரு தினங்களுக்கு முன்பு மிரட்டினார் அழகேசன். அஸ்வினி அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. நேற்று வழக்கம் போல கல்லூரிக்கு சென்றார். குடிபோதையில் கல்லூரி வாசலில் காத்திருந்த அழகேசன், அஸ்வினியை விரட்டினார். ஏன் பேச மாட்டேங்கிறே என்று கூறி கையை பிடித்தார். அஸ்வினி விலகி ஓடினார்.\nஇதனால் ஆத்திரமடைந்த அழகேசன், எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்க கூடாது என்று கூறியபடியே அஸ்வினியின் தலையை இடது கையால் பிடித்து கொண்டு வலது கையில் இருந்த கத்தியால் கழுத்தை அறுத்தார்.\nஇதைபார்த்த உடன் வந்த தோழிகள் கதறினர். மாணவிகள் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த கடைக்காரர்கள் மற்றும் குடியிருப்பு வாசிகள் ஓடிவந்து அழகேசனை மடக்கி பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.\nசக கல்லூரி மாணவி ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட செய்தி கேட்டு கல்லூரி மாணவர்கள் அனைவரும் ஓடி வந்து அழகேசனின் கைகளை கட்டிப்போட்டு தாக்க தொடங்கினர். அஸ்வினியின் ரத்தம் சாலையில் தேங்கியது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த மாணவியை சக மாணவர்கள் 3 பேர் தங்கள் ஸ்கூட்டரில் தூக்கி கொண்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர்.\nஅதிர்ச்சியடைந்த மாணவர்கள் அஸ்வினி தாய் மற்றும் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த தாய் சங்கரி,`அழகேசனுடன் பழகாதே பேசாதே என்று பல தடவைச் கூறினேன். ஆனால் நீ கேட்கவில்லையே. படுபாவி என் மகளை இப்படி கொலை செய்துவிட்டானே என்று கதறி அழுதார். உயிரிழந்த அஸ்வினி உடலை தனியார் மருத்துவமனையில் இருந்து பிரேத பரிச���தனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nசங்கரி வீட்டு வேலைசெய்துதான் குடும்பத்தைக் காப்பாற்றிவருகிறார். அஸ்வினியின் தம்பி அபினேஷ், ஐ.டி.ஐ படிக்கிறார். போலீஸில் அழகேசனைக் குறித்து புகார் கொடுத்ததும் அவர் பயந்தார். ஆனால் மீண்டும் அஸ்வினிக்கு தொல்லை கொடுத்து அவரது உயிரையும் எடுத்துவிட்டதாக அஸ்வினியின் உறவினர்கள் தெரிவித்தனர். எது எப்படியோ காதல் ஒரு அப்பாவி இளம் பெண்ணின் உயிரை காவு வாங்கி விட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவினோதினி, சுவாதி, இந்துஜா, சித்ரா, அஸ்வினி - ஒருதலை காதல் பறித்த உயிர்கள்\nபொத்தேரி ரயில் நிலையத்தில் இளம் பெண் கழுத்தறுத்து கொலை\nசுவாதி கொலையாகி ஓராண்டாகியும் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சிசிடிவி அமைப்பதில் தாமதம்\nநாளை ராம்குமார் பிரேத பரிசோதனை.. எய்ம்ஸ் சார்பில் டாக்டர் சுதிர் கே.குப்தா நியமனம்\nஇங்குதான் ராம்குமார் வயரைக் கடித்து \"தற்கொலை\" செய்து கொண்டாரா\nராம்குமார் பிரேத பரிசோதனையை 3வது நீதிபதி முடிவு செய்வார்- 2 நீதிபதிகளுக்குள் கருத்து வேறுபாடு\nகிரிமினல்களுடன் காவல்துறை சிறைத்துறை அதிகரிகள் கூட்டணி- திருமாவளவன்\nஇழுத்து கடிக்கும் அளவுக்கு அவ்வளவு நீளமாகவா வயர் இருந்தது... மாஜிஸ்திரேட் சரமாரி கேள்வி #ramkumar\nஅமைச்சர்களால் கூட யாரையும் சிறைக்குள் வைத்துக் கொல்ல முடியாது.. கருப்பு முருகானந்தம் பரபர பேச்சு\nராயப்பேட்டை மருத்துவமனையில் ராம்குமார் உடல் இன்று பிரேத பரிசோதனை\nஇந்தியாவிலேயே கரண்ட் கம்பியை \"கடிச்சு\" செத்த முதல் கைதி.. ராம்குமார்தான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nswathy murder ashwini சுவாதி கொலை அஸ்வினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2479799", "date_download": "2020-02-26T06:24:39Z", "digest": "sha1:7DMI557GHDASOAOX36OGL4FDYCEVKN57", "length": 21394, "nlines": 305, "source_domain": "www.dinamalar.com", "title": "டில்லி தேர்தல் தோல்வி: பா.ஜ., - காங்., சுயவிமர்சனம்| Dinamalar", "raw_content": "\nபோராட்டத்தை தூண்டும் திமுக, காங்.,: எச்.ராஜா 9\nராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்., செயற்குழுவில் ... 8\nதமிழக சட்டசபை மார்ச் 9ல் கூடுகிறது\nடில்லி வன்முறையில் 20 பேர் பலி: தோவல் நேரில் ஆய்வு 13\n'கொரோனா' கோர தாண்டவம்: 37 நாடுகளில் 80 ஆயிரம் பேர் ... 1\nடில்லி கலவரம்: நள்ளிரவி��் உயர்நீதிமன்றம் விசாரணை 11\n4வது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல்\nசட்டவிரோத பண பரிமாற்றத்தில் நடிகர் விஜய் ஈடுபட்டாரா\n'துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் தான் போலீஸ் பலி' 29\nடில்லி தேர்தல் தோல்வி: பா.ஜ., - காங்., சுயவிமர்சனம்\nபுதுடில்லி: ''டில்லி சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு, பா.ஜ., தலைவர்கள் சிலரின் தரகுறைவான, வெறுப்பை ஏற்படுத்தும் பேச்சுக்களே காரணம்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒப்புக் கொண்டுள்ளார்.\nஅமித்ஷா கூறியதாவது: டில்லி சட்டசபை தேர்தலின் போது, பா.ஜ., தலைவர்கள் சிலர், தரக்குறைவாகவும், வெறுப்பை ஏற்படுத்தும் வகையிலும் பேசினர். இதை, பா.ஜ., ஒரு போதும் ஆதரிக்கவில்லை; ஆதரித்ததும் இல்லை. ஆனால், இந்த பேச்சுக்கள் தான், டில்லியில், பா.ஜ., அடைந்த தோல்விக்கு காரணமாகிவிட்டது.\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, டில்லி தேர்தலில் மக்கள் ஓட்டளித்தனர் என்பதை ஏற்க முடியாது. இதுகுறித்து, என்னுடன் விவாதம் நடத்த நேரம் கேட்டு, என் அலுவலகத்துக்கு யார் வந்தாலும், மூன்று நாட்களில், அவருக்கு நேரம் கொடுக்கப்படும். மதத்தின் அடிப்படையில் நாட்டில் நடந்த பிரிவினைக்கு, காங்கிரஸ் தான் காரணம். இவ்வாறு அவர் கூறினார்.\n''டில்லி சட்டசபை தேர்தல் முடிவுகள், காங்கிரசுக்கு, சீனாவின், 'கோவிட் - 19 வைரஸ்' போல், தீர்க்க முடியாத பேரழிவை ஏற்படுத்தியுள்ளது,'' என, காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.\nஅவர் கூறியதாவது: மத்தியில் ஆட்சியை, காங்கிரஸ் இழந்து, ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால், காங்கிரசை சேர்ந்த சிலர், இன்னும் தங்களை மத்திய அமைச்சர்களாகவே கருதிக் கொள்கின்றனர். காங்கிரஸ் தலைவர்களின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படவில்லை. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தை, ஓட்டுக்களை பிரிக்க, பா.ஜ., பயன்படுத்திக் கொண்டது. ஆனாலும், டில்லி தேர்தல் முடிவு, பிரதமர் மோடி, அமித் ஷாவின் முகங்களில் விழுந்த அறை.\nடில்லி தேர்தல் முடிவு, கோவிட் - 19 வைரஸ் போல், காங்கிரசுக்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. உ.பி., பீஹார் ஆகிய மாநிலங்களிலும், காங்கிரஸ் மறைந்துவிட்டது. மற்ற மாநிலங்களில் இந்த நிலை ஏற்படாமல் தடுக்க வேண்டும். இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nமுதல்வர் அறிவிப்பு: கமல் கட்சி பாராட்டு(7)\nகிரிமினல் வேட்பாளர்கள்; சுப்ரீம் கோர்ட், 'கிடுக்கி\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா\nஅய்யய்யோ, தலை வெடிச்சிடும் போல இருக்கே.... அதுலே, யாருங்க குரங்கு \nமுஸ்லீம் நேரு காங்கிரஸ் சீனாவின், 'கோவிட் - 19 வைரஸ்' போல், தீர்க்க முடியாத பேரழிவை ஏற்படுத்தியுள்ளது,' இந்தியாவின் மீது. இது எப்போ ஒழியுமோ அன்றே இந்தியா சுதந்திரம் அடைந்ததாய் எடுத்துக்கொள்ளலாம்\nபாஜக விசுவாசிகள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்குப்போடவேண்டும். வெறுமனே விசுவாசியாக இருந்து பயன் இல்லை.\nதமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா\n\"பல இந்துக்கள் ஓட்டு போடா செல்ல வில்லை என்றிருந்தது.\"...\nதமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த ���குதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமுதல்வர் அறிவிப்பு: கமல் கட்சி பாராட்டு\nகிரிமினல் வேட்பாளர்கள்; சுப்ரீம் கோர்ட், 'கிடுக்கி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2020/feb/14/india-will-never-forget-their-martyrdom-modi-3357554.html", "date_download": "2020-02-26T07:21:00Z", "digest": "sha1:OTA24MA6GPXWFVNZUTPO4UVWFIX65U5X", "length": 7775, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "புல்வாமா தாக்குதலில் வீரர்களின் உயிர்தியாகத்தை இந்தியா மறக்காது: மோடி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nபுல்வாமா தாக்குதலில் வீரர்களின் உயிர்தியாகத்தை இந்தியா மறக்காது: மோடி\nBy DIN | Published on : 14th February 2020 02:52 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுதில்லி: புல்வாமா தாக்குதலில் வீரர்களின் உயிர்தியாகத்தை இந்தியா ஒருபோது மறக்காது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி சிஆர்பிஎஃப் படையினர் பயணித்த வாகனத்தின் மீது வெடிபொருள் நிரப்பிய காரை மோதச் செய்து, ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி தாக்குதல் நடத்தினார். இதில் 40 வீரர்கள் உயிரிழந்தனர்.\nஇந்த நிலையில் பிரமர் நரேந்திர மோடி டிவிட்டரில் வெளியிட்டுள்ள அஞ்சலி செய்தியில், புல்வாமாவில் நடந்த கொடூர தாக்குதலில் உயிரிழந்த , துணிச்சலான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவர்கள் நமது நாட்டை பாதுகாப்பதற்கும், பணியாற்றுவதற்கும் வாழ்க்கையை அர்ப்பணித்த விதிவிலக்கானவர்கள். அவர்களின் உயிர்தியாகத்தை இந்தியா ஒருபோதும் மறக்காது என பதிவிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் டிரம்ப் - மெலானியா\nபெண் குழந்தைகளுக்கு பாதுகாப்புத் திட்டம்\nதாஜ் மகாலைப் பார்வையிட்டார் டிரம்ப்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/feb/13/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%82147-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3356247.html", "date_download": "2020-02-26T06:52:09Z", "digest": "sha1:N3JXI6CMMZGACYS6S6WNAZUD6A4ZPBXB", "length": 10633, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மானியமில்லாத சமையல் எரிவாயு உருளை விலை ரூ.147 உயா்வு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமானியமில்லாத சமையல் எரிவாயு உருளை விலை ரூ.147 உயா்வு\nBy DIN | Published on : 13th February 2020 02:18 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமானியமில்லாத சமையல் எரிவாயு உருளையின் (14.2 கிலோ) விலை புதன்கிழமை நாடு முழுவதும் ரூ. 149 வரை உயா்த்தப்பட்டது. சென்னையில் ரூ. 734-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த எரிவாயு உருளையின் விலை ரூ.147 அதிகரித்து ரூ. 881-க்கு விற்பனையானது.\nஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு சமையல் எரிவாயு உருளைகளை மானிய விலையில் வழங்கி வருகிறது. அதன்படி, ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 12 எரிவாயு உருளைகள் மானிய விலையில் வழங்கப்படுவதுடன், அதன் மானியத் தொகை நுகா்வோரின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.\nஎண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் 1-ஆம் தேதி, வீட்டு உபயோகம் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. இது சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றத்தைப் பொருத்து இருக்கும்.\nஇந்நிலையில் இந்த மாதத்துக்கான வீட்டு பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை நிா்ணயம் குறித்து 1-ஆம் தேதி முதல் எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு (பிப். 11) முதல் எரிவாயு உருளையின் (14 கிலோ) விலை ரூ.147 உயா்ந்துள்ளதாக அறிவிப்பு வெளியானது.\nசா்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு எரிவாயு உருளையின் விலை மாதா மாதம் நிா்ணயம் செய்யப்படுகிறது.\nகடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் கொண்டு தொடா்ந்து 6-ஆவது முறையாக எரிவாயு உருளை விலை உயா்த்தப்பட்டுள்ளது. கடைசியாக ஜனவரி 1-ஆம் தேதி எரிவாயு உருளைக்கு ரூ. 19 உயா்த்தப்பட்டது. இந்நிலையில், மானியமில்லாத 14.2 கிலோ எடைகொண்ட எரிவாயு உருளை விலை நாடு முழுவதும் புதன்கிழமை (பிப். 12) ரூ. 149 வரை உயா்த்தப்பட்டுள்ளது.\nஇதன்படி, சென்னையில் ரூ. 734-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த மானியமில்லாத எரிவாயு உருளையின் விலை ரூ.147 அதிகரித்து ரூ. 881-க்கு விற்பனையாகிறது. தில்லியில் 714-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த எரிவாயு உருளை ரூ. 144 உயா்த்தப்பட்டு ரூ. 858-க்கும், கொல்கத்தாவில் 747-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த உருளை ரூ. 896-க்கும், மும்பையில் ரூ. 684-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த உருளை ரூ. 145 உயா்த்தப்பட்டு ரூ. 829-க்கும் விற்பனை செய்யப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் டிரம்ப் - மெலானியா\nபெண் குழந்தைகளுக்கு பாதுகாப்புத் திட்டம்\nதாஜ் மகாலைப் பார்வையிட்டார் டிரம்ப்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaneethy.com/2018/07/blog-post_76.html", "date_download": "2020-02-26T06:49:29Z", "digest": "sha1:ZPZIASBU7CBITRG7YMJ6P54H4MRLI7KO", "length": 5043, "nlines": 40, "source_domain": "www.kalaneethy.com", "title": "மைத்திரிக்கும் சீனாவிடம் இருந்து தேர்தல் நிதி? – விசாரணையின் தகவல் - Kala Neethy - கள நீதி", "raw_content": "\nHome புதிய பதிவுகள் மைத்திரிக்கும் சீனாவிடம் இருந்து தேர்தல் நிதி\nமைத்திரிக்கும் சீனாவிடம் இருந்து தேர்தல் நிதி\nவாதவூர் டிஷாந்த் - July 09, 2018\n2015 அதிபர் தேர்தல் பரப்புரைக்காக இரண்டு பிரதான வேட்பாளர்களும் சீன நிறுவனத்திடம் இருந்து, நிதியைப் பெற்றுக் கொண்டனர் என்று சிறிலங்கா காவல்துறையின் விசாரணைகளின் போது தெரியவந்திருப்பதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nசிறிலங்கா காவல்துறையின் உயர்மட்ட அதிகாரிகளை மேற்கோள்காட்டி இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.\n2015 அதிபர் தேர்தலின் போது, சீன மேர்ச்சன்ட் பொறியியல் நிறுவனம், அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கியது என்ற குற்றச்சாட்டு தொடர்பாக, 2016ஆம் ஆண்டு சிறிலங்கா காவல்துறையின் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்தது.\nவிசாரணைகளில் இரண்டு பிரதான வேட்பாளர்களும் சீன நிறுவனத்திடம் நிதியைப் பெற்றனர் என்பது கண்டறியப்பட்டதை அடுத்து, அந்த விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டன.\nஇதுகுறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவும் கூட விசாரணை நடத்தியது என்று அறியப்படுகிறது.\nநிறைவு செய்யப்படாத அந்த விசாரணை குறித்த இடைக்கால அறிக்கை, 2016ஆம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.\nதற்போது, சிறிலங்காவில் அரசியல் பரப்புரைகளுக்கு நிதியளிப்பதை ஒழுங்குபடுத்தும் சட்டங்கள் எதுவும் நடைமுறையில் இல்லை.\nஎந்தவொரு தனிநபர் அல்லது அமைப்புகளிடம் இருந்தும், எல்லா அரசியல் கட்சிகளும், பகிரங்கப்படுத்துவது அல்லது எந்த ஆபத்தும் இன்றி ச���்ட ரீதியாக கொடைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும், அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.\nசீன நிறுவனத்திடம் இருந்து மகிந்த ராஜபக்ச தேர்தல் பரப்புரைக்காக 7.6 மில்லியன் டொலர் நிதியைப் பெற்றார் என்று நியூயோர்க் ரைம்ஸ் செய்தி வெளியிட்டதை அடுத்து, இந்த விவகாாரம் சூடு பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2009/05/blog-post_19.html", "date_download": "2020-02-26T07:14:28Z", "digest": "sha1:PW3PK33DQVNXWT4QNEQCCIK2IMOPGXQZ", "length": 31182, "nlines": 523, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): பிரபாகரன் இன்னும் உயிருடன்தான் இருக்கிறார் (பழநெடுமாறன்)", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nபிரபாகரன் இன்னும் உயிருடன்தான் இருக்கிறார் (பழநெடுமாறன்)\nதற்போது தமிழ் ஜீ தொலைக்காட்சியில் பழநெடுமாறன் பத்திரிக்கையாளர் சுதாங்கனுக்கு அளித்த பேட்டியில் பிரபாகரன் சாக வில்லை அவர் நலமுடன்தான் இருக்கிறார் என்று பேட்டியளித்தார்.\nபிரபாகரன் இறந்தது உண்மை என்றால் அதனை ராஜபக்சே ஏன் நாடளுமன்றத்தில் ஏன் சொல்லவில்லை.\nபிரபாகரன் உடல் காட்டபட்டதே என்ற கேள்விக்கு இந்த அறிவியல் யுகத்தில்எவர் முகம் போலும் (மாஸ்க் )காட்டலாம்.\nசரி புலிகளை சுற்றிவலைத்து விட்டதாக இலங்கை ராணுவம் சொல்கிறதே, அது எல்லாம் சொல்லும் இதுவரை புலிகளிடம் பிரங்கி படைகள் போன்று பல படைகள் இருந்தன ஆனால் அவர்கள் இது வரை ஒன்றையும் கைபற்ற வில்லை, அதுமட்டும் இல்லாமல் புலிகள் மக்களோட மக்களாக கலந்து விட்டார்கள், மக்கள் அவர்களை பாதுகாக்கின்றார்கள்.\nஇந்திய ஊடகங்கள்பலவாறு செய்தி வெளியிட்டு வருகின்றனவே... இந்து பத்திரிக்கை இதுவரை இரண்டு முறை கொன்று வருத்தம் கூட தெரிவித்ததில்லை.\nபுலிகள் இபபோது பின்வாங்க முக்கியகாரணம்\nபல்லாயிரக்கணக்கான மக்களை புலிகளை பிடிக்கின்றோம் என்று சொல்லி கொன்று குவித்து வருகின்றது. அதனால் அவர்கள் தற்காலிகமாக பின்வாங்கி வருகின்றார்கள்.\nமுதலில் இலங்கையில் அதனை நடத்த வசதி இல்லை அது இந்தியா போன்ற நாடுகளில்தான் அது நடத்த சாத்தியம்\nபுலிகள் மரபு வழி போரில் இருந்து மாறி கொரில்லா போருக்கு விரைவில் மாறுவார்கள் அதை சர்வதேச சமுகம் பொறுத்து இருந்து பார்க்க வேண்டும் என்று கூறினார்\nஎது எப்படி இருந்தாலும��� பழநெடுமாறன் சொல்வது போல் புலித்தலைவர் பிரபாபகரனுக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் இருந்தால் அவர் வாயில் டன்கணக்காக சக்கரையை கொட்டுவோம்\nஎது எப்படி இருந்தாலும் பழநெடுமாறன் சொல்வது போல் புலித்தலைவர் பிரபாபகரனுக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் இருந்தால் அவர் வாயில் டன்கணக்காக சக்கரையை கொட்டுவோம்\nவெகு நிச்சயமாக... பிரபாகரன் இறக்கவில்லை என்றே நானும் நம்புகிறேன்...\nநன்றி ஆது சரி உங்கள் எண்ணம்தான் என் எண்ணமும்.\nநன்றி களப்பிரார் நீங்கள் அனுப்பியய பதிவை படித்தேன் ஆறுதலாக இருக்கின்றது\nநம்பிக்கையுட்டிய அனைவருக்கும் என் நன்றிகள்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\n(பாகம்/2)கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை...தண்ணீர் ...\nநீங்கள் வேலை செய்த நிறுவனத்தை எப்போதாவது நேசித்து...\nஆனந்த விகடன் குழுமத்தால் எனக்கு ஏற்பட்ட சுவாரஸ்யமா...\nஉங்கள் பெண் வேலைக்கு போய் விட்டு வீடு திரும்பவில்ல...\nசென்னையில் யாரிடமும் வழி கேட்காதீர்கள்..\nஎன் முதல் சிறுகதை , ஒரு உண்மை காதல் கதை...\nஒரே ஒரு ஆள் கொல்லப்பட்டான் அவ்வளவுதான் பஞ்சாப்பும்...\n(பிரபாகரன்) புலிகள் தலமை என்ன செய்து இருக்க வேண்ட...\nகொல்லூர் முகாம்பிகையும் கூடஜாதிரி ஆபத்தான மலைபயணமு...\nதமிழ்மண வாசகர்களுக்கும் பதிவர்களுக்கும் என் நன்றிக...\nஇலங்கை பிரச்சனையில் தமிழன் ஏன் மிக மிக மட்டமாக நடந...\nதேசிய தலைவர் பிரபாகரன் மற்றும்,மனைவி குழந்தைகள் நல...\n( பிரபாகரன்) தாய் தமிழனின் அலட்சிய மனோபாவம் ஒரு உ...\nபிரபாகரன் இன்னும் உயிருடன்தான் இருக்கிறார் (பழநெடு...\nபிரபாகரன்(மறைவு)குறித்தான செய்தி ஒரு பார்வை...\nதேர்தல் முடிவுகள் சொல்லும் சேதி....\nஒரு சின்ன ஏ ஜோக் (கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு ...\nபசங்க படத்துக்கு விகடன் 50மார்க்கு போட்டது தப்பேயி...\nதேர்தல் ஆனையத்திற்க்கு யார் புத்தி சொல்வது\nசென்னையில் ஏன் சத்தியம் தியேட்ட்ர் சிறந்தது...\nஊட்டி மலை ரயில் ஒரு பார்வை, ஊட்டி ரயில் டிரைவரின் ...\nபதிவர் சந்திப்பும், குட் டச் பேட் டச் பற்றிய கருத்...\nகாம பதிவர்கள் (கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டு...\nஎச்சரிக்கை இப்ப ஊட்டிக்கு போகாதிங்க....\nபுதுமையை புகுத்திக்கொண்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்...\nஅப்புறம் என்ன மயித்துக்குடா காசு வாங்கறிங்க-\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்க�� கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/kitchen/rice/p65.html", "date_download": "2020-02-26T06:28:48Z", "digest": "sha1:QSLNVBZOPMKP5IO7DPZQKV5KYTVTDTNC", "length": 19119, "nlines": 256, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Kitchen - சமையல்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புட���் வரவேற்கிறது...!", "raw_content": "\n1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nமுகப்பு / Home ** எங்களைப் பற்றி / About us ** ஆசிரியர் குழு / Editorial Board ** படைப்புகள் / Articles ** கட்டுரை தொகுப்புகள் / Essay Compilation\n1. பச்சரிசி - 1 கப்\n2. பாசிப்பருப்பு - 1/4 கப்\n3. சர்க்கரை - 1 கப்\n4. ஏலக்காய்த்தூள் - 1/2 தேக்கரண்டி\n5. நெய் - 4 தேக்கரண்டி\n6. குங்குமப்பூ - 1 சிட்டிகை\n7. கேசரி கலர் - 1 சிட்டிகை\n8. தேங்காய் (பல்லாக நறுக்கியது) - 2 தேக்கரண்டி\n9. முந்திரிப்பருப்பு - 2 தேக்கரண்டி\n10. கிஸ்மிஸ் பழம் - 8 எண்ணம்\n1. அரிசி, பருப்பை தனித்தனியே உதிராக வேக வைத்துக் கொள்ளவும்.\n2. சர்க்கரையுடன் கால் கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும். அது கொதித்து, சற்று கெட்டியானதும் சாதம், பருப்பு, நெய், ஏலக்காய்த்தூள், கேசரி கலர், குங்குமப்பூ சேர்த்துக் கிளறி இறக்கவும்.\n3. ஒரு வாணலியில் நெய் ஊற்றிக் காய்ந்ததும், முந்திரிப்பருப்பு, தேங்காய்ப் பற்கள், கிஸ்மிஸ் போட்டு வறுத்து சேர்த்துக் கிளறவும்.\nசமையலறை - சாதங்கள் | ராஜேஸ்வரி மணிகண்டன் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nச��த்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sdxhhd.com/ta/products/equipment/field-butt-fusion-welding-machine/automatic-butt-fusion-welding-machine/", "date_download": "2020-02-26T06:34:46Z", "digest": "sha1:R3NUI4FJUXI5DBXAHYYUV5VAP2KT535G", "length": 7908, "nlines": 207, "source_domain": "www.sdxhhd.com", "title": "தானியங்கி பட் ஃப்யூஷன் வெல்டிங் மெஷின் உற்பத்தியாளர்கள் - சீனா தானியங்கி பட் ஃப்யூஷன் வெல்டிங் மெஷின் தொழிற்சாலை, சப்ளையர்கள்", "raw_content": "\nகளம் பட் ஃப்யூஷன் வெல்டிங்\nகையேடு பட் Fusin வெல்டிங் ...\nஹைட்ராலிக் பட் ஃப்யூஷன் ...\nதானியங்கி பட் ஃப்யூஷன் ...\nபயிலரங்கில் பொருத்தும் பட் ...\nமல்டி ஆங்கிள் கட்டிங் சா\nவாடிக்கையாளரை அலங்காரம் குழாய் ...\nPE குழாய் பொருத்தி PE டி\nPE குழாய் பொருத்தி PE குறுக்கு\nPE குழாய் பொருத்தி PE முழங்கை\n90 டிகிரி முழங்கை PE\n45 டிகிரி முழங்கை PE\n30 டிகிரி முழங்கை PE\n22.5 டிகிரி முழங்கை PE\nPE குழாய் பொருத்தி இணைப்பு\nPE குழாய் பொருத்தி flange,\nPE குழாய் பொருத்தி நிறுத்தத்தில் வால்வு\nPE குழாய் பொருத்தி இறுதியில் தொப்பி\nPE குழாய் பொருத்தி ஸ்டப் இறுதியில்\nPE குழாய் பொருத்தி பெண் / ஆண்\nகளம் பட் ஃப்யூஷன் வெல்டிங் மெஷின்\nதானியங்கி பட் ஃப்யூஷன் வெல்டிங் மெஷின்\nகளம் பட் ஃப்யூஷன் வெல்டிங் மெஷின்\nகையேடு பட் Fusin வெல்டிங் மெஷின்\nஹைட்ராலிக் பட் ஃப்யூஷன் வெல்டிங் மெஷின்\nதானியங்கி பட் ஃப்யூஷன் வெல்டிங் மெஷின்\nபட்டறை பொருத்தும் பட் ஃப்யூஷன் வெல்டிங் மெஷின்\nமல்டி ஆங்கிள் கட்டிங் சா\nஇயந்திரத்தைப் பயன்படுத்தி வாடிக்கையாளரை அலங்காரம் குழாய்\nPE குழாய் பொருத்தி PE டி\nPE குழாய் பொருத்தி PE குறுக்கு\nPE குழாய் பொருத்தி PE முழங்கை\n90 டிகிரி முழங்கை PE\n22.5 டிகிரி முழங்கை PE\n45 டிகிரி முழங்கை PE\n30 டிகிரி முழங்கை PE\nPE குழாய் பொருத்தி இணைப்பு\nPE குழாய் பொருத்தி flange,\nPE குழாய் பொருத்தி நிறுத்தத்தில் வால்வு\nPE குழாய் பொருத்தி இறுதியில் தொப்பி\nPE குழாய் பொருத்தி ஸ்டப் இறுதியில்\nPE குழாய் பொருத்தி பெண் / ஆண்\nXHD800 பட்டறை FITTING வெல்டிங் இயந்திரம்\nXHD630 சேடில் பொருத்தும் வெல்டிங் மெஷின்\nXHD450 பட்டறை FITTING வெல்டிங் இயந்திரம்\nXHYS 160-4 கையேடு பட் இணைவு வெல்டிங் இயந்திரம்\nXHY630 HYDRAULIC பட் இணைவு வெல்டிங் இயந்திரம்\nXHY315-90 ஹைட்ராலிக் பட் ஃப்யூஷன் வெல்டிங் மெஷின்\nதானியங்கி பட் ஃப்யூஷன் வெல்டிங் மெஷின்\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nமுகவரி: அறை 2-1904, லோமோ மையம், No.28988 Jingshixi சாலை, ஜீனன் சிட்டி, சாங்டங் மாகாணத்தில், சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2010/09/blog-post_3581.html", "date_download": "2020-02-26T06:25:23Z", "digest": "sha1:4NZY6CRHKXKSPL4EK7XQKMZ5UH6J6QOJ", "length": 50183, "nlines": 673, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: பொருத்தம் -- சிறுகதை --சோனா பிறின்ஸ் --", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை20/01/2020 - 26/01/ 2020 தமிழ் 10 முரசு 40 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nபொருத்தம் -- சிறுகதை --சோனா பிறின்ஸ் --\n அரிசி ஊறப் போட்டிருக்கன் கொஞ்சம் இடிக்கிறியா\" என்ற அம்மாவின் வேண்டுகோள் கவிதாவைத் திரும்பிப் பார்க்க வைத்தது.\n எப்ப பார்த்தாலும் அரிசி இடி, மிளகாய் இடி, அதுவும் இல்லையானால் வேலைக்குப் போவதற்கு முன்னால் மீன்குழம்பு வைப்பதற்கு மிளகாய், மல்லி, சீரகம், மிளகு, சேர்த்து அம்மியில\nஅரைச்சு வெச்சிட்டு போ பிள்ளைதானா எனக்கு மூத்தவவும் , இளையவவும் ,இருந்தவதானே , அவங்களிட்ட கேட்காமல் என்னிடம் மட்டும்தான் கேட்பீங்கள். நான்மட்டும்தான் இந்த வீட்டில வேலைக்காரியா எனக்கு மூத்தவவும் , இளையவவும் ,இருந்தவதானே , அவங்களிட்ட கேட்காமல் என்னிடம் மட்டும்தான் கேட்பீங்கள். நான்மட்டும்தான் இந்த வீட்டில வேலைக்காரியா உங்களுக்கு ஒரு வேலைக்காரி வேணும் எண்டுதான் என்ன பெத்தீங்களா அம்மா உங்களுக்கு ஒரு வேலைக்காரி வேணும் எண்டுதான் என்ன பெத்தீங்களா அம்மா சொல்லுங்கோ \"என்று அன்போடும் சலிப்போடும் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள் கவிதா.\n\"என்ன பிள்ள இப்பிடிப் பேசுறே அதுகளிட்ட கேட்டா செய்யுதுகளா நீதானே நான் எதுகேட்டாலும் செய்வாய் பேசுறத விட்டிட்டு போய்\nஇடிபிள்ள . செக்கல்படப்போகுது அதுக்குள்ள மாவை வறுத்து வைக்க வேணும்.\" என்று கூற, \"ம்..ம்...எல்லாம் செய்யவும் வேணும் அதுக்குள்ள, சரியாக ஆறு மணி எண்டால் அம்மம்மா வாசல்ல வந்துவிடுவா \"கவிதா ஆறு மணியாச்சு உள்ளவா பிள்ள, செக்கல்படு���ு வெளியில நிற்காத என்று பழைய பஞ்சாங்கம் பாடத்தொடங்கிவிடுவா\nஎன எண்ணியவளாக,அம்மாதன்மேல் வைத்திருக்கும் அபிப்பிராயத்தை கட்டிக் காக்க வேணும் என்றதோரணையில்,தலைகீழாக வைக்கப்பட்டிருந்த உரலை நிமிர்த்தியவளாக அதனைக் கழுவிவிட்டு அரிசியை இடிக்கத்தொடங்கினாள்.\nஅந்தவேளை பார்த்து வாசற்கதவில் யாரோவந்து பேசிக்கொள்வதும் அவர்களை அம்மாவும், அண்ணாவும், உள்ளே அழைத்துக் கொண்டு\nபோவதும் மெதுவாகக் கேட்டது.ஏன் வந்திருப்பார்கள் என எண்ணியவளாக அம்மா சொன்ன வேலைகளை எல்லாம் முடித்து வைத்துவிட்டு, பின் குளித்துவிட்டு அம்மா பசிக்குது என்ன இருக்குது என எண்ணியவளாக அம்மா சொன்ன வேலைகளை எல்லாம் முடித்து வைத்துவிட்டு, பின் குளித்துவிட்டு அம்மா பசிக்குது என்ன இருக்குது என்று கேட்டவண்ணம் குசினிக்குள் நுழைந்தவள் அம்மா ஏற்கெனவே தயாராக வைத்திருந்த உணவை எடுத்து உண்ண ஆரம்பித்தாள். சிலநிமிடங்கள் கழித்து அருகில் அம்மாவின் காலடி ஓசை கேட்டு நிமிர்ந்து பார்த்தாள். \"இந்தவரனும்சரிவரவில்லையம்மா\"என்றதாயிடம் தனது வெறுப்பைக் கண்களில் காட்டியவளாய் \"அம்மா என்று கேட்டவண்ணம் குசினிக்குள் நுழைந்தவள் அம்மா ஏற்கெனவே தயாராக வைத்திருந்த உணவை எடுத்து உண்ண ஆரம்பித்தாள். சிலநிமிடங்கள் கழித்து அருகில் அம்மாவின் காலடி ஓசை கேட்டு நிமிர்ந்து பார்த்தாள். \"இந்தவரனும்சரிவரவில்லையம்மா\"என்றதாயிடம் தனது வெறுப்பைக் கண்களில் காட்டியவளாய் \"அம்மாஉங்களிட்ட எத்தனை தடவை சொல்றது எனக்கு வரன் பார்க்க வேண்டாம் என்றுஉங்களிட்ட எத்தனை தடவை சொல்றது எனக்கு வரன் பார்க்க வேண்டாம் என்று வாறவனுக்கு சமைச்சுப் போட்டு ,துணி துவைச்சுப் போட்டு,\nபராமரிக்கிறதிலும்பார்க்கஎன்னப்பெத்து ஆளாக்கிய உங்களை வெச்சுப் பராமரித்தாலே போதும் என்று கேட்கவே மாட்டியள்.\" என்று கத்தினாள். \"என்ன கவிதா செய்யிறது உனது அக்காவிற்கு அவங்களாக கேட்டு வந்தாங்க, சுலபமாக முடிஞ்சுபோச்சு. உனக்குத்தானே இப்படி நாலு இடத்திலேயும் நாங்களாகக் கேட்டுக் கொண்டு திரிய வேண்டிக்கிடக்கு . உனது தங்கச்சியும் கல்யாண வயசில இருக்கிறா, நீ செஞ்ச பிறகுதானேஅவளோடகல்யாணத்தையும் செய்யலாம் .\nஏற்கெனவே அவவை விரும்பின பெடியனும் கல்யாணத்திற்கு அவசரப்படுத்துது ,எங்கட நிலைமையைப் புரிஞ்சி���்காம கல்யாணம் வேண்டாம் அது ,இது, என்று சொல்லிக்கொண்டிருக்கிறாயே\" என்றாள்அம்மா. \"அம்மா எனக்காக யாரும் காத்துக் கொண்டிருக்கத்தேவையில்லை நல்லாத் தங்கச்சியின்ர கல்யாணத்த தடல்புடலாச் செய்யுங்கோ. நான் தடை விதிக்கல்ல, எல்லோருக்கும் எழுதினதின்படிதானே நடக்கும்.\"எனக் கண்கலங்கியவாறு கூறிவிட்டு சாப்பாட்டைப் பாதியிலே நிறுத்திவிட்டுக் கையலம்ப எழுந்தாள்\n\"எப்ப பாரு நீ இப்படித்தான் கதைப்பாய்\" என்று கூறியவாறு கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தவாறு நகர்ந்தாள் அம்மா.படுக்கையில் வந்து விழுந்த கவிதாவிற்கு என்ன நிம்மதியில்லாத வாழ்க்கை எண்ணம் ஏற்படத்தொடங்கியவாறு, தூக்கத்தைத் தள்ளிப்போட்டுக்கொண்டிருந்த வேளை, திடீரென சரவணனின் நினைவு வந்தது. எல்லோரும் என்னை ஒதுக்கினாலும் எனக்கு என் சரவணன் இருக்கின்றார். அவரது நட்பு மட்டும் எனக்குப் போதுமென எண்ணியவாறு நித்திராதேவியின் அரவணைப்பில் தூங்கிப்போனாள்.\nஅலாரம் அடித்ததைக் கேட்டு துள்ளிஎழுந்தவளாய் நேரத்தைப் பார்த்தாள். அடடா முதல்தடவை அலாரம் அடித்தது கூடக் கேட்கவில்லையே, என்று அவசர அவசரமாகக் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு அலுவலகம் புறப்பட்டாள். எதிரே இட்லியுடனும், சாம்பாருடனும் வந்து நின்ற தாயிடம் \" அம்மா எனக்கு நல்லா நேரம் போயிட்டுது, வழியில ஏதும் வாங்கிச் சாப்பிடுறன். இதை நீங்களே சாப்பிடுங்கோ\". எனக் கூறியவாறு அலுவலகம் செல்வதற்கு தொடர்வண்டியைப் பிடிப்பதற்காக விரைந்து நடந்து கொண்டிருந்தாள். அங்கே அவளது விழிகள்\nசரவணனைத் தேடின. அவனைக் காணவில்லை, ஒரு வேளை முதல் போன தொடர்வண்டியில் போயிருப்பான் என எண்ணியவளாய், இன்னும் ஒருசில நிமிடங்களில் வரவிருக்கும் தொடர்வண்டியை எதிர்பார்த்துக் கொண்டு நின்றாள். அந்த வேளை மூச்சு வாங்க ஓடிவந்த சரவணனைப் பார்த்து ஆச்சர்யக் குறியை முகத்தில் படரவிட்டவளாய் \"என்ன சரவணா ஏன் இன்று தாமதம்\" என சரவணனிடம் கேட்டாள்.\n இரவு தூங்கக் கொஞ்சம் நேரமாயிட்டுது. அதனால எழுந்திருக்கவும் நேரமாயிட்டுது கவிதா\" என்றான். \"நானும் அப்படித்தான், அது சரி எனக்குத்தான் வீட்டில வழமை போல வராத வரன் பார்க்கிற படலம் என்று நான் தூங்கவில்லை, உங்களுக்கு என்ன நடந்ததது சரவணன் எனக் கேட்டவளிடம் \"எல்லாம் நீதான் காரணம். எங்கே என்னைத் தூங்க ��ிடுறாய் எனக் கேட்டவளிடம் \"எல்லாம் நீதான் காரணம். எங்கே என்னைத் தூங்க விடுறாய் சாப்பிடவிடுறாய் அமைதியாக அலுவலக வேலைகளைத்தான் பார்க்க விடுறாய் எப்போதுமே உன் நினைவிலே நான் அவஸ்தைப்படுகிறேனே, என்று சொல்ல வேண்டும் போல் வந்த வார்த்தைகளை மறைத்தவனாய் \"என்னவோ தெரியவில்லைக் கவிதா எப்போதுமே உன் நினைவிலே நான் அவஸ்தைப்படுகிறேனே, என்று சொல்ல வேண்டும் போல் வந்த வார்த்தைகளை மறைத்தவனாய் \"என்னவோ தெரியவில்லைக் கவிதா கொஞ்ச நாட்களாக என்னைத் தூக்கம் நெருங்குதில்லை \"என்றான்.\" ஓ கொஞ்ச நாட்களாக என்னைத் தூக்கம் நெருங்குதில்லை \"என்றான்.\" ஓஅப்படியா, டாக்டரிடம் போய்ச் சோதிச்சீங்களா சரவணன்அப்படியா, டாக்டரிடம் போய்ச் சோதிச்சீங்களா சரவணன்\" என்றவளிடம், டாக்டரே நீதானே, உனக்கே தெரியவில்லையே என்று சொல்ல வந்த வார்த்தைகளை மறைத்தவாறு , \" டாக்டருக்கு என்ன தெரியவா போகிறது \" என்றவளிடம், டாக்டரே நீதானே, உனக்கே தெரியவில்லையே என்று சொல்ல வந்த வார்த்தைகளை மறைத்தவாறு , \" டாக்டருக்கு என்ன தெரியவா போகிறது எதோ பார்க்கலாம் \" என்று சொல்லவும் தொடர்வண்டி வந்து தரிக்கவும் இருவரும் அதில் ஏறிப் பயணமானார்கள்.\nஅலுவலகத்தில் இடை இடையே வந்து போய்க் கொண்டிருந்த கவிதாவின் எண்ணங்களை ஒருவாறு ஒதுக்கி வைத்து விட்டு வேலையைப் பார்க்க முனைந்த சரவணன் தோற்றுப் போய்க் கொண்டிருந்தான் .எப்படி அவளிடம் தனது விருப்பத்தைச் சொல்வது அவளைப் பார்த்ததும், அவள் தனக்கு அருகில் வந்து அமர்ந்ததும் ஒரு இனம் புரியாத உணர்வு , ஒரு இன்பம் தனக்குள் உருவாகுவதை அவன் நாளாக நாளாக உணர்ந்து கொண்டு வந்தான். அவளிடம் அப்படி என்னதான் இருக்கிறது அவளைப் பார்த்ததும், அவள் தனக்கு அருகில் வந்து அமர்ந்ததும் ஒரு இனம் புரியாத உணர்வு , ஒரு இன்பம் தனக்குள் உருவாகுவதை அவன் நாளாக நாளாக உணர்ந்து கொண்டு வந்தான். அவளிடம் அப்படி என்னதான் இருக்கிறது என்னை இப்படி ஈர்த்துக் கொள்வதற்கு . அவள் ஒன்றும் பெரிய அழகி என்றும் இல்லையே என எண்ணிக் கொண்டவன் ஒருவாறாக அவற்றிற்கு தடைபோட்டவனாய் , அலுவலகப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான் .\nமாலையில் இருவரும் சந்திக்கும் போது,\" கவிதா இன்று என்ன வேலை வீட்டிலஇருக்கு \" எனக் கேட்டான். \"போனால்தான் தெரியும் சரவணன், அரிசி இருக்குதோ ,இல்லை மிளகாய் இருக்குதோ தெரியாது இடிப்பதற்கு \" என்று கூறிச் சிரித்துவிட்டு, \"வேறொன்றும் இல்லை சரவணன் இன்றைக்கு மகளிர் அணிகளுடன் சேர்ந்து எங்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக கச்சேரிக்கு முன்னால் ஒரு ஆர்ப்பாட்டம் ஒன்றை நான் ஒழுங்குபடுத்தினனான், அதற்குப் போகவேணும்\" என்றாள்.\n அப்படியா கவிதா, நான் வரக் கூடாதா பொதுவான ஆர்ப்பாட்டமாக வைத்திருந்தால் நானும் கலந்து கொண்டிருப்பேனே, எதற்கு மகளிர் அணிகள் மட்டும் பொதுவான ஆர்ப்பாட்டமாக வைத்திருந்தால் நானும் கலந்து கொண்டிருப்பேனே, எதற்கு மகளிர் அணிகள் மட்டும்\" என்று இன்னொரு தடவை அவளைப் பார்க்கும் சந்தர்ப்பம் பறிபோகிறதே என்ற ஆதங்கத்தில் கேட்டான்.\n\"யாரும் உங்களைத் தடுக்கவில்லை சரவணன். இப்ப என்ன, ஒரு சேலையைக் கட்டிக் கொண்டு வாங்கோ\" எனக் கூறிச் சிரித்தாள். பின்பு இருவரும் ஏதேதோ பேசிக் கொண்டு விடைபெற்றுக்கொண்டார்கள். வீடு வந்தவளுக்கு, வழமைக்கு மாறாக வீடு அமைதியில் இருப்பதைக் காண என்னவோ நடக்கப் போகிறது என்பது ஓரளவிற்குப் புரிந்து கொண்டது.\nஉள்ளே நுழைந்தவளைப் பார்த்து \"நில்லு கவிதா இண்டைக்கு நீ எங்கேயும் போகக்கூடாது\"என்றாள் தாய். வழமைபோல தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவிட்டது என்பதை உணர்ந்தவளாய் \"ஏன் அம்மா இண்டைக்கு நீ எங்கேயும் போகக்கூடாது\"என்றாள் தாய். வழமைபோல தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவிட்டது என்பதை உணர்ந்தவளாய் \"ஏன் அம்மா \" என்றாள். \"இதோபார் உன் திருமணத்திற்கு இதுவும் ஒரு தடை என்றாள். \"எது\" என்ற கேள்வியுடன் தாயைத் திரும்பிப் பார்த்தாள். \" என்ன பார்க்கிறாய் கவிதா நீ இப்படி தெருத் தெருவா ஆர்ப்பாட்டம் செய்யிறதையும் மாப்பிள்ளை வீட்டார் சொல்லி தட்டிக் கழிக்கிறாங்க. இவவுக்கு தெருவில ஆர்ப்பாட்டம் செய்ய இருபத்திநாலு மணித்தியாலமும் போதாது. இவ எங்க குடும்பத்தைப் பார்க்கப் போகின்றா நீ இப்படி தெருத் தெருவா ஆர்ப்பாட்டம் செய்யிறதையும் மாப்பிள்ளை வீட்டார் சொல்லி தட்டிக் கழிக்கிறாங்க. இவவுக்கு தெருவில ஆர்ப்பாட்டம் செய்ய இருபத்திநாலு மணித்தியாலமும் போதாது. இவ எங்க குடும்பத்தைப் பார்க்கப் போகின்றா எங்களுக்கு குடும்பப் பெண்தான் வேணும் என்று சொல்லுதுகள்\" என்றாள். திடுக்குற்றவளாய் \"இதோ பாருங்க எங்களுக்கு குடும்பப் பெண்தான் வேணும் எ��்று சொல்லுதுகள்\" என்றாள். திடுக்குற்றவளாய் \"இதோ பாருங்க நீங்க இனிமேல் எனக்கு எந்த வரனும் பார்க்க வேண்டாம். நானே பார்த்துவிட்டேன்\" என்றாள். மகளிடமிருந்து உண்மையை அறிந்து கொள்ளும் ஆவல் நிறைந்தவளாய் \"அப்படியா கவிதா நீங்க இனிமேல் எனக்கு எந்த வரனும் பார்க்க வேண்டாம். நானே பார்த்துவிட்டேன்\" என்றாள். மகளிடமிருந்து உண்மையை அறிந்து கொள்ளும் ஆவல் நிறைந்தவளாய் \"அப்படியா கவிதா யாரு அந்தப் பையன் எனக் கேட்டாள் தாய். \"வேறுயாருமில்லை , என்னோட நண்பன் சரவணன் என்று அடிக்கடி சொல்வேனே அவரைத்தான் திருமணம் செய்யப்போறன்\" என்று உறுதியாகச் சொன்னாள் கவிதா.\" யாரு சரவணனா அவன் தூரத்தில எங்கோ இருக்கிற பெடியன், அவனைப் பற்றி எதுவுமே தெரியாதே\" என்றாள் தாய்.\n. அவர் தூரத்தில் இருந்தாலும் எனக்கு உள்ளே இருக்கின்றார் . நீங்க பார்க்கின்ற உறவுக்காரர் எல்லாம் அருகிலே இருந்தாலும் எனக்குத் தூரத்திலேதான் இருக்கினம். ஏன் என்னையே அவர்கள் தூரத்திலேதான் வெச்சுப் பார்க்கினம். வேறு என்ன சொன்னீங்கள் அம்மா தெரியாதவர் என்றா உங்களுக்கு அவர் தெரியாதவராக இருக்கலாம். ஆனால் என்னை அவர் தெரிஞ்சு வைச்சிருக்கிறார். புரிஞ்சு வைச்சிருக்கிறார். தெரியாத ஒருவரை திருமணம் செய்து சில காலம் வாழ்ந்து பிரிவதைப் பார்க்கிலும். என்னைப் புரிந்து கொண்டவரைத் திருமணம் செய்து பலகாலம் வாழ விரும்புறன் அம்மா. நீங்க சொல்லும் உறவுக்காரர் எல்லாம் என் வெளித் தோற்றத்தைத்தான் பார்க்கினம். என் சரவணன் என் உள்ளத்தில் உள்ள வெண்மையைத், தூய்மையைப் பார்க்கின்றார் அம்மா. ஊர் உலகம் என்மேல் இப்படி ஒரு பழியைச் சுமத்துவதற்கு நீங்களும் ஒரு காரணம் அம்மா. சிறு வயது முதல் எல்லோருக்கும் உதவி செய்பவளாய், பணிவிடைகள், வீட்டு வேலைகள் செய்பவளாய் என்னை வளர்த்ததும் நீங்கள்தானே வீட்டிற்குள் எதனைச் செய்தேனோ , அதையே வீட்டிற்கு வெளியே செய்கிறேன் . அதாவது உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்வதில் என் நேரத்தை செலவு செய்கிறேன். எனக்குப் பின்னே பேசுபவர்களை நான் திரும்பிப் பார்க்கவில்லை. எப்போதுமே முன் பார்த்து நடப்பதே என் இயல்பு, என்று கூறியவளாய் தாயின் பதிலை எதிர் பாராமல் நகர்ந்தாள். மறு நாள் சரவணைச் சந்தித்த வேளையில் மனதிற்குள் எழுந்த கேள்விகள் மனத்தைக் குழப்ப தயங��கித் தயங்கி \"வாங்க சரவணன் எப்படி இருக்கிறீங்க வீட்டிற்குள் எதனைச் செய்தேனோ , அதையே வீட்டிற்கு வெளியே செய்கிறேன் . அதாவது உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்வதில் என் நேரத்தை செலவு செய்கிறேன். எனக்குப் பின்னே பேசுபவர்களை நான் திரும்பிப் பார்க்கவில்லை. எப்போதுமே முன் பார்த்து நடப்பதே என் இயல்பு, என்று கூறியவளாய் தாயின் பதிலை எதிர் பாராமல் நகர்ந்தாள். மறு நாள் சரவணைச் சந்தித்த வேளையில் மனதிற்குள் எழுந்த கேள்விகள் மனத்தைக் குழப்ப தயங்கித் தயங்கி \"வாங்க சரவணன் எப்படி இருக்கிறீங்க\n\"நான் நல்லா இருக்கிறேன் கவிதா உங்கட புண்ணியத்தில\" எனும் போதிலே கண் சிமிட்டியபடியே புன்னகைத்தவன், பதிலுக்கான எந்தப் புன்னகையும் எதிரிலே காணாத ஏக்கத்துடன் \"என்ன கவிதா எதோ குழப்பத்தில் இருப்பது போல் தெரிகிறதே, என்ன நடந்தது எதோ குழப்பத்தில் இருப்பது போல் தெரிகிறதே, என்ன நடந்தது உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால் எனக்கு சொல்லலாமே\" என்று கேட்டவனிடம்,\" சரவணன் உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால் எனக்கு சொல்லலாமே\" என்று கேட்டவனிடம்,\" சரவணன் என்னைத் திருமணம் செய்யுறீங்களா\"எனக் கேட்டாள் கவிதா. இதனை எதிர்பாராத சரவணன், தனது அதிர்ச்சியை மறைத்துக் கொண்டவனாய் விரைந்து அவள் கரங்களைப் பற்றியவாறு, தன் அளவு கடந்த மகிழ்ச்சியையும் கட்டுபடுத்திக் கொண்டு என்ன நடந்தது கவிதா எனக் கேட்டான். அவள் அவன் மார்பில் சாய்ந்தவாறு அழுத வண்ணம் நடந்தவற்றைக் கூறினாள்.\" அழாதே கவிதா, உன்னைப் புரிந்து கொண்ட உன் சரவணன் நான் இருக்கிறேன் \"என்று\nஅன்போடு அணைத்தவாறு, தன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடரத் தொடர் வண்டியை நோக்கி நடக்கலானான் சரவணன்.\nநான் பல சிறு கதைகளை வானொலி நிகழ்ச்சிக்காக எழுதிப் படித்திருக்கிறேன் . ஆனால் இணையம் மூலம் ஆலம் விழுதுதான் என் முதல்கதை. என் எழுத்துக்களை\nஇணையம் மூலம் படிப்பவர்களுக்கு வழங்குவதற்கு என்னை ஊக்குவித்த, தமிழ் முரசு இணையத்திற்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதுடன் என்\nஎழுத்துக்களுக்கு விமர்சனம் எழுதிவரும் முகம் அறியா வாசக நெஞ்சங்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நல்ல படைப்புக்களைத் தருவதுடன்,\nவார இறுதிநாட்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் விபரங்கள் பற்றி அறிந்துகொள்��வும் மிக மிக உதவியாகவும் தமிழ் முரசு இணையம் உதவுகின்றது. வாழ்க என்றென்றும்\nசரவணன் மாதிரி எல்லா ஆண்களும் இருந்தால் வாழ்க்கை நல்லாயிருக்கும்.......\nபல்லவி வழங்கும் வயலின் நிகழ்ச்சி\nகம்பன் கழகத்தின் இலக்கியப் பேருரை\nதியாகி தீலீபன் நினைவு அஞ்சலி\nபொருத்தம் -- சிறுகதை --சோனா பிறின்ஸ் --\nஇலக்கியம் / படித்து சுவைத்தவை\nமாமனிதர் தில்லை ஜெயக்குமார் ஞாபகார்த்த ஒலிக்கூடம்”...\nஇலங்கையில் போரில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவு...\nஸ்வரலயா வழங்கும் பாலமுரளிக்கிருஷ்ணா அவர்களின் கர்ன...\nஇலங்கையில் தமிழர் பிரதேசங்கள் - பாகம் 06\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://guidetoislam.com/ta/videos/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%AA-%E0%AE%B5%E0%AE%B4-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE-3662", "date_download": "2020-02-26T06:48:27Z", "digest": "sha1:NAN64QJWYDBR3INS7NON632JYA2A4DXW", "length": 8266, "nlines": 161, "source_domain": "guidetoislam.com", "title": "மீலாதுன் நபி விழா கொண்டாடலாமா மீலாதுன் நபி விழா கொண்டாடலாமா - Videos", "raw_content": "\nலைலத்துல் கத்ர் ஒரு நோக்கு\nபிள்ளை வளர்ப்பும், பெற்றோரினதும் பிள்ளைகளினதும் கடமைகளும்\nபெண்கள் முகம் மறைப்பது வணக்கமா வழக்கமா \nஅடிப்படைக் கொள்கையில் சில அத்தியாயங்கள்\nநபி ( ஸல் ) அவர்களின் தொழு கை\nகடவுள் பற்றிய இஸ்லாமிய கோட்பாடு\nநோன்பும் அதன் சட்ட திட்டங்களும்\nஉண்மையின் பக்கம் மக்களை அழைப்பதுமூமின்களின் கடமை\nஈமானிய புத்துணர்ச்சி தரும் இனிய மாதம் ரமழான்\nஸகாத்துல் பித்ர் ஓர் விளக்கம்\nநபிக்குத் தவறாத வித்ருத் தொழகை\nஓய்வு நேரத்தை எவ்வாறு கழிப்பது\nதுல்-ஹிஜ்ஜாவின் சிறப்பும் அதிலிருக்கும் உன்னத அமல்களும்\nதுல் ஹிஜ்ஜாவின் முதற் பத்��ும், நாமும் – பகுதி - 02\nதுல் ஹிஜ்ஜாவின் முதற் பத்தும், நாமும் – பகுதி - 01\nஈதுல் அழ்ஹாவின் சிறப்புக்களும் அதன் ஒழுங்குகளும்\nநீங்கள் என்ன தேடுகிறீர்கள் என எம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை\nமீலாதுன் நபி விழா கொண்டாடலாமா\nமீலாதுன் நபி விழா கொண்டாடலாமா\nநபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள்\nநபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள்\nநபி ( ஸல் ) அவர்களின் தொழு கை\nநபிக்குத் தவறாத வித்ருத் தொழகை\nநபி (ஸல்) அவர்களின் வழிமுறை\nமுஹம்மத் நபியின் தாழ்வு மனப்பான்மை\nபுத்தகங்கள், கட்டுரைகள், அட்டைகள், வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகள் ஆகியவற்றை உங்கள் முக்கியத்துவம் கருதி காண்பிப்பதற்கு குக்கீகளை இவ் இணையத்தளம் பயன்படுத்துகிறது\nமுஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாம் பற்றியும், முஸ்லிம்கள், மற்றும் அல்குர்ஆன் பற்றியும் அறிந்துகொள்ள \"இஸ்லாத்தின் வழிகாட்டி\" அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது\nஉங்களை மேம்படுத்திக்கொள்ளும் நிலையில் இருங்கள்\nமன்னிக்கவும், ‘பிடித்தவை’ பகுதியில் சேர்க்க நீங்கள் உள்நுழைய வேண்டும். உள்நுழைய அல்லது பதிவு செய்ய கீழுள்ள இணைப்பைப் பயன்படுத்தவும் Sign in", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2476027", "date_download": "2020-02-26T07:28:41Z", "digest": "sha1:XA2ZWVZX7CTY3BBFBFLYOG5ULL7HTJ6R", "length": 20848, "nlines": 264, "source_domain": "www.dinamalar.com", "title": "கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினேன்!| Dinamalar", "raw_content": "\n‛‛திமுக காப்பான்'' புது திட்டம்: கலக்கத்தில் ...\nகாற்று மாசுபாட்டில் இந்தியா முதலிடம்: சுகாதார ...\nசீக்கிய கலவரத்தை நினைவுபடுத்திய டில்லி வன்முறை: ... 1\nராணுவ உடையில் போலீஸ்: மத்திய அரசுக்கு கடிதம்\nடில்லி வன்முறைக்கு போலீசின் மெத்தனமே காரணம்: ... 3\nதென் கொரியாவில் கொரோனா கோர தாண்டவம் ஏன்\nபோராட்டத்தை தூண்டும் திமுக, காங்.,: எச்.ராஜா 42\nராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்., செயற்குழுவில் ... 17\nதமிழக சட்டசபை மார்ச் 9ல் கூடுகிறது\nடில்லி வன்முறையில் 20 பேர் பலி: தோவல் நேரில் ஆய்வு 14\nபெண்கள் ஈடுபட விரும்பாத, நிலக்கரி சாம்பல் விற்பனை தொழிலில் களமிறங்கி, சாதனை படைத்து வரும் சென்னையை சேர்ந்த, 'பிஸ்மில்லா டிரேடர்ஸ்' நிறுவனத்தின் உரிமையாளர் நஜ்முன்னிசா: நடுத்தர குடும்பம் தான் எங்களுடையது. 10வது படிக்கும் போது, அப்பா இறந்து விட்டார். குடும்ப கஷ்டத்தால், பி.காம்., முதல் ஆண்டிலேயே நின்று விட்டேன். வங்கி தேர்வில் வெற்றி பெற்று, ஓராண்டு பணியில் இருந்தேன். திருமணமானதும், வீடு கட்ட துவங்கியிருந்தோம்.\nஹாலோ பிளாக் எனப்படும் சிமென்ட் கற்களைப் பயன்படுத்தினோம். அந்த கற்களை தயாரிக்க தேவையானது, 'பிளை ஆஷ்' எனப்படும், நிலக்கரி சாம்பல் தான். சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருந்ததால், செங்கலுக்கு மாற்றாக, ஹாலோ பிளாக் கற்களை பயன்படுத்த துவங்கினாங்க. எதிர்காலத்தில், இந்த கற்களுக்கு கடும் கிராக்கி இருக்கும் எனக் கருதி, அந்த கற்களை தயாரிக்கும் தொழிற்கூடங்களுக்கு சென்று, தொழில் வாய்ப்புகளை தெரிந்து கொண்டேன்.நிலக்கரி சாம்பல் அதிக அளவில் கிடைக்கும் அனல் மின் நிறுவனங்களுக்கு சென்று, நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். ஏற்கனவே, தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, உருது மொழிகள் தெரியும் என்பதால், தொழிலுக்கு வசதியாக போய் விட்டது. சேமிப்பு பணம் முழுவதையும் இந்த தொழிலில் போட்டு, முழு அளவில் நிலக்கரி சாம்பல் கொள்முதல், விற்பனை தொழிலில் இறங்கினேன். அதற்காக, நிறைய லாரிகளை அமர்த்த வேண்டி வந்தது. அவற்றை வாடகைக்கு பிடிப்பதை விட, சொந்தமாக வாங்கிக் கொள்ளலாமே என நினைத்து, கொஞ்சம் கொஞ்சமாக லாரிகளை வாங்கினேன்.அவற்றை, ஒரு நாள் கூட இடை விடாமல் இயக்கும் தந்திரத்தை அறிந்து, நிலக்கரி சாம்பல் தேவைப்படும் நிறுவனங்களுக்கு, குறிப்பிட்ட நேரத்தில், தரமான விதத்தில், குறைந்த செலவில் சப்ளை செய்ததால், என் நிறுவனத்தின் பெயர், தொழில் நிறுவனங்களின் மத்தியில் புகழ் பெறத் துவங்கியது.\nஅப்படியே படிப்படியாக, நிறைய லாரிகளை வாங்கினேன். அவற்றிற்கு தேவையான டயர்களை வெளியிடங்களில் வாங்க வேண்டி வந்தது. அதற்கு பதில், லாரி டயர் விற்பனை டீலர் தொழிலை துவக்கினேன். எங்கள் சொந்த லாரிகளுக்கு பொருத்தியது போக, பிறருக்கும் விற்பனை செய்கிறோம். இப்படியே இப்போது, 50 லாரிகளுக்கு மேல் உள்ளது; 200 லாரிகளாக உயர்த்த திட்டமிட்டு உழைக்கிறேன். புதிதாக இரண்டு தொழில்களில் ஈடுபடவும் திட்டமுள்ளது. எனினும், என் குழந்தையை இப்போதும், நான் தான் பள்ளி யில் கொண்டு விடுகிறேன். ௧ வயதாகும் மற்றொரு ஆண் குழந்தையையும், நான் தான் கவனிக்கிறேன்\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n8 கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவு\nமாமல்லபுரம் ப��் நிலையம்அமைய மண்பரிசோதனை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇவர் போன்ற பெண்கள் தான் பெண்ணியத்தின் முன்னோடிகள் ....இதுதான் உண்மையான feminism......சும்மா அரை குறை ஆடை அணிந்து ஆண்கள் செய்யும் தவறுகளை நாங்களும் செய்வோம் என்பவர்கள் அல்ல.\nவாழ்த்துக்கள். ஷார்ட்டாக தொழில் நடத்துவதற்கு உரிய ஊக்கம் கொடுத்துள்ளீர்கள். நன்றி.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n8 கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவு\nமாமல்லபுரம் பஸ் நிலையம்அமைய மண்பரிசோதனை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/india-vs-south-africa-live-cricket-score-3rd-test-match-ranchi-day-1-india-opt-bat-first", "date_download": "2020-02-26T06:01:39Z", "digest": "sha1:2R6FT4ZTQOUFZLLIO5DAHRKLUWB4IBVH", "length": 9199, "nlines": 108, "source_domain": "www.toptamilnews.com", "title": "இந்தியா 'டாஸ்' வின்.. முதலில் பேட்டிங்! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஇந்தியா 'டாஸ்' வின்.. முதலில் பேட்டிங்\nதென் ஆப்பிரிக்க அணி-இந்திய அணி\nதென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தேர்வு செய்துள்ளது.\nஇந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதி வரும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் விசாகபட்டினம் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. புனேவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முழுமையாக ஆதிக்கம் செலுத்தி இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கண்டது.\nஇதன் மூலம் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என வென்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 'டாஸ்' வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளார்.\nஇன்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 5 மாற்றங்களுடன் களம் இறங்குகிறது. துவக்க வீரர் மார்க்ரம் காயம் காரணமாக வெளியில் அமர்த்தப்பட்டார். அடுத்ததாக வேகப்பந்துவீச்சாளர் பிலாந்தர் ஆல்ரவுண்டர் மகாராஜா மற்றும் முத்துசாமி ஆகியோர் வெளியில் அமர்த்தப்பட்டனர். இவர்களுடன் பேட்ஸ்மேன் டி புரெயின் வெளியில�� அமர்த்தப்பட்டார். இவர்களுக்கு பதிலாக ஹம்சா, கிளாசன், லுங்கி ங்கிடி மற்றும் பியட் ஆகியோர் அணியில் எடுத்து வரப்பட்டுள்ளனர்.\nஇன்றைய போட்டியில் இந்திய அணி ஒரே ஒரு மாற்றத்துடன் களமிறங்குகிறது. வேகப்பந்துவீச்சாளர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விக்கெட் வீழ்த்த சற்று தடுமாறிய இஷாந்த் சர்மா வெளியில் அமர்த்தப்பட்டு, அவருக்கு பதிலாக சபாஷ் நதிம் உள்ளே எடுத்து வரப்பட்டுள்ளார்.\nஇன்றைய போட்டிக்கான இந்திய அணி வீரர்களின் பட்டியல்\nமயான்க் அகர்வால், ரோஹித் சர்மா, புஜாரா, விராத் கோஹ்லி (கேப்டன்), ரஹானே, ரவீந்திர ஜடேஜா, ரிதிமன் சாஹா (கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ஷபாஸ் நதீம், உமேஷ் யாதவ், முகமது ஷமி\nஇன்றைய போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணி வீரர்களின் பட்டியல்\nடீன் எல்கர், குயின்டன் டி கோக், ஜுபைர் ஹம்ஸா, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), டெம்பா பவுமா, ஹென்ரிச் கிளாசென் (கீப்பர்), ஜார்ஜ் லிண்டே, டேன் பியட், காகிசோ ரபாடா, அன்ரிச் நோர்ட்ஜே, லுங்கி ங்கிடி.\nPrev Article'மருமகனை திருமணம் செய்து கொண்ட மாமியார்' : அதிர்ச்சியில் உறைந்த ஒட்டுமொத்த குடும்பம்\nNext Articleதீபிகா படுகோன் கணவருடன் ரொமான்ஸ் செய்யும் நடிகை ஷாலினி பாண்டே\nதென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி.. சாதனை வெற்றி பெற்றது இந்தியா\nகோவத்தில் ஸ்டெம்பை உடைத்த விராட் கோலி\nஸ்வீட் கடைகளில் புதிய நடைமுறை கொண்டுவந்தது அரசு.. இன்னும் 3 மாத காலத்தில் அமல் \nகண்டதும் சுட உத்தரவில்லை... டெல்லி போலீஸின் அறிவிப்பால் பீதி\nஅஜயன் பாலா வீட்டுக்கு சென்ற விஜய்...சம்பளப் பிரச்னைகள் முடிவை எட்டும் என நம்பிக்கை\nஈரான் சுகாதாரத் துறை இணை அமைச்சரையும் தாக்கிய கொரோனா வைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.lk/archives/15357", "date_download": "2020-02-26T07:21:42Z", "digest": "sha1:4YEL3VSMISCKIQXUFJUJ5YMIOKZJ6SWC", "length": 5056, "nlines": 113, "source_domain": "expressnews.lk", "title": "தீவிர ரசிகருக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகர் விஜய்! மகிழ்ச்சியின் உச்சத்தில் நாசர் குடும்பம்? பலரை பிரமிக்க வைத்த புகைப்படம் – Express News", "raw_content": "\nதீவிர ரசிகருக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகர் விஜய் மகிழ்ச்சியின் உச்சத்தில் நாசர் குடும்பம் மகிழ்ச்சியின் உச்சத்தில் நாசர் குடும்பம் பலரை பிரமிக்க வைத்த புகைப்படம்\nதீவிர ரசிகருக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகர் விஜய் மகிழ்ச்சியின் ���ச்சத்தில் நாசர் குடும்பம் மகிழ்ச்சியின் உச்சத்தில் நாசர் குடும்பம் பலரை பிரமிக்க வைத்த புகைப்படம்\n(manithan)தனது தீவிர ரசிகரின் பிறந்தநாளுக்கு நேரில் சென்று, நடிகர் விஜய் அவருக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.More\nஇரணைமடு ஸ்ரீ கனகாம்பிகை அம்மன் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/tag/teachers-day/", "date_download": "2020-02-26T07:19:44Z", "digest": "sha1:DPX35WUQ2OI5FKXMDAOF6DACLKYPW774", "length": 1951, "nlines": 53, "source_domain": "bookday.co.in", "title": "Teachers Day – Bookday", "raw_content": "\nமஹாபாரதத் துணைக் கதை ஒன்றின் சாயலைக் கொண்ட நாவல் – அம்பா February 21, 2020\nபுதிய நூல் வரிசை: 4 காரணம் அறிகிலார் – ஜனநேசன் | ரூ. 135/- February 21, 2020\nபுதிய நூல் வரிசை: 3 டும் டும் தண்டோரா – சிறுவர் பாடல்கள் – மோ. கணேசன் | ரூ. 110/- January 13, 2020\nஅறிவியல் இயக்கம் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்திய ஆசியர்தினம்\nஅறிவியல் இயக்கம் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்திய ஆசியர்தினம் புத்தகங்களுடன் தேநீர் என்ற கலந்துரையாடல் நிகழ்வுல் 15 பேர்கள் கலந்து கொண்ட உரையாடல் பல்வேறு விமர்சனங்களை கல்வி,ஆசிரியர் ,மாணவர் சார்ந்து பேசப்பட்டன....\nAll2019 - புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%E0%AE%B9%E0%AE%9C%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%3A%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF/", "date_download": "2020-02-26T08:04:21Z", "digest": "sha1:VTE2Q75I543RCZLTNRJUMR543TKFGQEB", "length": 6793, "nlines": 65, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "ஹஜ் பயணக் குழு: துணை முதல்வர் நேரில் வாழ்த்து :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > ஹஜ் பயணக் குழு: துணை முதல்வர் நேரில் வாழ்த்து\nஹஜ் பயணக் குழு: துணை முதல்வர் நேரில் வாழ்த்து\nஅக்.14: தமிழகத்தில் இருந்து முதல் கட்டமாக ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் 460 பேரை துணை முதல்வர் ஸ்டாலின் சென்னை விமானநிலையத்துக்கு நேரில் சென்று வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.\nஇதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\nதமிழகத்தில் இருந்து முதல் கட்டமாக ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் 460 பேரே மாண்புமிகு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னை விமான நிலையத்திற்கு நேரில் சென்று வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.\nஹஜ் பயணிகளை வாழ்த்திப் பேசிய ஸ்டாலின், இஸ்லாமிய மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப தமிழகத்தில் இருந்து ஹஜ் யாத்திரை மேற்��ொள்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம் மூலம் வலியுறுத்தியதாகத் தெரிவித்தார்.\nஅதன் அடிப்படையில் 1541 பேர் அதிகரிக்கப்பட்டு தற்போது ஆண்டுக்கு 4 ஆயிரத்து 241 பேர் ஹஜ் யாத்திரை மேற்கொள்கின்றனர் என ஸ்டாலின் தெரிவித்தார்.\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/tags/", "date_download": "2020-02-26T08:05:49Z", "digest": "sha1:3CTXE4XZB5LREFX76F5AFZIAA5BFQECY", "length": 4737, "nlines": 87, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "Tags :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > Tag list\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு ப���ர்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/rail-ticket-fare-hike-from-september-1st-px3x1s", "date_download": "2020-02-26T05:49:09Z", "digest": "sha1:XXBMVGHRYZDWXZAAPCCVVCAXZ7IWL7K3", "length": 10821, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நாளை முதல் ரயில் கட்டணம் உயர்வு ! பயணிகள் அதிர்ச்சி !!", "raw_content": "\nநாளை முதல் ரயில் கட்டணம் உயர்வு \nடிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஐஆர்சிடிசி இணையதளத்தில் முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டுக்கான சேவை கட்டணத்தை மத்திய அரசு ரத்து செய்தது. தற்போது நாளை முதல் சேவை கட்டண நடைமுறை அமலுக்கு வரும் என்று ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.\nட்ரெயின் டிக்கெட் ஆன்லைன் முன்பதிவில் ரத்து செய்யப்பட்ட சேவை கட்டணம் மீண்டும் நாளை முதல் அமலுக்கு வருவதால் ரயில் கட்டணம் உயரவுள்ளது. குறைந்த பட்சமாக 15 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை ரயில் கட்டணம் உயரும் என தெரிகிறது.\nடிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஐஆர்சிடிசி இணையதளத்தில் முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டுக்கான சேவை கட்டணத்தை மத்திய அரசு ரத்து செய்தது. தற்போது நாளை முதல் சேவை கட்டண நடைமுறை அமலுக்கு வரும் என்று ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.\nஅதன்படி, ஏசி வசதி இல்லாத ரயில் பெட்டியில் பயணிப்போர் டிக்கெட் ஒன்று முன்பதிவுக்குச் சேவை கட்டணமாக 15 ரூபாயும், ஏ.சி முதல் வகுப்பு, 2ஆம் வகுப்பு, 3 அடுக்கு ஏசி ஆகிய அனைத்து பிரிவில் டிக்கெட் முன்பதிவுக்குச் சேவை கட்டணமாக 30 ரூபாயும் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமூன்று ஆண்டுகளுக்கு முன்பு சேவைக் கட்டணத்தைத் திரும்பப் பெறும்போது ஏசி அல்லாத டிக்கெட் ஒன்றுக்கு 20 ரூபாயும், ஏசி டிக்கெட் ஒன்றுக்கு 40 ரூபாயும் சேவை கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இந்தநிலையில் இந்த கட்டணம் ரத்து செய்தது தற்காலிகமானது என்றும் வேண்டுமானால் மீண்டும் வசூலித்துக்கொள்ளலாம் என்றும் நிதியமைச்சகம் தெரிவித்திருந்தது. அதனடிப்படையில் மீண்டும் சேவைக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.\nஅதுபோன்று ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான சேவைக் கட்டணம் நீக்கப்பட்டதற்குப் பிறகு ரயில்வேக்கு 26 சதவிகிதம் வருமானம் குறைந்துள்ளதாக ரயில்வே புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.\nஅமெரிக்க அதிபர் வருகை இந்தியாவுக்கு எந்த பலனும் அளிக்காது.\nபிரிட்டன் எம்பி திருப்பி அனுப்பபட்ட விவகாரம்.\nரயில்வே பட்ஜெட்: தமிழகத்திற்கு ரூ10000/ உ.பிக்கு 12000 தமிழகத்தை பலி வாங்குகிறதா மத்திய அரசு..\nமீண்டும் ரயில் கட்டண உயர்வா.. திக் திக் மனநிலையில் மக்கள்..\nஒரே ஆளுதான்…ரூ.1.5 கோடி வசூல்: பயணிகளை கதறவிட்டு அபராதம் விதித்த டிக்கெட் பரிசோதகர்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஅவரு புடவை கட்டிக்கிட்டு உக்காந்துருக்காரு.. இவரு 2000 பேரை கொன்னுட்டு சி.எம் ஆனாரு.. கடுப்பாகும் பெண்கள்..\nகோமாளி பட நடிகை சம்யுக்தா ஹெக்டேவின் Latest video.. விழுவாரா மாட்டாரா என்று பார்ப்பவர்களுக்கு பதற்றம்..\nரஜினி விஜய்க்கு இருப்பது உங்களுக்கு ஏன் இல்லை..த்ரிஷாவை கிழிக்கும் சிம்பு பட தயாரிப்பாளர்..\nதுப்பாக்கியை பார்த்து அசராத போலீஸ்..கலவரத்தை பெரிதாக்கிய தீவிரவாத செயல்..\nகரிந்���ுபோய் கிடக்கும் டெல்லி தெருக்கள்..நேரடி காட்சிகள்..\nஅவரு புடவை கட்டிக்கிட்டு உக்காந்துருக்காரு.. இவரு 2000 பேரை கொன்னுட்டு சி.எம் ஆனாரு.. கடுப்பாகும் பெண்கள்..\nகோமாளி பட நடிகை சம்யுக்தா ஹெக்டேவின் Latest video.. விழுவாரா மாட்டாரா என்று பார்ப்பவர்களுக்கு பதற்றம்..\nரஜினி விஜய்க்கு இருப்பது உங்களுக்கு ஏன் இல்லை..த்ரிஷாவை கிழிக்கும் சிம்பு பட தயாரிப்பாளர்..\nஅமெரிக்க அதிபர் சாப்பிட்ட சாப்பாடு மெனு. இந்திய ஜனாதிபதி அசத்திய விருந்து.\n அதிரடி கோரிக்கை விடுத்த அரசியல் தலைவர்..\nநடிகர் விஜய்,அன்பு செழியன்,கல்பாத்தி ஆகியோர் கழுத்துக்கு கத்திவைக்க அமலாக்கத்துறை தயார் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/how-to-book-lpg-gas-connection-online-023445.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-02-26T08:07:28Z", "digest": "sha1:WUHHAH6YRB3SDZ7XXRBAUV5IMDHM2Y6Y", "length": 18780, "nlines": 267, "source_domain": "tamil.gizbot.com", "title": "எல்பிஜி கேஸ் இணைப்பிற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்வது எப்படி? | How to book LPG gas connection online - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n உடனே உங்கள் புளூடூத் சேவையை OFF செய்யுங்கள்\n13 hrs ago ஒரு மனசாட்சி வேண்டாமா., பலே திருடன்: 3 மணி நேரத்தில் 18 செல்போன் திருட்டு- எங்கே., எப்படி தெரியுமா\n16 hrs ago TikTok பயனர்களை குஷியில் ஆழ்த்திய Firework-ன் புதிய ஜெமி டூல்\n16 hrs ago Jio vs Airtel vs Vodafone: இனி புலம்பல் வேண்டாம்., இதான் ஒரே தீர்வு-அந்த திட்டத்திற்கு எது சிறந்தது\n17 hrs ago இனி போன்லாம் பண்ணாதிங்க whatsapp-லயே கேஸ் சிலிண்டர் புக் பண்ணலாம்: இதோ நம்பர் மற்றும் முறை\nNews கல்யாண வாழ்க்கையில பிரச்சினையா எல்லாம் கிரகம்தான் - பரிகாரம் பண்ணுங்க\nMovies கையில் மது.. கண்ணில் கவர்ச்சி.. பட வாய்ப்புக்காக இப்படியா\nLifestyle சிம்ம ராசிக்காரங்களுக்கு இன்று கோபம் அதிகம் வருமாம் கவனம்...\nSports வாவ்.. புயலுக்கு மறு பெயர்தான் கஷ்வீயோ.. 4.5 ஓவர்.. 12 ரன்..10 விக்கெட்.. அப்படியே கும்ப்ளே மாதிரியே\nAutomobiles மக்கள் கொண்டாட்டம்... ஆர்டிஓக்களின் புது ட்ரீட்மெண்ட்டால் அலறும் மோசடி டீலர்கள்... வெச்ச செக் அப்படி\nFinance சோனி, சாம்சங்கிற்கு செக் வைக்கும் ரியல்மி.. ஏப்ரலில் காத்திருக்கும் அதிர்ச்சி..\nEducation LIC Recruitment: பி.இ பட்டதாரிகளுக்கு எல்ஐசி-யில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்ப��ி அடைவது\nஎல்பிஜி கேஸ் இணைப்பிற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்வது எப்படி\nபுதிதாக எல்பிஜி கேஸ் இணைப்பு பெறுவது சிக்கல் நிறைந்த காரியமாக இருக்கிறது. இதற்கு நீங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையில் உள்ள எல்பிஜி விற்பனையாளரை அணுகி தேவையான தரவுகளை சமர்பித்து பணம் செலுத்த வேண்டும். டிஜிட்டல் யுகத்தில் எல்லாமே வேகமாக மாறிவருகிறது.\nஆன்லைனிலேயே முன்பதிவு செய்ய முடியும்\nஅந்த வகையில் முன்னணி கேஸ் விற்பனையாளர்களான பாரத் கேஸ், இன்டேன் கேஸ் மற்றும் ஹெச்.பி. கேஸ் போன்றவே தங்களது சேவைகளை ஆன்லைனில் துவங்கியுள்ளன. இனி வாடிக்கையாளர்கள் எல்பிஜி கேஸ் இணைப்பிற்கு ஆன்லைனிலேயே முன்பதிவு செய்ய முடியும். இதுதவிர ஏற்கனவே கேஸ் பயன்படுத்துவோர் புதிய சிலிண்டர்களை பெற ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்.\nநேரடியாக விற்பனையாளரிடம் செல்லாமல், ஆன்லைனிலேயே எல்பிஜி கேஸ் வாங்க முன்பதிவு செய்வது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.\n1 - முதலில் நீங்கள் இணைப்பு பெற விரும்பும் எல்பிஜி கேஸ் விற்பனையாளரின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்\n2 - இனி அருகாமையில் உள்ள விற்பனையாளரை அதற்கான ஆப்ஷன் மூலம் தேட வேண்டும்\n3 - அடுத்து விற்பனையாளர்கள் பட்டியலில் இருந்து ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் (அருகாமையில் இருப்பவரை தேர்வு செய்யலாம்)\nதிரையில் தோன்றும் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இங்கு தனிப்பட்ட விவரங்கள், முகவரி, மாணியம் பெற பரிமாற்ற பகுதி, சிலிண்டர் வகை மற்றும் சிலிண்டர் அளவு உள்ளிட்டவற்றை பதிவிட வேண்டும்.\nகுறிப்பு: இந்த படிவங்கள் விற்பனையாளரை பொருத்து வேறுப்படும்\nமோடியின் துப்புரவு பணி ஒரு ஷூட்டிங்கா வெளிச்சத்திற்கு வந்த உண்மை இதுதான்\n4 - இனி அடையாளச் சான்று மற்றும் இருப்பட சான்றுக்கான ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்\n5 - தேவையான ஆவணங்களை ஆன்லைனில் அப்லோடு செய்து பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்தையும் அப்லோடு செய்ய வேண்டும்\n6 - இனி விதிமுறைகளை ஒப்புக் கொள்ளக் கோரும் ஆப்ஷனை க்ளிக் செய்து சப்மிட் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்\n7 - அடுத்து கட்டணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். இங்கு நெட் பேங்கிங், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு போன்றவற்றை தேர்வு செய்யலாம். இத்துடன் கேஷ் ஆன் டெலிவரி ஆப்ஷனையும் தேர்வு செய்���லாம்.\nமிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\n8 - இவ்வாறு செய்ததும் உங்களுக்கான முன்பதிவு குறியீட்டு எண் வழங்கப்படும். இதை கொண்டு முன்பதிவு விவரங்களை டிராக் செய்து டெலிவரி விவரங்களை அறிந்து கொள்ளலாம்.\nஒரு மனசாட்சி வேண்டாமா., பலே திருடன்: 3 மணி நேரத்தில் 18 செல்போன் திருட்டு- எங்கே., எப்படி தெரியுமா\nGoogle pay-ல பணத்த போடுங்க., அந்த பொன்னு கால் பண்ணி பக்குவமா பேசும்- திணுசு திணுசா மோசடி\nTikTok பயனர்களை குஷியில் ஆழ்த்திய Firework-ன் புதிய ஜெமி டூல்\nஎங்கலாம் போறாரோ அங்கெல்லாம் நம்ம ஆள போடுங்கடா: ஒருவரிடமே 33 முறை மொத்தம் ரூ.9 கோடி ஏமாற்றிய கும்பல்\nJio vs Airtel vs Vodafone: இனி புலம்பல் வேண்டாம்., இதான் ஒரே தீர்வு-அந்த திட்டத்திற்கு எது சிறந்தது\nரூ.388-க்கு ஒரே ஒரு நெயில் பாலிஷ் தான் ஆர்டர் செய்தேன்., ரூ.92,000 க்ளோஸ்: அதிர்ச்சி சம்பவம்- எப்படி\nஇனி போன்லாம் பண்ணாதிங்க whatsapp-லயே கேஸ் சிலிண்டர் புக் பண்ணலாம்: இதோ நம்பர் மற்றும் முறை\nயூடியூப் டிப்ஸ் வீடியோக்களை டெலீட் அல்லது ரீஸ்டோர் செய்வது எப்படி\nPoco X2 பிளாஷ் சேல்ஸ் விற்பனை இன்று துவங்குகிறது மலிவு விலையில் கிடைக்கும் சிறந்த போன் இதுதான்\nதொழில்நுட்பத்தை வேறலெவலில் பயன்படுத்தும் இந்தியர்கள்: ஆன்லைனில் நிச்சயதார்த்தம்.\nபூமி தட்டையானது.,நிரூபிக்க சொந்தமாக ராக்கெட் கண்டுபிடித்து விண்ணுக்கு பறந்த விமானி:என்னானது தெரியுமா\nபேட்ட பராக்., விர்ட்சுவல் துப்பாக்கியில் குறி வைத்து சுட்டு அசத்திய Modi: என்ன ஆனது தெரியுமா\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nபூமியில் உயிர்கள் உருவாக காரணமான அரோகோத் விண்கல்\nபனி எரிமலையின் அதிர்ச்சியூட்டும் புகைப்படம்\nJio-வில் இனி அந்த திட்டம் கிடையாது: அதிரடி அறவிப்பு-ஷாக் ஆகாதிங்க.,இதோ அட்டகாச புது திட்டம் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2480186", "date_download": "2020-02-26T08:24:40Z", "digest": "sha1:2KRR3CP6ZI5JR2DPD26FAUWBFGXYJXDE", "length": 18822, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "வேதனை : மடப்புரம் காளி கோயில் சிற்பங்கள் சேதம் ; கோபுர தரிசனம் செய்யும் பக்தர்கள்| Dinamalar", "raw_content": "\nடில்லி வன்முறையின் பின்னணியில் பா.ஜ.,: சோனியா\nடில்லி வன்முறையை போலீசார் கட்டுப்படுத்��� தவறியது ஏன்\nசிவன்-பார்வதி-முருகன் கட்டுக்கதை: சீமான் அடுத்த ...\n‛‛திமுக காப்பான்'' புது திட்டம்: கலக்கத்தில் ... 27\nகாற்று மாசுபாட்டில் இந்தியா முதலிடம்: சுகாதார ...\nசீக்கிய கலவரத்தை நினைவுபடுத்திய டில்லி வன்முறை: ... 2\nராணுவ உடையில் போலீஸ்: மத்திய அரசுக்கு கடிதம்\nடில்லி வன்முறைக்கு போலீசின் மெத்தனமே காரணம்: ... 10\nதென் கொரியாவில் கொரோனா கோர தாண்டவம் ஏன்\nபோராட்டத்தை தூண்டும் திமுக, காங்.,: எச்.ராஜா 46\nவேதனை : மடப்புரம் காளி கோயில் சிற்பங்கள் சேதம் ; கோபுர தரிசனம் செய்யும் பக்தர்கள்\nதிருப்புவனம்:திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ர\nகாளியம்மன் கோயில் கோபுரத்தில் உள்ள சிற்பங்கள் சேதமடைந்து இருப்பதால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர்.\nதமிழகத்தில் பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலும் ஒன்று,தமிழகம் முழுவதிலும் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து செல்வது வழக்கம், கேட்ட வரம் தருபவள், துரோகம், நம்பிக்கை மோசடி போன்ற செயல்களில் ஈடுபடுவர்களை அம்மன் தண்டிப்பார் என்ற கருத்து இருப்பதால் பலரும் கோயிலுக்கு வந்து வழிபடுவது\nமடப்புரம் கோயிலுக்கு 16 வருடங்களுக்கு பிறகு கடந்த 2017 ஜூன் 4ம் தேதி கும்பாபிேஷகம் நடத்தப்பட்டது. 16வருடங்களுக்கு பிறகு நடந்த கும்பாபிேஷகம் என்பதால் கோயில்\nவளாகம் முழுவதும் திருப்பணிகள் பக்தர்களின் நன்கொடை மூலமாக நடந்தது. கோயிலின் கோபுர வேலைகள், வளாகம் முழுவதும் உள்ள சிலைகள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டன. மூன்று ஆண்டுகளிலேயே கோயில் வளாகத்தில் உள்ள சில சிலைகள் சேதமடைந்துவிட்டன. கோயில் கோபுரத்தில் உள்ள சிலைகள் சேதமடைந்து காட்சியளிப்பதால் பக்தர்கள் வேதனைஅடைந்துள்ளனர்.\nபக்தர்கள்கூறியதாவது: கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள், ஆனால்கோபுரத்தில் உள்ள பல சிலைகள் சேதடைந்து காட்சியளிக்கின்றன.குதிரை சிலைகள்,சாமி சிலை சேதம் அடைந்தும் வர்ணங்கள் மங்கி காட்சியளிக்கின்றன.கோயிலில் மாதந்தோறும் உண்டியல் மூலமாக 30 முதல் 40 லட்ச ரூபாய் வரை வசூலாகும் நிலையில் கோயில் கோபுரம் சிதிலம்\nஅடைந்திருப்பது பக்தர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் கோயில் கோபுர பணிகளை தரமான முறையில் அமைக்க உரிய நடவடிக்கை எ��ுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n.'ஸ்மார்ட் சிட்டி' குறித்து கருத்து பதிவு:கூடுதலாக பலரும் பதிவிட அழைப்பு(3)\n24 மணி நேர குடிநீர் திட்டத்துக்கு தொட்டி கட்டுங்க\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n.'ஸ்மார்ட் சிட்டி' குறித்து கருத்து பதிவு:கூடுதலாக பலரும் பதிவிட அழைப்பு\n24 மணி நேர குடிநீர் திட்டத்துக்கு தொட்டி கட்டுங்க\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/AjithKumar", "date_download": "2020-02-26T07:10:47Z", "digest": "sha1:5HQNGONZ2LVTM4IIDKXEJMFQYBCJ5LSD", "length": 6725, "nlines": 57, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமார்ச் 9ந் தேதி கூடுகிறது சட்டப்பேரவை...\nடெல்லி கலவரம்: பலி எண்ணிக்கை 20ஆக உயர்வு\nஉலகம் அழியும் நிலை உருவானால் அதை மனிதர்கள் எதிர்கொள்ள நடவடிக்கை\nஜிசாட்-1 என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை மார்ச் 5ந் தேதி விண்ணி...\nகொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 2,800 -ஒலிம்பிக் போட்டிகள் ரத்து\nஉதிரியாக விற்கப்படும் இனிப்புகளில் தயாரிப்பு தேதி கட்டாயம்...ஜூன் 1...\nநடிகர் அஜித்தின் வீடு இப்படி தான் இருக்கும். ரகசியம் உடைத்த ஆதித்யா மேனன்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியாகியுள்ள தர்பார் படத்தில் வில்லன் நடிகர் சுனில் ஷெட்டிக்கு குரல் கொடுத்ததன் மூலம், டப்பிங்கிலும் கால் பதித்துள்ளார் பிரபல வில்லன் நடிகர் ஆதித்யா மேனன். பில்...\nஅஜித் நடிக்கும் நேர்கொண்ட பார்வை படத்தின் டீசர் வெளியானது\nஅஜித்குமார் நடிப்பில் வெளியாக இருக்கும் நேர்கொண்ட பார்வை படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அமிதாப்பச்சன் நடித்து இந்தியில் வெளியான பிங்க் படம் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படம் தமிழில் நேர்கொண்ட ...\nஆளில்லா ஏர் ஆம்புலன்ஸ் வடிவமைப்பில் நடிகர் அஜீத் தீவிரம்\nசென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் தக் ஷா மாணவர் குழு தயாரித்துள்ள ஏர்- ஆம்புலன்ஸ் குட்டி விமானத்துக்கு இறுதி வடிவம் கொடுக்கும் வகையில் ஜெர்மணியில் உள்ள பிரபல விமான தயாரிப்பு நிறுவ���த்தில் நடிகர் அஜீத்...\nரஜினி பாடலை பின்னுக்கு தள்ளிய அஜீத் போஸ்டர்..\nஅஜீத்குமாரின் விஸ்வாசம் படத்தின் போஸ்டர் ஒன்று நடிகர் ரஜினிகாந்தின் 2.ஒ படத்தின் பாடல்காட்சியை 2 வது இடத்துக்கு தள்ளி யுள்ளது. அஜீத்குமார் நடிப்பில் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ள விஸ்வாசம் படத்தின்...\nவிஸ்வாசம் படத்தின் சண்டைக்காட்சிகள் சமூகவலைதளங்களில் லீக் - புகைப்படங்கள் உள்ளே\nஅஜித்குமார் நடிக்கும் விஸ்வாசம் திரைப்படத்தின் சண்டைக் காட்சிகள் தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளன. சிறுத்தை சிவா இயக்கத்தில், விஸ்வாசம் திரைப்படத்தில் அஜித் நடித்து வருகிறார...\nமுகநூல் மைனாவுக்காக.. இரவில் கூவும் குயில்கள்..\nசிவனும் முருகனும் தந்தை மகன் அல்ல..\n“ஒரே கல்லில் இரண்டு மாங்காய்” விபத்தால் சிக்கிய கொலையாளிகள்\n”சார் கார்டு மேலே அந்த 16 நம்பர் சொல்லு சார் “ சிக்கிய வங்கி மோசடிக...\n“தோல் தானம்” - அறிந்தவை அறிய வேண்டியவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/234410/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-02-26T06:39:08Z", "digest": "sha1:Z2HBOV73CKFSMH3NXTUKRMUXKR63BJFJ", "length": 8075, "nlines": 164, "source_domain": "www.hirunews.lk", "title": "முக்கிய சந்திப்பு இன்று .. - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nமுக்கிய சந்திப்பு இன்று ..\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கினியா-பிஸாவ் நாட்டின் ஜனாதிபதி உமாரோ சிசோகோவிற்கிடையில் முக்கிய சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.\nகுறித்த சந்திப்பு அலரி மாளிகையில் இடடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆபிரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளுடனான இலங்கையின் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.\nபாண் விலை 5 ரூபாவால் குறைப்பு\nகொரோனாவில் இருந்து தானாக குணமான பிறந்து 17 நாட்களே ஆன குழந்தை- அதிர்ச்சியில் மருத்துவர்கள்\nசீனாவில் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில்...\nபோர்க் களமான தலைநகரம் - என்ன நடக்கிறது..\nகாட்டை காக்க மரணம் வரை போராடும் அமேசான் ஆதிக்குடி பெண்கள்\nமுன்பு எப்போதும் இல்லாத அளவுக்குக்...\nமற்றுமொரு மருத்துவரின் உயிரைப் பறித்த கொரோனா- மருந்து இன்றி தடுமாறும் மருத்துவர்கள்\nசீனாவின் வுகான் நகரில் கொரோனா வைரசுக்கு...\nகிழக்கில் பெருமளவான நெல் கொள்வனவு..\nகிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள நீர்ப்பாசன குளங்கள் தொடர்பில் விசேட அவதானம்\nபெரிய வெங்காயத்தின் விலையில் மாற்றம்\nஉலகின் மிகச் சிறந்த 20 விமான சேவை நிறுவனங்கள்\nதவறி விழவில்லை - மரணத்தில் திருப்பம் - கொழும்பில் சம்பவம்\nமத்திய வங்கி தற்கொலை சம்பவம்- பலியான நபர் சர்வதேச பாடசாலையின் மாணவர்\nநாளை பாதிப்புக்கு உள்ளாகும் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கை..\nமுதலாம் தவணை பரீட்சையை நடத்தாதிருக்க கல்வி அமைச்சு தீர்மானம்\nராஜகிரிய பகுதியில் தீ விபத்து...\nபங்களாதேஷ் அணி ஒற்றை டெஸ்ட் போட்டியில் வெற்றி..\nநியூசிலாந்து அணி 10 விக்கட்டுக்களால் வெற்றி\nமூன்றாம் நாள் ஆட்டம் நிறைவு- பலமான நிலையில் பங்களாதேஷ் அணி\nஅவுஸ்திரேலிய அணியிடம் போராடித் தோற்ற இலங்கை மகளிர் அணி\nட்ரம்பின் இரவு விருந்தில் இணைந்துக்கொண்ட ஏ.ஆர். ரஹ்மான்\nதூங்கி எழும்பி மூஞ்சு கூட கழுவாமல் போஸ் கொடுத்த அமலாபால்\nசூப்பர்ஸ்டார் ரஜினிக்கு எதிரான வழக்கு....\nஉங்கள் அபிமான ஹிரு தொலைக்காட்சியில் “அட்டு” திரைப்படம்... காணத்தவறாதீர்கள்\nஇந்த வாரம் ஹிரு தொலைக்காட்சியில் “ரங்கூன்” திரைப்படம்\nஅருண் விஜய்யின் அதிரடி நடிப்பில் மாபியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/beauty/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9C%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-02-26T06:07:35Z", "digest": "sha1:QLMMIICWPBELWEIMITM2G64ZCL2CCQ3C", "length": 8851, "nlines": 37, "source_domain": "analaiexpress.ca", "title": "முக அழகை ஜொலிக்க வைக்கும் தக்காளி; செய்து பார்த்து பயனடையுங்கள் |", "raw_content": "\nமுக அழகை ஜொலிக்க வைக்கும் தக்காளி; செய்து பார்த்து பயனடையுங்கள்\nமுக அழகை ஜொலிக்க வைக்கும் தக்காளி… ஒருவரின் வெளிதோற்றத்தை வைத்து அவர்களின் திறமையை கணக்கிட கூடாது என்றாலும், பெரும்பான்மையானவர்கள் பிறரின் முக அழகு, சரும நிறம் ஆகியவற்றை வைத்துதான் மக்களை எடை போடுகிறார்கள்.\nயாருமே பிறக்கும் போது சரும பிரச்சனைகளுடன் பிறப்பதில்லை. சொல்லப்போனால் பழங்காலத்தை விட இக்காலத்தில் தான் அதிக சரும பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. இதற்கு மோசமான சுற்றுச்சூழல் மட்டுமின்றி, ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களும், ஆரோக்கிய பிரச்சனைகளும் தான் காரணம்.\nபெண்களுக்கான அழகு பொருட்களை பொருத்தவரை அதிகமாக ��ிற்பனை ஆவது சரும நிறத்தை சிகப்பாக்கும் முக பூச்சுகள்தான். தக்காளிப் பழத்தால் எப்பேர்பட்ட பெண்ணின் முகத்தையும் ஜொலிக்க வைத்து விடலாம். தக்காளியானது முகச்சுருக்கத்தை விரட்டி இளமையானவராக மாற்றி விடும்.\nநீண்ட நாட்களாக முகத்தை சரிவர பராமரிக்காதவர்களின் முகத்திலுள்ள செல்கள் இறந்து போய் முகம் பொலிவிழந்து விடும். இப்படிப்பட்டவர்கள் ஒரு தக்காளியின் சாறுடன் கால் டீஸ்பூன் ரவையைக் கலந்து கொள்ளுங்கள். இதை நன்றாக முகத்தில் தேய்த்து கழுவுங்கள். தொடர்ந்து இதைச் செய்து வந்தால் முகம் சூரியனாகப் பிரகாசிக்கும்.\nசில பெண்களுக்கு முகத்தில் மென்மைத்தன்மை குறைந்து முரட்டுத்தனமாகத் தெரியும் இப்படிப்பட்டவர்கள் ஒரு தக்காளியை எடுத்து கூழாக்கிக் கொள்ளுங்கள். இதனுடன் அரை டீஸ்பூன் தயிரைக் கலந்து கொள்ளுங்கள்.இதை முகத்துக்குப்பூசி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். முகம் மிருதுவாகி தங்கம் போல் தக தகவென ஜொலிக்கும்.\nசில பெண்கள் கண்ணுக்கு கீழ் கருவளையம் தோன்றி எதையோ பறிகொடுத்தது போல் வலம் வருவார்கள். இவர்களை அழகு தேவதைகளாக மாற்றுவதில் தக்காளிக்கு நிகர் தக்காளிதான்.\nஒரு வெள்ளரித்துண்டு அரை தக்காளி இரண்டையும் அரைத்துக் கொள்ளுங்கள்.இமைகளின் மேல் கலவையைப்பூசி 2 நிமிடம் கழித்துக் கழுவுங்கள்.\nஓரிரு வாரங்கள் இதைச் செய்து வந்தாலே கருவளையம் காணாமல் போவதுடன் கண்களும் பளிச்சென்று இருக்கும். பெரும்பாலான பெண்கள் முகத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கழுத்திற்கு கொடுப்பதில்லை. இதனால் கழுத்தில் கறுப்புக்கயிறு கட்டியது போல் கருவளையம் தோன்றி விடும். இதனை தக்காளி பேஸ்ட்டால் விரட்டி விடலாம்.\nதக்காளி சாறு அரை டீஸ்பூன், தேன் அரை டீஸ்பூன், சமையல் சோடா ஒரு சிட்டிகை இந்த மூன்றையும் கலந்து கொள்ளுங்கள்.\nஇந்த பேஸ்ட்டை கருவளையத்தின் மேல் பூசி 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.\nவெயிலில் அதிகம் சுற்றி முகம் கருமையடைந்துள்ளதா அப்படியெனில் தினமும் இரவில் படுக்கும் முன் தக்காளி துண்டைக் கொண்டு முகத்தை தேய்த்து 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.\nபழுத்த தக்காளியை நன்கு பசைப்போல விதையுடன் சேர்த்து அரைத்து, முகத்தில் தடவி, 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை, கருமை நிறம் மறையும். தக்காளி குளிர்ச்சியானது. இதனுடன் வெள்ளரிச்சாறை சம அளவில் எடுத்து பஞ்சில் நனைத்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் கழுவ வேண்டும். தொடர்ந்து செய்து வந்தால், பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் மறையும்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/astrology/tamil-panchangam/today-tamil-panchangam-9/", "date_download": "2020-02-26T06:00:54Z", "digest": "sha1:FDPR4ZRU6ATR4HCOEZ5BOZRD5M4F4R4F", "length": 16832, "nlines": 298, "source_domain": "seithichurul.com", "title": "இன்றைய (24/09/2019) தமிழ் பஞ்சாங்கம்! | Today Tamil Panchangam,", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nஇன்றைய (24/09/2019) தமிழ் பஞ்சாங்கம்\n👑 தங்கம் / வெள்ளி\nஇன்றைய (24/09/2019) தமிழ் பஞ்சாங்கம்\nதசமி பகல் 12.11 மணி வரை. பின் ஏகாதசி\nபுனர்பூசம் காலை 6.59 மணி வரை பின் பூசம். பூசம் மறு நாள் காலை 5.44 மணி வரை. பின்னர் ஆயில்யம்.\nகன்னி லக்ன இருப்பு (நா.வி): 3.57\nராகு காலம்: மதியம் 3.00 – 4.30\nஎமகண்டம்: காலை 9.00 – 10.30\nகுளிகை: மதியம் 12.00 – 1.30\nஇன்று மேல் நோக்கு நாள்.\nசுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் ஆயிரநாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.\nதிருமெய்யம் வளர்பிறை சந்திரனுக்கு 6, 8, 12 இவ்விடங்களில் வியாழன் இருந்தால் சகட யோகம்.\nஇன்றைய (25/09/2019) தமிழ் பஞ்சாங்கம்\nஇன்றைய (23/09/2019) தமிழ் பஞ்சாங்கம்\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (26/02/2020)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (25/02/2020)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (24/02/2020)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (23/02/2020)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (26/02/2020)\nபெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA\nத்ிருதியை மறு நாள் காலை மணி 3.25 பின்னர் சதுர்த்தி\nஉத்திரட்டாதி இரவு மணி 9.33 பின்னர் ரேவதி\nகும்ப லக்ன இருப்பு: 2.24\nராகு காலம்: மதியம் 12.00 – 1.30\nஎமகண்டம்: காலை 7.30 – 9.00\nஇன்று மேல் நோக்கு நாள்.\nஇன்று தென்னை, மா, பலா, புளி வைக்க நன்று.\nதிருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (25/02/2020)\nபெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA\nத்விதியை இரவு மணி 1.20 பின்னர் திருதியை\nபூரட்டாதி இரவு மணி 7.00 பின்னர் உத்திரட்டாதி\nகும்ப லக்ன இருப்பு: 2.33\nராகு காலம்: மதியம் 3.00 – 4.30\nஎமகண்டம்: காலை 9.00 – 10.30\nகுளிகை: மதி���ம் 12.00 – 1.30\nஇன்று கீழ் நோக்கு நாள்.\nகாளஹஸ்தி, ஸ்ரீசைலம், திருவைகாவூர், திருக்கோகர்ணம் ஸ்ரீசிவபெருமான் கிரி பிரதடசனம்.\nஸ்ரீகோணியம்மன், நத்தம் மாரியம்மன் உற்சவாரம்பம்.\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (24/02/2020)\nபெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA\nபிரதமை இரவு மணி 11.16 பின்னர் த்விதியை\nசதயம் மாலை மணி 4.30 பின்னர் பூரட்டாதி\nகும்ப லக்ன இருப்பு: 2.41\nராகு காலம்: காலை 7.30 – 9.00\nஎமகண்டம்: காலை 10.30 – 12.00\nகுளிகை: மதியம் 1.30 – 3.00\nஇன்று மேல் நோக்கு நாள்.\nதிருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர், காந்திமதியம்மன் திருமஞ்சன சேவை.\nகாளஹஸ்தி ஸ்ரீசிவபெருமான் திருவீதி உலா.\nஅதிர்ச்சி.. இனி இதற்கும் காலாவதி தேதி கட்டாயம்\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்6 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (26/02/2020)\nபர்சனல் ஃபினாஸ்14 hours ago\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி..\nபங்கு சந்தை15 hours ago\nஎஸ்பிஐ கார்ட்ஸ் பங்குகள் வெளியீடு.. விலை எவ்வளவு எஸ்பிஐ ஊழியர்களுக்கு டிஸ்கவுண்ட் உண்டா\nதங்கம் விலை இன்று (25/02/2020) சரிவு\nஐஷ்வர்யா ராஜேஷ் – போட்டோ கேலரி\nவேலை வாய்ப்பு19 hours ago\nநாமக்கல் மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை\nவேலை வாய்ப்பு20 hours ago\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை\nவீடியோ செய்திகள்20 hours ago\nஆண்டீஸ் மலைத்தொடரில் கடுமையான நிலச்சரிவு\nவேலை வாய்ப்பு4 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nவேலை வாய்ப்பு6 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு6 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nசினிமா செய்திகள்6 months ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nசினிமா செய்திகள்7 months ago\nநீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி\nவீடியோ செய���திகள்20 hours ago\nஆண்டீஸ் மலைத்தொடரில் கடுமையான நிலச்சரிவு\nவீடியோ செய்திகள்20 hours ago\nநித்தி சிஷ்யைகள் எல்லாம் ஜுஜுபி… கண்களை கட்டி கலக்கும் மாணவி\nவீடியோ செய்திகள்20 hours ago\nகட்டுமான நிறுவனத்திற்குள் புகுந்து தகராறு- CCTV காட்சிகள் வெளியீடு\nவீடியோ செய்திகள்20 hours ago\nடான்ஸ் ஆடி மெலனியா டிரம்ப் கவனத்தை ஈர்த்த சிறுவன்\nவீடியோ செய்திகள்21 hours ago\nமாணவர்களுடன் விளையாடி மகிழ்ந்த மெலனியா ட்ரம்ப்..\nவீடியோ செய்திகள்21 hours ago\n இந்தியாவின் முதல் திருநங்கை Police Prithika Yashini அம்மாவுடன்\nவீடியோ செய்திகள்21 hours ago\nவாட்ஸ் ஆப் மூலம் சமையல் சிலிண்டர் முன்பதிவு\nவீடியோ செய்திகள்21 hours ago\nடிரம்ப்புக்கு ஷாருக்கான் ரசிகர்கள் டிவிட்டரில் நன்றி\nவீடியோ செய்திகள்21 hours ago\nகொஞ்சம் காதலன் , கொஞ்சம் காதலி மொத்தம் கௌதம் மேனன்\nவீடியோ செய்திகள்22 hours ago\nமெலனியாவுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்ற அரசுப்பள்ளி சிறுமிகள்\nவீடியோ செய்திகள்21 hours ago\nமாணவர்களுடன் விளையாடி மகிழ்ந்த மெலனியா ட்ரம்ப்..\nசினிமா செய்திகள்1 day ago\n‘ரஜினி 168’ படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது..\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nவீடியோ செய்திகள்2 days ago\nநமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் மாஸ் எண்ட்ரி கொடுத்த ட்ரம்ப், மோடி | Trump in In\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2478108", "date_download": "2020-02-26T08:24:59Z", "digest": "sha1:EJZAHFQMGSAMXI63A6BVYGPNDWUYHD4V", "length": 17003, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "தொடர்பு எல்லைக்கு அப்பால் கரூர் காங்., பெண் எம்.பி., | Dinamalar", "raw_content": "\nடில்லி வன்முறையின் பின்னணியில் பா.ஜ.,: சோனியா\nடில்லி வன்முறையை போலீசார் கட்டுப்படுத்த தவறியது ஏன்\nசிவன்-பார்வதி-முருகன் கட்டுக்கதை: சீமான் அடுத்த ...\n‛‛திமுக காப்பான்'' புது திட்டம்: கலக்கத்தில் ... 28\nகாற்று மாசுபாட்டில் இந்தியா முதலிடம்: சுகாதார ...\nசீக்கிய கலவரத்தை நினைவுபடுத்திய டில்லி வன்முறை: ... 2\nராணுவ உடையில் போலீஸ்: மத்திய அரசுக்கு கடிதம்\nடில்லி வன்முறைக்கு போலீசின் மெத்தனமே காரணம்: ... 10\nதென் கொரியாவில் கொரோனா கோர தாண்டவம் ஏன்\nபோராட்டத்தை தூண்டும் திமுக, காங்.,: எச்.ராஜா 46\nதொடர்பு எல்லைக்கு அப்பால் கரூர் காங்., பெண் எம்.பி.,\nகரூர் : 'வாக்காளர்கள் தொடர்பு கொள்ள முடியாத கரூர், காங்., - எம்.பி., மீது வழக்கு தொடரப்படும்' என்ற தகவல், சமூக வலைதளங���களில் பரவி வருகிறது.\nகடந்த லோக்சபா தேர்தலில், கரூர் தொகுதியில், காங்., பெண் பிரமுகர் ஜோதிமணி, 45, போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவருக்கு, அரவக்குறிச்சியில் மட்டும் அலுவலகம் உள்ளது. கரூர் உட்பட ஐந்து சட்டசபை தொகுதிகளில், அலுவலகம் இல்லை.பொதுமக்கள், ஜோதிமணியை தொடர்பு கொள்ள முடியாமல் திணறி வருகின்றனர். மொபைல் போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்நிலையில், கரூரைச் சேர்ந்த தமிழ் ராஜேந்திரன் என்பவர், சமூக வலைதளங்களில், 'கரூர் எம்.பி., ஜோதிமணிக்கு திறந்த மடல்' எழுதியுள்ளார்.அதில், 'அம்மா, நீங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு, உங்களை தொடர்பு கொள்ள எந்த வாய்ப்பையும் தருவதில்லை.\n'பொதுமக்கள், உங்களை அணுகாதவாறு தொடர்ந்து வைத்துக் கொண்டிருந்தால், உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு அளித்து, தேவையான உத்தரவுகளை பெற வேண்டிய நிலைக்கு, எங்களைப் போன்றோர் தள்ளப்படுவர்' எனக் கூறியுள்ளார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇவரை தேர்ந்தெடுத்த உங்களை தான் காணவில்லை என்று போஸ்டர் அடித்து ஒட்ட வேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின��றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2480033", "date_download": "2020-02-26T05:52:11Z", "digest": "sha1:WYQHJHNEGOI5C7LSJJX6VRE57CKYWYDM", "length": 16219, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "புதிய தண்டவாள பணி: 7 ரயில்கள் தாமதமாகும்| Dinamalar", "raw_content": "\nபோராட்டத்தை தூண்டும் திமுக, காங்.,: எச்.ராஜா 2\nராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்., செயற்குழுவில் ... 4\nதமிழக சட்டசபை மார்ச் 9ல் கூடுகிறது\nடில்லி வன்முறையில் 20 பேர் பலி: தோவல் நேரில் ஆய்வு 11\n'கொரோனா' கோர தாண்டவம்: 37 நாடுகளில் 80 ஆயிரம் பேர் ... 1\nடில்லி கலவரம்: நள்ளிரவில் உயர்நீதிமன்றம் விசாரணை 10\n4வது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல்\nசட்டவிரோத பண பரிமாற்றத்தில் நடிகர் விஜய் ஈடுபட்டாரா\n'துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் தான் போலீஸ் பலி' 29\nபுதிய தண்டவாள பணி: 7 ரயில்கள் தாமதமாகும்\nதிருப்பூர்:திருப்பூர் - வஞ்சிபாளையம் இடையே நடக்கும் புதிய தண்டவாளம் பதிக்கும் பணியால், இன்று முதல் வரும், 23 ம் தேதி வரை ரயில்கள் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.தெற்கு ரயில்வே, சேலம் கோட்டம் ��ெளியிட்டுள்ள அறிக்கை:சேலம் - கோவை பாசஞ்சர், ஒரு மணி நேரம், ஐந்து நிமிடம் தாமதமாக இயக்கப்படும். கோவையில் இருந்து பாலக்காடு செல்லும் பாசஞ்சர், 65 நிமிடம் தாமதமாகும். வரும், 18ம் தேதி பிலாஸ்பூர் - எர்ணாகுளம் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், 50 நிமிடம் தாமதமாக ஈரோடு - திருப்பூர் இடையேயான துாரத்தை கடக்கும்.இத்துாரத்தை ஐதராபாத் - கொச்சுவேலி ரயில், 25 நிமிடம் தாமதமாகவும், பிலாஸ்பூர் - திருநெல்வேலி, ஒருமணி நேரம், பத்து நிமிடம் தாமதமாகவும் கடக்கும். வரும், 20ம் தேதி, ஜெய்ப்பூர் - கோவை கொங்கு எக்ஸ்பிரஸ், 40 நிமிடம், பாட்னா - எர்ணாகுளம், 18 நிமிடம் தாமதமாக ஈரோடு - திருப்பூர் பயண துாரத்தை கடக்கும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n'அரசு பொருள் தயாரிக்க இலவச மின்சாரம் வேணும்'\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'அரசு பொருள் தயாரிக்க இலவச மின்சாரம் வேணும்'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/236926-sri-lanka-human-rights-gains-in-grave-peril/?tab=comments", "date_download": "2020-02-26T06:33:52Z", "digest": "sha1:O6UWTQWPSBLF3JDZ4JKVG2C6RXAXJYEW", "length": 14333, "nlines": 177, "source_domain": "yarl.com", "title": "Sri Lanka: Human Rights Gains in Grave Peril - யாழ் திரைகடலோடி - கருத்துக்களம்", "raw_content": "\nBy விவசாயி விக், January 16 in யாழ் திரைகடலோடி\nInterests:இயற்கை விவசாயம், இயற்கை உணவு தயாரிப்பு, சமையல்\nஉடனடியாக கொள்வனவு செய்ய தீர்மானம்\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது\nதமிழ் அரசியல்வாதிகள் இன்னும் புலிகளின் சித்தாந்தத்தை பிரசாரம் செய்கிறார்கள் – கமல் குணரத்ன\na2வெள்ளை வான்\" ஊடக சந்திப்பில் பங்குபற்றிய இருவர் உட்பட 10 பேர் கைது\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nஉடனடியாக கொள்வனவு செய்ய தீர்மானம்\nஇலங்கையில் இன்னமும் சூரிய கலங்கள் மூலமாக, அல்லது காற்றடிகள்மூலமாக பெருமளவில் கொளவனவு செய்யக்கூடிய அளவில் தனியார் திட்ட்ங்கள் இன்னமும் அமுல் படுத்தப்படவில்லை இந்தியாவின் தனியார் மின் வழங்கும் கம்பனிகளும் இன்னும் உருவாகவில்லை இந்தியாவின் தனியார் மின் வழங்கும் கம்பனிகளும் இன்னும் உருவாகவில்லை இருந்தாலும் இலங்கையில் உள்ள தனியார் கொம்பனிகளிடம் டீசலில் இயங்கும் பெரிய மின்பிறப்பாக்கிகள் இருக்கின்றன இருந்தாலும் இலங்கையில் உள்ள தனியார் கொம்பனிகளிடம் டீசலில் இயங்கும் பெரிய மின்பிறப்பாக்கிகள் இருக்கின்றன இங்கும் பெரிய ஊழல்கள் காணப்படடாலும் வேறு வழிகள் இல்லை\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது\nநான் 12 வயது மட்டும் இந்த வெளிச்சத்தில் மண் வீட்டில் வாழ்ந்திருக்கிறேன்.\nதமிழ் அரசியல்வாதிகள் இன்னும் புலிகளின் சித்தாந்தத்தை பிரசாரம் செய்கிறார்கள் – கமல் குணரத்ன\nமக்கள் புலிகளினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் , அரசாங்கத்தினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் அதை அந்த மக்கள்தான் கூற வேண்டும் அதை அந்த மக்கள்தான் கூற வேண்டும் இருந்தாலும் புலிகளின் சித்தாந்தமோ அல்லது வேறு ஒரு சித்தாந்தமாகவோ இருக்கலாம் இருந்தாலும் புலிகளின் சித்தாந்தமோ அல்லது வேறு ஒரு சித்தாந்தமாகவோ இருக்கலாம் தமிழ் மக்களின் அரசியல் தீர்வை அரசு வழங்குமாக இருந்தால் எந்த சித்தாந்தமும் தேவைப்படாது தமிழ் மக்களின் அரசியல் தீர்வை அரசு வழங்குமாக இருந்தால் எந்த சித்தாந்தமும் தேவைப்படாது எனவே அரசுதான் இதட்குரிய பதிலை வழங்க வேண்டும்\na2வெள்ளை வான்\" ஊடக சந்திப்பில் பங்குபற்றிய இருவர் உட்பட 10 பேர் கைது\n\"வெள்ளை வான்\" ஊடக சந்திப்பில் பங்குபற்றிய இருவர் உட்பட 10 பேர் கைது கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்னவின் வெள்ளை வான் ஊடக சந்திப்பில் பங்குபற்றிய இருவர் உட்பட 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது குறித்த நபர்களிடமிருந்து டி56 ரக துப்பாக்கிகளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். கம்பஹா கெஹெல்பத்தர பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி இடம்பெற்ற 44 இலட்ச கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். http://athavannews.com/வெள்ளை-வான்-ஊடக-சந்திப்ப-2/\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nஇங்கு பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக சடடதரணிகள் ஆஜராவதை அரச சடடதரணி தடுக்க முட்படுவது ஒரு நீதியான செயல் இல்லை முடிவு எதுவாக இருந்தாலும் அம்மக்கள் சார்பாக வாதாட உரிமை இருக்கின்றது முடிவு எது���ாக இருந்தாலும் அம்மக்கள் சார்பாக வாதாட உரிமை இருக்கின்றது இருந்தாலும் இது சம்பந்தமாக அங்குள்ள சிலரிடம் பேசியபோது அவர்கள் சில கருத்தை முன் வைத்தார்கள் இருந்தாலும் இது சம்பந்தமாக அங்குள்ள சிலரிடம் பேசியபோது அவர்கள் சில கருத்தை முன் வைத்தார்கள் அதாவது தாங்கள் அறிந்த வரைக்கும் இப்போது சதொச இருந்த கட்டிடம் முப்பது , நாட்பது வருடங்களாக காணப்படுவதாகவும் அதட்குள் யுத்தகாலத்தில் காணாமலக்கப்பட்டொர் புதைக்கப்பட்டிருக்க சந்தர்ப்பம் இல்லை என்றும் கூறினார்கள் அதாவது தாங்கள் அறிந்த வரைக்கும் இப்போது சதொச இருந்த கட்டிடம் முப்பது , நாட்பது வருடங்களாக காணப்படுவதாகவும் அதட்குள் யுத்தகாலத்தில் காணாமலக்கப்பட்டொர் புதைக்கப்பட்டிருக்க சந்தர்ப்பம் இல்லை என்றும் கூறினார்கள் இருந்தாலும் மக்கள் கேட்டுக்கொண்டபடி இந்த பரிசோதனையை உறுதிப்படுத்த இரண்டாம் கருத்தையும் (second opinion) பெற்றுக்கொள்வது சிறந்ததாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/date/2020/01/25", "date_download": "2020-02-26T06:12:08Z", "digest": "sha1:TKQVDY5SKQ7D337PSMORINDKTAYQHBL3", "length": 35391, "nlines": 258, "source_domain": "www.athirady.com", "title": "25 January 2020 – Athirady News ;", "raw_content": "\nகேரளாவில் 3 மாத குழந்தையை கொன்று ஆசிரியை தற்கொலை..\nகேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள வடக்கஞ்சேரியை சேர்ந்தவர் மனோஜ். இவரது மனைவி நிஷா. இருவரும் ஐதராபாத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியர்களாக வேலை பார்த்து வந்தனர். நிறை மாத கர்ப்பிணியாக இருந்த நிஷா பிரசவத்திற்காக கடந்த 6 மாதத்திற்கு முன்…\nசர்வதேச அரசியலோ, இராஜதந்திர உறவுகளோ, வெறும் கூட்டல் கழித்தல் கணக்கல்ல. அவை எந்தவொரு பொதுச் சூத்திரத்தின் அடிப்படையிலும் விளங்கிக்கொள்ளக் கூடியவையல்ல. அவை, தேசநலன்களாலும் தந்திரோபாய, மூலோபாயத் தேவைகளின் அடிப்படைகளிலும் வழிநடத்தப்படுபவை…\nபௌத்த மக்கள் கவனம் செலுத்த வேண்டிய விடயம்\nவிகாரைகள் அமைப்பட வேண்டிய பகுதிகளை இனங்கண்டு அதன் பின்னர் குறித்த பகுதிகளில் விஹாரைகளை துரிதமாக அமைக்க நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளளார். ஹொரவத்பொத்தான குடாகம பகுதியில் அமைக்கப்பட்ட விகாரை ஒன்றை திறந்து…\nசீனா செல்வதை தவிர்க்க வேண்டும் – இந்தியர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சகம்…\nசீனாவில் தீவிரமாக பரவ�� வரும் கொரோனா வைரஸ் காய்ச்சல் அந்நாட்டு மக்களிடையே அதிக அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரசால் இதுவரை 25 பேர் பலியாகியுள்ளனர். இதற்கிடையே, இன்று காலை வரை ஒரே நாளில் 15 பேர் மரணம் அடைந்து உள்ளனர். இதனால் வைரஸ்…\nயாழ். நாவற்குழியில் அரும்பொருள் காட்சியகம் இன்று திறப்பு\nயாழ்ப்பாணத்தில் முதன்முறையாக தமிழர்களின் வரலாற்றை எடுத்தியம்பும் அரும்பொருள் காட்சியகம் யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான நாவற்குழியில் இன்று(25.01.2020) திறந்து வைக்கப்பட்டது. சிவபூமி அறக்கட்டளையைால் அமைக்கப்பட்ட “சிவபூமி யாழ்ப்பாணம்…\nபாஜக வேட்பாளர் கபில் மிஷ்ரா தேர்தல் பிரசாரம் செய்ய 48 மணி நேரம் தடை – தேர்தல்…\nதலைநகர் டெல்லியில் பிப்ரவரி 8-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளன. மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, டெல்லியில் ஆட்சியைப் பிடிக்க தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. ஆம் ஆத்மி…\nகல்முனை கடற்கரை பள்ளிவாசலின் கொடியேற்று விழா\nநானிலம் போற்றும் நாஹூர் நாயகம், கருணைக் கடல், குத்புல் மஜீத் ஹழ்றத் செய்யிதுனா மஹான் சாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் அன்னவர்களின் நினைவாக கல்முனை மாநகர மக்களால் நடாத்தப்படும் 198 வது வருட புனித கொடியேற்று விழா சனிக்கிழமை(25) மாலை கல்முனை…\nபுஸ்ஸலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புஸ்ஸலாவ பகுதியில் 25.01.2020 அன்று மாலை திடீர் தீ விபத்தில் அச்சகம் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இத் தீவிபத்தில் எவருக்கும் உயிராபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை என்றும் பொருட்கள்…\nஆசிரியையை தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற ஓவிய ஆசிரியர் கைது..\nகேரள மாநிலம் பத்தனம்திட்டா மஞ்சேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். இவர் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரூபஸ்ரீ (வயது 42). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றினார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.…\nதேர்தல் முடிந்த பின்பு வீட்டுத்திட்டம் – வவுனியா அபிவிருத்திக் குழுத் தலைவர்\nதேர்தல் முடிந்த பின்பு வீட்டுத்திட்டம் மற்றும் வேலைவாய்பு என்பன முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும்: வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் தேர்தல் முடிந்த பின்பு வீட்டுத்த���ட்டம் மற்றும் வேலைவாய்பு என்பன முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும்…\nஉப தவிசாளரினால் உணவுத் தவிர்ப்பு போராட்டம் முடிவு\nஉப தவிசாளரினால் உணவுத் தவிர்ப்பு போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது ஒரு வாரத்திற்குள் பிரதேச சபை விசேட அமர்வில் ஆதன வரி விடயம் எடுக்கப்படும் என்ற உறுதிப்பாட்டில் உணவு தவிர்ப்பு 7 மணியளவில் கைவிடப்பட்டது. கிளிநொச்சியில் வர்த்தகர்…\n60 வயது மூதாட்டி 22 வயது இளைஞனுடன் காதல்- ஆக்ராவில் வினோத வழக்கு..\nஆக்ரா மாவட்டத்தில் உள்ள பிரகாஷ் நகர் எட்மாடுடாவுலா காவல் நிலையத்திற்கு வினோதமான புகார் ஒன்று வந்தது. ஏழு குழந்தைகளின் தாயான 60 வயது மூதாட்டியின் கணவர் அந்த புகாரை அளித்தார். அதே பகுதியை சேர்ந்த 22 வயது இளைஞனுக்கும் தன் மனைவிக்கும் காதல்…\nஇரண்டு மாடி குடியிருப்பில் தீ விபத்து – ஒருவர் பலி\nவெள்ளவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ருத்ரா மாவத்தையில் அமைந்துள்ள இரண்டு மாடி குடியிருப்பொன்றில் இன்று (25) பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். வீட்டினுள் இருந்த 79 வயதுடைய முதியவர் ஒருவரே இந்த அனர்த்தத்தில்…\nஇலங்கை மாணவர்களை விரைவில் நாட்டுக்கு அழைத்து வருமாறு அறிவுறுத்தல்\nசீனாவின் உஹானில் உள்ள அனைத்து இலங்கை மாணவர்களையும் திரும்ப நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வௌியுறவு செயலாளர் மற்றும் ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு அறிவுறுத்தியுள்ளார். காடுகளில் வவ்வால்களை…\nகாஷ்மீரில் வீட்டுக்காவலில் உள்ள தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும்- அமெரிக்கா…\nகாஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்டு மாதம் மத்திய அரசு ரத்து செய்தது. அதைத் தொடர்ந்து காஷ்மீர் மாநில முன்னாள் முதல்-மந்திரிகள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மற்றும் மெகபூப் முக்தி உள்ளிட்ட பலர் கைது…\nகொரோனோ வைரஸ் – ஹாங்காங்கில் அவசர நிலை பிரகடனம்..\nசீனாவில் உள்ள வுகான் மாகணத்தில் உள்ள ஒரு சந்தை பகுதியில் இருந்து முதல் முறையாக கொரோனா என்ற கொடிய வைரஸ் வவ்வாலை உணவாக கொள்ளும் கட்டுவிரியன் பாம்புகள் மூலமாக பரவியது. இந்த கட்டுவிரியன் பாம்புகளை சீன மக்கள் உணவாக உட்கொள்வதால் வைரஸ்…\nகாஷ்மீர் முழுவதும் இன்று முதல் மொபைல் இண்டர்நெட் ���ேவை..\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ரத்து செய்யப்பட்டது. மேலும் காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது. இதையடுத்து போராட்டம் மற்றும் பிரச்சினைகளை…\nஐதராபாத் அருகே முதியோர் காப்பகத்தில் சங்கிலியால் கட்டிப்போட்டு 80 பேர் சித்ரவதை..\nதெலுங்கானா தலைநகர் ஐதராபாத் அருகே கீசரா பகுதியில் ‘மமதா’ என்ற பெயரில் முதியோர் காப்பகம் இயங்கி வந்தது. இங்கு ஏராளமான முதியவர்கள் தங்கி இருந்தனர். சமீபத்தில் அங்கிருந்த சிலர் ஓட்டம் பிடித்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள்…\n14 பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்\nஉடன் அமுலுக்கு வரும் வகையில் 14 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் படி சேவைத் தேவையின் அடிப்படையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இடமாற்றம்…\nமாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான முதலாவது தேசிய மையம் ஜனாதிபதியால் திறப்பு\nஇலங்கையின் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான முதலாவது தேசிய மையம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (25) ராகமையில் திறந்து வைக்கப்பட்டது. ராகமை போதனா வைத்தியசாலையில் இந்த ´மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான தேசிய சிறப்பு மையம்´…\nநிர்பயா வழக்கு- 2 குற்றவாளிகளின் புதிய மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி கோர்ட்..\nநிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகளுக்கும் பிப்ரவரி 1-ம் தேதி தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், குற்றவாளிகளில் அக்சய் குமார் சிங், பவன் குமார் சிங் ஆகியோர் சார்பில்…\nஎம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் பல்கலைக்கழகத்தில் இருக்கை- மத்திய அரசு நடவடிக்கை..\nகுடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. குறிப்பாக மத அடிப்படையில், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து வந்த இஸ்லாமியர்…\nரயில் தடம்புரண்டதில் ரயில் போக்குவரத்து தாமதம்\nமருதானை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளது. கொழும்பு கோட்டையில் இருந்து மீரிகம நோக்கி பயணித்த ரயில் ஒன்றே இவ்வாறு தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக அனைத்து ரயில் சேவைகளும் தாமதமாக…\nதலவாக்கலையில் டெங்கு ஒழிப்பு புகை விசிறும் நடவடிக்கை\nதலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் டெங்கு நோய்க்குள்ளாகி பாதிக்கப்பட்ட விபரம் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, பாடசாலையின் சுகாதார நலன் கருதி, டெங்கு ஒழிப்பு புகை விசிறும் நடவடிக்கை, 25.01.2020 அன்று மதியம்…\nமுரசுமோட்டை பகுதியில் விபத்து பதினோரு பேர் வைத்தியசாலையில் \nஇன்று பிற்ப்பகல் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட முரசுமோட்டைப் பகுதியில் டிப்பர் வாகனமும் தனியார் பேருந்தும் விபத்துக்குள்ளானதில் டிப்பர் வாகனத்தின் சாரதி உதவிளர் மற்றும் பேருந்தில் பயணித்த பத்து பயணிகள் உட்ப்பட பதினோரு பேர்…\nவர்த்தகரிற்கு ஆதரவாக அங்கஜன் தலைமையிலான அணி செயற்படும்\nஆதனவரிக்கு எதிர்ப்பு தெரிவித்து உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வர்த்தகரிற்கு ஆதரவாக அங்கஜன் தலைமையிலான அணி செயற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதனின் பிரத்தியேக செயலாளரு்ம, கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளருமான சதாசிவம்…\nதனி சிங்கள உஹன பிரதேச செயலகத்தில் பொங்கல் விழா\nஅம்பாறை மாவட்டம் தனி சிங்கள உஹன பிரதேச செயலகத்தில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. வெள்ளிக்கிழமை(24) காலை முதல் உஹன பிரதேச செயலாளர் ஏ.எம்.ஏ. அஜந்தகுமாரி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் கே.எம்.கே.எஸ்.…\nஎம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் பல்கலைக்கழகத்தில் இருக்கை- மத்திய அரசு நடவடிக்கை..\nதேசிய பெண் குழந்தைகள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு துறைகளில் புகழ் பெற்ற 10 பெண் பிரபலங்களின் பெயரால், பல்கலைக்கழகங்களில் இருக்கைகள் அமைக்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. இந்த பட்டியலில் தமிழகத்தில் இருந்து…\nஎனது ஆட்சியில் யாருடைய போனையும் ஒட்டுக்கேட்கவில்லை: தேவேந்திர பட்னாவிஸ்..\nமகாராஷ்டிரா உள்துறை மந்திரி அனில் தேஷ்முக், “முந்தைய தேவேந்திர பட்னாவிஸ் அரசு மாநில சைபர் போலீஸ் பிரிவு உதவியுடன் பலரது போன் அழைப்புகளை ஒட்டு கேட்டுள்ளது. குறிப்பாக மகா விகாஸ் அகாடி கூட்டணி பேச்சுவார்த்தையின்போது எதிர்க்கட்சி தலைவர்களின்…\nதுருக்கியில் நிலநடுக்கத்தால் தரைமட்டமான கட்டிடங்கள்- 18 பேர் பலி..\nதுருக்கியின் கிழக்குப் பகுதியில் நேற்று இரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் அங்காராவில் இருந்து 750 கிமீ தொலைவில், எலாஜிக் மாகாணம் சிவிரைஸ் நகரை மையமாக் கொண்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.8 அலகாக பதிவாகியிருந்தது. அருகில்…\nஆக்ரோஷமாக பப்ஜி கேம் விளையாடிய 25 வயது இளைஞருக்கு நேர்ந்த கதி..\nஉலகம் முழுவதும் உள்ள இளைஞர்கள், இளம் பெண்களின் மத்தியில் பப்ஜி கேம் வைரலாக பரவி வருகிறது. இதுவரை வெளிவந்த மொபைல் 'கேம்'களிலேயே உயர் தொழில்நுட்பம், கிராபிக்ஸ் காட்சிகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டதால் இளைஞர்கள், கல்லூரி பெண்கள் மத்தியில்…\nவெலிமடை, டயரபா கீழ் பிரிவு மக்கள் பணிபகிஸ்கரிப்பு போராட்டம்\nவெலிமடை, டயரபா தோட்டத்திற்கு சொந்தமான காணிகளை வெளியார்க்கு பிரித்து கொடுப்பதை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தி நேற்று (24) டயரபா கீழ் பிரிவு மக்களால் பணிபகிஸ்கரிப்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200…\nஆயுத போராட்ட காலத்திலும் கல்வியை வளர்க்க பாடுபட்டோம்\nநாங்கள் போராட்ட காலத்தில் கூட கல்விக்கான பல வேலைத் திட்டங்களை செய்தோம். நான் கல்வியை வளர்ப்பதற்கு பாடுபட்டுள்ளேன் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்)…\nகிளிநொச்சியில் 24 வயது பெண்ணை வெட்டி கொலை\nகிளிநொச்சியில் 24 வயது பெண்ணை வெட்டி கொலை. கொலை செய்த கணவரும் தற்கொலை முயற்சி. கணவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவம் நள்ளிரவு 1.30 மணியளவில்…\nடெல்லி வன்முறை : ரூ. 80 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் திருட்டு..\nபிரேசிலில் 5 நாளில் 147 கொலைகள் – போலீசார் வேலை நிறுத்தத்தால்…\n15 வயது மகள் கர்ப்பம் – தந்தை கைது \nயாழில் உள்ள பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் பாதிப்பு\nயாழ்ப்பாணத்தில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்\nஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான சத்தியமூர்த்தியின் நினைவுகூரல்\nடெல்லி வன்முறையில் காயமடைந்தவர்களை ம��ுத்துவமனைக்கு சென்று நேரில்…\nஅமெரிக்காவின் விண்வெளி கனவுகளை நனவாக்கிய ‘மனித கம்ப்யூட்டர்’…\nசுகயீன விடுமுறைப் போராட்டம்: கல்வி நடவடிக்கை முற்றாக ஸ்தம்பிதம்\nமட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டம்\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nகொழும்பில் களமிறக்கப்படும் கடல் மற்றும் விமானப் படையினர்\nகட்சி பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும்…\nஒரு இலட்சம் தொழில் வாய்ப்பு – 26,066 பேருக்கு நேர்முகப் பரீட்சை\nகிழக்கு கரையோரப் பிரதேசங்களில் சிறிதளவான மழைவீழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jpsdisciples.com/page/4658680:Page:168719", "date_download": "2020-02-26T07:32:34Z", "digest": "sha1:6OBNVXPM2NKINNPLZELV46DKIB66BG7K", "length": 4406, "nlines": 64, "source_domain": "www.jpsdisciples.com", "title": "கர்ம விதி - His Holiness Jayapataka Swami Disciples", "raw_content": "\nநீங்கள் ஒரு செயலை செய்யும் போது...\nஒரு முழுமையான ஏழை பிச்சைக்காரருக்கு ஒருவர் பெரிய நன்கொடை கொடுத்து அதன் பின் அவர் நல்லமுறையில் வாழ்ந்த ஒரு கதை உண்டு. ஆனால் அடுத்த பிறவியில் நன்கொடை கொடுத்த நபரின் மகனாக பிறக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஏனெனில் பிச்சைக்காரர் தான் பெற்றுக்கொண்ட நன்கொடைக்கு கடன்பட்டிருந்தார். அந்த பிச்சைக்காரர் அதை திரும்ப செலுத்த முடியும் என்றால் அதற்கு ஒரே வழி அவருக்கு மகனாக பிறப்பது தான். ஒரு தந்தையாக நீங்கள் எப்போதுமே சேவை செய்கிறீர்கள் ஒரு தாயாக நீங்கள் எப்போதுமே குழந்தைக்கு சேவை செய்கிறீர்கள் அதே போல தான்... கர்ம விதியின்படி அந்த ஆத்மவை தான் மகனாக பெற்றெடுத்து கடன் திருப்பிச் செலுத்தப்பட்டது. நீங்கள் வெவ்வேறு நபர்களுக்கு சேவையை செய்கையில், படிப்படியாக அதற்குரிய சில எதிர்விளைவுகள் உங்களுக்கு வருவதை நீங்கள் பார்க்க முடியும். ஏனென்றால் அது பௌதீக அடிப்படையில் மட்டுமே செய்யப்படுகிறது. எனவே நீங்கள் செய்யும் சேவைகளில் எதிர்வினையை பெறாத விஷயங்களை எப்படிச் செய்வது என்பது பற்றிய ஒரு விஞ்ஞானம் உள்ளது.\nபகவான் கிருஷ்ணர் கூறுவது யாதெனில், “நீங்கள் தானம், தவம், மேலும் நீங்கள் செய்யும் அணைத்து காரியங்களையும் எனக்கு அற்பனித்தீர்கள் என்றால் நான் உங்களுக்கு வரும் எதிர்வினையில் இருந்து பாதுகாப்பேன்.”\nதமிழ் மொழிபெயர்ப்பு: விக்ரம நித்யானந்த தாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-34/34050-2017-10-23-03-52-34?tmpl=component&print=1", "date_download": "2020-02-26T07:10:20Z", "digest": "sha1:YTCW36HBNQ7VYYAC4VEIW4I5V4FWCYS7", "length": 21017, "nlines": 34, "source_domain": "www.keetru.com", "title": "தீண்டாமையின் தொழில்ரீதியிலான மரபுமூலம்", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 23 அக்டோபர் 2017\nதீண்டாமையின் தொழில்ரீதியிலான மரபுமூலத்தைப் பற்றி இப்போது பார்ப்போம். தீண்டாமையின் மூலகாரணங்களில் ஒன்று தீண்டப்படாதவர்கள் செய்யும் துப்புரவற்ற, அருவருப்பான தொழில்கள் என்று திரு.ரைஸ் கூறுகிறார். மேலெழுந்தவாரியாகப் பார்க்கும் போது இந்த வாதம் பெரிதும் சரியானதாகவே தோன்றக்கூடும். ஆனால் தீண்டாமையின் மூலகாரணத்துக்கு இதனை ஓர் உண்மையான விளக்கமாக ஏற்றுக் கொள்வதில் சில குறிப்பிட்ட சிரமங்கள் இருக்கின்றன. தீண்டப்படாதோர் புரியும் அருவருப்பான, அசுத்தமான பணிகள் எல்லா மனித சமுதாயங்களுக்கும் பொதுவானவையே ஆகும். ஒவ்வொரு மனித சமுதாயத்திலும் இத்தகைய தொழில்களைச் செய்பவர்கள் இருந்துவரவே செய்கின்றனர். அப்படியிருக்கும்போது இத்தகைய மக்கள் உலகின் இதர பகுதிகளில் தீண்டப்படாதவர்களாக ஏன் கருதப்படுவதில்லை இவ்வகையில் இரண்டாவது கேள்வி ஒன்றும் இருக்கிறது. அது இதுதான்: இத்தகைய தொழில்கள் மீதும் அவற்றில் ஈடுபட்டிருப்பவர்கள் மீதும் திராவிடர்கள் அருவருப்பு கொண்டிருந்தார்களா இவ்வகையில் இரண்டாவது கேள்வி ஒன்றும் இருக்கிறது. அது இதுதான்: இத்தகைய தொழில்கள் மீதும் அவற்றில் ஈடுபட்டிருப்பவர்கள் மீதும் திராவிடர்கள் அருவருப்பு கொண்டிருந்தார்களா திராவிடர்கள் இவ்விதம் அருவருப்பு கொண்டிருந்ததாக சான்று ஏதும் இல்லை. ஆனால் அதேசமயம் ஆரியர்கள் விஷயத்தில் நம்மிடம் சான்று இருக்கிறது. இது விஷயத்தில் ஆரியர்களும் ஏனைய மக்களைப் போன்றே இருந்தனர் என்றும், சுத்தம், அசுத்தம் குறித்த அவர்களது கருத்துகள் பண்டைய மக்கள் கொண்டிருந்த கருத்துகளிலிருந்து அடிப்படையில் எவ்வகையிலும் மாறுபட்டிருக்கவில்லை என்றும் இந்த சான்றுகூறுகிறது. அருவருப்பான தொழில்களில் ஈடுபடுவது பற்றி ஆரியர்கள் அணுவளவும் கவலைப்படவில்லை என்பதை நாரத ஸ்மிருதியின் பின்கண்ட சுலோகங்களிலிருந்து தெரிந்துகொள்ளலாம். பணி ஒப்பந்தம் மீறப்படுவது குறித்து V-ஆவது அத்தியாயத்தில் நாரதர் விவாத���க்கிறார். இந்த அத்தியாயத்தில் பின்கண்ட சுலோகங்கள் காணப்படுகின்றன.\nஏவல்புரிவோரை சாஸ்திரங்களின்படி ஐந்து வகையினராக ஞானிகள் பிரித்திருக்கின்றனர். இவர்களில் நான்கு வகையினர் தொழிலாளர்கள். ஐந்தாவது வகையினர் அடிமைகள். இவர்களில் 15 பிரிவுகள் உண்டு.\nமாணாக்கர், பணிபயில்பவர், கூலிக்கு அமர்த்தப்பட்ட வேலைக்காரர், நான்காமவர் அதிகாரி.\nஇவர்களது சார்புநிலை எல்லோருக்குமே பொதுவானது, ஆனால் அவரவர்களது அந்தஸ்தும் வருமானமும் அவர்களது சாதியையும் தொழிலையும் பொருத்துள்ளன என்று ஞானிகள் கூறியிருக்கின்றனர்.\nஇரண்டு வகையான தொழில்கள் இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். ஒன்று சுத்தமான தொழில், மற்றொன்று அசுத்தமான தொழில்; அசுத்தமான தொழில் அடிமைகளால் செய்யப்படுகிறது. சுத்தமான தொழிலை தொழிலாளர்கள் செய்கின்றனர்.\nவாசல், கழிப்பிடம், சாலை, குப்பைகூளங்கள் முதலியவற்றைத் தூர்த்துப் பெருக்குதல், உடம்பின் மறைவிடங்களைச் சுத்தம் செய்தல்; உணவின் மிச்சமீதங்களையும் சிந்தல் சிதறல்களையும் மலஜலங்களையும் சேகரித்து அப்புறப்படுத்தல்.\nமுடிவாக, எசமானன் விரும்பினால் அவனது கைகால்களைப் பிசைந்துவிடுதல், தேய்த்துவிடுதல்; மேலே கூறியவையாவும் தூய்மையற்ற பணிகளாகக் கருதப்பட வேண்டும்; இவை தவிர ஏனைய பணிகள் தூய்மையானவையாகும்.\nஇவ்வாறு தூய்மையான பணிகளைச் செய்யும் நான்கு வகை ஊழியர்கள் கணிக்கப்பட்டுள்ளனர். அசுத்தமான பணிகளைச் செய்யும் இதர எல்லோரும் அடிமைகள். இந்த அடிமைகளில் பதினைந்து வகையினர் இருக்கின்றனர்.\n(1. நாரத ஸ்மிருதியில் விவரிக்கப்பட்டிருக்கும் பதினைந்து அடிமைகள் வருமாறு:\nV.26. எசமான் வீட்டில் பிறந்தவன்; விலை கொடுத்து வாங்கப்பட்டவன்; பரிசாகக் கிடைத்தவன்; வாரிசுரிமையாகப் பெறப்பட்டவன்; பஞ்சத்தின்போது பராமரிக்கப்பட்டவன்; சட்டப்படி உரிமையாளனால் பிணையம் வைக்கப்பட்டவன்.\nV.27 பெரும் கடனிலிருந்து விடுவிக்கப்பட்டவன்; போரில் சிறை பிடிக்கப்பட்டவன்; பந்தயத்தின் மூலம் பெறப்பட்டவன்; ‘நான் உங்களுடையவன்’ என்று கூறி துறவு வாழ்க்கையைத் துறந்தவன்; ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு அடிமையாக இருப்பவன்.\nV.28 பிழைப்புக்காக அடிமையானவன்; ஒரு பெண் அடிமையுடன் தொடர்பு கொண்டிருந்தமைக்காக அடிமையானவன்; தன்னைத்தானே விற்றுக்கொண்டவ��். இந்த 15 வகையினர் தான் சாஸ்திரங்களால் அடிமைகள் எனப் பிரகடனம் செய்யப்பட்டவர்கள்.)\nதூய்மையற்ற பணி அடிமைகளால் செய்யப்பட்டது என்பதும், தெருப் பெருக்குதல் போன்றவையும் இப்பணியில் அடங்கும் என்பதும் தெளிவு. இது ஒரு புறமிருக்க, இங்கு ஒரு கேள்வி எழுகிறது. இந்த அடிமைகள் யார் அவர்கள் ஆரியர்களா அல்லது ஆரியரல்லாதவர்களா அவர்கள் ஆரியர்களா அல்லது ஆரியரல்லாதவர்களா ஆரியர்களிடையே அடிமைத்தனம் நிலவியது என்பதில் ஐயமில்லை. ஓர் ஆரியன் இன்னொரு ஆரியனின் அடிமையாக இருக்கலாம். ஓர் ஆரியன் எந்த வருணத்தைச் சேர்ந்தவனாயினும் அடிமையாக இருக்கலாம். ஒரு சத்திரியன் அடிமையாக இருக்கக்கூடும். அதேபோன்று ஒரு வைசியனும் அடிமையாக இருக்கக்கூடும். ஒரு பார்ப்பனனுக்குக்கூட இதிலிருந்து விதிவிலக்கு இல்லை. சதுர் வருண அமைப்புமுறை நாட்டின் சட்டமாக அங்கீகரிக்கப்பட்ட போதுதான் அடிமைத்தனமுறையில் மாற்றம் செய்யப்பட்டது. இந்த மாற்றம் என்ன என்பதை நாரதஸ்மிருதியின் பின்கண்ட சுலோகத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம்:\n39. “ஒருவன் தனது சாதிக்குரிய கடமைகளைச் செய்யத் தவறினாலொழிய, அடிமைத்தனம் கீழிலிருந்து மேல்வரிசையில் கடைப்பிடிக்கப்படமாட்டாது. இவ்வகையில் அடிமைத்தனம் என்பது ஒரு மனைவியின் நிலைமைக்கு ஒத்தது.”\n183(2) “அடிமைத்தனம் வருணங்கள் வரிசையில் மேலிருந்து கீழ் நோக்கி செயல்படுத்துமே அன்றி, கீழிலிருந்து மேல்நோக்கிப் பின்பற்றப்பட மாட்டாது.\n“யாக்ஞவல்கிய ஸ்மிருதி பற்றி விக்னேஸ்வரர் தமது மிதக்ஷராவில் எழுதும்போது இது குறித்துப் பின்கண்ட விளக்கம் அளிக்கிறார்:\n“பார்ப்பனர் மற்றும் இதர வருணங்களின் வரிசையில் அடிமைத்தனம் கீழ்நோக்கிதான் (அனுலோமேய்ம்மை) கடைப்பிடிக்கப்பட வேண்டும். இந்த வரிசையில் பார்ப்பனர், சத்திரியர் மற்றவர்கள் என்ற ரீதியிலும், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற ரீதியிலும், வைசியர், சூத்திரர் என்ற ரீதியிலும் அடிமையாக இருக்க முடியும்; இந்த அடிமைநிலை கீழ்நோக்கிய அடிப்படையில்தான் கைக்கொள்ளப்பட வேண்டும்.”\nஇந்த மாற்றம் படிப்படியான ஏற்றத்தாழ்வு என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் அடிமைத்தனத்தை மறுசீரமைப்பதையே குறித்தது; இதனை சதுர்வருண அமைப்பின் உயிர்நிலை, ஆன்மா எனக்கூறலாம். இரத்தினச் சுருக்கமாக சொல்வதென்ற��ல், ஒரு பார்ப்பனன் மற்றொரு பார்ப்பனனையோ, சத்திரியனையோ, வைசியனையோ, சூத்திரனையோ அடிமையாகக் கொண்டிருக்கலாம். ஒரு சத்திரியன் மற்றொரு சத்திரியனையோ, வைசியனையோ, சூத்திரனையோ அடிமையாக்கிக் கொள்ளலாம். இதேபோன்று, ஒரு வைசியன் இன்னொரு வைசியனையோ, சூத்திரனையோ அடிமையாக ஆக்கிக்கொள்ளலாம். ஆனால் அதே சமயம் ஒரு சூத்திரன் மற்றொரு சூத்திரனைத்தான் அடிமையாகக் கொண்டிருக்க முடியும். இவ்விதம்தான் அக்காலத்தில் அடிமைகள் குறித்த சட்டம் அமலில் இருந்துவந்தது; எல்லா ஆரியர்களும் அவர்கள் பார்ப்பனர்களானாலும் அடிமைகளாகும்போது இந்த விதிக்கு உட்பட்டவர்களே ஆவர்.\nஅடிமைகளுக்கு இன்ன பணிகள் என்று நிர்ணயிக்கபட்டுவிட்டபிறகு, அடிமைத்தனம் குறித்த சட்டத்தில் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றம் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல. ஏனென்றால் ஒரு பார்ப்பனன் அவன் அடிமையாக இருந்தால், ஒரு சத்திரியன் அவன் அடிமையாக இருந்தால், ஒரு வைசியன் அவன் அடிமையாக இருந்தால், குப்பை கூளங்களை அகற்றி சுத்தம் செய்யும் தோட்டியின் பணியைச் செய்துதான் ஆகவேண்டும். ஆனால் ஒரு பார்ப்பனன் ஒரு சத்திரியன் வீட்டிலோ, வைசியன் வீட்டிலோ, சூத்திரன் வீட்டிலோ இப்பணியைச் செய்யமாட்டான். ஆனால் அவன் இன்னொரு பார்ப்பனன் வீட்டில் இப்பணியை செய்வான். இதே போன்று ஒரு சத்திரியன் ஒரு பார்ப்பனன் வீட்டிலோ அல்லது இன்னொரு சத்திரியன் வீட்டிலோ இப்பணியைச் செய்வான். அதே சமயம் ஒரு வைசியன் வீட்டிலோ அல்லது சூத்திரன் வீட்டிலோ இப்பணியைச் செய்யமாட்டான். ஒரு வைசியன் பார்ப்பனன் வீட்டிலோ, சத்திரியன் வீட்டிலோ அல்லது மற்றொரு வைசியன் வீட்டிலோ கூட்டிப்பெருக்கிச் சுத்தம் செய்யும் பணியைச் செய்வான். எனினும் இதேபணியை அவன் ஒரு சூத்திரன் வீட்டில் செய்யமாட்டான். எனவே ஆரியர்களான பார்ப்பனர்களும், சத்திரியர்களும், வைசியர்களும் அசுத்தமான பணிகளிலேயே மிக அசுத்தமான தோட்டிகளின் பணியைச் செய்துவந்தார்கள் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. தோட்டிவேலை செய்வது ஓர் ஆரியனுக்கு அருவருப்பு அளிக்கக்கூடிய பணி அல்லவென்றால் அசுத்தமான பணிகளைச் செய்வது தீண்டாமைக்கு எப்படிக் காரணமாக முடியும். ஆகவே, அருவருப்பான பணிகளில் ஈடுபடுவதுதான் தீண்டாமைக்குக் காரணம் என்ற வாதம் ஏற்கக் கூடியதல்ல என்பது தெள்ளத்தெளிவாகிறது.\n(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 14, இயல் 8)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuwaittamilnesan.com/?p=5375", "date_download": "2020-02-26T06:52:06Z", "digest": "sha1:5ZZKUC2BIRXHFAOSDGWNQS2XWZUD4PJJ", "length": 5946, "nlines": 44, "source_domain": "www.kuwaittamilnesan.com", "title": "திருக்குறள் மாநாடு அழைப்பு – குவைத் | குவைத் தமிழ் நேசன்", "raw_content": "\nதிருக்குறள் மாநாடு அழைப்பு – குவைத்\nமாட்டு கறி திராவிடர்களை ஒன்றிணைத்துள்ளது – ஆளுர் ஷானவாஸ்\nமறைந்த மௌலவி ஹாஜி அலி ஃபிர்தவ்ஸி அவர்களின் குடும்பத்தாருக்கு உதவி செய்ய வேண்டுக்கோள்.\nகுவைத் தமிழ்நேசன் பண்பலை நேரலை அறிமுகம்\nமதங்களை வென்ற மனித நேயம்\nதிருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் தூர்வாரும் பணி தொடங்கியது\nமாட்டு கறி திராவிடர்களை ஒன்றிணைத்துள்ளது – ஆளுர் ஷானவாஸ்\nமறைந்த மௌலவி ஹாஜி அலி ஃபிர்தவ்ஸி அவர்களின் குடும்பத்தாருக்கு உதவி செய்ய வேண்டுக்கோள்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் அன்புச் சகோதரர்கள் கவனத்திற்கு, நேற்றையதினம் நமது சகோதரர் மௌலவி ஹாஜி அலி ஃபிர்தவ்ஸி அவர்களின் மரணத்தைப்பற்றி கேள்வி பட்டிருப்போம். அன்னாரின்ஜனாசாவில் சமுதாய சொந்தங்களும் சமூக ஆர்வலர்களும் திரளாக கலந்து கொண்டு கவலையுடன் துஆ செய்தார்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுக்கு மன்னிப்பை வழங்கி அவர்களுக்கு சொர்க்கத்தையும் தந்து அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதலையும் அவர்கள் …\nகுவைத் தமிழ்நேசன் பண்பலை நேரலை அறிமுகம்\nஇணைய பண்பலை கேட்க இங்கே சொடுக்கவும்\nமதங்களை வென்ற மனித நேயம்\nமதங்களை வென்ற மனித நேயம் பீகார் கலவரத்தில் தனது உயிரையும் பொருட்படுத்தாது முஸ்லீம்களை காப்பாற்றிய மாற்று மத சகோதரி பீகார் மாநிலத்தில் உள்ள அசிப்பூர் என்ற கிராமத்தில் ஏற்பட்ட மதக்கலவரத்தில் சிக்கிகொண்ட 10 முஸ்லீம்களை 50 வயதான சயீல் தேவி என்ற விதவைப் பெண் காப்பாற்றி பாதுகாப்பு அளித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலவரத்தில் சுமார் 5,000 …\nதிருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் தூர்வாரும் பணி தொடங்கியது\nதிருச்சி நகரின் மைய பகுதியான மலைக்கோட்டை கோவில் தெப்பக்குளம் தண்ணீர் அசுத்தமாக இருப்பதால் அதனை தூர்வாரி பராமரிக்க வேண்டும் என ஏராளமான கோரிக்கைகள் வந்தன. இதனை தொடர்ந்து தெப்பக்குளத்தை தூர்வாருவதற்கு மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. முதற்கட்டமாக தெப்பகுளத்தில் இருந்த தண்ணீர் மின்சார மோட்டார்கள் மூலம் வெளியேற்றப்பட்டன. பக்கவாட்டு சுவர்களில் முளைத்து இருந்த மரம் செடிகொடிகளும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%9A%E0%AF%88.+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D&si=2", "date_download": "2020-02-26T07:01:54Z", "digest": "sha1:VWWKOWQM6AK44MGDMR2RY4EG2E5HOL4L", "length": 18530, "nlines": 367, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy வளசை. மோகன் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- வளசை. மோகன்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஉலகை வென்ற வீரர் அலெக்ஸாண்டர் - Ulagai Vendra Veerar Alexander\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : வளசை. மோகன்\nபதிப்பகம் : மோகன் புத்தக நிலையம் (Mohan Puthaga Nilayam)\nசரித்திரம் போற்றும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் - Sariththiram Pottrum Makkal Thilagam 'M.G.R'\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : வளசை. மோகன்\nபதிப்பகம் : திவ்யா பதிப்பகம் (Divya Pathippagam)\nநகைச்சுவையான முல்லாவின் கதைகள் - Nagaichuvaiyaana Mullaavin Kadhaigal\nஎழுத்தாளர் : வளசை. மோகன்\nபதிப்பகம் : மோகன் புத்தக நிலையம் (Mohan Puthaga Nilayam)\nவகை : ஜோக்ஸ் (Jokes)\nஎழுத்தாளர் : வளசை. மோகன்\nபதிப்பகம் : மயிலவன் பதிப்பகம் (Mayilavan Pathippagam)\nஉலக அறிஞர்களின் வாழ்க்கையில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்\nவகை : பொது அறிவு (Pothu Arivu)\nஎழுத்தாளர் : வளசை. மோகன்\nபதிப்பகம் : மயிலவன் பதிப்பகம் (Mayilavan Pathippagam)\nபொது அறிவு பெட்டகம் ஒரு வரி தகவல்கள்\nவகை : பொது அறிவு (Pothu Arivu)\nஎழுத்தாளர் : வளசை. மோகன்\nபதிப்பகம் : மயிலவன் பதிப்பகம் (Mayilavan Pathippagam)\nவகை : பொது அறிவு (Pothu Arivu)\nஎழுத்தாளர் : வளசை. மோகன்\nபதிப்பகம் : மயிலவன் பதிப்பகம் (Mayilavan Pathippagam)\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : வளசை. மோகன்\nபதிப்பகம் : மயிலவன் பதிப்பகம் (Mayilavan Pathippagam)\nவகை : ஜோக்ஸ் (Jokes)\nஎழுத்தாளர் : வளசை. மோகன்\nபதிப்பகம் : மயிலவன் பதிப்பகம் (Mayilavan Pathippagam)\nமக்களால் நான் மக்களுக்காக நான் அம்மா (புரட்சித் தலைவி ஜெ. ஜெயலலிதா)\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : ���ளசை. மோகன்\nபதிப்பகம் : மயிலவன் பதிப்பகம் (Mayilavan Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஆர். மோகன் - - (1)\nஇரா. மோகன் - - (15)\nஇரா. மோகன்குமார் - - (1)\nஉமா மோகன் - - (5)\nஎடிட்டர் மோகன் - - (1)\nஎன்.சி. மோகன்தாஸ் - - (1)\nஎம். மோகன்தாஸ் - - (1)\nகே. மோகன் - - (8)\nசக்தி மோகன் - - (1)\nசி. மோகன் - - (5)\nசுகுணா மோகன் - - (1)\nசுமதி மோகன் - - (3)\nஜெயந்தி மோகன் - - (1)\nடாக்டர் என். ராஜ் மோகன் - Dr.N.Raj Mohan - (1)\nடாக்டர் ஏ.வி. ஸ்ரீனிவாசன், லக்ஷ்மி மோகன் - - (1)\nடாக்டர். ஏ.வி. ஶ்ரீனிவாசன், லக்ஷமி மோகன் - - (1)\nடாக்டர்.எம். மோகன்தாஸ் - - (1)\nநிர்மலா மோகன் - - (1)\nநீதி அரசர் ச. மோகன் - - (1)\nபா. சத்திய மோகன் - - (1)\nபா. சத்ய மோகன் - - (1)\nபா. மோகன் - - (6)\nபிரியா மோகன் - - (1)\nபேராசியர் இரா. மோகன் - - (1)\nபேராசியர்.இரா. மோகன் - - (1)\nபேராசிரியர்.இரா. மோகன் - - (1)\nப்ரியா மோகன் - - (1)\nமநா. மோகன்தாஸ் - - (1)\nரா. மோகன் - - (2)\nராஜேஸ்வரி மோகன் - - (1)\nலஷ்மி மோகன் - - (1)\nவரலட்சுமி மோகன் - - (1)\nவளசை. மோகன் - - (23)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nJayasankari Chandramohan என் ஆர்டர் இன்னும் உறுதி செய்யப்படவில்லை தொகை செலுத்திய பிறகும் ஆர்டர் எண் 109406\nஅஸ்வகோஷ் ஆவணப்படத்தின் உருவாக்கம்: வம்சி, உமா கதிருடன் ஓர் உரையாடல் | The World of Apu […] எனக்கு மிகவும் பிடித்தது ‘எட்டு கதைகள்‘. அவர் எழுதிய கதைகள் அனைத்துமே எனது […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஅனுபோக வைத்திய, கண்டேனடி, battle, யுவதிகள், சிக்மண்ட் ஃப்ராய், anuboga, சி மோகன், சிகிச்சைகள் , Prodi, சுந்தரா, ரு, விகடன, நித்திய பாராயண, வாய்மொழி வரலாறு, தழும்பு\nஆரோக்கிய வாழ்விற்கு கீரைகள் -\nமீனின உயிரியல் மற்றும் நீரின வளர்ப்பு -\nவிபத்துகள் முதலுதவி (கையேடு) -\nபேச்சுக் கலைப் பயிற்சி பாகம் 2 -\nஜூலியஸ் சீஸர் - Julius Ceaser\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/136141?ref=archive-feed", "date_download": "2020-02-26T06:03:36Z", "digest": "sha1:HETJZBZDGDIASSW3YGCTTWS5D3Q72GGU", "length": 9149, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை: எகிப்தில் இவை எல்லாம் மீறினால் தண்டனை உறுதி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் ���ிளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை: எகிப்தில் இவை எல்லாம் மீறினால் தண்டனை உறுதி\nஎகிப்தில் தடை செய்யப்பட்ட வலி நிவாரி வைத்திருந்ததாக கூறி பிரித்தானிய சுற்றுலா பயணிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் எஞ்சிய பயணிகளுக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது.\nபிரித்தானிய சுற்றுலா பயணி Laura Plummer என்பவர் 290 Tramadol tablets, plus some Naproxen ஆகிய வலி நிவாரிகளை கைவசம் வைத்திருந்ததாக கூறி Hurghada சர்வதேச விமான நிலையத்தில் ஆயுத போலிசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nபிரித்தானிய சுற்றுலா பயணிகளின் மிக பிரபலமான சுற்றுலா தலமான எகிப்தில் இவை அனைத்தும் தடை செய்யப்பட்டவையாகும்.\nபொதுவாக மக்கள் பயன்படுத்தும் மருந்து மாத்திரைகள் மிக குறைவான எண்ணிக்கையில் எகிப்தில் எடுத்துச் செல்லலாம், ஆனால் தன் எண்ணிக்கை அளவு அதிகமாக இருந்தால் அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதில் தர வேண்டும்.\nபிரித்தானியாவில் பொதுவாக புழக்கத்தில் இருக்கும் பல மாத்திரைகளும் எகிப்தில் தடை செய்யப்பட்டவையாகும். அதை நமது தேவைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் எனில் எகிப்தின் சுகாதார அமைச்சகத்திடம் இருந்து அனுமதி பெற வேண்டும்.\nஒரே பாலின உறவு எகிப்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுவெளியில் ஒரே பாலினர் அன்பை வெளிப்படுத்த தடை உள்ளது.\nஇஸ்லாமிய நாடு என்பதால் ஆடை கட்டுப்பாடு முக்கியமாக கருதப்படுகிறது. பெண்கள் கால்கள் தெரிய ஆடை உடுத்த தடை உள்ளது. ஆண்கள் மார்பு தெரிய நடமாடவும் தடை உள்ளது.\nஉரிய அனுமதி இல்லாத பகுதியில் மது அருந்துவது குற்றமாகும், அது சட்ட சிக்கலை உருவாக்கும்.\nராணுவ முகாம்களின் அருகாமையில் அல்லது ராணுவ முகாம்கள் மீது புகைப்படம் எடுப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20-%20%E0%AE%9C%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%86%20%E0%AE%AA%E0%AE%AF/", "date_download": "2020-02-26T07:21:02Z", "digest": "sha1:JJC4VYT4ULWQGF2MC3YJVRKQZJ3IFCIP", "length": 19601, "nlines": 73, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "பூஜை செய்யும் ஹாஜிகள் - ஜும்ஆ பயான் :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > பூஜை செய்யும் ஹாஜிகள் - ஜும்ஆ பயான்\nபூஜை செய்யும் ஹாஜிகள் - ஜும்ஆ பயான்\nஇந்த மாதம் முதல் வெள்ளிக்கிழமை, சகோதரர் காதர் இஸ்மாயில் ஆலிம் அவர்கள் செய்த பயானில் ”புதித ஹஜ் கடமையை நிறைவேற்றிவிட்டு வந்த ஹாஜிகள் கோவில்களுக்கு தேங்காய், பழம் மற்றும் மாலைகள் வாங்கிக் கொடுப்பதாகவும் அது தொடர்ந்து கொண்டும் இருப்பதாகக் கூறி மன வேதனைப்பட்டார்”.\nநமதூர் மக்கள் கோவில்களுக்கு பூஜைக்கான சாமான்கள் வாங்கிக் கொடுப்பதும், அங்கு சென்று வருவதும் வாடிக்கையாக உள்ளது. சத்தரத்து ஐயா என்றும், பட்டானிச்சி அம்மா என்றும் இன்னும் பல பெயர்களில் நேர்ச்சை செய்தும், விசிட் அடித்தும் வருகின்றனர். இதெல்லாம் மிகப்பெரிய பாவம் அல்லஹ் இந்தப்பாவத்தை மன்னிக்கவே மாட்டான். என்றும் எச்சரிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.\nஇஸ்லாமிய அடிப்படையில் வணக்க வழிபாடுகள்\nமிக முக்கியமான வணக்கம் என்பது அல்லாஹ்வை மட்டும் வணங்குவதும் அவனுக்கு எதையும் எந்த வகையிலும் இணைகற்பிக்காமல் இருப்பதும் அதே போல அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை மட்டும் பின்பற்றுவதும்தான். இதைத்தான் லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்று சொல்கிறோம், உள்ளத்தில் ஏற்றும் இருக்கிறோம், ஆனால் கடைப்பிடிப்பதில்லை. கடைப்பிடிப்பதில்லை என்று சொல்வதை விட நமக்கு முறையாக கற்றுக் கொடுக்கப்படவில்லை. ஆகையால் நமது முன்னோர்கள் மற்றும் ஆலிம்கள் சொல்வது அல்லது செய்வது எல்லாம் நாமும் செய்யத் துவங்கியதன் விளைவு இன்று அதையும் தாண்டி மக்கள் சென்று விட்டார்கள்.\nஅல்லாஹ்வுடைய சொல்லுக்கும் அவனது தூதர் (ஸல்) அவர்கள் சொல்லுக்கும் கட்டுப்பட்டு, அவை இரண்டை மட்டுமே நமது வழிகாட்டலாக எடுத்துக் கொள்ளவேண்டிய முஸ்லிம்கள் நம்பிக்கைகளுக்கும், ஆலிம்களுக்கும், முன்னோர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்ததின் விளைவு இன்று மக்காவிற்கு சென்ற பிறகும் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கின்றனர். நிரந்தர நரகத்திற்கு தங்களை தயார் செய்து கொண்டு வருகின்றனர். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.\nஇஸ்லாமிய அடிப்படையில் தொழுகை, நோன்பு, ஜகாத் மற்றும் ஹஜ் தவிர, பிரார்த்தனையும் வணக்கம் அதை அல்லாஹ்விடம் மட்டும் தான் கேட்க வேண்டும் அதே போல் செல்வம், குழந்தை, நோய் நிவாரணம், கல்வி, அறிவு, ஆட்சி அதிகாரம், ஏதேனும் ஒரு காரியத்தில் ஏற்படும் வெற்றி தோல்வி போன்றவையெல்லாம் அல்லாஹ்வுடைய அதிகாரங்கள். இந்த அனைத்தையும் தருவதும், இல்லாதவர்களுக்கு வழங்கத் தகுதியானவனும் அகில உலகத்தையும் படைத்து பராமரித்து பாதுகாக்கும் வல்ல அல்லாஹ்வேயாகும். (இவை அனைத்தும் அல்லாஹ்வை நம்புதல் என்ற இஸ்லாமிய அடிப்படையில் உள்ளது - நமக்கு இதையெல்லாம் கற்றுக் கொடுத்தால்தானே தெறியும்). அதே போன்று நேர்ச்சை அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்கமாகும் இதை அல்லாஹ் அல்லாதவர்களுக்காக செய்தால் அது இ்ணைவைத்தல். இணைவைத்துவிட்டால் நிறந்தர நரகம். அதே போல் சத்தியம் செய்தல், அல்லாஹ்வின் மீதானையாக என்று மட்டுமே சத்தியம் செய்ய வேண்டும்.\nஇவையல்லாது அல்லாஹ் அல்லாத சத்தரத்து முனியிடமோ, அரபியப்பாவிடமோ, முஹைதீனிடமோ, நாகூருக்குச் சென்றோ, ஏர்வாடிக்குச் சென்றோ, பட்டானிச்சியம்மாவிடமோ கேட்பதும் அல்லது அவர்களுக்காக நோச்சை செய்தாலோ அல்லது அவர்கள் மீது சத்தியம் செய்தாலோ அல்லது அவர்களுக்கு அதீத சக்தி இருக்கிறது என்று நம்பினாலோ, அவர்களுக்கு நாம் கேட்பது தெறியும் என நினைத்தாலோ அது மிகப்பெறிய தவறாகும். இது போன்ற செயல்களால் அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய வணக்கத்தை மற்றுவர்களுக்கு செழுத்திவிட்டீர்கள் என்றால் அதுவும் இணைவைத்தலாகிவிடும் அதே போல் அல்லாஹ்வுடைய பண்புகளான அனைத்தையும் செவியேற்பவன், பாதுகாப்பவன், அருளாளன் போன்ற பண்புகள் மற்றவர்களுக்கு உள்ளது என நினைத்தாலோ நீங்கள் அல்லாஹ்வுக்கு இணைகற்பித்து விட்டதாகிவிடும்.\nஆலிம்களைப் பொருத்தவரை தம்மை பாதுகாத்துக் கொள்ளவேண்டும் எனவும், பொருளாதாரம் பாதிக்கக் கூடாது எனவும் நினைக்கிறார்களே தவிர மக்களை பற்றி எந்தக் கவலையும் அவா்களுக்கு இல்லை. தர்ஹாக்களில் நடக்கும் செயல்கள் தவறு என்று தடுக்க மறுக்கும் இவர்களுக்கு கோவில்களுக்கு போவதை தடுக்க முடிகிறது என்றால் அவர்களுடைய சுயநலம் தவிர வேரெந்தக் காரணமும் இல்லை, ஊரில் பிரச்சனை வரும், ஜமாஅத் வேலையிலிருந்து தூக்கிவிடும் என பயந்து கொண்டு சொல்ல மறுக்கின்றனர். இன்னும் சிலர் அப்பாவிகள் அவர்களுக்கு 7 வருடம் மார்கம் படித்தும் இவையெல்லாம் தவறு எனறு கூடத் தெறியாது.\nஏனென்றால் ஆலிம்களிடம் இது சம்மந்தமாக பல முறை பேசியும் அவர்களிடமிருந்து வந்த பதில் பெரும்பாலும் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருக்கிறது. உதாரணத்திற்கு நமதூர் ஆலிமிடம் மௌலீது சிர்க் இல்லையா என்று கேட்டதற்கு இல்லை பித்அத் (புதிய அனாச்சாரம்) என்று கூறினார். மௌலீது வரிகளில் சிர்க் வார்த்தைகள் உள்ளதை அடிப்படையில் அந்தக் கேள்வி கேட்கப்பட்டது. ஆனால் அவர் தெளிவாக பித்அத் என்று கூறினார். ஆனால் அவரே அதை ஓதவும் செய்கிறார். ஏன்\nநபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள் அனைத்து பித்அத்தும் வழிகேடு, அனைத்து வழிகேடும் உங்களை நரகத்தில் கொண்டு சேக்கும் - நூல் நஸயி.\nஇந்த ஹதீஸ் தெறியாதவரா அவர்\nஅவர்களைப் பொருத்தவரை அல்லாஹ்வைவிட, அவனது தூதரை விட பொருளாதாரம் பெரிதாகி விட்டது காரணம் அவர்கள் தமது வாழ்வாதாரத்தின் அடிப்படையாக இமாமத் வேலையை அமைத்துக் கொண்டதுதான். அதன் விளைவாக அவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களையும் தெறிந்தே வழிகெடுத்து வருகின்றனர். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும். அல்லாஹ்வுடைய பிடி மிகக்கடுமையானது.\nஅதே போல் தர்ஹாக்களில் சென்று அவ்லியாவிடம் பிரார்தனை செய்யக் கூடாது என்பதை ஒப்புக் கொண்ட ஆலிம், நாங்கள் தர்ஹாக்களில் சென்று அல்லாஹ்விடம்தான் பிரார்தனை செய்கிறோம் என்று சொல்கிறார். ஆனால் மக்கள் அவ்லியாவிடம் பிரார்தனை செய்கிறார்களே என்று கேட்டதற்கு, மக்கள் செய்வதற்கு நாங்கள் என்ன செய்யமுடியும் என வாதிடுகிறார்கள். இதைத்தான் நாம் குறிப்பிட்டோம், தங்களை காத்துக்கொண்டால் போதும் மக்களை பற்றிக்கவலை இல்லை. மக்கள் செய்வதற்கு நீங்கள் பொறுப்பில்லையா என்று கேட்டதற்கு நாங்கள் சொல்லத்தான் முடியும் என பதிலளிக்கிறார்கள். இவர்களை நம்பி நம் அமல்களை அமைத்துக் கொண்டால் நம் நிலை என்ன என்பதை மக்கள் நினைத்துப்பார்க்க வேண்டும்.\nஇதை குற்றச்சாட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம். மக்களை மறுமையின் பக்கம் அழைப்பதும��, மறுமைப்பலன் பாலாகிவிடுமே என கவலைப்படுவதும் ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கடமை. மக்கள் தவறு செய்யும் போது அவர்களை நேர்வழியில் செழுத்த சம்மந்தப்பட்டவர்கள் தவறும் பட்சத்தில் அதை முறையாக சுட்டிக்காட்ட வேண்டிய கடமையும் உரிமையும் ஒவ்வெறு முஸ்லிமுக்கும் இருக்கிறது.\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-26T08:26:48Z", "digest": "sha1:O4PFIHPQOU3EOKA77RCY7BNDOTKVYRXQ", "length": 15649, "nlines": 211, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிஜித் தமிழர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ்ப் பின்புலத்துடன் தொடர்புடையை பிஜி மக்களை பிஜித் தமிழர் எனலாம். இவர்களில் பெரும்பாலானவர்கள் 1903 ஆண்டுக்கும் 1916 இடையே பிரித்தானிய காலனித்துவ அரசால் இங்கு கொண்டுவரப்பட்ட தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஆவர். இவர்களை பிறர் மந்தரா���ி என்று அழைக்கின்றனர். இது மதராசி என்பதன் மருவிய வடிவம் ஆகும்.\n1903 இல் கொண்டுவரப்பட்ட 589 தென் இந்தியர்களில் 164 பேர் தமிழர்களாக இருந்தனர்.\nஅதன் பின்பு மேலும் பல தமிழர் வந்தனர். 1956 ஆண்டு கணக்கீட்டின் படி 1,498 தமிழர்கள் அல்லது 5.8% மக்கள் தமிழர்களாக இருந்தனர்.\nகுருமுகி பஞாபி 468 1.8%\nஏனைய மொழிகள் 273 1.0%\nதற்போது இவர்களின் எண்ணிக்கை மூன்றரை லட்சம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதிர்ச்சியூட்டும் விதமாக 7000 பேர் மட்டுமே தங்களின் தாய்மொழி தமிழ் எனத் தெரிவித்துள்ளனர்.[சான்று தேவை]\nஇங்கு வாழும் தமிழர்கள் தங்கள் பெயருடன் சாதிப் பெயர்களையும் சேர்த்துக் கொள்கின்றனர். பிள்ளை, மூப்பனார், கவுண்டர், நாயுடு என்னும் பெயர்கள் இங்கு பிரபலம். இவை சாதிப் பெயர்கள் என்று தெரியாமலேயே சேர்த்துக் கொள்கின்றனர்.\nகுறிப்பிடத்தக்க அளவினர் அரசியலில் ஈடுபட்டு அரசினால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். குறிப்பிடத்தக்கவர்கள்:\nதொடக்கக் காலத்தில் ரோமானிய எழுத்துக்களில் தமிழ் கற்றுத் தரப்பட்டது என தகவல் உள்ளது. காலனித்துவ அரசு இந்திக்கே அதரவு அளித்ததால் தென்னிந்திய மொழிகளில் கல்வி கற்றுத் தரப்படவில்லை. இருப்பினும், தன்னார்வலர்களின் முயற்சியால் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகள் கற்றுத் தரப்பட்டன.\nஅண்மைய ஆதாரத்தின்படி, 2002 ஆம் ஆண்டில் தென்னிந்திய சன்மார்க்க சங்கப் பள்ளிகளில் 1728 மாணவர்கள் முதலாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாகப் படித்தனர். பதினேழு பள்ளிகளில் தமிழ் கற்றுத் தரப்படுகிறது. அவற்றில் குறிப்பிடத்தக்கன கீழே தரப்பட்டுள்ளன.\nதென்னிந்திய சன்மார்க்க சங்கப் பள்ளிகளில் தமிழ் கற்றுத் தரப்பட்டாலும், ஆசிரியர் பற்றாக்குறை, போதிய பண வசதியின்மை, இந்திக்கு ஆதரவு, தமிழ்க் கல்விக்கு அரசின் ஆதரவு இன்மை, சரியான பாடத்திட்டம் இல்லாமை, பயிற்சி அளிக்கப்படாத ஆசிரியர்க்கள் ஆகியவற்றால் தமிழ்க் கல்வி நலிவுற்றது.\nபிஜியில் வாக்களிப்பதற்கு தேவைப்படும் தகுதிகளில் ஒன்று கல்வியறிவு. தமிழிலோ தெலுங்கிலோ படிப்பறிவு பெற்றிருந்தவரையும் தகுதியானவர் என்ற பட்டியலில் சேர்த்துக் கொண்டது பிஜி அரசு.[2] இவர்களில் பெரும்பான்மையினர் தங்கள் தாய்மொழியான தமிழை இழந்துவிட்டனர். சில ஆயிரம் பேர் தமிழ் பேசுகின்றனர். இவர்களில் பலருக்க��� போதிய தமிழறிவு இல்லை. இவர்களில் பலர் பிஜி இந்தியையும் பேசுகின்றனர். தற்போதைக்கு பொது இடங்களில் தமிழ் பேசப்படுவதற்கான சான்றுகள் இல்லை.\nபிஜியில் உள்ள அனைவரையும் வானொலி இணைக்கிறது. 1972 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ”ரேடியோ ஒன்”னில் ஃபிஜிய மொழியும் ஆங்கிலமும் ஒலிபரப்பப்பட்டன. ”ரேடியோ டூ”வில் இந்தியும் ஆங்கிலமும் ஒலிபரப்பட்டன. சில சமயங்களில் தமிழ், தெலுங்கு, சீனம், குஜராத்தி ஆகிய மொழிகளில் சிறப்பு நிகழ்ச்சிகளும் தொகுத்து வழங்கப்பட்டன. சங்கம் என்ற தமிழ் இதழும் வெளியானது. [2]\nமித்திரன் என்ற திங்கள் இதழை 1970களில் அப்பாபிள்ளை என்பவர் வெளியிட்டு வந்தார்.[3]\nபெரும்பான்மையினர் இந்து சமயத்தினர் ஆவர். இந்து சமய வழிபாட்டில் மிகுந்த ஈடுபாடு காட்டுகின்றனர். தைப்பூசம், சிவராத்திரி போன்ற பண்டிகைகளை சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.\nநண்டியில் உள்ள சிவசுப்பிரமணியர் கோயில்\n↑ \"சிதறிய செய்திகள்\". லண்டன் முரசு. ஏப்ரல் 1975.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 செப்டம்பர் 2019, 12:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/dp-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88-%E0%AE%9F%E0%AE%BF-20w-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF.html", "date_download": "2020-02-26T08:34:17Z", "digest": "sha1:KWCIHFVQTZ2BDG443F4VL377VG7IGQII", "length": 43469, "nlines": 403, "source_domain": "www.chinabbier.com", "title": "China எல் ஈ டி 20w சதுர சூரிய சக்தி China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டா���் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nஎல் ஈ டி 20w சதுர சூரிய சக்தி - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த எல் ஈ டி 20w சதுர சூரிய சக்தி தயாரிப்புகள்)\n25W சோலார் போஸ்ட் டாப் லைட்ஸ் 3750 எல்.எம்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n25W சோலார் போஸ்ட் டாப் லைட்ஸ் 3750 எல்.எம் அந்தி வேளையில், 25W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் தானாகவே இயங்கி, முழு சூரிய கட்டணத்தில் 140 லுமன்ஸ் ப��ரகாசத்தில் மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை பிரகாசிக்கும். இந்த 25W போஸ்ட் டாப் வழிவகுத்தது சூரியன் மறைந்தவுடன் தானாகவே இயங்கும், சூரியன் வரும்போது...\nதலைமையிலான பிந்தைய மேல் சூரிய ஒளி 25W\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\nதலைமையிலான பிந்தைய மேல் சூரிய ஒளி 25W அந்தி வேளையில், சோலார் போஸ்ட் டாப் லைட் தானாகவே இயங்கி, மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை ஒரு முழு சூரிய கட்டணத்தில் 140 லுமன்ஸ் பிரகாசத்தில் பிரகாசிக்கும். இந்த லெட் சோலார் போஸ்ட் பகுதி ஒளி சூரியன் மறைந்தவுடன் தானாகவே இயங்கும், மேலும் சூரியன் வரும்போது...\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே 1. 20W தலைமையிலான போஸ்ட் டாப் விளக்குகள் ஆற்றல் சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, புற ஊதா அல்லது ஐஆர் கதிர்வீச்சு இல்லை. 2.ஆண்டி-அதிர்ச்சி, ஈரப்பதத்திற்கு எதிரான, கண்ணை கூசும், ஸ்ட்ரோப் லைட் இல்லை, கண்களைப் பாதுகாக்கும். 3. தலைமையிலான பிந்தைய மேல் சாதனங்கள் 20W அதிக தீவிரம்...\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\nLed Post Top Fixures 20W 5000K 3000lm விவரக்குறிப்பு: 1) ஒளி மூல: SMD3030 2) ஒளிரும் பாய்வு: 150Lm / w 3) மதிப்பிடப்பட்ட வாட்டேஜ்: 20W 4) பீம் கோணம்: 120 ° 5) சான்றிதழ் .: CCE, ROHS 6) ஐபி மதிப்பீடு: ஐபி 65 7) உத்தரவாதம்: 3 ஆண்டுகள் வசதிகள்: 1. 20W போஸ்ட் டாப் லெட் அமேசான் எரிசக்தி சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, புற...\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே விவரக்குறிப்பு: 1) ஒளி மூல: SMD3030 2) ஒளிரும் பாய்வு: 150Lm / w 3) மதிப்பிடப்பட்ட வாட்டேஜ்: 20W 4) அடிப்படை: 2 பின்ஸ் கம்பி 5) பீம் கோணம்: 120 ° 6) சான்றிதழ்.: C, ROHS 7) ஐபி மதிப்பீடு: ஐபி 65 8) உத்தரவாதம்: 3 ஆண்டுகள் வசதிகள்: 1. 20W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் யுஎஸ்ஏ...\n30W கார்டன் லைட் ஐடியாஸ் 39000 எல்எம் 5000 கே\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 30w கார்டன் லைட் ஹோம் டிப்போ கம்பம் பெருகிவரும் ஆதரவு 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் அட்லாண்டா 100W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட உள்ளீட்டை ஆதரிக்கவும், மின்சார செலவில் 90% வரை சேமிக்கவும். இந்த கார்டன்...\nகுடியிருப்பு சோலார் பேனல் லெட் ஸ்ட்ரீட் லைட்ஸ் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் சோலார் சிஸ்டம் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த வீட்டு சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\nசென்சார் 30W உடன் சூரிய வீதி விளக்கு கம்பம் ஒளி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசென்சார் கொண்ட எங்கள் 30w சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்கு உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த துருவ சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம், விடியற்காலையில் அணைத்து கட்டணம் வசூலிக்க...\nமோஷன் சென்சார் 30W உடன் ஒருங்கிணைந்த சூரிய வீதி ஒளி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nமோஷன் சென்சார் கொண்ட எங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த ஒருங்கிணைந்த தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில்...\nசிறந்த சூரிய குடும்பம் தலைமையிலான தெரு ஒளி 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w 12v லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரியக் தெரு லைட் விலை ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100% பிரகாசமான)...\nசூரிய ஆற்றல் கொண்ட கார்டன் தெரு சாலை விளக்குகள் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சூரிய ஆற்றல் கொண்ட சாலை விளக்குகள் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரிய கார்டன் தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\nசூரிய ஆற்றல் கொண்ட வெளிப்புற தெரு விளக்கு விளக்குகள் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்கு உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த வெளிப்புற சூரிய தெரு விளக்குகள் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\n30W ஒருங்கிணைந்த சூரிய ஆற்றல் தலைமையிலான தெரு விளக்கு\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஒருங்கிணைந்த சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த ஹோம் டிப்போ சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான...\n30W சூரிய சக்தி கொண்ட தெரு விளக்குகள் விற்பனைக்கு\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஈபே சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் விற்பனை இந்த சூரிய ஆற்றல்மிக்க தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில்...\n30W சிறந்த சூரிய வீதி விளக்குகள் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் ஹோம் டிப்போ உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த சூரிய தெருவிளக்குகளை அமேசான் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும்....\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 800w 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு உயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 800w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. உயர் சக்தி 800w 130lm / w LED ஸ்பாட்லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்க��் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 600w 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு உயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 600w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. உயர் சக்தி 600w 130lm / w LED ஸ்பாட்லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 500w 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு உயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 500w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. உயர் சக்தி 500w 130lm / w LED ஸ்பாட்லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 300w 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு உயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 300w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 300w 130lm / w உயர் சக்தி பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது....\nவெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 30 டிகிரி 800 வா\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு வெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 30 டிகிரி 800w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. வெளிப்புற 800w எல்இடி ஸ்பாட்லைட் 15 டிகிரி பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nவெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 30 டிகிரி 600 வா\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு வெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 30 டிகிரி 600w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. வெளிப்புற 600w எல்இடி ஸ்பாட்லைட் 15 டிகிரி பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nவெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 30 டிகிரி 500 வா\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு வெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 30 டிகிரி 500w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. வெளிப்புற 500w எல்இடி ஸ்பாட்லைட் 15 டிகிரி பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nவெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 30 டிகிரி 300 வ\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு வெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 15 ° 30 ° 60 ° 300 வ 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. வெளிப்புற 300w எல்இடி ஸ்பாட்லைட் 15 ° 30 ° 60 ° பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு...\n300w எல்இடி கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 300w எல்இடி கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 300w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\n100 வாட் லெட் கார்ன் பல்ப் Dimmable 13000LM\n150 வாட் லெட் கார்ன் பல்ப் E26 19500LM\n300 வாட் லெட் ஷூட்பாக்ஸ் லைட் ஃபிக்ஸ்டர் 39000LM\n150 வாட் வெளிப்புற லேடட் லாட் லைட்ஸ் விளக்குகள்\nஎரிவாயு நிலையத்திற்காக 60w எல்.ஈ.\nஎல்.ஈ. கேஸ் ஸ்டேஷன் கேபிளி விளக்கு 100 வாட்\n30W லெட் போஸ்ட் டாப் பகுதி லைட் ஃபிக்ஷர் 130lm / w\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள்\n50W வெண்கல வெளிப்புற இடுப்பு போஸ்ட் டாப் லைட் Fixture\nயுஎஃப்ஒ உயர் பேட் லைட் 150W 5000K 19500lm LED\nஒரு சூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள் 20W அனைத்து\n120W லெட் கார்ன் கோப் Retrofit பல்புகள் E27\nE26 80 வாட் லெட் கார்ன் பல்ப் 10400LM 5000K\n200W Dimmable UFO லெட் பே லைட் பல்புகள் லெட்\n150W ஹை பே லேட் கிடங்கு லைட் ஃபிக்ஷர்ஸ்\n100W வெளிப்புற லெட் ஷூப் பாக்ஸ் ஸ்ட்ரீட் பார்க்கிங் கேரேஜ் லைட்டிங்\nஎல் ஈ டி 20w சதுர சூரிய சக்தி எல்.ஈ.டி 20w சதுர சூரிய சக்தி எல்.ஈ.டி 25w சதுர சூரிய சக்தி எல்.ஈ.டி 50 வ சதுர சூரிய சக்தி எல்.ஈ.டி 25w சதுர சூரிய ஒளி எல்.ஈ.டி 20 வ சதுர சூரிய ஒளி எ��்.ஈ.டி 50 வ சதுர சூரிய ஒளி எல்.ஈ.டி சதுர சூரிய 25 வ\nஎல் ஈ டி 20w சதுர சூரிய சக்தி எல்.ஈ.டி 20w சதுர சூரிய சக்தி எல்.ஈ.டி 25w சதுர சூரிய சக்தி எல்.ஈ.டி 50 வ சதுர சூரிய சக்தி எல்.ஈ.டி 25w சதுர சூரிய ஒளி எல்.ஈ.டி 20 வ சதுர சூரிய ஒளி எல்.ஈ.டி 50 வ சதுர சூரிய ஒளி எல்.ஈ.டி சதுர சூரிய 25 வ\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2473258", "date_download": "2020-02-26T06:56:04Z", "digest": "sha1:PV3YGC76UAOJJN3HUAD6ER3JHIZ6X6UT", "length": 15193, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "சோளத்தோட்டத்தில் மலைப்பாம்பு| Dinamalar", "raw_content": "\nபோராட்டத்தை தூண்டும் திமுக, காங்.,: எச்.ராஜா 19\nராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்., செயற்குழுவில் ... 11\nதமிழக சட்டசபை மார்ச் 9ல் கூடுகிறது\nடில்லி வன்முறையில் 20 பேர் பலி: தோவல் நேரில் ஆய்வு 14\n'கொரோனா' கோர தாண்டவம்: 37 நாடுகளில் 80 ஆயிரம் பேர் ... 1\nடில்லி கலவரம்: நள்ளிரவில் உயர்நீதிமன்றம் விசாரணை 11\n4வது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல்\nசட்டவிரோத பண பரிமாற்றத்தில் நடிகர் விஜய் ஈடுபட்டாரா\n'துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் தான் போலீஸ் பலி' 29\nஉசிலம்பட்டி, உசிலம்பட்டி ரங்கசாமிபட்டி பாண்டி தோட்டத்தில் சோளம் பயிரிட்டுஉள்ளார். தோட்டத்தை நேற்று அவர் சுற்றிப் பார்த்த போது மலைப்பாம்பு பயிருக்குள் மறைந்துஇருந்தது. வனத்துறையினரிடம் தெரிவித்தார். வனவர் கிருஷ்ணமூர்த்தி, காப்பாளர் நாகராஜன், காவலர்கள் பழனிமலை, தங்கம், மாயாண்டி ஆகியோர் சென்று மலைப்பாம்பை மீட்டனர். எட்டு அடி நீளத்தில் இருந்த மலைப்பாம்பை பரிசோதித்து எழுமலை வனப்பகுதிக்குள் விட்டனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nகோயில் நிலத்தை மீட்க கோரி மனு\nஏரி உபரி நீர் கால்வாய் அருகே இரவில் மணல் திருட்டு\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகோயில் நிலத்தை மீட்க கோரி மனு\nஏரி உபரி நீர் கால்வாய் அருகே இரவில் மணல் திருட்டு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/mobile/03/196650?ref=archive-feed", "date_download": "2020-02-26T08:13:57Z", "digest": "sha1:YY535WFNKRJWVW33PEVSUQGUPO56YN35", "length": 7114, "nlines": 139, "source_domain": "www.lankasrinews.com", "title": "வெளியானது சாம்சுங் Galaxy M10 கைப்பேசியின் விலை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவெளியானது சாம்சுங் Galaxy M10 கைப்பேசியின் விலை\nசாம்சுங் நிறுவனம் தனது இரு புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளை இம் மாதம் அறிமுகம் செய்யவுள்ளது.\nஇந்நிலையில் தற்போது இரு கைப்பேசிகளினதும் விலைகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.\nSamsung Galaxy M10 மற்றும் Samsung Galaxy M20 எனும் இரு கைப்பேசிகளே எதிர்வரும் 28 ஆம் திகதி அறிமுகம் செய்யப்படவுள்ளன.\nஇதில் 2GB RAM, 16GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்ட Samsung Galaxy M10 கைப்பேசியின் விலையானது 112 அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேபோன்ற 3GB RAM, 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்ட Samsung Galaxy M10 கைப்பேசியின் விலை 133 டொலர்கள் ஆகும்.\nஇதுவேளை 3GB RAM, 32GB சேமிப்பு நினைவகத்தினை உடைய Galaxy M20 கைப்பேசியின் விலை 10,990 இந்திய ரூபாய்கள் ஆகவும், 4GB RAM, 64GB சேமிப்பு நினைவகத்தினை உடைய Galaxy M20 கைப்பேசியின் விலை 12,990 இந்திய ரூபாய்கள் ஆகவும் காணப்படுகின்றன.\nமேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/central-minister/", "date_download": "2020-02-26T06:18:27Z", "digest": "sha1:G36MAWYPU3JKBL4S427YW6R3S2J2NM5S", "length": 10764, "nlines": 142, "source_domain": "www.sathiyam.tv", "title": "central minister Archives - Sathiyam TV", "raw_content": "\nடெல்லியில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் – சென்னையில் ஆர்ப்பாட்டம்\nகெஜ்ரிவால் வீட்டை முற்றுகையிட்ட மாணவர்கள் : டெல்லியில் பரபரப்பு\nடெல்லி வன்முறை : “பாஜக தலைவர் கபில் மிஸ்ராவாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்”…\nடெல்லி வன்முறை : படுகாயமடைந்தவர்களை நேரில் சந்தித்த ஹர்ஷ்வர்தன்\nலார்ட் லபக்கு தாஸ் யாருன்னு தெரியுமா..\nகமலிற்கும் தாமரைக்கும் இப்படி ஒரு தொடர்பா..\nயார் எவ்வளவு மணி நேரம் தூங்க வேண்டும்..\n“மண்ட பத்ரம்..” இணையத்தில் வைரலாகும் ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\n“விஷாலிடம் ரூ.400 கோடி கேட்டேன்..”- துப்பறிவாளன் 2-வில் இருந்து நீக்கப்பட்ட மிஷ்கின்..\n“கையை பிடித்து.. இழுத்து.. கண்ணத்தில் முத்தம்..” பரபரப்பான பிரபல நடிகை..\n“மீண்டும் ஒரு ப்ராஜெக்ட்.. ஆனா இந்த முறை..” அசரவைக்கும் விஜய் மற்றும் விஜய்சேதுபதி நட்பு..\nவந்துட்டாரு “அண்ணாத்த” – ரஜினி படத்தின் ஃபர்ஸ் லுக் வீடியோவை வெளியிட்ட படக்குழு..\nவெறிச்சோடிய மருத்துவமனை… : சிறப்புச் செய்தி\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 25 Feb 2020 |\n25 Feb 2020 | 12 Noon Headlines | நண்பகல் தலைப்புச் செய்திகள்\n12 Noon Headlines – 24 Feb 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nமுல்லை பெரியாறு அணை அனைத்து வகையிலும் பாதுகாப்பாக உள்ளது – கஜேந்திரசிங் ஷெகாவத்\nஅரவிந்த் சாவந்த் ராஜினாமா.. – பிரகாஷ் ஜவடேகருக்கு அமைச்சரவையில் கூடுதல் பொறுப்பு..\nமத்திய அமைச்சரை கண்டு பிடித்துக்கொடுத்தால் ரூ.15 ஆயிரம்\nகருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல – நிதின் கட்காரி\nபட்டப்படிப்பு முடிக்காத பாஜக அமைச்சர் நீண்ட நாள் பொய் அம்பலமானது\n – தொகுதியை தக்க வைக்குமா பாஜக\nமதுரை மாவட்டத்திற்கு முதல் பரிசு\nராகுல் காந்தி பகல் கனவு காண்கிறார் – ஸ்மிருதி இராணி\nமேடையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர்\n“விஷாலிடம் ரூ.400 கோடி கேட்டேன்..”- துப்பறிவாளன் 2-வில் இருந்து நீக்கப்பட்ட மிஷ்கின்..\n“கையை பிடித்து.. இழுத்து.. கண்ணத்தில் முத்தம்..” பரபரப்பான பிரபல நடிகை..\n“மீண்டும் ஒரு ப்ராஜெக்ட்.. ஆனா இந்த முறை..” அசரவைக்கும் விஜய் மற்றும் விஜய்சேதுபதி நட்பு..\nவந்துட்டாரு “அண்ணாத்த” – ரஜினி படத்தின் ஃபர்ஸ் லுக் வீடியோவை வெளியிட்ட படக்குழு..\n“இருக்கு.. இன்று மாலை இருக்கு..” விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட்..\n“டிவி சீரியலில் திரைப்பட பெயர்களில் டைட்டில்” – கொந்தளிக்கும் பிரபல தயாரிப்பாளர்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் ரோல் இதுவா – அப்டேட் ஆன அசத்தல் தகவல்..\n“அடக்கொடுமையே.. இவ்வளவு மோசமான டைட்டிலா..” சர்ச்சையில் சிக்கிய நடிகர் தினேஷின் புதிய படம்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinekoothu.com/viral-shalu-shamus-new-photoshoot-3/", "date_download": "2020-02-26T06:20:52Z", "digest": "sha1:3LJIU6A7SX74LESSXWJ4RN3UCENAZUBW", "length": 3718, "nlines": 62, "source_domain": "www.tamilcinekoothu.com", "title": "வைரலாகும் ஷாலு ஷம்முவின் காதலர் தின சிறப்பு கவர்ச்சி குளியல் போட்டோஷூட் படங்கள் - Tamil Cine Koothu", "raw_content": "\nவைரலாகும் ஷாலு ஷம்முவின் காதலர் தின சிறப்பு கவர்ச்சி குளியல் போட்டோஷூட் படங்கள்\nவைரலாகும் ஷாலு ஷம்முவின் காதலர் தின சிறப்பு கவர்ச்சி குளியல் போட்டோஷூட் படங்கள்\nசிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் உட்பட பல திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வரும் நடிகை ஷாலு ஷாமு , தனது சமூகவலைத்தளங்களில் ஹாட்டான படங்களை வெளியிட்டுவருபவர்.\nசமீபத்தில் ஷாலு ஷம்மு வெளியிட்ட கவர்ச்சி போட்ஷூட் வைரலாகி வருகிறது…இதோ அந்த புகைப்படம்…\nActressphoto shootPhotosShalu Shamuநடிகைகள்படங்கள்புகைப்படங்கள்போட்ஷூட்ஷாலு ஷம்மு\nகடும் குளிரையும் பொருட்படுத்தாது நடித்து கொடுத்த திரிஷா\nதிரையுலகில் சிவகார்த்திகேயனின் அடுத்த பரிணாமம்\nகவர்ச்சியில் கிறங்கடிக்கும் ராதிகா அப்டே புதிய போட்ஷூட் படங்கள்\nஇன்று எமி ஜாக்சனுக்கு ஆண் குழந்தை பிறந்தது\nதர்பார் படக்குழுவை நோக்கி மாணவர்கள் கல்வீச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21455", "date_download": "2020-02-26T07:51:55Z", "digest": "sha1:AGHTI3UUG6MOKKTSQ5T5NC2ZUJ3M4MX2", "length": 25113, "nlines": 212, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 26 பிப்ரவரி 2020 | துல்ஹஜ் 209, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:32 உதயம் 08:21\nமறைவு 18:28 மறைவு 20:38\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடை���ளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், ஜுன் 6, 2019\nரமழான் 1440: குருவித்துறைப் பள்ளியில் தமாம் நிகழ்ச்சி, தராவீஹ் – கியாமுல் லைல் தொழுகைகளை வழிநடத்திய இமாம்களுக்கு சங்கை\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1000 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளியில் ரமழான் 28ஆம் நாளன்று தராவீஹ் தொழுகையைத் தொடர்ந்து தஸ்பீஹ் தொழுகை நடத்தப்பட்டது. கேரள மாநிலம் குட்டிகாட்டூர் ஜாமிஆ ஆரிஃபிய்யா அன்வாரிய்யா அரபிக் கல்லூரியின் திருக்குர்ஆன் மனனப் பிரிவு ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் கே.ஏ.முத்த தாஜுத்தீன் மஸ்லஹீ – தஸ்பீஹ் தொழுகையின் மகத்துவம் குறித்து உரையாற்றியதோடு, தொழுகையையும் வழிநடத்தினார்.\nரமழான் 29ஆம் நாளன்று (ஜூன் 03) இஷா தொழுகை 21.30 மணிக்கும், தராவீஹ் தொழுகை 21.45 மணிக்கும், அதனைத் தொடர்ந்து வித்ர் தொழுகையும் நடைபெற்றது.\nஇவ்வாண்டு தராவீஹ் தொழுகையை காயல்பட்டினம் கொச்சியார் தெரு – ஏ.எம்.நூர் முஹம்மத் ஜக்கரிய்யா என்பவரது மகன் ஹாஃபிழ் என்.எம்.இசட்.அஹ்மத் முஹ்யித்தீன், தீவுத்தெரு முஹம்மத் உமர் என்பவரது மகன் எம்.யு.முஹம்மத் முஹ்யித்தீன் முஸ்தஃபீழ் ஆகியோர் வழிநடத்தினர்.\nரமழான் 20 முதல் 29ஆம் நாள் வரை கடைசிப் பத்து நாட்களில் 01.00 மணி முதல் 03.00 மணி வரை நடைபெற்ற கியாமுல் லைல் சிறப்புத் தொழுகை, ஒவ்வொரு நாளும் - ஒவ்வொரு ஸலாமிலும் அரை ஜுஸ்உ என மொத்தம் 6 ஸலாம்களில் 3 ஜுஸ்உகள் வீதம் 10 நாட்களில் 30 ஜுஸ்உகளாக திருக்குர்ஆன் முழுமையும் ஓதி முடிக்கப்பட்டு, தமாம் செய்யப்பட்டது. இத்தொழுகையை குருவித்துறைப் பள்ளி மஹல்லாவைச் சேர்ந்த 56 ஹாஃபிழ்களும், இதர மஹல்லா ஜமாஅத்துகளைச் சேர்ந்த 4 ஹாஃபிழ்களும் என மொத்தம் 60 ஹாஃபிழ்கள் வழிநடத்தினர்.\nஇவ்வனைத்து இமாம்களுக்கும் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் சங்கை செய்யும் நிகழ்ச்சி 22.45 மணிக்குத் துவங்கியது. பள்ளி துணைத்தலைவர் என்.எஸ்.நூஹ் ஹமீத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தராவீஹ் இமாம்கள் இருவருக்கும், பள்ளியின் தலைமை இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எல்.முஹம்மத் அலீ ஃபைஜீ, துணை இமாம் மவ்லவீ ஹாஃபிழ் ஏ.எல்.ஜாஃபர் ஸாதிக் ஆகியோருக்கும் சால்வை அணிவித்து, பணமுடிப்பு வழங்கி கண்ணியப்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, குருவித்துறைப் பள்ளி மஹல்லா ஜமாஅத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பலர், ஹாஃபிழை வாழ்த்தி பணமுடிப்பு அளித்து ஊக்கப்படுத்தினர்.\nஹாங்காங் கம்பல்பக்ஷ் ட்ரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில், மர்ஹூம் ஹாஃபிழ் என்.எச்.ஷாஹுல் ஹமீத் நினைவாக - வழமை போல இவ்வாண்டும், புனித ரமழான் மாதம் முழுக்க தராவீஹ் தொழுகையை வழிநடத்திய அனைவருக்கும் ஊக்கத்தொகை அன்பளிப்பாக வழங்கப்பட்டது.\nகடைசிப் பத்து நாட்களில் கியாமுல் லைல் தொழுகையை வழிநடத்திய ஹாஃபிழ்கள், ஏற்பாட்டாளர்கள் அனைவருக்கும் – சென்னை கே.ஏ.எஸ்.எண்டர்ப்ரைசஸ் நிறுவனத்தார், அல்ஃபத்தாஹ் ஹஜ் சர்வீஸ் நிறுவனத்தார், தன்னார்வலர்கள் உள்ளிட்டோரின் அனுசரணையில் பரிசுப் பொருட்களும், பணமுடிப்பும், தலா ஒரு கைலியும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.\nநடப்பு ரமழான் மாதம் முழுக்க பள்ளி நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து சிறப்பு நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பளித்தமைக்காக மஹல்லாவாசிகளுக்கு பள்ளி இணைச் செயலாளர் கே.எம்.செய்யித் அஹ்மத் நன்றி கூறினார்.\nஇந்நிகழ்ச்சியில், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் – பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும் – முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ சிறப்புரையாற்றினார்.\nதிருமறை குர்ஆனின் மகத்துவம், அதை மனனம் செய்து பாதுகாப்பதன் மகத்துவம், அவ்வாறு மனனம் செய்த ஹாஃபிழ்களை சங்கைப்படுத்துவதினால் விளையும் நன்மைகள், பள்ளிவாசலுக்குள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள் குறித்து அவரது உரையில் செய்திகள் இடம்பெற்றன.\n‘அக்குஹீலர்’ எஸ்.கே.ஸாலிஹ், கம்பல்பக்ஷ் எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத், என்.டீ.ம��ஹம்மத் இஸ்மாஈல் புகாரீ ஆகியோர் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினர். கேரள மாநிலம் குட்டிகாட்டூர் ஜாமிஆ ஆரிஃபிய்யா அன்வாரிய்யா அரபிக் கல்லூரியின் திருக்குர்ஆன் மனனப் பிரிவு ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் நோனா காஜா முஈனுத்தீன் மஸ்லஹீ துஆ இறைஞ்சி, நிகழ்ச்சிகளை நிறைவு செய்தார்.\nஅனைத்து நிகழ்ச்சிகளிலும், குருவித்துறைப் பள்ளி மஹல்லாவைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகிகள் செய்திருந்தனர்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநாளிதழ்களில் இன்று: 11-06-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/6/2019) [Views - 215; Comments - 0]\nஜூன் 11 அன்று காயல்பட்டினத்தில் மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nஅஹ்மத் நெய்னார் பள்ளிக்குப் புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்வு\nநாளிதழ்களில் இன்று: 10-06-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/6/2019) [Views - 243; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 09-06-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/6/2019) [Views - 213; Comments - 0]\nரமழான் 1440: மலபார் கா.ந.மன்றம் (மக்வா) சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி காயலர்கள் திரளாகப் பங்கேற்பு\nநாளிதழ்களில் இன்று: 08-06-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (8/6/2019) [Views - 234; Comments - 0]\nஜூலை 13இல் காயல்பட்டினத்தில் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் இ.யூ.முஸ்லிம் லீக் பெருநாள் ஒன்றுகூடல் கூட்டத்தில் தீர்மானம் இ.யூ.முஸ்லிம் லீக் பெருநாள் ஒன்றுகூடல் கூட்டத்தில் தீர்மானம்\nநாளிதழ்களில் இன்று: 07-06-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (7/6/2019) [Views - 240; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 06-06-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (6/6/2019) [Views - 204; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 05-06-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (5/6/2019) [Views - 203; Comments - 0]\nநோன்புப் பெருநாள் 1440: ஜூன் 05 புதன்கிழமை நோன்புப் பெருநாள் ஜாவியா - மஹ்ழரா - நகர உலமாக்கள் கூட்டுக் கூட்டத்தில் அறிவிப்பு ஜாவியா - மஹ்ழரா - நகர உலமாக்கள் கூட்டுக் கூட்டத்தில் அறிவிப்பு\nநோன்புப் பெருநாள் 1440: ஜூன் 04 செவ்வாய்க்கிழமை பெருநாள் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அறிவிப்பு அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அறிவிப்பு\nநோன்புப் பெருநாள் 1440: ஹிஜ்ரீ கமிட்டியின் நோன்புப் பெருநாள் தொழுகை அறிவிப்பு\nஇஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நடைபெற்றது அபூதபீ கா.ந.மன்றப் பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாகப் பங்கேற்பு\nஜூன் 29இல் ஹாங்காங் பேரவையின் வருடாந்திர பொதுக்குழு கூடுகிறது இஃப்தார் – நோன்பு துறப்புடன் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் அறிவிப்பு இஃப்தார் – நோன்பு துறப்புடன் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் அறிவிப்பு\nதப்லீக் ஜமாஅத் காயல்பட்டின் நகர தலைவர் காலமானார் இன்று 16.30 மணிக்கு நல்லடக்கம் இன்று 16.30 மணிக்கு நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 01-06-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (1/6/2019) [Views - 177; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/date/2020/01/26", "date_download": "2020-02-26T05:57:16Z", "digest": "sha1:BGQINJGH4W2ELPF7HMYM42QK4HRUS7BJ", "length": 35754, "nlines": 258, "source_domain": "www.athirady.com", "title": "26 January 2020 – Athirady News ;", "raw_content": "\nகுடியரசு தினவிழா கொண்டாட்டம் – டெல்லி ராஜபாதையில் தேசியக்கொடி ஏற்றினார்…\nராம்நாத் கோவிந்த், தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். இந்திய ராணுவத்தின் பெருமை மிகு அணிவரிசை, ராணுவத்தின் முப்படை அணிவகுப்பைத் தொடர்ந்து, நாட்டின் பன்முகத்தன்மை மற்றும்…\nகுடியரசு தின அணிவகுப்பு – அனைவர் கவனத்தையும் ஈர்த்த தமிழகத்தின் 17 அடி உயரம் கொண்ட…\n71-வது குடியரசு தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லி ராஜபாதையில் இன்று காலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தேசியக்கொடியை ஏற்றினார். அதன்பின் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். குடியரசு…\nகிஹா���் மீதான பிடியாணை குறித்து சட்டமா அதிபர் விளக்கமளிக்க வேண்டும் என தீர்மானம்\nமேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிடியவை கைது செய்வதற்காக பிடியாணை ஒன்றை பெற்றுக் கொள்ளுமாறு ஆலோசனை வழங்கியமை தொடர்பில் விளக்கமளிப்பதற்காக சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, சபாநாயகர் கரு ஜயசூரியவின் முன்னிலையில் அழைக்கப்பட வேண்டும் என…\nஇந்தியாவை ஆகச்சிறந்த நாடாக உருவாக்க வேண்டும்- சத்குரு..\nகோவை ஈஷா யோகா மையத்தில் 71-ம் ஆண்டு குடியரசு தினவிழா இன்று (ஜனவரி 26) மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 112 அடி ஆதியோகியை தரிசிக்க செல்லும் நுழைவு வாயிலான மலைவாசல் முன்பு இவ்விழா நடைபெற்றது. இதில் போளூவாம்பட்டி ஊராட்சித் தலைவர் சதானந்தம்,…\nநாட்டில் பிரதான இரண்டு அரசியல் கட்சிகளில், எக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும், திருடர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள் என, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று…\nபுத்தளத்தில் கோர விபத்து – ஒருவர் பலி\nசிலாபம் கொழும்பு பிரதான வீதியின் பண்டாரவத்தை பகுதியில் நேற்று (25) இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். காக்காப்பள்ளிய, மரதன்குளம் பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…\nபாபநாசம் பகுதியில் லாட்டரி விற்பனை செய்த 2 பேர் கைது..\nபாபநாசம் போலீஸ் துணை சூப்பிரண்டு நந்தகோபால் தலைமையில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் துர்கா மற்றும் போலீசார்கள் பாபநாசம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ராஜகிரியை சேர்ந்த சாகுல்ஹமீது (வயது50). பண்டாரவாடையை சேர்ந்த உமர்கர்தாப்…\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்க தேசிய செயற்பாட்டு குழு நியமனம்\nஇலங்கையில் கொரன்னா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் தேசிய செயற்பாட்டு குழு ஒன்றை அமைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அதற்கமைய பின்வருவோர் அடங்கிய…\nகஞ்சா பெண் வியாபாரியை பொறிவைத்து பிடித்த போலீசார் – 6 கிலோ கஞ்சா பறிமுதல்..\nமதுரை மாவட்டம், திருமங்கலம், உசிலம்பட்டி, பேரையூர், மேலூர் மற்றும் பல்வேறு பகுதிகளில் சமூக விரோதிகள் கஞ்சா விற்பனை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக இளைய சமுதாயம் போதைக்கு அடிமையாகி தங்கள் வாழ்வை தொலைக்கும் சூழல் ஏற்படுகிறது. கஞ்சா…\nதிருக்காட்டுப்பள்ளி அருகே மனைவி இறந்த சோகத்தில் கணவன் தற்கொலை..\nதிருக்காட்டுப்பள்ளியை அடுத்த கூத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன்(வயது50). விவசாயி. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி இறந்து விட்டார். இதனால் சோகத்தில் இருந்த அன்பழகன் சம்பவத்தன்று வீட்டில் இருந்த பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து…\nகொரோனா வைரஸ் பாதிப்பு – சீனாவில் பலி எண்ணிக்கை 56 ஆக உயர்வு..\nசீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் காய்ச்சல் அந்நாட்டு மக்களிடையே அதிக பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் வுகான் நகரில் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. காய்ச்சலுக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 2 பேர் நோயின்…\nகுருத்வாரா, கடைகள் அருகே திடீர் குண்டுவெடிப்பு – அசாமில் பரபரப்பு..\nநாடு முழுவதும் 71-வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், அசாமில் குருத்வாரா மற்றும் தேசிய நெடுஞ்சாலையருகே உள்ள கடையில் இன்று காலை…\nதுருக்கி நிலநடுக்கம் – இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரிப்பு..\nதுருக்கி நாடு புவித்தட்டுகள் அடிக்கடி நகருகிற இடத்தில் அமைந்துள்ளதால், அவ்வப்போது நில நடுக்கம் ஏற்பட்டு பெருத்த சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. அங்கு 1999-ம் ஆண்டு ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்தில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானது…\nஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவினர் சம்பந்தனுடன் சந்திப்பு\nஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவினர் நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினர். இச்சந்திப்பின் போது தேர்தல்…\nதென்மாராட்சி பிரதேசத்தில் தொடர் மக்கள் சந்திப்பில் பா.கஜதீபன். \nதென்மாராட்சி பிரதேசத்தில் தொடர் மக்கள் சந்திப்பில் பா.கஜதீபன். தென்மராட்சி பகுதிகளில் சாவகச்சேரி பிரதேச சபை உபதலைவர் செ.மயூரன் மற்றும் முன்னாள் நகராட்சி மன்ற உறுப்பினர��� ஞா.கிஷோர் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் \"புளொட் தலைவர்\" பாராளுமன்ற…\nகுடியரசு தினத்தை கருப்பு நாளாக அனுசரிக்க சொன்ன மாவோயிஸ்டுகள் – கல்லால் அடித்தே கொன்ற…\nமேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர் இருவர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர். பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும்…\nஆயிரம் ரூபாவும் திண்டாடும் அரசாங்கமும்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரம் ரூபா கிடைப்பதற்கு வழிவகை செய்யப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ள நிலையில் அப்பொறிமுறையை எவ்வாறு செயற்படுத்துவது என்பது தெரியாமல் அரசாங்கம் திண்டாடிவருகின்றது. தெளிவான கொள்கையோ,…\nகொரோனா வைரஸ் தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு\nசீனாவில் பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் தொடர்பில் நாட்டில் பொது மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தெற்காசியாவில் பல நாடுகளில் இந்த வைரஸ் பரவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல், இருமல், தடிமல்,…\nபுங்குடுதீவில் கள்ளமாட்டு இறைச்சியுடன், மண்டைதீவினை சேர்ந்த ஒருவர் கைது… (படங்கள்)\nபுங்குடுதீவில் கள்ளமாட்டு இறைச்சியுடன், மண்டைதீவினை சேர்ந்த ஒருவர் கைது... (படங்கள்) வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் மற்றும் புங்குடுதீவு J / 26 பிரிவு கிராமசேவகர் சிறீதரன் ஆகியோரின் முயற்சியால் நீண்டகாலமாக…\nவேறொரு ஜனாதிபதியுடன் நாட்டுக்காக உழைக்க எம்மால் முடியும்\nபொது மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்கும் செயற்திட்டங்களில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட தயாராக உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை…\nசீனாவில் இருந்து கொண்டுவரப்படும் உணவு தொடர்பில் தீவிர பரிசோதனை \nசீனா உள்ளிட்ட சில நாடுகளில் பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் இருந்து கொண்டுவரப்படும் உணவு தொடர்பில் தீவிர பரிசோதனை மேற்கொள்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன…\nம��ையகத்திற்கான புகையிரத சேவை பாதிப்பு\nகண்டியில் இருந்து பதுளை நோக்கி பொருட்களை ஏற்றிசென்ற புகையிரதம் ஒன்று நானுஓயா மற்றும் பெரக்கும்புர ஆகிய புகையிரத நிலையங்களுக்கு இடையில் 130 மைல் கல் இடத்தில் 26.01.2020 அன்று தடம் புரண்டுள்ளமையால் மலையகத்திற்கான புகையிரத சேவை…\nசர்வதேச குத்துசச்சண்டை போட்டியில் இரண்டு வவுனியா வீரர்கள் காயம்\nபாக்கிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச கிக் பொக்சிங் குத்துச்சண்டை போட்டியில் கலந்துகொண்ட இரண்டு இலங்கை வீரர்கள் காயமடைந்துள்ளனர். இலங்கையை பிரதிபலித்து வடக்கு மாகாணம் வவுனியாவிலிருந்து தெரிவு செய்யப்பட்ட ரி.நாகராஜா (18) மற்றும் எஸ்.சிறிதர்சன்…\nகொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி – சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் சீனாவில் தவிக்கும்…\nகொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியால் சீனாவில் இருக்கும் தமிழர்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் செத்து, பிழைப்பதாக அவர்கள் கண்ணீர்மல்க தெரிவித்துள்ளனர். சீனாவை கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது.…\nஇந்திய குடியரசு நாளில் 70ஆவது ஆண்டு விழா\nஇந்திய குடியரசு நாளில் 70ஆவது ஆண்டு விழாக் கொண்டாட்டங்களை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்வு இன்றைய தினம் யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரக வளாகத்தில் இடம்பெற்றது. இந்திய துணை தூதரகத்தின் துணைத்தூதுவர் சங்கர் பாலச்சந்தர் அவர்கள் குடியரசு நாளில் தேசிய…\nகொட்டகலை நகரில் கவனயீர்ப்பு கண்டன பேரணி (படங்கள்)\nகொட்டகலை நகரில் 26.01.2020 அன்று காலை கவனயீர்ப்பு போராட்டமொன்றும், கண்டன பேரணியும் முன்னெடுக்கப்பட்டது. மலையகத்தில் சட்டவிரோதமாக இயங்கும் மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து “சட்டவிரோதமான மது விற்பனையால் பறிபோகும் அப்பாவி உயிர்கள்” எனும்…\nமுதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம் செய்த பட்டதாரி வாலிபர் கைது..\nஆலங்குடி அருகே உள்ள சேந்தன்குடியை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் சிவனேசன் (வயது 34). பட்டதாரியான இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை வீரச்சிபாளையத்தில் உள்ள தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் துணை மேலாளராக பணியாற்றி வந்தார்.…\nஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரியும் ஒப்பந்தத்தில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்…\nஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து விலகுவதற்கான ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை அந்த நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிரப்படுத்தி வருகிறார். அந்த வகையில் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து விலகுவதற்கான முறையான ஒப்பந்தத்தில்…\nகோச்சிங் சென்டர் கட்டிடம் இடிந்து விழுந்து மாணவர்கள் உள்பட 5 பேர் பலி – டெல்லியில்…\nபுதுடெல்லியில் உள்ள பஜன்புரா பகுதியில் ஒரு நான்கு மாடி கட்டிடம் அமைந்துள்ளது. அதில் தற்போது புதிதாக மேலுமொரு கட்டிடம் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதற்கான பணிகள் பாதி நிறைவடைந்திருந்தது. இதற்கிடையில், அந்த கட்டிடத்தின் ஒரு…\nடிரம்புக்கு புதிய கவுரவம் – ‘கருக்கலைப்பு எதிர்ப்பு கூட்டத்தில் பங்கேற்ற முதல்…\nஅமெரிக்காவில் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கி அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு 1974-ம் ஆண்டு உத்தரவிட்டது. அதில் இருந்து வா‌ஷிங்டனில் ஆண்டுதோறும் ‘வாழ்வுக்கான பேரணி’ என்ற பெயரில் கருக்கலைப்பு எதிர்ப்பு பிரமாண்ட பேரணி, பொதுக்கூட்டம் நடந்து…\nமருத்துவ சிகிச்சைகளில் ஏற்பட்டிருக்கும் வியத்தகு முன்னேற்றங்களில் லேப்ராஸ்கோப்பி சிகிச்சை முக்கியமானது... நோய் கண்டறிதலுக்கும் சிகிச்சை அளிப்பதற்கும் லேப்ராஸ்கோப்பி பயன்படும் விதம் அபாரமானது... முக்கியமாக, அறுவை சிகிச்சைகளில் கத்தியின்றி…\nகொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரிப்பு\nகொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக சீன ஜனாதிபதி சி ஸிங் பிங் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் விசேட கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் அவர் இதனை கூறியுள்ளார். இதனால் சீனா கடுமையான நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளதாகவும் அவர்…\nஅருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், மேரி கோம் உள்பட 7 பேருக்கு பத்ம விபூஷன் விருது..\nமத்திய அரசின் உள்துறை அமைச்சகம் இன்று பத்ம விருதுகள் பெறுவோரின் பட்டியலை வெளியிட்டது. அதன்படி, 7 பேருக்கு பத்ம விபூஷன், 16 பத்ம பூஷண் மற்றும் 118 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளை அறிவித்துள்ளது. இந்நிலையில், 2020-ம் ஆண்டுக்கான பத்மவிபூ‌ஷன்…\nவியட்நாமில் வேடிக்கை சம்பவம் – 2 பேர் குளித்துக்கொண்டே மோட்டார் சைக்கிளில்…\nவியட்நாம் நாட்டில் நடந்த வேடிக்கை சம்பவம் இது. அங்கு பின் டுவாங் மாகாணத்தில் ஹூய்ன்தன் கான் (வயது 23) என்ற வாலிபரும், இன்னொருவரும் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தனர். அவர்கள் இருவரும் மேலாடை அணிந்திருக்க வில்லை. மோட்டார் சைக்கிளில்…\n15 வயது மகள் கர்ப்பம் – தந்தை கைது \nயாழில் உள்ள பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் பாதிப்பு\nயாழ்ப்பாணத்தில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்\nஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான சத்தியமூர்த்தியின் நினைவுகூரல்\nடெல்லி வன்முறையில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு சென்று நேரில்…\nஅமெரிக்காவின் விண்வெளி கனவுகளை நனவாக்கிய ‘மனித கம்ப்யூட்டர்’…\nசுகயீன விடுமுறைப் போராட்டம்: கல்வி நடவடிக்கை முற்றாக ஸ்தம்பிதம்\nமட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டம்\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nகொழும்பில் களமிறக்கப்படும் கடல் மற்றும் விமானப் படையினர்\nகட்சி பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும்…\nஒரு இலட்சம் தொழில் வாய்ப்பு – 26,066 பேருக்கு நேர்முகப் பரீட்சை\nகிழக்கு கரையோரப் பிரதேசங்களில் சிறிதளவான மழைவீழ்ச்சி\nஅங்கவீனங்கள் சம உரிமை பார்வையிலிருந்து வெளிப்படுத்தப்பட வேண்டும்\nஓய்வூதிய தொகையில் முன்கூட்டியே பணம் எடுக்கும் வசதி மீண்டும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/festivals-events-in-tamilnadu-in-may-003332.html", "date_download": "2020-02-26T06:33:18Z", "digest": "sha1:CMUHLLYQZMQWDJAQP5O6PNHDD7M5C7WG", "length": 18729, "nlines": 190, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "விகாரி புத்தாண்டில் கோடீஸ்வரனாகும் இந்த நான்கு ராசிக் காரர்கள், கோவில்கள் | Festivals and Events in Tamilnadu in May - Tamil Nativeplanet", "raw_content": "\n»விகாரி புத்தாண்டில் கோடீஸ்வரனாகும் இந்த நான்கு ராசிக் காரர்கள், கோவில்கள்\nவிகாரி புத்தாண்டில் கோடீஸ்வரனாகும் இந்த நான்கு ராசிக் காரர்கள், கோவில்கள்\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\n217 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n223 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n223 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n224 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nAutomobiles ஜீப் இந்தியா நிறுவனத்தில் இருந்து அடுத்து என்னென்ன எஸ்யூவி கார்களை எதிர்பார்க்க���ாம்...\nNews கட்டுமீறிச் சென்ற கலவரம்.. டெல்லியின் 4 இடங்களில் ஊரடங்கு உத்தரவு.. உச்சகட்ட பதற்றம்\nMovies சும்மா ஸ்டைலா.. கோட் சூட்டில் ஷெரின்.. வைரலாகும் பிக்சர்ஸ் \nFinance கொரோனாவின் மிகப் பெரிய தாக்கத்தினை எதிர்கொள்ளும் அளவுக்கு உலகம் தயாராக இல்லை.. WHO பகீர்..\nLifestyle இங்க கள்ளக்காதல் பண்ற புருஷன மனைவி தாராளமா கொலைபண்ணிக்கலாம் ஆனா ஒரு கண்டிஷன்... என்ன தெரியுமா\nSports செலக்ஷனா பண்றீங்க.. ராகுல் இல்லை.. என்னதான் நடக்குது.. கபில்தேவ் செம டென்ஷன்\nTechnology ஒரு மனசாட்சி வேண்டாமா., பலே திருடன்: 3 மணி நேரத்தில் 18 செல்போன் திருட்டு- எங்கே., எப்படி தெரியுமா\nEducation LIC Recruitment: பி.இ பட்டதாரிகளுக்கு எல்ஐசி-யில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nதமிழ் நாட்காட்டி ராசிச் சக்கரத்தை காலக்கணிப்பில் பயன்படுத்தும் ஒரு சூரிய நாட்காட்டி என்பதால், பன்னிரு இராசிகளில் முதல் இராசியான மேஷத்தில் சூரியன் நுழையும் சித்திரையே தமிழ் ஆண்டின் முதல் மாதமாகக் கருதப்படுகிறது. புத்தாண்டு பிறக்கும் போது ரிஷப லக்னம் மேஷத்தில் சூரியன், சுக்கிரன், கடகத்தில் ராகு, துலாமில் குரு, தனுசு ராசியில் செவ்வாய் சனி, மகரத்தில் கேது, மீனம் ராசியில் சந்திரன், புதன் என இடம்மாறுகிறது. அவ்வாறு ராசி நட்சத்திரங்கள் இடம்மாறும் பொழுது எந்த ராசிக்காரர்கள் எந்தக் கோவிலுக்கு போய் வழிபட வேண்டும் என தெரியுமா \nமேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிக்காரர்களுக்கும் அவரவர்களுக்கு என தனி கோவில்கள் உள்ளன. இவற்றில் மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிக்காரர்கள் கீழே வரும் திருத்தலங்களுக்கு சென்று வழிபட்டு வர இந்த வருடத்திலேயே நீங்கள் உட்சத்தை அடையலாம். சரி வாருங்கள், அவை எந்தக் கோவில், எங்கே உள்ளது என பார்க்கலாம்.\nமேஷ ராசி உடையோர் மதுரை மாவட்டம், சோலைமலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில்குச் சென்று தமிழ்புத்தாண்டு அன்று வழிபட்டு வர குருபகவான் மூலம் அடுத்தடுத்த சுபநிகழ்ச்சிகள் உங்களது வீட்டில் நடைபெறும். வியாபாரத்திலும், பிற உத்தியோகத்திலும் கூடுதல் இலாபத்தை பெற்று செல்வச் செழிப்புடன் மகிழ்ச்சியடைவீர்.\nமுருகனின் அறுபடை வீடுகளில் இக்கோவில் ஆறாவது வீடாகும். இங்கு கோவில் சன்னதியில் மூலவரான முருகன் தனது தம்பதியினருடன் காட்சியளிக்கிறார். திருமனத் தடை, குழந்தை பேறு உள்ளிட்டவற்றிற்கும் இங்கு ��க்தர்கள் வழிபட்டுச்செல்கின்றனர்.\nமுழுமையாக தெரிந்து கொள்ள இதை படிக்கவும்\nஇந்த மூன்று ராசிக்காரர்களையும் செல்வ செழிப்பாக்கும் கோயில்கள் \nதுலாம் ராசியுடையோருக்கு சனிபகவான் மூன்றாம் இடத்தில் இருப்பதால் போட்டியாளர்களிடம் வெற்றிபெருவீர்கள். இருப்பினும், ராகு, கேதுவுன் பார்வை அதிகமாக உள்ளதால் ஆளுமை திறன் குறைந்து பகை வளரும சூழல் ஏற்படும். இதில் இருந்து விடுபட கோயம்புத்தூர் மாவட்டம், உக்கடத்தில் உள்ள ஸ்ரீஹரிவரதராஜப் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும்.\nசோழர்களால் கட்டப்பட்ட இக்கோவிலில் தெற்கு நோக்கியும், வடக்கு நோக்கியும் இரண்டு சொர்க்கவாயில்கள் அமைந்துள்ளன. இதுபோன்ற அமைப்பை வேறெந்த பெருமாள் கோவில்களிலும் காண முடியாது. மேலும், உத்ராயணம், தட்சிணாயணம் என்ற இரட்டை நுழைவு வாயில்களும் அமைந்துள்ளது\nஸ்ரீஹரிவரதராஜப் பெருமாள் கோவிலில் சித்திரை முதல் பங்குனி வரை அனைத்து தமிழ் மாதங்களிலும் சிறப்பு பூஜைகளும், திருவிழாக்களும் கொண்டாடப்படுகிறது. இதில், அப்பகுதி மக்கள் திரளாகக் கலந்துகொண்டு பல்வேறு நிகழ்சிகளுடன் விழாவை நடத்துகின்றனர்.\nமுழுமையாக தெரிந்து கொள்ள இதை படிக்கவும்\nதுலாம் டூ தனுசு ராசிக்காரங்களே புத்தாண்டு உங்களுக்கு என்ன தரப்போகுது தெரியுமா\nமகர ராசி உடையோரே உங்களது ராசியில் குருபகவான் லாப வீட்டில் அமர்வதால் எதிர்பாராத வகையில் தொழிலில் லாபம் பார்ப்பீர்கள். இறுப்பினும், ஏப்ரல் 14 முதல் 2019 பிப்ரவரி வரை ராசிக்குள் கேது நுழைவதால் தேவையற்ற வம்புகள், வீன் சலசலப்பு வர வாய்ப்புள்ளது. இதில் இருந்து தப்பிக்க, தேடி வரும் பொற்செல்வத்தை தக்கவைக்க மதுரையில் உள்ள வீரராகப் பெருமாளை வழிபட்டு வருவது யோகத்திற்கு வழிவகுக்கும்\nமதுரை மாவட்டத்தில் சித்ராபவுர்ணமியன்று வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகரைக் காண கோடி வரத்திற்கு ஈடாகும். மேலும், இக்கோவிலில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற நிலையில் வீரராகவராகவும், ஓய்வெடுக்கும் ரூபத்தில் ராங்கநாதராகவும், அமர்ந்த கோலத்தில் யோக நரசிம்மராகவும் அருள்பாலிக்கிறார்.\nமகரம் டூ அடுத்த 3 ராசிக்காரங்க இதுவரை காணாத செல்வத்தை அள்ளப்போறீங்க\nஅட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\nசர்குஜா சுற்றுலா - ஈர்க்��ும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇங்கெல்லாம் யோகா செஞ்சா உங்க வாழ்க்கை தலைகீழா மாறிடும்\nஆவூன்னா மனுசன் இமயமலைக்கு கிளம்பி போயிடறாரு.. இவங்கள்லாம் எங்க போறாங்க தெரியுமா\nஎன்னங்க சொல்றீங்க சிம்பு படங்கள்ல இந்த மாதிரி காட்சிகள்லாம் வருதா\nதிருவள்ளூர் பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\n சென்னைல சுத்திப்பாக்க இம்புட்டு எடம் இருக்கா இவ்ளோ நாளா தெரியாம போச்சே\nஇது புட்டு இல்ல இட்லி நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு செல்லவேண்டிய இடங்கள்\nமீண்டும் ஒரு சென்னை வெள்ளம்\nகொலைகாரன் பேட்டை - மயிலாப்பூர் அருகே இப்படி ஒரு இடம் இருக்கு தெரியுமா\nகோவை Vs சென்னை Vs குமரி Vs தஞ்சை - எது பெஸ்ட்னு நீங்களே இத படிச்சிட்டு சொல்லுங்க\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/missing-rajinikanth-name-in-invitation-card-of-venkaiah-naidu-book-release-function-360006.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-02-26T06:48:15Z", "digest": "sha1:I5B5LFFYVPRPGR6YZEV7GYDB2UAARATN", "length": 18653, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரஜினி குறித்து அடுத்த சர்ச்சை.. அழைப்பே இல்லாமல் விழாவுக்கு போய் '370' குறித்து பேசினாரா? | missing rajinikanth name in invitation card of Venkaiah Naidu book release function - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டிரம்ப் இந்திய பயணம் மகா சிவராத்திரி மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nநிலைமை சரியில்லை.. இப்போது விசாரிக்க முடியாது.. ஷாகீன் பாக் வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு\nநிலைமை ரொம்ப மோசமாகிறது.. டெல்லிக்கு ராணுவத்தை கூப்பிடுங்கள்.. முதல்வர் கெஜ்ரிவால் அபய குரல்\nபற்றி எரியும் டெல்லி..ஒரு ரியாக்சனும் இல்லை... வெளிநாட்டில் ஹாயாக ராகுல்.. இப்படியா இருப்பது காங்.\nகுழந்தைக்கு உணவு வாங்க போனேன்.. சுற்றி நின்று தாக்கினார்கள்.. வைரல் போட்டோவிற்கு பின்னுள்ள திக் கதை\nதமிழக சட்டமன்ற��் மார்ச் 9-ல் கூடுகிறது... பேரவைச் செயலாளர் அறிவிப்பு\nஅந்தம்மா அந்த பக்கம்.. நான் இந்த பக்கம்.. நடுவுல அவரு.. கடுப்பான திமுக.. பறிபோச்சு பதவி\nMovies நிச்சயம் படம் இயக்குவேன்.. பிரபல நடிகர் திட்ட வட்டம்.. எதனால இந்த திடீர் முடிவு\nSports இப்படி ஒரு கேப்டன் இந்திய அணிக்கு தேவையா மோசமான மனநிலையில் கோலி.. கொந்தளிக்கும் ரசிகர்கள்\nAutomobiles பெயர்தான் ரோமியோ... ஆனா நிஜத்தில் வேட்டை மன்னன்... இந்தியாவின் புது ஹெலிகாப்டரால் சீனா, பாக்,. உதறல்\nLifestyle உங்க வீட்டை உடனடியாக மகிழ்ச்சியாக மாற்ற இந்த சின்ன விஷயங்களை செய்யுங்க போதும்…\nEducation நீங்க பி.இ. பட்டதாரியா மத்திய அரசில் 500க்கும் மேற்பட்ட வேலை ரெடி\nTechnology Jio அந்த விஷயத்தை செய்யுமா - டிரம்ப் கேள்வி., உலகத்திலேயே நாங்க தான் ஃபர்ஸ்ட்-அம்பானி அதிரடி பதில்\nFinance ஆத்தாடி பயங்கர சரிவில் சென்செக்ஸ்.. 40,000 புள்ளிகளுக்கு கீழ போச்சே\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரஜினி குறித்து அடுத்த சர்ச்சை.. அழைப்பே இல்லாமல் விழாவுக்கு போய் 370 குறித்து பேசினாரா\nRajini Praises Amit shah | காஷ்மீரை இரண்டாக பிரித்த அமித்ஷா..ரஜினிகாந்த் அதிரடி பாராட்டு\nசென்னை: துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடுவின் புத்தக வெளியிட்டு விழாவுக்கு அழைக்காமலே ரஜினி சென்றதோடு, ஆர்ட்டிக்கில் 370 குறித்து பேசியுள்ளதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக அழைப்பிதழ் ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nஅந்த அழைப்பிதழின்படி, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் துணை குடியரசுத்தலைவர் வெங்கய்யா நாயுடுவின் புத்தக வெளியிட்டு விழாவுக்கு அழைப்பு விடுத்து இருந்தார்.\nசென்னையில் ஆகஸ்ட் 11ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த புத்தகத்தை வெளியிட்டார். இதில் விருந்தினர்களாக பங்கேற்பார்கள் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்று இருந்தது.\nஇதேபோல் சிறப்பு விருந்தினர்களாக வேளாண்மை விஞ்ஞானி எம்எஸ் சுவாமிநாதன், ராஜஸ்தான் மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் கிருஷ்ணசாமி கஸ்தூரிரங்கன், முன்னாள் அட்டர்னி ஜெனரல் கே. பராசரன், அப்போலோ ம��ுத்துவமனை சேர்மன் டாக்டர். பி.சி. ரெட்டி, துக்ளக் ஆசிரியர் சுவாமி நாதன் குருமூர்த்தி, விஐடி பல்கலைக்கழக நிறுவனர் ஜி. விஸ்வநாதன் ஆகியோர் அழைக்கப்பட்டு இருந்தனர்.\nஇந்நிலையில் சமூக வலைதளங்களில் பரவிவரும் புத்தக வெளியீட்டு விழா என்று கூறப்படும் அழைப்பிதழில் நடிகர் ரஜினி காந்த் பெயர் இடம்பெறவில்லை. எனவே ரஜினி காந்த் அழைக்காமலேயே விழாவில் பங்கேற்று இருப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.\nபலரும் ரஜினி அழைக்காமலேயே சென்று நிகழ்ச்சியில் பங்கேற்றதாக கூறி புத்தக வெளியிட்டு விழா அழைப்பிதழை இணைத்துள்ளனர். மேலும் பாஜவின் மீது உள்ள பாசம் காரணமாகவே ரஜினி அழைக்காமலேயே சென்று பங்கேற்றதாகவும் காஷ்மீர் மாநிலத்துக்கான ஆர்ட்டிக்கல் 370 குறித்து பேசியதாகவும் விமர்சித்துள்ளார்கள்.\nஆனால் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கலாம் என்றும் அவர் வரும் தகவல் ரகசியமாக இருந்திருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழக சட்டமன்றம் மார்ச் 9-ல் கூடுகிறது... பேரவைச் செயலாளர் அறிவிப்பு\nஅந்தம்மா அந்த பக்கம்.. நான் இந்த பக்கம்.. நடுவுல அவரு.. கடுப்பான திமுக.. பறிபோச்சு பதவி\nஎஸ்.வி.சேகர் வீட்டில் கல்லெறிந்த மானஸ்தர்கள் எங்கே.. திமுக தனித்து போட்டியா.. எச்.ராஜா ட்வீட்\n11 வயதில் இவ்வளவு திறமைகளா... தமிழக மாணவனை கண்டு இஸ்‌ரோ வியப்பு\nஅதிமுகவிடம் ராஜ்யசபா சீட்டுக்கு ஏற்கனவே துண்டு போட்டு வெச்சிருக்கோம்.. வெயிட்டிங்... பிரேமலதா\nடெல்லி எரிகிறது.. ரஜினி எங்கே.. தொப்பி போடாத முஸ்லீம் ராமதாஸ் எங்கே.. எம்பி செந்தில்குமார் கேள்வி\nடெல்லியைப் போலவே.. வண்ணாரப்பேட்டையிலும் நடக்கும்.. எச். ராஜா எச்சரிக்கிறார்\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிரான மதக்கலவரம்.. நாட்டிற்கே தலைகுனிவு .. சீமான் கண்டனம்\n41 சிலை கடத்தல் வழக்குகளின் ஆவணங்கள் மாயமான விவகாரம்.. டிஜிபிக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nமாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. இரண்டு ஆசிரியர்களுக்கு ஜெயில்.. ஹைகோர்ட் பரபரப்பு தீர்ப்பு\nநிறைய சிக்கல்கள்.. முணுமுணுப்புகள்.. அதிருப்திகள்.. ரிப்பேர் செய்வதில் அதிரடி காட்டுமா திமுக\nஇருமல் மருந்து குடித்து 9 குழந்தைகள் உயிரிழப்பு.. தமி��கம் உள்பட 7 மாநிலங்கள் திருப்பி அனுப்ப உத்தரவு\nகே.வி. ஜெயஶ்ரீக்கு சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்ய அகாடமி விருது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajinikanth venkaiah naidu article 370 ரஜினி வெங்கய்யா நாயுடு புத்தக வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewslive.com/tamilnadu/thoothukudi-sterlite-company-shutdown-tamilnadu-govt/", "date_download": "2020-02-26T06:55:36Z", "digest": "sha1:SJP5BO233BZI7R37JVI4M3ZHWXJLJC5T", "length": 8223, "nlines": 172, "source_domain": "tamilnewslive.com", "title": "தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூட தமிழக அரசு அரசாணைTamil News Live", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியீடு\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியீடு\nஇன்று, திடீர் திருப்பமாக தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதோடு ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருக்கிறது.\nதூத்துக்குடி மக்களின் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக தற்போது வந்துள்ள தமிழக அரசின் அரசாணை, தமிழக மக்களுக்கு பெரும் ஆறுதலாக உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நூறாவது நாளாக போராடிய தூத்துக்குடி மக்களை காவல்துறையின் துப்பாக்கிச்சூடு பலபேரை காவு வாங்கியது. வாழவேண்டிய பருவத்தில் துப்பாக்கி குண்டுகளுக்கு இறையான இளம்வயது பெண்கள் உட்பட பலர் இந்த துப்பாக்கிச்சூட்டில் மரணமடைந்தனர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர்.\nதூத்துக்குடி பகுதி மட்டுமில்லாமல், தமிழகம் முழுவதும் மக்களிடையே இந்த போராட்டம் மற்றும் துப்பாக்கிச்சூடு பலத்த கொதிப்பை ஏற்படுத்தியது. பலர் இன்னும் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருப்பது, மக்களிடையே நிம்மதியான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.\nகர்நாடக சட்டப்பேரவைக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.\nகர்நாடகா: பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா தொடர்ந்து முன்னிலை\nஅந்த சிகிரெட் இல்லாமல் நீங்கள் இன்னும் ஸ்டைலிஷாக இருப்பீர்கள் – அன்புமணி ராமதாஸ்\nஅம்மா முழு உடல் பரிசோதனை மையம்: முதல்வர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.\nஅன்வர் ராஜா‌ மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\nஅன்வர் ராஜா‌ மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2479370", "date_download": "2020-02-26T07:07:39Z", "digest": "sha1:ETNHTN3QKXKGCYJR4F4WNJO52UJQOEJZ", "length": 20354, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆட்சியை டிஸ்மிஸ் செய்யட்டும்: நாராயணசாமி ஆவேசம்| Dinamalar", "raw_content": "\nராணுவ உடையில் போலீஸ்: மத்திய அரசுக்கு கடிதம்\nடில்லி வன்முறைக்கு போலீசின் மெத்தனமே காரணம்: ...\nதென் கொரியாவில் கொரோனா கோர தாண்டவம் ஏன்\nபோராட்டத்தை தூண்டும் திமுக, காங்.,: எச்.ராஜா 34\nராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்., செயற்குழுவில் ... 11\nதமிழக சட்டசபை மார்ச் 9ல் கூடுகிறது\nடில்லி வன்முறையில் 20 பேர் பலி: தோவல் நேரில் ஆய்வு 14\n'கொரோனா' கோர தாண்டவம்: 37 நாடுகளில் 80 ஆயிரம் பேர் ... 1\nடில்லி கலவரம்: நள்ளிரவில் உயர்நீதிமன்றம் விசாரணை 11\nஆட்சியை 'டிஸ்மிஸ்' செய்யட்டும்: நாராயணசாமி ஆவேசம்\nபுதுச்சேரி:'காங்., ஆட்சியை டிஸ்மிஸ் செய்யட்டும்; மக்களுக்காக தியாகம் செய்ய தயாராக உள்ளோம்' என, முதல்வர் நாராயணசாமி கூறினார்.\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தின் மீதான விவாதத்தில் முதல்வர் பேசியதாவது:மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான அரசு, மதத்தின் பெயரால் மக்களை பிரிக்க பார்க்கிறது. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்., உள்ளிட்ட அரசியல் கட்சியினர் வழக்கு தொடர்ந்துள்ளனர். 147 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.சமத்துவம், சகோதரத்துவம், தனி மனித சுதந்திரம் ஆகியவற்றை அரசியலமைப்பு சட்டம் வலியுறுத்துகிறது. குடியுரிமை திருத்த சட்டம் அரசியலமைப்பு சட்டத்துக்கு புறம்பாக உள்ளதால் எதிர்க்கிறோம்.புதுச்சேரி மாநிலத்துக்கென தனித்தன்மை உள்ளது. புதுச்சேரி மக்களின் தனித்தன்மையை காப்போம் என, இந்தியா - பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது. தற்போது நடப்பது இதற்கு எதிராக, உள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்க வேண்டிய கடமை நமக்கு உள்ளதால் தீர்மானம் கொண்டு வந்துள்ளோம்.குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அ.தி.மு.க., ஓட்டு போட்டு இருந்தால் சட்டம் நிறைவேறி இருக்காது.கவர்னரிடம் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கடிதம் தந்தனர். நிர்வாகம், சட்டசபை, நீதித் துறை ஆகிய மூன்றுக்கும் தனிப்பட்�� அதிகாரங்கள் உண்டு. அதை பறிப்பதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. பா.ஜ., தலைமை அலுவலகமாக ராஜ்பவன் மாறி விட்டது.சட்டசபைக்கு எதிர்க்கட்சி தலைவர் வந்து, குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக தங்கள் கருத்தையும், நிலைப்பாட்டையும் தெரிவித்திருக்க வேண்டும். மக்கள் பிரச்னைகளை பேசுவதற்காகதான் சட்டசபை உள்ளது. அதற்குதான் மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்துள்ளனர். சட்டசபையில் கருத்துக்களை தெரிவித்தால், பதில் கூறுவதற்கு நாங்கள் தயாராகஉள்ளோம்.குடியுரிமை திருத்த சட்டம் குறித்த விஷயத்தில், எதிர்க்கட்சியினரின் நிலைப்பாடு என்ன என்ன கேள்வி கேட்டாலும், பதில் கூறுவதற்கு தயாராக உள்ளேன் என சவால் விடுகிறேன். எதிர்க்கட்சிகள் எதிரி கட்சிகளாக செயல்படக் கூடாது.எதிர்க்கட்சியினர் தற்போது ஆட்சியில் இருந்தால் ஒரு நிமிடம் தாக்குப்பிடிக்க முடியாது. கவர்னர் தினமும் தரும் தொல்லைகளை பாருங்கள். அரசுக்கு நெருக்கடி தரும் வேலையை கவர்னர் செய்கிறார்.எங்கள் ஆட்சியை டிஸ்மிஸ் செய்யட்டும். மக்களுக்காக தியாகம் செய்ய தயாராக உள்ளோம். தட்டிக் கேட்க வேண்டியது எங்கள் கடமை. புதுச்சேரி மக்களை பாதிக்கும் எந்த சட்டத்தையும், திட்டத்தையும் எதிர்ப்போம்.இவ்வாறு, முதல்வர் பேசினார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nகல்விக் கட்டண உயர்வை திரும்ப பெற ரவிக்குமார் எம்.பி., கோரிக்கை\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் அ.தி.மு.க.,வுக்கு தி.மு.க., கேள்வி\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக ��ிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகல்விக் கட்டண உயர்வை திரும்ப பெற ரவிக்குமார் எம்.பி., கோரிக்கை\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் அ.தி.மு.க.,வுக்கு தி.மு.க., கேள்வி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2019/09/fridaysforfuture.html", "date_download": "2020-02-26T08:17:13Z", "digest": "sha1:VBH2SPXEKB7SXHYLB2SUJXQSH7AHZ4EC", "length": 14234, "nlines": 58, "source_domain": "www.jaffnabbc.com", "title": "`மில்லியன் மாணவர்களின் குரல்!’ - அதிரவைக்கும் சிறுமி. #fridaysforfuture - Jaffnabbc", "raw_content": "\nHome » world » `மில்லியன் மாணவர்களின் குரல்’ - அதிரவைக்கும் சிறுமி. #fridaysforfuture\n’ - அதிரவைக்கும் சிறுமி. #fridaysforfuture\nகிரேட்டா தன்பெர்க், இந்த பெயர் தற்போது உலகத்தின் பல மூலைகளிலும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. 16 வயதே ஆன ஸ்வீடனைச் சேர்ந்த சிறுமி காலநிலை மாற்றத்துக்கு எதிராகத் தனி ஆளாக நின்று குரல் கொடுக்கத் தொடங்கி தற்போது இவர் பின்னால் ஒட்டுமொத்த உலகமும் நிற்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார். ஐ.நா-வில் உரை, நோபல் பரிசுக்குப் பரிந்துரை போன்றவற்றை வெறும் சில மாதங்களிலேயே தன்வசப்படுத்தியுள்ளார் கிரேட்டா.\nஇரண்டு வருடங்களுக்கு முன்னதாக ஸ்வீடனில் சிறிய பதாகையுடன் தன் போராட்டத்தை முன்னெடுக்கும்போது இவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. பின்னாள்களில் வெள்ளிக்கிழமைதோறும் தன் பள்ளியைப் புறக்கணித்து ஸ்வீடன் நாடாளுமன்றத்துக்கு வெளியில் போராட்டம் நடத்தி பொதுமக்களின் கவனம் ஈர்த்தார். கிரேட்டாவின் கோரிக்கையை ஏற்றுக் கொஞ்சம் கொஞ்சமாக, மக்கள் அவர் பின்னால் வரத்தொடங்கினர்.\n`Friday For Future’ என்ற அமைப்பைத் தொடங்கிப் பல நாடுகளுக்குச் சென்று காலநிலை மாற்றம் குறித்துப் பேசிவருகிறார். ‘உலக வெப்ப மயமாதல், காலநிலை மாற்றம் போன்றவை வெறும் சாதாரண விஷமல்ல இவை அனைத்தும் மனிதர்கள் மற்றும் உயிரினங்களின் அழிவுக்கு வழிவகுக்கும். எனவே, காலநிலை மாற்றத்தின் மீது உலகத் தலைவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்பதே கிரேட்டாவின் கோரிக்கை\nமுதலில் ஸ்வீடனில் உள்ள பல நகரங்களுக்கும் சென்று பொதுமக்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களை நேரில் சந்தித்து காலநிலை தொடர்பான அபாயத்தைப் பற்றி எடுத்துரைத்து வந்தார். கடந்த வருடம் தன் பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு முழுநேரமாகப் போராட்டக் களத்தில் குதித்தார் கிரேட்டா. காலநிலை மாற்றத்துக்கு எதிராக ஐ.நா-விலும் தன் கருத்தை அழுத்தமாக முன் வைத்தார்.\nசிறு வயதிலேயே இயற்கைக்காகப் போராடும் இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என நார்வே நாட்டைச் சேர்ந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரை செய்தனர். இவர்கள் தொடங்கிய நோபல் பரிசுக்கான குரல் உலகம் முழுவதும் வலுக்கத் தொடங்கியது. தற்போது அமைதிக்கான நோபல் பரிசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளவர்களில் கிரேட்டாவும் ஒருவர்.\nஇவற்றைப் பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் தொடர்ந்து தன் கோரிக்கையை மக்களிடம் குறிப்பாக மாணவர்களிடம் கொண்டு செல்லும் முயற்ச���யை மேற்கொண்டு வருகிறார். தற்போது தன் கோரிக்கை அடங்கிய சிறிய பதாகையைத் தாங்கியபடி உலகம் முழுவதும் வலம் வந்துகொண்டிருக்கிறார் கிரேட்டா. ‘உலகின் பருவநிலையில் மோசமான மாற்றங்கள் ஏற்பட்டதற்குச் சென்ற தலைமுறையினரே காரணம். நீங்கள் செய்தவற்றை நாங்கள் சுத்தப்படுத்திக் கொண்டிருக்கிறோம். எங்களைப் பார்த்து 'நார்மல் குழந்தைகளாக இருங்கள்' என்று சொல்லாதீர்கள்’ என கிரேட்டா பேசிய வார்த்தைகள் கவனம் ஈர்த்தவை.\nதற்போது காலநிலை மாற்றத்துக்காக நியூயார்க்கில் நடக்கும் மாபெரும் மாநாட்டில் கலந்துகொள்ள கிரேட்டா அமெரிக்கா சென்றுள்ளார். துளியும் புகை வராத, சோலாரில் இயங்கும் படகில் இரண்டு வாரங்களாகப் பயணம் செய்து இங்கிலாந்தில் இருந்து நியூயார்க் சென்றார் கிரேட்டா தன்பெர்க். அங்கு, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவை நேரில் சந்தித்துப் பேசினார்.\nநம்மிடமிருந்து பறிக்கப்படும் எதிர்காலத்துக்காக நாம் ஏன் படிக்க வேண்டும். அது சிலரின் லாபத்துக்காக எப்போதோ விற்கப்பட்டுவிட்டது.\nஇந்நிலையில் செப்டம்பர் 20 முதல் 27-ம் தேதி வரை உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து மாணவர்களும் எதிர்காலத்துக்காகப் போராட வேண்டும் என கிரேட்டா சமீபத்தில் அழைப்பு விடுத்திருந்தார். சிறுமியின் அழைப்பை ஏற்று அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென்கொரியா, இந்தியா, கனடா, ஹங்கேரி போன்ற 156 நாடுகளைச் சேர்ந்த பல மில்லியன் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி, ‘பருவநிலை மாற்றத்தைத் தடுக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனப் போராட்டம் நடத்தினர்.\nஇது ஒரு எமர்ஜென்சி நிலை. நம் வீடுகள் பற்றி எரிந்துக் கொண்டிருகின்றன. காலநிலை மாற்றம் மோசமடைவதை தடுக்க நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.\nஅதிகாரத்தில் உள்ளவர்களின் அழகான வார்த்தைகள் ஒன்றாகவே உள்ளது. எங்களுடன் செல்ஃபி எடுக்க விரும்பும் அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்கள் எண்ணிக்கை ஒன்றே, அவர்களின் வெற்று வாக்குறுதிகளும் ஒன்றே, பொய்களும் ஒன்றே செயலற்ற தன்மையும் ஒன்றே.\nதலைவர்கள் அனைவரும் காலநிலை மாற்றத்துக்கு எதிராகத் துணையிருப்பதைப் போலக் காட்டிக்கொண்டு தலைமை பொறுப்பை மட்டுமே அடைய நினைக்கிறார்கள். நாம் எதிர்காலத்துக்காகப் போராடுபவர்களாக இருந்திருக்கக் கூடாது. ஆனால், நாம் இப்போது அதைத்தான் செய்துகொண்டிருக்கிறோம். நாம் பாதுகாப்பான எதிர்காலத்தை மட்டுமே கேட்கிறோம்” என நியூயார்க்கில் அனல் பறக்கப் பேசியுள்ளார் கிரேட்டா.\nகாங்கேசன்துறையில் 30 வருட பழமையான புகையிரதம் மீண்டும் சேவையில் ஈடுபடவுள்ளது..\nஉங்க வீட்ல வயதுக்கு வந்த சகோதரிகள் உள்ளார்களா தயவு செய்து ஷேர் செய்யுங்கள்\nயாழ் மாணவிகள் நாசமாக காரணம்.. வட்சப்பில் கொடூர ராக்கிங் காட்சிகள்\nயாழில் இனி இந்த லேணர்ஸ் மட்டும் தான் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க முடியும்.\nடிக்டாக்கில் மூழ்கிய மனைவி: தலையில் கல்லைப் போட்டு கொன்ற கணவன்\nயாழில் அழகு நிலையத்துக்குள் பெண்களுடன் முஸ்லீம் காவாலியின் லீலைகள்\nயாழ் கொழும்பு பயணிகள் பேருந்துகளில் நடக்கும் திருவிளையாடல்கள்.\nயாழில் விடுதி முற்றுகை. குழந்தையுடன் 17 வயது சிறுமி விபச்சாரம்.\nஆடுகளுக்காக மனைவியை கூட்டி கொடுத்த கணவன். நாடு எங்கய்யா போகுது\nயாழ் கோட்டைப் பகுதியில் கட்டிப் பிடித்த நிலையில் காதலர்கள் நஞ்சருந்தி மயக்கம்\nஉங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள், உங்கள் பிரதேச செய்திகள் என்பவற்றை எமக்கு தெரியப்படுத்த தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Ojla+ly.php?from=in", "date_download": "2020-02-26T07:45:50Z", "digest": "sha1:DQBG5APWDHAFDU4ZUN6G7NQUAOR5E2EE", "length": 4289, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Ojla", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Ojla\nமுன்னொட்டு 653 என்பது Ojlaக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Ojla என்பது லிபியா அமைந்துள்ளது. நீங்கள் லிபியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். லிபியா நாட்டின் குறியீடு என்பது +218 (00218) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Ojla உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +218 653 என்பதை சேர்க்க வேண்டும். அந���தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Ojla உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +218 653-க்கு மாற்றாக, நீங்கள் 00218 653-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9788183685757.html?printable=Y", "date_download": "2020-02-26T07:26:21Z", "digest": "sha1:P67QFP2YPAJKEA5Y63L57NDKIHMTWA4Z", "length": 4357, "nlines": 42, "source_domain": "www.nhm.in", "title": "உலகம் எப்படி தோன்றியது", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: அறிவியல் :: உலகம் எப்படி தோன்றியது\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபூமி தட்டையானது. சூரியன்தான் பூமியைச் சுற்றி வருகிறது என்று ஒரு காலத்தில் நம்பப்பட்டு வந்தது. ஆனால் இன்று இந்தக் கருத்து தவறு என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது.\nஇன்று சூரியன், பூமி, மற்ற கோள்கள், சந்திரன்கள் ஆகியவற்றின் எடை, விட்டம், தூரம், அவற்றின் தன்மை, நட்சத்திரங்கள் எவற்றால் ஆனவை, பிரபஞ்சம் என்பது என்ன போன்ற பல கேள்விகளுக்கும் விடை கிடைத்திருக்கிறது. நிலாவில் பாட்டி வடை சுட்ட கதையைவிட சுவாரசியம், நிலவுக்கு மனிதன் போய்வந்த கதை. இன்று செவ்வாய் கிரகத்துக்கு ஒரு ஜாலி ட்ரிப் போய்வர முடியுமா என்று விஞ்ஞான உலகம் ஆராயத் தொடங்கிவிட்டது. நமது சூரியக் குடும்பத்துக்கு வெளியே உள்ள வேறு பல சூரியன்களும் அவற்றின் குடும்பங்களும் நம் டெலஸ்கோப்களில் பிடிபடலாம் போன்ற பல கேள்விகளுக்கும் விடை கிடைத்திருக்கிறது. நிலாவில் பாட்டி வடை சுட்ட கதையைவிட சுவாரசியம், நிலவுக்கு மனிதன் போய்வந்த கதை. இன்று செவ்வாய் கிரகத்துக்கு ஒரு ஜாலி ட்ரிப் ப��ாய்வர முடியுமா என்று விஞ்ஞான உலகம் ஆராயத் தொடங்கிவிட்டது. நமது சூரியக் குடும்பத்துக்கு வெளியே உள்ள வேறு பல சூரியன்களும் அவற்றின் குடும்பங்களும் நம் டெலஸ்கோப்களில் பிடிபடலாம் அறிவியல் அசத்திக்கொண்டிருக்கும் காலம் இது. முதலில் நம் உலகம் எப்படித் தோன்றியது என்பதைத் தெரிந்துகொண்டுவிடவேண்டும். அப்புறம்தான் மற்ற உலகங்களுக்குள் புகுந்து புறப்படமுடியும்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsaga.com/gallery-thumb/actors-gallery/1522/1522.html", "date_download": "2020-02-26T06:12:09Z", "digest": "sha1:MXOKACTNAQF2X4SKOTR24CDINFRCRYP3", "length": 6084, "nlines": 52, "source_domain": "www.tamilsaga.com", "title": "Tamilsaga", "raw_content": "சித்திரை ,7, ஜய வருடம்\nவில்லன் நடிகருக்கு இரண்டாவது திருமணம் | பிரேம்ஜி திருமணம் குறித்து கமெண்ட் போட்ட 'மாஸ்டர்' நடிகர் | விஜய் முதல்முறையாக இயக்கும் புதிய படம் | சூப்பர் ஸ்டாரின் அடுத்த தலைப்பு | விஜய்க்காக இப்படியெல்லாமா செய்வார்கள் | பிரேம்ஜி திருமணம் குறித்து கமெண்ட் போட்ட 'மாஸ்டர்' நடிகர் | விஜய் முதல்முறையாக இயக்கும் புதிய படம் | சூப்பர் ஸ்டாரின் அடுத்த தலைப்பு | விஜய்க்காக இப்படியெல்லாமா செய்வார்கள் | விஜய்யின் அடுத்த படத்திற்கு சம்பளம் இவ்வளவா | விஜய்யின் அடுத்த படத்திற்கு சம்பளம் இவ்வளவா | அஜித்குமார் மகன் பிறந்தநாளையொட்டி அன்பு இல்லத்தில் கொண்டாட்டம் | இதைத்தான் உண்மையான வெற்றி என்று என் தந்தை என்னிடம் கூறினார் - மகிழ்ச்சியில் அருண் விஜய் | ஸ்ரீரெட்டி மீது நடிகை அளித்துள்ள அவதூறு வழக்கு | அஜித்குமார் மகன் பிறந்தநாளையொட்டி அன்பு இல்லத்தில் கொண்டாட்டம் | இதைத்தான் உண்மையான வெற்றி என்று என் தந்தை என்னிடம் கூறினார் - மகிழ்ச்சியில் அருண் விஜய் | ஸ்ரீரெட்டி மீது நடிகை அளித்துள்ள அவதூறு வழக்கு - கைதி செய்ய காத்திருக்கும் காவல்துறை | கைராசி இயக்குனரின் கதாநாயகிக்கு திடீர் திருமணம் | கேம் ஓவர் படத்தை இயக்கிய அஸ்வின் சரவணின் அடுத்த படத்தில் சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் | பிரபல நடிகை வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றாரா - கைதி செய்ய காத்திருக்கும் காவல்துறை | கைராசி இயக்குனரின் கதாநாயகிக்கு திடீர் திருமணம் | கேம் ஓவர் படத்தை இயக்கிய அஸ்வின் சரவணின் அடுத்த படத்தில் சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் | பிரபல நடிகை வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றாரா - ரகசியம் அம்பலம் | சமந்தாவை கடுப்பேற்றிய ரசிகர் - வைரல் வீடியோ இதோ | ரஜினிக்கு தரப்பட்ட சலுகை விஜய்க்கு மறுக்கப்பட்டது ஏன் - ரகசியம் அம்பலம் | சமந்தாவை கடுப்பேற்றிய ரசிகர் - வைரல் வீடியோ இதோ | ரஜினிக்கு தரப்பட்ட சலுகை விஜய்க்கு மறுக்கப்பட்டது ஏன் | உளுந்தூர்பேட்டை சண்முகத்தின் மகன் 'சாதக பறவைகள்' சங்கர் இசையமைப்பாளராக அறிமுகம் | தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை | இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் உயிரிழந்தவர்களுக்கு மாயத்திரை படக்குழுவினர் மௌன அஞ்சலி | மதன் கார்க்கியால் உருவாக்கப்பட்ட கிளிக்கி மொழியை உலகெங்கும் அறிமுகம் செய்த SS ராஜமௌலி | மேடையில் கேக் வெட்டி கொண்டாடிய மாஃபியா குழுவினர் | சிவகார்த்திகேயனின் வித்தியாசமான லுக்குடன் “டாக்டர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் |\nபப்ளிக் ஸ்டார் துரை சுதாகர்\nசாணிடரி நாப்கின்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஜியோ இந்தியா பவுண்டேஷன் முயற்சி\nஉலகப் புகழ்பெற்ற தாஜ்மகாலை எந்த அமைப்புக்கும் அளிக்க முடியாது : மத்திய அரசு திட்டவட்டம்\nமீனவர்களுக்கான உதவித்தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க மு.க.ஸ்டாலின் கோரிக்கை\n'தமிழ் பயிற்றுமொழி ஆகும் வரை பேசப் போவதில்லை' 80 வயது முதியவரின் சபதம்\nஅல்ஜீரியாவில் ராணுவ விமானம் விபத்து 257 பேர் பலி.\nவில்லன் நடிகருக்கு இரண்டாவது திருமணம்\nபிரேம்ஜி திருமணம் குறித்து கமெண்ட் போட்ட 'மாஸ்டர்' நடிகர்\nவிஜய் முதல்முறையாக இயக்கும் புதிய படம்\nசூப்பர் ஸ்டாரின் அடுத்த தலைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/entertain/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2020-02-26T05:58:32Z", "digest": "sha1:VAZNNO6AFWH26F5G5BSS6TJQ4TA55U5T", "length": 6881, "nlines": 47, "source_domain": "www.thandoraa.com", "title": "'எனை நோக்கி பாயும் தோட்டா' ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு ! - Thandoraa", "raw_content": "\nபிப்.24 பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் – முதல்வர் அறிவிப்பு\nஉயர்நீதிமன்றம் தடையை மீறி போராட்டம்\nகாஷ்மீர் எல்லையருகே 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\n‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு \nகவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், ���சிகுமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. கவுதம் மேனன் மற்றும் எஸ்கேட் ஆர்டிஸ்ட் மதன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.\nதர்புகா சிவா இசையமைத்துள்ள இந்தப் படம் நீண்ட வருடங்களாகத் தயாரிப்பிலிருந்து வருகிறது. ஏற்கனவே பல முறை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டும்,ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது. பைனான்ஸ் பிரச்சினை காரணமாக நீண்ட நாட்களாகவே இப்படம் வெளியாகாமல் இருந்து வந்தது.இந்நிலையில், கடந்த சில தினங்களாகப் பட வெளியீட்டுக்கான பேச்சுவார்த்தையில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்துக்கு பைனான்ஸ் கொடுத்தவர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தினர் இடம்பெற்றனர். இதில் படம் வெளியீட்டுக்கு ஒரு முடிவுக்கு எட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து பட வெளியீடு எப்போது வேண்டுமானாலும் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nஇந்நிலையில்,’எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் புதிய ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டது, மேலும், இப்படம் ‘செப்டம்பர் 6-ம் தேதி வெளியீடு’ என்று படக்குழு அறிவித்துள்ளது.\nகுனியமுத்தூர் பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்ட கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் கைது\nபாகிஸ்தான் குரலில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் – வானதி ஸ்ரீனிவாசன்\nகேஸ் சிலிண்டருக்கு கண்டித்து மாலை அணிவித்தும் பட்டை நாமம் இட்டு ஜனநாயக மாதர் சங்கத்தினர் நூதன போராட்டம்\nகோவை மாவட்டத்தில் சராசரியாக 20 முதல் 25 பாலியல் அத்துமீறல்கள் வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது – மாவட்ட ஆட்சியர்\nபெண்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய சிறப்பான நகரமாக கோவை ,சென்னை நகரங்கள் விளங்குகிறது – முதல்வர் பழனிச்சாமி\nகோவையில் வீட்டில் கள்ளநோட்டுகள் அடித்த மூவர் கைது\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியீடு \nஆங்கிலத்தில் குட்டி கதை சொன்ன விஜய் \nபிரபுதேவா போலீஸ் வேடத்தில் மிரட்டும் பொன்மாணிக்கவேல் படத்தின் டிரைலர் \nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2020 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/date/2020/01/27", "date_download": "2020-02-26T05:44:05Z", "digest": "sha1:JKDF2EGEENY3OZLQZPOTNY7FGJ5GMUGI", "length": 35641, "nlines": 258, "source_domain": "www.athirady.com", "title": "27 January 2020 – Athirady News ;", "raw_content": "\nஆந்திராவில் மேல்சபை கலைப்பு- மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல்..\nஆந்திராவில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சரானார். சந்திரபாபு நாயுடு ஆட்சியின் போது ஆந்திரா மாநிலத்துக்கு புதிய தலை நகராக அமராவதியை உருவாக்குவதற்கு…\nஹாங்காங் போராட்டம் – போலீசாரால் தேடப்பட்ட 80-க்கும் மேற்பட்டோர் தைவான்…\nஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது. இதை எதிர்த்து லட்சக்கணக்கான மக்கள் கடந்த ஆண்டு…\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தீர்மானம்- இந்தியா…\nகுடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இந்நிலையில், காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து, குடியுரிமை…\nஆப்கானிஸ்தானில் விமானம் விழுந்து விபத்து- 83 பேர் பலி..\nஆப்கானிஸ்தான் நாட்டின் ஹிரட் நகரில் இருந்து காபுல் நோக்கி இன்று ஒரு பயணிகள் விமானம் சென்றுகொண்டிருந்தது. அந்த விமானத்தில் 83 பேர் பயணம் செய்தனர். இந்நிலையில், விமானம் டெக்யாக் மாவட்ட பகுதியை கடந்தபோது எதிர்பாராத விதமாக தரையில்…\nஓடும் ரெயில் முன்பு நின்று ‘செல்பி’ எடுத்த பெண் உயிரிழப்பு..\nமேற்கு வங்க மாநிலம் மெயினாகுரி மாவட்டத்தில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகிறார்கள். நேற்று அவர்களில் சுமார் நூறு பேர் ஓடுலாபரி என்ற நகரில் உள்ள நதிக்கரைக்கு சுற்றுலா சென்றனர். பெரும்பாலான மாணவிகள்…\nஅமெரிக்க தூதரகம் மீது ராக்கெட் தாக்குதல்- பாக்தாத்தில் மீண்டும் பதற்றம்..\nஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே, அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில், ஈரானின் இரண்டாவது சக்தி வாய்ந்த நபராக கருதப்பட்ட ���ாணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈராக்கில் உள்ள அமெரிக்காவின்…\nமுதியோர் ஓய்வூதியத்தை ரூ.1000 ஆக உயர்த்த முடிவு – மத்திய அரசு பரிந்துரை..\nமத்திய அரசு சார்பில் மூத்த குடிமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தேசிய சமுதாய உதவி திட்டம் என்ற திட்டத்தின் அடிப்படையில் இந்த உதவிகளை ஊரக அமைச்சகம் வழங்கி வருகிறது. அதன்படி மூத்த குடிமக்களுக்கு மாதந்தோறும்…\nஇ.போ.ச. முறைகேடுகளை ஆராய குழு நியமனம் \nஇலங்கை போக்குவரத்து சபையின் கீழுள்ள டிப்போக்களில் இடம்பெறும் பல்வேறு முறைக்கேடுகள் குறித்து ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்கான குழுவை நியமிக்குமாறு, போக்குவரத்து அமைச்சின் செயலாளர் காமினி…\n’ஆதரவு வழங்கினால் வணக்க ஸ்தலத்தை அமைக்கத் தயார்’ \nபல்கலைக்கழகச் சமூகம் தமம்மால் முன்வைக்கப்படும் வணக்கஸ்தல அமையவுள்ள திட்டத்துக்கு ஆதரவு வழங்கினால், ஆதீனம் பொறுப்பெடுத்து வணக்க ஸ்தலத்தை அமைக்கத் தயாராக உள்ளதாக, தென்னிந்திய திருச்சபையின் பேராயர் அதி வண. கலாநிதி டெனியல் எஸ்.தியாகராஜா…\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட சோதனை \nசீனாவிலிருந்து வருகைதரும் பயணிகளைக் கட்டுநாயக்க விமான நிலையத்தின் விசேட வௌியேறும் பிரிவினூடாக வௌியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் விசேட மருத்துவப் பிரிவினூடாக பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் விமான…\nபிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி- ரசிகர்கள் சோகம்..\nஅமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து சுமார் 65 கிமீ தொலைவில் உள்ள கலாபசாஸ் பகுதியில் உள்ள கரடுமுரடான மலைப்பகுதியில், ஒரு ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. மோசமான வானிலை காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது. விழுந்த சிறிது நேரத்தில்…\nயாழ். வரலாற்று ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது – இந்தியத் துணைத் தூதுவர்\nயாழ்ப்பாணம் என்பது வரலாற்று ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. யாழ்ப்பாணம் பண்டைய மன்னர்களின் காலத்தில் தலைநகராகவும், ஐரோப்பிய வருகைக்குப் பின்னர் கல்விக் களஞ்சியமாகவும் திகழ்ந்தது, அத்தகைய புகழையும், சிறப்புக்கள��யும், தமிழர்களின்…\nதமிழக அரசியல் களத்தில் ‘கையைச் சுட்டுக் கொண்டு விட்டார்’ சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். ‘ஆன்மீக அரசியல்’ என்றால், தமிழக மக்களின் மனதில் நிறைந்து வாழும் பெரியாரை விமர்சிக்க வேண்டும் என்ற நினைப்பில், சென்னையில் நடைபெற்ற ‘துக்ளக்’ பொன் விழாக்…\nபுற்றுநோயை உண்டாக்கும் முதன்மையான காரணியாக இருப்பது புகையிலை பயன்பாடுதான். எனவே அரசாங்கமும், தனியார் தன்னார்வ அமைப்புகளும், பிரபலங்களும் சர்வதேச அளவில் தொடர்ச்சியான விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வந்தன. அதற்கு பலனாக புகையிலை பயன்பாடு…\nயாழ்ப்பாண பழங்கால ஒளிப்படங்களின் திருவிழா 2020\nயாழ்ப்பாணம் பழங்கால ஒளிப்படங்களின் திருவிழா கண்காட்சி மேலும் இரண்டு நாள்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியுடன் இணைந்த தந்தை செல்வா கலையரங்கில் கடந்த 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை…\nமகாராஷ்டிரத்தில் 10 ரூபாய்க்கு மதிய உணவு திட்டம் தொடக்கம்..\nமகாராஷ்டிரத்தில் 10 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என கடந்த சட்டசபை தேர்தலின்போது சிவசேனா கட்சி வாக்குறுதி அளித்து இருந்தது. தற்போது அங்கு கூட்டணி ஆட்சி அமைத்திருக்கும் அந்த கட்சி தனது கனவு திட்டமான ‘சிவ போஜன்’…\nசீனாவை தொடர்ந்து அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்- பலி எண்ணிக்கை 80 ஆக உயர்வு..\nசீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் காய்ச்சல் அந்நாட்டு மக்களிடையே அதிக பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.…\nஅரசியல் சாசனம் மீது பாஜகவினருக்கு நம்பிக்கை இல்லை: சித்தராமையா..\nகர்நாடக காங்கிரஸ் கட்சி சார்பில் குடியரசு தின விழா பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்…\nதென்கொரியாவில் விடுதியில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 4 பேர் பலி..\nதென்கொரியாவின் காங்வொன் மாகாணத்தில் உள்ள கடற்கரை நகரமான டாங்ஹேயில் 2 மாடிகளை கொண்ட தங்கும் விடுதி உள்ளது. இங்க���ள்ள அறைகளில் 10-க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் தங்கியிருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விடுதியின் 2-வது…\nஉள்நாட்டு அலுவல்கள் அமைச்சு மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை\n72 ஆவது சுதந்திர தினமான பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி அன்று அனைத்து வீடுகளிலும் மற்றும் வர்த்தக நிலையங்களிலும் தேசியக் கொடியை ஏற்றுமாறு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வீடுகளில் மரக்கன்றுகளை நாட்டுமாறும்…\nகுடியரசு தின விழாவில் மந்திரியின் ‘ஷூ’வை எடுத்து வைத்த நபர்..\nஒடிசா மாநிலம் கியோன்ஜார் நகரில் நேற்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில், அந்த மாநில வர்த்தக மற்றும் போக்குவரத்து துறை மந்திரி பத்மநாப பெகரா கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றினார். கொடி ஏற்றி முடித்து விட்டு அவர் தனது ‘ஷூ’வை அணிவதற்காக வந்த போது,…\nஅமெரிக்காவில் எலும்புக்கூடுடன் பயணம் செய்த முதியவர்..\nஅமெரிக்காவின் ஒரு சில மாகாணங்களில் இருக்கும் நெடுஞ்சாலைகளில் ஒருவருக்கு மேல் பயணிக்கும் கார்களுக்கு என தனி வழித்தடம் உள்ளது. இதில் சாதாரண வழித்தடத்தில் இருக்கும் அளவிற்கான போக்குவரத்து நெரிசல் இருக்காது. சில கார் டிரைவர்கள் காரில்…\nபாகிஸ்தான் கடற்படைத் தளபதிக்கு இராணுவ தலைமையகத்தில் வரவேற்பு\nஇலங்கைக்கான உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்ட பாகிஸ்தான் கடற்படைத் தளபதியான அத்மிரால் சபார் மகமூட் அபாஷி இன்று (27) ஆம் திகதி ஸ்ரீ ஜயவர்தனபுரத்தில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்டார். இங்கு வருகை தந்த பாகிஸ்தான்…\nஜனாதிபதியாக மக்களுக்க ஆற்றிய சேவையை பலர் மறந்து விட்டனர்\nஜனாதிபதியாக மக்களுக்க தான் ஆற்றிய சேவையை பலர் மறந்து விட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேவேளை ஜனாதிபதியாக மக்களுக்கு…\nமுஸ்லீம்கள் சரியாக வாக்களித்து தலைவர்களை தெரிவு செய்கின்றனர் – கருணா அம்மான்\nமுஸ்லீம்கள் சரியாக வாக்களித்து தலைவர்களை தெரிவு செய்கின்றனர். ஆனால் பழைய போராளிகள் அனைவரையும் கருணா அம்மான் திரட்டுகிறார் என்று போராளிகளை காட்டிக்கொடுக்கும் செயற்பாடில் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்தி��ன் கோடீஸ்வரன் என தமிழர் ஐக்கிய சுதந்திர…\nதேசிய மற்றும் மாகாண மட்டங்களில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பாராட்டு\nதேசிய மற்றும் மாகாண மட்டங்களில் கல்வி மற்றும் புறகிருத்திய செயற்பாடுகளில் வெற்றியீட்டிய மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். சேனைக்குடியிருப்பு கணேச மகாவித்தியாலய மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை(26) மாலை கல்முனை மாநகர சபை…\nஎந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது – வானொலி உரையில் பிரதமர் மோடி கருத்து..\nபிரதமர் மோடி, மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் அகில இந்திய வானொலியில் ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) என்ற நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே பேசி வருகிறார். அதுபோல், நேற்று அவர் அந்த நிகழ்ச்சியில் பேசினார். இது, இந்த ஆண்டின் முதலாவது…\nசீனாவில் 90 ஆயிரம் பேருக்கு கோரோனா வைரஸ் பாதிப்பா பணியில் இருக்கும் செவிலியர் வெளியிட்ட…\nசீனாவில் உள்ள வுகான் மாகாணத்தில் உள்ள ஒரு சந்தை பகுதியில் இருந்து முதல் முறையாக கொரோனா என்ற கொடிய வைரஸ் வவ்வாலை உணவாக கொள்ளும் கட்டுவிரியன் பாம்புகள் மூலமாக பரவியது. இந்த கட்டுவிரியன் பாம்புகளை சீன மக்கள் உணவாக உட்கொள்வதால் மனிதர்களுக்கு…\nறிஷாட் பதியூதீனை எச்சரித்த கருணா அம்மான்\nவார்த்தைப்பிரயோகம் என்பதை மிக அவதானமாக முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியூதீன் பயன்படுத்த வேண்டும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன்…\nமுதலமைச்சர் சந்திரகாந்தனின் விடுதலையில் TNA இடையூறு\nமுன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தனின் விடுதலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இடையூறாக செயற்படுவார்கள். ஆனால் முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தனின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள்…\nகொரோனா வைரஸை தடுக்க – நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை\nசீனாவில் தொடங்கி, தற்போது உலகின் பல்வேறு நாடுகளையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பற்றிய முக்கிய தகவல்களை இங்கே பிபிஸி செய்திச் சேவை தொகுத்துள்ளது. 2019-nCoV என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் சீனாவில் இருந்து பரவ தொடங்கியுள்ளது.…\nபாராளுமன்ற தேர்தலில் மீண்டும் குருணாகலில் களமிறங்��ும் மஹிந்த ராஜபக்ஷ \nஎதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிச்சயமாக குருணாகல் மாவட்டத்திலேயே போட்டியிடுவதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. இன்று (27) காலை கட்சி தலைமையகத்தில் இடம்பெற்று ஊடகவியலாளர் சந்திப்பின் போது கட்சியின்…\nஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாடுகள் இல்லாமல் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்\nசபைகளிலே இருக்கின்ற அனைவரும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறு பாடுகள் இல்லாமல் அனைவருமே இணைந்து மக்களுடைய சேவையினை முடக்காது செயல்படுவதற்கு ஆதரவு வழங்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுனர் பீ.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார். 2018 ஆம் ஆண்டு…\nசிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்\nஇலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்றுள்ள சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. இந்த போட்டி சிம்பாப்வே தலைநகர் ஹராரேயில் இன்னும் சற்று நேரத்தில்…\n15 வயது மகள் கர்ப்பம் – தந்தை கைது \nயாழில் உள்ள பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் பாதிப்பு\nயாழ்ப்பாணத்தில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்\nஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான சத்தியமூர்த்தியின் நினைவுகூரல்\nடெல்லி வன்முறையில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு சென்று நேரில்…\nஅமெரிக்காவின் விண்வெளி கனவுகளை நனவாக்கிய ‘மனித கம்ப்யூட்டர்’…\nசுகயீன விடுமுறைப் போராட்டம்: கல்வி நடவடிக்கை முற்றாக ஸ்தம்பிதம்\nமட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டம்\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nகொழும்பில் களமிறக்கப்படும் கடல் மற்றும் விமானப் படையினர்\nகட்சி பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும்…\nஒரு இலட்சம் தொழில் வாய்ப்பு – 26,066 பேருக்கு நேர்முகப் பரீட்சை\nகிழக்கு கரையோரப் பிரதேசங்களில் சிறிதளவான மழைவீழ்ச்சி\nஅங்கவீனங்கள் சம உரிமை பார்வையிலிருந்து வெளிப்படுத்தப்பட வேண்டும்\nஓய்வூதிய தொகையில் முன்கூட்டியே பணம் எடுக்கும் வசதி மீண்டும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termotools.com/5232-drawing-on-the-repost-vkontakte.html", "date_download": "2020-02-26T07:42:17Z", "digest": "sha1:MFKKWVTOGURWL7SG43EGEK2F5GLKVZ72", "length": 24785, "nlines": 156, "source_domain": "ta.termotools.com", "title": "VKONTAKTE வின் வெற்றியைத் தேர்வு செய்வதன் மூலம் எவ்வாறு தேர்வு செய்யலாம் - பேஸ்புக் தலைவர் - 2020", "raw_content": "\nமறுபதிப்பு VKontakte மீது வரைதல்\nபல சமுதாயங்களில் சமூக வலைப்பின்னலில் VKontakte இல், நிர்வாகமானது பல்வேறு மதிப்புமிக்க பரிசுகள் பெறுகிறது. இந்த கட்டுரையில், வெற்றிகரமான பின்விளைவுகளைத் தேர்ந்தெடுப்பது போன்ற வரைபடங்களை எப்படிப் பயன்படுத்துவது என்பது பற்றி நாம் பேசுவோம்.\nமுதலில், நீங்கள் நிச்சயமாக எங்கள் இணையத்தளத்தில் கட்டுரையைப் படிக்க வேண்டும்.\nமேலும் காண்க: மறுபதிப்பு VK ஐ எப்படி தயாரிப்பது\nமேலதிக விபரங்களுடன், VK தளத்தின் மிகவும் பிரபலமான சமூகங்களைப் பார்க்க பரிந்துரைக்கப்படுகிறது, உணரப்பட்ட டிராக்குகள் எவ்வாறு ஒரு உதாரணம் போல இருக்கும் என்பதைப் பார்க்கவும். மேலும், இந்த அணுகுமுறையுடன் நீங்கள் முன்னர் ஆய்வு செய்யப்பட்ட வெற்றிடங்களிலிருந்து தொடங்கி தனிப்பட்ட மற்றும் உயர்தரமான ஒன்றை உருவாக்க முடியும்.\nஇப்போது, ​​பயனர் ஒரு பங்கேற்பாளராக முடியும் செயல்முறை புரிந்து, நீங்கள் யோசனை செயல்படுத்த நேரடியாக தொடர முடியும்.\nடிராவுக்கு ஒரு பதிவு உருவாக்கவும்\nஎல்லாவற்றிற்கும் மேலாக, சுவரில் ஒரு சிறப்பு பதிவு உருவாக்கப்பட வேண்டும், வரைபடத்தின் சாரத்தைப் பொருத்து நிரப்ப வேண்டும். இதைச் செய்வதற்கு, உங்கள் விஷயத்தில் நீங்கள் குறிப்பிட்டதுபோல் என்னவென்று நினைக்கிறீர்கள் என்பதைத் தவிர்த்து விவரித்துள்ள நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.\nமேலும் காண்க: சுவர் விக்கெட்டில் ஒரு பதிவு உருவாக்க எப்படி\nசமூகத்தில் மட்டுமல்லாமல், VKontakte பக்கத்திலும் நீங்கள் வரைபடத்தை உணர முடியும்.\nடிராவில் உள்ள நுழைவு வைக்கப்படும் சுவரில் இருப்பது, தொகுதிக்கு செல்லுங்கள் \"நுழைவைச் சேர்\".\nஒரு சுருக்கமான மற்றும் எளிமையான வடிவத்தில் டிராவிற்கான விளக்கத்தை உருவாக்கவும்.\nஇங்கு நீங்கள் முக்கிய பரிசையும் பெயரையும் குறிப்பிடலாம்.\nஅடுத்து, உங்கள் யோசனையின் போட்டியின் முக்கிய நிபந்தனைகளை விவரிக்க வேண்டும்.\nபத்திகளுக்கு இடையே உள்ள உள்தள்ளலை மறக்காதீர்கள், அதனால் விளக்கம் எளிதாக வாசிக்கும்.\nஅடுத்த நடவடிக்கை என, நீங்கள் reposts உருவாக்கப்பட்ட போட்டியில் விளையாடி அனைத்து பரிச��களை விவரிக்க வேண்டும்.\nதிட்டமிட்டபடி, பயனர்கள் குறிப்பிட்ட வரம்பில் இருந்து பரிசுகள் பெற வேண்டும், பின்னர் அது குறிப்பாக குறிப்பிட வேண்டும்.\nபோட்டியின் உரை பகுதியை முடிக்க, பேரணியில் முடிந்தவுடன் ஒரு சில வார்த்தைகளைச் சேர்க்கவும்.\nஉதாரணமாக, பல்வேறு வடிவ கூறுகளுடன் உருவாக்கப்படும் உரையை அலங்கரிக்க பரிந்துரைக்கப்படுகிறது, எடுத்துக்காட்டாக, பொழுதுபோக்குகள்.\nமேலும் காண்க: உரை VK இல் ஒரு இணைப்பை எப்படி உருவாக்குவது\nபதிவு செய்யப்படும் ஒவ்வொன்றையும் குறிக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கருப்பொருளான படங்களை உருவாக்கிய பதிவை இணைக்கவும்.\nபொத்தானை அழுத்தவும் \"அனுப்பு\"சமூக சுவரில் இடுகையிட\nபரிந்துரைகள் முடிந்தபின், நுழைவு முக்கிய பக்கத்தில் தோன்றும்.\nமுடிந்தவரை பல பயனர்களை ஈர்க்கும் பொருட்டு டிராஃபிக்கை பதிவுசெய்வது பரிந்துரைக்கப்படுகிறது.\nமேலும் காண்க: வி.கே. குழுவின் சுவரில் பதிவை எப்படி சரி செய்வது\nதயவுசெய்து, இடுகையிட்டு பிறகு இடுகையை திருத்தவேண்டாம் என்று நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும், ஏனெனில் லாஃப்டின் போது நிலைமாறும் நிலைமைகள் உங்கள் பொதுமக்களுக்கு பங்கேற்பாளர்களின் அணுகுமுறை மீது ஒரு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும்.\nமுடிந்தவரை பல பங்கேற்பாளர்களை ஈர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட போட்டியை விளம்பரம் செய்ய மறக்காதீர்கள்.\nமேலும் காண்க: வி.கே. விளம்பரப்படுத்த எப்படி\nஇப்போது, ​​தயாரிப்பு முடிந்தபின், நீங்கள் உருவாக்கிய வரைபடத்தை வெற்றிகரமாக தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறைகளைப் பரிசீலிக்க வேண்டும்.\nமுறை 1: VK இன் மொபைல் பதிப்பு\nபோட்டியில் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல், மறுசுழற்சி செய்யும் பட்டியலில் வெற்றியாளரைத் தேர்ந்தெடுக்க இந்த நுட்பம் உங்களை அனுமதிக்கிறது. பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை சிறப்பு பயன்பாடுகளின் பயன்பாட்டை அனுமதிக்காதபோது மட்டுமே பயன்படுத்த இந்த வழிமுறை பரிந்துரைக்கப்படுகிறது.\nVKontakte இன் மொபைல் பதிப்பு\nபொருத்தமான இணைப்பைப் பயன்படுத்தி, தளத்தின் VK இன் மொபைல் பதிப்பிற்கு செல்க.\nநீங்கள் வெற்றி தேர்வு செய்ய வேண்டும், அங்கு சமநிலை, பதிவு பெற வேண்டும்.\nபக்கம் வழிசெலுத்தல் பட்டையில் கீழே உருட்டவும் மற்றும் மிகவும் முடிவடையும்.\nகடைசியாகப் பார்க்கும் எண்ணை நினைவில் கொள்க.\nரேண்டம் எண் தேர்ந்தெடுப்பதற்கான தளத்திற்கு செல்க.\nசேவை சீரற்ற எண் தேர்வு\nகவுண்ட் \"நிமிடம்\" இயல்புநிலையை சமமாக விட்டு, புலத்தில் \"மேக்ஸ்\" மறுபதிப்புகளின் கடைசி பக்கத்தின் எண்ணிக்கைக்குரிய மதிப்பை உள்ளிடவும்.\nபொத்தானை அழுத்தவும் \"உருவாக்கு\" என்றVK இன் மொபைல் பதிப்பிற்குத் திரும்பி சென்று சீரற்ற எண்ணை ஜெனரேட்டரால் வழங்கப்பட்ட எண் கீழே உள்ள பக்கத்திற்குச் செல்லவும்.\nஅடுத்து, நீங்கள் குறிப்பிட்ட சேவைக்கு மீண்டும் திரும்புதல் மற்றும் சீரற்ற எண்ணை 1 முதல் 50 வரை உருவாக்க வேண்டும்.\nஎண் 50 ஒரு பக்கத்தில் அமைந்துள்ள மக்கள் எண்ணிக்கை ஒத்துள்ளது.\nதளத்தில் VKontakte திரும்பும், பக்கம் உள்ள பங்கேற்பாளர்கள் எண்ணை எண் முந்தைய எண் பெற்ற ஒத்துள்ளது.\nநீங்கள் பார்க்க முடியும் என, இந்த முறை புரிந்து கொள்ள மிகவும் கடினம். இருப்பினும், பல்வேறு போட்டிகளால் அடிக்கடி நடத்தப்படும் செயல்பாட்டில் வெற்றியாளரை தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறைக்கு பயன்படுத்த மிகவும் எளிதானது.\nமுறை 2: Random.app பயன்பாடு\nபோட்டியிடும் போட்டியாளர்களின் வெற்றியைத் தேர்ந்தெடுப்பது மட்டுமல்லாமல் மட்டுமல்லாமல், VKontakte பல வேறுபட்ட பயன்பாடுகள் உள்ளன. இதுபோன்ற ஒரு சிறப்பு சேர்க்கையானது Random.app என்பது சக்தி வாய்ந்த மற்றும் சுலபமாக பயன்படுத்தக்கூடிய கருவி.\nவிண்ணப்பத்துடன் பக்கத்திற்கு சென்று அதை இயக்கவும்.\nகூடுதல்-கிளிக் மற்றும் கிளிக் பயன்படுத்தி சுருக்கமான வழிமுறைகளை வாசிக்க \"விண்ணப்பத்திற்குச் செல்\".\nதொகுதி \"பயனர் வடிகட்டி\" உருப்படியின் தேர்வை அமைக்கவும் \"நண்பர்களுடன் நண்பர்களுடன்\".\nபோட்டியில் நுழைவுக்குச் செல்லுங்கள், பங்கேற்பாளர்கள் மறுபதிவு செய்ய வேண்டும், மேலும் பக்கத்தின் URL ஐ முகவரி பட்டியில் இருந்து நகலெடுக்கவும்.\nபத்தியில் \"இடுகை அல்லது குழுவின் URL ஐ உள்ளிடவும்\" டிராவில் பதிவுக்கு நேரடி இணைப்பைச் செருகவும்.\nபோட்டியில் விதிமுறைகளில் அறிவிக்கப்பட்ட பங்கேற்பாளர்களின் எண்ணிக்கைக்கு இணங்க கடைசியாக துறையில் நிரப்பவும்.\nபெட்டியில் பார்க்கலாம் \"உறுப்பினர்கள் மட்டுமே\"சமூகத்தின் உறுப்பினர்களல்லாத பயனர்களைத் தவிர்ப்பதற்கு.\nஉள்ளிட்ட தரவை மீட்டெடுக்க மற்றும் கிளிக் செய்யவும் \"அடுத்து\".\nபயனர் பதிவிறக்க செயல்முறை முடிவடையும் வரை காத்திருக்கவும்.\nகாத்திருக்கும் நேரம் சமூகத்தில் உள்ள மக்களின் எண்ணிக்கையை சார்ந்துள்ளது.\nபொத்தானை அழுத்தவும் \"வெற்றியாளர் (களை) கண்டுபிடி\".\nஅடுத்து நீங்கள் வெற்றியாளர்களின் பட்டியலை வழங்குவீர்கள்.\nசுவரில் வரைபட முடிவுகளை வைக்க, பொத்தானை கிளிக் செய்யவும். \"பகிர்\".\nசில நேரங்களில் செயலிழக்கச் செய்யும் இதன் விளைவாக பயன்பாடு பல கோரிக்கைகளை கையாள முடியாது என்பதை நினைவில் கொள்க. எனினும், தற்போது, ​​டெவலப்பர்கள் பயன்பாடு ஒரு புதிய பதிப்பு ஈடுபட்டுள்ளன, இது பெரும்பாலும் மிகவும் நிலையான இருக்கும்.\nமுறை 3: விண்ணப்ப அதிர்ஷ்டம்\nஇந்த முறை முந்தைய முறைக்கு ஒத்ததாக இருக்கிறது, ஆனால் அது தனிப்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது. மேலும், கேள்விக்குட்பட்ட பயன்பாடு Random.app முடிவுகளை வழங்க முடியாது என்பதில் உங்களுக்கு உதவ முடியும்.\nவிண்ணப்பப் பக்கத்திற்கு சென்று நெடுவரிசை நிரப்பவும் \"பதிவுக்கு ஒரு இணைப்பை செருகவும்\" சுவரில் போட்டியில் இடுகையின் URL.\nஅடுத்த துறையில் \"குழு / சமூகத்திற்கு ஒரு இணைப்பை செருகவும்\" வரைபடத்தை உருவாக்கிய பொது முகவரி குறிப்பிடவும்.\nநீங்கள் சமூகத்தின் முகவரி குறிப்பிட முடியாது என்பதை நினைவில் கொள்ளவும், ஆனால் பின்னர் குழு உறுப்பினர்கள் மட்டுமல்ல, இடுகையை மறுபதிவு செய்யும் அனைத்து பயனாளர்களுக்கும் இடையே சமநிலை இருக்கும்.\nபொத்தானை அழுத்தவும் \"வெற்றி தீர்மானிக்க\".\nமறுபரிசீலனை செய்யும் நபர்களின் பட்டியலிலிருந்து ஒரு வெற்றியாளரை நீங்கள் அடையலாம்.\nநீங்கள் பார்க்க முடியும் என, கூடுதலாக ஒரே நேரத்தில் பல வெற்றியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பை வழங்குவதில்லை. ஆனால் இதுபோன்ற போதிலும், ஏராளமான பங்கேற்பாளர்களுடன் சமூகத்தை கையாள முடியும், பல வேறுபட்ட நிகழ்ச்சிகளைப் போல் அல்ல.\nஇதில் டிராவை உருவாக்கும் மற்றும் வெற்றியாளரின் தேர்வு முடிக்கப்படலாம். உனக்கு எந்த சிரமமும் இல்லை என்று நாங்கள் நம்புகிறோம். நல்ல அதிர்ஷ்டம்\nநாம் சுவர் VKontakte அழிக்க\nஅண்ட்ராய்டு, மேக் ஓஎஸ் எக்ஸ், லினக்ஸ் மற்றும் iOS இல் வைரஸ்கள் உள்ளனவா\nநிலைபொருள் தொலைபேசிகள் மற்றும் பிற சாதனங்கள்\nஎந்த ஆவணத்தின் வணிக அட்டை அதன் பெயர். இந்த முன்மாதிரி அட்டவணைகளுக்கு பொருந்தும். உண்மையில், தகவல் மற்றும் அழகாக வடிவமைக்கப்பட்ட தலைப்பு மூலம் குறிக்கப்பட்ட தகவலைப் பார்ப்பது மிகவும் இனிமையானது. எக்செல் அட்டவணையில் பணிபுரியும் போது நீங்கள் எப்போதும் உயர்தர அட்டவணைப் பெயர்களைக் கொண்டிருக்கும்போது, ​​நடவடிக்கைகளை மேற்கொள்வதைக் காணலாம். மேலும் படிக்க\nஒரு DWG கோப்பை ஆன்லைனில் திறக்க எப்படி\nமறுபதிப்பு VKontakte மீது வரைதல்\nவிண்டோஸ்கேள்வி பதில்கேமிங் சிக்கல்கள்பிணையம் மற்றும் இணையம்செய்திகட்டுரைகள்வீடியோ மற்றும் ஆடியோவார்த்தைஎக்செல்விண்டோஸ் உகப்பாக்கம்ஆரம்பத்தில்ஒரு மடிக்கணினிபழுது மற்றும் மீட்புபாதுகாப்பு (வைரஸ்கள்)மொபைல் சாதனங்கள்அலுவலகஉலாவிகளில்திட்டங்கள்கணினி சுத்தம்IOS மற்றும் MacOSஇரும்பு தேடல்வட்டுபராக்ஸ்கைப்ப்ளூடூத்Archiversஸ்மார்ட்போன்கள்பிழைகள்ஒலிஇயக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/69_(%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88)", "date_download": "2020-02-26T07:21:24Z", "digest": "sha1:VDCB6LQZLIZKB2JM54Y3GEEOPILDCGSL", "length": 8001, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "69 (பாலியல் நிலை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒரு ஆணும் பெண்ணும் தங்களுக்குள் பரஸ்பரமாக வாய்வழிப் புணர்ச்சியில் ஈடுபடும் 69 பாலியல் நிலை\n69 என்பது இரு நபர்கள் தங்களின் பிறப்புறுப்புகள் அடுத்தவரின் வாயை நோக்கி இருக்குமாறு வைத்து உடலுறவு கொள்ளும் நிலையாகும்.[1][2][3] இந்த முறையில் இருவரும் தங்களை பரஸ்பரபரமாக எண் 6 மற்றும் 9 போல தங்களை தலைகீழாக்கிக் கொண்டு செயல்படுவதால் இந்த முறையை 69 என்று அழைக்கின்றார்கள்.[3][4] இந்த நிலையில் எந்த பாலினத்தவறும் இணைந்து செயல்பட முடிகிறது.\nஇந்த நிலையில் பங்குகொள்பவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் பாலியல் தூண்டுதல்களை அனுபவிக்க முடியுமென தங்களின் அனுபவத்தை கூறுகின்றனர். இந்த முறை ஒத்த உயரம் கொண்டவர்களுக்கு சாதகமாக இருக்கிறது.[5] மாறுபட்ட உயரம் கொண்டவர்களால் இந்த பாலியல் முறையை சரிவர கையாள முடிவதில்லை. இந்து சமய பாலியல் நூலான காமசூத்ராவில் இந்த பாலியல் நிலையானது வேறொரு பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளது.[6]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2019, 14:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/50006-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-02-26T05:56:39Z", "digest": "sha1:LTNRPE2I62V6DTK7OPHTBLCTVGFXCPHF", "length": 15325, "nlines": 276, "source_domain": "www.hindutamil.in", "title": "ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரத்தை தொகுக்க நிபுணர் குழு அமைத்தது மத்திய அரசு | ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரத்தை தொகுக்க நிபுணர் குழு அமைத்தது மத்திய அரசு", "raw_content": "புதன், பிப்ரவரி 26 2020\nசென்னை சர்வதேச பட விழா\nஜாதிவாரி கணக்கெடுப்பு விவரத்தை தொகுக்க நிபுணர் குழு அமைத்தது மத்திய அரசு\nஜாதிவாரி கணக்கெடுப்பு விவரம் வெளியிடப்படாதது குறித்து சர்ச்சை எழுந்துள்ள நிலையில், இந்த விவரங்களை தொகுப்பதற்காக நிதி ஆயோக் துணைத்தலைவர் அர்விந்த் பனகாரியா தலைமையில் நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nஜாதிவாரி கணக்கெடுப்பு விவரத்தை வகைப்படுத்தும் பணியை மேற்கொள்ள நிதி ஆயோக் துணைத் தலைவர் அர்விந்த் பனகாரியா தலைமையில் நிபுணர் குழு அமைப்பது என அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணி முடிந்ததும் உரிய நேரத்தில் வெளியிடப்படும்.\nகாங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2011-ம் ஆண்டு மே மே மாதம் எடுத்த முடிவுபடியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nபிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் வருவதால் அரசியல் காரணங்களுக்காக ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரத்தை அரசு வெளியிடவில்லை என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை ஏற்க முடியாது.\nஇந்திய தலைமைப் பதிவாளர் துறை மூலம் நடத்தப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரத்தில் ஜாதி, துணை ஜாதி, பலதரப்பட்ட இனம் என மொத்தம் 46 லட்சம் பிரிவுகள் உள்ளன. இவற்றை ஜாதி தொகுப்பாக ஒருங்கிணைப்பது குறித்த பரிந்துரையை அனுப்பும்படி 8 மாதங்களுக்கு முன்பே மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்டது.\nமாநிலங்கள் இந்தப் பரிந்துரையை விரைவாக அனுப்பி வைத்தால்தான், ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை வகைப்படுத்தும் பணியை வல்லுநர் குழு தொடங்க முடியும். இதன்��ூலம் மிக விரைவாக ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரத்தை அரசு வெளியிட முடுயும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nஜாதிவாரி கணக்கெடுப்புஅருண் ஜேட்லிமத்திய அரசுபாஜகநிதி ஆயோக்\n''அரசை எதிர்ப்பவர்கள் எல்லாம் தேசவிரோதிகள் அல்ல''- உச்ச...\nதமிழ்நாட்டுக்குள் பறக்கும் விமானத்தில் தமிழ் ஏன் ஒலிக்கவில்லை\nசிஏஏ குறித்து அரசு பொய் சொல்கிறது; எப்படி...\nஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை: ஆறுமுகசாமி ஆணையத்தின்...\nநேருவை விமர்சித்து 4 கருத்துகள் எழுதுக, பாஜக...\nடெல்லி கலவரத்தில் மக்களைத் தூண்டிவிடுபவர் பாஜக மாநிலத்...\nடெல்லி வடகிழக்குப் பகுதியில் 144 தடை உத்தரவு;...\nஐந்து ரூபாய்க்கு ஒரு கொலை: மும்பையில் அதிர்ச்சி\n‘ஜுராசிக் வேர்ல்டு’ மூன்றாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\n’தலைவி’ பிரச்சினைக்குத் தீர்வு: அஜயன் பாலா தகவல்\nதமிழக சட்டப்பேரவை மார்ச் 9-ம் தேதி மீண்டும் கூடுகிறது: செயலாளர் அறிவிப்பு\nகர்நாடகாவில் பேருந்துக் கட்டணங்களை 12% உயர்த்திய எடியூரப்பா அரசு\nடெல்லி வன்முறை | பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு- 'இந்தப் பைத்தியக்காரத்...\nமன நலம் குன்றியவர்கள், ஆதரவற்றோருக்கு மறுவாழ்வு- திருப்பதி காவல் கண்காணிப்பாளரின் மனிதாபிமானத்துக்கு பொதுமக்கள்...\nபொருளாதார குற்றவாளி என்பதால் டொனால்டு ட்ரம்ப் விருந்துக்கு ஜெகனை அழைக்கவில்லை- சந்திரபாபு நாயுடு...\nகரோனா வைரஸ் தாக்கம் தணிந்திருந்தாலும் பலி எண்ணிக்கை சீனாவில் 2,715 ஆக அதிகரிப்பு:...\nசிஏஏ, டெல்லி கலவரம் உள்நாட்டுப் பிரச்சினை; மதச் சுதந்திரத்துக்காக மோடி கடினமாக உழைக்கிறார்:...\nடெல்லி கலவரம் தொடர்பான மனுக்கள்: உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணை\nடெல்லி கலவரத்தில் மக்களைத் தூண்டிவிடுபவர் பாஜக மாநிலத் தலைவராக இருந்தாலும் நடவடிக்கை எடுங்கள்:...\nமதுவை கொண்டு வந்ததுதான் அதிமுக, திமுக ஆட்சிகளின் சாதனை: அன்புமணி ராமதாஸ் கிண்டல்\nதலைமை நாற்காலியில் அமர மறுத்த மாமனிதர்\nமக்களைத் தூண்டிவிடுபவர் பாஜக மாநிலத் தலைவராக இருந்தாலும் நடவடிக்கை எடுங்கள்: கவுதம் கம்பீர் ஆவேசம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/71379-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-02-26T07:08:21Z", "digest": "sha1:LFNKI2PM4AKPMSOS5NDMYNR6FX6PUX6C", "length": 17051, "nlines": 274, "source_domain": "www.hindutamil.in", "title": "திருப்பூர் மா��கராட்சி தொடக்கப் பள்ளியில் வகுப்பறை கட்டுமானப் பணி பாதியில் நிறுத்தம்: சிரமப்படும் மாணவர்கள் | திருப்பூர் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் வகுப்பறை கட்டுமானப் பணி பாதியில் நிறுத்தம்: சிரமப்படும் மாணவர்கள்", "raw_content": "புதன், பிப்ரவரி 26 2020\nசென்னை சர்வதேச பட விழா\nதிருப்பூர் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் வகுப்பறை கட்டுமானப் பணி பாதியில் நிறுத்தம்: சிரமப்படும் மாணவர்கள்\nதிருப்பூரில் மாநகராட்சி 20-வது வார்டுக்கு உட்பட்ட போயம்பாளையம் பிரிவு சக்தி நகர் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில், வகுப்பறை கட்டுமானப் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால், மாணவ, மாணவிகள் வெயிலில் அமர்ந்து படிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nஇதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த வி.எஸ்.சசிகுமார் கூறியதாவது: இப் பள்ளி மாணவ, மாணவிகள் வகுப்பறை வசதியின்றி, பல ஆண்டுகளாக வெளியில் அமர்ந்து படிக்கிறார்கள். போதிய இடவசதியின்றி இரண்டு வகுப்பு மாணவர்கள், ஒரே அறையில் அமர்ந்து படிக்கிறார்கள். மாநகராட்சி சார்பில் பள்ளியில் நடைபெற்று வந்த புதிய வகுப்பறை கட்டுமானப் பணிகள், நிதிப் பற்றாக்குறையால் பாதியிலேயே நிற்கிறது. இதனால், பள்ளிக் குழந்தைகள் சிரமப்படுகின்றனர்.\nமேலும், பள்ளி முன்பு தேங்கியுள்ள கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகியுள்ளன. இப் பகுதியில் ஏற்கெனவே குழந்தைகள் காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி வரும் நிலையில், 100 மாணவ, மாணவிகள் படிக்கும் பள்ளி முன்பு சுகாதாரமற்ற சூழல் நிலவுகிறது. சக்தி நகர், கணபதி நகர், ஆர்.கே.நகர் மற்றும் வடிவேல் நகரைச் சேர்ந்த ஏழைத் தொழி லாளர்கள் பெரும்பாலானோரின் குழந்தைகள் இங்கு தான் படிக்கிறார்கள். பள்ளியின் வளர்ச்சியை கருத்தில்கொண்டும், குழந்தைகளின் மீது அக்கறை செலுத்தும் வகையிலும் கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.\nஇதுதொடர்பாக பள்ளித் தலைமையாசிரியர் மு.நிர்மலா ‘தி இந்து’விடம் கூறும்போது, “புதிய வகுப்பறை கட்டிடப் பணிகள் முடிவடைந்ததும், அதில் பள்ளிக் குழந்தைகள் அமர வைக்கப்படுவார்கள். போதிய ஆசிரியர்கள் மற்றும் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன” என்றார்.\nமாநகராட்சியின் 2-ம் மண்டல உதவி ஆணையர் வாசுக்கும��ர் கூறும்போது, “சக்தி நகர் மாநகராட்சி தொடக்கப் பள்ளிக்கு, ரூ.19.5 லட்சம் மதிப்பில் 2 புதிய வகுப்பறைகள் கட்ட ஒப்பந்தம் போடப்பட்டது. தற்போது கட்டிடம் கட்டி முடிக்க போதிய நிதி கிடைத்துள்ளது. ஒன்றரை மாதத்தில் பணிகள் முடிக்கப்பட்டு, வகுப்பறைகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்” என்றார்.\nதிருப்பூர் மாநகராட்சிதொடக்கப் பள்ளிவகுப்பறை கட்டுமானப் பணிபாதியில் நிறுத்தம்\n''அரசை எதிர்ப்பவர்கள் எல்லாம் தேசவிரோதிகள் அல்ல''- உச்ச...\nதமிழ்நாட்டுக்குள் பறக்கும் விமானத்தில் தமிழ் ஏன் ஒலிக்கவில்லை\nடெல்லி கலவரத்தில் மக்களைத் தூண்டிவிடுபவர் பாஜக மாநிலத்...\nசிஏஏ குறித்து அரசு பொய் சொல்கிறது; எப்படி...\nடெல்லி வன்முறை | பலி எண்ணிக்கை 17...\nநேருவை விமர்சித்து 4 கருத்துகள் எழுதுக, பாஜக...\nடெல்லி வடகிழக்குப் பகுதியில் 144 தடை உத்தரவு;...\nபும்ராவை வீடியோக்களைப் பார்த்து ‘ஒர்க் அவுட்’ செய்கின்றனர், அவர்தான் விடை கண்டுபிடிக்க வேண்டும்:...\nசொந்தக் காலில் நிற்கும் விவசாயிகளை ஒருபோதும் ஸ்டாலினால் போராடி வெல்ல முடியாது: முதல்வர்...\nயூட்யூப் பாணியில் ‘ட்ரெண்டிங்’ பட்டியல்: நெட் ஃபிளிக்ஸ் அதிரடி\nஇந்திய அணியினர் தளர்ந்து போயுள்ளனர், விரைவில் தீர்வுகளைக் கண்டுபிடிக்க வேண்டும்: முன்னாள் பயிற்சியாளர்...\nசொந்தக் காலில் நிற்கும் விவசாயிகளை ஒருபோதும் ஸ்டாலினால் போராடி வெல்ல முடியாது: முதல்வர்...\nஆண்டு முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மனு: உயர் நீதிமன்ற மதுரை...\nகுற்றச்செயல்களைத் தடுக்க மதுரை ரயில் நிலையத்தில் கூடுதல் சிசிடிவி கேமராக்கள்: தனியார் கடைகளிலும் பொருத்த...\nவன்முறைகள் தீர்வல்ல; டெல்லியில் அமைதி திரும்ப நடவடிக்கை தேவை: ராமதாஸ்\nஅவிநாசி அருகே சொகுசுப் பேருந்தும் கண்டெய்னர் லாரியும் மோதி கோர விபத்து: 19...\nதேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் கடன் தர தயங்குகின்றனவா திருப்பூரில் சிறு, குறு மற்றும் நடுத்தர...\nதீவிரமடைகிறது அத்திக்கடவு-அவிநாசி திட்டப் பணிகள்: 6 நீரேற்று நிலையங்களுக்கான 48 பம்புகள் புணேயில்...\nதிருப்பூர் மாவட்ட கவுன்சிலர் பதவி: அதிமுக 13 இடங்களில் வெற்றி; திமுக கூட்டணிக்கு...\nபெற்றோர் என நம்பவைத்தும், போலி ஆவணங்கள் மூலமும் 32 குழந்தைகளை அமெரிக்காவுக்கு கடத்திய...\nமதவெறி சக்திகள் வன்முறை எல்லை மீறல்: ஜே.என���.யூ. விவகாரத்தில் வைகோ காட்டம்\nமக்களைத் தூண்டிவிடுபவர் பாஜக மாநிலத் தலைவராக இருந்தாலும் நடவடிக்கை எடுங்கள்: கவுதம் கம்பீர் ஆவேசம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/second-time-review-thiruvarur-thiagarajar-temple", "date_download": "2020-02-26T08:23:09Z", "digest": "sha1:EKYQDYVRL6CP3UTALZUMJAXM5KACCGN7", "length": 15383, "nlines": 167, "source_domain": "www.nakkheeran.in", "title": "திருவாரூர் தியாகராஜர் கோயிலில் இரண்டாவது முறையாக ஆய்வு!! | The second time Review in Thiruvarur Thiagarajar temple!! | nakkheeran", "raw_content": "\nதிருவாரூர் தியாகராஜர் கோயிலில் இரண்டாவது முறையாக ஆய்வு\nதிருவாரூர் தியாகராஜர் திருக்கோவில் உலோக சிலைகள் பாதுகாப்பு மையத்தில் இரண்டாவது முறையாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் ராஜாராமன் தலைமையில் தொல்லியல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 50 -க்கும் மேற்பட்டவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.\nதமிழகம் முழுவதும் கோயில்களில் உள்ள சிலைகள் காணமல் போனது குறித்தும், ஆலயங்களில் இருக்கும் சிலைகள் உண்மையானதுதானா என்பது குறித்து தொல்லியல் நிபுணர்கள் மற்றும் சிலைகடத்தல் பிரிவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.\nஅந்தவகையில் திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் உள்ள உலோக திருமேனிகளுக்கான பாதுகாப்பு மையத்தில் 4359 த்திற்கும் மேற்பட்ட ஐம்பொன் சிலைகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த சிலைகள் அனைத்தும் திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டிணம், கடலூர். உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 626 சிறு ஆலயங்களுக்கு சொந்தமான ஐம்பொன் சிலைகள். அந்தசிலைகள் கோவில்களின் திருவிழாவின் போது அறநிலையத்துறை உதவி ஆணையர்அனுமதி பெற்று சிலைகளை தங்களின் கோயிலுக்கு எடுத்து செல்லப்பட்டு திருவிழா முடிந்தபிறகு மீண்டும் சிலைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டு வருவது வழக்கமாக இருக்கிறது.\nஇந்நிலையில் பாதுகாப்புமையத்தில் உள்ள சிலைகளில் பல சிலைகள் மாற்றிவைக்கப்பட்டிருப்பதாக பல புகார்கள் எழுந்தபடியே இருந்தது, சிலை தடுப்புபிரிவு போலிஸாருக்கு ரகசியமான தகவல்களும் கொடுத்துவந்தனர். அந்த வகையில் தஞ்சை பெரியகோயிலில் ஆய்வு செய்த பொன்.மாணிக்கவேல் விரைவில் திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் ஆய்வு செய்யப்படும் என அறிவித்திருந்தார். அதன்படியே முதற்கட்ட ஆய்வு கடந்த வாரம்நடந்தது. இன்று இரண்டாவது நாளாக ஆய்வை துவங்கியுள்ளனர்.\nசிலையின் உண்மை தன்மை குறித்து இன்று சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராமன் தலைமையில் ஆய்வு நடைபெற்று வருகிறது. ஆய்வில் மத்தியதொல்லியல் துறை தென் மண்டல இயக்குனர் நம்பிராஜன் தலைமையில் 16 பேர் சிலைகளை ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்விற்கு சிலை கடத்தல் பிரிவினர் உரிய பாதுகாப்பினை வழங்கி வருகின்றனர்.\nஇது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராமன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,\n‘’உலோகசிலைகளின் தொண்மை தன்மை குறித்து தொல்லியல் துறையின் மண்டல இயக்குனர் நம்பிராஜன் தலைமையில் குழுவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.இதில் உலோக சிலைகள் மட்டுமே ஆய்விற்கு உட்படுத்தப்படுகிறது. கற்சிலைகள் ஆய்விற்கு உட்படுத்தப்படவில்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து சிலைகளும் ஆய்வு செய்ய நீதிமன்ற உத்தரவுபடி இந்த ஆய்வானது மேற்கொள்ளப்படுகிறது..இங்கு நான்காயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் இருப்பதாக தகவல் கிடைத்ததின்பேரில் இந்த ஆய்வு தொடர்ந்து நடத்தப்படும்’’ என தெரிவித்தார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"போராட்டத்திற்கு மதிப்பளிக்காவிட்டால் கணக்கெடுப்பின் போது ஒத்துழைப்பும் தர மாட்டோம்\"- தேசிய தவ்ஹீத் ஜமாத்\nஒரு நேரத்தில் இரண்டு வீட்டில் கைவரிசையை காட்டிய திருடர்கள்\n\"தமிழகத்தில் பணம் கொடுத்து வேலையை வாங்குகிற ஆட்சி நடக்கிறது\"- மக்களவை உறுப்பினர் செல்வராசு பேட்டி\nசிறை கம்பிகளுக்குள் இளைஞர்கள்... 4- வது நாளாக காத்திருப்பு போராட்டம்\n -12-ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு\nமாநிலங்களவை எம்பி பதவி யாருக்கு... தேமுதிகவின் எதிர்பார்ப்பும்... எடப்பாடியின் பதிலும் \n\"சோலி இல்லாமலா சொந்த ஊருக்கு வருவாரு...\" - சொந்தங்களை மகிழ்வித்த எடப்பாடி\nஅந்தமானுக்கு செல்லும் படகில் போதை பொருளா\nதலைவி பட சர்ச்சை: வருத்தம் தெரிவித்த இயக்குனர்...\nடெல்லி எரிகிறது... ரஜினிகாந்த் எங்கே... - திமுக எம்பி செந்தில்குமார் கேள்வி\n24X7 ‎செய்திகள் 11 hrs\nடெல்லி வன்முறைக்கு நடுவே நடிகர் கமல் பரபரப்பு ட்வீட்\n24X7 ‎செய்திகள் 10 hrs\nஅருள்நிதியை இயக்கப்போகும் யூ-ட்யூப் பிரபலம்\nபதவி பறிக்க காரணம் குடும்ப பிரச்சனையா தலைவர்களை திட்டியதா\nநண்பர்களுடன் சென்றுவிட்டு வீடு திரும்பிய மனைவி... காதலர் தினத்தன்று நடந்த சம்பவம்... கணவன் பரபரப்பு வாக்குமூலம்...\nநடிகை விஜயலட்சுமி பற்றி கேட்கப்பட்ட கேள்வி... கோபத்தில் சீமான் கூறிய பதில்\nதிமுக ஆட்சிக்கு வரக் கூடாது... பாஜக போடும் அதிரடி திட்டம்... ரஜினி மூலம் திமுகவிற்கு கொடுக்கும் டென்ஷன்\nடிஎன்.பி.எஸ்.சி முறைகேட்டில் தப்பிக்கும் முக்கிய புள்ளிகள்... காப்பாற்றும் அதிமுக அரசு... வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nதப்பிக்க நினைக்கும் எடப்பாடி... பாஜக கையில் இருக்கும் முடிவு... கோபத்தில் எதிர்க்கட்சியினர்\nதிமுக ஆட்சிக்கு வரக் கூடாது... பாஜக போடும் அதிரடி திட்டம்... ரஜினி மூலம் திமுகவிற்கு கொடுக்கும் டென்ஷன்\nநம்ம தான் காரணம் புலம்பும் எடப்பாடி... திட்டவட்டமாக அறிவித்த அமித்ஷா, மோடி... உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7742:2011-02-21-191507&catid=347:2011-04-17-18-04-57", "date_download": "2020-02-26T06:01:02Z", "digest": "sha1:GLVMLLTG2PP5A7OFMDZ7FDCX6KDV5FK7", "length": 21607, "nlines": 108, "source_domain": "www.tamilcircle.net", "title": "இந்தியமீனவர் துன்பத்தில் குளிர்காய்ந்தபடி, இலங்கையில் இனமுரண்பாட்டை வளர்க்க முயலும் தமிழ்-குறுந்தேசிய வெறியும் இலங்கையின் கடல்வளமும் - பகுதி 5", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nஇந்தியமீனவர் துன்பத்தில் குளிர்காய்ந்தபடி, இலங்கையில் இனமுரண்பாட்டை வளர்க்க முயலும் தமிழ்-குறுந்தேசிய வெறியும் இலங்கையின் கடல்வளமும் - பகுதி 5\nபனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போல இனவெறிப்போரின் கொடுமையிலிருந்து தப்பிய என் மாமன் குடும்பம் போல பல ஆயிரம் குடும்பங்கள் இன்று இந்திய இழுவைப்படகுகளின் கடற்கொள்ளையால் அன்றாடம் சோற்றுக்கு தவிக்கும் நிலையில் உள்ளனர்.\nஇழுவைப்படகு மீன்பிடி என்பது படத்தில் காண்பது போன்று இயந்திரப்படகின் கடையால் பகுதியில் பாரிய பை போன்ற வலையை இணைத்து இயந்திர உதவியுடன் கடல் அடித்தளத்தை வடிகட்டுவதாகும். இந்த வகை மீன்பிடி முறையானது பின்வரும் கடல்வள அழிவையும், இயற்கை மாசடைதலையும் ஏற்படுதுகிறது.\n1. மீனின் வகை, தொகை, நிறை, அளவு போன்ற எதையும் கணக்கில் கொள்ளாமல் மீன்பிடித்தல்\n2. கடலடித்தள தாவரங்களை அழிப்பதன் மூலம் தாவரவியலில் மாற்றமேற்படுத்துவது\n3. கடலடித்தள பவளப்பாறைகள் - முருகைகளை அழித்தல்\n4 மீன் இனத்தின் முட்டைகளையும் குஞ்சுகளையும் அழிப்பதன் மூலம் மீன் உற்பத்தியை தடைப்படுத்துதல்\n5. இயற்கையின் சமநிலையைக் காக்கும் கடலடித்தள சிறு நுண்ணுயிர்களையும் உணவுக்கு உதவாத மீன்வகைகளையும் அழிப்பதன் மூலம் இயற்கை அழிவை ஏற்படுத்தல்.\n6. பலமணி நேரம் தொடர்ச்சியாக இழுவைப்படகு இயங்குவதன் மூலம் பல நூறு லீட்டர் எரிபொருள் மூலம் சூழல் மாசடைதல்.\nஇதில் முதல் நான்குவகை பாதிப்புகளும் உடனடியாகவும் நேரடியாகவும் கரையோர மற்றும், இழுவைப்படகில் அல்லாமல் வலைப்படுப்பு மூலம் ஆழ்கடலில் தொழில் செய்வோரை பாதிக்கின்றது. கடைசி இரு பாதிப்புகளும் நீண்டகால போக்கில் மீனவர்களையும், இயற்கையையும், இதன் அடிப்படையில் மனித குலத்தையே பாதிக்கும்.\nஇழுவைப்படகு மூலம் மீன்பிடித்தல், இன்றுள்ள வேற்றுத் தொழில்நுட்பத்துடன் ஒப்பிடுகையில் அதீத பிடிதிறன் கொண்ட தொழில் நுட்பம். எண்பதுகளின் ஆரம்பத்தில் இழுவைப்படகு மீன்பிடியின் பாதிக்கும் தன்மையைக் கடலாய்வு மூலம் கண்டறியப்பட்டு, மீன்பிடி ஆராய்ச்சி மையங்கள் இதற்கு நிகராக பலவருடங்களாக முயன்றும் இன்றுவரை மாற்று தொழில் நுட்பத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதேபோன்று இந்தத் தொழில் நுட்பத்தின் பாதிக்கும் தன்மைகளை விலக்கி நவீனமயப்படுத்தும் முயற்சியும் இன்றுவரை தோல்வியிலேயே முடிந்துள்ளது. காரணம் கடலில் இயற்கையான பௌதீக தன்மைக்கு முரணாக தொழில்நுட்பத்தை உருவாக்க முடியாமையேயாகும்.\nஇந்த இழுவைப்படகு தொழில்நுட்பத்தை கவனித்தால், ஏன் இதன் பாதிப்பைக் குறைத்து நவீனமயப்படுத்த முடியாதென்பதை விளங்கிக் கொள்ளலாம். இழுவைப் படகின் கடையாலில் இரும்புச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருக்கும் வலையானது இரு பகுதிகளைக் கொண்டது. அதன் அகண்ட முதற்பகுதியை மடி என அழைக்கப்படும். அதன் ஒடுங்கிய அடிப்பக்கம் தூர் எனப்படும். மடியின் வாயின் கீழ்ப்பகுதியில் ஈயம் அல்லது இரும்பினாலான உருளைகளும், அதன் மேற்பகுதியில் மிதவைகளும் பிணைக்கப்பட்டிருக்கும். மடியின் வாயை அகட்டில் வைத்திருப்பதற்காகவும், மடியை இழுக்கும் போது ஒலி எழுப்பியும், நிலத்தில் உள்ள அடித்தள மீன்களை விரட்டி மடி வாயில் அனுப்புவதற்காகவும், மடியானது படகு இழுக்கும் போது நிலமட்டத்திலிருந்து மேல் கிளம்பாமல் இருப்பதற்காகவும் மடியின் வாயின் இரு பகுதிலும் பல நூறு கிலோ எடை கொண்ட இரும்பினாலான கதவுகள் இணைக்கப்பட்டிருக்கும்.\nகடலடித்தளதிலுள்ள தாவரங்களையும், முருகைகளையும் அழித்தொழிக்கும் இழுவைமடியுடன் இணைக்கப்படும் இரும்புச்சங்கிலிகளும், இருபக்க இரும்புக் கதவுகளும், மடியின் அடியில் பிணைக்கப்படும் உலோக உருளைகளும் இல்லாமல் இழுவை தொழில் நுட்பத்தை உருவாக்க முடியாது. குறிப்பாக கடல் அடித்தளத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் மடியில் இருபக்கமும் இணைக்கப்படும் இரும்புக் கதவுகள் இல்லாமல் பாவிக்கக்கூடிய இழுவைமடியை உருவாக்க முடியாது . கடலில் பவுதீகவியலுக்கேற்ப மடியை கடலடித்தளத்திற்கு கொண்டு செல்லவும், படகு இழுக்கும் போது அதை ஒரேநிலையில் வைத்திருக்கவும் பாரமான ஏதாவது ஒரு பொருள் மடியுடன் இணைக்கப்பட்டே ஆகவேண்டும். இல்லையேல் மடி கடல் மேற்தளத்தில் மிதந்தபடி இருக்கும். மீன்பிடிக்க முடியாது. இவ்வாறு இந்த தொழில் நுட்பம் ஏற்படுத்தும் பாதிப்பை நிவர்த்தி செய்ய முடியாமையினாலேயே, இந்த தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த மேற்கைரோப்பிய நாடுகள் இழுவைப்படகு பாவனையை தமது கடல் வலயத்தில் தடைசெய்துள்ளனர் அல்லது பாவனையை கடுமையாக மட்டுப்படுத்தியுள்ளனர்.\nபடம் 1 . இழுவைப்படகு மீன்பிடிக்கு முன் உள்ள கடலடித்தளம்\nஇதனடிப்படையில் மேற்கூறியபடி கடலடித்தளத்தின் சீவராசிகளையும், தாவரங்களையும், நில அடித்தள பவளப்பாறைகளையும் அழிக்கும் தொழில் நுட்பத்தை பாவித்து இந்திய இழுவைப் படகுகள் நம் தேசத்தின் வடகடலில் ஒரு பாக ஆழத்திற்குட்பட்ட களக்கடல் தவிர்ந்த அனைத்து கடல் பிரதேசத்திலும் மீன்பிடிக்கின்றனர். இதனால் களக்கடலில் களங்கண்டி, மற்றும் விடுவலை இழுக்கும் தொழிலாளர்களிலிருந்து, கண்ணாடியிழைப் படகுகளில் அறக்கொட்டியான் வலைத்தொழில் செய்பவர்கள் வரை பாதிக்கப்படுகின்றனர்.\nபடம் 2. அதே இடத்தில இழுவைப்படகு மீன்பிடித்த அரை மணி நேரத்தின் பின் எடுக்கப்பட்ட படம்\nஉதாரணம் 1 இந்திய இழுவைப்படகுகள் எழுவைதீவுக்கும், காரைதீவுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் மீன்பிடிப்பதனால், ஊர்காவற்துறை, பருத்தியடைப்பு, மெலிஞ்சிமுனை, கெட்டில் போன்ற பிரதேசங்களில் கார்த்திகை மாதத்திலிருந்து சித்திரை மாதம் வரை ��ளங்கண்டி மூலம் கணவாய் பிடிக்கும் தொழில் கடந்த ஆறுவருடங்களாக பெரும் வீழ்ச்சியை அடைந்துள்ளது. மேற்கூறிய கிராமங்களில் 2003 ம் வருட கணக்கெடுப்பின்படி மொத்தமாக நூற்றி இருபது கடல்தொழிலாளர்கள் களங்கண்டியை தொழிலாகக் கொண்டிருந்தனர். இவர்கள் கார்த்திகை மாதத்திலிருந்து சித்திரை 2003 வரையான காலத்தில் மாதாந்தம் ஒவ்வொருவரும்; சராசரி 45 கிலோ கணவாய்களை பிடித்துள்ளனர். ஆனால் யுத்தம் முடிந்த பிற்பாடு இன்று மொத்தமாக 32 தொழிலாளர்களே கணவாய் பிடியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் மீன்பிடிச் சங்கங்களின் தகவலின்படி 2010 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 15 கிலோ கணவாயே மாதாந்தம் பிடித்துள்ளனர். அதுவும் இப்பிடிபாடு கணவாய் அதிகமாகப் பிடிபடும் மார்கழி மற்றும் தை மாதத்திலேயே பிடித்துள்ளனர். பெரும்பான்மையானோர், பிடிபாடு குறைந்ததால் தை மாதத்தின் பின் களங்கண்டி தொழிலை நிறுத்தி விட்டனர். இவ்வாறு கணவாய்த் தொழில் படுத்ததற்கு நேரடிக் காரணமாக தொழிலாளர்கள் இந்திய இழுவைப்படகுகளையே குற்றம் கூறுகின்றனர். எழுவைதீவுக்கும், காரைதீவுக்கும் இடைப்பட்ட கடற்பிரதேசத்தில் உள்ள கடற்தாளைகளைக் காடுகளிலும், சாட்டாமாறுப் புதர்களிலும் கணவாய்கள் முட்டையிடுகின்றன. ஐப்பசி மாதத்தில் தொடங்கும் வாடைக்காற்று காலத்தில் ஏற்படும் நீரோட்டத்தால் முட்டைகள் தீவுகளுக்கும் ஊர்காவற்றுறை தீவுக்கும் இடைப்பட்ட குடாவுக்குள் அடித்துச் செல்லப்படுகின்றன. அவை மேற்கூறிய கிராமங்களில் களப்பிரதேசத்தை அடைந்து அங்கு குஞ்சு பொரிக்கின்றன. அவை வளர்ந்து சில மாதங்களில் மீனவர்களால் பிடிக்கப்படுகிறது. ஆனால் இழுவைப்படகுகள் முட்டையிடும் கணவாய்களை வகை தொகையின்றி பிடிப்பதுடன், அவைகளின் வாழ்வாதாரமான கடற்தாளைகளையும், சாட்டாமாறுகளையும் அழிப்பதனால் கணவாய்களின் உற்பத்தி குறைகின்றது. இது அப்பகுதி மீனவர் கருத்து மட்டுமல்ல, இது செனகல் நாட்டின் கரையோரம் நடாத்தப்பட் ஆய்வுகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.\n1. இந்திய மீனவர் துன்பத்தில் குளிர்காய்ந்தபடி, இலங்கையில் இனமுரண்பாட்டை வளர்க்க முயலும் தமிழ்-குறுந்தேசியவெறியும் இலங்கையின் கடல்வளமும் - (பகுதி -1))\n2. இந்தியமீனவர் துன்பத்தில் குளிர்காய்ந்தபடி, இலங்கையில் இனமுரண்பாட்டை வளர்க்க முயலும் தமிழ்-குறுந்தேசிய வெறியும் இலங்கையின் கடல்வளமும் - (பகுதி 2)\n3. இந்தியமீனவர் துன்பத்தில் குளிர்காய்ந்தபடி, இலங்கையில் இனமுரண்பாட்டை வளர்க்க முயலும் தமிழ்-குறுந்தேசிய வெறியும் இலங்கையின் கடல்வளமும் - பகுதி 3\n4.இந்தியமீனவர் துன்பத்தில் குளிர்காய்ந்தபடி, இலங்கையில் இனமுரண்பாட்டை வளர்க்க முயலும் தமிழ்-குறுந்தேசிய வெறியும் இலங்கையின் கடல்வளமும் - பகுதி 4\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/i-like-tamilnadu-peoples-says-mamata-banerjee", "date_download": "2020-02-26T07:59:42Z", "digest": "sha1:IO3CUEVQOI5CUQKX6P4433H2JYS4Z5DZ", "length": 9908, "nlines": 111, "source_domain": "www.vikatan.com", "title": "`தமிழக மக்களை எனக்கு பிடிக்கும்; புலியைப்போன்றவர்கள்’ - கருணாநிதி சிலை திறப்பு விழாவில் மம்தா! | i like tamilnadu peoples says mamata banerjee", "raw_content": "\n`தமிழக மக்களை எனக்குப் பிடிக்கும்; புலியைப் போன்றவர்கள்’ - கருணாநிதி சிலை திறப்பு விழாவில் மம்தா\nதமிழக மக்களை எனக்குப் பிடிக்கும். காரணம் அவர்கள் மாநில உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுத்ததில்லை. தமிழக மக்கள் புலியைப்போன்றவர்கள்.\nதி.மு.க முன்னாள் தலைவரும், தமிழக அரசியலின் முதுபெரும் தலைவருமான கருணாநிதி கடந்தாண்டு உடல்நலக்குறைவால் காலமானார். காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது நினைவுநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நேற்று காலை தி.மு.க சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்றது. இதில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள் பங்கேற்றனர். இதையடுத்து, மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.\nஇதையடுத்து முரசொலி அலுவலக வளாகத்தில் கருணாநிதியின் வெண்கலச்சிலை திறக்கப்பட்டது. இந்தச் சிலையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, கவிஞர் வைரமுத்து, தி.மு.க முன்னணித் தலைவர்கள், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள், கருணாநிதியின் குடும்பத்தினர் பங்கேற்றனர்.\nகாஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா காஷ்மீர் பிரச்னையில் வீட்டுக் காவலில் இருப்பதால் அவர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. தொடர்ந்து, ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கருணாநிதி நினைவுதின கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மம்தா பானர்ஜி, ``அனைவருக்கும் வணக்கம். நான் நிறையவே தமிழ் கற்க வேண்டும்.\nஇனி நான் தமிழகம் வரும்போது கட்டாயம் தமிழ் படித்துவிட்டு வருவேன். கலைஞர் மறைந்திருந்தாலும், அவர் நம் இதயங்களில் வாழ்ந்துவருகிறார். கருணாநிதியின் போராட்டக்குணத்துக்கும் ஜனநாயக வேட்கைக்கும் நான் தலைவணங்குகிறேன். எப்போதும் கூட்டாட்சி தத்துவத்துக்குக் குரல் கொடுத்தவர் அவர். நாம் அனைவருமே இந்தியர்கள். ஆனால், நமக்கென்று தாய்மொழி உள்ளது.\nநானும், ஸ்டாலினும் இந்தியர்கள்தான். அதற்காக எங்களுடைய தனிப்பட்ட உரிமைகளை விட்டுத்தர முடியாது. தமிழக மக்களை எனக்குப் பிடிக்கும். காரணம் அவர்கள் மாநில உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுத்ததில்லை. தமிழக மக்கள் புலியைப்போன்றவர்கள். தைரியானவர்கள்கூட. சிறந்த நோக்கத்துக்காக போராடுகிறீர்கள். உயிரை துச்சமென மதித்து போராடுகிறீர்கள். அடுத்தமுறை தமிழகம் வரும்போது நான் தமிழை கற்றுக்கொள்கிறேன். எப்போதும் ஜெய் பெங்கால் என்று கூறுவேன், தற்போது ஜெய் தமிழ்நாடு என்று கூறுகிறேன்.\nஸ்டாலின் - மம்தா பானர்ஜி\nகாஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா நம்முடன் கலந்துகொண்டிருக்க வேண்டும். ஆனால், அவர் தற்போது எப்படியிருக்கிறார், என்பது தெரியவில்லை. கருணாநிதியின் வழியில் நின்று நாட்டில் நிலவும் சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடுவோம். தமிழில் எனக்கு `வணக்கம்’ என்ற வார்த்தை மிகவும் பிடிக்கும்” என்று கூறியவர், `அனைவருக்கும் வணக்கம்’ என்று தமிழில் பேசி உரையை முடித்துக்கொண்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/date/2020/01/28", "date_download": "2020-02-26T07:39:34Z", "digest": "sha1:IBVDJQLQZGBU2K3O75D3MJPKYOEK4OJZ", "length": 35488, "nlines": 258, "source_domain": "www.athirady.com", "title": "28 January 2020 – Athirady News ;", "raw_content": "\nஉயிரைக் குடிக்கும் கொரோனா வைரஸ் ஜெர்மனி, கனடாவிலும் பரவியது..\nசீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பற்றி நாம் அனைவரும் அறிந்ததே. புதிய கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து மற்ற நாடுகளுக்கும் பரவலாம் என சீனா எச்சரிக்கை விடுத்தது. சுவாசக் கோளாறுகள் ஏற்படுத்தி உயிரிழப்பை உண்டாக்கும் இந்த வைரசினால் இதுவரை…\nமனைவிக்கு பெண் குழந்தை – பிரசவத்துக்கு அழைத்து வந்த கணவர் விபத்தில் பலியான…\nதிருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள என்.கணபதிபாளையத்தை சேர்ந்தவர் கவுதம் (29). கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மணிமேகலை (26). இவர்களுக்கு திருமணமாகி 11 மாதம் தான் ஆகிறது.…\nஈராக்கிற்கு ஆயுத விநியோகங்களை நிறுத்தியது அமெரிக்கா..\nஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே, அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில், ஈரானின் இரண்டாவது சக்திவாய்ந்த நபராக கருதப்பட்ட ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈராக்கில் உள்ள அமெரிக்காவின்…\nஅனைத்து மதுபானசாலைகளையும் மூடுமாறு உத்தரவு\n2020 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுமாறு மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதி இந்த நடவடிக்கை அமுலில் இருக்கும்.…\n600 இலங்கை வீரர்களுக்கு பாகிஸ்தானில் பயிற்சி\nஇலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் படை அதிகாரியின் தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் சபார் மஹ்மூத் அப்பாசி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். அலரிமாளிகையில் நேற்று நடைபெற்ற இந்த சந்திப்பின் போது இலங்கை பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த…\nகொழும்பில் உள்ள சீன தூதரகம் சீன மக்களுக்கு வழங்கியுள்ள அறிவுறுத்தல்\nகொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள உபெய் உட்பட ஏனைய பகுதிகளில் இருந்து இலங்கை வர திட்டமிட்டிருக்கும் சுற்றலா பயணிகளுக்கு கொழும்பில் உள்ள சீன தூதரகம் அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளது. அதனடிப்படையில் சுற்றுலாவிற்காக இலங்கை வர…\nவிக்னேஸ்வரா மகாவித்தியாலயத்தின் விளையாட்டுப்போட்டி 2020..\nசிறப்பாக இடம்பெற்ற விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்தின் 2020ஆம் ஆண்டிற்கான விளையாட்டுப்போட்டி கிளிநொச்சி முறிப்பு விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்தின் 2020ஆம் ஆண்டிற்கான மெய்வல்லுனர் இல்ல விளையாட்டுப்போட்டிகள் இன்று (28) இடம்பெற்றன. குறித்த…\nஉத்தரபிரதேசத்தில் 25 வயது வாலிபர் மீது ஆசிட் வீசிய இளம்பெண்..\nஉத்தரபிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள பவானிகஞ்ச் பகுதியைச் சேர்��்தவர் ரோகித் யாதவ் (வயது 25). இவர் பால்பண்ணை வைத்துள்ளார். இன்று காலை யாதவ் தனது பண்ணையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர்…\nஅமெரிக்க ராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்தினோம் – தலிபான்கள் அறிவிப்பு..\nஆப்கானிஸ்தானில் தலிபான் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பகுதியில் விமானம் ஒன்று நொறுங்கி விழுந்தது. ஆப்கானிஸ்தான் நாட்டின் காஜினி மாகாணத்தின் தேயாக் பகுதியில் அமெரிக்க ராணுவத்தின் கண்காணிப்பு விமானம் நேற்று மதியம் நொறுங்கி கிடந்தது.…\nயாழ். புன்னாலைக்கட்டுவனில் விபத்து: இருவர் படுகாயம்\nயாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்குச் சந்திக்கு அருகில் பலாலி வீதியில் முச்சக்கர வண்டியும் மோட்டார்ச் சைக்கிளும் விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்றுத் திங்கட்கிழமை(27) மாலை இடம்பெற்றது. படுகாயமடைந்த…\nயாழில் இரண்டு நாள் நடைபெறவுள்ள இந்திய கல்விக் கண்காட்சி\nஇலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் உறவுப்பாலத்தை ஏற்படுத்தும் முகமாக இந்தியாவில் இலங்கை மாணவர்களுக்கான கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாக Sape media and events அமைப்பின் ஸ்தாபகரும் நிறைவேற்றுப் பணிப்பாளருமான சன்ஜய் தப்பா…\nயாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இம்முறை புதிய நடைமுறை\nயாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இம்முறை புதிய முறைப்படி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. ஒவ்வொரு திணைக்களங்கள், துறைகள் வாரியாக இம்முறை யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளது.…\nஷாகீன் பாக் போராட்டக்காரர்களால் இதெல்லாம் நடக்கலாம்- டெல்லி பா.ஜ.க. எம்.பி.…\nமத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. டெல்லியில் பெரும் வன்முறை நடந்த ஷாகீன் பாக் பகுதியிலும் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், ஷாகீன்பாக்…\nமுல்லைத்தீவை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ்\nகொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என்ற சந்தேகத்தின் பேரில் முல்லைத்தீவைச் சேர்ந்த ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சின் அதிகாரி ஒர���வர் தெரிவித்துள்ளார். இன்று காலை சுகாதார அமைச்சர் பவித்ரா…\nபாகிஸ்தானில் வாசனை திரவிய தொழிற்சாலையில் தீ விபத்து- 11 பேர் பலி…\nபாகிஸ்தான் நாட்டின் லாகூர் மாகாணத்தில் ஷாதரா என்ற பகுதியில் வாசனை திரவியம் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்நிலையில், இந்த தொழிற்சாலையில் இன்று வழக்கம்போல பணியாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது திரவியம் தயாரிப்பிற்காக…\nஉலக மக்களுக்கு அமைதிவேண்டி யாழ்ப்பாணத்தில் ஸ்ரீ மகா ருத்ர யாகம்\nஉலகத்தில் உள்ள அனைத்து மக்களின் சுபீட்சத்திற்காக இலங்கையில் முதன்முறையாக ஸ்ரீ மஹா ருத்ர யாகம் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. சிவனடியார்கள் மற்றும் சைவ ஆர்வலர்களின் ஏற்பாட்டில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி…\nஅவசர நிலைமையாகக் கருதி செயற்பட வேண்டும் – சஜித்\nகொரோனா வைரஸ் தாக்கத்தை அவசர நிலைமையாகக் கருதி செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். வேகமாக பரவி வரும் புதிய கொரோனா வைரஸால் இலங்கையில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ள…\nகொரோனா வைரஸ்; யாழ்.போதனா உள்ளிட்ட 12 வைத்தியசாலைகள் தயார் நிலையில்\nபரவிவரும் புதிய கொரோனா வைரஸ் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை உள்ளிட்ட 12 வைத்தியசாலைகள் தயார்ப்படுத்தப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்தார். “கடந்த சில தினங்களில் நாட்டில் சில இடங்களில் கொரோனா…\nயாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி கால்கோள் விழா – 2020..\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி தரம் - 06 மாணவர்களுக்கான கால்கோள் விழா நிகழ்வானது ஞானவைரவப் பெருமான் பூசையை தொடர்ந்து கல்லூரி முதல்வர் திரு.ஆர். செந்தில் மாறன் அவர்கள் தலைமையில் ஆரம்பமானது. நிகழ்வில் மாணவர்களுக்கு ஆசிஉரையினை சின்மயா மிஷன்…\nஹெரோயின் பக்கெட் நான்கு பேர் கைது.\nகொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வியாபாரத்துக்கு என எடுத்துவரப்பட்ட உயிர்க்கொல்லி ஹெரோயின் போதைப்பொருளை பக்கெட் செய்து கொண்டிருந்த போது 2 பெண்கள், 2 ஆண்கள் என நான்கு பேர் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். தெல்லிப்பளை,…\n‘கொரோனா வைரஸ்’ அச்சுறுத்தல்- 500 இந்தியர்களை மீட்க நடவடிக்கை..\nசீனாவி��் தோன்றிய கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பரவி வருகிறது. குறிப்பாக இந்த வைரஸ் உருவான வுகான் நகரில் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வுகான் நகரம் அமைந்துள்ள கியூபி மாகாணம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.…\nகொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்த பில் கேட்ஸ்..\nசீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் காய்ச்சல் அந்நாட்டு மக்களிடையே அதிக பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.…\nகேரளாவில் ஓரினசேர்க்கை திருமணத்தை பதிவு செய்யக்கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு..\nகேரள மாநிலம் கொச்சி பகுதியை சேர்ந்தவர் நிகேஷ். நிகேசின் நண்பர் சோனு. ஓரின சேர்க்கையாளர்களான இருவரும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்தை நடத்தி வைக்க எந்த மதத்தினரும் முன்வரவில்லை. திருமண…\nவிஜய் மல்லையாவின் சொகுசு படகை விற்க லண்டன் கோர்ட்டு உத்தரவு…\nகர்நாடகாவை சேர்ந்த விஜய் மல்லையா பாரத ஸ்டேட் வங்கி உள்பட பல்வேறு வங்கிகளில் வாங்கிய ரூ.9 ஆயிரம் கோடி கடனை திருப்பி செலுத்தாததால் அவர் மீது வங்கி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து விஜய் மல்லையா லண்டனுக்கு குடிபெயர்ந்து அங்கு…\nமத்திய அரசு தனது வேலையை மட்டும் பார்க்க வேண்டும்: அஜித்பவார் காட்டம்..\nபுனே மாவட்டம் பீமா- கோரேகாவ் பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி சாதி வன்முறை வெடித்தது. இந்த வன்முறைக்கு முந்தைய நாள் நடைபெற்ற எல்கர் பரிஷத் மாநாடு தான் காரணம் என புனே போலீசார் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக இடதுசாரி…\nகொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனைகள் மேலும் 11 வைத்தியசாலைகளில் \nபரவிவரும் புதிய கொரோனா வைரஸ் தொடர்பில் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகள் தயார்ப்படுத்தப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். கடந்த சில தினங்களில் நாட்டில் சில இடங்களில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட…\nகூட்டமைப்பிடம் இல்லாமல் போன குழவிக்கூட்டு மதிநுட்பம்\nதமிழ் மொழியில் மதிநுட்பம் என்ற சொல் மிகப் பெறுமதியானது. மதி என்பதற்கு அறிவு என்றொரு பொருள் உண்டு. ஆக, நுட்பமான அறிவு என்பது அறிவை விட மேலானது என்பதால், மதிநுட்பம் என்ற சொற்பதத்தை நம்மவர்கள் மிகப்பெறுமதி யான சொல்லாகப் பயன்படுத்தினர்.…\nகைதடி குருசாமி வித்தியாலய இல்லமெய்வல்லுனர் திறனாய்வு\nகைதடி குருசாமி வித்தியாலய இல்லமெய்வல்லுனர் திறனாய்வு - வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டார் கைதடிகுருசாமி வித்தியாலயத்தின் 2020ஆம் ஆண்டுக்கான இல்லமெய்வல்லுனர் திறனாய்வுப்போட்டி அண்மையில் பாடசாலை அதிபர் ந.ஜெயரூபன்…\nசைவ சமயத் தலைவர்களை போடு தடியாக்கும் முயற்சிகள்\nஇலங்கையில் இருந்து சைவ சமயத்தை முற்றாக அழிப்பதற்கான அத்தனை முயற்சி களும் நடந்தவண்ணமுள்ளன. எனினும் இந்த உண்மையை நம் சைவசமயத் தலைவர்கள் உணர்வதாக இல்லை. மாறாக சைவ சமயத் தலைவர்களையும் உள்ளடக்கி அமைப்புக்களை உருவாக்குவது போல காட்டிக் கொண்டு…\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலும் சிறப்பு பரிசோதனை\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் விமான பயணிகளை சிறப்பு பரிசோதனைக்கு உட்படுத்தும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று சுகாதார பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் சுகாதார…\nகொக்கட்டிச்சோலை படுகொலையின் 33வது ஆண்டு நினைவு தின நிகழ்வு\nகொக்கட்டிச்சோலை படுகொலையின் 33வது ஆண்டு நினைவுதின நிகழ்வு, மகிழடித்தீவு சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி வளாகத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் பட்டிருப்பு கிளையின் தலைவருமான…\n24 மணி நேரமும் கடைகளை திறந்து வைக்கும் திட்டம் மும்பையில் அமலுக்கு வந்தது..\nமகாராஷ்டிராவில் சுற்றுச்சூழல் துறை மந்திரியாக தற்போது பதவி வகித்து வரும் ஆதித்ய தாக்கரே கடந்த பா.ஜனதா- சிவசேனா கூட்டணி ஆட்சியின் போதே மும்பையில் 24 மணி நேரமும் கடைகள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். எனினும் அப்போது…\nடெங்கு, சிக்குன் குனியா நோய்களை கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்…\nடெங்கு, சிக்குன் குனியா உள்ளிட்ட நோய்களால் ஆண்டுக்கு 100 பேர் உயிர் இழப்பதாகவும், எனவே இந்த நோய்களை முழுமையாக கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவு பிறப���பிக்க வேண்டும் என்றும் கோரி கே.கே.ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கை மதுரை ஐகோர்ட்டு கடந்த…\nஇலங்கையர்கள் குழுவிற்கு கொரோனா வைரஸ் இல்லை\nவெளிநாட்டு வியாபார கப்பல் ஒன்றில் பயணிக்கும் இலங்கையர்கள் குழுவினர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என வணிக கப்பற்றுறை செயலகம் தெரிவித்துள்ளது. குறித்த கப்பல் தற்போது எகிப்து நோக்கி…\nயானைகளை பதிவு செய்யும் சட்டம் – பாராளுமன்ற செயலாளர்…\n‘டிரம்புக்கு வெள்ளி சாவி வழங்க முடியவில்லையே’ – ஆக்ரா மேயர்…\nஇத்தாலியை தொடர்ந்து ஆஸ்திரியாவிலும் கொரோனா..ஓட்டலுக்கு சீல் வைத்த…\nடெல்லி வன்முறை : ரூ. 80 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் திருட்டு..\nபிரேசிலில் 5 நாளில் 147 கொலைகள் – போலீசார் வேலை நிறுத்தத்தால்…\n15 வயது மகள் கர்ப்பம் – தந்தை கைது \nயாழில் உள்ள பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் பாதிப்பு\nயாழ்ப்பாணத்தில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்\nஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான சத்தியமூர்த்தியின் நினைவுகூரல்\nடெல்லி வன்முறையில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு சென்று நேரில்…\nஅமெரிக்காவின் விண்வெளி கனவுகளை நனவாக்கிய ‘மனித கம்ப்யூட்டர்’…\nசுகயீன விடுமுறைப் போராட்டம்: கல்வி நடவடிக்கை முற்றாக ஸ்தம்பிதம்\nமட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டம்\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nகொழும்பில் களமிறக்கப்படும் கடல் மற்றும் விமானப் படையினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/174954/news/174954.html", "date_download": "2020-02-26T07:21:51Z", "digest": "sha1:NPNIICY5PZEPTDSJAPRHDQMHZ2N4ERDW", "length": 10674, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "புண்களை ஆற்றும் பண்ணை கீரை!! : நிதர்சனம்", "raw_content": "\nபுண்களை ஆற்றும் பண்ணை கீரை\nநமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைபெட்டியில் உள்ள பொருட்களை கொண்டுபாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், பண்ணை கீரையின் மருத்துவ குணங்கள் குறித்து பார்ப்போம்.வெண்மை நிற பூக்களை தாங்கி நிற்பது பண்ணை கீரை. இது, புண்களை ஆற்றும் தன்மை உடையது. புரதம், இரும்பு சத்துக்களை உள்ளடக்கியது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது. நச்சுக்களை வெளியேற��றுகிறது. காய்ச்சல், வயிற்று வலி, மாதவிலக்கு பிரச்னைக்கு மருந்தாகிறது. எலும்புகளுக்கு பலம் தருகிறது.\nபண்ணை கீரையை கொண்டு குடலை பலப்படுத்தி இரைப்பை புற்றுநோய் வராமல் தடுக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பண்ணை கீரை, நல்லெண்ணெய், பூண்டு, வெங்காயம், மிளகு, சீரகம், உப்பு. செய்முறை: ஒரு பாத்திரத்தில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றவும். இதனுடன், நசுக்கி வைத்திருக்கும் பூண்டு, வெங்காயம் மற்றும் பண்ணை கீரை பசை ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். பின்னர், உப்பு, மிளகு, சீரகப் பொடி சேர்க்கவும். இதில், நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிக்கட்டி குடித்துவர எலும்புகள், பற்கள் பலப்படும். வயிற்று புண்களை ஆற்றி குடலை பலப்படுத்தும். உடலுக்கு பலம் தரும் பண்ணை கீரை ரத்தத்தில் சிவப்பு அணுக்களை அதிகரிக்க செய்யும்.\nபண்ணை கீரை பூக்களை பயன்படுத்தி மாதவிலக்கு பிரச்னைக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பண்ணை கீரை பூக்கள், சீரகம், பனங்கற்கண்டு. செய்முறை: பண்ணை கீரை பூக்கள் 5 முதல் 10 எடுத்து நசுக்கி பாத்திரத்தில் போடவும். இதனுடன் சிறிது சீரகம், பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர முறையற்ற மற்றும் வலியுடன் கூடிய மாதவிலக்கு, சிறுநீரில் ரத்த கசிவு, சிறுநீர்தாரையில் ஏற்படும் எரிச்சல், வலி போன்றவை குணமாகிறது.\nபல்வேறு நன்மைகளை கொண்ட பண்ணை கீரை அற்புதமான உணவாகிறது. ரத்தபோக்கு, ரத்தசோகை, மன உளைச்சல், பலகீனம் போன்றவற்றை ஏற்படுத்தும் மாதவிலக்கு பிரச்னைக்கு சிறந்த மருந்தாக பண்ணை கீரை பூக்கள் விளங்குகிறது. இது ரத்தபோக்கை கட்டுப்படுத்த கூடியதாகிறது. வலி, வீக்கத்தை போக்குகிறது. பண்ணை கீரையை பயன்படுத்தி சிறுநீர்தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பண்ணை கீரை, பூ, வெந்தயம், பனங்கற்கண்டு.செய்முறை: பண்ணை கீரை, பூக்களை துண்டுகளாக்கி பாத்திரத்தில் போடவும்.\nஇதனுடன், வெந்தயம், பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர சிறுநீர்தாரையில் ஏற்படும் எரிச்சல், ரத்தக் கசிவு, வெள்ளைபோக்கு பிரச்னைகள் குணமாகும். சிறுநீரை தாராளமாக வெளியேற்றும். கண்களில் சிவப்பு தன்மை, கண் எரிச்சல் சரியாகும். நோய��களை நீக்கும். பண்ணை கீரையை வாரம் ஒருமுறையாவது சாப்பிட்டுவர நோய்கள் வராமல் தடுக்கப்படும். உடல் நலம் பெறும்.உடல் உஷ்ணத்தினால் ஏற்படும் வயிற்று வலிக்கான மருத்துவம் குறித்து பார்க்கலாம். இப்பிரச்னைக்கு இளநீர் அற்புதமான மருந்தாகிறது. வழுக்கையான இளநீருடன், கற்கண்டு சேர்த்து நன்றாக கலந்து குடித்தால் அடிவயிற்று வலி உடனடியாக விலகிப்போகும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஒற்றை தலைவலியை விரட்டும் யோகாசனங்கள்\nஜப்பானின் சில அதீத புத்திசாலித்தனமான கண்டுபிடிப்புகள் \nஉலகின் அடேங்கப்பா கண்டுபிடிப்புகள் இவைதான் \nபார்த்தோரை மிரளவைத்த தற்செயலான கண்டுபிடிப்புகள் \nஒருநிமிடம் உறையவைக்கும் வெறித்தனமான இயற்கை இடங்கள் \nபாடசாலை கதவுகளில் எழுதப்பட்ட பாகிஸ்தான் ஆதரவு வரிகள் \nஈரான், ஈராக், ஓமன், குவைத், பஹ்ரைன் என அதிரவைக்கும் கொரோனா \nகிழக்கை முன்னுதாரணமாக்கி சகலருக்கும் சம அதிகாரங்கள்\nகுளிர்சாதனப் பெட்டியில் கவனம் செலுத்துங்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termotools.com/5180-pdf-xchange-viewer-253228.html", "date_download": "2020-02-26T06:43:17Z", "digest": "sha1:HOVV27NIC6BPBD46ZC7KURHYBHNTCIUH", "length": 12246, "nlines": 118, "source_domain": "ta.termotools.com", "title": "PDF XCHANGE VIEWER 2.5.322.8 பதிவிறக்கம் இலவசமாக - திட்டம் விமர்சனங்கள் - 2020", "raw_content": "\nபல ஆக்கப்பூர்வமான மக்கள் சில நேரங்களில் தங்கள் சொந்த எழுத்துருவை உருவாக்க யோசனை உள்ளது. இதை செய்ய, ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் காகிதத்தில் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை, ஏனென்றால் ஏராளமான மென்பொருள் கருவிகள் உள்ளன, அதில் ஒன்று FontForge.\nநிரல் FontForge இல் அனைத்து வகையான எழுத்துக்களையும் உருவாக்குவதற்கான பயனுள்ள கருவிகளின் ஈர்க்கக்கூடிய தொகுப்பு உள்ளது.\nவரைபடத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிவில் பல்வேறு அளவுருக்கள் அளவிடுவதற்கான ஒரு கருவி ஆகும்.\nமிகவும் வசதியானது, வரையப்பட்ட எழுத்துக்களுக்கு இடையில் விரைவாக மாறுவதற்கான திறமை, தேவைப்பட்டால் உடனடியாக பல்வேறு மாற்றங்களை செய்யலாம்.\nநிரலாக்க திறனுடன் உள்ளவர்களுக்கு FontForge கதாபாத்திரங்களை நேரடியாக உள்ளிடுவதன் மூலம் அல்லது பாத்திரத்தில் தயாரான ஸ்கிரிப்ட்களை பதிவிறக்கம் செய்வதன் மூலம் திறனைக் கொண்டிருக்க முடியும்.\nஉங்கள் வேலையின் சரியான தன்மை பற்றி உறுதியாக தெரியவில்லை என்றால��, ஒரு பாரபட்சமற்ற மதிப்பீட்டை விரும்பினால், இந்த நிரல் சரிபார்க்கும் திறன் உள்ளது.\nமேலும், FontForge இல், முழுமையான எழுத்துருவின் அனைத்து குறிப்பிடத்தக்க அளவுருக்களை நீங்கள் கட்டமைக்கலாம், இது மேலும் ஒரு குறிப்பிட்ட வகைக்கு கணினியை ஒதுக்க அனுமதிக்கிறது.\nதயாராக எழுத்துருக்களைக் காணலாம் மற்றும் மாற்றலாம்\nவழக்கில் நீங்கள் கணினியில் கிடைக்கும் எழுத்துருவொன்றை மாற்ற வேண்டுமென்றால், நீங்கள் இதை எளிதாக FontForge உடன் செய்யலாம்.\nசின்னங்கள் உங்கள் சொந்த எழுத்துருக்களை உருவாக்க பயன்படும் அதே கருவிகளைப் பயன்படுத்தி திருத்தப்படுகின்றன.\nஉங்கள் தனித்துவமான எழுத்துருவில் வேலை முடிந்தவுடன், நீங்கள் கணினியால் ஆதரிக்கப்படும் பொதுவான வடிவங்களில் ஒன்றைச் சேமிக்க முடியும்.\nகூடுதலாக, இதன் விளைவாக ஆவணத்தை அச்சிட முடியும்.\nமிகவும் பயனர் நட்பு இடைமுகம், தனி சாளரங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.\nFontForge நிரல் உங்கள் சொந்த உருவாக்கும் மற்றும் தயாராக தயாரிக்கப்பட்ட எழுத்துருக்கள் எடிட்டிங் மிகவும் வசதியான கருவியாகும். போட்டியாளர்களைக் காட்டிலும் குறைவான அம்சம் இருக்காது, இது முற்றிலும் இலவசம்.\nதிட்டத்தின் சமீபத்திய பதிப்பை அதிகாரப்பூர்வ தளத்திலிருந்து பதிவிறக்கவும்\nஎழுத்துரு உருவாக்கம் மென்பொருள் வகை Scanahand FontCreator\nசமூக வலைப்பின்னல்களில் உள்ள கட்டுரைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்:\nFontForge உங்கள் சொந்த உருவாக்க மற்றும் உயர் தரமான முடிவுகளை வழங்கும் கருவிகள் பல்வேறு தயாராக தயாரிக்கப்பட்ட எழுத்துருக்கள் எடிட்டிங் ஒரு முற்றிலும் இலவச திட்டம்.\nகணினி: விண்டோஸ் 7, 8, 8.1, 10, விஸ்டா\nநாம் சுவர் VKontakte அழிக்க\nஅண்ட்ராய்டு, மேக் ஓஎஸ் எக்ஸ், லினக்ஸ் மற்றும் iOS இல் வைரஸ்கள் உள்ளனவா\nWhatsApp அம்சங்களைக் கற்றுக்கொள்ளத் தொடங்குகிறது, உடனடி தூதுவர் மூலமாக அனுப்பப்படும் செய்திகளின் உடலில் உடனடியாக தோன்றும் சோதனை குறிகளின் பொருள் பற்றி பயனர்கள் அடிக்கடி ஆச்சரியப்படுகிறார்கள். இவ்விஷயத்தில் அனுப்பியவரின் சேவை சமிக்ஞைகள் என்ன என்பதை பார்ப்போம். இண்டர்நெட் ஊடாக தரவுகளை பரிமாறிக் கொள்வதற்கான மிகவும் பிரபலமான வழிவகையில் ஒவ்வொரு கப்பலில் அனுப்பப்படும் நிலைமை நடைமுறை நன்மை என்ன, மேலும் உங்கள் உரையாடல்களுக்கு செய்திகளை வாசிப்பதில் அ��ிக்கைகளை அனுப்பாத சாத்தியக்கூறுகளையும் கருத்தில் கொள்ளுங்கள். மேலும் படிக்க\nMail.ru இலிருந்து ஆன்லைனில் கடவுச்சொல் ஜெனரேட்டர்\nHamachi ஐப் பயன்படுத்துவது எப்படி\nவிண்டோஸ்கேள்வி பதில்கேமிங் சிக்கல்கள்பிணையம் மற்றும் இணையம்செய்திகட்டுரைகள்வீடியோ மற்றும் ஆடியோவார்த்தைஎக்செல்விண்டோஸ் உகப்பாக்கம்ஆரம்பத்தில்ஒரு மடிக்கணினிபழுது மற்றும் மீட்புபாதுகாப்பு (வைரஸ்கள்)மொபைல் சாதனங்கள்அலுவலகஉலாவிகளில்திட்டங்கள்கணினி சுத்தம்IOS மற்றும் MacOSஇரும்பு தேடல்வட்டுபராக்ஸ்கைப்ப்ளூடூத்Archiversஸ்மார்ட்போன்கள்பிழைகள்ஒலிஇயக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gadgets/digitek-unveils-three-new-bluetooth-speakers-indian-market-020649.html", "date_download": "2020-02-26T07:53:02Z", "digest": "sha1:DZQ7BOUG5CZFPFMHBE4MLDW72VGXMPXC", "length": 18347, "nlines": 259, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்திய சந்தையை கலக்க வரும் டிஜிடெக்கின் 3 புதிய ப்ளூடூத் ஸ்பீக்கர்கள் | Digitek unveils three new Bluetooth speakers for Indian market - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n உடனே உங்கள் புளூடூத் சேவையை OFF செய்யுங்கள்\n2 min ago சிக்கனமே இவர்கிட்ட பாடம் படிக்கும்- உலகின் 4-வது பெரும் பணக்காரரே வைத்திருந்த போன் இதான்\n1 hr ago Jio-வுக்கு போட்டியாக BSNL கொடுத்த 436 நாள் வேலிடிட்டி டிரீட்\n1 hr ago Jio அந்த விஷயத்தை செய்யுமா - டிரம்ப் கேள்வி., உலகத்திலேயே நாங்க தான் ஃபர்ஸ்ட்-அம்பானி அதிரடி பதில்\n4 hrs ago Xiamomi Mi 'டூயல் டிரைவர்' இன்-இயர் ஹெட்போன்ஸ் மலிவு விலையில் அறிமுகம்\nNews 234 தொகுதிகளிலும் திமுக தனித்து போட்டியா.. கூட்டணி கட்சிகள் என்ன செய்யும்.. பரபரக்கும் அரசியல் களம்\nMovies சிம்புவுடன் இணைந்த யுவன்சங்கர் ராஜா.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nFinance \"இந்த வியாபாரம் தான் பெருசு\" வாய் திறந்த முகேஷ் அம்பானி அடுத்த டார்கெட் ரெடி போலருக்கே..\nSports போஸ் கொடுக்கறத விட்டுட்டு போய் உருப்படியா விளையாடுங்க... வறுத்தெடுத்த ரசிகர்கள்\nLifestyle திருமண உறவை தாண்டிய ரகசிய உறவுகள் எப்படி ஏற்படுதுன்னு தெரியுமா\nAutomobiles அலுங்காமல், குலுங்காமல் பயணிக்க புதிய வெல்ஃபயர் சொகுசு கார்... டொயோட்டா அறிமுகம்\nEducation நீங்க பி.இ. பட்டதாரியா மத்திய அரசில் 500க்கும் மேற்பட்ட வேலை ரெடி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய சந்தையை கலக்க வரும் டிஜிடெக்கின் 3 புதிய ப்ளூடூத் ஸ்பீக்கர்கள்\nபட்ஜெட் மீது அதிக கவனம் செலுத்தும் வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு டிஜிடெக் நிறுவனம் புதிய ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்கிறது.\nபோட்டோகிராஃபிக் மற்றும் ஸ்மார்ட்போன் உதிரிபாகங்கள் சந்தையில் உள்ள இந்திய நிறுவனமான டிஜிடெக், DBS 021, DBS 022 மற்றும் DBS 023 என்ற மூன்று புதிய ப்ளூடூத் ஸ்பீக்கர்களின் அறிமுகம் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nமேற்கூறிய இந்த ஸ்பீக்கர்களை ஒரு முறை சார்ஜ் செய்தால், ஏறக்குறைய 4 முதல் 5 மணிநேரம் வரை செயல்படக் கூடியவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்பீக்கர்களில் 3.7V/1200 mAh உள்கட்டமைப்பு கொண்ட பேட்டரி மற்றும் 4 முதல் 5 மணிநேரம் வரை தொடர்ந்து இணைப்பு இல்லாமல் பயன்படுத்தக் கூடிய வகையிலான மைக்ரோஃபோன் ஆகியவற்றை பெற்றுள்ளது.\nஇந்த ஸ்பீக்கர்கள், ப்ளூடூத், AUX IN, TF கார்டு ஆகியவை தவிர FM ரேடியோ கூட ஆதரிக்கக் கூடியது. இதில் 6 வாட்ஸ் வெளியீட்டை கொண்டு, 10 மீட்டர்கள் வரை கிரையக்க கூடிய ப்ளூடூத் 4.2+EDR-யை கொண்டுள்ளது.\nஇந்த ஸ்பீக்கர்கள், நீலம், ஆரஞ்சு, சிவப்பு மற்றும் அடிப்படை கருப்பு ஆகிய நிறங்களில் கிடைக்கின்றன. டிஜிடெக் DBS 021, DBS 022 மற்றும் DBS 023 ஆகியவை முறையே, ரூ.1,295, ரூ.1,595 மற்றும் ரூ.1,895 என்ற விலையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்பீக்கர்களை பல்வேறு மொபைல் உதிரிபாகங்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் விற்பனையகங்கள் மட்டுமின்றி, இணையதள விற்பனை தளங்களான அமேசான், ஃபிளிப்கார்ட் மற்றும் ஸ்னாப்டீல் ஆகியவற்றிலும் கிடைக்கும்.\nமுன்னதாக, கடந்த ஆகஸ்டு மாதம் இந்த நிறுவனம், ப்ளூடூத் ஸ்டீரியோ ஹெட்போன்களை மூன்று வகைகளில் அறிமுகம் செய்தது. இந்த புதிய ப்ளூடூத் ஹெட்போன்கள் DBH-005, DBH-011 மற்றும் DBH-012 ஆகியவை ஆகும்.\nசத்தத்தை குறைத்து கொள்ள மென்மையான காது பேட்கள் மூலம் இந்த டிஜிடெக் ப்ளூடூத் ஸ்டீரியோ ஹெட்போன்களை பயன்படுத்தி கொள்ளலாம். இவை போனில் பேசும் போதும், மியூஸிக் கேட்கும் போதும், சிறப்பான செயல்பாட்டை அளிக்கின்றன. USB மூலம் 2 முதல் 3 மணிநேரம் வரை சார்ஜ் செய்தால், இந்த ஹெட்போன்கள் 8 மணிநேரம் வரை செயல்படுகின்றன. மேலும் 120 மணிநேரம் வரை ஸ்டாண்டுபை நிலையில் நீடிக்கவும் செய்கின்றன. இந்த ப்ளூடூத் ஹெட்போன்களில் DBH 005-க்கு ரூ.1,495யும், DBH 011 மற்றும் DBH 012 ஆகியவை ரூ.1,995 என்ற விலையிலும் கிடைக்கின்றன.\nசிக்கனமே இவர்கிட்ட பாடம் படிக்கும்- உலகின் 4-வது பெரும் பணக்காரரே வைத்திருந்த போன் இதான்\nவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தள்ளுபடி : ஹோம் தியேட்டர், போர்ட்டபிள் ப்ளூடூத் ஸ்பீக்கர்கள்.\nJio-வுக்கு போட்டியாக BSNL கொடுத்த 436 நாள் வேலிடிட்டி டிரீட்\nஜூலை 2017 : இந்தியாவில் விற்கப்படும் டாப் 5 ப்ளூடூத் ஸ்பீக்கர்கள்.\nJio அந்த விஷயத்தை செய்யுமா - டிரம்ப் கேள்வி., உலகத்திலேயே நாங்க தான் ஃபர்ஸ்ட்-அம்பானி அதிரடி பதில்\nJio vs Airtel vs Vodafone: இனி புலம்பல் வேண்டாம்., இதான் ஒரே தீர்வு-அந்த திட்டத்திற்கு எது சிறந்தது\nXiamomi Mi 'டூயல் டிரைவர்' இன்-இயர் ஹெட்போன்ஸ் மலிவு விலையில் அறிமுகம்\nஇனி போன்லாம் பண்ணாதிங்க whatsapp-லயே கேஸ் சிலிண்டர் புக் பண்ணலாம்: இதோ நம்பர் மற்றும் முறை\n10 நிமிடத்தில் ஒரு படம் டவுன்லோட்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அட்டகாச ஆப்\nபூமி தட்டையானது.,நிரூபிக்க சொந்தமாக ராக்கெட் கண்டுபிடித்து விண்ணுக்கு பறந்த விமானி:என்னானது தெரியுமா\nஒரு மனசாட்சி வேண்டாமா., பலே திருடன்: 3 மணி நேரத்தில் 18 செல்போன் திருட்டு- எங்கே., எப்படி தெரியுமா\nGoogle pay-ல பணத்த போடுங்க., அந்த பொன்னு கால் பண்ணி பக்குவமா பேசும்- திணுசு திணுசா மோசடி\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nபக்கா பட்ஜெட் மொபைல்., ரூ.6,999 மட்டுமே:விற்பனைக்கு வந்த Realme C3:jio பயணர்களுக்கு கூடுதல் தள்ளுபடி\nபொறுப்பை உங்களிடமே ஒப்படைக்கிறோம்: டுவிட்டர் அதிரடி அறிவிப்பு- திகைத்த வாடிக்கையாளர்கள்\nபனி எரிமலையின் அதிர்ச்சியூட்டும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/have-plastic-packaging-material-flipkart-will-collect-it-from-your-doorstep-023735.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-02-26T08:00:03Z", "digest": "sha1:XP54DIVD4CYAUNMC3Z3UGZSG3S75GGIO", "length": 19069, "nlines": 258, "source_domain": "tamil.gizbot.com", "title": "வீடு வீடாக வரப்போறோம்: பிளிப்கார்ட்டின் இன்ப அதிர்ச்சி | Have Plastic Packaging Material? Flipkart Will Collect It From Your Doorstep - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n உடனே உங்கள் புளூடூத் சேவையை OFF செய்யுங்கள்\n9 min ago சிக்கனமே இவர்கிட்ட பாடம் படிக்கும்- உலகின் 4-வது பெரும் பணக்காரரே வைத்திருந்த போன் இதான்\n1 hr ago Jio-வுக்கு போட்டியாக BSNL கொ��ுத்த 436 நாள் வேலிடிட்டி டிரீட்\n1 hr ago Jio அந்த விஷயத்தை செய்யுமா - டிரம்ப் கேள்வி., உலகத்திலேயே நாங்க தான் ஃபர்ஸ்ட்-அம்பானி அதிரடி பதில்\n5 hrs ago Xiamomi Mi 'டூயல் டிரைவர்' இன்-இயர் ஹெட்போன்ஸ் மலிவு விலையில் அறிமுகம்\nEducation டிப்ளமோ முடித்தவர்களுக்கு அடிச்சுது ஜாக்பாட்\nNews 234 தொகுதிகளிலும் திமுக தனித்து போட்டியா.. கூட்டணி கட்சிகள் என்ன செய்யும்.. பரபரக்கும் அரசியல் களம்\nMovies சிம்புவுடன் இணைந்த யுவன்சங்கர் ராஜா.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nFinance \"இந்த வியாபாரம் தான் பெருசு\" வாய் திறந்த முகேஷ் அம்பானி அடுத்த டார்கெட் ரெடி போலருக்கே..\nSports போஸ் கொடுக்கறத விட்டுட்டு போய் உருப்படியா விளையாடுங்க... வறுத்தெடுத்த ரசிகர்கள்\nLifestyle திருமண உறவை தாண்டிய ரகசிய உறவுகள் எப்படி ஏற்படுதுன்னு தெரியுமா\nAutomobiles அலுங்காமல், குலுங்காமல் பயணிக்க புதிய வெல்ஃபயர் சொகுசு கார்... டொயோட்டா அறிமுகம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவீடு வீடாக வரப்போறோம்: பிளிப்கார்ட்டின் அறிவிப்புக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு\nமத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அமேசான், பிளிப்கார்ட், பதஞ்சலி உள்ளிட்ட 52 நிறுவனங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியது. அதில் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகளின்படி உற்பத்தி மற்றும் பேக்கேஜிங்கில் பிளாஸ்டிக் பயன்படுத்தும் நிறுவனங்கள், அதனை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும். ஆனால் இதை மேற்கொள்ள தவறியதாகக் கூறி அமேசான், பிளிப்கார்ட், பதஞ்சலி உள்ளிட்ட 52 நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது.\nஇந்த நிலையில், பிளிப்கார்ட் நிறுவனம் புதிய முயற்சி மேற்கொண்டுள்ளதாக அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் அதன் ஆபத்து குறித்து நுகர்வோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.\nஅதிரடிகாட்டிய ஹிந்துஸ்தான்: களத்தில் இறங்கிய விமானப்படை தளபதி\nமுதற்கட்ட நடவடிக்கையை அறிவித்த பிளிப்கார்ட்\nஇதன் முதற்கட்ட நடவடிக்கையாக மும்பை, பெங்களூர், டெஹ்ராடூன், கொல்கத்தா, டெல்லி, புனே, அகமதாபாத் உள்ளிட்ட பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மையங்களில் மட்டும் நுகர்வோர்களிடமிருந்து பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்க திட��டமிட்டுள்ளது.\nமேலும் அப்படி பெறப்படும் பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்த உள்ளதாகவும், ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்கை பல்வேறு வகைகள் பல்வேறு விதத்தில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைக்கும் என்பதால் இந்த முடிவை துணிச்சலாக எடுத்துள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.\nவீடு வீடாக சென்று சேகரிக்கத் திட்டம்...\nஸ்வட்ச் பாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக, பிளாஸ்டிக் பொருட்களை விருப்பமுள்ளவர்களிடம் இருந்து வீடு வீடாக சென்று சேகரிக்கவுள்ளதாக பிளிப்கார்ட் குழுமத்தின் தலைமை நிறுவன விவகார அலுவலர் ரஜ்னீஷ் குமார் தெரிவித்துள்ளார்.\nமுயற்சிக்கு ஆதரவு தரக் கோரிய பிளிப்கார்ட்\nவாடிக்கையாளர்கள் தாமே முன்வந்து பிளாஸ்டிக் பொருட்களை ஒப்படைக்குமாறும், இந்த முயற்சிக்கு கைக்கொடுக்குமாறும் அந்த நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்ட விற்பனையாளர்களுக்கு மீண்டும் அனுப்பப்படும் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.\nபிளிப்கார்ட் திட்டத்துக்கு அமோக வரவேற்பு\nஒவ்வொரு நாட்டிலும் பிளாஸ்டிக்கை ஒழிக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஒரு கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் கொடுத்தால் பணம் வழங்குதல், அரிசி வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தனியார் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் நல்லவரவேற்பு கிடைத்து வருகிறது.\nசிக்கனமே இவர்கிட்ட பாடம் படிக்கும்- உலகின் 4-வது பெரும் பணக்காரரே வைத்திருந்த போன் இதான்\nசபாஷ் ரூ.1 லட்சம் ஜெயிச்சுட்டீங்க., அத மட்டும் சொன்னா வாங்கிக்கலாம்: Flipkart பேரில் மோசடி- உஷார்\nJio-வுக்கு போட்டியாக BSNL கொடுத்த 436 நாள் வேலிடிட்டி டிரீட்\nAmazon Electric Delivery Vehicles: அமேசான் 2025 இலக்கு: 10,000 மின்சார வாகனம் மூலம் டெலிவரி\nJio அந்த விஷயத்தை செய்யுமா - டிரம்ப் கேள்வி., உலகத்திலேயே நாங்க தான் ஃபர்ஸ்ட்-அம்பானி அதிரடி பதில்\nAmazon Vs Flipkart: சபாஷ் சரியான போட்டி., திகைக்க வைக்கும் அதிரடி தள்ளுபடிகள்\nXiamomi Mi 'டூயல் டிரைவர்' இன்-இயர் ஹெட்போன்ஸ் மலிவு விலையில் அறிமுகம்\nFlipkart Republic Day Sale 2020: நீங்கள் தவறவே விட கூடாத அட்டகாசமான சலுகைகள் இவைதான்\n10 நிமிடத்தில் ஒரு படம் டவுன்லோட்: சென்னை மெட்ரோ ரயில் ��ிறுவனத்தின் அட்டகாச ஆப்\nரூ.4,999-ஆரம்பம்: இதை விட கம்மி விலையில் எல்.ஈ.டி. டிவிகளை வாங்க முடியாது.\nஒரு மனசாட்சி வேண்டாமா., பலே திருடன்: 3 மணி நேரத்தில் 18 செல்போன் திருட்டு- எங்கே., எப்படி தெரியுமா\n80% தள்ளுபடி: Republic Day Sale 2020 கொண்டாட்டம்- நினைத்துக் கூட பார்க்க முடியாத ஆஃபர்கள்\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nமக்களே தயாராகுங்கள்: விரைவில் தொடங்கும் Aadhaar Voter id இணைப்பு திட்டம்\nசிறப்பாக வேலை செய்யும் ரோபோக்கள்: ஒரு ஆச்சரிய தகவல்\nபொறுப்பை உங்களிடமே ஒப்படைக்கிறோம்: டுவிட்டர் அதிரடி அறிவிப்பு- திகைத்த வாடிக்கையாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/217183-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-02-26T05:52:03Z", "digest": "sha1:NGMGBRUIWJYPJDNUZ2BQ2WPOYOJQLII3", "length": 14422, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "தமிழக மக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா தீபாவளி வாழ்த்து | தமிழக மக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா தீபாவளி வாழ்த்து", "raw_content": "புதன், பிப்ரவரி 26 2020\nசென்னை சர்வதேச பட விழா\nதமிழக மக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா தீபாவளி வாழ்த்து\nதமிழக மக்கள் அனைவருக்கும் முதல்வர் ஜெயலலிதா தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: மக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் சிறப்பு மிக்க பண்டிகையாம் தீபாவளித் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nநரகாசுரன் எனும் கொடிய அரக்கனை மகாலட்சுமி துணையுடன் திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இந்தத் திருநாள் இருளை நீக்கி, ஒளியை ஏற்றிடும் தினமாகவும், தீமைகள் அகன்று நன்மைகள் பெருகும் நாளாகவும் விளங்குகிறது.\nஇந்த நன்னாளில் மக்கள், மகிழ்ச்சியினை வெளிப்படுத்தும் வகையில், தங்களின் இல்லங்களை அலங்கரித்தும்; தீபங்களை ஏற்றி வைத்தும்; புத்தாடைகளை அணிந்தும்; உற்றார் உறவினர்களுடன் பட்டாசுகளை வெடித்தும்; இனிப்புகளை பகிர்ந்து உண்டும்; உற்சாகத்துடனும், குதூகலத்துடனும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி மகிழ்கிறார்கள்.\nஇந்த தீப ஒளித் திருநாளில், மக்கள் வாழ்வில் துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் பெருகட்டும்; அனைவரும் உயர்வும், வளமும் பெற்று ஒற்றுமையுடன் வாழ்ந்திட வேண்டுமென்று வாழ்த்துவதாக முதல்வர் தெரிவிதுள்ளார்.\nஆளுநர் தீபாவளி வாழ்த்து: தமிழக ஆளுநர் ரோசய்யா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தீப ஒளி திருநாள், மக்களின் இதயங்களில் அன்பையும் இரக்கத்தையும் ஏற்படுத்தி, அமைதியையும், வளர்ச்சியையும், வளத்தையும் கொடுக்கட்டும் என தெரிவித்துள்ளார்.\nமுதல்வர் ஜெயலலிதாதீபாவளி வாழ்த்துமுதல்வர் தீபாவளி வாழ்த்து\n''அரசை எதிர்ப்பவர்கள் எல்லாம் தேசவிரோதிகள் அல்ல''- உச்ச...\nதமிழ்நாட்டுக்குள் பறக்கும் விமானத்தில் தமிழ் ஏன் ஒலிக்கவில்லை\nசிஏஏ குறித்து அரசு பொய் சொல்கிறது; எப்படி...\nஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை: ஆறுமுகசாமி ஆணையத்தின்...\nநேருவை விமர்சித்து 4 கருத்துகள் எழுதுக, பாஜக...\nடெல்லி கலவரத்தில் மக்களைத் தூண்டிவிடுபவர் பாஜக மாநிலத்...\nடெல்லி வடகிழக்குப் பகுதியில் 144 தடை உத்தரவு;...\nஐந்து ரூபாய்க்கு ஒரு கொலை: மும்பையில் அதிர்ச்சி\n‘ஜுராசிக் வேர்ல்டு’ மூன்றாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\n’தலைவி’ பிரச்சினைக்குத் தீர்வு: அஜயன் பாலா தகவல்\nதமிழக சட்டப்பேரவை மார்ச் 9-ம் தேதி மீண்டும் கூடுகிறது: செயலாளர் அறிவிப்பு\nதமிழக சட்டப்பேரவை மார்ச் 9-ம் தேதி மீண்டும் கூடுகிறது: செயலாளர் அறிவிப்பு\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்: பிறந்த 9 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்- தளவாய்...\nகுடியுரிமை சட்டம் குறித்து எடப்பாடியாரின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் ஸ்டாலின் சட்டப்பேரவையில்...\nதனியார் பால் விலையை கட்டுப்படுத்தமுடியாது- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n‘ஜுராசிக் வேர்ல்டு’ மூன்றாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\n’தலைவி’ பிரச்சினைக்குத் தீர்வு: அஜயன் பாலா தகவல்\nதமிழக சட்டப்பேரவை மார்ச் 9-ம் தேதி மீண்டும் கூடுகிறது: செயலாளர் அறிவிப்பு\nகரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி - ‘மிஷன் இம்பாசிபிள்’ படப்பிடிப்பு ரத்து\nசெட்லிங் டவுன் - சானியாவின் அசத்தல் பதிலுக்குப் பின் உடனடி மன்னிப்புக் கோரிய...\nமக்களைத் தூண்டிவிடுபவர் பாஜக மாநிலத் தலைவராக இருந்தாலும் நடவடிக்கை எடுங்கள்: கவுதம் கம்பீர் ஆவேசம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/koyir-chilaiyo_1690.html", "date_download": "2020-02-26T06:42:24Z", "digest": "sha1:ZSIXV3FBFYBISJZBCJCE7YJBN674D262", "length": 99879, "nlines": 486, "source_domain": "www.valaitamil.com", "title": "Koyir chilaiyo Guru aravinthan | கோயிற் சிலையோ? குரு அரவிந்தன் | கோயிற் சிலையோ?-சிறுகதை | Guru aravinthan-Short story", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சிறுகதை\nகதை ஆசிரியர்: குரு அரவிந்தன்.\nமெல்லத் திறந்த போது தேவதை போல அவள்தான் எதிரே தரிசனம் தந்தாள். சாட்சாத்\nஅம்மனே கர்ப்பகிரகத்தில் இருந்து இறங்கி முன்னால் உலா வருகிறதோ என்ற\nநினைப்பில் கூப்பிய கரங்களை ஒரு கணம் எடுக்க மறந்தேன்.\nபெண்மையின் இயற்கையான அழகு, நீண்டு விரிந்த கூந்தலின் கலைந்த ஓரங்கள்\nவெள்ளிச் சருகையாய் மின்னியதில் தெய்வீகமாய் மிளிர்ந்தது. அன்றலர்ந்த ரோஜா\nபோன்ற மஞ்சள் கலந்த சிரித்த முகம். மூக்குத்தி மின்னிய அந்த முகத்தின்\nநெற்றியில் குங்குமக் கோலம். காலமெல்லாம் அந்த முகத்தைப் பார்த்துக்\nகொண்டே இருக்கலாம் போல ஒரு தெய்வீகத் தோற்றம்\n’ வாசல் படிக்கட்டில் உட்கார்ந்திருந்த அந்த\nமுதியவர் கண்களை இடுக்கி என்னையே பார்த்தபடி கேட்டார். வாடகைக்காரில்\nஇருந்து நான் இறங்கி வந்து, பாதணியை அகற்றிவிட்டு கோயில் வாசலிலே நின்று\nகும்பிடுவதை அவர் அவதானித்திருக்க வேண்டும்.\n‘இல்லை’ என்று தலை அசைத்தபடி அலை பாய்ந்த மனதை இழுத்துப் பிடித்து என்னை\n‘கந்தசாமி மாஸ்டரின் மகன்’ என்றேன்.\n‘அது தானே பார்த்தேன், தெரிந்த முகமாய் இருக்கிறதே, அமெரிக்காவிலேயே தங்கி\nவிட்டதாய் அப்பா சொன்ன ஞாபகம் என்றார்.\nஅவள் அர்ச்சனைத் தட்டுடன், அன்னநடை நடந்து வாசலில் உள்ள படிக்கட்டுகளுக்கு\nநொந்துவிடுமோ என்ற பயத்தில் அடிமேல் அடிவைத்து மெதுவாக இறங்கினாள்.\nஅருகே வந்த அவளைக் கண்ணுக்குள் படம் பிடித்தேன். நெற்றியில் பளீச் சென்ற\nகுங்குமப்பொட்டு. கூந்தலைத் தழுவிய மல்லிகைச் சரத்தின் மல்லிகை வாசம்.\nசேலைக்குள் ஊஞ்சலாடும் தாலி. தாய்மையின் மென்மைப்பொலிவு.\n‘ஆமா, கிட்டத்தட்ட இருபத்தியேழு வருடங்களாகி விட்டது.’ என்றேன்.\n‘அப்படியா, ராமனின் வனவாசத்தைவிட இது கொஞ்சம் அதிகம்தான்\nஅவள் ‘க்ளுக்’ என்று குலுங்கியது எனக்கு மெதுவாகக் கேட்டது.\nசட்டென்று திரும்பினேன், அந்தச் சிரிப்பில் எங்கேயோ எப்போதோ பார்த்த,\nமுகம் ஒன்று சலனமாய்த் தெரிந்தது.\n‘மேற்படிப்பிற்காக அமெரிக்கா போனேனா, படித்து முடிந்ததும் அங்கேயே தங்கி\nவிட்டேன். குடும்பம், குழந்தை குட்டியென்று .இப்போது தான் பிறந்து\nவளர்ந்த ஊர் ஞபகம் வந்தது.’\n‘சொந்த பந்தங்களைப் பார்த்து விட்டுப் போக வந்ததாக்கும்’\n‘ஓம், அம்மா படுக்கையில் கிடக்கிறா என்று செய்தி வந்தது’\nஅவள் முழங்காலை மடித்து அடக்கமாய்ப் படிக்கட்டில் உட்கார்ந்திருந்தாள்.\nமுதியவர் திரும்பி அவளைப் பார்த்தார்.\n‘தம்பிக்குப் பிரசாதம் கொடம்மா’ என்றார்.\nஅவள் எழுந்து வந்து இரண்டு கைகளாலும் தட்டை என்னிடம் நீட்டினாள்.\nஅரசமிலையில் இருந்த வீபூதியை எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டேன். அவள்\nஅருகே வந்து நின்றபோது எப்போதோ, எங்கேயோ முகர்ந்த நறுமணம் மீண்டும்\n‘அதுசரி தம்பி பயணம் வர்றது வீட்டில தெரியுமோ\nவிளையடிக் களைத்து வியர்வைசிந்த ஓடி வந்தான் ஒரு பையன்.\nமுகத்தில் வழிந்த வியர்வையைக் கைவிரலால் வழித்துக் கொண்டே என்னை\n‘உங்க பையனா, என்ன பெயர்\n’ என்றான் பையனே முந்திக் கொண்டு.\n‘நல்லது, நான் போயிட்டு வர்றேன்’ பெரியவரைப் பார்த்து பொதுவாகச் சொல்லிக்\nஎங்க வீட்டிலே வரவேற்பு எப்படி இருக்குமோ\nஎல்லோர் முகத்திலும் படிப்படியாகக் கேள்விக்குறியும், ஆச்சரியமும் அதைத்\nதொடர்ந்து மகிழ்ச்சியும் தெரிந்தது. படுக்கையில் கிடந்த அம்மாவின் கண்கள்\nமட்டும் எனக்குப் பின்னால் யாரையோ தேடிவிட்டு ஏமாற்றத்தில் வாடிப்போனது.\nநான் கொண்டு வந்த சூட்கேஸைத் திறந்து முதலில் சாக்லெட் எடுத்து\nஎல்லோருக்கும் நீட்டினேன். வாசலில் நிழல் தட்டியது. கோயிலில் கண்ட அதே\n‘சாவி வாங்கிட்டுப்போக வந்தேன்’ என்றான்.\nதங்கை சாவியை எடுத்து அவனிடம் கொடுக்க, நான் கையிலிருந்த சாக்லட்டை\n‘தாங்யூ’ என்று சொல்லிக் கொண்டே அவன் சாக்லெட்டோடு ஓடி மறைந்தான்.\n‘சுட்டிப் பயல் அவன் அப்பாவைப் போலவே இருக்கிறான்’ என்றார் அப்பா.\n‘என்னப்பா சொல்றீங்க, யார் அந்தப் பையன்\n‘தெரியல்லையே வரும்போது கோயிலிலே பார்த்தேன்\n‘வேறு யாருமில்லை, உன்னோட ப்ரெண்ட் சிவாவோட பையன்’\n அப்போ நான் கோயிலில் பார்த்தது சிவாவோட மனைவியா\n‘அது யாரென்று அடையாளம��� தெரிஞ்சுதா\n அவளை எங்கேயோ பார்த்த ஞாபகம் மட்டும் இருக்கு’\n’ ஒரு நிமிடம் நினைவுகளை மீட்டேன்.\nபழைய நினைவுகள் மீண்டும் ஒவ்வொன்றாய்ப் பசுமையாய்ப் பூத்தன.\n அவளையா சிவா கல்யாணம் செய்தான்\nஅப்பா இப்படி எல்லாம் என்னோடு முகம் கொடுத்துப் பேசுவார் என்று நான்\nஎதிர்பார்த்து வரவில்லை. அவருடைய சம்மதம் இல்லாமல் தான் எனது திருமணம்\nஅமெரிக்காவில் நடந்தது. நான் எதிர்பாராத விதமாய் இங்கே மனித மனங்களில்\n கடந்தகால அனுபவங்கள் அவர்களை மாற்றி\nஎன்னால் மறக்க முடியுமா அந்தக் கல்லூரிப் பருவத்து நாட்களை\nநான், சிவா, கண்ணன், நாதன், சூரியா எல்லோரும் பள்ளித் தோழர்கள்.\nஎங்களைப் பஞ்சபாண்டவர் என்று தான் சொல்வார்கள். சிவாதான் வயதில் கூடியவன்.\nஅம்மன் கோயில் கிழக்குத் தெரு மூலையிலே உள்ள அந்தப் பெரிய கருங்கல்லுப்\nபாறைகள்தான் எங்கள் தங்குமடம். அந்தக் கல்லிலே உட்கார்ந்து தெருவை\nவேடிக்கை பார்த்துக் கொண்டு தினமும் அரட்டை அடிப்போம். அரட்டை என்றால்\nவெள்ளை நிறச் சீருடை அணிந்து பளீச்சென்று சையிக்கிளில் அவள் போனபோதுதான்,\nஅவளை முதன் முதலாகப் பார்த்ததாக ஞாபகம் நிற்கிறது. பெண்களாலும் சையிக்கிள்\nஓட்டமுடியும் என்பதைக்கூட நினைத்துப் பார்க்க முடியாத அந்த நாட்களில்,\nஅவள் சையிக்கிளில்; போனது இந்தக் குக்கிராமத்தில எல்லோருக்கும்\nஅதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால், கிராமத்தில் வசதியுள்ள ஆண்கள் மட்டுமே\nசையிக்கிள் ஓட்டிய காலமது. ஏனோ அவள் சைக்கிளில் சென்ற அந்தக் காட்சி\nஎங்களுக்கு எரிச்சலைத்தான்; தந்தது. எங்களுக்குப் போட்டியாக ஒரு பெண்\nஅதன்பின் தினமும் சையிக்கிளில் அவள் எங்களைக் கடந்து அந்தத் தெருவால்\nபோகத் தொடங்கினாள். அவளைப் பார்ப்பதற்கென்றே தினமும் தெருவிலே கூட்டம்\nசேரத்தொடங்கியது. வெகுவிரைவில் கிராமத்து வயசுப் பெண்களுக்கு அவள் ஒரு\nயார் அந்த தேவதை என்ற கேள்விதான் எங்கள் எல்லோர் மனதிலும் எழுந்தாலும்\nஅந்த வயதிலே வெளிப்படையாக அதைக் காட்டிக் கொள்ள ஆண்மை மறுத்தது. முரண்டு\nபிடிக்கும் பருவமாகையால் எதையுமே முட்டி மோதிப் பார்ப்பதில்தான் இளமனசு\n எங்கள் எரிச்சலைக் கொட்டிக் கொண்டு தினமும் இவள் எங்கே போகிறாள்\nமறுநாள், நாதன் அவளைப் பற்றிய முழுவிவரங்களை முன்வைத்தான்.\nபெயர் சாருலதா, பக்கத்துக் கிராமம். வயது பதினெ��்டோ, பத்தொன்பதோ\nஇருக்கலாம். பக்கத்து நகர மருத்துவமனையில் மருத்துவ தாதியாக\nசேர்ந்திருக்கிறாள். என்று விளக்கமும் கொடுத்தான் நாதன்.\n நர்ஸிங்ஹோமில் எல்லா ஆண்களோடும் சிரிச்சுச்\n எங்களுடைய ஆர்வத்திற்குத் தீனி போடுவதுபோல,\nஇப்படி அவளைப் பற்றி தினமும் ஏதாவது புதுப்புதுக் கிசுகிசுக்களையும்\nசேகரித்துக் கொண்டு வந்தான் நாதன். எனக்கு அந்த வயதில் சிலசமாச்சாரங்கள்\nபுரிவதில்லை. ஏனென்றால் எங்க கூட்டத்தில் நான் தான் வயதில் குறைந்தவன்.\nஎதுவுமே தெரியாதவன் என்ற நினைப்பில் என்னை கொஞ்சம் ஒதுக்கித்தான்\n’ என்று ஆர்வம் காரணமாய்க் கேட்டு வைத்தேன்.\n‘ரியூப்லைட், இது கூடத் தெரியாதா’ என்றான் நாதன் விளக்கம் தராமலே.\nஏனோ அவளைப் பற்றிப் பேசும் போதெல்லாம் சிவாவிற்கு மட்டும் கோபம் வருவதை\nநான் அவதானித்தேன். அன்று மாலை வழமை போல அரட்டை அடித்துக் கொண்டிருக்கும்\nபோது அவள் எங்களைக் கடந்து சையிக்கிளில் போனாள்.\n‘ஆட்டோ’ என்று சத்தம் போட்டுக் கத்தினான் நாதன். அதன் அர்த்தம் என்னவென்று\nஎனக்கு உடனே புரியாவிட்டாலும், நானும் அவனுடன் சேர்ந்து என் பங்கிற்கு\nஅவள் முகத்தில் எதிர்பாராத அதிர்ச்சி தெரிந்தது. எதுவுமே சொல்லாமல் தலை\nகுனிநது கொண்டு போய்விட்டாள். அவளை நன்றாக அவமானப்படுத்தி அனுப்பி\nவிட்டதாக நாங்கள் நினைத்து சந்தோஷப்பட்டோம். அழுதிருப்பாளோ\nமறு நாள் வழமையாக வரும் நேரத்தில் அவள் வரவில்லை. சற்று நேரத்தின் பின்\nசையிக்கிளைத் தள்ளிக் கொண்டு வந்தாள்.\n’ என்பது போல நிமிர்ந்து பார்த்தோம்.\nநாதன் ஒருகணம் நடுங்கிப் போய்விட்டான். ஏதாவது பிரச்சனைப் படுத்துவாளோ\n‘இஃவ்யூ…டோன் மைண்ட், சையிக்கிள் பம் இருக்குமா\nஅப்பாடி, நாதன் பயந்தது போல பிரச்சனை ஒன்றுமில்லை. உஷாரானோம்\n‘தமிழில் சொன்னால் தான் எங்களுக்குப் புரியும்’ என்றான் கண்ணன்.\n‘வந்து, சில்லு காற்றுப் போய்விட்டது அதுத்தான்..\n’ சிவாதான் குரலை உயர்த்திக் கேட்டான்.\n‘இல்லை வந்து, ஐம் சொறி’ சிவா இப்படிச் சொல்வான் என்று அவள் சற்றும்\nஎதிர்பார்க்கவில்லை. அதிர்ந்து போய் ஒரு கணம் நின்றவள், எதுவும் பேசாது\nசையிக்கிளைத் தள்ளிக் கொண்டு மீண்டும் நடந்தாள்.\nமறுநாள் அந்தப் பக்கம் அவள் வரவேயில்லை. அண்ணன் தம்பி என்று ஆட்சேர்த்துக்\n எதற்கும் நாங்கள் தயாராக இருந்தோம்.\nமறுநாள் பாடசாலையில் தலைமையாசிரியர் எங்களை மட்டும் கூப்பிட்டனுப்பினார்.\nஎன்னவோ ஏதோ என்று பயந்தபடியே சென்ற எங்களை அவரது அறைக்கு வெளியே வரிசையாக\nநிற்கவைத்தார். கையிலே இருந்த பிரம்பு பயம் காட்டியது.\n‘ஆட்டோவில யாராவது நின்று கொண்டு போவாங்களா’ என்று கிண்டலாகக் கேட்டார்.\nநாங்க யருமே பதில் சொல்லவில்லை.\nஏதோ புரிந்தது போல அருகே நின்ற நாதன் மெல்ல இடித்தான்.\n‘இப்ப நீங்க எல்லோரும் நின்று கொண்டே ஆட்டோவில் போகப்போறீங்க’ என்று\nசொல்லி எல்லோரையும் அங்கே இருந்த பென்ஞ்சு மேல ஏறி நிற்கச் சொன்னார்.\nஅந்தப்புரம் கடைக்கண்ணால் எங்களைப் பார்த்துச் சிரித்துக் கொண்டு போனபோது\nசட்டையை உரிந்து எடுத்தது போல இருந்தது. இதைவிட இரண்டடி அடிச்சுப்போட்டு\n’ அம்மா தலையிலே அடித்துக் கொண்டாள்.\nஅப்பா இருட்டிய பின் தான் வீட்டிற்கு வந்தார். அவரது மௌனம் என்னவோ செய்தது.\n‘என்னாச்சு உனக்கு ஊர் வம்பை ஏன் விலைக்கு வாங்குகிறாய்\nநன்றாக வரவேண்டும் என்று தானே நான் கஷ்டப்படுகிறேன். இங்கே இருந்தால்\n‘என்ன செலவானாலும் காணி பூமியை விற்று என்றாலும் வெளியே அனுப்பிப்\nபடிக்கவைக்கப் போகிறேன். நீ அங்கே தான் படிப்பைத் தொடரப் போகிறாய்,\n’ அப்பா முடிவாகச் சொன்னார். சொன்னது மட்டுமல்ல, அதைச்\nஅன்று போனவன்தான், படித்து பட்டம் பெற்று வேலை தேடி குடும்பஸ்தனாகி இன்று\nதான்; திரும்பி வந்திருக்கிறேன். அதே கோயில், அதே தெரு, அதே படிக்கட்டு,\nஎன்று கிராமத்தில் பெரிதாக மாற்றமெதுவும் தெரியவில்லை. ஆனால் காலத்தின்\nசுவடுகள் மட்டும் முகங்களில் அப்படியே தெரிந்தது.\nசாயந்தரம் சிவா வீடு தேடி வந்தான்.\n‘ஹாய், சிவா எப்படி இருக்கே\n‘நல்லாய் இருக்கேன், ராஜா சொன்னான்’ என்றான்.\nஇருவரும் பழைய கதைகளை அசைபோட்டுக் கொண்டு கிழக்குத் தெருவால் கோயிலை\nநோக்கி நடந்தோம். சிவா தன் கதையைத் தொடர்ந்தான்,\n நீ திடீரென அமெரிக்கா போய்விட்டாய். நாங்கள்தான்\nதனித்துப் போய்விட்டேம். வீட்டிலோ பிரச்சனை. எனக்கோ அவள்மேலே இருந்த கோபம்\nமட்டும் தீரவில்லை. பல்லைக் கடித்துக் கொண்டு சந்தர்ப்பத்திற்காகக்\nகாத்திருந்தேன். ஒரு நாள் வசமாக மாட்டிக் கொண்டாள்.\n‘ஏன்டி, என்னை ஏன் இப்படி மாட்டிவிட்டாய் நாங்கள் என்ன சொல்லி விட்டோம்\nஅவள் ஏதும் பேசாமல் மௌனமாய் தலை குனிந்து கொண்டு நின்றாள். அவள் கண்���ளில்\nமருட்சி தெரிந்தது. அவளது மௌனம் மேலும் எரிச்சலைத் தந்தது. வாயில் வந்தபடி\n‘ஏன்டி .உனக்கு வீட்டிலே அடக்கமாய் ஒரு குடும்பப் பெண்ணாய் இருக்கத்\n கண்ட கண்ட ஆண்களோட எல்லாம் பேசிச் சிரித்துக்\nகொண்டு இப்படி மானம்கெட்டு நடக்க உனக்கு வெட்கமாய் இல்லை\nஇதுவரை பொறுமையாய் இருந்தவள் ஆத்திரத்தில் மௌனம் கலைத்தாள்.\n‘இந்தா பாருங்க, நீங்க என்னதான் மனசிலே நினைச்சிட்டு இருக்கிறீங்க\nசொந்தம் என்று சொல்லிக்க வயது போன என் அப்பாவைத் தவிர வேறு யாருமில்லை.\nஎங்க அப்பாவை நான் தான் வைத்துக் காப்பாற்றணும். எங்களுக்கும் வயிறு என்று\n அதற்காகவாவது நான் வேலைக்குப் போய்த்தான் ஆகணும். ஒரு\nநோயாளியோடு அன்பாய்ப் பேசிப் பழகவேண்டியது ஒரு தாதியோட கடமை. அதை\nமற்றவர்கள் தப்பாக நினைத்தால் நான் என்ன செய்யட்டும். நான் எந்தத் தப்புமே\nசெய்யலை, நான் ஏன் பயப்படணும் யாருக்குப் பயப்படணும்\n‘ஓ கோ, நீ பயப்பட மாட்டாய், நீ கெட்டது போதாதென்று எங்க ஊரையும்\nகெடுத்திடாத, இனிமேல் இந்தப் பாதையால நீ போகக் கூடாது. புரிஞ்சுதா\nமிரட்டிக் கொண்டே, ஆத்திரத்தில் அவளது சையிக்கிளைக் காலால் எட்டி\nஅவள் நிமிர்ந்து பார்த்தாள். பார்வையில் சினம் தெரிந்தது.\n‘மிஸ்டர் உங்களைப் பார்த்தால் நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர் போலத்தான்\nதெரிகிறது. ஏன் இப்படி தெருவிலே நின்று அனியாயமாய் கலாட்டா பண்ணுறீங்க.\nஉங்க அப்பா அம்மா உங்களுக்காக எவ்வளவு கஷ்டப் படுகிறாங்க என்று எப்பவாவது\nபோதாது ஒரு ஆம்பிளையாகவும் நடந்து காட்டணும். நீங்க சொன்னது போல எனக்கும்\nஒரு நல்ல மனைவியாய், குடும்பப் பெண்ணாய் இருக்க ஆசைதான். யாரையா எங்களைக்\n இந்த நிமிடமே நான் வேலையை விட்டுர்றேன், என்னைக்\n அவள் சென்று நெடுநேரமாகியும் அவள் தந்த அதிர்ச்சியில்\nஇருந்து என்னால் மீளமுடியவில்லை. என் ஆண்மைக்குச் சவால் விட்டு விட்டாளே.\n‘நான் யார் இதை எல்லாம் கேட்பதற்கு’ என்று சொல்லாமற் சொல்லிவிட்டுப்\nபோனாளே. அப்போது தான் எனக்கு ஒரு உண்மை புரிந்தது அவள் மேலே என்னை\nஅறியாமலே ஒரு வகை அனுதாபமோ இல்லை ஈர்ப்போ இருந்திருக்கிறது. அது தான்\nஎன்னை இப்படி எல்லாம் பேசவைத்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன்.\nஅப்புறம் என்ன, அவளது சவாலை ஏற்றுக்கொண்டேன். இங்கேயே நல்ல வேலை ஒன்று\nதேடிக் கொண்டேன். உன் அப்பாவிடம் தான் தயங்கித் தயங்கி நடந்ததைச் சொன்னேன்.\nஅவர் சிரித்து விட்டுச் சொன்னார்,\n‘சிவா, நீங்கள் எல்லாம் படித்து விட்டு ஒரு பொறுப்புமில்லாமல் ஊர்சுத்திக்\nகொண்டு இருந்ததை நினைத்து நான் கவலைப்பட்டிருக்கிறேன். கற்பனை தான்\nவாழ்க்கை என்று நினைத்து, அந்த வயதிலே இளைஞர்கள் இப்படி எல்லாம் நடந்து\nகொள்வது சகஜம்தான். சீர்சனம் என்று புலம்பும் இன்றைய சமுதாயத்தில்\nகாலத்திற் கேற்ப, ஒரு பெண்ணின் மனநிலையைப் புரிந்து கொண்டு நீ எடுத்த\nஇந்த முடிவு ரொம்பவும் வரவேற்கத்தக்கது. உனக்குத் தெரியுமா சிவா, அந்த\nவீதியிலே இருந்த ஒரு கருங்கல்லைத் தான் இங்கே வந்த சிற்பி தெரிந்தெடுத்து\nசிலை வடித்தான். தெருவிலே இருந்த அந்தக் கருங்கல்லுத்தான் இன்று கோயிலிலே\nதெய்வமாகி நிற்கிறது. அந்தத் தெய்வத்தைத்தான்; கையெடுத்துக்\nகும்பிடுகின்றோம். பெண் என்பவளும் அப்படித் தான். தெருவிலே நின்றால் அவள்\nஎல்லோராலும் விமர்சிக்கப் படுகின்றாள். குடும்பம் என்கிற கோயிலில்\nகுடியிருந்தால் எல்லோராலும் மதிக்கப்படுகின்றாள். உங்கள் குடும்ப வாழ்க்கை\nநன்றாக அமைய எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.’\nஅப்பாவா இப்படி வாழ்த்தினார். என்னால் நம்பமுடியாமல் இருந்தது. காலம்\nமனிதர்களை எப்படி எல்லாம் மாற்றுகின்றது. நான் உணர்ச்சி வசப்பட்டு\n‘சிவா, நான் வெளிநாட்டில் படித்தாலும் இன்றும் பழமையில் ஊறித்தான்\nஇருக்கிறேன் என்பதை நினைக்க எனக்கே வெட்கமாக இருக்கின்றது. நீயோ இந்தக்\nகிராமத்தில் இருந்து கொண்டு முற்போக்கான சிந்தனையோடு புதுமைப் புரட்சி\nசெய்திருக்கின்றாய். அதை நினைத்துப் பார்க்க எனக்கே பெருமையாய் இருக்கிறது.\nஉன்னைப் போன்ற உயர்ந்த உள்ளங்கள் தான் இந்த மண்ணிற்குத் தேவை. ஆல்த பெஸ்ட்’\nசிவாவின் கைகளைப் பற்றிப் பாராட்டிவிட்டு, நான் மௌனமாய் வீடு நோக்கி\nநடந்தேன். அந்த நாட்களில் சின்னப்பையன், விவரம் தெரியாதவன் என்று இவர்கள்\nஎன்னை ஒதுக்கி வைத்திருந்தாலும், எனக்கும் அப்போ சாருமேல ஒருவகை ஈர்ப்பு\nஇருந்தது என்பதை நான் கடைசிவரை காட்டிக் கொள்ளவே இல்லை.\nகண்களைமெல்லத் திறந்த போது தேவதை போல அவள்தான் எதிரே தரிசனம் தந்தாள். சாட்சாத்அம்மனே கர்ப்பகிரகத்தில் இருந்து இறங்கி முன்னால் உலா வருகிறதோ என்றநினைப்பில் கூப்பிய கரங்களை ஒரு கணம் எடுக்க ���றந்தேன்.பெண்மையின் இயற்கையான அழகு, நீண்டு விரிந்த கூந்தலின் கலைந்த ஓரங்கள்வெள்ளிச் சருகையாய் மின்னியதில் தெய்வீகமாய் மிளிர்ந்தது. அன்றலர்ந்த ரோஜாபோன்ற மஞ்சள் கலந்த சிரித்த முகம். மூக்குத்தி மின்னிய அந்த முகத்தின்நெற்றியில் குங்குமக் கோலம். காலமெல்லாம் அந்த முகத்தைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல ஒரு தெய்வீகத் தோற்றம்‘தம்பி ஊருக்குப் புதிதோ’ வாசல் படிக்கட்டில் உட்கார்ந்திருந்த அந்தமுதியவர் கண்களை இடுக்கி என்னையே பார்த்தபடி கேட்டார்.\nவாடகைக்காரில்இருந்து நான் இறங்கி வந்து, பாதணியை அகற்றிவிட்டு கோயில் வாசலிலே நின்றுகும்பிடுவதை அவர் அவதானித்திருக்க வேண்டும்.‘இல்லை’ என்று தலை அசைத்தபடி அலை பாய்ந்த மனதை இழுத்துப் பிடித்து என்னைநானே சுதாரித்துக் கொண்டேன்.‘யாரென்று தெரியலையே..’‘கந்தசாமி மாஸ்டரின் மகன்’ என்றேன்.‘அது தானே பார்த்தேன், தெரிந்த முகமாய் இருக்கிறதே, அமெரிக்காவிலேயே தங்கிவிட்டதாய் அப்பா சொன்ன ஞாபகம் என்றார்.அவள் அர்ச்சனைத் தட்டுடன், அன்னநடை நடந்து வாசலில் உள்ள படிக்கட்டுகளுக்குநொந்துவிடுமோ என்ற பயத்தில் அடிமேல் அடிவைத்து மெதுவாக இறங்கினாள்.அருகே வந்த அவளைக் கண்ணுக்குள் படம் பிடித்தேன். நெற்றியில் பளீச் சென்றகுங்குமப்பொட்டு. கூந்தலைத் தழுவிய மல்லிகைச் சரத்தின் மல்லிகை வாசம்.சேலைக்குள் ஊஞ்சலாடும் தாலி. தாய்மையின் மென்மைப்பொலிவு.‘ஆமா, கிட்டத்தட்ட இருபத்தியேழு வருடங்களாகி விட்டது.’ என்றேன்.‘அப்படியா, ராமனின் வனவாசத்தைவிட இது கொஞ்சம் அதிகம்தான்’‘கந்தசாமி மாஸ்டரின் மகன்’ என்றேன்.‘அது தானே பார்த்தேன், தெரிந்த முகமாய் இருக்கிறதே, அமெரிக்காவிலேயே தங்கிவிட்டதாய் அப்பா சொன்ன ஞாபகம் என்றார்.அவள் அர்ச்சனைத் தட்டுடன், அன்னநடை நடந்து வாசலில் உள்ள படிக்கட்டுகளுக்குநொந்துவிடுமோ என்ற பயத்தில் அடிமேல் அடிவைத்து மெதுவாக இறங்கினாள்.அருகே வந்த அவளைக் கண்ணுக்குள் படம் பிடித்தேன். நெற்றியில் பளீச் சென்றகுங்குமப்பொட்டு. கூந்தலைத் தழுவிய மல்லிகைச் சரத்தின் மல்லிகை வாசம்.சேலைக்குள் ஊஞ்சலாடும் தாலி. தாய்மையின் மென்மைப்பொலிவு.‘ஆமா, கிட்டத்தட்ட இருபத்தியேழு வருடங்களாகி விட்டது.’ என்றேன்.‘அப்படியா, ராமனின் வனவாசத்தைவிட இது கொஞ்சம் அதிகம்தான்’அவள் ��க்ளுக்’ என்று குலுங்கியது எனக்கு மெதுவாகக் கேட்டது.சட்டென்று திரும்பினேன், அந்தச் சிரிப்பில் எங்கேயோ எப்போதோ பார்த்த,முகம் ஒன்று சலனமாய்த் தெரிந்தது.\n‘மேற்படிப்பிற்காக அமெரிக்கா போனேனா, படித்து முடிந்ததும் அங்கேயே தங்கிவிட்டேன். குடும்பம், குழந்தை குட்டியென்று .இப்போது தான் பிறந்துவளர்ந்த ஊர் ஞபகம் வந்தது.’‘சொந்த பந்தங்களைப் பார்த்து விட்டுப் போக வந்ததாக்கும்’‘ஓம், அம்மா படுக்கையில் கிடக்கிறா என்று செய்தி வந்தது’அவள் முழங்காலை மடித்து அடக்கமாய்ப் படிக்கட்டில் உட்கார்ந்திருந்தாள்.முதியவர் திரும்பி அவளைப் பார்த்தார்.‘தம்பிக்குப் பிரசாதம் கொடம்மா’ என்றார்.அவள் எழுந்து வந்து இரண்டு கைகளாலும் தட்டை என்னிடம் நீட்டினாள்.அரசமிலையில் இருந்த வீபூதியை எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டேன். அவள்அருகே வந்து நின்றபோது எப்போதோ, எங்கேயோ முகர்ந்த நறுமணம் மீண்டும்சுகந்தமாய் சுவாசத்தில் கலந்தது.‘அதுசரி தம்பி பயணம் வர்றது வீட்டில தெரியுமோ’விளையடிக் களைத்து வியர்வைசிந்த ஓடி வந்தான் ஒரு பையன்.‘என்னம்மா கூப்பிட்டீங்களா’விளையடிக் களைத்து வியர்வைசிந்த ஓடி வந்தான் ஒரு பையன்.‘என்னம்மா கூப்பிட்டீங்களா’‘இல்லையே’ என்றாள் அவள்.முகத்தில் வழிந்த வியர்வையைக் கைவிரலால் வழித்துக் கொண்டே என்னைவினோதமாய்ப் பார்த்தான்;.‘உங்க பையனா, என்ன பெயர்’‘இல்லையே’ என்றாள் அவள்.முகத்தில் வழிந்த வியர்வையைக் கைவிரலால் வழித்துக் கொண்டே என்னைவினோதமாய்ப் பார்த்தான்;.‘உங்க பையனா, என்ன பெயர்’‘ராஜா’ என்றான் பையனே முந்திக் கொண்டு.‘எத்தனையாம் வகுப்பு படிக்கிறே’‘அஞ்சாம் வகுப்பு’‘நல்லது, நான் போயிட்டு வர்றேன்’ பெரியவரைப் பார்த்து பொதுவாகச் சொல்லிக்கொண்டே கிளம்பினேன்.\nஎங்க வீட்டிலே வரவேற்பு எப்படி இருக்குமோஎல்லோர் முகத்திலும் படிப்படியாகக் கேள்விக்குறியும், ஆச்சரியமும் அதைத்தொடர்ந்து மகிழ்ச்சியும் தெரிந்தது. படுக்கையில் கிடந்த அம்மாவின் கண்கள்மட்டும் எனக்குப் பின்னால் யாரையோ தேடிவிட்டு ஏமாற்றத்தில் வாடிப்போனது.நான் கொண்டு வந்த சூட்கேஸைத் திறந்து முதலில் சாக்லெட் எடுத்துஎல்லோருக்கும் நீட்டினேன். வாசலில் நிழல் தட்டியது. கோயிலில் கண்ட அதேபையன்.‘சாவி வாங்கிட்டுப்போக வந்தேன்’ என்றான்.தங���கை சாவியை எடுத்து அவனிடம் கொடுக்க, நான் கையிலிருந்த சாக்லட்டைஅவனிடம் நீட்டினேன்.‘தாங்யூ’ என்று சொல்லிக் கொண்டே அவன் சாக்லெட்டோடு ஓடி மறைந்தான்.‘சுட்டிப் பயல் அவன் அப்பாவைப் போலவே இருக்கிறான்’ என்றார் அப்பா.‘என்னப்பா சொல்றீங்க, யார் அந்தப் பையன்எல்லோர் முகத்திலும் படிப்படியாகக் கேள்விக்குறியும், ஆச்சரியமும் அதைத்தொடர்ந்து மகிழ்ச்சியும் தெரிந்தது. படுக்கையில் கிடந்த அம்மாவின் கண்கள்மட்டும் எனக்குப் பின்னால் யாரையோ தேடிவிட்டு ஏமாற்றத்தில் வாடிப்போனது.நான் கொண்டு வந்த சூட்கேஸைத் திறந்து முதலில் சாக்லெட் எடுத்துஎல்லோருக்கும் நீட்டினேன். வாசலில் நிழல் தட்டியது. கோயிலில் கண்ட அதேபையன்.‘சாவி வாங்கிட்டுப்போக வந்தேன்’ என்றான்.தங்கை சாவியை எடுத்து அவனிடம் கொடுக்க, நான் கையிலிருந்த சாக்லட்டைஅவனிடம் நீட்டினேன்.‘தாங்யூ’ என்று சொல்லிக் கொண்டே அவன் சாக்லெட்டோடு ஓடி மறைந்தான்.‘சுட்டிப் பயல் அவன் அப்பாவைப் போலவே இருக்கிறான்’ என்றார் அப்பா.‘என்னப்பா சொல்றீங்க, யார் அந்தப் பையன்’‘தெரியல்லையா’‘தெரியல்லையே வரும்போது கோயிலிலே பார்த்தேன்’‘வேறு யாருமில்லை, உன்னோட ப்ரெண்ட் சிவாவோட பையன்’‘சிவாவோட மகனா’‘வேறு யாருமில்லை, உன்னோட ப்ரெண்ட் சிவாவோட பையன்’‘சிவாவோட மகனா அப்போ நான் கோயிலில் பார்த்தது சிவாவோட மனைவியா அப்போ நான் கோயிலில் பார்த்தது சிவாவோட மனைவியா’‘கோயிலிலே அவளைப் பார்த்தியா’ என்றேன்‘அது யாரென்று அடையாளம் தெரிஞ்சுதா’‘இல்லையேப்பா அவளை எங்கேயோ பார்த்த ஞாபகம் மட்டும் இருக்கு’‘பார்த்த ஞாபகமாவது இருக்கே அதுதான் சாரு, மறந்திட்டியா’ ஒரு நிமிடம் நினைவுகளை மீட்டேன்.பழைய நினைவுகள் மீண்டும் ஒவ்வொன்றாய்ப் பசுமையாய்ப் பூத்தன.\n அவளையா சிவா கல்யாணம் செய்தான்’‘ஏன்’அப்பா இப்படி எல்லாம் என்னோடு முகம் கொடுத்துப் பேசுவார் என்று நான்எதிர்பார்த்து வரவில்லை. அவருடைய சம்மதம் இல்லாமல் தான் எனது திருமணம்அமெரிக்காவில் நடந்தது. நான் எதிர்பாராத விதமாய் இங்கே மனித மனங்களில்ரொம்ப மாற்றங்கள் நடந்திருக்கின்றன கடந்தகால அனுபவங்கள் அவர்களை மாற்றிஇருக்கலாம்.என்னால் மறக்க முடியுமா அந்தக் கல்லூரிப் பருவத்து நாட்களை கடந்தகால அனுபவங்கள் அவர்களை மாற்றிஇருக்கலாம்.என்னால் மறக்க ��ுடியுமா அந்தக் கல்லூரிப் பருவத்து நாட்களைநான், சிவா, கண்ணன், நாதன், சூரியா எல்லோரும் பள்ளித் தோழர்கள்.எங்களைப் பஞ்சபாண்டவர் என்று தான் சொல்வார்கள். சிவாதான் வயதில் கூடியவன்.அம்மன் கோயில் கிழக்குத் தெரு மூலையிலே உள்ள அந்தப் பெரிய கருங்கல்லுப்பாறைகள்தான் எங்கள் தங்குமடம். அந்தக் கல்லிலே உட்கார்ந்து தெருவைவேடிக்கை பார்த்துக் கொண்டு தினமும் அரட்டை அடிப்போம். அரட்டை என்றால்சும்மா அரட்டையல்ல, ஊர்வம்புதான்நான், சிவா, கண்ணன், நாதன், சூரியா எல்லோரும் பள்ளித் தோழர்கள்.எங்களைப் பஞ்சபாண்டவர் என்று தான் சொல்வார்கள். சிவாதான் வயதில் கூடியவன்.அம்மன் கோயில் கிழக்குத் தெரு மூலையிலே உள்ள அந்தப் பெரிய கருங்கல்லுப்பாறைகள்தான் எங்கள் தங்குமடம். அந்தக் கல்லிலே உட்கார்ந்து தெருவைவேடிக்கை பார்த்துக் கொண்டு தினமும் அரட்டை அடிப்போம். அரட்டை என்றால்சும்மா அரட்டையல்ல, ஊர்வம்புதான்வெள்ளை நிறச் சீருடை அணிந்து பளீச்சென்று சையிக்கிளில் அவள் போனபோதுதான்,அவளை முதன் முதலாகப் பார்த்ததாக ஞாபகம் நிற்கிறது. பெண்களாலும் சையிக்கிள்ஓட்டமுடியும் என்பதைக்கூட நினைத்துப் பார்க்க முடியாத அந்த நாட்களில்,அவள் சையிக்கிளில்; போனது இந்தக் குக்கிராமத்தில எல்லோருக்கும்அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால், கிராமத்தில் வசதியுள்ள ஆண்கள் மட்டுமேசையிக்கிள் ஓட்டிய காலமது. ஏனோ அவள் சைக்கிளில் சென்ற அந்தக் காட்சிஎங்களுக்கு எரிச்சலைத்தான்; தந்தது. எங்களுக்குப் போட்டியாக ஒரு பெண்சையிக்கிள் ஓட்டுவதாவெள்ளை நிறச் சீருடை அணிந்து பளீச்சென்று சையிக்கிளில் அவள் போனபோதுதான்,அவளை முதன் முதலாகப் பார்த்ததாக ஞாபகம் நிற்கிறது. பெண்களாலும் சையிக்கிள்ஓட்டமுடியும் என்பதைக்கூட நினைத்துப் பார்க்க முடியாத அந்த நாட்களில்,அவள் சையிக்கிளில்; போனது இந்தக் குக்கிராமத்தில எல்லோருக்கும்அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால், கிராமத்தில் வசதியுள்ள ஆண்கள் மட்டுமேசையிக்கிள் ஓட்டிய காலமது. ஏனோ அவள் சைக்கிளில் சென்ற அந்தக் காட்சிஎங்களுக்கு எரிச்சலைத்தான்; தந்தது. எங்களுக்குப் போட்டியாக ஒரு பெண்சையிக்கிள் ஓட்டுவதாஅதன்பின் தினமும் சையிக்கிளில் அவள் எங்களைக் கடந்து அந்தத் தெருவால்போகத் தொடங்கினாள். அவளைப் பார்ப்பதற்கென்றே தினமும் தெருவிலே கூட்டம்சேரத்தொடங்கியது.\nவெகுவிரைவில் கிராமத்து வயசுப் பெண்களுக்கு அவள் ஒருஹீரோயின் ஆகிவிட்டாள்யார் அந்த தேவதை என்ற கேள்விதான் எங்கள் எல்லோர் மனதிலும் எழுந்தாலும்அந்த வயதிலே வெளிப்படையாக அதைக் காட்டிக் கொள்ள ஆண்மை மறுத்தது. முரண்டுபிடிக்கும் பருவமாகையால் எதையுமே முட்டி மோதிப் பார்ப்பதில்தான் இளமனசுஆர்வம் காட்டியது.யாரிவள்யார் அந்த தேவதை என்ற கேள்விதான் எங்கள் எல்லோர் மனதிலும் எழுந்தாலும்அந்த வயதிலே வெளிப்படையாக அதைக் காட்டிக் கொள்ள ஆண்மை மறுத்தது. முரண்டுபிடிக்கும் பருவமாகையால் எதையுமே முட்டி மோதிப் பார்ப்பதில்தான் இளமனசுஆர்வம் காட்டியது.யாரிவள் எங்கள் எரிச்சலைக் கொட்டிக் கொண்டு தினமும் இவள் எங்கே போகிறாள் எங்கள் எரிச்சலைக் கொட்டிக் கொண்டு தினமும் இவள் எங்கே போகிறாள்மறுநாள், நாதன் அவளைப் பற்றிய முழுவிவரங்களை முன்வைத்தான்.பெயர் சாருலதா, பக்கத்துக் கிராமம். வயது பதினெட்டோ, பத்தொன்பதோஇருக்கலாம். பக்கத்து நகர மருத்துவமனையில் மருத்துவ தாதியாகசேர்ந்திருக்கிறாள். என்று விளக்கமும் கொடுத்தான் நாதன்.அவளுடைய நடத்தை சரியில்லையாம்மறுநாள், நாதன் அவளைப் பற்றிய முழுவிவரங்களை முன்வைத்தான்.பெயர் சாருலதா, பக்கத்துக் கிராமம். வயது பதினெட்டோ, பத்தொன்பதோஇருக்கலாம். பக்கத்து நகர மருத்துவமனையில் மருத்துவ தாதியாகசேர்ந்திருக்கிறாள். என்று விளக்கமும் கொடுத்தான் நாதன்.அவளுடைய நடத்தை சரியில்லையாம் நர்ஸிங்ஹோமில் எல்லா ஆண்களோடும் சிரிச்சுச்சிரிச்சுப் பேசுகிறாளாம் நர்ஸிங்ஹோமில் எல்லா ஆண்களோடும் சிரிச்சுச்சிரிச்சுப் பேசுகிறாளாம் எங்களுடைய ஆர்வத்திற்குத் தீனி போடுவதுபோல,இப்படி அவளைப் பற்றி தினமும் ஏதாவது புதுப்புதுக் கிசுகிசுக்களையும்சேகரித்துக் கொண்டு வந்தான் நாதன். எனக்கு அந்த வயதில் சிலசமாச்சாரங்கள்புரிவதில்லை. ஏனென்றால் எங்க கூட்டத்தில் நான் தான் வயதில் குறைந்தவன்.எதுவுமே தெரியாதவன் என்ற நினைப்பில் என்னை கொஞ்சம் ஒதுக்கித்தான்வைத்திருந்தார்கள்.\n’ என்று ஆர்வம் காரணமாய்க் கேட்டு வைத்தேன்.‘ரியூப்லைட், இது கூடத் தெரியாதா’ என்றான் நாதன் விளக்கம் தராமலே.ஏனோ அவளைப் பற்றிப் பேசும் போதெல்லாம் சிவாவிற்கு மட்டும் கோபம் வருவதைநான் அவதானித்தேன். அன்று மாலை வழமை போல அரட்டை அடித்துக் கொண்டிருக்கும்போது அவள் எங்களைக் கடந்து சையிக்கிளில் போனாள்.‘ஆட்டோ’ என்று சத்தம் போட்டுக் கத்தினான் நாதன். அதன் அர்த்தம் என்னவென்றுஎனக்கு உடனே புரியாவிட்டாலும், நானும் அவனுடன் சேர்ந்து என் பங்கிற்குஉரக்கக் கத்திவைத்தேன்.அவள் திரும்பிப் பார்த்தாள்.‘வருமா’ என்றான் நாதன் விளக்கம் தராமலே.ஏனோ அவளைப் பற்றிப் பேசும் போதெல்லாம் சிவாவிற்கு மட்டும் கோபம் வருவதைநான் அவதானித்தேன். அன்று மாலை வழமை போல அரட்டை அடித்துக் கொண்டிருக்கும்போது அவள் எங்களைக் கடந்து சையிக்கிளில் போனாள்.‘ஆட்டோ’ என்று சத்தம் போட்டுக் கத்தினான் நாதன். அதன் அர்த்தம் என்னவென்றுஎனக்கு உடனே புரியாவிட்டாலும், நானும் அவனுடன் சேர்ந்து என் பங்கிற்குஉரக்கக் கத்திவைத்தேன்.அவள் திரும்பிப் பார்த்தாள்.‘வருமா’ என்றான் நாதன்.அவள் முகத்தில் எதிர்பாராத அதிர்ச்சி தெரிந்தது. எதுவுமே சொல்லாமல் தலைகுனிநது கொண்டு போய்விட்டாள். அவளை நன்றாக அவமானப்படுத்தி அனுப்பிவிட்டதாக நாங்கள் நினைத்து சந்தோஷப்பட்டோம். அழுதிருப்பாளோ’ என்றான் நாதன்.அவள் முகத்தில் எதிர்பாராத அதிர்ச்சி தெரிந்தது. எதுவுமே சொல்லாமல் தலைகுனிநது கொண்டு போய்விட்டாள். அவளை நன்றாக அவமானப்படுத்தி அனுப்பிவிட்டதாக நாங்கள் நினைத்து சந்தோஷப்பட்டோம். அழுதிருப்பாளோமறு நாள் வழமையாக வரும் நேரத்தில் அவள் வரவில்லை. சற்று நேரத்தின் பின்சையிக்கிளைத் தள்ளிக் கொண்டு வந்தாள்.‘எக்யூஸ்… மீ’ என்றாள்.‘என்னமறு நாள் வழமையாக வரும் நேரத்தில் அவள் வரவில்லை. சற்று நேரத்தின் பின்சையிக்கிளைத் தள்ளிக் கொண்டு வந்தாள்.‘எக்யூஸ்… மீ’ என்றாள்.‘என்ன’ என்பது போல நிமிர்ந்து பார்த்தோம்.நாதன் ஒருகணம் நடுங்கிப் போய்விட்டான். ஏதாவது பிரச்சனைப் படுத்துவாளோ’ என்பது போல நிமிர்ந்து பார்த்தோம்.நாதன் ஒருகணம் நடுங்கிப் போய்விட்டான். ஏதாவது பிரச்சனைப் படுத்துவாளோ‘இஃவ்யூ…டோன் மைண்ட், சையிக்கிள் பம் இருக்குமா‘இஃவ்யூ…டோன் மைண்ட், சையிக்கிள் பம் இருக்குமா’அப்பாடி, நாதன் பயந்தது போல பிரச்சனை ஒன்றுமில்லை. உஷாரானோம்’அப்பாடி, நாதன் பயந்தது போல பிரச்சனை ஒன்றுமில்லை. உஷாரானோம்‘தமிழில் சொன்னால் தான் எங்களுக்குப் புரியும்’ என்றான் கண்ணன்.\n‘வந்து, சில்லு காற்றுப் போய்விட்டது அதுத்தான்..’ தயங்கினாள்.‘அத்தானோ..’ சிவாதான் குரலை உயர்த்திக் கேட்டான்.‘இல்லை வந்து, ஐம் சொறி’ சிவா இப்படிச் சொல்வான் என்று அவள் சற்றும்எதிர்பார்க்கவில்லை. அதிர்ந்து போய் ஒரு கணம் நின்றவள், எதுவும் பேசாதுசையிக்கிளைத் தள்ளிக் கொண்டு மீண்டும் நடந்தாள்.மறுநாள் அந்தப் பக்கம் அவள் வரவேயில்லை. அண்ணன் தம்பி என்று ஆட்சேர்த்துக்கொண்டு வருவாளோ எதற்கும் நாங்கள் தயாராக இருந்தோம்.மறுநாள் பாடசாலையில் தலைமையாசிரியர் எங்களை மட்டும் கூப்பிட்டனுப்பினார்.என்னவோ ஏதோ என்று பயந்தபடியே சென்ற எங்களை அவரது அறைக்கு வெளியே வரிசையாகநிற்கவைத்தார். கையிலே இருந்த பிரம்பு பயம் காட்டியது.‘ஆட்டோவில யாராவது நின்று கொண்டு போவாங்களா எதற்கும் நாங்கள் தயாராக இருந்தோம்.மறுநாள் பாடசாலையில் தலைமையாசிரியர் எங்களை மட்டும் கூப்பிட்டனுப்பினார்.என்னவோ ஏதோ என்று பயந்தபடியே சென்ற எங்களை அவரது அறைக்கு வெளியே வரிசையாகநிற்கவைத்தார். கையிலே இருந்த பிரம்பு பயம் காட்டியது.‘ஆட்டோவில யாராவது நின்று கொண்டு போவாங்களா’ என்று கிண்டலாகக் கேட்டார்.நாங்க யருமே பதில் சொல்லவில்லை.ஏதோ புரிந்தது போல அருகே நின்ற நாதன் மெல்ல இடித்தான்.‘இப்ப நீங்க எல்லோரும் நின்று கொண்டே ஆட்டோவில் போகப்போறீங்க’ என்றுசொல்லி எல்லோரையும் அங்கே இருந்த பென்ஞ்சு மேல ஏறி நிற்கச் சொன்னார்.அந்தப்புரம் கடைக்கண்ணால் எங்களைப் பார்த்துச் சிரித்துக் கொண்டு போனபோதுசட்டையை உரிந்து எடுத்தது போல இருந்தது. இதைவிட இரண்டடி அடிச்சுப்போட்டுவிட்டிருந்தால் பரவாயில்லைப்போல இருந்தது.\n’ அம்மா தலையிலே அடித்துக் கொண்டாள்.அப்பா இருட்டிய பின் தான் வீட்டிற்கு வந்தார். அவரது மௌனம் என்னவோ செய்தது.பெயர் சொல்லிக் கூப்பிட்டார்.‘சாப்பிட்டியா’ மௌனமாய் இருந்தேன்.‘என்னாச்சு உனக்கு ஊர் வம்பை ஏன் விலைக்கு வாங்குகிறாய்’ மௌனமாய் இருந்தேன்.‘என்னாச்சு உனக்கு ஊர் வம்பை ஏன் விலைக்கு வாங்குகிறாய் நீ படித்துநன்றாக வரவேண்டும் என்று தானே நான் கஷ்டப்படுகிறேன். இங்கே இருந்தால்உருப்படமாட்டாய்.’குறுக்கும் மறுக்கும் நடந்தார்.‘என்ன செலவானாலும் காணி பூமியை விற்று என்றாலும் வெளியே அனுப்பிப்படிக்கவைக்கப் போகிறேன். நீ அங்கே தான் படிப்பைத் தொடரப் போகிறாய���,புரியுதா நீ படித்துநன்றாக வரவேண்டும் என்று தானே நான் கஷ்டப்படுகிறேன். இங்கே இருந்தால்உருப்படமாட்டாய்.’குறுக்கும் மறுக்கும் நடந்தார்.‘என்ன செலவானாலும் காணி பூமியை விற்று என்றாலும் வெளியே அனுப்பிப்படிக்கவைக்கப் போகிறேன். நீ அங்கே தான் படிப்பைத் தொடரப் போகிறாய்,புரியுதா’ அப்பா முடிவாகச் சொன்னார். சொன்னது மட்டுமல்ல, அதைச்செய்கையிலும் காட்டினார்.அன்று போனவன்தான், படித்து பட்டம் பெற்று வேலை தேடி குடும்பஸ்தனாகி இன்றுதான்; திரும்பி வந்திருக்கிறேன். அதே கோயில், அதே தெரு, அதே படிக்கட்டு,என்று கிராமத்தில் பெரிதாக மாற்றமெதுவும் தெரியவில்லை. ஆனால் காலத்தின்சுவடுகள் மட்டும் முகங்களில் அப்படியே தெரிந்தது.சாயந்தரம் சிவா வீடு தேடி வந்தான்.‘ஹாய், சிவா எப்படி இருக்கே’ அப்பா முடிவாகச் சொன்னார். சொன்னது மட்டுமல்ல, அதைச்செய்கையிலும் காட்டினார்.அன்று போனவன்தான், படித்து பட்டம் பெற்று வேலை தேடி குடும்பஸ்தனாகி இன்றுதான்; திரும்பி வந்திருக்கிறேன். அதே கோயில், அதே தெரு, அதே படிக்கட்டு,என்று கிராமத்தில் பெரிதாக மாற்றமெதுவும் தெரியவில்லை. ஆனால் காலத்தின்சுவடுகள் மட்டும் முகங்களில் அப்படியே தெரிந்தது.சாயந்தரம் சிவா வீடு தேடி வந்தான்.‘ஹாய், சிவா எப்படி இருக்கே’‘நல்லாய் இருக்கேன், ராஜா சொன்னான்’ என்றான்.இருவரும் பழைய கதைகளை அசைபோட்டுக் கொண்டு கிழக்குத் தெருவால் கோயிலைநோக்கி நடந்தோம்.\nசிவா தன் கதையைத் தொடர்ந்தான்,‘அப்புறம் என்ன நீ திடீரென அமெரிக்கா போய்விட்டாய். நாங்கள்தான்தனித்துப் போய்விட்டேம். வீட்டிலோ பிரச்சனை. எனக்கோ அவள்மேலே இருந்த கோபம்மட்டும் தீரவில்லை. பல்லைக் கடித்துக் கொண்டு சந்தர்ப்பத்திற்காகக்காத்திருந்தேன். ஒரு நாள் வசமாக மாட்டிக் கொண்டாள்.‘ஏன்டி, என்னை ஏன் இப்படி மாட்டிவிட்டாய் நீ திடீரென அமெரிக்கா போய்விட்டாய். நாங்கள்தான்தனித்துப் போய்விட்டேம். வீட்டிலோ பிரச்சனை. எனக்கோ அவள்மேலே இருந்த கோபம்மட்டும் தீரவில்லை. பல்லைக் கடித்துக் கொண்டு சந்தர்ப்பத்திற்காகக்காத்திருந்தேன். ஒரு நாள் வசமாக மாட்டிக் கொண்டாள்.‘ஏன்டி, என்னை ஏன் இப்படி மாட்டிவிட்டாய் நாங்கள் என்ன சொல்லி விட்டோம்என்று முறைப்பாடு செய்தாய் நாங்கள் என்ன சொல்லி விட்டோம்என்று முறைப்பாடு செய்தாய்’அவள் ஏதும் பேசாமல் மௌனமாய் தலை குனிந்து கொண்டு நின்றாள். அவள் கண்களில்மருட்சி தெரிந்தது. அவளது மௌனம் மேலும் எரிச்சலைத் தந்தது. வாயில் வந்தபடிதிட்டினேன்.‘ஏன்டி .உனக்கு வீட்டிலே அடக்கமாய் ஒரு குடும்பப் பெண்ணாய் இருக்கத்தெரியாதா’அவள் ஏதும் பேசாமல் மௌனமாய் தலை குனிந்து கொண்டு நின்றாள். அவள் கண்களில்மருட்சி தெரிந்தது. அவளது மௌனம் மேலும் எரிச்சலைத் தந்தது. வாயில் வந்தபடிதிட்டினேன்.‘ஏன்டி .உனக்கு வீட்டிலே அடக்கமாய் ஒரு குடும்பப் பெண்ணாய் இருக்கத்தெரியாதா வேலையாம் வேலை கண்ட கண்ட ஆண்களோட எல்லாம் பேசிச் சிரித்துக்கொண்டு இப்படி மானம்கெட்டு நடக்க உனக்கு வெட்கமாய் இல்லை’இதுவரை பொறுமையாய் இருந்தவள் ஆத்திரத்தில் மௌனம் கலைத்தாள்.‘இந்தா பாருங்க, நீங்க என்னதான் மனசிலே நினைச்சிட்டு இருக்கிறீங்க’இதுவரை பொறுமையாய் இருந்தவள் ஆத்திரத்தில் மௌனம் கலைத்தாள்.‘இந்தா பாருங்க, நீங்க என்னதான் மனசிலே நினைச்சிட்டு இருக்கிறீங்க எனக்குசொந்தம் என்று சொல்லிக்க வயது போன என் அப்பாவைத் தவிர வேறு யாருமில்லை.எங்க அப்பாவை நான் தான் வைத்துக் காப்பாற்றணும். எங்களுக்கும் வயிறு என்றுஒன்றிருக்கே எனக்குசொந்தம் என்று சொல்லிக்க வயது போன என் அப்பாவைத் தவிர வேறு யாருமில்லை.எங்க அப்பாவை நான் தான் வைத்துக் காப்பாற்றணும். எங்களுக்கும் வயிறு என்றுஒன்றிருக்கே அதற்காகவாவது நான் வேலைக்குப் போய்த்தான் ஆகணும். ஒருநோயாளியோடு அன்பாய்ப் பேசிப் பழகவேண்டியது ஒரு தாதியோட கடமை. அதைமற்றவர்கள் தப்பாக நினைத்தால் நான் என்ன செய்யட்டும். நான் எந்தத் தப்புமேசெய்யலை, நான் ஏன் பயப்படணும் அதற்காகவாவது நான் வேலைக்குப் போய்த்தான் ஆகணும். ஒருநோயாளியோடு அன்பாய்ப் பேசிப் பழகவேண்டியது ஒரு தாதியோட கடமை. அதைமற்றவர்கள் தப்பாக நினைத்தால் நான் என்ன செய்யட்டும். நான் எந்தத் தப்புமேசெய்யலை, நான் ஏன் பயப்படணும் யாருக்குப் பயப்படணும்’‘ஓ கோ, நீ பயப்பட மாட்டாய், நீ கெட்டது போதாதென்று எங்க ஊரையும்கெடுத்திடாத, இனிமேல் இந்தப் பாதையால நீ போகக் கூடாது.\n’மிரட்டிக் கொண்டே, ஆத்திரத்தில் அவளது சையிக்கிளைக் காலால் எட்டிஉதைத்தேன்.அவள் நிமிர்ந்து பார்த்தாள். பார்வையில் சினம் தெரிந்தது.‘மிஸ்டர் உங்களைப் பார்த்தால் நல்ல குடும்பத்தைச் சேர்��்தவர் போலத்தான்தெரிகிறது. ஏன் இப்படி தெருவிலே நின்று அனியாயமாய் கலாட்டா பண்ணுறீங்க.உங்க அப்பா அம்மா உங்களுக்காக எவ்வளவு கஷ்டப் படுகிறாங்க என்று எப்பவாவதுநினைச்சுப் பார்த்திருக்கிறீங்களா அரும்புமீசை வைச்சுக்கிட்டா மட்டும்போதாது ஒரு ஆம்பிளையாகவும் நடந்து காட்டணும். நீங்க சொன்னது போல எனக்கும்ஒரு நல்ல மனைவியாய், குடும்பப் பெண்ணாய் இருக்க ஆசைதான். யாரையா எங்களைக்கட்டிக்குவான் அரும்புமீசை வைச்சுக்கிட்டா மட்டும்போதாது ஒரு ஆம்பிளையாகவும் நடந்து காட்டணும். நீங்க சொன்னது போல எனக்கும்ஒரு நல்ல மனைவியாய், குடும்பப் பெண்ணாய் இருக்க ஆசைதான். யாரையா எங்களைக்கட்டிக்குவான் இந்த நிமிடமே நான் வேலையை விட்டுர்றேன், என்னைக்கட்டிக்கிறியா இந்த நிமிடமே நான் வேலையை விட்டுர்றேன், என்னைக்கட்டிக்கிறியா அவள் சென்று நெடுநேரமாகியும் அவள் தந்த அதிர்ச்சியில்இருந்து என்னால் மீளமுடியவில்லை. என் ஆண்மைக்குச் சவால் விட்டு விட்டாளே.‘நான் யார் இதை எல்லாம் கேட்பதற்கு’ என்று சொல்லாமற் சொல்லிவிட்டுப்போனாளே. அப்போது தான் எனக்கு ஒரு உண்மை புரிந்தது அவள் மேலே என்னைஅறியாமலே ஒரு வகை அனுதாபமோ இல்லை ஈர்ப்போ இருந்திருக்கிறது. அது தான்என்னை இப்படி எல்லாம் பேசவைத்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன்.அப்புறம் என்ன, அவளது சவாலை ஏற்றுக்கொண்டேன். இங்கேயே நல்ல வேலை ஒன்றுதேடிக் கொண்டேன்.\nஉன் அப்பாவிடம் தான் தயங்கித் தயங்கி நடந்ததைச் சொன்னேன்.அவர் சிரித்து விட்டுச் சொன்னார்,‘சிவா, நீங்கள் எல்லாம் படித்து விட்டு ஒரு பொறுப்புமில்லாமல் ஊர்சுத்திக்கொண்டு இருந்ததை நினைத்து நான் கவலைப்பட்டிருக்கிறேன். கற்பனை தான்வாழ்க்கை என்று நினைத்து, அந்த வயதிலே இளைஞர்கள் இப்படி எல்லாம் நடந்துகொள்வது சகஜம்தான். சீர்சனம் என்று புலம்பும் இன்றைய சமுதாயத்தில்காலத்திற் கேற்ப, ஒரு பெண்ணின் மனநிலையைப் புரிந்து கொண்டு நீ எடுத்தஇந்த முடிவு ரொம்பவும் வரவேற்கத்தக்கது. உனக்குத் தெரியுமா சிவா, அந்தவீதியிலே இருந்த ஒரு கருங்கல்லைத் தான் இங்கே வந்த சிற்பி தெரிந்தெடுத்துசிலை வடித்தான். தெருவிலே இருந்த அந்தக் கருங்கல்லுத்தான் இன்று கோயிலிலேதெய்வமாகி நிற்கிறது. அந்தத் தெய்வத்தைத்தான்; கையெடுத்துக்கும்பிடுகின்றோம். பெண் ��ன்பவளும் அப்படித் தான். தெருவிலே நின்றால் அவள்எல்லோராலும் விமர்சிக்கப் படுகின்றாள். குடும்பம் என்கிற கோயிலில்குடியிருந்தால் எல்லோராலும் மதிக்கப்படுகின்றாள். உங்கள் குடும்ப வாழ்க்கைநன்றாக அமைய எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.’அப்பாவா இப்படி வாழ்த்தினார். என்னால் நம்பமுடியாமல் இருந்தது. காலம்மனிதர்களை எப்படி எல்லாம் மாற்றுகின்றது. நான் உணர்ச்சி வசப்பட்டுசிவாவின் கைகளைப் பற்றினேன்.‘சிவா, நான் வெளிநாட்டில் படித்தாலும் இன்றும் பழமையில் ஊறித்தான்இருக்கிறேன் என்பதை நினைக்க எனக்கே வெட்கமாக இருக்கின்றது.\nநீயோ இந்தக்கிராமத்தில் இருந்து கொண்டு முற்போக்கான சிந்தனையோடு புதுமைப் புரட்சிசெய்திருக்கின்றாய். அதை நினைத்துப் பார்க்க எனக்கே பெருமையாய் இருக்கிறது.உன்னைப் போன்ற உயர்ந்த உள்ளங்கள் தான் இந்த மண்ணிற்குத் தேவை. ஆல்த பெஸ்ட்’சிவாவின் கைகளைப் பற்றிப் பாராட்டிவிட்டு, நான் மௌனமாய் வீடு நோக்கிநடந்தேன். அந்த நாட்களில் சின்னப்பையன், விவரம் தெரியாதவன் என்று இவர்கள்என்னை ஒதுக்கி வைத்திருந்தாலும், எனக்கும் அப்போ சாருமேல ஒருவகை ஈர்ப்புஇருந்தது என்பதை நான் கடைசிவரை காட்டிக் கொள்ளவே இல்லை.\nகழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும்\nஉலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா\nகாதல் வீரியம் - எஸ்.கண்ணன்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nகழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும்\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச��சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ஆடலாம் பாடலாம் : சிறுவர் பாடல்கள் - என். சொக்கன், ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nமுதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு, பத்தாவது உலகத் தமிழ் மாநாடு,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/cooking/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-02-26T06:05:24Z", "digest": "sha1:4P6M3LXOWJMFZYQZR3L5SZL4YT5FY5MG", "length": 4194, "nlines": 29, "source_domain": "analaiexpress.ca", "title": "ஆரோக்கியமான சுவை நிறைந்த கருப்பட்டி கேழ்வரகு தோசை செய்முறை! |", "raw_content": "\nஆரோக்கியமான சுவை நிறைந்த கர���ப்பட்டி கேழ்வரகு தோசை செய்முறை\nகுழந்தைகளுக்கு சத்தான டிபன் கொடுக்க வேண்டும் என்பதுதான் அம்மாக்களின் விருப்பம், ஆனால் எந்த டிபன் செய்தாலும் குழந்தைகள் அதை முழுமையாக சாப்பிடுவது இல்லை. இதற்காக கருப்பட்டி கேழ்வரகு தோசை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.\nகேழ்வரகு கருப்பட்டி தோசை செய்ய தேவையான பொருட்கள்: கேழ்வரகு மாவு – ஒரு கப், அரிசி மாவு – கால் கப், கருப்பட்டி – அரை கப், தேங்காய்த் துருவல் – ஒரு டேபிள் ஸ்பூன், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன், நெய் – தேவையான அளவு, உப்பு – ஒரு சிட்டிகை.\nசெய்முறை: ஒரு பாத்திரத்தில் கருப்பட்டி மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து சூடாக்கி ஒரு கொதிவிட்டு இறக்கவும். கல், மண் போக வடிகட்டி ஆறவிடவும். அகலமான பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, அரிசி மாவு, கருப்பட்டி கரைசல், தேங்காய்த்துருவல், ஏலக்காய்த்தூள், உப்பு சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும்.\nதோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி, இருபுறம் நெய் விட்டு வேகவைத்து எடுத்துப் பரிமாறவும். சூப்பரான சத்தான கேழ்வரகு கருப்பட்டி தோசை. குழந்தைகள் இன்னும் ஒன்று… இன்னும் ஒன்று என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%22%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%27%20%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0/", "date_download": "2020-02-26T07:33:29Z", "digest": "sha1:Y64MLLSYXI7NKQMYNL3VNNKWDVGHWZ4P", "length": 9715, "nlines": 69, "source_domain": "puduvalasai.webnode.com", "title": ""சுகப்பிரவசத்திற்கு' வழி வகுக்கும் ரோடு: பனைக்குளம் ஊராட்சி மக்கள் பரிதவிப்பு :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > \"சுகப்பிரவசத்திற்கு' வழி வகுக்கும் ரோடு: பனைக்குளம் ஊராட்சி மக்கள் பரிதவிப்பு\n\"சுகப்பிரவசத்திற்கு' வழி வகுக்கும் ரோடு: பனைக்குளம் ஊராட்சி மக்கள் பரிதவிப்பு\nபனைக்குளம்: \"சுகப்பிரவசத்திற்கு' வழி வகுக்கும் வகையில் இங்குள்ள ரோடு உள்ளதால் பனைக்குளம் ஊராட்சி மக்கள் பரிதவிக்கின்றனர்.\nமண்டபம் ஒன்றியத்தில் உள்ளது பனைக்குளம் ஊராட்சி .இங்குள்ள பிரதான ர���டு படு மோசமாக காட்சி தருகிறது . குறுகலான ரோடாக இருப்பதால் எதிர் எதிரே வாகனம் சென்றால் வாகன ஓட்டிகள் பல வித இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இந்த ரோடை தேவிப்பட்டினம் வழியாக ராமேஸ்வரம் செல்வோர் அதிகம் பயன்படுத்துகின்றனர். திருச்சி வழியாக வரும் சுற்றுலா வாகனங்களும் அதிகம் பயன்படுத்துகின்றன. ரோடு போடப் பட்டதோடு சரி . அதன் பின் அகலப்படுத்தும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுப்பட்டார்கள் என்றால் இல்லை. பராமரிப்பு பெயரில் அவ்வப் போது ,ரோட்டின்மேல் ஆங் காங்கே ஒட்டுப்போடுதை மட்டும் வழக்கமாக கொண்டுள்ளனர். கலெக்டர் ,அமைச்சர் என பலரிடம் முறையிட்டும் எந்த பயனும் இல்லை என்கின்றனர் இப்பகுதியினர்.\nசகாபுதீன்: ரோட்டில் பஸ்சில் பயணம் செய்வதை , ரோட்டில் படகு செல்வது போவது போன்ற அனுபவத்தில் உள்ளோம். மழைக்காலம் என்றால் சொல்லவே வேண்டாம் .மழைநீர் ரோட்டில் தேங்கி,ரோடே தெரியாத நிலை உருவாகும் .\nஜகுபர் அலி:எத்தனை முறை மனுக்கொடுத்தாலும் மனுவுக்கு மரியாதை இல்லை.தேர்தல் வாக்குறுதியில் ரோடு போடப்படும் என்கின்றனர்.தேர்தல் வெற்றி பெற்ற உடன் எம்.எல்.ஏ.,வை இந்த பக்கத்தில் தேடவேண்டியதாகி உள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக ராமநாதபுரம் செல்ல வேண்டும் என்றால் கஷ்டமாக உள்ளது.\nஅப்துல்காதர்:ஒன்றிய கவுன்சிலராக நானும், எனது மனைவியும் இருந்தபோது பலமுறை கூறியும் ரோடு வசதி கிடைக்கவில்லை.புது ரோடு போடும்போது பழைய ரோட்டை நன்றாக உடைத்து ரோடு போட வேண்டும்.அது இல்லாமல் பழைய ரோட்டிற்கு மேல் டச் அப் செய்தால் ரோட்டில் நிலை இப்படித்தான் இருக்கும்.\nஊராட்சி தலைவர் சலாமுல் அன்சார் கூறியதாவது: ஊராட்சி தலைவர் என்ற முறையில் நல்ல ரோட் டிற்காக போராடி வருகிறேன்.கலெக்டரிடம் பல முறை மனுக்கொடுத் துள்ளேன். அமைச் சரிடம் எடுத்துக்கூறியுள்ளேன்,என்றார்.\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2480885", "date_download": "2020-02-26T07:30:47Z", "digest": "sha1:3JYJNXRGC6PTXU25B22LOQD5AMVF665R", "length": 16160, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "தடுப்பு காவல் சட்டத்தில் கள்ளச்சாராய வியாபாரி கைது | Dinamalar", "raw_content": "\n‛‛திமுக காப்பான்'' புது திட்டம்: கலக்கத்தில் ...\nகாற்று மாசுபாட்டில் இந்தியா முதலிடம்: சுகாதார ...\nசீக்கிய கலவரத்தை நினைவுபடுத்திய டில்லி வன்முறை: ... 1\nராணுவ உடையில் போலீஸ்: மத்திய அரசுக்கு கடிதம்\nடில்லி வன்முறைக்கு போலீசின் மெத்தனமே காரணம்: ... 3\nதென் கொரியாவில் கொரோனா கோர தாண்டவம் ஏன்\nபோராட்டத்தை தூண்டும் திமுக, காங்.,: எச்.ராஜா 42\nராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்., செயற்குழுவில் ... 20\nதமிழக சட்டசபை மார்ச் 9ல் கூடுகிறது\nடில்லி வன்முறையில் 20 பேர் பலி: தோவல் நேரில் ஆய்வு 14\nதடுப்பு காவல் சட்டத்தில் கள்ளச்சாராய வியாபாரி கைது\nகடலுார்:கள்ளச்சாராய வியாபாரி தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.\nவிருத்தாசலம் அடுத்த கொரக்கைவாடி, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கவேல் மகன் ஜெயபால்,43: இவர் கடந்த மாதம் 29ம் தேதி கள்ளச்சாராயம் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு, கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.\nஇவர் மீது விருத்தாசலம் மதுவிலக்கு அமல்பிரிவு, ராமநத்தம், சிறுபாக்கம் போலீசில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவரின் நடவடிக்கையை தடுத்து நிறுத்தும் பொருட்டு, எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் பரிந்துரையின் பேரில், கலெக்டர் அன்புச்செல்வன், ஜெயபாலை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.இதன் பேரில் விருத்தாசலம் மது விலக்கு இன்ஸ்பெக்டர் பிருந்தா மற்றும் போலீசார் ஜெயபாலை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்தனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nதிருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது\nமனைவிக்கு கொலை மிரட்டல் கணவர் கைது; இருவருக்கு வலை\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதிருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது\nமனைவிக்கு கொலை மிரட்டல் கணவர் கைது; இருவருக்கு வலை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/7783", "date_download": "2020-02-26T07:37:12Z", "digest": "sha1:Y43DI7EQA5HYWHCRFELDLD43C3WHLL4Y", "length": 6208, "nlines": 154, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | CHITHAMPARAM", "raw_content": "\nகோவிலுக்கு வரும் பக்தர்களின் கார் கண்ணாடியை உடைத்து தொடர் திருட்டு... இருவர் கைது\n''நிலத்தடிநீரை காக்கும் குளங்கள் சீரழிந்து வருகிறது...''- தூர்வாறி சீரமைக்க பொதுமக்கள் மனு\nநிதிச்சிக்கலில் அண்ணாமலை பல்கலை... பல கிலோ மீட்டர் தூரத்தில் பணிமாற்றம்... வேதனையில் ஊழியர்கள்\nகடைமுன்பு குப்பைத்தொட்டி வைத்த சம்பவத்தை கண்டித்து 24 மணி நேர கடையடைப்பு போராட்டம்... பொதுமக்கள் பாதிப்பு ஏற்படும்\nசிதம்பரம் கோவிலில் உண்டியல் உடைப்பு.. லட்சக்கணக்கில் கொள்ளை\nசிதம்பரம் பகுதியில் பன்னீர் கரும்புகள் அமோக விளைச்சல்.. விவசாயிகள் மகிழ்ச்சி\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் தேங்காய் உடைத்த கார்த்திக் சிதம்பரம்\nகொடியேற்றத்துடன் தொடங்கியது சிதம்பரம் நடராஜர் கோவில் 'ஆருத்ரா தரிசனம்'\n காங்கிரஸ் எக்ஸ் எம்.எல்.ஏ-விற்கு எதிராக போர்க்கொடி..\nப.சி.க்கு எதிராக காங்கிரஸின் முன்னாள் எம்.எல்.ஏ...\nகோலிவுட்டை கலக்கும் காம்பியரிங் கேர்ள்ஸ்\nசின்னத்திரை சங்கதிகள் யார் ஒஸ்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ahobilam.com/Astrology/rasi-phalan.html", "date_download": "2020-02-26T07:19:04Z", "digest": "sha1:3SWPA54DCQXPGHJEOU7WMPIOVPUMZ6TP", "length": 37065, "nlines": 45, "source_domain": "ahobilam.com", "title": "Untitled Page", "raw_content": "\nகர வருடத்திற்கான 12 ராசிகளுக்கும் உரிய பொதுவான ராசி பலன் இங்கே வழங்கப்பட்டுள்ளது. இது பொதுப்படையான பலனாக இருந்தாலும் பெரும்பாலும் சரியாக இருக்கும். மேலும் வாரா வாரம் ராசி பலன், மாதா மாதம் ராசி பலன் தங்கள் பிறந்த தேதி, மாதம், வருடம் பிறந்த ஊர் இவற்றைக்கொண்டு மிகவும் குறிப்பான (தங்களுக்கே உரித்தான) சிறப்பான ராசி பலன்களை ஈமெயில் மூலம் பெற மாதாந்திர கட்டணம் ரூ 50 மட்டும். ஒரு வருடத்திற்கும் சேர்தார்போல் மொத்தமாக கட்டினால் ரூ 500 மட்டும் செலுத்தினால் போதும். மாதம் ஒரு முறை அல்லது வாரம் ஒரு முறை எப்படி பெற்றுக்கொண்டாலும் கட்டணம் ஒன்றுதான். ஆனால் பலன்களின் தொகுப்பு மாத பலன்களில் சற்று விரிவாக இருக்கும். வார பலன்கள் சற்று சுருக்கமாக இருக்கும்.\n\"மேஷ ராசி (அஸ்விநி, பரணி, கார்த்திககு1ம் பாதம்) பலன்\"\nபூமி காரகனான செவ்வாய் ஆட்சி வீடாகக் கொண்ட மேஷ ராசியைச் சேர்ந்தவர்களுக்கு இவ்வருடம் சித்திரை 25ம் தேதி (மே-8) முதல் குரு விரயஸ்தானத்தில் இருந்து ஜென்மத்திற்கு வருகிறார். 6லிருந்து நன்மை செய்து வந்த சனி ஐப்பசி மாதம் 15ம் தேதி முதல் 7ம் இடத்திற்கு வருகிறார். வைகாசி 23 முதல் ராகு 2க்கும் கேது 8க்கும் மாறுகின்றனர். ஆகவே சித்திரை 25க்குப் பிறகு தொழில் அல்லது குடும்ப ரீதியாக இடமாற்றம் செய்ய நேரிடலாம். வீடு கட்டுதல், திருமணம், புதிய தொழில் முயற்சி போன்றவற்றில் தடைகள் ஏற்பட்டு விலகும். ஐப்பசி 15க்குப்பின் துணைவரின் உடல் நலம் பாதிக்கப்படலாம். குழந்தைகளின் நலன் நன்றாக அமையும். வீண் குழப்பங்களைத் தவிர்க்க குடும்பத்தாருடன் நன்கு ஆலோசித்தபின் முடிவுகளை மேற்கொள்ளவும். பங்கு வர்த்தகத்தில் எச்சரிக்கை தேவை. குரு சாரத்தினால் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க குலதெய்வ வழிபாடு அவசியம், ராகு-கேது பூஜை, சனிப்பெயர்சியின்போது சனிக்கு சிலவாரங்கள் தொடர்ந்து எள் தீபம், ஆஞ்சநேயருக்கு நெய் தீபம் ஏற்றி வைத்து வழிபடவும். மொத்தத்தில் 50 சதவீதம் நற் பலன்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.\n\"ரிஷப ராசி (கார்த்திகை 2,3,4 ரோகிணி, ம்ருகசீர்ஷம் 1,2 பாதம்) பலன்\"\nகளத்திரகாரகனான சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ரிஷப ராசிக்காhரர்கள். இவ்வரும் தொழில்ரீதியாக அதிகமான பயமுடக்கங்கள் செய்வேணடியதிருக்கும். அதற்கான நல்ல பலனக்கள் ஐப்பசி மாம் 15ம் தேதிக்குப் பிறகுதான் தெரியும். குழந்தைகள் படிப்பு மற்றும் உத்தியோக விஷயமாக பிரிய நேரும். வீடு கட்டுவதைக்காட்டிலும் நிலம் வாங்குவது லாபகரமாக அமையும். கணவன்-மனைவிக்குள் சில பிணக்குகள் ஏற்பட வாய்ப்புண்டு. உத்தியோகஸ்தர்கள் இடமாற்றத்தால் நன்மை அடைவார்கள்.\nவைகாசி 23ம் தேதி ராகு - கேது பெயர்ச்சிக்குப்பிறகு ஒரு முறை ராகு ஸ்தலத்திற்குச் சென்று வழிபடுவது நன்மை தரும். வருடக் கடைசியில் தொழில் துறை நன்கு வளர்ச்சி அடையும். ஆவணி புரட்டாசி மாதங்களில் சகோதரர்களுடன் மனஸ்தாபம் உண்டாகலாம். இளைய சகோதரனுக்கு பாதிப்புகள் உண்டாகலாம். தீபாவளி முடிந்து ஒரு வார காலத்திற்குள் நல்ல பாண்டித்யம் உள்ள வித்வான்களைக் கொண்டு சுதர்ஸன ஹோமம் பண்ண சுபிக்ஷமான வாழ்க்கை மற்றும் தொழில் அபிவிருத்தி உண்டாகும்.\n\"மிதுன ராசி (ம்ருகசீர்ஷம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 பாதம்) பலன்\"\nவித்யாகாரகனான புதனை ஆட்சிவீடாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்கள் இதுவரை 10மிடம் இருந்து உங்கள் தொழில் துறையைக் கெடுத்த குரு பகவான் சித்திரை 25ந் தேதி முதல் லாபஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ராசியில் இருந்து குழப்பத்தைக் கொடுத்த கேதுவும் -- ராகுவும் 12, 6மிடம் வைகாசி 23ந் தேதி முதல் மறைகிறார்கள். 4மிடம் அர்த்தாஷ்டம சனியாக இருந்த சனிபகவான் ஐப்பசி 15ந் தேதி முதல் உச்சகதியில் 5மிடம் செல்கிறார். ஆகவே, இவ்வருடம் உங்களுக்குப் பொன்னான வருடமாகும். இதுவரை திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். இவ்வருடம் சொந்தமாக வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்யும் வாய்ப்பைப் பெறுவீர்கள். தொழில் துறையில் பல வழிகளிலும் நன்மை கிடைக்கும். குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்கும். இவ்வருடம் து}ரதேசங்களுக்கு யாத்திரை செல்லும் வாய்ப்பு ஏற்படும். எந்தக் காரியத்தைத் தொட்டாலும் அதில் வெற்றியைப் பெறுவீர்கள். வேலை கிடைக்காதவர்களுக்கு இவ்வருடம் நல்ல வேலை கிடைக்கும. இவ்வருடம் மேலும் அதிகமான நன்மையைப் பெற அக்ஷய திருதியை அன்று பெருமாள் கோயிலுக்குச் சென்று அன்னதானம் செய்யவும். வளமான நல்ல வாழ்க்கையைப் பெறுவீர்கள். மொத்தத்தில் இவ்வருடம் 75 சதவீதம் நன்மையைப் பெறுவீர்கள்.\n\"கடக ராசி (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் ) பலன்\"\nமாத்ருகாரகனாகிய சந்திரனை ஆட்சி வீடாகக் கொண்ட கடக ராசிக்காரர்கள் இதுவரை பாக்கியஸ்தானத்தில் இருந்து பலவகையிலும் ��ன்மை செய்த குரு பகவான் சித்திரை 25ந் தேதி முதல் தொழில் ஸ்தானத்திற்கு வருகிறார். இதுவரை 6 -- 12 ல் இருந்து ராகு--கேதுக்கள் வைகாசி 23ந் தேதி முதல் 5 -- 11ல் சஞ்சரிக்கிறார்கள். இதுவரை 3மிடம் இருந்து வெற்றியைக் கொடுத்த சனிபகவான் ஐப்பசி 15ந் தேதி முதல் 4மிடம் சஞ்சரிக்கிறார். ஆகவே, இவ்வருடம் தொழில் துறையில் எச்சரிக்கை தேவை. உத்யோகஸ்தர்கள் இடமாற்றம் செய்யப்படுவார்கள். உறவினர்களுக்குள் சில பிணக்குகள் ஏற்பட்டு மறையும் திருமணம் ஒருமுறை தடைபட்டுப் பிறகு நடக்கும். பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள் புரட்டாசி மாதத்திற்குப் பிறகு முதலீடு செய்யவும் ஓரளவு லாபம் கிடைக்கும். கூட்டுத் தொழிலில் ஈடுபட்டவர்கள் ஒருவருக்கொருவர் எச்சரிக்கையுடன் பேசிக் கொள்ளவும். தன் பேச்சே கூட்டு முறிவதற்குக் காரணமாகிவிடும். உறவினர்களிடமும் நண்பர்களிடமும் பகைமை பாராட்ட வேண்டாம். வீடுகட்டும் வேலை சிலகாலம் தள்ளி வைப்பது நல்லது. மொத்தத்தில் இவ்வருடம் 50 சதவீத நன்மையைப்; :பெறுவார்கள்.\n\"சிம்ம ராசி (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) பலன்\"\nஆத்மகாரகனாகிய சூரியனை ஆட்சிவீடாகக் கொண்ட சிம்மராசிக்காரர்கள் இதுவரை அஷ்டமத்தில் இருந்து பல வகைகளிலும் தொல்லை கொடுத்த குருபகவான் சித்திரை 25ந் தேதி முதல் உங்கள் பாக்கியஸ்தானத்திற்கு வந்து பலவகைகளிலும் நன்மை தரப் போகிறார். வைகாசி மாதம் 23ந் தேதி முதல் ஏற்படும் ராகு -- கேது சஞ்சாரம் பெரிய பாதிப்பைத் தராது. இவ்வாரங்கள் தொழிலில் தொய்வு ஏற்பட்டுப் பிறகுசரியாகிவிடும். கடந்த 7 வருடங்களாக ஆட்டிப்படைத்த ஏழரை நாட்டுச் சனி இவ்வருடம் ஐப்பசி 15ந் தேதி முதல் விலகுகிறது.\tஆகவே, இந்த ராசிக்காரர்களுக்கு இது ஒரு பொன்னான ஆண்டாகும். அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவார்கள். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் . குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் அனைத்தும் விலகும்.. குழந்தைகள் நல்ல எதிர்காலம் பெறுவார்கள். விரைவில் வீடுகட்டி கிரகப்பிரவேசம் செய்யும் நேரம் ஏற்படும். பல வருடங்களாக முடக்கமான பணம் விரைவில் வசூலாகும். தகணவன் -- மனைவிக்குள் இருந்த பிணக்குகள் உடனே தீரும். தொழில் துறையில் நல்ல லாபம் ஏற்பட்டு தனவரவு அதிகரிக்கும். புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். இந்த ராசிக்காரர்கள் மேலும் அதிக நன்மைபெற வருடம் தொடங்கும் சித்திரை மாதம் 1ந் தேதி அன்று வீட்டில் கணபதி ஹோமமும் சுதர்ஸண ஹோமமும் செய்யவும். வீட்டில் பலவகைகளிலும் மசிழ்ச்சி பொங்கும். மொத்தத்தில் இவ்வருடம் 75 சதவீத நன்மைகளைப் பெறுவார்கள்.\n\"கன்னி ராசி (உத்திரம் 2,3,4, ஹஸ்தம், சித்திரை 1,2 பாதம்) பலன்\"\nபுத்திரகாரனாகிய புதனை ஆட்சி வீடாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்கள் இதுவரை குருவால் நன்மை பெற்ற நீங்கள் சித்திரை 25ந் தேதி முதல் அஷ்டம குருவின் ஆதிக்கத்தைப் பெறுவீர்கள். தொழில் ஸ்தானத்தில் இருந்த ராகு கேதுக்கள் பாக்கியஸ்தானத்திற்கு வைகாசி 23ந் தேதி முதல் இடம் பெறப் போகிறீர்கள். ராசியில் இருந்த ஜென்ம சனி ஐப்பசி 15ந் தேதி முதல் குடும்ப ஸ்தானத்திற்கு இடம் பெயரப் போகிறார். இதனால், சித்திரை 25ந் தேதி முதல் ஐப்பசி மாதம் 15ந் தேதி வரை எதிலும் எச்சரிக்கையாக இருக்கவும். அச்சமயம் தொழிலில் முடக்கம் ஏற்பட்டுப் பிறகு சரியாகும். உத்தியோகஸ்தர்கள் இடமாற்றம் பெறுவார்கள். வீடு கட்டுவதில் ஈடுபட்டவர்கள் சில தடைகளை சந்திக்க நேரிடும். ஆனால் ஐப்பசி 15ந் தேதி முதல் ஏற்;படும் சனி பெயர்ச்சி உங்களுக்குப் பலவகைகளிலும் நன்மை தரும். அதுவரை தடைபட்ட தொழில் துறைகள் இனி சரியாக ஆரம்பிக்கும்.. குடும்பத்திலும் உறவினர்களிடமும் சில பிணக்குகள் ஏற்பட்டு மறையும். குழந்தைகள் எதிர்காலம் சிறப்பாக அமையும். இந்த ராசிக்காரர்கள் சித்திரை 25ந் தேதி முதல் ஐப்பசி 15ந் தேதி வரை தொடர்ந்து வியாழக்கிழமை குருபகவானுக்கு நெய்தீபமும் சனிக்கிழமை சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபமும் ஆஞ்சநேயருக்கு நெய் தீபமும் ஏற்றிவர சகல நன்மைகளும் ஏற்படும். மொத்தத்தில் இவ்வருடம் 55 சதவீத நன்மைகளைப் பெறுவார்கள்.\n\"துலா ராசி (சித்திரை 3,4, ஸ்வாதி, விசாகம் 1,2,3 பாதம்) பலன்\"\nகளத்திரக்காரகனான சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்த துலாம் ராசிக்காரர்கள் இதுவரை 6மிடத்தில் இருந்து பல வகைகளிலும் தெர்ல்லை கொடுத்த குருபகவான் சித்திரை 25ந் தேதி முதல் ஏழாமிடம் வருகிறார். 3 -- 9 ல் சஞ்சரித்த ராகு கேதுக்கள்; வைகாசி 23ந் தேதி முதல் 2 -- 8 ல் சஞ்சரிக்கவிருக்கிறார்கள். இதுவரை விரயஸ்தானத்தில் இருந்த சனிபகவான் ஐப்பசி 15ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு வந்து உச்சபலம் பெறுகிறார்.. இதனால், பலகாலம் தடைப்பட்ட திருமணம் இவ்வருடம் இனிதே நிறைவேறும். தொழில் துறையில் இருந்த தேக்கநிலை மறையும். இதுவரை தொழில்துறையில் நடந்த முடக்கங்களுக்கு நல்ல பலன்; கிடைக்கும் புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்க ஆரம்பிக்கும். பலகாலம் வசூலாகாத தொகை இவ்வருடம் வசூலாகும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு பெறுவர். உடல்நிலை சீராகும். தடைப்பட்டிருந்த குழந்தைகளின் முன்னேற்றம் இவ்வருடம் சரியாகும். இந்த ராசிக்காரர்கள் வைகாசி 23ந்தேதி முதல் 16 வாரங்கள் செவ்வாய்க்கிழமை ராகுகாலத்தில் துர்கைக்கும் வெள்ளிக்கிழமை வினாயகருக்கும் நல்லெண்ணெய் விளக்கு வைத்து வர நன்மைகள் ஏற்படும். மொத்தத்தில் இவ்வருடம் 60 சதவீத நன்மைகளைப் பெறுவார்கள்.\n\"விருச்சிக ராசி (விசாகம் 4ம் பாதம், அநுஷம், கேட்டை) பலன்\"\nபூமிக்காரகனாகிய செவ்வாயை ஆட்சி வீடாகக் கொண்ட விருச்சிக ராசிக்கர்;ரர்கள் இதுவரை 5மிடம் இருந்து பலவகைகளிலும் நன்மை செய்த குருபகவான் சித்திரை 25ந் தேதி முதல் 6மிடம் மறைகிறார். 2 -- 8மிடம் சஞ்சரித்த ராகு -- கேதுக்கள் வைகாசி 23ந்தேதி முதல் 1 -- 7 ல் சஞ்சரிக்கவிருக்கிறார்கள். இதுவi லாபஸ்தானத்தில் ;இருந்த சனிபகவான் ஐப்பசி 15ந் தேதிமுதல் ஏழரை நாட்டுச் சனியாக உங்களைப்பிடிக்கவிருக்கிறார். இதனால், உங்கள் புது முயற்சிகள் அமைத்தும் சித்திரை 25ந் தேதிக்குள் செயல்படுத்தி விடவும். இவ்வருடம் ஏழரை சனியில் முதல் இரண்டரை வருடம் சனி உச்சமாக இருப்பதால் சுப செலவுகள் மட்டுமே ஏற்படும். அசுபச் செலவுகள் ஏற்படாது. குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்நிலைக் கோளாறு ஏற்பட்டு பிறகு சரியாகும். கணவன் மனைவிக்குள் சில பிணக்குகள் ஏற்பட்டுப் பிறகு சரியாகும். புது முயற்சிகளைச் செயல்படுத்தும் போது கவனமாகச் செயல்படுத்தவும். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை. இவ்வருடம் புரட்டாசி மாதம் வரை பங்கு வர்த்தகத்தில் ஈடுபட வேண்டாம். இவ்வருடம்; ஒரு வியாழக்கிழமை திருச்செந்;து}ர் சென்று தக்ஷpணாமூர்த்pக்கு அபிஷேகமும், ஐப்பசிக்குப் பிறகு ஒரு சனிக்கிழமை திருநள்ளாறு சென்று சனிக்கு 8 எள் தீபம் வைத்து கருப்பு வஸ்திரம் அணிவித்து வரவும். உள்ளுரில் பிரதி வியாழன் தக்ஷpணாமூர்த்திக்கு நெய் தீபமும் சனிக்கிழமை எள்தீபமும் ஆஞ்சநேயருக்கு நெய்தீபமும் ஏற்றிவர சகல நன்மைகளும் ஏற்படும்.\tமொத்தத்தில் இவ்வருடம் 55 சதவீத நன்மைகளைப் பெறுவார்கள்.\n\"��னுசு ராசி (மூலம், பூராடம், உத்ராடம் 1ம் பாதம்) பலன்\"\nதேவகுரு பிரகஸ்பதியை ஆட்சி வீடாகக் கொண்டதனுசு ராசிக்காரர்கள் இதுவரை 4மிடத்தில் சிரமத்துடன் நன்மையைக் கொடுத்த குருபகவான் சித்திரை 25ந் தேதி முதல் 5மிடம் சுபபலனை முழுவதுமாகத் தரவிருக்கிறார். 1 -- 7 மிடம் இருந்து சில சங்கடங்களை;க கொடுத்த ராகு கேதுக்கள் 6 -- 12 மிடம் வைகாசி 23ந் தேதி முதல் மறைகிறார்கள். தொழில் ஸ்தானத்தில் சில சங்கடங்களைக் கொடுத்த சனிபகவான் இனி லாபஸ்தானத்திற்கு வந்து உச்ச பலனைத் தரவிருக்கிறார். இதனால் தொழில் துறையில் இருந்த முடக்கங்கள் அனைத்தும் இனிச் சரியாகும். எதிர்பாராத தனலாபம்\tபெறுவீர்கள் புரட்டாசி மாதத்தில் குழந்தைகளின் உடல் நிலையில் சில பாதிப்புகள் ஏற்பட்டுப் பிறகு சரியாகும். வெகுகாலம் தடைபட்டிருந்த திருமணம் இனி சுபமாக நடக்கும். குழந்தைகளின் எதிர்காலம் நன்கு அமையும். வெகுகாலம் குழந்தை பாக்கியம் கிடைக்காதவர்களுக்கு இவ்வருடம் குழந்தை பாக்கியம் ஏற்படும். வீடு கட்டி புது வீட்டிற்கு கிரகப்பிரவேசம் செய்வீர்கள். தஉத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கும். குழந்தைகளின் எதிர்காலம் நன்கு அமைய ஆவணி மாதம் ஒரு செவ்வாய்க்கிழமை முருகனுக்கு அபிஷேகமும் ஐப்பசி மாதம் ஒரு சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அபிஷேகமும் செயங்ய சகல நன்மைகளும் ஏற்படும். மொத்தத்தில் இவ்வருடம் 65 சதவீத நன்மையை பெறுவார்கள்.\n\"மகர ராசி (உத்ராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2ம் பாதம்) பலன்\"\nதொழில்காககனாகிய சனியை ஆட்சி வீடாகக் கொண்ட மகர ராசிக்காரர்கள் இதுவரை 3 மிடத்தில் இருந்து குருபகவான் சித்திரை 25ந் தேதி முதல் 4மிடம் வருகிறார். 6 -- 12 ல் மறைந்திருந்த ராகு -- கேதுக்கள் வைகாசி 23ந் முதல் 5-11ல் சஞ்சரிக்க இருக்கிறார்கள். 9மிடத்தில் சஞ்சரித்த சனி, 15ம் தேதிமுதல் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் தொழில் துறையில் சிறு சுணக்கங்கள் ஏற்பட்டு பிறகு சரியாகும். பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் புரட்டாசி முதல் புதிய முதலீடு செய்யலாம். அதுவரை தவிர்க்கவும். திருமண ஏற்பாடுகள் சில தடைகள் ஏற்பட்டு பிறகு கைகூடும். வீடு கட்டுவது சிலகாலம் தள்ளி வைப்பது நல்லது. அல்லது கட்டிய வீடாக வாங்கலாம். குழந்கைள் படிப்பு மற்றும் தொழில் விஷயமாக பிரிவு ஏற்படலாம். இவ்வருடம் நன்மை��ும் தீமையும் கலந்த காலமாகும். பிரதி வியாழ்கிழமை குரு வழிபாடு, சனிக்கிழமைகளில் சனி வழிபாடு ஆஞ்சநேயர் வழிபாடு கெடுதலான பலன்களை நீக்கி நற்பலன்களை அதிகமாக்கும். மொத்தத்தில் 60 சதவீத நன்மைகள் ஏற்படும்.\n\"கும்ப ராசி (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதம்) பலன்\"\nஆயுள்காரகனாகிய சனியை ஆட்சிவீடாகக் கொண்டவர்கள் இந்த ராசிக்காரர்கள். இதுவரை குடும்ப ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெற்றிருந்த குரு, சித்திரை 25ம் தேதி 3மிடத்தில் மறைகிறார். 11-5மிடத்தை விட்டு ராகு கேது வைகாசி 23ல் 10-4மிடத்தை அடைகின்றனர். ஐப்பசி 15ம் தேதிமுதல் அஷ்டமத்துச் சனி விலகும். இதனால் ஐப்பசி 15ம் தேதிவரை உங்ககள் வாழ்க்கையில் சில சங்கடங்களும் பிறகு அமைதியும் ஏற்படும். வைகாசி 23ம் தேதிக்குப் பின் குழந்தைகள் நலன் நன்கு அமையும். தொழில் துறையில் இருந்த முடக்கங்கள் ஐப்பசிக்குப் பிறகு மறையும். ஐப்பசி 15க்குப் பின் புதிய முயற்சிகளைத் துவங்கலாம். ஐப்பசி கார்த்திகையில் தடைப்பட்ட திருமணங்கள் நடக்க வாய்ப்புண்டாகும். பணவிஷயத்தில் ஏமாற்றம் உண்டாக வாய்ப்புள்ளமையால் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். தொழில் சிறப்பாக அமைய இஷ்ட தெய்வ வழிபாடு பலன் கொடுக்கும். மொத்தத்தில் இவ்வருடம் 60 சதவீத நன்மைகள் உண்டாகும்.\n\"மீன ராசி (பூரட்டாதி 4ம் பாதம், உத்ரட்டாதி, ரேவதி) பலன்\"\nதேவ குருவை ஆட்சி வீடாகக் கொண்ட மீன ராசிக்காரர்கள். ஜன்ம குரு பாதிப்பு சித்திரை 25ல் நீங்கும். இதுவரை தொழில் ஸ்தானத்திலும் சுக ஸ்தானத்திலும் இருந்த ராகு-கேதுக்கள் 9-3மிடங்களுக்குச் செல்கிறார்கள். ஐப்பசி 15ம் தேதி ஏற்படும் அஷ்டம சனி தொழில் துறையில் சரியான போட்டியை ஏற்படுத்தும். ஆனால் வெற்றியும் கிட்டும். இவ்வருடம் வெகுகாலம் தடைப்பட்டிருந்த திருமணங்கள் இனிதே நிறைவேறும். தொழில் துறையில் இருந்த தேக்க நிலை மறையும். பண விஷயத்திலும் கொடுக்கல் வாங்கலிலும் எச்சரிக்கை தேவை. சொந்தமாக வீடு கட்டி கிரகப்ரவேசம் செய்யும் வாய்ப்பு அதிகம். உத்யோகஸ்தர்கள் இடமாற்றமும் பதவி உயர்வும் பெறுவர். புரட்டாசி மாதம் குழந்தைகளின் ஆரோக்கியம் பாதிப்பு ஏற்படலாம். ஐப்பசி 15ந்துக்குப் பிறகு தொடர்ந்து ஒவ்வொரு சனி அன்றும் தெரிந்த வகையில் சனி வழிபாடு செய்யவும். ஆஞ்சநேயர் வழிபாடும் நன்மை தரும். மொத்தத்தில் 60 சதவீதம் நன்மையே நடக்கும்.\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி மீண்டும் மீண்டும் வருக", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82/", "date_download": "2020-02-26T07:01:21Z", "digest": "sha1:LLFHUG3N6DPYEGYGDWXTM6MNUIK5UHOQ", "length": 20226, "nlines": 106, "source_domain": "athavannews.com", "title": "ஸ்மார்ட்போன்களில் அதிக சிறப்புவாய்ந்த அப்பிளின் மூன்று அசத்தல் ஐபோன்கள் வெளியாகியது | Athavan News", "raw_content": "\nஒரு இலட்சம் வேலைவாய்ப்பு – நேர்முகத்தேர்வில் இராணுவத்தினர்\nவெலிங்டன் டெஸ்ட் தோல்வி – இந்திய அணியை கடுமையாகச் சாடும் முன்னாள் வீரர்கள்\nJurassic World Dominion வெளியாகும் திகதி அறிவிக்கப்பட்டது\nஎமது போராட்டத்துக்குள் அரசியல் சாயம் பூசப்பட்டு களமிறக்கப்பட்டுள்ள போலி ஆட்கள்- உறவுகள் ஆட்சேபனை\nவடமேல், மேல் மாகாணங்களில் அதிக வெப்பம் – மக்களுக்கு எச்சரிக்கை\nஸ்மார்ட்போன்களில் அதிக சிறப்புவாய்ந்த அப்பிளின் மூன்று அசத்தல் ஐபோன்கள் வெளியாகியது\nஸ்மார்ட்போன்களில் அதிக சிறப்புவாய்ந்த அப்பிளின் மூன்று அசத்தல் ஐபோன்கள் வெளியாகியது\nஅப்பிள் நிறுவனம் இந்த வருடம் தங்களின் புதிய ஸ்மார்ட்தொலைபேசிகளை இன்று (புதன்கிழமை) அறிமுகம் செய்துள்ளது.\nஅந்தவகையில், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அப்பிள் நிறுவன அலுவலகத்தின் ஸ்டீவ் ஜொப்ஸ் அரங்கில் நடைபெற்ற, இந்நிகழ்வில் 2019 அப்பிள் நிறுவனத்தின் (Apple September Event 2019) ஐபோன் தெரிவு ஐபோன் 11 ப்ரோ பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது.\nஎனினும், இந்நிகழ்வில் அப்பிள் நிறுவன சேவைகளின் பல்வேறு புதிய அறிவிப்புக்களும் வெளியாகியுள்ளன.\nடிம் குக் இன் அறிமுக உரையுடன் ஆரம்பமாகிய இந்த நிகழ்வில், அப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 11 அறிமுகம் செய்யப்பட்டது. இதில் டூயல் பிரைமரி கமரா சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. இரு லென்ஸ்களும் சதுரங்க வடிவம் கொண்ட கமரா பம்ப்பில் பொருத்தப்பட்டிருக்கிறது. இதில் 6.1 இன்ச் லிக்விட் ரெட்டினா எல்.சி.டி. டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.\nஒளிப்படங்களை எடுக்க 12 எம்.பி. சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்று வைடு ஆங்கிள் சென்சார் மற்றொன்று அல்ட்ரா வைடு சென்சாராகும். ஒளிப்படங்களை அழகாக்க பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.\nஐபோன்களில் முதல் முறையாக செல்ஃபி கமராவில் ஸ்லோ மோஷன் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இதில் அப்பிள் ஏ13 பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. இந்த சிப்செட் இதுவரை வெளியான ஸ்மார்ட்தொலைபேசிகளில் அதிக சிறப்புவாய்ந்ததாகும் .\nபுதிய ஐபோன் 11 தெரிவில் இதுவரை வெளியான ஸ்மார்ட்தொலைபேசிகளை விட அதிக திறன் கொண்ட கிராஃபிக்ஸ் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.\nபுதிய ஐபோன் முந்தைய ஐபோன் XR தெரிவைவிட ஒரு மணி நேரம் கூடுதல் பேக்கப் வழங்கும் பேட்டரி கொண்டிருக்கிறது. புதிய ஐபோன் 11 விலை 699 டொலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஅப்பிள் நிறுவனம் இதுவரை வெளியிட்டதில் மிகவும் சக்கிவாய்ந்த ஐபோன் தெரிவாக ஐபோன் 11 ப்ரோ அறிமுகம் செய்யப்பட்டது.\nஇதில் மூன்று பிரைமரி கமரா செனசார்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய ஐபோனிலும் அப்பிள் ஏ13 பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் 11 ப்ரோ தெரிவில் ஐபோன் XS மேக்ஸ் தெரிவைவிட ஐந்து மணி நேரம் கூடுதல் பேக்கப் வழங்கும் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.\nஒளிப்படங்களை எடுக்க 12 எம்.பி. வைடு கமரா, 12 எம்.பி. டெலிபோட்டோ கமரா, 12 எம்.பி. அல்ட்ரா வைடு கமரா வழங்கப்பட்டுள்ளது. இதனுடன்டீப் ஃபியூஷன் எனும் புதிய அம்சம் வழங்கப்படுகிறது. இந்த அம்சம் மென்பொருள் அப்டேட் மூலம் விரைவில் வழங்கப்படவுள்ளது.\nஇது ஒளிப்படங்களை அழகாக்க ஒன்பது படங்களை ஒன்றிணைத்து சிறந்த ஒளிப்படத்தை அதிவேகமாக வழங்கும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது.\nஐபோன் 11 ப்ரோ தெரிவின் விலை 999 டொலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் விலை 1099 டொலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை இம் மாதம் 20 ஆம் திகதி ஆரம்பமாகிறது.\nஅதேநேரம் அப்பிள் நிறுவனம் 2019 ஐபேட் தெரிவுகளை அறிமுகம் செய்தது. இதில் இருமடங்கு வேகமான பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஐபேட் வாங்குவோருக்கு அப்பிள் டி.வி. பிளஸ் சேவை ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்கப்படுகிறது. புதிய ஐபேட் ஆரம்ப விலை 329 டொலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஅப்பிள் ஆர்கேட் கேமிங் சேவை முதற்கட்டமாக அறிவிக்கப்பட்டது. அப்பிள் ஆர்கேட் சேவை இம் மாதம் 19 ஆம் திகதி அறிமுகம் செய்யப்படுகிறது. அப்பிள் ஆர்கேட் சேவை App Store இல் சேர்க்கப்பட்டிருக்கிறது. அப்பிள் ஆர்கேட் கேமிங் சேவையுடன் பல்வேறு புதிய கேம்களும் அறிமுகம் செய்யப்பட்டன.\nஅப்பி���் ஆர்கேட் சேவையில் ஒவ்வொரு மாதமும் புதிய கேம் சேர்க்கப்படவுள்ளதாக அப்பிள் அறிவித்துள்ளது. இவற்றில் சில கேம் இன்று முதல் பயனர்களுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகேம்களை வழங்க அப்பிள் நிறுவனம் பல்வேறு கேமிங் நிறுவனங்களுடன் ஒப்பந்தமிட்டிருக்கிறது. இந்த சேவைக்கான மாத கட்டணம் 499 டொலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்துடன் சேவையை ஒரு மாதத்திற்கு இலவசமாக பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது.\nஆர்கேட் கேமிங் சேவையுடன் அப்பிள் டி.வி. பிளஸ் 100 நாடுகளில் கிடைக்கும். இதற்கான மாத கட்டணம் 4.99 டொலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று அறிமுகம் செய்யப்படும் அப்பிள் சாதனங்களை வாங்குவோருக்கு அப்பிள் டி.வி. பிளஸ் சேவை இலவசமாக வழங்கப்படும் என அப்பிள் அறிவித்துள்ளது.\nமேலும் புதிய அப்பிள் வாட்ச் சாதனத்தில் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதனால் புதிய வாட்ச் சீரிஸ் 5 தெரிவின் திரை எப்போதும் ஆன் ஆகியிருக்கும். புதிய அப்பிள் வாட்ச் நாள் முழுக்க பேக்கப் வழங்கும் பேட்டரி கொண்டிருக்கிறது. இதனுடன் பில்ட் – இன் காம்பேஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில் மேம்பட்ட புதிய மேப்ஸ் இடம்பெற்றிருக்கிறது. இத்துடன் ஆபத்து காலத்தில் எச்சரிக்கை கொடுக்கும் சர்வதேச அவசர எண்கள் வழங்கப்பட்டிருக்கிறது.\nஅப்பிள் நிறுவனம் இன்னோவெசன் என்ற வார்த்தைக்கு அதிக அழுத்தம் கொடுத்து ‘By Innovation Only’ என்று இந்த வருடம் அழைப்பிதல் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.\nஎவ்வாறாயினும் புதிதாக வெளியாகியுள்ள இந்த ஐதொலைபேசிகளுக்கான எதிர்பார்ப்புகள் அப்பிள் இரசிகர்கள் மத்தியில் ஆச்சரியப்படுத்தும் விதமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஒரு இலட்சம் வேலைவாய்ப்பு – நேர்முகத்தேர்வில் இராணுவத்தினர்\nஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கான நேர்முகத்தேர்வுகள் அனைத்து பிரதேச செயலகங்கள் இன்று காலை முதல் இடம்பெற்\nவெலிங்டன் டெஸ்ட் தோல்வி – இந்திய அணியை கடுமையாகச் சாடும் முன்னாள் வீரர்கள்\nநியூசிலாந்து அணிக்கு எதிராக வெலிங்டனில் இடம்பெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி 10 விக்கெட்டுக்கள் வித்த\nJurassic World Dominion வெளியாகும் திகத��� அறிவிக்கப்பட்டது\nடைனோசர்களை தத்ரூபமாக கண்முன்னே காட்டிய படம் தான் தி ஜுராசிக் பார்க் . 1993இல் வெளியான இந்த படத்தை St\nஎமது போராட்டத்துக்குள் அரசியல் சாயம் பூசப்பட்டு களமிறக்கப்பட்டுள்ள போலி ஆட்கள்- உறவுகள் ஆட்சேபனை\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் என்ற பெயரில் பலர் போலியாக அரசியல் சாயம் பூசப்பட்டு களமிறக்கப்ப\nவடமேல், மேல் மாகாணங்களில் அதிக வெப்பம் – மக்களுக்கு எச்சரிக்கை\nநாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை உயர் நிலையில் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளத\nமட்டக்களப்பில் 1040 மில்லியனில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகள்\nமட்டக்களப்பில் புதிய அரசாங்கத்தின் அங்கீகாரத்தில் 1040 மில்லியன் ரூபாய் நிதியில் முன்னெடுக்கப்படும்\nமலேசிய நாடாளுமன்றத்தினை கலைத்து தேர்தலினை நடாத்துமாறு கோரிக்கை\nமலேசிய நாடாளுமன்றத்தினை கலைத்து தேர்தலினை நடாத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Barisan Nasional\nவெள்ளை வான் ஊடக சந்திப்பில் பங்குபற்றிய இருவர் உட்பட 10 பேர் கைது\nகொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்னவின\nடெல்லி வன்முறை – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு\nடெல்லியில் ஏற்பட்ட வன்முறையில் காயமடைந்த நால்வர் உயிரிழந்ததையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆ\nஉலகிலேயே மோசமான காற்று மாசு உள்ள நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் 21 நகரங்கள்\nஉலகிலேயே மோசமான காற்று மாசு உள்ள நகரங்கள் பட்டியலில் டெல்லி 5வது இடத்தை பெற்றுள்ளது. ‘உலக காற்\nஒரு இலட்சம் வேலைவாய்ப்பு – நேர்முகத்தேர்வில் இராணுவத்தினர்\nவெலிங்டன் டெஸ்ட் தோல்வி – இந்திய அணியை கடுமையாகச் சாடும் முன்னாள் வீரர்கள்\nJurassic World Dominion வெளியாகும் திகதி அறிவிக்கப்பட்டது\nவடமேல், மேல் மாகாணங்களில் அதிக வெப்பம் – மக்களுக்கு எச்சரிக்கை\nமட்டக்களப்பில் 1040 மில்லியனில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2009/05/2.html", "date_download": "2020-02-26T06:17:03Z", "digest": "sha1:PHMKSPN2TJ6TAPB42ZA4UHCQVIC5DK6Q", "length": 41478, "nlines": 584, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): (பாகம்/2)கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை...தண்ணீர் பாட்டில்...", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n(பாகம்/2)கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை...தண்ணீர் பாட்டில்...\nசரியாக பதினைந்து வருடங்களுக்கு முன் காசு கொடுத்து தண்ணீர் வாங்கிகுடித்தேன் என்ற சொன்னால் வாயால் மட்டும் அல்ல வேறு ஏதாவது ஆலும் சிரிப்பார்கள். பதினைந்து வருடங்களுக்கு முன்பு கூட வாட்டர் பாக்கெட் வாட்டர் பாட்டில் போன்றவை இருந்தது ஆனால் பெரும்பாலான மக்களால் அறியப்பட்டு பயண்படுத்தபட்டது பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்தான்.\nசென்னைக்கு என்று பெரிய கல்சர் என்று எதுவும் கிடையாது. அது பிழைப்பு தேடி வந்த அனைத்து சமுக மக்களின் கலாச்சாரத்தின் சங்கமம். அனால் தென்மாவட்டத்தில் நீங்கள் எந்த வீட்டிக்கு போனாலும் வந்து இருக்கும் விருந்தாளிக்கு வீட்டு பெண்கள் முதலில் செம்பில் தண்ணீர் கொடுத்த பிறகு அப்புறம்தான் நலம் விசாரிப்பார்கள்.\nஅப்படி நலம் விசாரிக்க கொடுக்கப்பட்ட தண்ணீர் இப்போது தமிழகம் எங்கும் பாக்கெட்டுகளில் அடைத்து ஒன்றரை ரூபாய்க்கு விற்க்கப்படு்கின்றது. தண்ணீர் வேண்டும் என்று கேட்டால் கேன் வாட்டர் கொடுக்கப்டுக்கின்றது.\nசென்னையில் நடுத்தர வீடுகள் எல்லாம் கேன் வாட்டர் வாங்கி குடிக்கும் பழக்கத்துக்கு எப்போதோ வந்து விட்டார்கள். சமையலுக்கு மட்டும் கார்ப்ரேஷன் வாட்டர் அல்லது பில்டர் வாட்டர், வீட்டு உறுப்பினர்கள் குடிக்க கேன் வாட்டர்.\nஎப்படியோ பொதுமக்களை காசு கொடுத்த தண்ணீர் வாங்க வைத்த உத்தியில் பண்ணாட்டு நிறுவணங்கள் வெற்றி பெற்றுவிட்டன என்பதே நிஜம்.\nஎப்பாடு பட்டாவது நல்ல குடிநீர், நல்ல சாலைகள் வழங்குவதுதான் எந்த அரசாக இருந்தாலும் அதன் கடமை. அனால் நம் ஊரில் கார்ப்ரேஷன் தண்ணி குடிச்சா வாந்தி பேதி வந்திரும், சில நேரங்களில் குடிநீர் குழாயில் சாக்கடை கலந்து விடுகின்றது, அந்த நீரை குடித்ததால் வாந்தி பேதி வரும். அப்புறம் எந்த மக்கள் சுத்தம் இல்லாத கார்ர்ரேஷன் குழாய் தண்ணீர் குடிப்பார்கள்\nஇன்னமும் அதே கார்ப்பரேஷன் தண்ணீர் குடித்து, பிள்ளையை கார்ப்பரேஷன் பள்ளியில் படிக்க வைத்து உடம்புக்கு நோவு என்றால் கார்ப்பரேஷன் ஆஸ்பத்திரியில் த/அ மாத்திரை வாங்கி சாப்பிட்டு உயிர் வாழும் வெள்ளந்தி மக்கள் இன்றும் நிறைய பேர் இருக்கின்றார்கள்.\nஅவர்களை பற்றி எப்போதாவது வாட்ட்ர்பாட்டிலில் தாகம் தீர்க்கும் மேல்தட்டு சமுகம் நினைத்து பார்த்து இருக்குமா அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்த சொல்லி கேட்கவில்லை, அவர்கள் வாழ்வு ஆதாரமான குழர்ய்களில் நல்ல குடிநீர் கிடைக்க, அதாவது கழிவு நீர் கலக்காத குடிநீர் எப்போதும் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும்.\nபொதுவாக வாட்டர் பாக்கெட் பயன்பாடு என்பது சாமான்ய மக்களும் பயண்படுத்தும் பொருளாக மாறி விட்டது. என்பதே நெருடும் உண்மை. இது இந்த பதினைந்து வருடகாலத்தில் புதிதாய் வந்த மாற்றம்.\nஅதைவிட முக்கியம் முன்பெல்லாம் பாருக்கு போனால் சரக்கு கலப்பதே தெரியாது. குடிமகன்களின் அலப்பரை மட்டுமே காதில்கேட்கும் இப்போதெல்லாம் சரக்கு ஒரு கட்டிங் வாங்கி கூடவே ஒரு வாட்டர் பாக்கெட் வாங்கி அதன் முனையை வாயால் கடித்து துப்பி வாங்கிய கட்டிங் கிளாசில் சொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று சரக்கு கலக்கும் சத்தம், கால ஓட்டத்தில் பதிதாய் வந்தது என்பேன்.\nகுறிப்பு / எழுதியது படித்தால் மட்டும் போதாது ஓட்டு போட்டு என்னை உற்சாகபடுத்த மறவாதீர்\nLabels: கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\n//அதன் முனையை வாயால் கடித்து துப்பி வாங்கிய கட்டிங் கிளாசில் சொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று சரக்கு கலக்கும் சத்தம் கால ஓட்டத்தில் பதிதாய் வந்தது என்பேன்//\nஇந்த ஒரு விசயத்துக்கு தான் வாட்டர் பாக்கெட் யூஸ் ஆகுது\nஅண்ணே.. முன்னாடி எல்லாம், சரக்கை வாட்டர் கலக்காமயா அடிச்சானுங்க\nஅப்ப வாட்டர் பாக்கேட் வந்தது நல்லதா\n70 %த்திற்கும் மேற்பட்ட நோய்களுக்கான காரணம் சுகாதாரமற்ற குடி நீர் என்றால் மிகை இல்லை.ஒரு வகையில் பணம் கொடுத்தாலாவது தூய நீர் கிடைக்கிறதே என்று திருப்தி பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.\nகாசு குடுத்தாக் கூட நல்ல தண்ணீர் கிடைப்பதில்லை. கேனிலும் Dupilcate நிறைய. தண்ணீர் பற்றிக் குளிர்வான பதிவு.\nஎன்ன செய்யறது ஜாக்கிண்ணா கேடு கெட்ட அரசாங்கம் இருக்கிற வரைக்கும் இப்படித்தான். இன்னும் கொஞ்ச நாள்ல ஆக்ஸிஜனும் காசு குடுத்து வாங்க வேண்டி வந்தாலும் வந்துடும் :((((((((((\nவாட்டர் பாக்கெட் டேஞ்சர் என்கிறார்களே\nஜாக்கி.........சென்னையில் வாட்டர் பாக்கெட்டை முதலில் அறிமுகபடுத்தியவர்கள் team கம்பெனிதான்.இன்றும் கூட வாட்டர் பாக்கெட்டை டீம் ஒன்னு கொடுங்க என்று கேட்கிறார்கள்.மற்றபடி டாஸ்மாக் பாரில் வாட்டர் பாக்கெட் வாங்குவதை விட ராவாக அடிப்பதே உ(கு)டலுக்கு நல்லது.\nசாமானியனுக்கு குடிதண்ணீர் கிடைக்காததை பற்றி அரசியல்வாதிகளுக்கு என்ன கவலை அவர்களுக்கு என தனியாக மினரல் வாட்டர் நிலையமே வீட்டில் இயங்குமாக இருக்கும்.\nஆனால் நம் மக்களும் சாமானியப்பட்டவர்களா என்ன\nகொஞ்சம் கூட கவலையே இல்லாமல் கிடைக்கும் தண்ணீரையும் இசடத்துக்கு வீணாக்க வேண்டியது...பிறகு தண்ணீர் இல்லை தண்ணீர் இல்லை என்று புலம்ப வேண்டியது.....\nவாட்டர் பாக்கெட் தடை செய்யப் பட வேண்டிய ஒன்று...\nதண்ணீரெல்லாம் விற்பனைக்கு வந்த பிறகு அரசாங்கத்துக்கு பெரிய நிம்மதி...\nமுரளி வாட்டர் பாக்கெட் டேன்ஜர்தான். அதில் எந்த சந்தேககும் இல்லை\n/அதன் முனையை வாயால் கடித்து துப்பி வாங்கிய கட்டிங் கிளாசில் சொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று சரக்கு கலக்கும் சத்தம் கால ஓட்டத்தில் பதிதாய் வந்தது என்பேன்//\nஇந்த ஒரு விசயத்துக்கு தான் வாட்டர் பாக்கெட் யூஸ் ஆகுது//\nஅண்ணே.. முன்னாடி எல்லாம், சரக்கை வாட்டர் கலக்காமயா அடிச்சானுங்க\nஅப்ப வாட்டர் பாக்கேட் வந்தது நல்லதா கெட்டதா\nநல்லது கெட்டதா அல்லபதிவு இதெல்லாம் கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை அவ்வளவுதான்\n70 %த்திற்கும் மேற்பட்ட நோய்களுக்கான காரணம் சுகாதாரமற்ற குடி நீர் என்றால் மிகை இல்லை.ஒரு வகையில் பணம் கொடுத்தாலாவது தூய நீர் கிடைக்கிறதே என்று திருப்தி பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.\nநீங்கள் சொல்வது உண்மைதான் அனால் காசு இருப்பவனுக்கு மட்டுடே நல்ல குடிநீர் கிடைக்கும் என்பது ஏற்புடையது அல்ல...\nகாசு குடுத்தாக் கூட நல்ல தண்ணீர் கிடைப்பதில்லை. கேனிலும் Dupilcate நிறைய. தண்ணீர் பற்றிக் குளிர்வான பதிவு.\nநீங்கள் சொல்வது உண்மைதான் ஸ்ரீ\nஎன்ன செய்யறது ஜாக்கிண்ணா கேடு கெட்ட அரசாங்கம் இருக்கிற வரைக்கும் இப்படித்தான். இன்னும் கொஞ்ச நாள்ல ஆக்ஸிஜனும் காசு குடுத்து வாங்க வேண்டி வந்தாலும் வந்துடும் :((((((((((\nநன்றி மங்களுர் சிவா,காசு கொடுதது ஆக்சிஜன் வாங்கும் காலம் விரைவில் வரும்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\n(பாகம்/2)கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை...தண்ணீர் ...\nநீங்கள் வேலை செய்த நிறுவனத்தை எப்போதாவது நேசித்து...\nஆனந்த விகடன் குழுமத்தால் எனக்கு ஏற்பட்ட சுவாரஸ்யமா...\nஉங்கள் பெண் வேலைக்கு போய் விட்டு வீடு திரும்பவில்ல...\nசென்னையில் யாரிடமும் வழி கேட்காதீர்கள்..\nஎன் முதல் சிறுகதை , ஒரு உண்மை காதல் கதை...\nஒரே ஒரு ஆள் கொல்லப்பட்டான் அவ்வளவுதான் பஞ்சாப்பும்...\n(பிரபாகரன்) புலிகள் தலமை என்ன செய்து இருக்க வேண்ட...\nகொல்லூர் முகாம்பிகையும் கூடஜாதிரி ஆபத்தான மலைபயணமு...\nதமிழ்மண வாசகர்களுக்கும் பதிவர்களுக்கும் என் நன்றிக...\nஇலங்கை பிரச்சனையில் தமிழன் ஏன் மிக மிக மட்டமாக நடந...\nதேசிய தலைவர் பிரபாகரன் மற்றும்,மனைவி குழந்தைகள் நல...\n( பிரபாகரன்) தாய் தமிழனின் அலட்சிய மனோபாவம் ஒரு உ...\nபிரபாகரன் இன்னும் உயிருடன்தான் இருக்கிறார் (பழநெடு...\nபிரபாகரன்(மறைவு)குறித்தான செய்தி ஒரு பார்வை...\nதேர்தல் முடிவுகள் சொல்லும் சேதி....\nஒரு சின்ன ஏ ஜோக் (கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு ...\nபசங்க படத்துக்கு விகடன் 50மார்க்கு போட்டது தப்பேயி...\nதேர்தல் ஆனையத்திற்க்கு யார் புத்தி சொல்வது\nசென்னையில் ஏன் சத்தியம் தியேட்ட்ர் சிறந்தது...\nஊட்டி மலை ரயில் ஒரு பார்வை, ஊட்டி ரயில் டிரைவரின் ...\nபதிவர் சந்திப்பும், குட் டச் பேட் டச் பற்றிய கருத்...\nகாம பதிவர்கள் (கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டு...\nஎச்சரிக்கை இப்ப ஊட்டிக்கு போகாதிங்க....\nபுதுமையை புகுத்திக்கொண்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்...\nஅப்புறம் என்ன மயித்துக்குடா காசு வாங்கறிங்க-\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போ��்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/174890/news/174890.html", "date_download": "2020-02-26T06:34:54Z", "digest": "sha1:V5UBME2EV3LHLTCFWD2KRABK2AHF4AGE", "length": 32294, "nlines": 122, "source_domain": "www.nitharsanam.net", "title": "தேர்தல்கால வாக்குறுதிகளால் ஏமாற்றும் வியூகம்!! : நிதர்சனம்", "raw_content": "\nதேர்தல்கால வாக்குறுதிகளால் ஏமாற்றும் வியூகம்\nஏமாற்றங்கள் வாழ்வில் பொதுவானவை. அதீத எதிர்பார்ப்புகள்தான், தனிப்பட்ட வாழ்வில் அதிகமான ஏமாற்றங்களைக் கொண்டுவந்து சேர்க்கின்றன. ஆனால், ஒரு சமூகம் ஏமாற்றப்படுவதை, அதுவும் தொடர்ச்சியாக வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு ஏமாற்றப்படுவதை, ஒரு சர்வ சாதாரணமான விடயமாக எடுத்துக் கொள்ள முடியாது.\nகுறிப்பாக, முஸ்லிம் அரசியலைப் பொறுத்தமட்டில் ஏமாற்றுதல் என்பது ஒரு வகை வியூகமாகவே கடைப்பிடிக்கப்பட்டு வருவதைக் காண முடிகின்றது.\n“முஸ்லிம் மக்கள் எதைச் சொன்னாலும் நம்பி வாக்களிப்பார்கள்; பின்னர் இரண்டு மாதங்களில் மறந்து விடுவார்கள்” என்ற அசட்டு நம்பிக்கை, முஸ்லிம் அரசியல்வாதிகளிடையே இருக்கின்றமையே இதற்குக் காரணம் எனலாம்.\nஉள்ளூராட்சி சபைத் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கின்ற நிலையில், பிரசார மேடைகளில் வழங்கப்படுகின்ற வா��்குறுதிகளும் பரப்புரைகளும் மக்களை, இன்னுமொரு தடவை ஏமாற்றலாம் என்ற மனக்கணக்கில் மேற்கொள்ளப்படுகின்றனவா என்று சிந்திக்க வேண்டிய கடப்பாடு, புத்தியுள்ள முஸ்லிம் மக்களுக்கு இருக்கின்றது.\nஇம்முறையும் தேர்தல் பிரசார கலாசாரத்தில், பெரிய மாற்றங்களைக் காணமுடியாதிருக்கின்றது. மாற்றுக் கட்சிக்காரர்களை வசைபாடுவதும், ஆட்சியைத் தூசிப்பதும் அல்லது புகழ்வதும், மக்கள் மன்றத்தில் முன்வைக்கப்படுகின்ற கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் மழுப்புவதுமாக இப்போதைய தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் நிரம்பியிருக்கின்றன.\nமிக முக்கியமாக, அபிவிருத்தியில் இதுகாலவரைக்கும் பெரிதாக எதையும் சாதிக்காதவர்கள், இமாலய அபிவிருத்தி பற்றிப் பேசுகின்றனர். முஸ்லிம்களின் உரிமைக்காகக் குரல் கொடுப்பதற்குக் கூட, நல்லநேரம் பார்த்தவர்கள், மக்களிடம் வாக்குகளைப் பெறுவதற்காக, உரிமைப் போராட்ட வீரர்கள் போல, குரல் உயர்த்திப் பேசுவதையும் காணமுடிகின்றது.\nதங்களது இயலுமைக்கு அப்பாற்பட்ட திட்டங்களை அரசியல்வாதிகள் கூறும்போது, ‘கூரை ஏறிக் கோழிபிடிக்க முடியாதவர்கள், வானம் ஏறி வைகுண்டம் போகின்ற’ கதையைக் கேட்பது போல இருக்கின்றது.\nஇச்சந்தர்ப்பங்களில், ஆழமாகச் சிந்திப்போருக்கு சிரிப்பை அடக்க முடிவதில்லை. காரியத்தை முடிக்கும் வரைக்குமான ஒருவித நடிப்பாகவே, இந்த அரசியலை முஸ்லிம் அரசியல் நோக்குநர்கள் கருதுகின்றனர்.\nஎனவே, முஸ்லிம் வாக்காளர்கள், ஒவ்வோர் அரசியல் தலைமையினதும் அரசியல்வாதியினதும் கடந்தகால வழித்தடங்களை மீட்டுப்பார்த்தே, யாருக்கு வாக்களிப்பது என்ற தீர்மானத்தை எடுக்க வேண்டியுள்ளது.\nமுஸ்லிம்களுக்கு என்று தனியான அரசியல் இயக்கம் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபினால் உருவாக்கப்படும் வரைக்கும், இலங்கை முஸ்லிம்களுக்கு, குறிப்பாக வடக்கு, கிழக்கில் வாழ்வோருக்கு இருந்த எதிர்பார்ப்புகள், முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்ட பின்னர், வேறுவடிவம் எடுத்தன என்றுதான் சொல்ல வேண்டும்.\nஅதற்குக் காரணம் அஷ்ரப், எதிர்பார்ப்புகளை விஞ்சிய ஒரு தலைவராக இருந்தார். அப்துல் கலாமுக்கு முன்னரே, இலங்கை முஸ்லிம்களுக்கு,“பெரிதாகக் கனவு காணுங்கள்” என்று சொன்னவரும் அவரே.\nஆரம்பத்தில், முஸ்லிம்களுக்கு இருந்த பிரதான பிரச்சினைகள் வாழ்வுரிம��� அல்லது இருப்பு பற்றியது என்று கூறலாம். யுத்தசூழல், விடுதலைப்புலிகள், ஏனைய ஆயுதக்குழுக்கள், இந்திய அமைதிப்படை, அரச படைகள் என்பவற்றுக்கு இடையில் உயிரையும் இருப்பையும் தக்கவைத்துக் கொள்ளும் எதிர்பார்ப்புகளே மிகப் பிரதானமாக இருந்தன.\nஆனால், அஷ்ரப் முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியை உருவாக்கி, உரிமை அரசியலையும் அபிவிருத்தி அரசியலையும் சமாந்தரமாக முன்னெடுத்தார். இது வடக்கு, கிழக்கை மையமாகக் கொண்ட முஸ்லிம் அரசியலை உச்சத்துக்குக் கொண்டு சென்றது என்றுதான் சொல்ல வேண்டும். எனவே, அவரது இறப்புக்குப் பின்னரான முஸ்லிம் காங்கிரஸ் தலைமையோ அல்லது வேறுபல கட்சிகளை நிறுவிய முஸ்லிம் தலைமைகளோ அரசியல்வாதிகளோ அத்தகைய அரசியலையே முன்னெடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு முஸ்லிம்களுக்கு இருந்தது.\nஆனால், கூட்டிக்கழித்து அவர்களது செயற்பாடுகளுக்கு ஒரு சமன்பாடு கண்டால், அவை எல்லாம் ஏமாற்றங்களையே தந்திருக்கின்றன என்பது வெள்ளிடைமலை. அபிவிருத்தி அரசியலைச் செய்த முஸ்லிம் அரசியல்வாதிகள் உரிமை அரசியலைச் செய்யவில்லை. உரிமை அரசியலைச் செய்ய முனைந்தவர்களால், அதை வெற்றிகரமாக நிறைவேற்றமுடியவில்லை.\nஅது ஒருபுறமிருக்க, உரிமை அரசியலையும் அபிவிருத்தி அரசியலையும் செய்யாமல், இன்னும் சில அரசியல்வாதிகள் ‘வாயால் வடை சுட்டுக் கொண்டு’ மிகவும் தந்திரோபாயமாகக் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.\nஇதனால், முஸ்லிம்களின் பல பிரச்சினைகள், அதாவது தேர்தல் பிரசாரங்களின்போது, மக்கள் மன்றத்தில் அரசியல்வாதிகளால் வாக்குறுதி அளிக்கப்பட்ட விடயங்கள், இன்னும் செய்து முடிக்கப்படாமல் கிடப்பில் கிடக்கின்றன.\nகாணிப் பிரச்சினைகள் இதில் முக்கியமானவை. அம்பாறை மாவட்டத்தில் வட்டமடு, கிரான், கோமாரி, றத்தல், அஷ்ரப் நகர் தொடங்கி திருமலை மாவட்ட காணிப் பிரச்சினைகள், இன்னும் தீர்க்கப்படவில்லை. வடக்கில் இருந்து வெளியேறிய மக்களின் மீள்குடியேற்றமும் அவர்கள் இழந்த காணிகளை மீளப் பெறுதலும் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.\nஒலுவில் துறைமுகம், சரியாக அபிவிருத்தி செய்யப்படவில்லை என்பதுடன், முறையான சாத்திய வள ஆய்வின்றி, துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள கடலரிப்புக்கு நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை.\nஅம்பாறை ��ாவட்ட முஸ்லிம்களால் முன்வைக்கப்பட்டு வரும், புதிய நிர்வாக மாவட்டக் கோரிக்கையை, காணி உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களையும் உள்வாங்கியதாக நிறைவேற்றுவதற்கு எந்த முஸ்லிம் தலைமைக்கும் பலம் இல்லாது போயிருக்கின்றது.\nநிலாமாறுகால நீதி பற்றியும், மனித உரிமை மீறல்கள் பற்றியும் பேசப்படுகின்ற ஒரு சூழலில், யுத்தகாலத்தில் இருதலைக் கொள்ளியாகச் சிக்கித்தவித்த முஸ்லிம்கள் இழந்த உரிமைகள், இனவாதத்தால் ஏற்பட்ட இழப்புகள் பற்றி ஐக்கிய நாடுகள் சபைக்கோ, ஜெனீவா மனித உரிமைப் பேரவைக்கோ முறையாக அறிக்கையிடுவதற்கு எந்த முஸ்லிம் கட்சிக்கும் துணிச்சலில்லை. மாறாக, யாராவது அறிக்கையிட முனைந்தால் அதை ‘போட்டுக் கொடுக்கின்ற’ பாங்கிலான செயற்பாடுகளையே காண முடிகின்றது.\nஅளுத்கமவில், பேருவளையில், கின்தோட்டையில் நிகழ்த்தப்பட்ட இனவாத சம்ஹாரத்துக்காவது இழப்புகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு வக்கில்லை.\nஇனவாதத்துக்கு ஆதரவளித்தமைக்காகவே மஹிந்த ஆட்சியை மாற்றியதாக மார்பு தட்டும் முஸ்லிம் தலைமைகளாலோ, எம்.பிக்களாலோ இந்த இனவாத ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நட்டஈடு கோரியும் நீதிவேண்டியும் ஒருநாள் கூட, நாடாளுமன்றத்தைப் பகிஷ்கரிக்கவோ எல்லோரும் ஒருமித்துக் குரல் கொடுக்கவோ முடியவில்லை. இத்தகைய சூழ்நிலையிலேயே, இன்று பென்னம் பெரிய வெற்று வாக்குறுதிகளோடும் பொய்மூட்டைகளோடும் முஸ்லிம் அரசியல்வாதிகள் தேர்தல் மேடை ஏறியிருக்கின்றார்கள்.\nஉண்மையாகவே, மக்களுக்குச் சொன்னதை செய்யும் அரசியல்வாதிகள் என்றால், மக்கள் அவர்களுக்குத் தாமாகவே வாக்களிப்பார்கள். அவ்வாறு செய்து காட்டிவிட்டு, வாக்குக் கேட்டு வந்திருந்தால், இத்தனை வார்த்தை ஜாலங்களால், மயக்கும் மந்திரங்களை ஓதத்தேவையும் இல்லை. நடக்க முடியாதவற்றை வாக்குறுதியாக வழங்க வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டிருக்க மாட்டாது.\nஇந்தப் போக்கில், அண்மைக்காலத்தில் ஈரூர்கள் மிகப் பகிரங்கமாகவே ஏமாற்றப்பட்டிருக்கின்றன. அதில் ஒன்று சாய்ந்தமருது, மற்றையது அட்டாளைச்சேனை.\n“சாய்ந்தமருதுக்குத் தனியான உள்ளூராட்சி சபை தருவோம்” என்று கூறிய இரண்டு பிரதான முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும், அந்த மக்களை ஏமாற்றியிருக்கின்றார்கள்.\nஇரண்டாகப் பிரிப்பதா, நான்காகப் பிரிப்பதா என்று ஆழமாகச் சிந்தித்து முடிவெடுக்காமல், கொடுத்த தேர்தல்கால வாக்குறுதி, எந்தளவுக்குப் பாரதூரமானது என்பதை இன்று, கல்முனை – சாய்ந்தமருது விவகாரத்தில் காணலாம்.\nநடைமுறைச் சாத்தியங்களுக்கு அப்பால் நின்று வழங்கப்பட்ட, பக்குவமற்ற வாக்குறுதிகள், இரண்டறக் கலந்திருந்த ஊர்களுக்கு இடையில், இப்போது ஒருவகையான பகைமையுணர்வுக்கு எண்ணெய் ஊற்றியிருப்பதை யாரும் மறுக்கமுடியாது.\nஆனால், வெற்று வாக்குறுதிகளால்தான் இது நேர்ந்தது என்பதையும் மறந்து, முஸ்லிம் அரசியல்வாதிகள் இந்தச் சூழ்நிலையை வைத்தும், அரசியல் செய்து கொண்டிருப்பதைக் காணமுடிகின்றது.\nஅட்டாளைச்சேனைக்குத் தேசியப்பட்டியல் வழங்குவதாக, முஸ்லிம் காங்கிரஸினால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிக்கு வயது பல வருடங்கள்.\nகிட்டத்தட்ட, ‘சீச்சி இந்தப் பழம் புளிக்கும்’ என்ற நிலைக்கு, அவ்வூர் மக்கள் வந்துவிட்ட நிலையில், தற்காலிகமாக வழங்கப்பட்ட தேசியப்பட்டியல் எம்.பி பதவியை, எம்.எச்.எம்.சல்மான், 27 மாதங்களுக்குப் பிறகு இராஜினாமாச் செய்திருக்கின்றார்.\nஎனவே, மீண்டும் அப்பிரதேச மக்களிடையே எதிர்பார்ப்பு துளிர்விட்டது. இந்நிலையில் நேற்றைய தினமே (25) அவ்வூருக்கு தேசியப்பட்டியல் எம்.பி பதவி வழங்குவதற்கான நடவடிக்கையை தலைவர் ஹக்கீம் எடுத்திருக்கின்றார்.\nமுஸ்லிம் காங்கிரஸ் மட்டுமல்ல, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும் அம்பாறை மாவட்டத்துக்கு வழங்குவதற்கு உடன்பட்டிருந்த தேசியப்பட்டியல் எம்.பி பதவியை இன்னும் வழங்கவில்லை.\nஇது தேர்தல் மேடைகளில் பரவலாக வழங்கப்பட்ட வாக்குறுதியல்ல என்பதுடன், இதைப் கோருவோரிடையே பெரிய போட்டிகளும் இல்லை என்ற போதிலும், இம்மாவட்டத்தில் வாக்களித்த 33 ஆயிரம் மக்களுக்குக் கைமாறு செய்வதற்கான காலம் இனிமேலும் இழுத்தடிக்கப்படுமாக இருந்தால் அதுவும் ஏமாற்றும் உத்தியாகவே அமையும்.\nஇவ்வாறு கடந்த பல வருடங்களாக முஸ்லிம் கட்சிகளும் அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் முதலமைச்சரும் மாகாண அமைச்சர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களும் முஸ்லிம் மக்களைத் தங்கள் தங்கள் பதவியின் ‘பருமனுக்கு’ ஏற்றவாறு நம்பவைத்து ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்.\nஇந்த நிலையிலேயே, இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில���ம் புதுவிதமான வாக்குறுதியளிக்கும் தந்திரங்களோடு களத்துக்கு வந்திருப்பதைக் காண முடிகின்றது.\nமுஸ்லிம் பிரதேசங்களின் அபிவிருத்தியில் ஒன்றும் சாதிக்கவில்லை என்று விமர்சிக்கப்படுகின்ற கட்சிகளும் அரசியல்வாதிகளும் அபிவிருத்தி பற்றிய முன்மொழிவுகளோடு மேடைகளில் தோன்றுகின்றனர்.\nஇலட்சக் கணக்கான ரூபாய் பெறுமதியில் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளப் போவதாக இதற்கு முன்னர் வாக்குறுதி வழங்கி, அதைக் காற்றில் பறக்க விட்ட அரசியல்வாதிகள், இம்முறை மில்லியன் கணக்கில் அபிவிருத்தித் திட்டங்களைக் கொண்டு வந்திருப்பதாக மக்களுக்குச் சொல்கின்றனர்.\nஉரிமை பற்றி இதுகால வரை பேசவில்லை என்று கருதப்பட்ட அரசியல்வாதிகள், முஸ்லிம் உரிமை அரசியலின் காப்பாளர்கள் போல, பிரசாரம் செய்கின்றனர்.\nபெரிய கட்சிகள் தொடங்கி, சிறு கட்சிகள் வரை பல கட்சிகளும் தேர்தல் விஞ்ஞாபனங்களை ஏற்கெனவே வெளியிட்டிருக்கின்றன. ஆனால், பிரதான முஸ்லிம் கட்சிகள் கொள்கைப் பிரகடனங்களை முன்னிலைப்படுத்தியிருந்தாலும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு உரித்தான, அதாவது உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரம் கிடைத்தால், என்ன செய்வோம் என்ற அடிப்படையில், தேசிய மட்டத்திலான ஒரு தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடவில்லை என்பது கவனிப்புக்குரியது.\nமுஸ்லிம் கட்சிகள், ஒரு சின்னத்தில் அல்லாமல் இரண்டு முதல் ஆறு சின்னங்கள் வரை, பல அவதாரங்களை எடுத்திருப்பதால், தேசிய மட்டத்திலான ஒரு விஞ்ஞாபனத்தை வெளியிட முடியாத சிக்கலுக்குள் மாட்டிக் கொண்டிருக்கின்றன.\nஇந்த இலட்சணத்திலும் தேர்தல் மேடைகளில் அள்ளிவீசப்படும் வாக்குறுதிகளுக்கு ஒன்றும் குறைச்சலில்லை. குறிப்பாக, இவ்வாறான வாக்குறுதிகளைக் கேட்கும்போதே தெரிகின்றது, அவை ஏட்டுச் சுரங்காய்கள் என்று.\nஇவ்வாறான வாக்குறுதிகளை அள்ளிவீசுவோரின் கடந்தகாலத்தை வைத்து நோக்குகின்ற ஒவ்வோர் அடிமட்ட வாக்காளனுக்கும்,இந்த வாக்குறுதிகள் எல்லாம் தம்மிடம் இருந்து வாக்குகளை எடுத்துச் செல்வதற்காக முன்வைக்கப்படும் பசப்பு வார்த்தைகளின் ரகத்தைச் சேர்ந்தவை என்பது நன்றாகவே புரிகின்றது.\nஆனாலும், இதையெல்லாம் தாண்டியும் இந்தத் தேர்தலில் பொய் வாக்குறுதிகளால் ஒரு தொகுதி மக்கள் ஏமாறுவதற்கு நிறையவே வாய்ப்பிருக்கின்றத���.\n‘பூனையைப் பார்த்தால் தெரியும் அது எலி பிடிக்குமா இல்லையா’ என்று, சொல்வார்கள். எனவே, ஒவ்வோர் அரசியல்வாதியையும் நன்கு அளந்து பார்த்து, கடந்த காலத்தை நினைந்துப்பார்த்து, மக்கள் வாக்களிக்க வேண்டும்.\nஅளவுக்கதிகமாக நம்பிக்கை வைத்து, அளவுக்கதிமாக ஏமாறக் கூடாது என்பதுடன், “இதுதான் கடைசிமுறை; இந்த முறை மட்டும் அந்தக் கட்சிக்கு வாக்களித்துப் பார்ப்போம்” என்று எண்ணி வாக்களித்து, முஸ்லிம்கள் மீண்டும் ஏமாளிகளாகி விடக் கூடாது.\nPosted in: செய்திகள், கட்டுரை\nஒற்றை தலைவலியை விரட்டும் யோகாசனங்கள்\nஜப்பானின் சில அதீத புத்திசாலித்தனமான கண்டுபிடிப்புகள் \nஉலகின் அடேங்கப்பா கண்டுபிடிப்புகள் இவைதான் \nபார்த்தோரை மிரளவைத்த தற்செயலான கண்டுபிடிப்புகள் \nஒருநிமிடம் உறையவைக்கும் வெறித்தனமான இயற்கை இடங்கள் \nபாடசாலை கதவுகளில் எழுதப்பட்ட பாகிஸ்தான் ஆதரவு வரிகள் \nஈரான், ஈராக், ஓமன், குவைத், பஹ்ரைன் என அதிரவைக்கும் கொரோனா \nகிழக்கை முன்னுதாரணமாக்கி சகலருக்கும் சம அதிகாரங்கள்\nகுளிர்சாதனப் பெட்டியில் கவனம் செலுத்துங்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/channels/anbulla/anbulla.aspx?Page=6", "date_download": "2020-02-26T07:12:51Z", "digest": "sha1:ZRCLQYZVYXJ4LLZV4OTF35ZCFGTSQ2P5", "length": 7829, "nlines": 43, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nசடங்குகள், சம்பிரதாயங்களின் முக்கியத்துவம் அவரவர் வாழ்க்கை நிலையைப் பொறுத்து ஏற்றுக்கொள்ளப் படுகிறது. இல்லை மாற்றப்படுகிறது. வாழ்க்கை சுமுகமாக ஒரே பாதையில் செல்லும்போது... மேலும்... (4 Comments)\nகாட்டுக் கத்தலும் காற்றின் அலைகளே\nஒருவருக்கு நகைச்சுவை உணர்வு இருந்து மற்றவருக்கு இல்லை என்றாலே அது மிகமிகக் கஷ்டம்தான். நீங்கள் எழுதியிருப்பதை வைத்துப் பார்த்தால் உங்கள் மனைவி... மேலும்... (1 Comment)\nசிந்தனையின் போக்கில் சில கருத்துக்கள்\nஎப்போது உறவுக்கும் அன்புக்கும் ஏங்குகிறீர்களோ அப்போது இரு தரப்பு மக்களையும் அறிந்துகொள்ள, உங்கள் இருவருக்கும் இருக்கும் பேதத்தைப் பாலமாக மாற்றிக் கொள்ளுங்கள். மேலும்...\nசமூகநிலை சமச்சீராக இருந்தால் பிரச்சனைகளில் பாதி புரிய வாய்ப்புண்டு. இல்லாவிட்டால் விவேக மனம் புரிந்துகொண்டு உறவுகளைச் சீர்படுத்தப் பார்க்கும். மேலும்... (2 Comments)\nஇன்றைய நிலையில், அதுவும் மாறிவரும் திருமண ஒப்பந்தங்களில் 'அடக்க வேண்டும்' என்ற உணர்வு தோன்றினாலே அதற்கு நமக்கு நாமே எச்சரிக்கை வகுத்துக்கொள்ள... மேலும்... (3 Comments)\nமாறிவரும் சமூகத்தில் குறுகிக்கொண்டு வருகிறது சாதி வேற்றுமை. அவரவர் சமுதாயக் கூட்டை உடைத்துக்கொண்டு வர வர மற்றவர்கள் தொடர ஆரம்பிக்கிறார்கள். பிறகு அந்தக் கூடே தெரிவதில்லை. மேலும்... (1 Comment)\nகேட்பதை நிறுத்தினால் பதில் கிடைக்கும்\nசமூகக் கோட்பாடுகளின் கண்ணால் நாம் பாசத்தைப் பார்க்கும்போது, பயம், பாதுகாப்பு என்ற உணர்ச்சிகள் நம்மை கண்ட்ரோல் செய்து, அந்தப் பாச உடைமைகளை அனுபவிக்காமல் செய்துவிடுகின்றன. மேலும்...\nஒரு பொறுப்பான பதவியில் இருக்கும் எந்தப் பெண்ணுக்கும் திறமையுடன் அனுபவம், விவேகம், தைரியமும் சேர்ந்துதான் இருக்கும். நீங்களே அழகாக இந்த ஒரு மாதத்தில் வழி கண்டுபிடித்து விடுவீர்கள். மேலும்... (1 Comment)\nடேஸ்ட்டில் நீங்கள் வட துருவம், தென் துருவமாக இருக்கலாம். ஆனால், சில கோட்பாடுகள் — பொறுப்புணர்வு, ஈடுபாடு, சகிப்புத்தன்மை, திறந்த மனப்பான்மை என்று சில விஷயங்கள் ஒத்துப் போயிருக்கலாம்... மேலும்... (4 Comments)\n\"நான் ஆண், நான் சொன்னால் நடக்கவேண்டும்\"\nபிறர் தங்கள் பிரச்சினைகளைப் பகிர்ந்து கொள்ளும்போது ஒவ்வொருமுறையும் யோசிப்பேன். எப்படி இந்த பிரச்சினை ஒவ்வொருவருக்கும் பொதுவாகத் தோன்றுகிறது. ஆனால் தனிப்பட்ட பிரச்சனையாகவும்... மேலும்... (5 Comments)\nநியாயம் என்கிற வார்த்தையே அவரவர் மனச்சாட்சியைப் பொறுத்தது என்பது என்னுடைய கருத்து. நியாயமாக நாம் நடந்து கொள்வது வேறு; நியாயத்தை நாம் எடுத்துச் சொல்வது வேறு. மேலும்... (1 Comment)\nமனித உடலுக்கு என்ன வியாதி என்று கண்டுபிடிக்க முடிகிறது. ஆனால் மனதில் ஏற்படும் வக்கிரங்களைக் கண்டுபிடிக்க எந்த உபகரணமும் இல்லையே. நாமே இப்போது ஒன்று நினைத்துக் கொள்வோம்... மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/middleeastcountries/03/208470?ref=archive-feed", "date_download": "2020-02-26T07:25:14Z", "digest": "sha1:XJRNNDCQ7UWXYBYQSOD7NPQZNDX7FFCQ", "length": 9034, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "பெரும் பதற்றத்திற்கு மத்தியில் ஏவுகணை சோதனை நடத்திய ஈரான் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுகப்பு மத்திய கிழக்கு நாடுகள்\nபெரும் பதற்றத்திற்கு மத்தியில் ஏவுகணை சோதனை நடத்திய ஈரான்\nஅமெரிக்கா மற்றும் பிரித்தானிய நாடுகள் உடனான பெரும் பதற்றத்திற்கு மத்தியில், பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறி ஈரான் நேற்று ஏவுகணை சோதனை நடத்தியிருக்கிறது.\nகடந்த சில வாரங்களுக்கு முன் தங்களுடைய வான்வெளியில் பறந்த அமெரிக்க ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவித்தது.\nஅதனை தொடர்ந்து சில நாட்களில் தங்களுடைய வான்வெளியில் பறந்த இரண்டு ஈரான் நாட்டுக்கு சொந்தமான ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்கா அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் ஈரான் அதற்கு மறுப்பு தெரிவித்தது.\nஇதனால் இரு நாடுகளுக்கு மத்தியிலும் பெரும் பதற்றம் நிலவி வந்த நிலையில், ஐரோப்பிய தடைகளை மீறி சிரியா நாட்டுக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்வதாக கூறி, ஈரான் நாட்டு கப்பலை பிரித்தானிய கடற்படை கைப்பற்றியது.\nஇதற்கு பழிவாங்கும் விதமாக, மீன் படகு மீது விபத்து ஏற்படுத்தியதாக கூறி இரண்டு பிரித்தானிய கப்பல்களை ஈரான் கடற்படையினர் கைப்பற்றினர்.\nஇந்த நிலையில் சஹாப் -3 ஏவுகணை தெற்கு ஈரானில் இருந்து புதன்கிழமை ஏவப்பட்டு, 680 மைல்களுக்கு தெஹ்ரானுக்கு கிழக்கே தரையிறங்குமாறு சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது என அமெரிக்க இராணுவ அதிகாரியை மேற்கோள் காட்டி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.\nமுக்கியமாக ஏவுகணை ஈரானிய எல்லைக்கு வெளியே செல்லாமல் பறந்தது. இந்த சோதனை ஈரான் ஏவுகணைகளின் வீச்சு மற்றும் துல்லியத்தை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது எனவும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.\nமேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2020-02-26T08:04:34Z", "digest": "sha1:UYSRQL4F3K2GMHFLAH5C7RMUJV2OKRA2", "length": 6289, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "தராந்தின மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇத்தாலி, ஐக்கிய அமெரிக்க நாடுகள் (கலிபோர்னியா)\nதராந்தின மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிகளின் கீழ் வரும் உரோமானிய மொழிகளை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி இத்தாலி, அமெரிக்க ஐக்கிய நாடுகள் போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ மூன்று இலட்ச மக்களால் பேசப்படுகிறது.\nதமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 அக்டோபர் 2014, 07:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-02-26T08:28:31Z", "digest": "sha1:RTILSQM3A6WI2GI66ZIVCV5TXYDZBWEA", "length": 19776, "nlines": 230, "source_domain": "ta.wikipedia.org", "title": "மயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதோகை விரித்தாடும் இந்திய ஆண் மயில்\nஇந்திய மயில் Pavo cristatus\nபச்சை மயில் Pavo muticus\nமயில், பசியானிடே குடும்பத்தின், பேவோ (Pavo) பேரினத்திலுள்ள இரண்டு இனங்களையும் (தெற்காசியாவில் தென்படும் இந்திய மயில் / நீல மயில், மற்றும் பச்சை மயில்)[1][2], Afropavo எனும் பேரினத்தைச் சேர்ந்த, ஆப்பிரிக்காவில் தென்படும் காங்கோ மயிலையும் குறிக்கும்.[2][3] மயில்கள் ஆண்மயிலின் ஆடம்பரமான தோகைக்காகப் பெயர் பெற்றது. ஆண்மயில் பெண் மயிலைக் கவர்வதற்காக தோகையை விரித்து ஆடும். ஆண் மயில்கள் அழகிய, பளபளப்பான, நீலம் கலந்த பச்சை நிறமுடையவை. இதன் தோகையில் வரிசையாகக் 'கண்' வடிவங்கள் உள்ளன. தோகையை விரிக்கும் போது இவை மிகவும் அழகாகத் தோற்றமளிக்கின்றன. பெண் மயில்களின் உடல் மங்கலான பச்சையும், பளபளப்புக் கொண்ட நீலமும், பச்சை கலந்த சாம்பல் நிறமும் கலந்தது. நீண்ட தோகை பெண் மயில்களுக்குக் கிடையாது. நீண்டதூரம் பறக்க இயலாத மயில்கள் உயரமான மரங்கள் போன்றவற்றில் ஏறி அமர்ந்துக் கொள்ளும்.\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் உருவாக்கப்படும் செம்பட்டியலின் குறிப்பின்படி, காங்கோ மயில் இனமானது அழிவாய்ப்பு இனமாகவும், பச்சை மயில் அருகிய இனமாகவும், இந்திய மயில் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.[4].\nகர்நாடகா, இந்தியாவில் எடுக்கப்பட்ட இந்திய ஆண்மயில்\nமுதன்மைக் கட்டுரை: இந்திய மயில்\nஇந்திய மயில் (பேவோ கிறிஸ்ட்டாட்டஸ் - Pavo cristatus) இந்திய துணைக்கண்டத்தை பூர்வீகமாகக் கொண்ட பறவையினமாகும். இவை இந்தியாவிலும், இலங்கையிலும் அதிகமாக இருக்கின்றன. ஆயினும் உலகின் வேறு பல நாடுகளிலும் இவை அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கின்றன. பல்வேறு கிராமங்களில் வீடுகளில் மயில் வளர்க்கப்படுகிறது.\nஇவற்றில் ஆண்மயில்கள் தலை, கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதிகளில் பிரகாசமான நீல நிறத்தைக் கொண்டிருப்பதுடன், வால்ப் பகுதியில் நீலமும், பச்சையும் கலந்த மிக நீண்ட சிறகுகளையும், கண் போன்ற அமைப்புக்களையும் கொண்ட தோகையையும் கொண்டிருக்கும். தோகையானது அண்ணளவாக உடலின் நீளத்தில் மூன்றில் இரண்டு பகுதியை உள்ளடக்கியதாக இருக்கும்.[5]\nபச்சை மயில் சோடி ஒன்றின் ஓவியம்\nபச்சை மயில் (பேவோ மியூட்டிக்கஸ் - Pavo muticus), மியன்மார் கிழக்கு தொடக்கம் ஜாவா வரையுள்ள பகுதியில் வாழ்கின்றன. தென்கிழக்காசிய நாடுகளிலுள்ள வெப்பவலயம்|வெப்பவலயக்]] காடுகளில் இந்த இனம் காணப்படுகின்றது. ஜாவா, இந்தோனேசியாவில் காணப்படும் குறிப்பிட்ட துணையினமானது ஜாவா மயில் எனவும் அழைக்கப்படுகிறது. பச்சை மயில் இனமானது இந்திய மயில் இனத்துடன், மிக நெருங்கிய தொடர்புடையதாக இருக்கிறது. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம், பச்சை மயில்களை, அழியும் அபாயமுள்ளவையாகப் பட்டியலிட்டுள்ளது. வேட்டையாடுவதாலும், உகந்த வாழிடங்கள் குறைந்து வருவதாலும் இவ்வபாயம் உள்ளது.[4]\nபச்சை மயில்களில் ஆண்மயில்களின் கழுத்துப் பகுதி பச்சை நிறத்தி���் இருப்பதனால், இவை இந்திய மயில்களிலிருந்து வேறுபடுகின்றன.[6]\nகாங்கோ மயில் சோடி ஒன்று\nகாங்கோ மயில் (அப்ரோபேவோ - Afropavo congensis) காங்கோ ஆற்றை அடிப்படையாக வைத்து உருவான காங்கோ வடிநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு பறவையினமாகும். இவை நில்லமயில், பச்சை மயில் போன்று மிக நீண்ட தோகையைக் கொண்டிருப்பதில்லை.[7]\n“ பூஞ்சினை யிருந்த போழ்கண் மஞ்சை\nமயில் இந்தியாவின் தேசியப்பறவை ஆகும்.\nஆங்கிலத்தில் மயிலின் பலவின்பாற் பெயர் Peafowl ஆகும்.[8] ஆண்பாற் பெயர் Peacock ஆகும்.[9] பெண்பாற் பெயர் Peahen ஆகும்.[10]\nஆங்கிலத்தில் Peacock எனப்பெயர் வரக் காரணம் : தமிழகம் மற்றும் இலங்கையில் இருந்து மயில் தோகையை இறக்குமதி செய்து வந்தனர் அரேபியர். தமிழ் தோகை, அரபிய மொழியில் tawus ஆகியது. அங்கிருந்து கிரேக்கத்திற்கு சென்ற மயில் தோகை, அங்கு pfau ஆக மாறியது. அது லத்தீன் மொழியில் பேவோ ஆக மாறியது. அதிலிருந்து ஆங்கிலத்தில் பேவ் எனவும், பின்னர் Peacock எனவும் மருவியது.\nஇந்தியாவில் 1972 - ஆம் ஆண்டு முதல் சட்டம் இயற்றி மயில்கள் பாதுகாக்கப்படுகின்றன. இந்தியாவில் மயிலை வேட்டையாடுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.\nமயிலின் சத்தம் மயில் அகவல் என அழைக்கப்படுகிறது.\nஆண் மயில்களில், வால்ப் பகுதியின் மேலாகக் காணப்படும் நீண்ட வண்ணமயமான இறகுகளின் தொகுப்பு மயிற்பீலி, மயில் தோகை, மயிலிறகு என்று வெவ்வேறு பெயர்கொண்டு அழைக்கப்படுகிறது.\nஇந்த அழகிய மயிலிறகு பல வண்ணங்களைக் கொண்டிருக்கும். பச்சை, மஞ்சள், நீலம், கருநீலம் போன்ற பல வண்ணம் கொண்ட அழகிய இயற்கை ஓவியம் போல காணப்படும்.\nஇந்து கடவுள்கள் பலரை மயிலிறகு அலங்கரிக்கும். இதன் மூலம் கிருஷ்ணர், முருகன், லட்சுமி போன்ற கடவுள்கள் அலங்கரிப்பர். அதனால்,தெய்வீகத் தன்மை பொருந்தியதாக பார்க்கப்படுகிறது. சீனாவில் அதிர்ஷ்டத்தின் சின்னமாக கருதப்படுகிறது. இது நேர்மறையான எண்ண அலைகளை ஈர்க்கும் என்று சொல்கிறார்கள்.\nமயில் சிறகுகளை விரித்து வானில் பறக்கும்.\n↑ {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்.\"\". Wildscreen. பார்த்த நாள் 31 சனவரி 2018.\nஉடைந்த மேற்கோள்கள் உடைய கட்டுரைகள்\nஅச்சுறு நிலையை அண்மித்த இனங்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 செப்ட��்பர் 2019, 02:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2478681", "date_download": "2020-02-26T07:56:38Z", "digest": "sha1:KHYW5BBIUHJM5SBGSF2XQMP27QFO2PH3", "length": 17842, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "வனத்துறை ஊழியர்களுக்கு டிரோன் மூலம் கண்காணிக்கும் பயிற்சி| Dinamalar", "raw_content": "\n‛‛திமுக காப்பான்'' புது திட்டம்: கலக்கத்தில் ... 11\nகாற்று மாசுபாட்டில் இந்தியா முதலிடம்: சுகாதார ...\nசீக்கிய கலவரத்தை நினைவுபடுத்திய டில்லி வன்முறை: ... 2\nராணுவ உடையில் போலீஸ்: மத்திய அரசுக்கு கடிதம்\nடில்லி வன்முறைக்கு போலீசின் மெத்தனமே காரணம்: ... 10\nதென் கொரியாவில் கொரோனா கோர தாண்டவம் ஏன்\nபோராட்டத்தை தூண்டும் திமுக, காங்.,: எச்.ராஜா 46\nராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்., செயற்குழுவில் ... 34\nதமிழக சட்டசபை மார்ச் 9ல் கூடுகிறது 1\nடில்லி வன்முறையில் 20 பேர் பலி: தோவல் நேரில் ஆய்வு 30\nவனத்துறை ஊழியர்களுக்கு டிரோன் மூலம் கண்காணிக்கும் பயிற்சி\nசத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியை, டிரோன் மூலம் கண்காணிக்கும் பயிற்சி நடந்து வருகிறது.\nஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், ஆசனூர், கடம்பூர் உள்பட ஒன்பது வனச்சரகங்கள் உள்ளன. இங்கு மான், யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட, பல்வேறு வனவிலங்குகள் வசிக்கின்றன. புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதி, நீண்ட தொலைவு இருப்பதோடு, பல இடங்களில் வன ஊழியர்கள் உள்ளே நுழைய முடியாதபடி உள்ளது. இதை பயன்படுத்தி, மர்ம நபர்கள் வனப்பகுதிக்குள் புகுந்து, வேட்டை உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் வனத்துறை சார்பில், அடர்ந்த வனப்பகுதியில் மர்ம நபர்கள் நடமாட்டத்தை கண்காணிக்கவும், விலங்குகளின் நடமாட்டத்தை அறிந்து கொள்ளவும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி, நீர்நிலைகள், வனத்தீயை கண்டறிதல் மற்றும் விலங்குகள் உயிரிழப்புகளை தெரிந்து கொள்வது குறித்து டிரோன் எனப்படும், ரிமோட் மூலம் இயங்கும் சிறிய ஹெலிகாப்டர் கேமராக்களை கொண்டு கண்காணித்து, படம் மற்றும் வீடியோக்கள் எடு���்பது எப்படி என, வனத்துறை ஊழியர்களுக்கு, பண்ணாரி வன உயிரின பூங்காவில் மூன்று நாட்கள் பயிற்சி துவங்கியுள்ளது. இந்த கேமரா, 2 கி.மீ., தூரம் வரை, 20 நிமிடம் பயணிக்கக்கூடியது. முதற்கட்டமாக சத்தியமங்கலம், பவானிசாகர், டி.என்பாளையம் உள்ளிட்ட வனச்சரகத்திலும், அதன்பின் ஆசனூர், தாளவாடி, கடம்பூர் வனச்சரகத்திலும் பயிற்சி அளிக்கப்படும் என, வனத்துறையினர் தெரிவித்தனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஇன்றைய நிகழ்ச்சி - ஈரோடு\nரூ.35 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்�� இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇன்றைய நிகழ்ச்சி - ஈரோடு\nரூ.35 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ1MjA4NA==/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AF%E0%AF%81-17-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88:-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-02-26T07:50:19Z", "digest": "sha1:UUCB3JNM4PXMZNDCWIUJKKMUZONIFE2C", "length": 8723, "nlines": 69, "source_domain": "www.tamilmithran.com", "title": "பிஃபா யு-17 மகளிர் கோப்பை: முதன்முறையாக குஜராத்தில் நடக்கிறது", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தமிழ் முரசு\nபிஃபா யு-17 மகளிர் கோப்பை: முதன்முறையாக குஜராத்தில் நடக்கிறது\nதமிழ் முரசு 2 months ago\nஅகமதாபாத்: பிஃபா யு - 17 மகளிர் உலகக் கோப்பை - 2020 குஜராத் மாநிலம் அகமதாபாத் டிரான்ஸ்ஸ்டியா போட்டிக்கான தற்காலிக இடமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, எல். ஓ. சி இயக்குனர் ரோமா கன்னா கூறுைகயில், “அகமதாபாத்திற்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.\nஃபிஃபா யு -17 மகளிர் உலகக் கோப்பை இந்தியா - 2020 நடப்பதால், குஜராத் அரசு தனது முழு ஆதரவையும் உதவிகளையும் செய்துள்ளது. டிரான்ஸ் ஸ்டாடியா தற்போது நாட்டின் மிகச் சிறந்த வசதிகளில் ஒன்றான மைதானம். மேலும் இந்திய கால்பந்து வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றான இப்போட்டிக்கு ஆதரவளித்த அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறோம்’’ என்றார்.\nகுஜராத்தின் விள��யாட்டு அமைச்சர் ஈஸ்வர்சிங் படேல் கூறுகையில், “நாட்டில் பெண்களுக்கான முதல் பிஃபா போட்டியை நடத்துவது குஜராத்துக்கு கிடைத்த மிகப்பெரிய மரியாதை. போட்டியை வெற்றிகரமாக ஆக்குவதில் எங்களது அனைத்து பொறுப்புகளையும் நிறைவேற்ற நாங்கள் முழுமையாக கடமைப்பட்டுள்ளோம்.\nஇந்த போட்டி அடுத்த ஆண்டு நவ.\n2 முதல் 21ம் தேதி வரை நடைபெறும் என்று பிஃபா குழு அறிவித்துள்ளது’’ என்றார்.\nகொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் தென் கொரியா: மேலும் 169 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்\nசீனாவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,715 ஆக உயர்வு: மே மாதத்துக்குள் கட்டுப்பாட்டுக்குள் வராவிட்டால் இந்தாண்டு ஒலிம்பிக் ரத்தாக வாய்ப்பு என தகவல்\nடைமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருக்கும் இந்தியரை அழைத்து வர தனி விமானம்\nதென்கொரியாவில் புதிதாக 60 பேருக்கு கொரோனா\nஅமெரிக்கா ஆயுதங்களை விற்பதற்கு மாறாக இந்தியாவுடன் இணைந்து பருவநிலை மாற்றத்துக்கு எதிராக போராடலாம் : அதிபர் டிரம்பை விமர்சித்த பெர்னி சாண்டர்ஸ்\nகாவல்துறையினரின் மெத்தனப்போக்குதான் டெல்லி வன்முறைக்கு காரணம்; வெறுப்புணர்வுடன் பேசியவர்களை கைது செய்யாதது ஏன்\n'டெல்லியில் அமைதி திரும்பிய பிறகே ஷாஹீன்பாக் வழக்கை விசாரிக்க முடியும்' : சட்ட நடவடிக்கைகள், பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகான போலீசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nவேலூர் பென்ட்லண்ட் அரசு மருத்துவமனையில் இடியும் அபாயத்தில் காட்சியளிக்கும் கட்டிடங்களை அகற்றுவது எப்போது: தரம் உயர்த்துவதற்கு நிதி ஒதுக்க கோரிக்கை\nகலவர பூமியான வடகிழக்கு டெல்லி.வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்வு : ராணுவத்தை அனுப்புமாறு மத்திய அரசுக்கு டெல்லி முதல்வர் கோரிக்கை\nகிழக்கு டெல்லி வன்முறைகள் தூண்டுப்பட்டதோ அல்லது தனிச்சையானதோ..அதனை முடிவுக்கு கொண்டு வர வேண்டியது அரசின் கடமை: ப.சிதம்பரம்\nராஜஸ்தானின் மாநிலத்தில் ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 24 பேர் உயிரிழப்பு\nசேலத்தில் உள்ள கோயில்களின் சொத்துக்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன.. அரசுக்கு ஐகோர்ட் கேள்வி\nகாவிரி ஆற்றின் குறுக்கே முக்கொம்பில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணிகளை ஆய்வு செய்தார் முதல்வர்\nசிஏஏ, என்ஆர்சி, எ��்பிஆரை தடை செய்ய வேண்டும்: குஷ்பு பேட்டி\nகல்வி என்பது பட்டத்திற்காக அல்ல, அதிகாரமளிப்பதற்கும் மேம்பாட்டிற்குமானது: குடியரசு துணை தலைவர் வெங்கைய நாயுடு\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/old/muthukamalam_ponmozhikal69.htm", "date_download": "2020-02-26T06:51:15Z", "digest": "sha1:Z3TCVWG4IZWP2DBKAHIE7RUV2OZPHNEO", "length": 7827, "nlines": 25, "source_domain": "www.muthukamalam.com", "title": "முத்துக்கமலம்-இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...பொன்மொழிகள்", "raw_content": "........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......\nஇணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...\nYour Advertisement Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற\nகற்பதும் கேட்பதும் இறைவனை அடைவதற்கே. கல்வியின் பயனும் அதுவே. பட்டம் பெறுவதற்கென்றும், சிறந்த அறிவாளி என்று பிறர் மெச்சுவதற்கென்றும், கூட்டத்தில் மொழிக்கு மொழி தித்திக்க இனிமையாகவும் சதுரப்பாடாகவும் பேசுவதற்கென்றும் படிக்காதே. கல்வியின் பயன் கடவுளை அறிதலே என்பதை உணர்ந்து படிக்க வேண்டும்.\nஉண்பது பசியை நீக்குவதற்கு மட்டுமன்று, பசியாறுவதுடன் அந்த உணவினால் உடம்புக்கு வலிமையும், உள்ளத்திற்கு நற்பண்பும், நற்குணமும் உண்டாக வேண்டும். உணவினால்தான் நற்குணங்கள் உருவாகின்றன. ஆகார நியமம் மிக அவசியமானது. அறிவையும், அன்பையும் கெடுக்கக் கூடிய ஆகாரத்தை அருந்தாதே. தூய உணவை உண்டு, தூய குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.\nநாம் நாளும் நாளும் உடம்பை வளர்க்கிறோம். தொழிலை வளர்க்கிறோம். வீடு நில புலன்களைப் பெருக்கிக் கொள்கிறோம். ஆனால் நமது குணங்களை வளர்க்கிறோமா என்றால் இல்லை. முதலில் அதை வளர்க்கப் பழகிக் கொள்ள வேண்டும்.\nஉலகில் சிறந்த பொருள்கள் ஒன்றோடு ஒன்று கூடுவதனால் இனிமை, சுகம் உண்டாகிறது. பாலும் தேனும் கூடுவதனால் சுவை அதிகப்படுகிறது. உணவுப் பொருள்கள் ஒன்றுடன் ஒன்று கூடிச் சுவையாகின்றன. அதுபோல் கணவனும் மனைவியும் கூடி இன்புறுகின்றனர். அந்த இன்பம் அணுத்துணையாயது. இனி பரம்பொருளாகிய பதியுடன் ஆன்மா கூடுவதனால் வரும் இன்பமே பேரின்பம். அந்த இன்பத்தைப் பெற முயற்சி செய்ய வேண்டும்.\nமனத்தை ஒருமுகப்படுத்த முடியாத நிலையிலும் நாம் அவ்வப்போது ஈசனைத் தியானம் செய்ய வேண்டும். அப்படிச் செய்த முயற்சிகளுக்குக் கூட ஓரளவு பயன் இருக்கத்தான் செய்யும். காலப் போக்கில் நம் மனம் அடங்கிவிடும். தியானநிலை மனத்திற்கு அமைதியைத் தரும்.\nசத்தியத்திலும் உயர்ந்த தர்மமில்லை. அசத்தியத்திலும் தாழ்ந்த அதர்மமில்லை. பூகம்பத்தால் உலகம் அசையினும் சத்தியம் அசையாது. அதை மேற்கொண்டவன், எக்காலத்திலும் தாமரைத் தடாகத்தில் இருப்பது போல் இன்பமுற்றிருப்பான். ஆதலால் எக்காலத்திலும் யாவரிடத்தும் சத்தியத்தையே பேச வேண்டும். அவ்வாறின்றி உண்மையை ஒழிப்பதனால் பற்பல கேடுகள் உண்டாகும். உண்மையை ஒழிப்பவனுடைய தனம், தானம், தர்மம், கல்வி முதலியவை தேய்பிறைச் சந்திரனைப் போல் தேயும்.\nதுன்பத்திற்கெல்லாம் பெருந்துன்பம் கடன் பட்டவனுடைய துன்பமே. அதனாலன்றோ \"கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்\" என்றார் கம்பர். நமக்கு அருமையான உடல், நல்ல மனம், புத்தி முதலிய கரணங்களையும், நன்கு இருப்பதற்கும் உலவுவதற்கும் இந்த உலகத்தையும், இதன் கண்ணே வாழ்ந்து அனுபவிப்பதற்குப் போகத்தையும் ஆண்டவன் கொடுத்திருக்கிறார். அவரிடத்தில் நாம் கடன் பட்டவர்களே. மனம், மொழி, மெய்களால் அந்த ஆண்டவனை வழிபடுவது தான் நம் கடனைத் தீர்க்கும் வழியாகும். அந்தத் தனிப்பெரும் தலைவனை வாயார வாழ்த்தி வணங்க வேண்டும். நெஞ்சார நினைக்க வேண்டும். தலையாரக் கும்பிட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%22%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%22%20%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-02-26T08:26:37Z", "digest": "sha1:3P64Y4NXLE6M5RID4NM5SU5OPODKMRMJ", "length": 6345, "nlines": 62, "source_domain": "puduvalasai.webnode.com", "title": ""குர்ஆனை எரிக்கும் தினம்" இயக்கத்தின் தலைவர் பாஸ்டர் டெர்ரி ஜோன்ஸ் கைது :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > \"குர்ஆனை எரிக்கும் தினம்\" இயக்கத்தின் தலைவர் பாஸ்டர் டெர்ரி ஜோன்ஸ் கைது\n\"குர்ஆனை எரிக்கும் தினம்\" இயக்கத்தின் தலைவர் பாஸ்டர் டெர்ரி ஜோன்ஸ் கைது\nகுர்ஆனை எரிக்கும் தினம்\" இயக்கத்தின் தலைவர் பாஸ்டர் டெர்ரி ஜோன்ஸ் சிறுவனிடம் பாலியல் குற்றம் புரித்ததற்காக கைது செய்யப்பட்டார்.\nபாஸ்டர் டெர்ரி ஜோன்ஸ் லைம்வயர் என்ற பிரபல தகவல் பரிமாறும் வலையில் பல நிலைகளில் சிறுவன் ஒருவனுடன் நிர்வாணமாக காட்சி அளிக்கும் புகைப்படம் வெளியானதை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார். இவர் குர்ஆனை எரிக்கும் தினம் என்ற இயக்கத்தின் தலைவராக செயலாற்றி வந்தார்.\nஇந்த தகவலை அமெரிக்காவில் இருந்து வரும் புகழ்பெற்ற என்.பி.ஸி. (நேஷனல் ப்ரோட்காஸ்டிங் கம்பெனி) பத்திரிக்கையின் வலைத்தளம் தெரிவித்துள்ளது.\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0/", "date_download": "2020-02-26T08:13:46Z", "digest": "sha1:A4T4SDB5IMH4YTFCY2EFDLVPCMWVZXLH", "length": 9098, "nlines": 66, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு மேலும் தாமதிக்கப்படுமா? இன்றைய நிலை :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு மேலும் தாமதிக்கப்படுமா\nபாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு மேலும் தாமதிக்கப்படுமா\nகடந்த 24ஆ‌ம் தே‌தியே பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு வெளிவந்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு ���ுதல் நாள் உச்ச நீதிமன்றத்தில் ரமேஷ் சந்திர திரிபாடி என்கிற ஓய்வுபெற்ற அரசு அதிகாரி தாக்கல் செய்த சிறப்பு மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டதால், தீர்ப்பு கூறுவதை த‌ள்ள‌ிவைக்குமாறு அலாகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇப்போது மீண்டும் இந்த மனு மீது இ‌ன்று ‌விசாரணை நடைபெறவிருக்கிறது. அக்டோபர் 1ஆம் தேதிக்குள் இந்த வழக்கில் தீர்ப்பு வந்துவிட வேண்டும்; ஏன் என்றால் இந்த வழக்கை விசாரித்த 3 நீதிபதிகளில் ஒருவர் அன்றைய தேதியில் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.\nஅவருடைய இடத்துக்கு மற்றொருவர் நியமிக்கப்பட்டால் இந்த வழக்கு விசாரணை மீண்டும் முதல் கட்டத்திலிருந்து தொடங்கப்பட வேண்டியிருக்கும் என்பதால் அதிக கால தாமதம் ஆகும் என்று மனுதாரர் முகம்மது ஹசீம் அன்சாரி வலியுறுத்தி‌யிரு‌ந்தா‌ர்.\nஆனால் நீதித்துறையைச் சேர்ந்தவர்களோ குறிப்பிட்ட அந்த நீதிபதிக்குப் பணி நீட்டிப்பு செய்துவிட்டு பிறகு அவரையும் கொண்டே தீர்ப்பைப் பெறலாம் என்கின்றனர்.\nஇத‌னிடையே அயோத்தி வழக்கில் தீர்ப்பு கூறலாம் என்று அலாகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிடக்கூடிய வாய்ப்பும் இருப்பதால் விழிப்புடன் இருக்குமாறு எல்லா மாநில அரசுகளுக்கும், மத்திய ஆட்சிக்குள்பட்ட பகுதிகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.\nஉத்தரப்பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியிருக்கிறது.\nஇந்நிலையில் அயோத்தி வழக்கின் தீர்ப்பை 3 மாதங்களுக்கு ஒத்திவைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வதென்று இவ்வழக்கின் முக்கிய பிரதிவாதிகளில் ஒருவரான நிமோஹி அகரா தீர்மானித்துள்ளார்.\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமு���ாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2020-02-26T08:02:11Z", "digest": "sha1:IRGC55AMOVEQIKSHS3YS7VVQCKF3PCRR", "length": 18232, "nlines": 100, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "பெருகிவரும் அடிதடிக் கலாச்சாரம்... :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > பெருகிவரும் அடிதடிக் கலாச்சாரம்...\nநமதூரில் பல்வேறு பிரச்சனைகள் நடைபெற்றுள்ளது, அதில் அரசியல் அடிதடிகள், விளையாட்டில் அடிதடிகள் போன்றவை குறிப்பிடித் தக்கவை. ஆனால் சமீபகாலமாக நமதூர் இளைஞர்கள் மத்தியில் குரூப் சண்டை ஆரம்பித்துள்ளது. மிகுந்த வருத்தமளிக்கிறது.\nஎதிர்கால சமுதாயத்தின் முன்னோடிகளாக இருக்கும் இளைஞர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருவது, சம்மந்தப் பட்டவர்களையும் அவர்களின் கல்வி மற்றும் எதிர்கால வாழ்க்கையையும் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் சமுதாயத்தையும் பாதிப்பதாக இருக்கிறது.\nவளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மாணவர்கள் தங்கள் திறமைகளை சர்வதேச தரத்திற்க்கு மேம்படுத்தி கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதற்க்காக கடிணமாக உழைப்பு இருந்தால் மட்டுமே தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து வளர்ந்துள்ள சமுதாயத்தினரின் போட்டியை சமாலிக்க முடியும்.\nஆனால் நம் சமுதாய இளைஞர்கள் அற்ப்பமான காரணங்களுக்காக அடித்துக் கொள்வது, ��ப்பான செயல்களுக்காக குரூப் சேர்ந்து கொள்வது, நாங்கள் இந்தத் தெரு அவன் அந்தத் தெரு என குரோதத்தை வளர்த்துக் கொண்டும் வருகிறார்கள்.\nபள்ளிப் பருவத்திலேயே சிகரட், குடி, பெண்களை கேளி செய்வது மற்றும் மொபைல் போனில் மறைவாக படம் எடுப்பது போன்ற கேவலமான காரணங்களுக்காக குரூப் சேர்வது தமக்கும், தமது பெற்றோருக்கும், தம் சார்ந்துள்ள சமுதாயத்திற்க்கும் கேடு விளைவிக்குமே தவிர எந்த விதத்திலும் நன்மைபயக்காது.\nநபி(ஸல்) அவர்களை தமது வழிகாட்டியாக எடுத்துக்கொள்ளாமல் இஸ்லாமிய சமுதாயம் புறக்கணித்ததின் விளைவு இன்று, சமுதாயம் எதிர்காலத்திலாவது நேர்வழி பெரும் என்ற சிந்தனையும் தகர்ந்துள்ளது.\nநண்பர்களுக்கிடையே இருக்க வேண்டிய பொதுவான அனுகுமுறைகளும், நட்பின் இலக்கணமும் பற்றி இஸ்லாம் கூறுவதைப் பாருங்கள்...\n\"நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள், பாவத்திலும் வரம்புமீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள், அல்லாஹ் கடுமையாக தண்டிக்கக்கூடியவன்.”\nதிருக்குர்ஆன், அல் மாயிதா 5- 2\nஒரு நண்பன் தவறு செய்யும் போது பார்த்துக் கொண்டு இருப்பவன் அல்லது அவனது தவறுக்கு வக்காலத்து வாங்குபவன் உண்மையான நண்பன் இல்லை, மாறாக அவன் செய்யும் தவறை சுட்டிக்காட்டி நேர்வழிப்படுத்த முயற்சிப்பவனே உண்மையான நண்பன்.\nலுக்மான் (அலை) தம் மகனிடம் ” என் அருமை மகனே நீ தொழுகையை நிலைநாட்டுவாயாக, நன்மையை (மக்களுக்கு) ஏவி, தீமையை விட்டும் (மக்களை) தடுப்பாயாக, உமக்கு ஏற்படும் கஷ்டங்களை பொறுத்துக் கொள்வாயாக, நிச்சமாக இதுவே வீரமுல்ல செயல்களில் உள்ளதாகும்.”\nதிருக்குர்ஆன், அல் லுக்மான் 31-17\nஇதை லுக்மான் (அலை) தம் மகனுக்கு போதித்தது போல் தம் பிள்ளைகளுக்கு போதிக்கவேண்டிய கடமை ஒவ்வெரு தகப்பனுக்கும் உள்ளது.\nநன்மையை மக்களுக்கு ஏவ வேண்டும், (சொல்றவன் ஒழுங்கா இருந்து கொண்டு சொன்னால் தான் கேட்பவன் அதை ஏற்றுக் கொள்வான்). மக்களிடையே நிலவும் தீமையை தடுக்க வேண்டும். (தான் ஒழுக்கமானவனாக இருந்துகொண்டு மற்றவரின் தீமையை தடுக்கும் போதுதான் அந்த உபதேசம் மக்களிடையே எடுபடும்).\nஇந்த உபதேசம் தம்மை முதலில் சரிசெய்து கொள்ளத் தூண்டும். சொல்றவன் ஒழுங்கா இருக்கனும் என்று நினைப்பான். இது மிகப்பெரிய பயிற்சி.\nஆகவே சொல்வது ஒவ்வெருவரின் கடமை அதே நேரத்தில் தான் முதலில் சரியாக இருக்கவேண்டும் என்பது நிர்பந்தம்.\nநபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், அல்லாஹ்வின் நிழலைத்தவிர வேறு நிழல் இல்லாத மறுமை நாளில் அல்லாஹ் தம் நிழலை ஏழுபேருக்கு அளிக்கிறான்.\n1. நீதியை நிலை நாட்டும் தலைவர்\n2. அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டில் ஊரிய இளைஞன்\n3. பள்ளிவாசல்களுடன் தம் உள்ளத்தை தொடர்பு படுத்திய ஒருவர்\n4. அல்லாஹ்வுக்காகவே இணைந்து அல்லாஹ்வுக்காகவே பிரிகிற இரண்டு நண்பர்கள்\n5. உயர் அந்தஸ்திலுள்ள ஒரு பெண் தவறான வழிக்கு தம்மை அழைக்கின்ற போது, நான் அல்லாஹ்வை பயப்படுகிறேன் என்று சொன்ன மனிதர்.\n6. தம் வலக்கரம் செய்த தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாக செய்பவர்\n7. தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்து கண்ணீர் சிந்துபவர்\nஎன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹீரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் புஹாரி 660 ல் இடம் பெருகிறது.\nமேற்கூறப்பட்ட ஹதீஸில் பல்வேறு அந்தஸ்துகள் கூறப்பட்டுள்ளது அதில் 4ல் அல்லாஹ்வுக்காகவே இணைந்து அல்லாஹ்வுக்காகவே பிரிகிற இரண்டு நண்பர்கள். இதைத்தான் அல்லாஹ்...\nஇஸ்லாத்தை கேளிப்பொருளாக ஆக்கியவர்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள். 5-57\nஅல்லாஹ்வுடைய மார்கத்தை உதாசீனப்படுத்துபவர்கள், கேளிப்பொருளாக்குபவர்கள், வரம்புமீறக்கூடியவர்கள் ஆகியோரை அல்லாஹ்வுக்காக உற்ற நண்பர்களாக்க வேண்டாம். என்று மேல் கூறப்பட்ட ஹதீஸ் மற்றும் திருமறையின் வசனம் தெளிவு படுத்துகிறது.\nஇன்னும் சில நண்பர்களை பற்றி திருமறைக்குர்ஆன் 43-67 ல்\n”உற்ற நண்பர்களாக இருந்தோரில் (அல்லாஹ்வை) அஞ்சி, தமது வசனங்களை நம்பி முஸ்லிம்களாக இருந்தோரைத் தவிர (மற்றவர்கள்) அந்நாளில் ஒருவருக்கொருவர் பகைவர்களாக இருப்பார்கள்.”\nஇவ்வசனம் இம்மையில் நண்பர்களாக இருந்தவர்கள் மறுமையில் பகைவர்களாக இருப்பார்கள் என்று சொல்லிவிட்டு அதற்க்கு ஒரு அளவுகோலையும் சொல்கிறது.( (அல்லாஹ்வை) அஞ்சி, தமது வசனங்களை நம்பி முஸ்லிம்களாக இருந்தோரைத் தவிர) இந்த அளவுகோலை மறுத்த அனைவரையும் (முஸ்லிமாகட்டும் அவன் காபிராகட்டும் அவர்கள்) பகைவர்களாக இருப்பார்கள் என அல்லாஹ் கூறுகிறான்.\nபலிக்குப்பலி வாங்குவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இறுதிப் பேருரையில் ரத்து செய்தா���்கள் அதில் முதலாவதாக ரத்து செய்யப்படுவது எங்கள் குடும்பத்தை சார்ந்த ரபீஆவுடைய குழந்தைக்காக வாங்க வேண்டிய பலி என்றார்கள்.\nமுஸ்லிம் 2137, திர்மிதி 3012\nநம் நண்பர்களுக்கு இந்த உலகத்தில்தான் உதவிக்கொள்ள முடியும்\nஅல்லாஹ்வுடைய மார்கத்தை நம் நண்பர்களுக்கு எடுத்துவைப்போம்\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2014/07/03/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2020-02-26T06:50:51Z", "digest": "sha1:4GTOPATZ2VI33N2SFTY4CLHCTZ5GM47B", "length": 49134, "nlines": 183, "source_domain": "senthilvayal.com", "title": "மிஸ்டர் கழுகு: சீண்டும் கன்னடப் படம்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nமிஸ்டர் கழுகு: சீண்டும் கன்னடப் படம்\nகழுகார் பெங்களூரில் இருப்பதாக ‘வாட்ஸ்-அப்’ தகவல் தந்திருந்தார். ஜெயலலிதா மீதான ச��றப்பு நீதிமன்ற வழக்கு விவகாரங்கள் சூடுபிடித்து வருவதால் அவரது பயணம் அங்கு இருந்தது.\n”பெங்களூரு சிறப்பு நீதிமன்ற விசாரணையின் லைவ் ரிலே காட்சிகளை உமது நிருபர் விளக்கி வருகிறார். ஆனால், நீதிபதி குன்ஹாவை மாற்றப்போகிறார்கள் என்பது செய்தியா, வதந்தியா என்பதை விசாரிக்க நான் சென்றேன். அதற்கு முன்னதாக ஒரு சினிமா செய்தி\n”உமக்கும் சினிமாவுக்கும் என்ன சம்பந்தம்\n”ஜெயலலிதா சம்பந்தப்பட்ட சினிமா என்பதால், நான் சொல்லலாம் அல்லவா கர்நாடகாவில் ஒரு படம் ரிலீஸ் ஆகியிருக்கிறது. அதன் பெயர் ‘ஜெய்லலிதா’. இது சர்ச்சைக்கு உரியதாக ஆகியிருக்கிறது. கன்னட திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் சரண் நடிப்பில், பி.குமார் இயக்கத்தில், இந்திரா புரொடக்ஷனில் கடந்த 27-ம் தேதி வெள்ளிக்கிழமை வெளிவந்து ஒவ்வொரு காட்சியும் ஹவுஸ்ஃபுல் ஆகி, நல்ல வசூலை அள்ளிக்கொண்டு இருக்கிறது இந்தப் படம். இந்தப் படத்தை வெளியிடக் கூடாது என்று சசிகுமார் என்பவர் வழக்கு தாக்கல் செய்தார். ‘இந்தியாவின் மிகச்சிறந்த பெண் அரசியல் தலைவர், 10 கோடி தமிழ் மக்களின் உயிர்த் துடிப்பு, தற்போதைய தமிழகத்தின் முதல்வர். அவருடைய பெயரை இந்தப் படத்துக்கு வைத்திருப்பதால், உடனடியாக இந்தப் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்’ என்று சிட்டி சிவில் கோர்ட்டில் கடந்த 18-ம் தேதி சசிகுமார் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி தரசாங்கி, படத்தைப் பார்த்தார்.”\n”நீதிபதி தரசாங்கி, ‘தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றியோ, அவருடைய வழக்குகள் பற்றியோ இந்தப் படத்தில் இடம்பெறவில்லை. படம் ஆரம்பிப்பதற்கு முன்பாக, இந்தப் படத்தில் வருபவை அனைத்தும் கற்பனை கதாபாத்திரங்கள், யாரையும் களங்கப்படுத்தவில்லை என்று எழுத்துப்பூர்வமாக அறிவித்து இந்தப் படத்தை வெளியிடலாம். தடையில்லை’ என்று தீர்ப்பளித்தார். அதையடுத்து இந்தப் படம் வெளிவந்து கர்நாடகாவில் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்​டி​ருக்கிறது”\n”ஒரு நாடக கம்​பெனியைச் சுற்றி இந்தக் கதை நடக்கிறது. நாடக கம்பெனி​யை நடத்தும் தந்தையை, மகனாக இருக்கும் ‘ஜெய்’ கடத்திச் சென்றுவிடுகிறார். தன் தந்தையை மீட்பதற்காக ‘லலிதா’ என்ற மகள் முயற்சிக்கிறார். ‘ஜெய்’, ‘லலிதா’ இரண்டு வேடங்களிலும் காமெடி நடிகர் சரண் நடித்த�� கலக்கி இருக்கிறார். ஜெய், லலிதா என்ற இரண்டு கேரக்டர் பெயர்களைச் சேர்த்து ‘ஜெய்லலிதா’ என்று பெயர் சூட்டிவிட்டார்கள். இதுதான் வழக்கறிஞர் சசிகுமாரை ஆத்திரப்பட வைத்தது. கள்ளக்குறிச்சியை சேர்ந்த இவர், பெங்களூரில்தான் வாழ்ந்து வருகிறார். தீவிரமான அ.தி.மு.க விசுவாசி.\n‘கடந்த மாதம் கன்னட பத்திரிகைகளில் ‘ஜெய்லலிதா’ பெயரிட்ட தலைப்பில் ஒரு காமெடி நடிகர் பெண் வேடமிட்டு அரைகுறை ஆடை அணிந்து நடித்த கன்னட திரைப்படம் விரைவில் வெளிவர இருப்பதாக விளம்பரத்தைப் பார்த்து அதிர்ந்து போனேன். காவிரி பிரச்னையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட சட்டபூர்வமாக அணுகி தீர்வுகண்டிருக்கிறார். அந்தத் தீர்ப்பாயம் இன்னும் நிலுவையில் இருக்கிறது. அம்மா மீது போடப்பட்ட பொய் வழக்கும் பெங்களூரில் நடந்துகொண்டு இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் விளம்பரத்துக்காக 10 கோடி தமிழ் மக்களின் உன்னதத் தலைவியாக விளங்கும் அம்மாவின் பெயரை வைத்து பணம் சம்பாதிக்கும் குறுகிய நோக்கத்தில் இந்தப் படத்தின் பெயரை வைத்திருக்கிறார்கள்’ என்று சொல்லித்தான் இந்த வழக்கை போட்டாராம்.”\n”அதைத்தான் படத்தின் இயக்குநர் குமாரிடம் கேட்டேன். ‘இந்தப் படம் முழுக்க முழுக்க கமர்ஷியல் படம். அரசியலுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. படத்தின் கதைக்கு ஏற்றவாறுதான் பெயர் வைத்திருக்கிறோம். படத்தை முழுமையாக நீதிபதி பார்த்தார். படத்துக்கும் தமிழக முதல்வருக்கும் துளியும் சம்பந்தம் இல்லை என்று சொல்லியிருக்கிறார்.\nஎனக்​கோ, என் குழுவினர்​களுக்கோ யாரையும் புண்படுத்தும் நோக்கம் சற்றும் கிடையாது. அதுவும் தமிழக முதல்வர் எவ்வளவு சிறந்த தலைவர் என்பது எங்களுக்கும் தெரியும்’ என்றார்.”\n”எப்படியோ பெயரை வைத்து படத்தை ஓட்டிவிட்டார்கள் என்று சொல்லும்” என்றதற்கு தலையாட்டியபடி நீதிமன்ற மேட்டருக்கு வந்தார் கழுகார்.\n”பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹாவை மாற்றப்போகிறார்கள் என்பது செய்தியா, வதந்தியா என்பது இன்னும் முடிவாகவில்லை. இது சம்பந்தமான தகவலை தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளிதழான ‘முரசொலி’தான் கடந்த 27-ம் தேதி வெளியிட்டது. நாளிதழின் முதல் பக்கத்தில், ‘இது உண்மையா’ என்ற தலைப்பிட்டு ஒரு பாக்ஸ் நியூஸ் வெளிவந்தது. பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி���ை மாற்றுவதற்கான முயற்சி தீவிரமாக நடப்பதாகவும், அதற்கு மத்திய அமைச்சர்கள் இருவர் உதவி செய்வதாகவும், பிரதமர் நரேந்திர மோடிக்குத் தெரியாமல் அவருக்கு கீழே உள்ள அமைச்சர்கள் இப்படிப்பட்ட காரியத்தில் இறங்கிவிட்டார்களா என்றும் அந்தப் பெட்டிச் செய்தி சொல்கிறது. இறுதியாக, ‘சம்பந்தப்பட்டவர்கள் இந்திய நீதி பரிபாலன முறைகளின் மாண்புகளைக் காப்பாற்றும் நோக்கில், இப்படிப்பட்ட காரியங்களை உடனடியாக நிறுத்திக்கொள்ளாவிட்டால், இதுகுறித்த மேல் விவரங்களும் விவகாரங்களும் சாங்கோபாங்கமாக வெளியிட நேரிடும்’ என்று பூடகமான வார்த்தைகளைப் பயன்படுத்தி எச்சரிக்கை செய்துள்ளது முரசொலி’ என்ற தலைப்பிட்டு ஒரு பாக்ஸ் நியூஸ் வெளிவந்தது. பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதியை மாற்றுவதற்கான முயற்சி தீவிரமாக நடப்பதாகவும், அதற்கு மத்திய அமைச்சர்கள் இருவர் உதவி செய்வதாகவும், பிரதமர் நரேந்திர மோடிக்குத் தெரியாமல் அவருக்கு கீழே உள்ள அமைச்சர்கள் இப்படிப்பட்ட காரியத்தில் இறங்கிவிட்டார்களா என்றும் அந்தப் பெட்டிச் செய்தி சொல்கிறது. இறுதியாக, ‘சம்பந்தப்பட்டவர்கள் இந்திய நீதி பரிபாலன முறைகளின் மாண்புகளைக் காப்பாற்றும் நோக்கில், இப்படிப்பட்ட காரியங்களை உடனடியாக நிறுத்திக்கொள்ளாவிட்டால், இதுகுறித்த மேல் விவரங்களும் விவகாரங்களும் சாங்கோபாங்கமாக வெளியிட நேரிடும்’ என்று பூடகமான வார்த்தைகளைப் பயன்படுத்தி எச்சரிக்கை செய்துள்ளது முரசொலி\n”அதாவது, சிறப்பு நீதிமன்ற நியமனம் என்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி அமைக்கப்படுவது. கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட கொலிஜியம்தான் இந்த நீதிபதியை தேர்வு செய்யும். இந்த கொலிஜியம் தேர்வு செய்த நீதிபதியின் பெயரை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும். அந்த அடிப்படையில் பார்த்தால், கர்நாடக உயர் நீதிமன்றம், கர்நாடக சட்டத் துறைச் செயலாளர், உச்ச நீதிமன்ற நீதிபதி அனைவரும் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு இது. எனவே, இது அவ்வளவு தூரம் சாத்தியம் அல்ல என்றே பெங்களூரில் சொல்கிறார்கள். கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக வகேலா இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் இரண்டாவது நீதிபதியாக மஞ்சுநாதா இருந்தார். அவர் சமீபத்தில் கௌஹாத்தி நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்��ார். இவருக்குப் பதிலாக புதிய நீதிபதி நியமிக்கப்பட வேண்டும். இவர்கள் இருவரும் சேர்ந்ததுதான் கொலிஜியம். பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதியை மாற்றுவதாக இருந்தால், அதற்கான கோப்புகளை கர்நாடக சட்டத் துறைச் செயலாளர்தான் தயார் செய்ய வேண்டும்.”\n”பி.ஜே.பி அரசு, ஜெயலலிதாவுக்கு சாதகமாக நடந்துகொள்கிறதா\n” என்ற கழுகார் பா.ம.க மேட்டருக்கு வந்தார்.\n”பா.ம.க பொதுக்குழு கூடி இருக்கிறது. ‘தி.மு.க-வை ஆரம்பித்து 18 ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்தார்கள். பா.ம.க-வை ஆரம்பித்து 25 ஆண்டுகளாகியும் ஆட்சியைப் பிடிக்காமல் போனதற்குக் காரணம்… போயஸ்கார்டன், கோபாலபுரம் என மாறி மாறிச் சென்று பாதை மாறியதுதான்’ என்று விழுப்புரத்தில் நடந்த பா.ம.க பொதுக்குழுக் கூட்டத்தில் பேசி அதிரவைத்திருக்கிறார் டாக்டர் ராமதாஸ்.”\n திண்டிவனத்தில் நடந்த பா.ம.க செயற்குழுவில் தலைகாட்டிய ராமதாஸ், அடுத்தகட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் பொதுக்குழுவைக் கூட்டி வருகிறார். ஐந்து நாட்களில் ஐந்து மாவட்டம் என பம்பரமாக சுழன்று வந்தவர், கடந்த 28-ம் தேதி விழுப்புரத்தில் நடைபெற்ற பொழுக்குழுவுக்கு வந்திருந்தார். புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, தேர்தல் நிதி வசூல் செய்வது என தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கியவர், கடந்த காலத்தைப் பற்றி யாரும் இனி பேசக் கூடாது என்று கறார் கண்டிஷன் போட்டார். ‘நம்மால் ஏன் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை’ என்று உறுப்பினர்களைப் பார்த்து காரணம் கேட்டவர், ‘1989-ல் இட ஒதுக்கீடுக்காக போராட்டம் நடத்திய நம்மை கலைஞர் கூப்பிட்டு ஏமாற்றினார். இதுபோன்ற ஆட்களை எல்லாம் நாம் ஏன் நம்பி இருக்க வேண்டும். நாமே ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி இட ஒதுக்கீடு வழங்குவோம் என்பதற்காக கட்சி ஆரம்பித்தோம். 1996-ல் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள். இப்போது 2014-ல் முன்றே மூன்றுதான். கலைஞரிடமும் அவரது மகனிடமும் நமது தலைவர் கெஞ்சி கெஞ்சி 30 ஸீட் வாங்கினார். ஆனால், மூன்றில்தான் ஜெயித்தோம். 1996 வரை கட்சி சரியான பாதையில் போனது. அதன் பிறகு மாறி மாறி போயஸ் கார்டனுக்கும், கோபாலபுரத்துக்கும் போனதால் பாதை மாறிவிட்டோம்.\n1967-ல் தி.மு.க-வுக்கு ஒரே கட்சிதான் எதிரியாக இருந்தது. இப்போது நமக்கு இரண்டு கட்சிகள் எதிரியாக உள்ளன. தி.மு.க இதோடு முடிந்துவிட்டது. இனி அது இருக்கும் இடம்கூட தெரியாது. அ.தி.மு.க-வை அகற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது. பாதுகாப்பு இல்லாத சமுதாயமாக வன்னியர் சமுதாயம் உள்ளது. ஜெயலலிதா பா.ம.க-வை எதிரியாகப் பார்க்கவில்லை; ஒட்டுமொத்த வன்னியர் சமுதாயத்​தையும் எதிரியாகப் பார்க்கிறார். வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த போலீஸ் எஸ்.பி-க்களை கன்னியாகுமரிக்கும் தூத்துக்குடிக்கும் போடுகிறார்கள். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த போலீஸ் எஸ்.பி-க்களை வன்னியர் பகுதியில் போடுகிறார்கள். வன்னியர்களை அழிக்க வேண்டும் என்ற வெறிதான் இதற்குக் காரணம். இன்னொரு சமூகத்தைத் தூண்டிவிட்டு போலீஸ் மூலம் நம்மை அழிக்கின்றனர். விழுப்புரம், வேலூர், தர்மபுரி என பல மாவட்ட எஸ்.பி-க்கள் இதற்கு உதாரணம். பா.ம.க தலைமையில் அமையபோகும் கூட்டணி 150 இடங்களில் வெல்வது நிச்சயம்’ என்று முடித்திருக்கிறார்\n”ஆட்சியைப் பிடிப்போம் என்று அய்யா சொன்னதற்குப் பிறகு என்ன இருக்கிறது அமைதியாகவே கலைந்துவிட்டார்கள் உறுப்பினர்கள். மீண்டும் சாதியைக் கையில் எடுக்க முடிவு செய்துவிட்டாராம் ராமதாஸ். ’15 முதல் 20 வயதுள்ள மாணவர்களைக் கண்டுபிடித்து நம் கட்சியில் உறுப்பினராகச் சேர்க்க வேண்டும். எத்தனை ஆயிரம் சிங்கக்குட்டிகளை நீங்கள் சேர்க்கிறீர்களோ அதுதாம் நம் பலம். வன்னியர், நாயுடு, ரெட்டியார், யாதவ் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களை சேர்க்க வேண்டும். அடுத்த தலைமுறையிடம் நம் கட்சியை ஒப்படைக்கப் போகிறோம். இந்த வருடம் சித்திரைத் திருவிழாவைக் கொண்டாட முடியவில்லை. இனி ஒவ்வொரு பௌர்ணமிக்கும் விழுப்புரத்தில் ஒரு லட்சம் இளைஞர்களைத் திரட்டி விழா கொண்டாட இருக்கிறோம். இந்த விழாவுக்கு இளைஞர்கள் தொடைதட்டி ஆர்ப்பரித்து கிளம்புவார்கள்’ என்றும் சொல்லியிருக்கிறார்.”\n”இது விழுப்புரம் தி.மு.க-வைப் பற்றிய செய்தி விழுப்புரம் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்துள்ளார் கருணாநிதி. இப்போதைய மாவட்டச் செயலாளரான பொன்முடியின் அதிகார எல்லைகள் சுருங்க இருக்கின்றன. பரந்துபட்ட மாவட்டத்துக்குச் செயலாளராக இருந்தவர், சிறு மாவட்டத்துக்குச் செயலாளராக ஆக வேண்டுமா என்று யோசித்தார். ‘எவ்வளவு சின்னதாக இருந்தாலும் மாவட்டச் செயலாளர் பதவிதான் செல்வாக்கானது’ என்று முடிவுக்கு வந்துவிட்டார். இந்த நிலையில் மூன்றாகப் பிரிக்கப்பட்ட மாவட்டத்தை இரண்டாகப் பிரித்தால் போதும் என்று தலைமைக்கு சொல்ல நினைத்த பொன்முடி, தனக்கு கீழ் உள்ள ஒன்றியச் செயலாளர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு ஸ்டாலின் வீட்டுக்கு வந்துள்ளார். அனைவரும் ஸ்டாலினுக்கு சால்வை கொடுத்தார்கள். ‘என்ன மொத்தமாக வந்துள்ளீர்கள் விழுப்புரம் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்துள்ளார் கருணாநிதி. இப்போதைய மாவட்டச் செயலாளரான பொன்முடியின் அதிகார எல்லைகள் சுருங்க இருக்கின்றன. பரந்துபட்ட மாவட்டத்துக்குச் செயலாளராக இருந்தவர், சிறு மாவட்டத்துக்குச் செயலாளராக ஆக வேண்டுமா என்று யோசித்தார். ‘எவ்வளவு சின்னதாக இருந்தாலும் மாவட்டச் செயலாளர் பதவிதான் செல்வாக்கானது’ என்று முடிவுக்கு வந்துவிட்டார். இந்த நிலையில் மூன்றாகப் பிரிக்கப்பட்ட மாவட்டத்தை இரண்டாகப் பிரித்தால் போதும் என்று தலைமைக்கு சொல்ல நினைத்த பொன்முடி, தனக்கு கீழ் உள்ள ஒன்றியச் செயலாளர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு ஸ்டாலின் வீட்டுக்கு வந்துள்ளார். அனைவரும் ஸ்டாலினுக்கு சால்வை கொடுத்தார்கள். ‘என்ன மொத்தமாக வந்துள்ளீர்கள்’ என்று ஸ்டாலின் கேட்க, இவர்களுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. எனவே திரும்பி வந்துவிட்டார்கள். ‘அனைத்து ஒன்றியச் செயலாளர்களும் எனக்குக் கட்டுப்பட்டு இருக்கிறார்கள் என்பதைக் காட்ட நினைத்தார் பொன்முடி. அதற்காகத்தான் எங்களை அழைத்து வந்தார். மூன்றாக பிரித்திருப்பதை இரண்டாக மாற்ற நினைத்தார். ஆனால், அதனை தலைமை ஏற்கவில்லை. ஆனாலும், பிடிவாதமாக எங்களை அழைத்து வந்தார் பொன்முடி’ என்று சொல்கிறார் ஒரு ஒன்றியச் செயலாளர்’ என்று ஸ்டாலின் கேட்க, இவர்களுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. எனவே திரும்பி வந்துவிட்டார்கள். ‘அனைத்து ஒன்றியச் செயலாளர்களும் எனக்குக் கட்டுப்பட்டு இருக்கிறார்கள் என்பதைக் காட்ட நினைத்தார் பொன்முடி. அதற்காகத்தான் எங்களை அழைத்து வந்தார். மூன்றாக பிரித்திருப்பதை இரண்டாக மாற்ற நினைத்தார். ஆனால், அதனை தலைமை ஏற்கவில்லை. ஆனாலும், பிடிவாதமாக எங்களை அழைத்து வந்தார் பொன்முடி’ என்று சொல்கிறார் ஒரு ஒன்றியச் செயலாளர்\n”ஸ்ரீஹரிகோட்டாவுக்குச் செல்வதற்காக சென்னை விமானநிலையம் வந்தார் பிரதமர் நரேந்திர மோடி. விமானநிலையத்துக்கு வந்ததும் ஹெலிகாப்டரில் ஏறி ஸ்ரீஹரிகோட���டா செல்வதாகத் திட்டம். மோடி வரும்போதும் செல்லும்போதும் விமானநிலையத்துக்கு முதல்வர் ஜெயலலிதா வந்து வரவேற்பு கொடுத்தது ஆச்சர்யம் வரவைக்கிறது. ஞாயிற்றுக்கிழமை மதியம் 3.33 மணிக்கு பிரதமரின் தனி விமானம் வர வேண்டும். இவர்களை வரவேற்பதற்காக முதல்வரும் கவர்னரும் வந்து ஐந்தாம் நம்பர் கேட்டில் உள்ள வி.ஐ.பி லாஞ்சில் காத்திருந்தனர். 3.37 மணிக்கு விமானம் லேண்ட் ஆவதற்கான ரன்வேயைத் தொட்டது. ஆனால், அந்த நேரம் பார்த்து அதிகப்படியான காற்று அடித்து, வானம் இருட்ட ஆரம்பித்தது. உடனே மீண்டும் விமானம் மேலே எழுப்பப்பட்டது. அதன் பிறகு மேகம் விலகிய நிலையில் 4.15 மணிக்குத்தான் மீண்டும் விமானம் லேண்ட் ஆனது. காத்திருந்த கவர்னரும் முதல்வரும் பதற்றமாக இதுபற்றியே விசாரித்துக்கொண்டு இருந்தார்கள். பிரதமர் இறங்கியதும் இவர்கள் இருந்த வி.ஐ.பி\nலாஞ்ச்சுக்கு வந்துவிட்டார். அப்போது முதல்வர் இதுபற்றி விசாரித்தார். போரூரில் ஒரு கட்டடம் இடிந்த தகவலையும் முதல்வர், பிரதமருக்குச் சொன்னதாகச் சொல்கிறார்கள். பிரதமரை ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்வதா, அல்லது சாலை வழியாக அழைத்துச் செல்வதா என்று அதிகாரிகள் மட்டத்தில் பரபரப்பான ஆலோசனைகள் நடந்து வந்ததால் முதல்வர் உடனடியாக கிளம்பிவிட்டார்.”\n திங்கள்கிழமை மதியம் 12 மணிக்கு மேல், சென்னையில் இருந்து திருச்சி செல்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது முதல்வருக்கு. பிரதமர் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 11.20 மணிக்கு வருகிறார் என்ற தகவல் சொல்லப்பட்டது. எனவே, அந்த நேரத்துக்கு முதல்வரும் கவர்னரும் வந்துவிட்டார்கள். குறிப்பிட்ட நேரத்துக்கு பிரதமர் வந்தார். அவரை வழியனுப்பி வைத்துவிட்டு இவர் திருச்சி புறப்பட்டார். ‘மத்திய அரசுடன் குறிப்பாக மோடியுடன் நல்லிணக்கம் காட்ட முதல்வர் விரும்புகிறார். அதன் அடையாளமாகத்தான் இப்படி நடந்துகொண்டார்’ என்று சொல்கிறார்கள் பி.ஜே.பி ஆட்கள். ‘பிரதமர் ஆனதும் முதல் முறை வருகிறார். இது மரியாதைக்குரிய சந்திப்பு’ என்று அரசு வட்டாரம் சொல்கிறது” என்று சொல்லிவிட்டுப் பறந்தார் கழுகார்\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஒரு வயசு வரை குழந்தைக்கு மறந்தும் கூட இந்த உணவுகளை கொடுக்காதீங்க\nமைத��� உணவு சாப்பிட்டா எவ்ளோ வியாதி வரும் தெரியுமா\nபால் கலக்காத டீ குடிச்சு பாருங்க. அதில் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா\nதேர்தல் ரேஸில் முந்துகிறது திமுக… வேட்பாளர் தேர்வில் அதிரடி காட்டும் பிரஷாந்தி கிஷோர்…\nஅஞ்சல் அலுவலகத்தில் உங்களுக்கு சேமிப்பு கணக்கு இருக்கிறதா\nசசிகலாவைச் சந்தித்த பா.ஜ.க பிரமுகர்…\nஇனி ஒரு பயலும் உங்க வாட்ஸ்ஆப் மெசேஜ்களை படிக்க முடியாது… செக்யூரிட்டி செட்டிங்ஸ் அப்படி\nஉதயமாகிறது கலைஞர் திமுக… ரஜினியுடன் கூட்டணி… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுக்க களமிறங்கும் மு.க.அழகிரி..\n`ராஜ்ய சபா எம்.பி சீட் யாருக்கு..’- தேர்தலை முன்வைத்து உச்சக்கட்ட மோதலில் ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ்\nஸ்டாலின் முதல்வராக கூடாது… ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்… ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nநம் வாழ்வில் தினமும் பார்க்கும், பயன்படுத்தும் பொருள்களில் நமக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதன் விளக்கமும்:\nஅல்சர், சிறுநீரக கற்கள் சரியாக வேண்டுமா \nரௌத்திரம் பழகும் எடப்பாடி… மாற்றங்களுக்கு வித்திடும் `பின்னணி’ அரசியல்\nநிலையான வைப்பு – பணத்தை சேமிப்பதற்கான சிறந்த மற்றும் பாதுகாப்பான வழி\nநீரிழிவை கட்டுப்படுத்தும் உணவுமுறைகள் பற்றி பார்ப்போம்….\nபீர் அடிக்கும் இளைஞர்களை பீர் அடிப்பதை நிறுத்திறுங்க..\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது\nஅன்புமணியின் சி.எம்.கனவை தகர்க்கும் ரஜினி 160 இடங்களில் போட்டி உறுதி\nகோரைப் பாயில் படுப்பதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா\nஅலோபுகாரா பழத்தை சாப்பிடுவது இந்த நோய்களைக் குறைக்கும்\nஇலவங்கப்பட்டை சாப்பிடுவதால் இந்த நோய்கள் ஏற்படாது .. இதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஎவ்வளவு நடந்தாலும் தொப்பை குறையலயா தொப்பை குறைய இதை சாப்பிட்டுப் பாருங்க\nரஜினிக்கு டிக்… விஜய்க்கு செக்\nவாட்ஸப் யூசர்கள் கவனத்துக்கு.. இனி எங்கும் அலைய வேண்டாம், அந்த சேவை விரைவில் தொடக்கமாம்\nஉடல் எடை குறைக்க நினைத்த நேரத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா அப்படியானால் இதைத் தெரிந்து கொள்ளுங்கள்…..\nதினகரன நம்பி நோ யூஸ்: நம்பிக்கை பாத்திரத்தை தேடும் சசிகலா\nசெக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்\nராங்கால் – நக்கீரன் 4.2.20\nஆபாச படம் பார்த்து சுய இன்பம் காண்பவரா நீங்க அப்போ கண்டிப்பாக இதை படிங்க.\nதும்மினால் ‘ஆயுசு 100’ என்று கூறுவது உண்மையா \nகிட்னியை காவு வாங்கும் AC அறைகள்.. தெரிந்து கொள்ளுங்கள் கவனமாக இருங்கள்…\nசெவ்வாழைப்பழத்திதை வெறும் 48 நாட்களுக்கு சாப்பிடுங்க. அப்புறம் பாருங்க\nசிறுபான்மையினர் உங்களுக்கு; மெஜாரிட்டியினர் எங்களுக்கு’ -கே.டி.ராஜேந்திரபாலாஜியின் கணக்கோ கணக்கு\nமிஸ்டர் கழுகு: ‘‘கலைஞரின் பிள்ளை’’ – அழகிரியின் உரிமைக்குரல்\nசட்டமன்றத் தேர்தலுக்கு 3000 கோடி டார்கெட்… அமைச்சர்களை நெருக்கும் எடப்பாடி\n அமைச்சர்களிடம் எடப்பாடி நடத்திய ஜல்லிக்கட்டு..\nஎடை குறைப்பு முயற்சியினை மேற்கொள்ளும் போது நாம் செய்யும் சில தவறுகள்\nநுரையீரலை எவ்வாறு சுத்தமாக வைத்து கொள்வது\n அதன் வகைகளைப் பற்றி தெரியுமா\n எச்சரிக்கை அது இந்த நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்\nநடைபயிற்சியும், உடற்பயிற்சியும் தராத சக்தியைத் தோப்புக்கரணம் தந்துவிடும்\n« ஜூன் ஆக »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/dp-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF-50-%E0%AE%B5-4000-%E0%AE%95%E0%AF%87.html", "date_download": "2020-02-26T07:54:41Z", "digest": "sha1:OQJRSFMUZ2X7JQPAIW6MORSP3CETIVOS", "length": 42931, "nlines": 402, "source_domain": "www.chinabbier.com", "title": "China எல் ஈ டி கம்பம் ஒளி 50 வ 4000 கே China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ���ளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nஎல் ஈ டி கம்பம் ஒளி 50 வ 4000 கே - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த எல் ஈ டி கம்பம் ஒளி 50 வ 4000 கே தயாரிப்புகள்)\n25W சோலார் போஸ்ட் டாப் லைட்ஸ் 3750 எல்.எம்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n25W சோலார் போஸ்ட் டாப் லைட்ஸ் 3750 எல்.எம் அந்தி வேளையில், 25W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் தானாகவே இயங்கி, முழு சூரிய கட்டணத்தில் 140 லுமன்ஸ் பிரகாசத்தில் மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை பிரகாசிக்கும். இந்த 25W போஸ்ட் டாப் வழிவகுத்தது சூரியன் மறைந்தவுடன் தானாகவே இயங்கும், சூரியன் வரும்போது...\n50W சோலார் போஸ்ட் லைட் ஃபிக்சர்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிந��யோக திறன்: 500pcs a week\n50W சோலார் போஸ்ட் லைட் ஃபிக்சர் அந்தி நேரத்தில், 50 W சோலார் போஸ்ட் லைட் தானாகவே இயங்கி, மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை ஒரு முழு சூரிய கட்டணத்தில் 140 லுமன்ஸ் பிரகாசத்தில் பிரகாசிக்கும். இந்த லெட் சோலார் போஸ்ட் பகுதி ஒளி சூரியன் மறைந்தவுடன் தானாகவே இயங்கும், மேலும் சூரியன் வரும்போது அணைக்கப்படும்....\nதலைமையிலான பிந்தைய மேல் சூரிய ஒளி 25W\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\nதலைமையிலான பிந்தைய மேல் சூரிய ஒளி 25W அந்தி வேளையில், சோலார் போஸ்ட் டாப் லைட் தானாகவே இயங்கி, மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை ஒரு முழு சூரிய கட்டணத்தில் 140 லுமன்ஸ் பிரகாசத்தில் பிரகாசிக்கும். இந்த லெட் சோலார் போஸ்ட் பகுதி ஒளி சூரியன் மறைந்தவுடன் தானாகவே இயங்கும், மேலும் சூரியன் வரும்போது...\nதோட்டங்களின் பாதைக்கு 25W சோலார் தலைமையிலான மேல் ஒளி\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\nதோட்டங்களுக்கு 25W சோலார் தலைமையிலான மேல் ஒளி அந்தி வேளையில், 25W இன்டர்கிரேட்டட் சோலார் எல்இடி கம்பம் டாப் லைட் தானாகவே இயங்கும் மற்றும் முழு சூரிய கட்டணத்தில் 140 லுமன்ஸ் பிரகாசத்தில் மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை பிரகாசிக்கும். இந்த லெட் சோலார் போஸ்ட் டாப் லைட் சூரியன் மறைந்தவுடன் தானாகவே...\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே 1. 20W தலைமையிலான போஸ்ட் டாப் விளக்குகள் ஆற்றல் சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, புற ஊதா அல்லது ஐஆர் கதிர்வீச்சு இல்லை. 2.ஆண்டி-அதிர்ச்சி, ஈரப்பதத்திற்கு எதிரான, கண்ணை கூசும், ஸ்ட்ரோப் லைட் இல்லை, கண்களைப் பாதுகாக்கும். 3. தலைமையிலான பிந்தைய மேல் சாதனங்கள் 20W அதிக தீவிரம்...\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\nLed Post Top Fixures 20W 5000K 3000lm விவரக்குறிப்பு: 1) ஒளி மூல: SMD3030 2) ஒளிரும் பாய்வு: 150Lm / w 3) மதிப்பிடப்பட்ட வாட்டேஜ்: 20W 4) பீம் கோணம்: 120 ° 5) சான்றிதழ் .: CCE, ROHS 6) ஐபி மதிப்பீடு: ஐபி 65 7) உத்தரவாதம்: 3 ஆண்டுகள் வசதிகள்: 1. 20W போஸ்ட் டாப் லெட் அமேசான் எரிசக்தி சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, புற...\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W சோலார் ���ெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே விவரக்குறிப்பு: 1) ஒளி மூல: SMD3030 2) ஒளிரும் பாய்வு: 150Lm / w 3) மதிப்பிடப்பட்ட வாட்டேஜ்: 20W 4) அடிப்படை: 2 பின்ஸ் கம்பி 5) பீம் கோணம்: 120 ° 6) சான்றிதழ்.: C, ROHS 7) ஐபி மதிப்பீடு: ஐபி 65 8) உத்தரவாதம்: 3 ஆண்டுகள் வசதிகள்: 1. 20W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் யுஎஸ்ஏ...\n30W கார்டன் கம்பம் ஒளி சாதனங்கள் 3900LM\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 30w கார்டன் விளக்குகள் அமேசான் துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் கம்பம் 100W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட உள்ளீட்டை ஆதரிக்கவும், மின்சார செலவில் 90% வரை சேமிக்கவும். இந்த...\n30W கார்டன் லைட் பொருத்துதல்கள் புளோரிடா துபாய் 5000 கி\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 30w கார்டன் லைட் புளோரிடா கம்பம் பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் துபாய் 100W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட உள்ளீட்டை ஆதரிக்கவும், மின்சார செலவில் 90% வரை சேமிக்கவும். இந்த கார்டன்...\n50W கார்டன் லைட் விமர்சனங்கள் 240 வி 5000 கே\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 50w கார்டன் லைட் ஈபே துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் விமர்சனங்கள் 200W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட உள்ளீட்டை ஆதரிக்கவும், மின்சார செலவில் 90% வரை சேமிக்கவும். இந்த கார்டன்...\nதுருவத்தில் 30W கார்டன் லைட் போஸ்ட் மாற்று பல்புகள்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 30w கார்டன் லைட் ரிப்ளேஸ்மென்ட் பல்புகள் கம்பம் பெருகிவரும் ஆதரவு 2 3/8-இன்ச் OD டெனான் & 3 இன்ச் கம்பத்திற்கு பொருந்தும். தவிர, கம்பத்தில் இந்த கார்டன் லைட் 100W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட உள்ளீட்டை ஆதரிக்கவும், மின்சார செலவில் 90% வரை சேமிக்கவும்....\nவிற்பனை 50W க்கு மோஷன் சென்சார் கொண்ட கார்டன் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 50w கார்டன் லைட் மோஷன் சென்சார் துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் விற்பனைக்கு 200W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட உள்ளீட்டை ஆதரிக்கவும், மின்சார செலவில் 90% வரை சேமிக்கவும்....\n50W கார்டன் லைட் போஸ்ட் 65000LM 4000K\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 50w கார்டன் லைட் போஸ்ட் துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட்ஸ் லோவ்ஸ் 200W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட உள்ளீட்டை ஆதரிக்கவும், மின்சார செலவில் 90% வரை சேமிக்கவும். இந்த கார்டன்...\n30W கார்டன் லைட் ஐடியாஸ் 39000 எல்எம் 5000 கே\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 30w கார்டன் லைட் ஹோம் டிப்போ கம்பம் பெருகிவரும் ஆதரவு 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் அட்லாண்டா 100W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட உள்ளீட்டை ஆதரிக்கவும், மின்சார செலவில் 90% வரை சேமிக்கவும். இந்த கார்டன்...\n30w சோலார் பேனல் தெரு விளக்கு தலைமையிலான சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லெட் ரோட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த லெட் சூரிய தெரு ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100% பிரகாசமான) இயக்கம்...\nதோட்டத்திற்கான 30 வாட் சோலார் ஸ்ட்ரீட் லைட் ஃபிக்சர்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட் ஃபிக்சர் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த 30 வாட் சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம், விடியற்காலையில் அணைத்து கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கலாம்....\nகுடியிருப்பு சோலார் பேனல் லெட் ஸ்ட்ரீட் லைட்ஸ் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் சோலார் சிஸ்டம் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த வீட்டு சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) ம��ிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\nஒருங்கிணைந்த வணிக சோலார் பேனல் தெரு விளக்கு 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லேம்ப் சோலார் பேனல் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த ஒருங்கிணைந்த சூரிய தெரு லைட் விலை ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\n30w லித்தியம் சோலார் சென்சார் ஸ்ட்ரீட் லைட் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் சென்சார் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த 30w சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம், விடியற்காலையில் அணைத்து கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கலாம். பிரகாசமான...\nசென்சார் 30W உடன் சூரிய வீதி விளக்கு கம்பம் ஒளி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசென்சார் கொண்ட எங்கள் 30w சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்கு உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த துருவ சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம், விடியற்காலையில் அணைத்து கட்டணம் வசூலிக்க...\nமோஷன் சென்சார் 30W உடன் ஒருங்கிணைந்த சூரிய வீதி ஒளி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nமோஷன் சென்சார் கொண்ட எங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த ஒருங்கிணைந்த தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில்...\nசிறந்த சூரிய குடும்பம் தலைமையிலான தெரு ஒளி 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w 12v லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரியக் தெரு லைட் விலை ஒரு uto இரவு (மங்கல���ன முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100% பிரகாசமான)...\nதானியங்கி சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்குகள் 30W 5000K\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் ஈபே உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த தானியங்கி சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம், விடியற்காலையில் அணைத்து கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கலாம். பிரகாசமான...\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\n100 வாட் லெட் கார்ன் பல்ப் Dimmable 13000LM\n150 வாட் லெட் கார்ன் பல்ப் E26 19500LM\n300 வாட் லெட் ஷூட்பாக்ஸ் லைட் ஃபிக்ஸ்டர் 39000LM\n150 வாட் வெளிப்புற லேடட் லாட் லைட்ஸ் விளக்குகள்\nஎல்.ஈ. கேஸ் ஸ்டேஷன் கேபிளி விளக்கு 100 வாட்\n240W யுஎஃப்ஒ ஹை பே ஏ லைட் 5000K\n150W வெளிப்புற லேடட் இடுப்பு மேலே லைட் பொருத்தி 19500lm\n30W லெட் போஸ்ட் டாப் பகுதி லைட் ஃபிக்ஷர் 130lm / w\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள்\n50W வெண்கல வெளிப்புற இடுப்பு போஸ்ட் டாப் லைட் Fixture\n25W சோலார் திருத்தப்பட்ட இடுகைகள் சிறந்த விளக்குகள் 18V\nஒரு சூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள் 20W அனைத்து\n100W வர்த்தக லேட் பார்க்கிங் லாட் கம்பம் விளக்குகள்\nE26 80 வாட் லெட் கார்ன் பல்ப் 10400LM 5000K\n200W Dimmable UFO லெட் பே லைட் பல்புகள் லெட்\n150W ஹை பே லேட் கிடங்கு லைட் ஃபிக்ஷர்ஸ்\nஎல் ஈ டி கம்பம் ஒளி 50 வ 4000 கே எல்.ஈ.டி கம்பம் ஒளி 50 வ 4000 கே எல்.ஈ.டி கம்பம் ஒளி 150 வ 4000 கே எல்.ஈ.டி கம்பம் ஒளி 75 வ 4000 கே எல்.ஈ.டி கம்பம் ஒளி 100 வ 4000 கே எல்.ஈ.டி கம்பம் ஒளி 4000 கே எல்.ஈ.டி கம்பம் ஒளி 4000 கே 150 வ எல்இடி ஸ்ட்ரீட் லைட் 50 வ 4000 கே\nஎல் ஈ டி கம்பம் ஒளி 50 வ 4000 கே எல்.ஈ.டி கம்பம் ஒளி 50 வ 4000 கே எல்.ஈ.டி கம்பம் ஒளி 150 வ 4000 கே எல்.ஈ.டி கம்பம் ஒளி 75 வ 4000 கே எல்.ஈ.டி கம்பம் ஒளி 100 வ 4000 கே எல்.ஈ.டி கம்பம் ஒளி 4000 கே எல்.ஈ.டி கம்பம் ஒளி 4000 கே 150 வ எல்இடி ஸ்ட்ரீட் லைட் 50 வ 4000 கே\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaneethy.com/2018/07/blog-post_719.html", "date_download": "2020-02-26T07:03:08Z", "digest": "sha1:BS3D63V5C4F4I6J5FIOA7WNAAI6EITNB", "length": 9149, "nlines": 43, "source_domain": "www.kalaneethy.com", "title": "கல்வி அதிகாரங்களை முழுமையாக மாகாணசபைக்கு வழங்க வேண்டும்! - ரணிலிடம் கோரிய முதலமைச்சர் - Kala Neethy - கள நீதி", "raw_content": "\nHome புதிய பதிவுகள் கல்வி அதிகாரங்களை முழுமையாக மாகாணசபைக்கு வழங்க வேண்டும் - ரணிலிடம் கோரிய முதலமைச்சர்\nகல்வி அதிகாரங்களை முழுமையாக மாகாணசபைக்கு வழங்க வேண்டும் - ரணிலிடம் கோரிய முதலமைச்சர்\nவாதவூர் டிஷாந்த் - July 23, 2018\nமத்திய அரசாங்கத்திடம் உள்ள கல்வி அதிகாரங்கள் மாகாண சபைகளிடம் வழங்கப்பட வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nவடக்கு மாகாண பாடசாலைகளில் கடமையாற்றும், தொண்டர் ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர்\n“மாகாண சபைகளுக்கான சட்டத்தில் கல்வி என்பது மாகாணசபைகளுக்குப் பகிரப்பட்ட விடயம். இந்த நிலையில் ஆசிரியர் நியமனங்கள் மற்றும் கல்வி தொடர்பான நடைமுறைகள் யாவும் மாகாணசபையின் அதிகாரத்தின் கீழ்க் கொண்டு வரப்படவேண்டும்.\nஆனால் பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான அதிகாரம் மட்டுமே மாகாணத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. ஏனைய வகைகளைச் சேர்ந்த க.பொ.த உயர்தரத்தில் தகைமை பெற்றவர்கள், டிப்ளோமா பட்டம் பெற்றவர்கள் போன்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்கக்கூடிய அதிகாரத்தை மத்தி தன்னிடம் வைத்துக்கொண்டுள்ளது.\nஅந்த அதிகாரமும் மாகாண சபைகளிடமே வழங்கப்பட வேண்டும். வடமாகாணத்தில் செயற்படும் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகள் மற்றும் தேசிய கல்வியியல் கல்லூரிகள் என்பனவற்றிற்குப் பயிற்சி ஆசிரியர்களை வடமாகாணத்தின் தேவைக்கேற்ப தெரிவுசெய்யும் அதிகாரம் எம்மிடம் தரப்படவில்லை.\nஅந்த அதிகாரம் மாகாண சபைகளிடமே இருக்க வேண்டும். இலங்கையில் மாகாணப் பாடசாலைகள், தேசியப்பாடசாலைகள் என்ற இருவகையான பாடசாலை முறைமைகளை அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது. தேசியப் பாடசாலைகள் மத்திய அரசாங்கத்தின் கீழும், மாகாணப்பாடசாலைகள் மாகாணசபையின் கீழும் நிர்வகிக்கப்படுகின்றன. இந்த நிலையில் மாகாணப் பாடசாலைகளைப் பாதிக்கும் பலசெயற்பாடுகள் மத்திய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nமாகாணப் பாடசாலைகளில் கல்வி பயின்று கொண்டிருக்கின்ற மாணவர்களை அதிகளவில் தேசியப் பாடசாலைகளில் அனுமதிப்பதற்காகத் தேசியபாடசாலைகளின் வகுப்புப் பிரிவுகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், மேலும் தேவைக்கு அதிகமான ஆசிரியர்களை நியமித்தல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதால் மாகாணத்தின் கீழ் இயங்கும் பாடசாலைகள் பாதிக்கப்படுகின்றன.\nஅருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற கொள்கைத் திட்டத்தை (NSBS) Nearest School is The Best School நடைமுறைப்படுத்தி விட்டு அருகில் உள்ள பாடசாலைகளைப் பாதிக்கின்ற வகையில் தேசிய பாடசாலைகளை வளர்க்கும் போக்கு தவறான அணுகுமுறையாகும்.\nநாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் ஒரே கல்வித்திட்டம் ஒரே வகையிலான கல்விச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்ற பொழுது, சில பெரிய பாடசாலைகளைத் தேசியப் பாடசாலைகளாக நியமிப்பது மாகாணப் பாடசாலைகளுக்குப் பாரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றது.\nதேசிய பாடசாலைகளுக்கென வேறுவகையான கல்வித்திட்டம், வேறுவிதமான பாடநூல்கள் மற்றும் வேலைத்திட்டங்கள் இருக்குமாயின் விரும்பியவர்கள் அந்தத் திட்டத்தின் கீழ் அத் தேசியக் கல்லூரிகளில் இணையலாம்.\nஆனால் ஒரே வகையான கல்வித்திட்டத்தின் கீழ் இயங்கும் பாடசாலைகளிடையே வேறுபாடுகளை வளர்ப்பதால் பெற்றோர் மாணவர்களிடையே குழப்பங்களும் சந்தேகங்களும் ஏற்படுகின்றன.இவ்வாறான விடயங்களை இங்கு வந்திருக்கும் பிரதமரும் மற்றைய அமைச்சர்களும் கவனத்திற்கு எடுக்க வேண்டும்.\nமாகாணசபைகளின் சட்டத்தில் குறிப்பிடப்பட்டதற்கு அமைவாக கல்வி தொடர்பான முழுமையான செயற்பாடுகள் மத்திய அரசினால் தலையிடப்பட முடியாத விதத்தில் மாகாணசபை நிர்வாகத்தின் கீழ்க் கொண்டு வரப்படவேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/199414?ref=archive-feed", "date_download": "2020-02-26T07:56:51Z", "digest": "sha1:JCOUH4SPRN4ADS4GXJX5PPUEXN6XAIUG", "length": 8491, "nlines": 140, "source_domain": "www.lankasrinews.com", "title": "மனைவி இறந்த செய்தி கேட்டு தூக்கில் தொங்கிய கணவன்: அனாதையான குழந்தைகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்கா���ிறி\nமனைவி இறந்த செய்தி கேட்டு தூக்கில் தொங்கிய கணவன்: அனாதையான குழந்தைகள்\nஉத்திரபிரதேசத்தில் இருவேறு இடங்களில் கணவன், மனைவி தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 28 வயதான மோகித் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு அனுராதா (26) என்பவரை திருமணம் செய்துகொண்டார்.\nஇந்த தம்பதியினருக்கு 4 வயதில் ரியா என்கிற மகளும் மற்றும் ஒரு வயதில் தியன்சச்சாஷ் என்கிற மகனும் இருக்கின்றனர்.\nகடந்த சில நாட்களாகவே கணவன் மனைவிக்கு இடையில் கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அனுராதா நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\nபணியில் இருந்த மோகித்திற்கு இந்த தகவல் சென்றடைந்ததும், வீட்டிற்கு செல்கிறேன் என கூறி கிளம்பியுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.\nஇதற்கிடையில் அவருடைய இருசக்கர வாகனம் தோட்டத்திற்கு வெளியில் இருப்பதை பார்த்த சிலர், உள்ளே சென்ற போது மோகித் அங்கிருந்த மரத்தில் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஇந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/usa/03/196679?ref=archive-feed", "date_download": "2020-02-26T06:33:49Z", "digest": "sha1:ZBWYWVATUAGGE4TTCIAK2ZDERSUTFXVM", "length": 8277, "nlines": 141, "source_domain": "www.lankasrinews.com", "title": "முதல் முறையாக வீடியோவில் சிக்கிய ஆவி: அமெரிக்க சிறையில் அதிர்ச்சி சம்பவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுதல் முறையாக வீடியோவில் சிக்கிய ஆவி: அமெரிக்க சிறையில் அதிர்ச்சி சம்பவம்\nஅமெரிக்காவில் இருக்கும் பாழடைந்த சிறை ஒன்றில் ஆவிகள் இருப்பதாக தகவல்கள் கிடைத்ததையடுத்து ஆவிகளை ஆராய்ச்சி செய்பவர்களான David Scott மற்றும் John Stephens என்னும் இருவரும் தங்கள் கருவிகள் உதவியுடன் அங்கு சென்றனர்.\nஒருவர் அங்கு ஒலிக்கும் குரல்களை பதிவு செய்ய, மற்றவர் அரியவகை கெமரா ஒன்றின் உதவியால் அங்கு நடப்பவற்றை படம் பிடிக்கிறார்.\nபின்னர் தாங்கள் பதிவு செய்தவற்றை போட்டு பார்த்தபோது, அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.\nஎங்களுடன் இந்த அறையில் இருப்பது யார், யார் என்னை தொட்டது என்று David கேட்க, ஹாய், வெளியே போ என்று யாரோ சொல்வது கேட்கிறது.\nஆவிகளை படம் பிடிக்கும் கெமராவில் பார்க்கும்போது, ஒரு சிறு பிள்ளை உயரத்திலிருக்கும் அந்த ஆவி, நேரடியாக Davidஇன் கெமராவில் பேசுவது பதிவாகியுள்ளது.\nமீண்டும் அவர் யார் இந்த அறையில் இருப்பது, உன் பெயர் என்ன என்று கேட்க, மீண்டும் அந்த குரல் ஹாய் என்கிறது.\nDavidக்கு மிக அருகில் நிற்கும் அந்த ஆவி, அவரது கேள்விக்கு பதிலளித்ததும், மீண்டும் அவரை ஒரு சுற்று சுற்றி, பின் அவருக்கு பின்னாலேயே வந்து நிற்பதை வீடியோவில் பார்த்த David அதிர்ந்து போனாராம்.\nகெமராவில் ஆவி பதிவாகியுள்ளது, இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/reign-triumph/reign-triumph", "date_download": "2020-02-26T08:25:50Z", "digest": "sha1:NDUSWVD6SO7OFFUFMTFLQCI7MPBOHGZV", "length": 11906, "nlines": 185, "source_domain": "www.nakkheeran.in", "title": "மும்முனைப் போட்டியில் திணறும் ஆளுந்தரப்பு! -ஆம்பூர் இடைத்தேர்தல்! | Reign in the triumph | nakkheeran", "raw_content": "\nமும்முனைப் போட���டியில் திணறும் ஆளுந்தரப்பு\nஆம்பூர் இடைத்தேர்தலில் ஆளும்கட்சியான அ.தி.மு.க.வில் ஜோதிராமலிங்க ராஜா, எதிர்க்கட்சியான தி.மு.க.வில் வில்வநாதன், அ.தி.மு.க.வின் போட்டி கட்சியான அ.ம.மு.க.வில் பாலசுப்பிரமணி, சுயேட்சைகள் என மொத்தம் 10 பேர் களத்தில் உள்ளனர்.அ.தி.மு.க.வில், தொகுதியில் உள்ள கட்சி நிர்வாகிகளிடையே இன்னும் வேட்ப... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n 4 ஆண்டுகளாக பாலியல் குற்றவாளிகளை காப்பாற்றிய போலீஸ்\nகாலாவதியான அரசாணையில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை\nசி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. ராஜேஸ்வரி அடாவடி நிர்மலாதேவி வழக்கிலும் சி.பி.சி.ஐ.டி. இப்படித்தான்\nதிருச்சி நிலவரம் விரட்டப்பட்ட தே.மு.தி.க\n மக்களிடம் சென்று சேர்ந்த ரஃபேல்\n\"ஒருங்கிணைப்பும் இல்ல, ஒத்துழைப்பும் இல்ல\n 4 ஆண்டுகளாக பாலியல் குற்றவாளிகளை காப்பாற்றிய போலீஸ்\nகாலாவதியான அரசாணையில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை\nசி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. ராஜேஸ்வரி அடாவடி நிர்மலாதேவி வழக்கிலும் சி.பி.சி.ஐ.டி. இப்படித்தான்\nதலைவி பட சர்ச்சை: வருத்தம் தெரிவித்த இயக்குனர்...\nடெல்லி எரிகிறது... ரஜினிகாந்த் எங்கே... - திமுக எம்பி செந்தில்குமார் கேள்வி\n24X7 ‎செய்திகள் 11 hrs\nடெல்லி வன்முறைக்கு நடுவே நடிகர் கமல் பரபரப்பு ட்வீட்\n24X7 ‎செய்திகள் 10 hrs\nஅருள்நிதியை இயக்கப்போகும் யூ-ட்யூப் பிரபலம்\nபதவி பறிக்க காரணம் குடும்ப பிரச்சனையா தலைவர்களை திட்டியதா\nநண்பர்களுடன் சென்றுவிட்டு வீடு திரும்பிய மனைவி... காதலர் தினத்தன்று நடந்த சம்பவம்... கணவன் பரபரப்பு வாக்குமூலம்...\nநடிகை விஜயலட்சுமி பற்றி கேட்கப்பட்ட கேள்வி... கோபத்தில் சீமான் கூறிய பதில்\nதிமுக ஆட்சிக்கு வரக் கூடாது... பாஜக போடும் அதிரடி திட்டம்... ரஜினி மூலம் திமுகவிற்கு கொடுக்கும் டென்ஷன்\nடிஎன்.பி.எஸ்.சி முறைகேட்டில் தப்பிக்கும் முக்கிய புள்ளிகள்... காப்பாற்றும் அதிமுக அரசு... வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nதப்பிக்க நினைக்கும் எடப்பாடி... பாஜக கையில் இருக்கும் முடிவு... கோபத்தில் எதிர்க்கட்சியினர்\nதிமுக ஆட்சிக்கு வரக் கூடாது... பாஜக போடும் அதிரடி திட்டம்... ரஜினி மூலம் திமுகவிற்கு கொடுக்கும் டென்ஷன்\nநம்ம தான் காரணம் புலம்பும் எடப்பாடி... திட்டவட்டமாக அறிவித்த அமித்ஷா, மோடி... உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=125351", "date_download": "2020-02-26T07:02:21Z", "digest": "sha1:JRKJX5O2PTTKIR727H7I6VOODIL3MHR2", "length": 19752, "nlines": 102, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதி.மு.க. கூட்டணி கட்சிகள் முடிவு; குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம்! - Tamils Now", "raw_content": "\nமெளனம் காக்கும் நண்பர்களுக்கு சொல்லவும் ஒரு வார்தையுண்டு… - ஈரானை தொடர்ந்து ஈராக், ஓமன், குவைத், பஹ்ரைன் என பரவும் கொரோனா;ஈரான் மந்திரி பாதிப்பு - பீகார் மாநில சட்டசபையில் ‘என்ஆர்சி அமல்படுத்தமாட்டோம்’ தீர்மானம் நிறைவேற்றம் - பீகார் மாநில சட்டசபையில் ‘என்ஆர்சி அமல்படுத்தமாட்டோம்’ தீர்மானம் நிறைவேற்றம் - பெண்ணாக இருந்து ஆணாக மாறிய நபரை திருமணம் செய்த மாணவி பாதுகாப்பு கேட்டு தஞ்சம் - ‘நிலம் பூத்துமலர்ந்த நாள்’சிறந்த மொழிப்பெயர்ப்பு நூல்; கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாடமி விருது\nதி.மு.க. கூட்டணி கட்சிகள் முடிவு; குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெற வலியுறுத்தி பிப்ரவரி 2-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என்று தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக அடுத்தகட்ட போராட்டம் குறித்து ஆலோசனை நடத்தவும் தி.மு.க. சார்பில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இந்த கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஅனைத்து கட்சிகளின் ஆலோசனை கூட்டம் என்று அறிவிக்கப்பட்ட போதிலும், இந்த கூட்டத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளே கலந்து கொண்டனர். தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ரவிக்குமார் எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்.\nஇந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்ல���ம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், மாநில பொதுச்செயலாளர் முகமது அபுபக்கர் எம்.எல்.ஏ., திராவிடர் கழக துணைத்தலைவர் கலி பூங்குன்றன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி துணை பொதுச்செயலாளர் ஈஸ்வரன், இந்திய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇந்த கூட்டத்தில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத்திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருப்பதால் அதனை எவ்வாறு எதிர்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. எதிர் தரப்பில் பலமான கூட்டணி உருவாக்கப்பட்டால் அதனை எதிர்கொள்வது குறித்தும், புதிய கட்சிகளின் தாக்கம், தற்போதையை அரசியல் சூழ்நிலை, மக்களின் எண்ணங்கள் குறித்து விரிவாக பேசப்பட்டதாக தெரிகிறது.\nஇந்த கூட்டத்தில், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பிப்ரவரி 2-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை கையெழுத்து இயக்கம் நடத்தி, அதனை ஜனாதிபதி மாளிகையில் வழங்க முடிவு செய்யப்பட்டது. அந்த தீர்மானம் வருமாறு:-\nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக மத அடிப்படையில் நாட்டைப் பிளவுபடுத்தும் மனப்பான்மையுடன், குடியுரிமைத்திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகைப் பதிவேடு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை, ஜனநாயகத்திற்கு புறம்பான வகையில், மக்கள் மீது திணித்து அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தி மாணவர்களையும், மக்களையும் போராட்டக் களத்தில் தள்ளி நாடு சந்தித்து வரும் பொருளாதாரச் சீரழிவுகளில் இருந்து தேசிய அளவில் கவனத்தைத் திசை திருப்பவும் தனது பிற்போக்கு அடிப்படைவாத சித்தாந்தத்தை நிறைவேற்றவும் மத்திய பா.ஜ.க. அரசின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு அனைத்துக் கட்சிகளின் இந்த கூட்டம் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.\nஒவ்வொரு குடிமகனும், நான் இந்த நாட்டுக் குடிமகன் என்று, வரிசையில் நின்று, கூறிட வேண்டிய நெருக்கடியை மத்திய பா.ஜ.க. அரசு உருவாக்கியுள்ளது என்றால் இதற்கு முழு முதல் ���ாரணம் மாநிலங்களவையில் அ.தி.மு.க மற்றும் பா.ம.க. எம்.பி.க்கள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்து, வாக்களித்ததே. மத்திய பா.ஜ.க. அரசையும், சுயநலத்தோடு அதற்குத் துணைபோகும் அ.தி.மு.க அரசையும் அனைத்துக் கட்சிகளின் இந்தக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.\nதமிழ்நாட்டில் என்.பி.ஆர்.-யை அனுமதிக்கமாட்டோம் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சரவை கூட்டத்தை உடனடியாக கூட்டி தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என்று இந்த அனைத்துக் கட்சிகளின் இந்த கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இத்துடன் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கப்படுமானால், அதுகுறித்து, எவ்வித தகவல்களையும் அளிக்க வேண்டாமென பொதுமக்களை அனைத்துக் கட்சிகளின் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறவும், என்.ஆர்.சி.க்கு வழிகோலும் என்.பி.ஆர் தயாரிப்பதை நிறுத்தக் கோரியும், அனைவரது எதிர்வினைச் சிந்தனைகளையும் ஒருமுகப்படுத்தி, மாபெரும் மக்கள் இயக்கம் ஒன்றை முன்னெடுக்கும் வகையில், பிப்ரவரி 2-ந்தேதி (ஞாயிறுக்கிழமை) முதல் பிப்ரவரி 8-ந்தேதி (சனிக்கிழமை) வரை கையெழுத்து இயக்கம் நடத்திடுவது என்றும்; அப்படிப் பெறப்பட்ட கையெழுத்துப் படிவங்களை, அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள கட்சிகளின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்தித்து, அளித்து, தமிழக மக்களின் ஏகோபித்த எண்ணத்தின் அடிப்படையில், நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துவது என்றும்; அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.\nஇவ்வாறு அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுடியுரிமை திருத்த சட்டம் தி.மு.க. கூட்டணி கட்சிகள் 2020-01-25\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய இடதுசாரிகளின் போராட்டம்\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ராஜஸ்தான் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்\nபோராட்டக்காரர்களை அடைத்து வைத்து சவால் விடுவதே அமித்ஷாவுக்கு வேலை\nகுடியுரிமை திருத்த சட்டம்; அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும்;உச்சநீதிமன்றம்அறிவிப்பு\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இந்திய மாணவர் கூட்டமைப்பு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\nகுடியுரிமை திருத்த சட்டம்; சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nபெண்ணாக இருந்து ஆணாக மாறிய நபரை திருமணம் செய்த மாணவி பாதுகாப்பு கேட்டு தஞ்சம்\nடெல்லி வன்முறை;பாஜக,ஆர்.எஸ்.எஸ் கோரத்தாண்டவம்; பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு\nஈரானை தொடர்ந்து ஈராக், ஓமன், குவைத், பஹ்ரைன் என பரவும் கொரோனா;ஈரான் மந்திரி பாதிப்பு\nசேலத்தில் குடியுரிமை சட்டத்தை கண்டித்து வீடு-கடைகளில் கருப்பு கொடி ஏற்றி மக்கள் போராட்டம்\nடெல்லி வன்முறை இந்தியாவின் உள்விவகாரம் – அதிபர் டிரம்ப் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/44878-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF-2.html", "date_download": "2020-02-26T06:31:59Z", "digest": "sha1:2D7MXGHGRM6OXYU2SA4ENQCX5G23T3Q6", "length": 31815, "nlines": 372, "source_domain": "dhinasari.com", "title": "இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் - தமிழ் தினசரி", "raw_content": "\nவீர் சாவர்க்கர் – வீரம் , வீரம் , மேலும் கொஞ்சம் வாழ்க்கை\nஏமாற்றி அழைத்துச் சென்று… பிளஸ்-1 மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த… திமுக, செயலர்…\nஎஸ்.ஆர்.எம் பல்கலை.,யில் தொடரும் தற்கொலைகள்: சிபிஐ விசாரணை தேவை\n தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு சம்பளம்… சிக்கல்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஇன்ஜினியர் படிச்சுட்டு இவர் பண்ற தொழில் என்ன தெரியுமா\n தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு சம்பளம்… சிக்கல்\nஆர்.எஸ்.பாரதியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்க: பாஜக., எஸ்சி., பிரிவு மனு\n இன்று ‘சந்தனக் கடத்தல் மன்னன்’\nகழிவறையில் மாட்டிக் கொண்ட இளைஞனின் கை கார் சாவியை எடுக்க முயன்ற போது நேர்ந்த…\nஇன்ஜினியர் படிச்சுட்டு இவர் பண்ற தொழில் என்ன தெரியுமா\nஜனாதிபதி மாளிகையில் ட்ரம்புடன் ஏ ஆர் ரஹ்மான்\nஆர்.எஸ்.பாரதியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்க: பாஜக., எஸ்சி., பிரிவு மனு\n இன்று ‘சந்தனக் கடத்தல் மன்னன்’\nவைரஸ் பாதிப்பில்… 30 ஆயிரம் கோழிகள் மரணம்\nஅழைப்பை ஏற்று வந்த டிரம்புக்கு நன்றி; மீண்டும் இந்தியா வருக: மோடி\nமாஸ்க் ��ணிந்து வந்தவனை மாப் கொண்டு துரத்திய மாதரசி\nராஜினாமா செய்து மீண்டும் வர… புதுக்கணக்கு போடும் மலேசிய பிரதமர் மகாதிர் முகமது\nமுதல் டெஸ்டில் கோட்டை விட்ட இந்தியா: நியூசிலாந்து அபார வெற்றி\n இந்தியில் டிவிட் செய்த டிரம்ப்\nஏமாற்றி அழைத்துச் சென்று… பிளஸ்-1 மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த… திமுக, செயலர்…\nமதுரை: சிறார் வதை வீடியோ: சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தவர் கைது\nமறைந்திருந்து பெண் குளிப்பதை வீடியோ எடுத்த ஆட்டோ டிரைவர்\nஎஸ்.ஆர்.எம் பல்கலை.,யில் தொடரும் தற்கொலைகள்: சிபிஐ விசாரணை தேவை\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nஜன்ம குருவும் – பிரத்யட்ச குருவும்\nகருப்பசாமி கோவில் திருவிழா அரிவாள் மீது நடந்து மிளகாய் அபிஷேகம்\nதிருப்பதி பக்தர்களுக்கு இனிய செய்தி மலைக்குச் செல்ல எளிய வழி\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் பிப்.26 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.25 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.24- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.23- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nநடிகையின் கையை பிடித்து இழுத்து கன்னத்தில் முத்தம் வைத்த ரசிகர்\nதலைவி பட போஸ்டர்: ஜெயலலிதாவாக மாறிய கங்கனா\nஅஜித்தின் வலிமை: வெளியான விஷயங்கள்\nசிவராத்திரி: ஸ்ரீரெட்டி வெளியிட்ட வீடியோ\nசற்றுமுன் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nநடிகையின் கையை பிடித்து இழுத்து கன்னத்தில் முத்தம் வைத்த ரசிகர்\nசற்றுமுன் தினசரி செய்திகள் - 25/02/2020 12:13 PM 0\nஅடுத்தடுத்து இவர் நடித்த கன்னட படங்கள் வசூலை குவிக்க கன்னடத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.\nதலைவி பட போஸ்டர்: ஜெயலலிதாவாக மாறிய கங்கனா\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 24/02/2020 1:20 PM 0\nதலைவி படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. கங்கனா ரனாவத்தின் இந்த புகைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.\nஅஜித்தின் வலிமை: வெளியான விஷயங்கள்\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 24/02/2020 11:50 AM 0\nஅஜித் சிறிய முதலு���வி சிகிச்சையுடன் தனது ஷூட்டிங்கை தொடர்ந்து நடத்தி இருக்கிறார்\nசிவராத்திரி: ஸ்ரீரெட்டி வெளியிட்ட வீடியோ\nசில காட்சிகளில் உடல் முழுவதும் திருநீறு அணிந்து அகோரி போலவும் காட்சி அளிக்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.\nஇன்ஜினியர் படிச்சுட்டு இவர் பண்ற தொழில் என்ன தெரியுமா\nதனது நண்பர்களின் உதவியுடன் ஆரம்பித்த இந்த பூக்கடையில் ஆரம்பத்தில் குறைந்த வருமானமே கிடைத்தாலும் தற்போது கை நிறைய பணம் பார்க்கும் அளவிற்கு பொறியியல் பட்டதாரி இளைஞர் கார்த்திக் முன்னேறியுள்ளார்.\nவீர் சாவர்க்கர் – வீரம் , வீரம் , மேலும் கொஞ்சம் வாழ்க்கை\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 26/02/2020 11:44 AM 0\nஅவர் சொன்னதைப் போல் ' இமயமலையில் சிகரங்கள் வெளியே தெரிவதில்லை ' என்பதற்காக சிகரங்கள் இல்லை என்று சொல்லிவிட முடியுமா சிகரம் சின்னதாகப் போகுமா\nவெளிநாட்டு நன்கொடையில் 10% எனக்கு 90 % உமக்கு மாட்டிய கருணா பால் விகாஸ்\nகருணா பால் விகாஸ், 10% வெளிநாட்டு நிதிப் பங்களிப்பை மட்டுமே தனக்கு பயன்படுத்தியது. மீதமுள்ள 90% நிதி, தமிழ்நாடு, கேரளா மற்றும் பிற மாநிலங்களில் உள்ள 300 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது\nஒன்றரை ஏக்கரில் சமூக காய்கறித் தோட்டம்.. – சொந்த கிராம மக்களை இயற்கைக்கு திருப்பும் அமெரிக்க தமிழர்\nஉரத்த சிந்தனை ஆனந்தகுமார், கரூர் - 23/02/2020 11:15 PM 0\nநலம் நல்கும் நண்பர்கள் குழு என்று அமெரிக்காவில் இயங்கும் இக்குழு கஜா புயல் சமயத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு இது வரை 34271 மரங்கள் தமிழகம் முழுதும் கொடுத்து 1 லட்சம் என்ற இலக்குடன் பயணிக்கிறது.\nவீர் சாவர்க்கர் – வீரம் , வீரம் , மேலும் கொஞ்சம் வாழ்க்கை\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 26/02/2020 11:44 AM 0\nஅவர் சொன்னதைப் போல் ' இமயமலையில் சிகரங்கள் வெளியே தெரிவதில்லை ' என்பதற்காக சிகரங்கள் இல்லை என்று சொல்லிவிட முடியுமா சிகரம் சின்னதாகப் போகுமா\nஏமாற்றி அழைத்துச் சென்று… பிளஸ்-1 மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த… திமுக, செயலர் உள்பட 3 பேர் கைது\nபட்டப் பகலில் பொதுமக்கள் வந்து செல்லும் பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவியை மயக்கமாக்கி கடத்திச் சென்று ஒரு கும்பல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஎஸ்.ஆர்.எம் பல்கலை.,யில் தொடரும் தற்கொலைகள்: சிபிஐ விசாரணை தேவை\nஅரசியல் தினசரி செய்திகள் - 26/02/2020 10:25 AM 0\nஎஸ்.ஆர்.எம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த தற்கொலைகளை மட்டும் தனித்த நிகழ்வுகளாக பார்க்க முடியாது. அங்கு நடைபெறும் பிற சட்டவிரோத செயல்களுக்கும், தற்கொலைகளுக்கும் தொடர்பு உண்டா\n தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு சம்பளம்… சிக்கல்\nஎனவே, ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் உரிய நாளில் சம்பளம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது... என்று வருத்தத்துடன் கூறினர்.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.81, ஆகவும், டீசல்...\nஆர்.எஸ்.பாரதியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்க: பாஜக., எஸ்சி., பிரிவு மனு\nதிமுக., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கோரி, புகார் மனு அளிக்கப் பட்டது.\n இன்று ‘சந்தனக் கடத்தல் மன்னன்’\nஅரசியல் ராஜி ரகுநாதன் - 25/02/2020 9:46 PM 0\nவித்யாராணி பாஜக.,வில் சேர்ந்ததன் தொடர்பில், மறுபடியும் வீரப்பனின் பெயர் அடிபட்டு வருகிறது. ஆனால் ஓர் வித்தியாசம்… முன்பெல்லாம் வீரப்பன் என்றும், போராளி என்றும் எழுதிவந்த ஊடகங்கள், இப்போது சந்தனக் கடத்தல் மன்னன் என்று வார்த்தையை பயன்படுத்தத் தொடங்கியதுதான்\nஇவங்க மூணு பேரு சரி.. யாரு இவங்க அதுவும் சிவப்பு கம்பளத்தில் நடந்து…\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 25/02/2020 8:02 PM 0\nமோடி, டிரம்ப், மெலனியா டிரம்ப்… இம்மூவரோடு சேர்ந்து சிகப்புக் கம்பளத்தில் ஆமதாபாத் விமான நிலையத்தில் நடந்து வந்த இந்திய பெண்மணி யார்\nபிச்சைக்காரரை சாதாரண மனிதராக மாற்றிய எஸ்.பி., குவியும் பாராட்டுகள்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 25/02/2020 5:34 PM 0\nஎஸ்பி க்கு குவிந்த பாராட்டுக்கள். திருப்பதி அர்பன் எஸ்பி.,யின் மனிதாபிமானம். மலர்ந்த சேவை குணம். பிச்சைக்காரனை மனிதனாக மாற்றிய கருணை.\n8 நாட்களாக இறந்த குட்டி அருகே நிற்கும் தாய்\nசற்றுமுன் தினசரி செய்திகள் - 25/02/2020 5:30 PM 0\nமீண்டும் வனத்துறையினர் குட்டியின் உடலை மீட்க முயன்ற போது அந்த யானை அவர்களை விரட்டியுள்ளது.\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டரு���்கு 78 ரூபாய் 40 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 71 ரூபாய் 12 காசுகளாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleபொறியியல் படிப்புக்கான தர வரிசை பட்டியல் வெளியீடு\nNext articleஅயர்லாந்துடனான டி 20 போட்டி: இந்திய அணி அபார வெற்றி\nபஞ்சாங்கம் பிப்.26 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 26/02/2020 12:05 AM 1\nகேரள சமையல்: நேத்திரங்காய் தோல் கறி\nபச்சை மிளகாய் விழுது சேர்த்து கெட்டியான பிறகு இறக்கவும். அத்துடன் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சேர்த்துப் பரிமாறவும்.\nகேரள சமையல்: பலாக்காய் மசால்\nவேக வைத்த பலாக்காய் சேர்த்துக் கிளறி கலவை கெட்டியானதும் இறக்கி பறிமாறவும்.\nகேரள சமையல்: அடை பிரதமன்\nதேங்காய்ப் பால் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துப் பருகவும். கேரளாவின் பாரம்பரியமான டிஷ் இது\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nவீர் சாவர்க்கர் – வீரம் , வீரம் , மேலும் கொஞ்சம் வாழ்க்கை\nஅவர் சொன்னதைப் போல் ' இமயமலையில் சிகரங்கள் வெளியே தெரிவதில்லை ' என்பதற்காக சிகரங்கள் இல்லை என்று சொல்லிவிட முடியுமா சிகரம் சின்னதாகப் போகுமா\nஏமாற்றி அழைத்துச் சென்று… பிளஸ்-1 மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த… திமுக, செயலர் உள்பட 3 பேர் கைது\nபட்டப் பகலில் பொதுமக்கள் வந்து செல்லும் பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவியை மயக்கமாக்கி கடத்திச் சென்று ஒரு கும்பல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஎஸ்.ஆர்.எம் பல்கலை.,யில் தொடரும் தற்கொலைகள்: சிபிஐ விசாரணை தேவை\nஎஸ்.ஆர்.எம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த தற்கொலைகளை மட்டும் தனித்த நிகழ்வுகளாக பார்க்க முடியாது. அங்கு நடைபெறும் பிற சட்டவிரோத செயல்களுக்கும், தற்கொலைகளுக்கும் தொடர்பு உண்டா\n தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு சம்பளம்… சிக்கல்\nஎனவே, ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் உரிய நாளில் சம்பளம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது... என்று வருத்தத்துடன் கூறினர்.\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்க��்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tamilnadu-news/59216-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF.html", "date_download": "2020-02-26T06:04:21Z", "digest": "sha1:7ZQIW4MI6E6FIUO4L4PKYPKB7EMNYFFI", "length": 35218, "nlines": 377, "source_domain": "dhinasari.com", "title": "அதிமுக., தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா பழைய சிலை மாறுகிறது: புதிய சிலையின் மாதிரி...! - தமிழ் தினசரி", "raw_content": "\nஏமாற்றி அழைத்துச் சென்று… பிளஸ்-1 மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த… திமுக, செயலர்…\nஎஸ்.ஆர்.எம் பல்கலை.,யில் தொடரும் தற்கொலைகள்: சிபிஐ விசாரணை தேவை\n தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு சம்பளம்… சிக்கல்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஆர்.எஸ்.பாரதியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்க: பாஜக., எஸ்சி., பிரிவு மனு\n தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு சம்பளம்… சிக்கல்\nஆர்.எஸ்.பாரதியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்க: பாஜக., எஸ்சி., பிரிவு மனு\n இன்று ‘சந்தனக் கடத்தல் மன்னன்’\nகழிவறையில் மாட்டிக் கொண்ட இளைஞனின் கை கார் சாவியை எடுக்க முயன்ற போது நேர்ந்த…\nபாமாயில், துவரம் பருப்பு மேலும் ஓராண்டிற்கு நீட்டிப்பு\nஜனாதிபதி மாளிகையில் ட்ரம்புடன் ஏ ஆர் ரஹ்மான்\nஆர்.எஸ்.பாரதியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்க: பாஜக., எஸ்சி., பிரிவு மனு\n இன்று ‘சந்தனக் கடத்தல் மன்னன்’\nவைரஸ் பாதிப்பில்… 30 ஆயிரம் கோழிகள் மரணம்\nஇவங்க மூணு பேரு சரி.. யாரு இவங்க அதுவும் சிவப்பு கம்பளத்தில் நடந்து…\nஅழைப்பை ஏற்று வந்த டிரம்புக்கு நன்றி; மீண்டும் இந்தியா வருக: மோடி\nமாஸ்க் அணிந்து வந்தவனை மாப் கொண்டு துரத்திய மாதரசி\nராஜினாமா செய்து மீண்டும் வர… புதுக்கணக்கு போடும் மலேசிய பிரதமர் மகாதிர் முகமது\nமுதல் டெஸ்டில் கோட்டை விட்ட இந்தியா: நியூசிலாந்து அபார வெற்றி\n இந்தியில் டிவிட் செய்த டிரம்ப்\nஏமாற்றி அழைத்துச் சென்று… பிளஸ்-1 மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த… திமுக, செயலர்…\nமதுரை: சிறார் வதை வீடியோ: சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தவர் கைது\nமறைந்திருந்து பெண் குளிப்பதை வீடியோ எடுத்த ஆட்டோ டிரைவர்\nஎஸ்.ஆர்.எம் பல்கலை.,யில் தொடரும் தற்கொலைகள்: சிபிஐ விசாரணை தேவை\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்���ள்விழாக்கள் விசேஷங்கள்\nஜன்ம குருவும் – பிரத்யட்ச குருவும்\nகருப்பசாமி கோவில் திருவிழா அரிவாள் மீது நடந்து மிளகாய் அபிஷேகம்\nதிருப்பதி பக்தர்களுக்கு இனிய செய்தி மலைக்குச் செல்ல எளிய வழி\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் பிப்.26 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.25 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.24- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.23- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nநடிகையின் கையை பிடித்து இழுத்து கன்னத்தில் முத்தம் வைத்த ரசிகர்\nதலைவி பட போஸ்டர்: ஜெயலலிதாவாக மாறிய கங்கனா\nஅஜித்தின் வலிமை: வெளியான விஷயங்கள்\nசிவராத்திரி: ஸ்ரீரெட்டி வெளியிட்ட வீடியோ\nஅரசியல் அதிமுக., தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா பழைய சிலை மாறுகிறது: புதிய சிலையின்...\nஅதிமுக., தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா பழைய சிலை மாறுகிறது: புதிய சிலையின் மாதிரி…\nபணிகள் நிறைவடைந்த நிலையில், ஆந்திராவுக்குச் சென்ற அமைச்சர்கள் தங்கமணி மற்றும் கே.பி.அன்பழகன் ஆகியோர் சிலைகளைப் பார்வையிட்டனர். தற்போது, சிலைகள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து, இன்னும் ஓரிரு நாட்களில் அதிமுக அலுவலகத்தில் அந்தப் புதிய சிலைகள் நிறுவப்படவுள்ளன.\nநடிகையின் கையை பிடித்து இழுத்து கன்னத்தில் முத்தம் வைத்த ரசிகர்\nசற்றுமுன் தினசரி செய்திகள் - 25/02/2020 12:13 PM 0\nஅடுத்தடுத்து இவர் நடித்த கன்னட படங்கள் வசூலை குவிக்க கன்னடத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.\nதலைவி பட போஸ்டர்: ஜெயலலிதாவாக மாறிய கங்கனா\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 24/02/2020 1:20 PM 0\nதலைவி படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. கங்கனா ரனாவத்தின் இந்த புகைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.\nஅஜித்தின் வலிமை: வெளியான விஷயங்கள்\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 24/02/2020 11:50 AM 0\nஅஜித் சிறிய முதலுதவி சிகிச்சையுடன் தனது ஷூட்டிங்கை தொடர்ந்து நடத்தி இருக்கிறார்\nசிவராத்திரி: ஸ்ரீரெட்டி வெளியிட்ட வீடியோ\nசில காட்சிகளில் உடல் முழுவதும் திருநீறு அணிந்து அகோரி போலவும் காட்சி அளிக்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.\nவெளிநாட்டு நன்கொடையில் 10% எனக்கு 90 % ��மக்கு மாட்டிய கருணா பால் விகாஸ்\nகருணா பால் விகாஸ், 10% வெளிநாட்டு நிதிப் பங்களிப்பை மட்டுமே தனக்கு பயன்படுத்தியது. மீதமுள்ள 90% நிதி, தமிழ்நாடு, கேரளா மற்றும் பிற மாநிலங்களில் உள்ள 300 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது\nஒன்றரை ஏக்கரில் சமூக காய்கறித் தோட்டம்.. – சொந்த கிராம மக்களை இயற்கைக்கு திருப்பும் அமெரிக்க தமிழர்\nஉரத்த சிந்தனை ஆனந்தகுமார், கரூர் - 23/02/2020 11:15 PM 0\nநலம் நல்கும் நண்பர்கள் குழு என்று அமெரிக்காவில் இயங்கும் இக்குழு கஜா புயல் சமயத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு இது வரை 34271 மரங்கள் தமிழகம் முழுதும் கொடுத்து 1 லட்சம் என்ற இலக்குடன் பயணிக்கிறது.\nமாடா உழைக்கிறவங்களுக்காக… இது ஒரு கார்ப்பரேட் நீதி கதை\nசுய முன்னேற்றம் ரம்யா ஸ்ரீ - 23/02/2020 3:36 PM 0\nநீதி: நிர்வாகத்தின் நோக்கம் ஊழியர்களிடம் இருந்து எவ்வளவு வேலை வாங்க முடியுமோ அவ்வளவு வேலை வாங்குவது. இதற்காக அவர்கள் பொய்யான வாக்குறுதிகளையும் தரலாம். ஊழியர்கள்தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.\nஇந்தியாவில் தோன்றிய முதல் ஹிந்து எதிர்ப்பு இயக்கம் திராவிட இயக்கம்\n2016 இல் சுப்ரமணிய ஸ்வாமி ஜிஹாதிகள் பற்றி ஹிந்து முன்னணி கேசட் வெளியிட்டபோது பேசிய பேச்சு இது. தமிழ்நாட்டை சூழ்ந்துள்ள ஜிஹாதி ஆபத்து \nஏமாற்றி அழைத்துச் சென்று… பிளஸ்-1 மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த… திமுக, செயலர் உள்பட 3 பேர் கைது\nபட்டப் பகலில் பொதுமக்கள் வந்து செல்லும் பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவியை மயக்கமாக்கி கடத்திச் சென்று ஒரு கும்பல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஎஸ்.ஆர்.எம் பல்கலை.,யில் தொடரும் தற்கொலைகள்: சிபிஐ விசாரணை தேவை\nஅரசியல் தினசரி செய்திகள் - 26/02/2020 10:25 AM 0\nஎஸ்.ஆர்.எம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த தற்கொலைகளை மட்டும் தனித்த நிகழ்வுகளாக பார்க்க முடியாது. அங்கு நடைபெறும் பிற சட்டவிரோத செயல்களுக்கும், தற்கொலைகளுக்கும் தொடர்பு உண்டா\n தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு சம்பளம்… சிக்கல்\nஎனவே, ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் உரிய நாளில் சம்பளம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது... என்று வருத்தத்துடன் கூறினர்.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.81, ஆகவும், டீசல்...\nஆர்.எஸ்.பாரதியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்க: பாஜக., எஸ்சி., பிரிவு மனு\nதிமுக., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கோரி, புகார் மனு அளிக்கப் பட்டது.\n இன்று ‘சந்தனக் கடத்தல் மன்னன்’\nஅரசியல் ராஜி ரகுநாதன் - 25/02/2020 9:46 PM 0\nவித்யாராணி பாஜக.,வில் சேர்ந்ததன் தொடர்பில், மறுபடியும் வீரப்பனின் பெயர் அடிபட்டு வருகிறது. ஆனால் ஓர் வித்தியாசம்… முன்பெல்லாம் வீரப்பன் என்றும், போராளி என்றும் எழுதிவந்த ஊடகங்கள், இப்போது சந்தனக் கடத்தல் மன்னன் என்று வார்த்தையை பயன்படுத்தத் தொடங்கியதுதான்\nஇவங்க மூணு பேரு சரி.. யாரு இவங்க அதுவும் சிவப்பு கம்பளத்தில் நடந்து…\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 25/02/2020 8:02 PM 0\nமோடி, டிரம்ப், மெலனியா டிரம்ப்… இம்மூவரோடு சேர்ந்து சிகப்புக் கம்பளத்தில் ஆமதாபாத் விமான நிலையத்தில் நடந்து வந்த இந்திய பெண்மணி யார்\nபிச்சைக்காரரை சாதாரண மனிதராக மாற்றிய எஸ்.பி., குவியும் பாராட்டுகள்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 25/02/2020 5:34 PM 0\nஎஸ்பி க்கு குவிந்த பாராட்டுக்கள். திருப்பதி அர்பன் எஸ்பி.,யின் மனிதாபிமானம். மலர்ந்த சேவை குணம். பிச்சைக்காரனை மனிதனாக மாற்றிய கருணை.\n8 நாட்களாக இறந்த குட்டி அருகே நிற்கும் தாய்\nசற்றுமுன் தினசரி செய்திகள் - 25/02/2020 5:30 PM 0\nமீண்டும் வனத்துறையினர் குட்டியின் உடலை மீட்க முயன்ற போது அந்த யானை அவர்களை விரட்டியுள்ளது.\nஅழைப்பை ஏற்று வந்த டிரம்புக்கு நன்றி; மீண்டும் இந்தியா வருக: மோடி\nஅழைப்பை ஏற்று இந்தியா வந்ததற்கு டொனால்ட் ட்ரம்புக்கு நன்றி என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும், அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் இந்தியா வர பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருக்கிறார்.\nஅதிமுக., தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா சிலை மாற்றப்படுகிறது. புதிய சிலை நிறுவப் படுகிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் புதிதாக நிறுவப்பட உள்ள சிலைகளின் புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளன.\nசென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் 7 அடி உயர எம்.ஜி.ஆர். சிலைக்கு அருகில் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி, ஜெயலலிதாவின் 7 அடி ���யர சிலை நிறுவப்பட்டது. ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு வைக்கப்பட்ட சிலையின் தோற்றம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் உருவாகின.\nஇதனால், பழைய சிலை அகற்றப்பட்டு புதிய சிலை அங்கே நிறுவப் படும் என மூத்த அமைச்சர்கள் கூறியிருந்தனர். இதையடுத்து, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருவரது சிலைகளையும் மாற்ற முடிவு செய்யப்பட்டது. எம்.ஜி.ஆர்., ஜெயலைதா இருவரது சிலைகளும் 8 அடி உயரத்தில் இருக்கும் வகையில், ஆந்திராவைச் சேர்ந்த ராஜ்குமார் என்ற சிற்பியிடம் சிலை தயாரிக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது.\nபுதிதாக நிறுவப் பட வுள்ள ஜெயால்லிதாவின் சிலை…. வடிவம்\nபணிகள் நிறைவடைந்த நிலையில், ஆந்திராவுக்குச் சென்ற அமைச்சர்கள் தங்கமணி மற்றும் கே.பி.அன்பழகன் ஆகியோர் சிலைகளைப் பார்வையிட்டனர். தற்போது, சிலைகள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து, இன்னும் ஓரிரு நாட்களில் அதிமுக அலுவலகத்தில் அந்தப் புதிய சிலைகள் நிறுவப்படவுள்ளன.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleடென்னிஸ் தரவரிசையில் பிரஜ்னேஷ் குனேஸ்வரன் முன்னேற்றம்\nNext articleசாஹூ படத்தின் ப்ரத்யேக முன்னோட்டம்; பிறந்த நாளில் வெளியிட்ட பிரபாஸ்\nபஞ்சாங்கம் பிப்.26 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 26/02/2020 12:05 AM 1\nகேரள சமையல்: நேத்திரங்காய் தோல் கறி\nபச்சை மிளகாய் விழுது சேர்த்து கெட்டியான பிறகு இறக்கவும். அத்துடன் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சேர்த்துப் பரிமாறவும்.\nகேரள சமையல்: பலாக்காய் மசால்\nவேக வைத்த பலாக்காய் சேர்த்துக் கிளறி கலவை கெட்டியானதும் இறக்கி பறிமாறவும்.\nகேரள சமையல்: அடை பிரதமன்\nதேங்காய்ப் பால் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துப் பருகவும். கேரளாவின் பாரம்பரியமான டிஷ் இது\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nஏமாற்றி அழைத்துச் சென்று… பிளஸ்-1 மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த… திமுக, செயலர் உள்பட 3 பேர் கைது\nபட்டப் பகலில் பொதுமக்கள் வந்து செல்லும் பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவியை மயக்கமாக்கி கடத்திச் சென்று ஒரு கும்பல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமறைந்திருந்து பெண் குளிப்பதை வீடியோ எடு��்த ஆட்டோ டிரைவர்\nஆட்டோ டிரைவரான இவர் திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தையுடன் வசித்து வருகிறார்.\nஜனாதிபதி மாளிகையில் ட்ரம்புடன் ஏ ஆர் ரஹ்மான்\nஆஸ்கர் நாயகன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், பிரபல சமையல் கலைஞர் விகாஷ் கண்ணா ஆகியோரும் ட்ரம்பின் இரவு விருந்தில் பங்கேற்றனர்.\nஎஸ்.ஆர்.எம் பல்கலை.,யில் தொடரும் தற்கொலைகள்: சிபிஐ விசாரணை தேவை\nஎஸ்.ஆர்.எம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த தற்கொலைகளை மட்டும் தனித்த நிகழ்வுகளாக பார்க்க முடியாது. அங்கு நடைபெறும் பிற சட்டவிரோத செயல்களுக்கும், தற்கொலைகளுக்கும் தொடர்பு உண்டா\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%20100%20%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE/", "date_download": "2020-02-26T08:14:51Z", "digest": "sha1:USWV3NMUUGO4TXK37JSRJTDFWVMEGHHH", "length": 8409, "nlines": 68, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "சமையல் கேஸ் விலையை 100 உயர்த்த திட்டம் :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > சமையல் கேஸ் விலையை 100 உயர்த்த திட்டம்\nசமையல் கேஸ் விலையை 100 உயர்த்த திட்டம்\nசமையல் கேஸ் விலையை ரூபாய் 50 முதல் 100 வரை உயர்த்த மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டிருப்பதாக டெல்லி வட்டாரம் தெரிவித்தது.\nஇந்தியாவில் உள்நாட்டு தேவைக்காக ஆண்டு ஒன்றுக்கு 30 லட்சம் டன் இயற்கை எரிவாயு இறக்குமதி செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கடந்த ஆகஸ்ட் முதல் இயற்கை எரிவாயு விலை 66 சதவீதம் உயர்ந்துள்ளது.\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும்போது பெட்ரோல் விலையை உயர்த்திக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.\nஇதன் காரணமாக ஒவ்வொரு மாதமும் சர்வதேச நிலவரத்துக்கு ஏற்றவாறு பெட்ரோல் விலை ஏற்றப்பட்டு வருகிறது. கடந்த வாரம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 உயர்த்தப்பட்டது.\nவிரைவில் டீசல் விலையையும் அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், ஏற்கனவே கடுமையான மானியத்துடன் விநியோகிக்கப்பட்டு வரும் சமையல் எரிவாயுவின் விலையை ஓரளவு உயர்த்த மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.\nதற்போது குளிர்காலம் தொடங்கிவிட்டதால் சமையல் எரிவாயுவின் தேவை அதிகரித்துள்ளது. ஜனவரி 1 முதல் ஒரு சிலிண்டருக்கான மானியம் 367 ஆக அதிகரிக்கும் என எண்ணெய் நிறுவன உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஇது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை காட்டிலும் அதிகமாகும். வரும் 22&ம் தேதி டீசல் விலை உயர்வு குறித்து மத்திய அமைச்சர் குழு விவாதிக்க உள்ளது. அப்போது கேஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்தும் பரிசீலிக்கப்படுகிறது.\n50 முதல் 100 வரை சிலிண்டர் விலையை உயர்த்த வேண்டும் என பொதுத்துறை நிறுவனங்கள் கோரிக்கை வைத்துள்ளன.\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%20/", "date_download": "2020-02-26T08:24:05Z", "digest": "sha1:JDTZ6P4RBAKMQV6DGCJWM6VIVSGMUV6K", "length": 10787, "nlines": 64, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "முஸ்லிம்களுடன் புரிந்துணர்வு நோக்கி நகர்கிறோம் - ஒபாமா :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > முஸ்லிம்களுடன் புரிந்துணர்வு நோக்கி நகர்கிறோம் - ஒபாமா\nமுஸ்லிம்களுடன் புரிந்துணர்வு நோக்கி நகர்கிறோம் - ஒபாமா\nஇந்திய சுற்றுப் பயணத்தை அடுத்து அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தோனேசியாவில் பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் முஸ்லிம்களின் நம்பிக்கையைப் பெறுவதில் முதலடியை எடுத்து வைத்துள்ளதாகவும் , இதில் நீண்ட தொலைவு பயணிக்க உள்ளதாகவும் சொன்னார் . \"இந்தோனேசியா என்வாழ்வில் ஓர் அங்கம் என்றார் ஒபாமா கடந்த புதன்கிழமையன்று இந்தோனேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய ஒபாமா இந்தோனேசியா என் வாழ்வின் அங்கம் என்று கூறினார் தனது சிறு வயதில் அங்கு கழித்த நாள்களை நினைவு கூர்ந்தார். தன் தாய் இந்தோனேசியர் ஒருவரை மறுமணம் செய்து கொண்டது குறித்தும், அதன் பின்னர் தான் இந்தோனேசியாவில் சில ஆண்டுகள் வசித்தது குறித்தும் ஒபாமா தன் பேச்சில் குறிப்பிட்டார். அதிபராக பதவியேற்ற பின்னர் ஒபாமா தன் சொந்த வாழ்க்கை குறித்து பொது மேடையில் வெளிப்படையாக அதிகம் பேசியது இப்போதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தோனேசியா முஸ்லிம் நாடுகள், மேற்கத்திய நாடுகள் ஆகிய இரண்டுக்குமே முன்னுதாரனமாகத் திகழ்வதாக அவர் புகழாரம் சூட்டினார். மேலும் அவர் பேசுகையில் \"நீண்ட நாள்களாக சர்வாதிகாரத்தின் பிடியில் இருந்த இந்தோனேசியா இப்போது ஜனநாயக பாதைக்கு வந்துள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு இந்தோனேசியா ஓர் உதாரணமாகத் திகழ்கிறது. இங்குள்ள கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் ஆகியவை இந்நாட்டு மக்களின் ஒற்றுமைக்கும் சகிப்புத் தண்மைக்கும் எடுத்துக் காட்டாக விளங்குகின்றன.\nஎன் இந்தோனேசிய வாழ்க்கையின்போது நான் பலவற்றை இங்கு கற்றுக் கொண்டேன். இங்கு படித்தபோது நானும் என், பள்ளி நண்பர்களும் ஒரு நாள் நான் அமெரிக்க அதிபராக உயர்வேன் என துளியும் எதிர்பார்க்கவில்லை. நெல்லின் மீது ஓடி விளையாடியது, பட்டம் விட்டது, பட்டாம் பூச்சி பிடித்தது போன்ற நினைவுகள் எனக்கு இப்போது வருகின்றன. இந்தோனேசியாவில் இருந்து ஒழுங்கற்ற இளைஞனாக சென்ற நான். இப்போது அமெரிக்க அதிபராக இங்கு வந்துள்ளேன்' என்றார் ஒபாமா.\nமுன்னதாக மத்திய ஜகார்தாவிற்குச் சென்ற ஒபாமாவும் அவரது மனைவி மிச்சேலும் தெற்கு ���சியாவிலேயே மிகப் பெரிய மசூதியான இஸ்திக்லால் மசூதிக்குச் சென்றனர். அவரை வரவேற்ற இமாம் ஹாஜி முஸ்தபா அலி யாக்கூப், அந்த மசூதியின் வரலாறு, கட்டடக் கலை ஆகியவை குறித்து ஒபாமாவுக்கு எடுத்துரைத்தார். இந்த மசூதி ஒரு கிறிஸ்தவரால் வடிவமைக்கப்பட்டது என்ற தகவலையும் ஒபாமாவிடம் கூறினார் இமாம்.\nஅதிபர் ஒபாமாவின் ம்னைவி மிச்சேல் முழுவதுமாக உடல் மறைக்கப்பட்ட பேண்ட் மற்றும் மேல் ஆடை அணிந்து வந்திருந்தார் தலையையும் அவர் போர்த்தி வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/music/16-fitness-music-in-one-gadget-aid0190.html", "date_download": "2020-02-26T08:04:30Z", "digest": "sha1:HKRYCCV7IZF2NKX7RUEL2V6N4QG4CLYZ", "length": 17214, "nlines": 246, "source_domain": "tamil.gizbot.com", "title": "Fitness and Music in one gadget | ஜிம்முக்கு போறவங்களுக்காகவே ஓர் ஹெட்போன்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n உடனே உங்கள் புளூடூத் சேவையை OFF செய்யுங்கள்\n13 min ago சிக்கனமே இவர்கிட்ட பாடம் படிக்கும்- உலகின் 4-வது பெரும் பணக்காரரே வைத்திருந்த போன் இதான்\n1 hr ago Jio-வுக்கு போட்டியாக BSNL கொடுத்த 436 நாள் வேலிடிட்டி டிரீட்\n1 hr ago Jio அந்த விஷயத்தை செய்யுமா - டிரம்ப் கேள்வி., உலகத்திலேயே நாங்க தான் ஃபர்ஸ்ட்-அம்பானி அதிரடி பதில்\n5 hrs ago Xiamomi Mi 'டூயல் டிரைவர்' இன்-இயர் ஹெட்போன்ஸ் மலிவு விலையில் அறிமுகம்\nEducation டிப்ளமோ முடித்தவர்களுக்கு அடிச்சுது ஜாக்பாட்\nNews 234 தொகுதிகளிலும் திமுக தனித்து போட்டியா.. கூட்டணி கட்சிகள் என்ன செய்யும்.. பரபரக்கும் அரசியல் களம்\nMovies சிம்புவுடன் இணைந்த யுவன்சங்கர் ராஜா.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nFinance \"இந்த வியாபாரம் தான் பெருசு\" வாய் திறந்த முகேஷ் அம்பானி அடுத்த டார்கெட் ரெடி போலருக்கே..\nSports போஸ் கொடுக்கறத விட்டுட்டு போய் உருப்படியா விளையாடுங்க... வறுத்தெடுத்த ரசிகர்கள்\nLifestyle திருமண உறவை தாண்டிய ரகசிய உறவுகள் எப்படி ஏற்படுதுன்னு தெரியுமா\nAutomobiles அலுங்காமல், குலுங்காமல் பயணிக்க புதிய வெல்ஃபயர் சொகுசு கார்... டொயோட்டா அறிமுகம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜிம்முக்கு போறவங்களுக்கு வசதியாக ஓர் ஹெட்போன்\nநமது வாழ்க்கையின் எல்லா பகுதிகளையும் தொழில் நுட்பம் ஆக்கிரமித்து விட்டது. தொழில் நுட்பம் இல்லாமல் நாம் வாழ முடியாது. இந்த தொழில் நுட்பம் நமது வாழ்க்கையையும் மாற்றுகிறது என்று சொல்லலாம். தயாரிப்பாளர்கள் இந்த தொழில் நுட்பத்தை பொழுதுபோக்கு அம்சங்களுக்கு மட்டும் பயன்படுத்தவில்லை அதையும் தாண்டி வாழ்க்கையில் எல்லா பகுதிகளுக்கும் பயன்படுத்துகின்றனர்.\nகுறிப்பாக நாம் நமது உடலைத் தகுதியடன் நல்ல நிலையில் வைத்துக் கொள்வதற்காக உடற்பயிற்சி செய்யும் நேரத்தில் கூடி இந்த தொழில் நுட்பம் நமக்கு வருகிறது. அதாவது நியு பேலன்ஸ் நிறுவனம் நியு பேலன்ஸ் என்பி639 பிட்னஸ் என்ற ஹெட்போனை அறிமுகப்படுத்துகிறது. இதை உடற்பயிற்சி செய்யும் போது அணிந்துகொள்ள வசதியாக இருக்கும்.\nநியு பேலன்ஸ் என்பி639 பிட்னஸ் ஹெட்போன் ஜிம்மை பயன்படுத்துவோருக்கு வரப்பிரசாதமாக இருக்கும். குறிப்பாக நமது உடற்பயிற்சியை முடிக்கும் வரை இந்த ஹெட்போனை நமது காதுகளில் மாட்டிக்கொள்ளலாம். இத��� எந்தவித தொந்தரவையும் தராது. மேலும் நமது காதும் வலிக்காத அளவிற்கு இந்த ஹெட்போன் மிக மென்மையாக உள்ளது. இதில் ஸ்வீட் ப்ரூப் என்ற வசதி உள்ளதால் இதன் செயல்பாடு மிக அருமையாக இருக்கும்.\nநியு பேலன்ஸ் என்பி639 பிட்னஸ் ஹெட்போன் க்ரோனோக்ராப் வசதியுடன் வருகிறது. அதனால் இது ஸ்டாப் வாட்ச் வேலையையும் செய்யும். மேலும் இது நமது இதயத் துடிப்புக்கான் மானிட்டர் கொண்டிருப்பதால் இந்த ஹெட்போனைத் தொடும்போது நமது இதயத் துடிப்பை இதன் மானிட்டரில் தெளிவாகக் காட்டும்.\nமேலும் இதில் இருக்கும் ஒலி தொழில் நுட்பம் மூலம் நமது இதயத் துடிப்பு நாம் பயணம் செய்திருக்கும் கிலோ மீட்டர்கள் மற்றும் உடற்பயிற்சி மூலம் எவ்வளவு கலோரிகள் நமது உடலில் எரிந்திருக்கின்றன போன்ற எல்லா தகவல்களையும் இது வழங்கும்.\nநியு பேலன்ஸ் என்பி639 பிட்னஸ் ஹெட்போன் ஹார்ட்பால் என்ற நவீன க்ராபிக்ஸ் தொழில் நுட்பத்தைக் கொண்டிருக்கிறது. இந்த சாப்ட்வேர் பெர்பார்மன்ஸ் டேட்டைவை வழங்குகிறது. மேலும் இது காதுக்கு மிக அடக்கமாக இருக்கிறது.\nநியு பேலன்ஸ் என்பி639 பிட்னஸ் ஹெட்போனின் விலை ரூ.4,000 ஆகும். குறிப்பாக ஜிம் பிரியர்களுக்கு இது மிக உதவியாக இருக்கும்.\nசிக்கனமே இவர்கிட்ட பாடம் படிக்கும்- உலகின் 4-வது பெரும் பணக்காரரே வைத்திருந்த போன் இதான்\nஐபாட், ஐபோனுக்கு புதிய டோக்கிங் மியூசிக் சாதனம்\nJio-வுக்கு போட்டியாக BSNL கொடுத்த 436 நாள் வேலிடிட்டி டிரீட்\nதேனிசை மழை பொழியும் புதிய இயர் போன்\nJio அந்த விஷயத்தை செய்யுமா - டிரம்ப் கேள்வி., உலகத்திலேயே நாங்க தான் ஃபர்ஸ்ட்-அம்பானி அதிரடி பதில்\nஆன்ட்ராய்டு வசதியுடன் புதுமையான வெப் ரேடியோ\nXiamomi Mi 'டூயல் டிரைவர்' இன்-இயர் ஹெட்போன்ஸ் மலிவு விலையில் அறிமுகம்\n8,000 பாடல்கள் ஸ்டோர் செய்யும் வசதியுடன் குட்டி எம்பி-3 ப்ளேயர்\n10 நிமிடத்தில் ஒரு படம் டவுன்லோட்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அட்டகாச ஆப்\nசாம்சங் கேலக்ஸி டேப்லெட்டுக்கு புதிய ஆடியோ டோக்கிங் ஸ்டேஷன்\nஒரு மனசாட்சி வேண்டாமா., பலே திருடன்: 3 மணி நேரத்தில் 18 செல்போன் திருட்டு- எங்கே., எப்படி தெரியுமா\nஅருமையான பேட்டரி பேக்கப்புடன் எச்டிசி போர்ட்டபிள் ஸ்பீக்கர்\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nசாம்சங் தனது கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புத்தம் புதிய அப்டேட்.\nஐபோன் அல்லது ஐபேட் சாதனங்களில் ஃபோல்டர் உருவாக்குவது, டெலீட் மற்றும் பெயர் மாற்றம் செய்வது எப்படி\nபனி எரிமலையின் அதிர்ச்சியூட்டும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/flipkart-national-shopping-days-sale-2019-for-tv-laptops-smartphones-and-more-022783.html", "date_download": "2020-02-26T06:11:36Z", "digest": "sha1:CRYKHYQJKFTSNWIUFHM2S53MOO472ZWS", "length": 19821, "nlines": 270, "source_domain": "tamil.gizbot.com", "title": "Flipkart National Shopping Days Sale 2019 for Tv Laptops Smartphones and more|பிளிப்கார்ட் சுதந்திர தின சிறப்பு விற்பனை டிவி ஸ்மார்ட்போன் லேப்டாப்களுக்கு விலைகுறைப்பு - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n உடனே உங்கள் புளூடூத் சேவையை OFF செய்யுங்கள்\n4 min ago Jio அந்த விஷயத்தை செய்யுமா - டிரம்ப் கேள்வி., உலகத்திலேயே நாங்க தான் ஃபர்ஸ்ட்-அம்பானி அதிரடி பதில்\n3 hrs ago Xiamomi Mi 'டூயல் டிரைவர்' இன்-இயர் ஹெட்போன்ஸ் மலிவு விலையில் அறிமுகம்\n3 hrs ago 10 நிமிடத்தில் ஒரு படம் டவுன்லோட்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அட்டகாச ஆப்\n19 hrs ago ஒரு மனசாட்சி வேண்டாமா., பலே திருடன்: 3 மணி நேரத்தில் 18 செல்போன் திருட்டு- எங்கே., எப்படி தெரியுமா\nNews அந்தம்மா அந்த பக்கம்.. நான் இந்த பக்கம்.. நடுவுல அவரு.. கடுப்பான திமுக.. பறிபோச்சு பதவி\nMovies மதன் கார்க்கிக்கு என்ன ஆச்சு.. நல்லாதானே தமிழ் பேசிட்டு இருந்தார்.. கிளிக்கி மொழி செஞ்ச மேஜிக்\nAutomobiles அனைத்து மாநிலங்களையும் பின்னுக்கு தள்ளி முதல் மாநிலம் என்ற மகுடத்தைச் சூடிய மபி.. எதில் தெரியுமா..\nFinance ஆத்தாடி பயங்கர சரிவில் சென்செக்ஸ்.. 40,000 புள்ளிகளுக்கு கீழ போச்சே\nLifestyle உடல் எடையைக் குறைக்க குறுக்குவழிய தேடாதீங்க.. இல்லைனா இது தான் நடக்கும்…\nSports வாவ்.. புயலுக்கு மறு பெயர்தான் கஷ்வீயோ.. 4.5 ஓவர்.. 12 ரன்..10 விக்கெட்.. அப்படியே கும்ப்ளே மாதிரியே\nEducation LIC Recruitment: பி.இ பட்டதாரிகளுக்கு எல்ஐசி-யில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிளிப்கார்ட்: சுதந்திர தின சிறப்பு விற்பனை: டிவி, ஸ்மார்ட்போன்,லேப்டாப்களுக்கு விலைகுறைப்பு.\nசுதந்திர தினத்தை முன்னிட்டு அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் ஸ்மார்ட்போன், லேப்டாப், கேமரா, டிவி, ஹெட்போன் உட்பட பல்வேறு ப���ருட்களுக்கு அதிரடி விலைகுறைப்பை அறிவித்துள்ளது, குறிப்பாக தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளைப் பயன்படுத்தி பிளிப்கார்ட் தளத்தில் பொருட்களை வாங்கினால் உடனடி தள்ளுபடி பெறமுடியும்.\nகுறிப்பாக Flipkart National Shopping Days எனும் தலைப்பில் வரும் சலுகை ஆகஸ்ட் 10-ம் தேதி வரை மட்டுமே இருக்கும், மேலும் இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவியூ நிறுவனத்தின் VU Pixelight 50-இன்ச் 4கே ஸ்மார்ட் எல்இடி ஸ்மார்ட் டிவி மாடல் அறிமுகம் செய்யும்போது அதன் விலை ரூ.42,000-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.27,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் MSI Prestige Series 14-இன்ச் லேப்டாப் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.49,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\nமைக்ரோசாப்ட் சர்பேஸ் கோ சாதனம் அறிமுகம் செய்யும்போது இதன் விலை ரூ.50,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.39,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சிறந்த தொழில்நுட்ப ஆதரவுகளுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.\nசுந்தர் பிச்சையை கடுமையாக திட்டிய ஜனாதிபதி டிரம்ப்.\nஆப்பிள் ஐபேட் (6-வது ஜென்)\nஆப்பிள் ஐபேட் (6-வது ஜென்) சாதனத்திற்கு விலைகுறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.23,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது, அதேபோல் 4ஜிபி ரேம் கொண்ட ஹானர் 20ஐ ஸமார்ட்போன் மாடலுக்கும் விலைகுறைக்கப்பட்டு ரூ.12,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\nசியோமி ரெட்மி நோட் 7எஸ்:\n3ஜிபி ரேம் கொண்ட சியோமி ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்;ட்போனின் முந்தைய விலை ரூ.11,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.9,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஹானர் 8எக்ஸ் சாதனத்திற்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.10,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\nஉடைந்த ஸ்க்ரீன் மொபைலை பயன்படுத்துகிறீர்களா இதோ உங்களுக்கு ஒரு எச்சரிக்கை\n6ஜிபி ரேம் கொண்ட ஹானர் 20 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.35,999-ஆக இருந்தது,தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.29,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 6ஜிபி ரேம் கொண்ட பிளாக் ஷார்க் 2 சாதனத்திற்கு விலைகுறைக்கப்பட்டு\nஆப்பிள் ஐபோன் எக்ஸ்;எஸ் சாதனத்தின் முந்தைய விலை ரூ.99,900-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.78,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 4ஜிபி ரேம் கொண்ட விவ�� இசெட்1 ப்ரோ மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.14,990-விலையில் செய்யப்படுகிறது. பின்பு கூகுள் பிக்சல் 3ஏ எக்ஸ்எல் ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.39,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பல்வேறு நிறுவனங்களின் லேப்டாப், ஹெட்போன், டிவி,போன்ற சாதனங்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.\nJio அந்த விஷயத்தை செய்யுமா - டிரம்ப் கேள்வி., உலகத்திலேயே நாங்க தான் ஃபர்ஸ்ட்-அம்பானி அதிரடி பதில்\nசபாஷ் ரூ.1 லட்சம் ஜெயிச்சுட்டீங்க., அத மட்டும் சொன்னா வாங்கிக்கலாம்: Flipkart பேரில் மோசடி- உஷார்\nXiamomi Mi 'டூயல் டிரைவர்' இன்-இயர் ஹெட்போன்ஸ் மலிவு விலையில் அறிமுகம்\nAmazon Electric Delivery Vehicles: அமேசான் 2025 இலக்கு: 10,000 மின்சார வாகனம் மூலம் டெலிவரி\n10 நிமிடத்தில் ஒரு படம் டவுன்லோட்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அட்டகாச ஆப்\nAmazon Vs Flipkart: சபாஷ் சரியான போட்டி., திகைக்க வைக்கும் அதிரடி தள்ளுபடிகள்\nஒரு மனசாட்சி வேண்டாமா., பலே திருடன்: 3 மணி நேரத்தில் 18 செல்போன் திருட்டு- எங்கே., எப்படி தெரியுமா\nFlipkart Republic Day Sale 2020: நீங்கள் தவறவே விட கூடாத அட்டகாசமான சலுகைகள் இவைதான்\nTikTok பயனர்களை குஷியில் ஆழ்த்திய Firework-ன் புதிய ஜெமி டூல்\nரூ.4,999-ஆரம்பம்: இதை விட கம்மி விலையில் எல்.ஈ.டி. டிவிகளை வாங்க முடியாது.\nJio vs Airtel vs Vodafone: இனி புலம்பல் வேண்டாம்., இதான் ஒரே தீர்வு-அந்த திட்டத்திற்கு எது சிறந்தது\n80% தள்ளுபடி: Republic Day Sale 2020 கொண்டாட்டம்- நினைத்துக் கூட பார்க்க முடியாத ஆஃபர்கள்\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nசிறப்பாக வேலை செய்யும் ரோபோக்கள்: ஒரு ஆச்சரிய தகவல்\nபொறுப்பை உங்களிடமே ஒப்படைக்கிறோம்: டுவிட்டர் அதிரடி அறிவிப்பு- திகைத்த வாடிக்கையாளர்கள்\nபனி எரிமலையின் அதிர்ச்சியூட்டும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.pgurus.com/national-herald-eviction-notice-tamil/", "date_download": "2020-02-26T06:39:35Z", "digest": "sha1:ZAIKSP7XD37J2VVYOKMRXRPWOI6ZRNSW", "length": 18088, "nlines": 178, "source_domain": "tamil.pgurus.com", "title": "நவம்பர் 10க்குள் நேஷனல் ஹெரால்டு ஹவுசில் இருந்து வெளியேறு - அரசு நோட்டீஸ் - PGurus1", "raw_content": "\nHome அரசியல் ஊழல் நவம்பர் 10க்குள் நேஷனல் ஹெரால்டு ஹவுசில் இருந்து வெளியேறு – அரசு நோட்டீஸ்\nநவம்பர் 10க்குள் நேஷனல் ஹெரால்டு ஹவுசில் இருந்து வெளியேறு – அரச��� நோட்டீஸ்\nநேஷனல் ஹெரால்டு: காங்கிரஸ் தலைவர் நீதிமன்றம் விரைந்தார்.சோனியாவும் ராகுலும் கவலையில் ஆழ்ந்தனர்.\nநேஷனல் ஹெரால்டு: காங்கிரஸ் தலைவர் நீதிமன்றம் விரைந்தார்.சோனியாவும் ராகுலும் கவலையில் ஆழ்ந்தனர்.\nமெல்ல மெல்ல படிப்படியாக சட்டத்தின் கரங்கள் நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர்களை இறுக்குகின்றன. நகர் மேம்பாட்டு அமைச்சகம் (Urban Development Ministry) செயல்படாமல் இருக்கும் நேஷனல் ஹெரால்டு செய்தித்தாளின் அலுவலகமான அசோசியேடட் ஜர்னல்ஸ் லிமிடெட் [ஏ ஜெ எல்] நிறுவனத்துக்கு அது இயங்கி வந்த ஹெரால்டு ஹவுஸ் என்ற கட்டிடத்தில் இருந்து நவம்பர் ஐந்தாம் தேதிக்குள் வெளியேறும்படி நோட்டிஸ் அனுப்பியது. அந்தக் கட்டிடத்தில் அரசு அனுமதித்த செய்தித் தாள் அச்சிடும் பணி நடைபெறாததாலும் அந்தக் கட்டிடம் அரசு அனுமதிக்காத வேறு செயல்களுக்கு பயன்படுத்தப்படுவதாலும் அக்கட்டிடத்தை காலி செய்யும்படி அந்த நோட்டிசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனே நேற்று மாலையே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டில்லி உயர் நீதிமன்றத்துக்கு ஓடினார். இவரது மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்று 13ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.\n2008ஆம் ஆண்டிலேயே நேஷனல் ஹெரால்டு நாளிதழும் அங்கிருந்து இந்தி மற்றும் உருது மொழிகளில் வெளிவந்த வேறு நாளிதழ்களும் நிறுத்தப்பட்டுவிட்டன. 2010இல் அங்கு யங் இண்டியன் என்ற பெயரின் ஒரு போலி நிறுவனம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருவதாகக் கணக்கு காட்டப்பட்டுள்ளது. இந்த யங் இண்டியன் நிறுவனத்தின் 76% பங்குகள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி பெயரில் உள்ளன. எனவே பி ஜெ பி தலைவர் சுப்பிரமணிய சுவாமி நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நடத்த வழங்கப்பட்ட கட்டிடத்தில் வேறு பணிகள் நடப்பதால் அதனை அரசு மீட்டெடுக்க வேண்டும் என்று நகர் மேம்பாட்டு அமைச்சகத்துக்கு ஒரு மனு அனுப்பினார். பத்திரிகை நடத்துவதாக பொய் சொல்லிக்கொண்டு காங்கிரஸ் தலைவர்கள் இருவரும் அங்கு பித்தலாட்ட வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதை ஆதாரத்துடன் அந்த மனுவில் விளக்கி இருந்தார்.\n2011 ஆம் ஆண்டு ஏ ஜெ எல் நிறுவனத்தை சோனியாவின் போலி நிறுவனமான யங் இண்டியன் எடுத்துக்கொண்ட பின்பு அக்கட்டிட்த்தின் ஒரு பகுதி பாஸ்போர்ட் சேவை மையத்துக்கு உள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதற���கு சோனியாவும் ராகுலும் மாத வாடகையாக எண்பது இலட்சம் பெற்று வருகின்றனர்.\nநேஷனல் ஹெரால்டு நிறுவனத்துக்கு மத்திய அரசு அந்த கட்டிடத்தை சொற்பத் தொகைக்குக் குத்தகைக்கு விட்டிருந்தது. குத்தகைக் காலம் வரும் நவம்பர் 15ஆம் தேதியுடன் முடிவடைவதால் அன்றைக்குள் காலி செய்து கட்டிடத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நோட்டிஸ் அனுப்பியுள்ளது.\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஏ ஜெ எல் நிறுவனம் சார்பில் உடனே டில்லி உயர் நீதிமன்றத்தை அணுகி கட்டிடத்தை மத்திய அரசு திரும்ப்ப் பெறும் செயலை நிறுத்தும்படி மனு அளித்து கேட்டுக்கொண்டார். இவ்வழக்கை அவசர வழக்காக ஏற்று நடத்தும்படி வேண்டினர். அதனால் இவ்வழக்கு இன்று நீதிபதி சுனில் கௌர் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.\nநகர் மேம்பாட்டு அமைச்சகம் அனுப்பியிருக்கும் நோட்டிசில் சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கைகள் அக்கட்டிடத்தில் நடைபெறுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட செயல்களுக்குப் பயன்படுத்தாமல் மற்ற செயல்களுக்கு அக்கட்டிடம் பயன்படுவதால் அதனை காலிசெய்து திரும்ப அரசிடம் நல்ல முறையில் உடனே ஒப்படைக்குமடி தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவக்கீல்களான சுனில் ஃபெர்னான்டஸ் மற்றும் பிரியன்ஷா இந்திரா ஷர்மா ஆகியோர் காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்க்காக நேற்று மனு அளித்தனர். அந்த மனுவில் மத்திய அரசு தங்கள் கட்சிக்காரரை 1971இல் நிறைவேற்றப்பட்ட ‘’அதிகாரமில்லாதோர் ஆக்கிரமிப்பு செய்திருப்பதை அகற்றுதல்’’ என்ற சட்டத்தின் கீழ் அந்த கட்டிடத்தை உடனே காலி செய்ய வேண்டும் என்று நோட்டிஸ் அனுப்பியிருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர். குத்தகைப் பத்திரத்தின் விதிமுறைகள் மீறப்பட்டு கடந்த பத்து வருடங்களாக அந்தக் கட்டிடத்தை வணிக ரீதியாக பயன்படுத்தி பணம் சம்பாதித்து வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nசுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடுத்த பின்பு சோனியாவும் ராகுலும் 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிணை [ஜாமீன்] பெற்ற பிறகு நேஷனல் ஹெரால்டு என்ற பெயரில் ஒரு இணைய தளத்தை தொடங்கி சட்டத்தை ஏமாற்றி வந்தனர். காங்கிரஸ் தலைமையும் அவ்வப்போது நேஷனல் ஹெரால்டின் இலவச இணைப்பு என்ற பெயரில் ஏதாவதொன்றை வெளியிட்டு அரசின் கண்ணீல் மண்ணை தூவியது. இவ்வாறான தந்திரங்களால் பித்தலாட்டங்களால் காங்கிரஸ் தலைமை ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நேஷனல் ஹெரால்டு ஹவுசை தனதாக்கி கொள்ள முயன்றது. அந்தக் கட்டிடத்தில் பத்திரிகை நடத்துவதாக நாடகமாட சில பத்திரிகையாளர்களும் அங்கு பணி அமர்த்தப்பட்டனர்.\nPrevious articleவரி ஏய்ப்புக்காக போலி நிறுவனங்களை உருவாக்குதல் – பகுதி 2\nNext articleஏர்செல் மேக்சிஸ் ஊழல் பற்றி விசாரிக்க அனுமதி தாமதம் குற்றம் சுமத்தப்பட்ட ப. சிதம்பரம் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை மிரட்டுகிறாரா\nகார்த்தி மீது புதிய நிதி மோசடி குற்றச்சாட்டு\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\nநீரவ் மோடியின் அமெரிக்க அலுவலகத்தில் 23 சிற்பங்கள்\nசிதம்பர ரகசியம் – சிதம்பரம் குடும்பத்தாரின் சொத்து விவரம்\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\nகிறிஸ்தவத் திருச்சபை தவறு செய்துவிட்டு மூடி மறைக்கிறது\nவெடித்துச் சிதறும் விமான நிறுவன ஊழல்\nகருப்பு பணச் சட்டத்தின் கீழ் சிதம்பரம் குடும்பத்தார் மீது வழக்கு பதிவு\nஹோட்டல் அபகரிப்பு – பி.சிதம்பரம் ஐ.ஓ.பி. வங்கி கூட்டுத் தில்லு முல்லு – பாதிக்கப்பட்ட...\nசுவாமி டாடா & அம்பானிக்கு வழங்கிய வரி விலக்குகள் குறித்து விவரம் கேட்டு நிதி...\nப. சிதம்பரத்தையும் பிரணாய் ராயையும் காப்பாற்றும் நோக்கத்தில் வருவாய் துறையும் சி பி டி...\nஏர் ஏஷியா – டாடா மின்னஞ்சல்கள் வெளியிட்ட ரகசியம்: சுவாமியின் வழக்கை கவிழ்க்க ப....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewslive.com/health-tips/ayurveda-recommends-eight-ingredients-health/", "date_download": "2020-02-26T06:52:47Z", "digest": "sha1:62C45QKTUJW5ECIIYE4ZZR4GI7Z4KXBB", "length": 10550, "nlines": 142, "source_domain": "tamilnewslive.com", "title": "ஆரோக்கியத்திற்க்கு ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் எட்டு பொருட்கள்!Tamil News Live", "raw_content": "\nஆரோக்கியத்திற்க்கு ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் எட்டு பொருட்கள்\nஆரோக்கியத்திற்க்கு ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் எட்டு பொருட்கள்\nஆயுர்வேதம் என்பது நமது பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஒன்று என்பது நாமறிந்ததே. வாழ்வியல் முறைகளில் சில மாற்றங்கள் செய்ய முனைந்தாலே போதும் ஆரோக்கிய வாழ்வினை நோக்கி முதல் படி எடுத்து வைத்து விட்டீர்கள் என்று அர்த்தம்.\nஎன்று வாழ்க்கையை அமைத்துக் கொண்டால், மருந்தே வாழ்க்க��� எனும் பெருந்துயர் நிலை நேராது. இதற்காக பெரிய ஆராய்ச்சி தேவை இல்லை. நமது பாட்டி இந்த உணவை சாப்பிட்டார்களா என்ற கேள்வியுடனே புரோட்டாவையும், பீட்ஸாவையும் உண்ணும் முன் உங்களையே நீங்கள் கேள்வி கேட்டு கொள்ளுங்கள்.\nஅவர்கள் காலத்தில் அதிக உடற்பருமன், இதய நோய், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் என உணவுச்சார்ந்த நோய்கள் பெரும்பாலும் கிடையாது. தொற்று நோய்களால் கொத்து கொத்தாக மக்கள் மடிந்தது உண்டு.\nஉடல், மனநலத்தில் உணவின் பங்கு\nஆரோக்கியத்தின் அஸ்திவாரமே உணவுத் தான். உணவே ஒரு மனிதனின் உடல், மனம் இரண்டையும் ஆளுமை செய்கிறது. கொடும் பசியில் இருப்பவரிடம் ஏதாவது கேள்வி கேளுங்கள், எத்தனை சாந்தமானவர் என்றாலும் சிடுசிடு வென்று தான் பதில் சொல்வார். நன்கு சாப்பிட்டு உண்ட மயக்கத்தில் இருப்பவரிடம் வேலை கொடுத்து பாருங்கள், அதற்கு அவரது எதிர்வினை எப்படி இருக்கும் என்று தெரியும் தானே எளிய உணவு, அளவோடு உண்டவர் எல்லா சூழலுக்கும் ஒத்துழைப்பார்கள்.\nஏதோ துறவற வாழ்க்கையும், கடும் பத்தியமுறைகளும் இருக்குமோ என்று அச்சப்பட வேண்டாம். நம் வீட்டு அடுக்களையில் உள்ள எட்டு முத்தான பொருட்கள், அதனை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் போதும். அவை இஞ்சி, ஏலக்காய், மிளகு, நெல்லிக்காய், ஓமம், சீரகம், கிராம்பு, தேன்.\nஆயுர்வேதத்தில் ராஜகனியாக போற்றப்படும், விட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய். வாத, பித்த, கபம் தோஷம் உள்ள உடல்நிலைக்கும் ஏற்றது. தினசரி நெல்லிக்காய் சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து பருகலாம்.\n25 வித ஆன்டிஆக்ஸிடன்ட் (antioxidants) உள்ள இஞ்சியை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் புற்றுநோய், நீரிழிவு, ஆர்த்தரிடிஸ் இருந்து தவிர்க்க இயலும்.\nஏலக்காய் இரத்த ஓட்டத்தை ஒழுங்கு படுத்துகிறது. செரிமானத்தை தூண்டுகிறது. ஆகவே உடலும் மனமும் புத்துணர்வு பெறுகிறது. தினசரி இஞ்சி டீ, ஏலக்காய் டீ வழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.\nமிளகு, சீரகத்தின் பயன்பாடுகள் சொல்லித்தீரா இதை உணர்ந்து தான் நம் முன்னோர்கள் தினசரி உணவில் ரசம் என்பதை வழக்கமாக்கி உள்ளார்கள்.\nசிறந்த வலிநிவாரணி, பூஞ்சைகள், பாக்டிரியா கொல்லி. மாங்கனிசு கிராம்பில் நிறைந்து இருப்பதால் நரம்பு மண்டலத்தை சீராக்குகிறது. உடலின் வளர்சிதை மாற்றங்களை தூண்டும்.\nஇதயத்திற்கு நண்பன் ஓ���ம். இதில் உள்ள நியாசின், தைமால் இதயத்திற்கு நன்மை தரும். ஓமத்தை நீரில் இட்டு கொதிக்க வைத்து தினசரி ஒரு தம்ளர் பருகலாம்.\nசெலவில்லாத செயல்பாடுகள் மருத்துவச்செலவில் இருந்து காப்பாற்றும்.\nசளியை விரட்டும் இஞ்சிப் பால்\nகருங்கூந்தல் வளர்ச்சிக்கு பயோட்டின் (B7 – Vitamin H)\nநினைவு ஆற்றலைப் பெருக்கும் வல்லாரை\nஇடது பக்க அடிவயிற்றில் வலியா\nதாகத்தை தணிக்க மண்பானைத்தண்ணீர் தான் சிறந்ததா\nஅன்வர் ராஜா‌ மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\nஅன்வர் ராஜா‌ மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/dp-100-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D.html", "date_download": "2020-02-26T06:24:10Z", "digest": "sha1:BH2MDBKQXSVTBMF65VGU5H2KME23YN32", "length": 42667, "nlines": 406, "source_domain": "www.chinabbier.com", "title": "China 100 வாட் லெட் China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\n100 வாட் லெட் - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த 100 வாட் லெட் தயாரிப்புகள்)\n100 வாட் லெட் கார்ன் கோப் லைட் பல்ப் DLC\nபேக்கேஜிங்: 12pcs / ctn\nபிபிர் 100 வாட் லெட் கார்ன் கோப் லைட் பிந்தைய மேல் மற்றும் உயர் விரிகுடா சாதனங்கள் LED தீர்வு நிறுவ எளிதானது. இந்த 100W லெட் கார்ன் லைட் பல்ப் பாரம்பரிய உயர் அழுத்தம் சோடியம் மற்றும் மெட்டல் ஹாலைட் விளக்குகளுக்கு ஆற்றல் திறனை மாற்று வழங்குகின்றன. எங்கள் 100 வாட் லெட் கார்ன் லைட் இணைக்கப்பட்ட லுமினியர்களில்...\nபங்கு கிடைக்கும் 150 வாட் லெட் கார்ன் பல்ப்\nபேக்கேஜிங்: 12pcs / ctn\nBbier 150 வாட் லெட் கார்ன் லம்ப் நீண்ட நீடித்த செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையை கொண்டுள்ளது. HID க்கு ஒத்த பிரகாசத்தை உற்பத்தி செய்வதற்கு கூடுதலாக, இந்த 150W லெட் கார்ன் லம்ப் 80 எங்கள் 150W க்கு கார்ன் லெட் பல்ப் ஒரு நிறம் ஒழுங்கமைவு குறியீட்டெண் (CRI) மிகவும் இடம்பெறும், ஒளி உயர்ந்த தரமான வழங்குகிறது திறந்த மற்றும்...\n100 வாட் லெட் கார்ன் பல்ப் Dimmable 13000LM\nபேக்கேஜிங்: 12pcs / ctn\nBbier Led கார்ன் பல்ப் 100W உலகளாவிய ரெட்ரோபிட் பல்ப் இருக்க கட்டப்பட்டது மற்றும் மின்சார செலவுகள் 80% வரை நீங்கள் சேமிக்க முடியும் மற்றும் 300W HPS HID MH பதிலாக. எங்கள் சமமாக Led கார்ன் பல்ப் 4000k, 5000k, மற்றும் 5700k கெல்வின் ஒளி வெப்பநிலை, மற்றும் E39 mogul திருகு தளம். எங்கள் 100 வாட் லெட் கார்ன் பல்ப்...\n100 வாட் லெட் ஸ்ட்ரீட் லைட் ஃபிக்சர் விற்பனைக்கு\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த 100W லெட் ஸ்ட்ரீட் லைட் பல்புகள் உயர் தரமான எல்.ஈ.டி விளக்கு மணிகளைப் பயன்படுத்துகின்றன. பாரம்பரிய ஒளியை விட பெரிய பகுதி விளக்குகள் பல மடங்கு பிரகாசமாக உள்ளன. எங்கள் லெட் ஸ்ட்ரீட் லைட் விற்பனை 100w 300 வாட் எச்.பி.எஸ் / எச்.ஐ.டி ஒளி சாதனங்களை மாற்றும். 100 வாட் லெட் ஸ்ட்ரீட் லைட் ஃபிக்சர் 13000 லுமன்ஸ் @ 5000 கே...\n100 வாட் லெட் கார்ன் லைட் விளக்கு 13000 எல்.எம்\nபேக்கேஜிங்: 12pcs / ctn\nசோளம் விளக்கு 100w E27 E39 சாக்கெட் கொண்ட 13000Lm 4100k 5000K, இது 300W ஒளிரும் விளக்கை மற்றும் MH HPS க்கு சமம். டை-காஸ்டிங் அலுமினிய அடித்தளம் மற்றும் வெப்ப மடு வெப்பச் சிதறலுக்கு உதவுகிறது, இந்த 100 வாட் கார்ன் விளக்கின் ஆயுட்காலம் 50000 மணி நேரம் வரை நீட்டிக்கப்படுகிறது. அலுமினிய விமானப் போக்குவரத்து மிகவும்...\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே 1. 20W தலைமையிலான போஸ்ட் டாப் விளக்குகள் ஆற்றல் சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, புற ஊதா அல்லது ஐஆர் கதிர்வீச்சு இல்லை. 2.ஆண்டி-அதிர்ச்சி, ஈரப்பதத்திற்கு எதிரான, கண்ணை கூசும், ஸ்ட்ரோப் லைட் இல்லை, கண்களைப் பாதுகாக்கும். 3. தலைமையிலான பிந்தைய மேல் சாதனங்கள் 20W அதிக தீவிரம்...\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே விவரக்குறிப்பு: 1) ஒளி மூல: SMD3030 2) ஒளிரும் பாய்வு: 150Lm / w 3) மதிப்பிடப்பட்ட வாட்டேஜ்: 20W 4) அடிப்படை: 2 பின்ஸ் கம்பி 5) பீம் கோணம்: 120 ° 6) சான்றிதழ்.: C, ROHS 7) ஐபி மதிப்பீடு: ஐபி 65 8) உத்தரவாதம்: 3 ஆண்டுகள் வசதிகள்: 1. 20W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் யுஎஸ்ஏ...\n30W ஆல் இன் ஒன் சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லைட் சோலார் செல் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சோலார் லெட் ஸ்ட்ரீட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்���ை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம், விடியற்காலையில் அணைத்து கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கலாம். பிரகாசமான முறையில்...\nதோட்டத்திற்கான 30 வாட் சோலார் ஸ்ட்ரீட் லைட் ஃபிக்சர்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட் ஃபிக்சர் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த 30 வாட் சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம், விடியற்காலையில் அணைத்து கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கலாம்....\nகுடியிருப்பு சோலார் பேனல் லெட் ஸ்ட்ரீட் லைட்ஸ் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் சோலார் சிஸ்டம் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த வீட்டு சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\nசோலார் பேனல் 30W உடன் வெளிப்புற லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசோலார் பேனலுடன் எங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சிறந்த திறந்தவெளி சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான...\n30W ஆல் இன் ஒன் லெட் சோலார் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் லோவ்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த அனைத்து ஒரு தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100% பிரகாசமான)...\nலெட் ஸ்பாட்லைட் 800 வ 130 எல்எம் / டபிள்யூ\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு Led Spotlight 800w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. ஸ்பாட்லைட் 800w 130lm / w LED பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் ���ால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய ஸ்பாட்லைட் எல்.ஈ.டி 800...\nலெட் ஸ்பாட்லைட் 600w 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு லெட் ஸ்பாட்லைட் 600w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. ஸ்பாட்லைட் 600w 130lm / w LED பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய லெட் வெள்ள பகல் IP65...\nலெட் ஸ்பாட்லைட் 500 வ 130 எல்எம் / டபிள்யூ\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு Led Spotlight 500w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. ஸ்பாட்லைட் 500w 130lm / w LED பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய லெட் வெள்ள பகல் IP65...\nலெட் ஸ்பாட்லைட் 300 வ 130 எல்எம் / டபிள்யூ\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு Led Spotlight 300w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. ஸ்பாட்லைட் 300w 130lm / w LED பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய ஸ்பாட்லைட் எல்இடி 300 வ...\nசோளம் எல்.ஈ.டி விளக்குகள் 100W 5000k 13000lm\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nசோளம் எல்.ஈ.டி விளக்குகள் 100W 5000k 13000lm Bbier 100W தலைமையிலான சோள பல்புகள், எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான உயர் தரமான வெப்ப மூழ்கி. இந்த கார்ன் பல்பு ஒளி 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள் லெட் கார்ன் பல்ப் அமெரிக்காவின் எல்.ஈ.டி ஆயுள் 50,000 மணி நேரத்திற்கும் மேலானது,...\n120 வாட் இ 39 எல்இடி கார்ன் லைட் பல்பு 15600 எல்எம்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\n120 வாட் இ 39 எல்இடி கார்ன் லைட் பல்பு 15600 எல்எம் பிபியர் தலைமையிலான சோள பல்புகள் , எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான உயர்தர வெப்ப மடு. இந்த லெட் கார்ன் விளக்கு 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள் E39 12 0W லெட் பல்ப் லைட்டின் எல்.ஈ.டி ஆயுள் 50,000 மணி நேரத்திற்கும் மேலானது,...\n80 வாட்ஸ் இ 39 தலைமையிலான விளக்கை 10400 எல்.எம்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\n80 வாட்ஸ் இ 39 தலைமையி���ான விளக்கை 10400 எல்.எம் பிபியர் தலைமையிலான சோள பல்புகள் , எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான உயர்தர வெப்ப மடு. இந்த லெட் கார்ன் விளக்கை விளக்கு 80W 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% க்கும் மேற்பட்ட மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள் 80W லெட் இ 26 பல்ப் லைட்டின் எல்.ஈ.டி ஆயுள் 50,000 மணி...\n100W ufo ஹைபே விளக்குகளின் போட்டி விலை\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100W ufo ஹைபே விளக்குகளின் போட்டி விலை 1. 100W தலைமையிலான உயர் விரிகுடா பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. 100W ufo உயர் விரிகுடா விளக்குகள் வெளிப்புற பயன்பாட்டிற்கான IP65 நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. ufo...\nவெளிப்புற சோலார் லெட் பார்க்கிங் லாட் லைட்ஸ் 10W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசூரிய துருவ விளக்குகள் வெளிப்புறம் தொலைநிலை பாதுகாப்பு விளக்கு தேவைகளுக்கு சிறந்த தீர்வாகும். வணிக சோலார் லெட் பார்க்கிங் லாட் லைட்ஸ் வாகனங்கள் நிறுத்துவதற்கான இடங்கள், தெருக்கள், சாலைவழி மற்றும் உயர் வழிமுறைக்கும் பயன்படுத்தப்படுகிறது. போர்ட்டபிள் சோலார் பார்க்கிங் லாட் லைட்ஸ் லித்தியம் பேட்டரிகளில் கட்டமைக்கப்பட்ட...\n5000 கே 150 வாட் யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n5000 கே 150 வாட் யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங் 1. 150W யுஎஃப்ஒ தொழில்துறை ஹைபே , பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. 150W கொமர்ஷல் உயர் விரிகுடா ஒளி புதிய நேர்த்தியான...\n100W ஹை பே யுஎஃப்ஒ விளக்குகள் 100-277 விஏசி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100W ஹை பே யுஎஃப்ஒ விளக்குகள் 100-277 விஏசி 1. கிடங்கு எல்.ஈ.டி யு.எஃப்.ஓ விளக்குகள் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. யுஎஃப்ஒ தலைமையிலான தொழில்துறை ஒளி புதிய...\n100 வாட் யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100 வாட் யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங் 5000 கே 1. 100W யுஎஃப்ஒ தொழில்துறை ஹைபே , பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. 100W தலைமையிலான தொழில்துறை யுஃபோ விளக்கு புதிய...\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\n100 வாட் லெட் கார்ன் பல்ப் Dimmable 13000LM\n150 வாட் லெட் கார்ன் பல்ப் E26 19500LM\n300 வாட் லெட் ஷூட்பாக்ஸ் லைட் ஃபிக்ஸ்டர் 39000LM\nஎல்.ஈ. கேஸ் ஸ்டேஷன் கேபிளி விளக்கு 100 வாட்\nETL DLC LED எரிவாயு நிலையம் விளக்குகள் 130 வாட் 5000 கே\n240W யுஎஃப்ஒ ஹை பே ஏ லைட் 5000K\n150W வெளிப்புற லேடட் இடுப்பு மேலே லைட் பொருத்தி 19500lm\n30W லெட் போஸ்ட் டாப் பகுதி லைட் ஃபிக்ஷர் 130lm / w\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள்\nயுஎஃப்ஒ உயர் பேட் லைட் 150W 5000K 19500lm LED\n25W சோலார் திருத்தப்பட்ட இடுகைகள் சிறந்த விளக்குகள் 18V\n100W வர்த்தக லேட் பார்க்கிங் லாட் கம்பம் விளக்குகள்\n120W லெட் கார்ன் கோப் Retrofit பல்புகள் E27\nE26 80 வாட் லெட் கார்ன் பல்ப் 10400LM 5000K\n200W Dimmable UFO லெட் பே லைட் பல்புகள் லெட்\n150W ஹை பே லேட் கிடங்கு லைட் ஃபிக்ஷர்ஸ்\n100 வாட் லெட் 400 வாட் லெட் 175 வாட் லெட் 100W கார்ன் லைட் 60W வால் பேக் 1000 வாட் லெட் பல்ப் 150 வ யுஃபோ லெட் 100w LED கார்டன் லைட்\n100 வாட் லெட் 400 வாட் லெட் 175 வாட் லெட் 100W கார்ன் லைட் 60W வால் பேக் 1000 வாட் லெட் பல்ப் 150 வ யுஃபோ லெட் 100w LED கார்டன் லைட்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2480888", "date_download": "2020-02-26T08:23:39Z", "digest": "sha1:MKRY36JNBSE5YJ736RMKHID3QAEAXZHM", "length": 18207, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "மாவட்டத்தில் மொத்த வாக்காளர்... 23 லட்சம்! பல்லடம் தொகுதியில் அதிகம்| Dinamalar", "raw_content": "\nடில்லி வன்முறையின் பின்னணியில் பா.ஜ.,: சோனியா\nடில்லி வன்முறையை போலீசார் கட்டுப்படுத்த தவறியது ஏன்\nசிவன்-பார்வதி-முருகன் கட்டுக்கதை: சீமான் அடுத்த ...\n‛‛திமுக காப்பான்'' புது திட்டம்: கலக்கத்தில் ... 24\nகாற்று மாசுபாட்டில் இந்தியா முதலிடம்: சுகாதார ...\nசீக்கிய கலவரத்தை நினைவுபடுத்திய டில்லி வன்முற��: ... 2\nராணுவ உடையில் போலீஸ்: மத்திய அரசுக்கு கடிதம்\nடில்லி வன்முறைக்கு போலீசின் மெத்தனமே காரணம்: ... 10\nதென் கொரியாவில் கொரோனா கோர தாண்டவம் ஏன்\nபோராட்டத்தை தூண்டும் திமுக, காங்.,: எச்.ராஜா 46\nமாவட்டத்தில் மொத்த வாக்காளர்... 23 லட்சம்\nதிருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, எட்டு சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் இறுதி பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மாவட்ட வாக்காளர் எண்ணிக்கை, 23 லட்சத்தை தாண்டியுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், எட்டு சட்டசபை தொகுதிகளில், வாக்காளர் வரைவு பட்டியல், டிச., 23ல் வெளியானது.\nவரைவு பட்டியலில், 11 லட்சத்து, 17 ஆயிரத்து, 950 ஆண்கள்; 11 லட்சத்து, 31 ஆயிரத்து, 445 பெண்கள்; 255 திருநங்கைகள் என, 22 லட்சத்து, 49 ஆயிரத்து, 650 வாக்காளர் இருந்தனர்.மொத்தம், 4,888 பேர் திருத்தம் மேற்கொண்டனர்; 3,553 வாக்காளர், ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் பெற்றனர். மாவட்டத்தில், 24 ஆயிரத்து, 974 ஆண்கள்; 29 ஆயிரத்து, 181 பெண்கள்; 23 திருநங்கைகள் என, 54 ஆயிரத்து, 178 பேர், வாக்காளராக இணைந்துள்ளனர்.\nஆண்கள், 1,168; பெண்கள், 1,178; திருநங்கை ஒன்று என, 2,347 வாக்காளரின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் விஜய கார்த்திகேயன், வாக்காளர் இறுதி பட்டியலை வெளியிட்டார். கட்சியினர் முன்னிலையில், டி.ஆர்.ஓ., சுகுமார் பெற்று கொண்டார். ஆர்.டி.ஓ., கவிதா, மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார், தேர்தல் பிரிவு தாசில்தார் முருகதாஸ் உடனிருந்தனர்.\nமாவட்ட அளவில், ஆண் வாக்காளரை காட்டிலும், 17 ஆயிரத்து, 692 பெண் வாக்காளர் அதிகம் உள்ளனர். திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம் தொகுதிகளில், ஆண் வாக்காளர் அதிகம் உள்ளனர்.மற்ற, ஐந்து தொகுதிகளில், ஆண்களை காட்டிலும், பெண் வாக்காளரே அதிகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nகடலூர் மாவட்டத்தில் வாக்காளர் எண்ணிக்கை...21 லட்சம்;ஆண்களை விட 23,904 பெண்கள் அதிகம்\nஒருங்கிணைப்பு இல்லையே: முறையற்ற பணிகளால் தவிக்கும் மக்கள் :ஒருவர் மீது ஒருவர் பழி போடும் அவலம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகடலூர் மாவட்டத்தில் வாக்காளர் எண்ணிக்கை...21 லட்சம்;ஆண்களை விட 23,904 பெண்கள் அதிகம்\nஒருங்கிணைப்பு இல்லையே: முறையற்ற பணிகளால் தவிக்கும் மக்கள் :ஒருவர் மீது ஒருவர் பழி போடும் அவலம்\nஉலக தமிழர் செய்த��கள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/06/blog-post_549.html", "date_download": "2020-02-26T06:00:29Z", "digest": "sha1:SC3PGLDRGGF5BO7KZMVMRLDJAF7655LP", "length": 9426, "nlines": 60, "source_domain": "www.pathivu24.com", "title": "சவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது! - pathivu24.com", "raw_content": "\nHome / விளையாட்டு / சவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது\nகனி June 21, 2018 விளையாட்டு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின.\nபோட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் 22வது நிமிடத்தில் உருகுவே அணியின் நடசத்திர வீரர் லூயிஸ் சுவாரசு ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் உருகுவே அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.\nஇதையடுத்து, ஆட்டத்தின் இறுதி வரை இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இறுதியில், உருகுவே அணி சவுதி அரேபியா அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.\nஇந்த ஆட்டத்தில் பெற்ற வெற்றி மூலம் உருகுவே அணி 2-வது சுற்றை நெருங்கியுள்ளது. உருகுவேயின் நட்சத்திர வீரர் லூயிஸ் சுவாரசுக்கு இது 100-வது சர்வதேச போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nபுறப்பட்டது முன்னணி: மக்கள் சந்திப்புக்கள் ஆரம்பம்\nஉள்ளுராட்சி தேர்தலின் பின்னராக ஓய்ந்திருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி மீண்டும் அரசியல் விழிப்புணர்விற்கான மக்கள் சந்திப்புகளை ஆரம்பித்துள்ள...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nவவுனியா குழந்தை கடத்தல் - 8 பேர் கொண்ட கும்பல் கைது\nவவுனியா, குட்ஷெட் வீதியில், முதலாவது குறுக்கு தெருவிலுள்ள வீடொன்றில் கடந்த 31ம் திகதி 8 மாத சிசு ஒன்றைக் கடத்திச் சென்ற சம்பவத்தில் 08 சந்தே...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\n1990ம் ஆண்டு வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் உத்தியோகத்தர்களிற்கே கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் தமது சொந்த நிலங்களி...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nவெளியானது \"பேட்ட\" தமிழ் ராக்கர்ஸில் \nரஜினியின் தீவிர ரசிகர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/dance-master-robert-says-about-vanitha", "date_download": "2020-02-26T06:57:50Z", "digest": "sha1:VYKCKYGLMESBLQGNLFOZPFUMWZKCUJK3", "length": 8518, "nlines": 98, "source_domain": "www.toptamilnews.com", "title": "'அவளுக்கு ஒரு ஆம்பிளை பத்தாது': வனிதாவைக் கிழித்துத் தொங்கவிட்ட எக்ஸ் லவ்வர் | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\n'அவளுக்கு ஒரு ஆம்பிளை பத்தாது': வனிதாவைக் கிழித்துத் தொங்கவிட்ட எக்ஸ் லவ்வர்\nசென்னை: வனிதா விஜயகுமார் பற்றி அவரது முன்னாள் காதலரான டா��்ஸ் மாஸ்டர் ராபர்ட் பேட்டியளித்துள்ளார்.பிக் பாஸ் சீசன் 3யில் சண்டை கோழியாக வலம் வருபவர் வனிதா. இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே வனிதா மக்கள் மத்தியில் பரிச்சயமான நபர் தான்.அதற்கு காரணம் அவர் ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். அப்பாவுடன் சொத்து பிரச்சனை, மூன்று கல்யாணம் என்று பல உள்ளது. அவற்றில் ஒன்று தான், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டுடனான காதல். இருவரும் சேர்ந்து படமொன்றைத் தயாரித்த சமயத்தில் காதலில் விழுந்ததாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் வனிதா தெரிவித்திருந்தார். ஆனால் அப்படி இல்லை ராபர்ட் மறுத்தாலும் அவரின் கையில் வனிதா என டாட்டூ குதியிருந்ததை அவரது ரசிகர்கள் புகைப்படத்தில் கண்டு பிடித்துவிட்டனர். இந்நிலையில் அது குறித்து தற்போது அவர் பிரபல ஊடகத்திற்குப் பேட்டியளித்துள்ளார். அதில், 'வனிதாவுக்கு ஒரு ஆம்பிளை பத்தாது. உடை மாற்றுவது மாதிரி அவர் ஆண்களை மாற்றிக் கொண்டே இருப்பார். எனக்கு தெரிந்தே அவருக்கு ஐந்தாறு காதலர்கள் உள்ளனர். முதல் கணவர், இரண்டாவது கணவர் என குறிப்பிடுவது தனக்கு கிடைத்த விருதுகள் போல பெருமையாக பார்க்கிறார். எனக்கும் ஒரு சமயத்தில் அவர் மீது க்ரஷ் இருந்தது உண்மை தான். ஆனால், நானே நேரடியாக அவர் செய்த சில அசிங்கமான விசயங்களைப் பார்த்தேன். அதன் பிறகும் நான் எப்படி அவரைத் திருமணம் செய்து கொள்வேன். அவர் எல்லாம் ஒரு பெண்ணே கிடையாது. வனிதாவை செருப்பால் அடிக்க வேண்டும். என் பெற்றோருடன் நல்ல பழக்கம் இருப்பதாகக் கூறியிருந்தார். இதை அவர்கள் கேட்டால் காரித் துப்புவார்கள். இந்த உலகத்திலேயே ஒரு கேவலமான பெண் என்றால் அது வனிதா தான். அவருடன் பழகிய இரண்டு மாதத்திலேயே அவரது சுயரூபம் எனக்குத் தெரியவந்தது. நன்றாக இருந்த பிக் பாஸ் வீடு வனிதாவின் வருகைக்குப் பிறகு சுனாமி தாக்கியது போல் ஆகிவிட்டது; என்று கடுமையாக விளாசியுள்ளார்.\nPrev Articleதளபதி 64: உறுதியானது லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணி\nNext Articleவிஜய் ரசிகர்களுக்கு இன்றைக்கு 6மணிக்கு செம ட்ரீட் இருக்கு பாஸ்...\nவனிதாவைப் பங்கமாகக் கலாய்த்துத் தள்ளிய சாண்டி\nஅவங்களுக்கு ஒரு நியாயம் நமக்கு ஒரு நியாயம்: வனிதாவை ரவுண்டு கட்டிய…\n இந்த வாரம் தங்குறாங்களா பாரு':…\nதமிழ்நாடு காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்புக் குழு உறுப்பினர்கள் நியமனம்\n“மோடி இந்திய பிரதமராக உள்ளவரை அது நடக்க வாய்ப்பில்லை” – ஷாகித் அப்ரிடி அதிரடி பேச்சு\nமாணவிகளிடம் ஆபாச படம் காட்டி சீண்டல்.. நல்லாசிரியர் விருது பெற்ற நபருக்கு 5 ஆண்டுகள் சிறை\nசமர்த்தா சமாளிக்கும் சமந்தா- தமிழில் வெற்றிபெற்ற 96-தெலுங்கில் தோல்வியடைந்தது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ahobilam.com/Vaideekam/poorvam/default-3.html", "date_download": "2020-02-26T07:10:00Z", "digest": "sha1:Q5XNOJDP3N6F2CKGN4M32FWQS6RYMR6J", "length": 9815, "nlines": 80, "source_domain": "ahobilam.com", "title": "Iyengar rituals-Sri Vaishnava-Wedding,upanayanam,grihapravesam...", "raw_content": "\nஇத்தலைப்பில் அடங்கும் உப தலைப்புகள்\nவிவாஹம் முதல்நாள் நிகழ்ச்சிகள் மற்றும் விவாஹம் முஹூர்த்தநாள் நிகழ்ச்சிகள் படிப்படியாக விளக்கப்பட்டுள்ளன.\nவைதீக அடிப்படை : இது ஒரு விரிவான வைதீக ப்ரயோகம் பற்றிய பகுதி. இது சாதாரணமாக வைதீக விஷயங்களையும் அதன் முக்கியத் துவத்தையும் அறிந்து கொள்பவர்களுக்காக மட்டுமன்றி வெளிநாடுகளிலும் வாத்யார்கள் கிடைக்காத பகுதியில் தாங்களாகவே எல்லாவிதமான வைதீக காரியங்களையும் தாங்களே நடத்திக்கொள்ள - உதவி.\nப்ரஸவ புண்யாஹம் பீஜதானம் ஆணோ, பெண்ணோ குழந்தை பிறந்த 11ம் நாள் பண்ணவேண்டும்.\nஆயுஷ்யஹோமம் ஒரு வயது நிறைவு (ஆண்டு நிறைவு) மற்றும் ஷஷ்டியப்த பூர்த்தி ஆகிய வற்றில் செய்யப்படும்.\nஅங்குரம் உபநயனம் மற்றும் விவாஹம் ஆகிய இரண்டு கர்மாக்களில் அங்குரம் எனும் பாலிகை பூஜை செய்யப்படவேண்டும்.\nப்ரதிசரம் உபநயனம் மற்றும் விவாஹம் ஆகிய இரண்டு கர்மாக்களில் ப்ரதிசரம் என்னும் ரக்ஷாபந்தனம் பண்ணவேண்டும்.\nஜாதகர்மா பெண்ணுக்குகல்யாணத்தன்றும் ஆணுக்கு உபநயனத்தன்றும் (பிறந்த அன்று செய்யவேண்டிய) ஜாதகர்மா செய்யப்படுகிறது.\nநாந்தி பித்ருக்களைஉத்தேசித்து பூர்வ கார்யங்களில் செய்யப்படும் ச்ராத்தம் 9 பேருக்கு தக்ஷpணைகள் கொடுக்கவேண்டும்.\nநாமகரணம் வைதீக ரீதியாக பெயர் வைக்கும் கர்மா. ஆணுக்கு உபநயனத்திலும் பெண்ணுக்கு விவாஹத்தன்றும் செய்யப்படுகிறது.\nஅன்னப்ராசனம் வைதீக ரீதியாக அன்னம் கொடுப்பது. ஆணுக்கு உபநயனத்திலும் பெண்ணுக்கு விவாஹத்தன்றும் செய்யப் படுகிறது.\nசௌளம் ஆணுக்கு உபநயனத்துக்கு முன் சிகை வைக்கும் நிகழ்ச்சி. பெண்ணுக்கு சூடா கர்மா என்ற பெயரில் செய்யப்படுகிறது.\nஉபநயனம் ப்ரஹ்மத்தின�� அருகில் அழைத்துச் செல்லுதல். நித்யாநுஷ்டான யோக்யதை பெறுதல். ஆணுக்கு மட்டும்.\nப்ரஹ்மோபதேசம் உபநயனமான பையனுக்கு காயத்திரி மந்திர உபதேசம் செய்வது.\nஅஷ்டவ்ரதம் விவாஹம் செய்ய முடிவெடுத்த ப்ரும்மச்சாரி தன் ப்ரஹ்மச்சர்யத்தை முடித்துக்கொள்ளும் நிகழ்ச்சி\nபெண்-ஜாதகாதி விவாஹத்தன்றோ முதல் நாளோ பெண்ணுக்குச் செய்யப்படும் ஜாதகர்ம, நாமகரண, அன்னப்ராசன, சூடாகர்மாக்கள்\nவிவாஹம் நிச்சயிக்கப்பட்ட ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் வைதீக ரீதியாக நடத்தப்படும் கல்யாணம் .\nக்ருஹப்ரவேசம் விவாஹம் முடிந்தவுடன் செய்யப்படுவது வதூ க்ருஹப்ரவேசம். புது வீடு கட்டி குடிபுகுவது நு}தன க்ருஹ ப்ரவேசம்.\nபும்ஸவனம் கர்பவதியானவளுக்கு 4ம் மாதத்தில் ஆண் குழந்தை தரிக்க ஹோமம் பண்ணி மூக்குப் பிழிவது.\nஸீமந்தம் கர்பவதியானவளுக்கு 6 அல்லது 8ம் மாதத்தில் குழந்தை வயிற்றிலிருக்கும்போதே வகிடெடுத்து ப்ராஹ்மணதன்மை ஏற் படுத்துவது.\nமனை முஹூர்த்தம் :- புதிய மனையில் வீடுகட்ட அஸ்திவாரம் போட நல்ல வாஸ்து உள்ள நாளில் செய்யப்படுவது.\nஷஷ்டியப்த பூர்த்தி :60 வயது முடிந்து 61வது பிறந்த நக்ஷத்திரத்து அன்று அறிந்தம் அறியாமலும் செய்த பாப காரியங்களால் ஏற்பட்ட அரிஷ்டம் எனப்படும் ஒருவகை தோஷத்தை வேத மந்திரங்களால் ஜபக்கப்பட்ட நீரை நல்ல வேளையில் சேர்த்துக் கொள்வதால் தேஹ உபாதைகள் நீங்கி ஆரோக்யம் உண்டாகும்.\nசதாபிஷேகம் : 60 வது போலவே 80 முடிந்து 81வது 83வது பிறந்த நக்ஷத்திரத்து அன்றும் வேத மந்திரங்களால் ஜபக்கப்பட்ட நீரை நல்ல வேளையில் சேர்த்துக் கொள்வதால் தேஹ உபாதைகள் நீங்கி ஆரோக்யம் உண்டாகும்.\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி மீண்டும் மீண்டும் வருக", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=6419", "date_download": "2020-02-26T06:53:31Z", "digest": "sha1:VH3WN7OCEYZAZP2ZKQHTNATTE2ZQWFV6", "length": 18585, "nlines": 140, "source_domain": "www.namathueelanadu.com", "title": "சிரியாவின் பிஞ்சு மழலைகளின் அழுகுரலுக்கு பின்னால் உள்ள கதை | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome உலக செய்திகள் சிரியாவின் பிஞ்சு மழலைகளின் அழுகுரலுக்கு பின்னால் உள்ள கதை\nசிரியாவின் பிஞ்சு மழலைகளின் அழுகுரலுக்கு பின்னால் உள்ள கதை\nமனிதம் உள்ள காதுகளில் எல்லாம் தற்போது கேட்டுக்கொண்டிருக்கும் அந்த சிரிய பிஞ்சு மழலைகளின் அழுகுரலுக்கு பின்னால் உள்ள கதை இத��� …\n#சிரியா– உலகின் கண்களை தன்பர்க்கம் ஈர்த்து நிற்கும் மிகவும் எண்ணெய் வளமிக்க ஒரு நாடு. இங்கு கடந்த 2000 ஆம் ஆண்டு பஷார் அல்-அஸாட் என்பவர் ஜனாதிபதியாக பதவிக்கு வருகின்றார். இவரின் சிறந்த ஆட்சி அவரை தொடர்ந்து இரு தடவைகள் அதே கதிரையில் உட்கார வைக்கிறது.\nஆனால் கடந்த 2011 ஆம் ஆண்டு தான் அங்கு பிரச்சினையின் அடித்தளம் ஆரம்பமாகின்றது. தொடர்ந்து ஒரே கதிரையில் இருப்பது சிலரை மமதையின் உச்சத்திற்கு கொண்டுசென்று சர்வதிகார போக்கை உருவாக்கிவிடும். இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தின் சர்வதிகாரம் இதற்கு சிறந்த உதாரணம்.\nஇந்நிலையில், பஷார் அல்-அஸாட்டின் ஆட்சி சிந்ததாக இல்லை. அவர் சர்வதிகாரப்போக்கையே கடைப்பிடிக்கிறார் என எதிர்த்தரப்பினர் குரல் எழுப்ப ஆரம்பித்தனர். இதன் தொடர்ச்சியாக எழுந்த ஒரு சிறிய குழு அந்நாட்டு அரசுக்கு எதிராக ஆங்காங்கே குண்டுகள் வைத்து கிளர்ச்சிகள் செய்ய ஆரம்பித்தது. இதனால் ஆத்திரமடைந்த ஐனாதிபதி அவற்றை அடக்கும் முனைப்பில் தனது அரசபடைகளைக் கொண்டு எதிர்குழுவினரில் சுமார் 12 பேர்வரை கொலைசெய்கிறார்.\nஇதனையடுத்து நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என அரசு எண்ணியிருந்தபோது அதன் பின்னரே தான் பிரச்சினை மேலும் வலுக்க தொடங்குகிறது. அரச படைகளுக்கு எதிராக கிளர்ச்சிக்குழு போர்தொடுக்க அது ஓர் உள்நாட்டு யுத்தமாக மாற்றமடைகிறது.\n2011 ஜனவரியில் ஆரம்பமான இப்போரானது\n2013 இல் அல் ஹொய்தா அமைப்பு அவ் அரச எதிர்ப்புக் குழுவுக்கு ஆதரவுக் கரம் நீட்ட, மிகப்பெரிய உள்நாட்டு யுத்தமாக மாற்றம்பெற்றது. அல் ஹொய்தாவும் குறித்த அவ்வெதிர்ப்புக்குழுவும் இணைந்து ஐ.எஸ்.ஐ.எஸ். ஏன்ற மிகப்பெரிய தீவிரவாதக்குழுவாக மாற்றம் பெற்றது.\nஇதனையடுத்து அங்கு அரசுக்கு எதிராக பாரிய அளவிலான யுத்தங்கள் நடைபெற தொடங்கின.\nஅந்தவகையில் கடந்த 2013 வரைக்கும் 90 ஆயிரம் பொதுமக்கள் அந்த உள்நாட்டு யுத்தத்தினால் கொல்லப்பட்டுள்ளார். பின்னர் 2015 இல் அதே தொகை சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரமாக மாற்றம் பெறுகிறது. இதனையடுத்தே நேசநாடுகள் உட்பட உலக நாடுகள் இது ஒரு மிகப்பெரிய போர் என கவனம் கொள்ள ஆரம்பித்தன.\nஇந்நிலையில், சிரியாவுடன் நீண்டகால நட்பை பேணிவரும் ரஷ்யா தனது நட்புக்கு கைகொடுக்க இந்த போருக்குள்ளே நுழைகிறது. இதனையடுத்து சிரியாவுக்கு தேவையான ஆயுதம், பணம் மற்றும் படை பலம் உட்பட அனைத்து உதவிகளையும் இறங்கி செய்யத் தொடங்கியது.\nஅதேவேளை மறுமுனையில் ரஷ்யாவின் பெரும் எதிரயான அமெரிக்கா ரஷ்யா எங்கு சென்றாலும் அதில் தனது மூக்கையும் நுழைப்பதை விட்டுவைப்பதில்லை. அதனடிப்படையில்\nஇப்போருக்குள் நேரடியாக உள்நுழையாத அமெரிக்கா 2015 இல் சிரியாவின் மீது பொருளாதார தடையை கொண்டுவருகிறது. அதே நேரம் சிரியாவை சுற்றவுள்ள ஏனைய நாடுகளையும் சிரியாவுடனான தொடர்பை இறுக்கிக்கொள்ள அழுத்தம் கொடுத்தது.\nஇதனால் இப்போர் 2015 இற்கு பிறகு இன்னும் உக்கிரமடைய சுமார் 50 இலட்சத்துக்கும் அதிகமான சிரிய மக்கள் ஐரோப்பிய நாடுகளை நோக்கி அகதிகளாக படையெடுக்க ஆரம்பித்தனர்.\nஇவ்வாறு உக்கிரமடைந்து வந்த இப்போரின் உச்சக்கட்டமாக இம்மாதம் கடந்த 25,26 ஆம் திகதிகளில் அரசபடைகளினால் இருபெரும் விமானக்குண்டுத்தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டது.\nஇது வெறுமனே சாதாரணமானதொரு குண்டுத்தாக்குதல் அல்ல.\nஇலங்கையின் நடைபெற்ற இறுதியுத்தத்தின் போது சிங்களப்பேரினவாதத்தினால் அப்பாவிப்பொதுமக்கள் மேல் வீசப்பட்ட இரசாயனம் கலக்கப்பட்ட அதே வாயுக் குண்டுத்தாக்குதேலே அங்கும் நிகழ்த்தப்பட்டுள்ளது. சுவாசிக்க முடியாமல் மூச்சுத்திணரச்செய்யும் உடல் பொசுங்கி கருகச்செய்யும் அந்த குண்டுகளின் தார்ப்பரியம் நாம் அறிவோம்.\nஇந்நிலையில் அரசபடைகளால் டமாஸ்கஷ் என்ற நகரத்தின் மீது பரவலாக போடப்பட்ட இக்குண்டுதாக்குதலில் சுமார் 100 மேற்பட்டோர் இதுவரையில் கொளப்படுள்ளனர். இதில் சிறுவர்கள் மட்டும் 200 தண்டியுள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.\nஅரசுக்கும் அதற்கு எதிரான ஒரு குழுவுக்கும் இடையில் ஆரம்பமான இப்போர் பின்னர் மற்றுமொரு குழுவின் ஆதரவுடன் பெரிய போராக மாறி இன்று அப்பாவி மக்களையும் பிஞ்சுக் குழந்தைகளையும் கொன்று தின்னும் கொடிய போராக மாற்றம் பெற்று நிற்கிறது.\nஅதேவேளை மறுமுனையில் தலையை நுழைத்து நிற்கும் கீரியும்-பாம்புமான அமெரிக்காவுக்கும் -ரஷ்யாவுக்கும் இடையில் நடைபெறும் பனிப்போராகவும் இது மாற்றம் பெற்று நிற்கிறது. இது இன்னுமொரு உலகப்போர் தோற்றம் பெறுவதற்கான அச்சாணியாக அமையும் என்றாலும் மறுப்பதற்கில்லை.\nPrevious articleசிரிய படுகொலைகளைக் கண்டித்து வடக்கிலும் கிழக்��ிலும் ஆர்ப்பாட்டம்\nNext articleகாணமல் போனோர் பணியகத்தில் இராணுவப்பிரதிநிதிக்கும் இடம்\nஈழத்தமிழனின் பெருமையை சர்வதேசத்தில் விழிக்கச்செய்த கண்காட்சி\nமுள்ளிவாய்க்கால் பேரவலம் பிரித்தானியாவில் 3ஆம் நாள் போராட்டம் \nஐ.நா. தீர்மானங்கள் குறித்து கூட்டமைப்பு விசேட தீர்மானம்\nஐ.நா.விவகாரத்தில் தமிழரசு கட்சியின் தீர்மானம் கண் துடைப்பானது- உறவுகள் கவலை\nஆசிரியர் இடமாற்றங்களை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம்\nஐ.நா. தீர்மானம் தொடர்பாக பிரதமர் மஹிந்த அதிரடி அறிவிப்பு\nசில்வாவுக்கு எதிரான அமெரிக்காவின் தடையை ஏனைய நாடுகளும் பின்பற்ற வேண்டும்\nஎம்மைப்பற்றி - 58,073 views\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,893 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,300 views\nகோத்தபாயவிற்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு தொடர முடியும்- ஜஸ்மின் சூக்கா - 3,638 views\nஈழத்தமிழனின் பெருமையை சர்வதேசத்தில் விழிக்கச்செய்த கண்காட்சி\nஇலங்கை அரசுக்கெதிரான போர்க்குற்ற ஆதாரங்களைத் தொடர்ந்தும் சேகரித்து வருகின்றது ‘இனப்படுகொலையை தடுப்பதற்கும் அதற்கு எதிரான சட்ட நடவடிக்கைக்குமான சர்வதேச வழக்கு மையம் – International Centre for Preventio... - 3,055 views\nஐ.நா. தீர்மானங்கள் குறித்து கூட்டமைப்பு விசேட தீர்மானம்\nஐ.நா.விவகாரத்தில் தமிழரசு கட்சியின் தீர்மானம் கண் துடைப்பானது- உறவுகள் கவலை\nஆசிரியர் இடமாற்றங்களை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=3381:-q-q-&catid=2:2011-02-25-12-52-49", "date_download": "2020-02-26T05:54:46Z", "digest": "sha1:A46J4QPJDBFWC5XPETVCJQVM7S42KLT5", "length": 96395, "nlines": 277, "source_domain": "geotamil.com", "title": "மீள்பிரசுரம்: \"ஈழத்தமிழ் இலக்கியமானது, புகலிடத் தேசியத் தமிழ் இலக்கியத்தினூடாக உலகத் தமிழ் இலக்கியம் என்ற பரிமாணத்தை எய்தியுள்ளது\"! ஈழத்து இலக்கிய மரபின் இன்றைய நிலை!", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nமீள்பிரசுரம்: \"ஈழத்தமிழ் இலக்கியமானது, புகலிடத் தேசியத் தமிழ் இலக்கியத்தினூடாக உலகத் தமிழ் இலக்கியம��� என்ற பரிமாணத்தை எய்தியுள்ளது\" ஈழத்து இலக்கிய மரபின் இன்றைய நிலை\nTuesday, 14 June 2016 05:48\t- ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன்\tஇலக்கியம்\n(அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கமும் கன்பரா கலை இலக்கிய வட்டமுமATLAS Function04் இணைந்து 04-06-2016 அன்று நடத்திய விழாவில் ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரனது கெளரவிப்பு நிகழ்வின்போது ஆற்றிய உரை)\nஇந்தத் தலைப்பு பரந்துபட்ட ஈழத்து இலக்கிய வளர்சிப்போக்கினை உள்ளடக்கியது. எனக்குத் தரப்பட்ட 30 நிமிடத்தில் இதனை அடக்குவது என்பது இலகுவான காரியமல்ல. ஈழத்து இலக்கிய வரலாறு 2000 ஆண்டுக்கும் மேற்பட்ட காலப் பரப்பினைக் கொண்டது என்பதை பழந்தமிழ் இலக்கியங்களும் கல்வெட்டுக்களும் சான்று பகர்கின்றன. ஈழத்துப் பூதந்தேவனார் ஈழத்துக்குரிய தனி அடையாளத்தை வழங்கிய முதல் புலவராவார். இவரது ஏழு பாடல்கள் சங்க இலக்கியங்களிலே காணப்படுகின்றன. அதன்பின்னர் ஈழத்து இலக்கிய வரலாற்றிலே ஒரு நீண்ட இடைவெளி காணப்படுகிறது. தற்போது ஈழத்திலே கிடைக்கின்ற பழைய நூல் போசராசப் பண்டிதர் எழுதிய சரசோதிமாலை என்ற சோதிட நூல் ஆகும். இது கி. பி. 1309 இல் வெளிவந்தது. 15 ஆம் நூற்றாண்டிலே நான்காவது தமிழ்ச் சங்கத்தை யாழ்ப்பாணத் தமிழ் மன்னர்கள் அமைத்தார்கள். யாழ்ப்பாண இராச்சிய காலத்தில் காவியம், சோதிடம், வைத்தியம், வரலாறு, தல புராணங்கள், பள்ளு, உலா, மொழிபெயர்ப்பு எனப் பல்வகை நூல்கள் எழுந்துள்ளன.\nஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஈழத்து இலக்கிய வரலாற்றில் பெரும் பாய்ச்சல் நிகழ்ந்துள்ளதைக் காணலாம். தமிழ்மொழிபற்றிய தேடல்களும் ஆய்வுகளும் மேல்நாட்டார் வருகையின்பின் தொடங்கின. செய்யுள் மரபு கைவிடப்பட்டு உரைநடை மரபு செல்வாக்குப் பெற்றது. அச்சு இயந்திரத்தின் வருகை தமிழ் இலக்கியங்கள் நூல்பெற உதவின.\nஈழநாட்டில் இடம்பெற்ற இலக்கிய முயற்சிகளை சில புலவர்கள் அக்காலத்தில் பதிவு செய்தனர். தமிழ் நாட்டுக்குச் சென்று தமிழ்வளர்த்து ஈழத்துக்குப் புகழ்தேடித் தந்தவர்கள் ஏறத்தாழ 20 பேர் உள்ளார்கள். இவர்கள் செய்யுள் நூலாக்கம், உரைநடை நூலாக்கம், உரை நூலாக்கம், நூற்பதிப்பு, மொழிபெயர்ப்பு நூலாக்கம், தமிழ்ச்சொல் அகராதி நூலாக்கம் ஆகிய பணிகளைச் செய்துள்ளனர்.\nஈழத்து நவீன தமிழ் இலக்கியம்\nமங்களநாயகம் தம்பையா எழுதிய ஈழத்தின் முதல் தமிழ் நாவல் நொறுங்குண்ட இதய���் 1954ல் வெளியாகியாகியது. ஈழத்து நவீன இலக்கியம் 1930 களிலிருந்து உணர்வு பூர்வமாக ஆரம்பமாகியது எனலாம்.\nமறுமலர்ச்சி ஈழத்தின் முதலாவது நவீன இலக்கிய சஞ்சிகை.\n“முற்போக்கு இலக்கியம் இவ்வளவு மிகச் செழிப்பாகத் தொடங்கி வளர்வதற்கு காரணமாக இருந்தது ஏற்கனவே இருந்த சூழல். ஆந்தச்சூழல் மறுமலர்ச்சி இயக்துக்குள்ளால் வந்தது. ஈழத்தின் தன்மைகளைக் கொண்டு இலக்கியம் வளருகின்ற ஒரு தன்மையைக் காண்கிறோம்” எனப் பேராசிரியர் சிவத்தம்பி ஞானம் சஞ்சிகைக்கு அளித்த நேர்காணல் ஒன்றிலே குறிப்பிட்டுள்ளார்.\n1956 இல் சோஷலிச அரசாங்கம் பதவிக்கு வந்தது.\nமார்க்சியக் கோட்பாட்டுடன் இலக்கியம் படைத்தல் அறிமுகமாகி வளர்ச்சி பெற்றது. இதன் பிதாமகர்களாக பேராசிரியர்கள், கைலாசபதி சிவத்தம்பி ஆகியோர் விளங்கினர். நமது நாட்டுக்கே உரிய இலக்கியம் மண்வாசனையுடன் நமது மொழியில் படைக்கப்படவேண்டும் என்ற கருத்து முனைப்புப் பெற்றது. வர்க்கம், சாதியம், இலங்கைத் தேசியம் போன்றவை கருத்தியல் அடிப்படையில் முக்கியத்துவம் பெற்றன. இதனை முற்போக்கு இலக்கியம் என்றனர்.\nஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டம் தொடங்கிய பின்னர் ஈழத்து இலக்கியச் செல்நெறியில் மாற்றம் ஏற்பட்டது. இக்காலகட்டத்தை ‘தமிழ்த் தேசிய உணர்வுக் காலகட்டம்’ எனச் செங்கை ஆழியான், பேராசிரியர் சிவத்தம்பி முதலியோர் குறிப்பிட்டுள்ளனர். இக்காலகட்த்தில் போர் இலக்கியம், புலம்பெயர் இலக்கியம் ஆகிய புதுவகை இலக்கியங்கள் தோன்றின. உள்நாட்டில் போர் இலக்கியங்கள் உருவாகிய போது, புலம் சிதறிச் சென்ற இலங்கையர்கள் புலம்பெயர் இலக்கியங்ளைப் படைத்தனர்.\n‘போர் இலக்கியம்’ என்ற பகுப்புமுறை முதலாம் உலக மகாயுத்தத்திலிருந்தே ஆரம்பமாகியது எனலாம். ஏனஸ்ற் எமிங்வே எழுதிய ‘போரே நீ போ’ (FAREWELL TO THE ARMS), ‘யாருக்காக மணி அடிக்கிறது’ (FOR WHOM THE BELL TOLLES) போன்ற நாவல்கள் உலக அரங்கில் போர் இலக்கியங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. போர் இலக்கியத்தின் முக்கிய பரிமாணம் அதன் ஆவணத் தன்மையாகும். அவை போரின் சாட்சியங்கள் ஆக விளங்குகின்றன.\nதற்போது போர் முடிந்து பல வருடங்கள் ஆகிவிட்டன.\nஈழத்து இலக்கியச் செல்நெறியின் இன்றைய நிலை: போருக்குப்பின்னரான இலக்கியம் (POST WAR LITERATURE)\nஉலக அரங்கில் போர்முடிந்த பின்னர் போரினால் ஏற்பட்ட பாதிப்புகளை விபரி��்கும் இலக்கியங்கள் பல வெளிவந்துள்ளன. இத்தகைய இலக்கியங்களில் வியட்னாம் யுத்ததிற்குப்பின்னர் வெளிவந்த இலக்கியங்கள் முக்கியமானவை. THE SARROW OF WAR என்ற நாவல் வட வியட்னாம் போராளியால் எழுதப்பட்டது. VIETNAM: THE TEN THOUSAND DAY WAR என்ற நாவல் MAC LEAR என்பவரால் எழுதப்பட்டது. 2001ல் THE GIRL IN THE PICTURE வியட்னாம் போரில் அகப்பட்டு குண்டுத்தாக்குதலினால் எரிகாயங்களுடன் உடம்பிலே உடுப்புகள் ஏது மின்றி ஓடிவரும் 7 வயதுச் சிறுமி பற்றிய நாவல். அவள ஓடிவரும் காட்சியை உலகு எங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் TELE VISION ல் பார்த்தார்கள். அதன்பின்னர் மேற்குலக மக்களின் அபிப்பிராயம் போருக்கெதிராக மாறியது. போர்நிறுப்பட்டது.\nபோருக்குப்பின்னரான இலக்கியங்கள் மக்களின் மனச் சாட்சியை த்தூண்டி போரனால் சீரழிந்த நாட்டை சமூகத்தைக் கட்டி எழுப்ப வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்து கின்றன.\nநமது நாட்டிலும் போருக்குப்பின்னரான பாதிப்புகள், அவல நிலைகள் குறித்த இலக்கியங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன.\nதற்போது எவ்வித சுய தணிக்கைகள் எதுவுமின்றி தமது படைப்புகளை எழுதக் கூடய சூழ்நிலை அங்கு உள்ளது. போரில் இடம்பெற்ற தவறுகளை விமர்சிக்கும் எழுத்துக்கள் வருகின்றன. போராளிகள் சிலர் வெளிப்படையான தமது எண்ணங்களை எழுதுகின்றனர்.\nஅகதி நிலை, சிறை வாழ்க்கை, கணவன்மார்களை இழந்த கைம்பெண்கள், தாய்தந்தையரை இழந்த பிள்ளைகள், பிள்ளைகளை இழந்த தாய்தந்தையர், ஊனமுற்ற போராளிகளின் வாழ்க்கைப் போராட்டம், போராளிப் பெண்கள் சமூகத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகள், சொந்த நிலங்களை இழந்து பிறிதோர் இடத்தில் வாழ நேரிடும் அவலம், இராணுவப்பிரசன்னம், போரின் பின்னர் சமூகத்தில் ஏற்படும் சமூகச் சீரழிவு, பண்பாட்டுச் சீரழிவு போன்றவை இன்றைய ஈழத்து இலக்கியச் செல்நெறியின் பாடு பொருளாகியுள்ளன. இவை போருக்குப்பின்னரான இலக்கியங்கள்.\nஏராளமான சிறுகதைகளும் கவிதைகளும் சிலநாவல்களும் வெளிவந்துள்ளன.\nகுறிப்பாக அதிக கவிதைத் தொகுதிகள் போருக்குப் பின்னரரான விடயப் பரப்பைக் கொண்ட தொகுதிகளாக வெளிவந்துள்ளன.\nகருணாகரன் யுத்தகளத்தில் போராளியாக இருந்தவர். தற்போது அவரது அந்ந நிலைமை மாறி போரின் சரி பிழைகளை விமர்சிக்கும் கவிதைகளை எழுதிவருகிறார். யுத்தம் பற்றிய சிறந்த ஆவணமாக இவரது பலி ஆடு, எதுவுமல்ல இதுவும் ��ோன்றவை திகழ்கின்றன.\nதீபச்செல்வனின் பதுங்குகுழியில் பிறந்த குழந்தை, கிளிநொச்சி – போர்தின்ற நகரம், பாழ்நகரத்தின் பொழுது ஆகியவை முக்கியமான தொகுதிகள்.\nகி. பி. நிதுன் எழுதிய துயரக்கடல் தொகுதியில் யுத்தம் இடம்பெற்றபோது முள்ளிவாய்க்கால் பகுதியில் மக்கள் பட்ட அவலங்கள், இழப்புகள், போருக்குப்பின்னான முகாம் வாழ்க்கை, மீள் குடியேற்றம் போன்றவை பாடுபொருளாயுள்ளன.\nசேரனின் காட்டாற்று ஒரு முக்கியமான தொகுதி. 2010ல் குட்டி ரேவதியால் தொகுக்கப்பட்ட ‘முள்ளிவாய்க்காலுக்குப் பின்’ முக்கியமான ஒரு தொகுதி. சித்தாந்தனின் துரத்தும் நிழல்களின் யுகம் இறுதி யுத்தம்பற்றிய சிறந்ததொரு ஆவணமாகத் திகழ்கிறது.\nமன்னார் பெனில் எழுதிய ஈரநிலத்தை எதிர்பார்த்து என்ற தொகுதியில் தோண்டி எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள், மாவீரர் இல்லங்கள் இராணுவத்தினரால் அழிக்கப்பட்டமை தொடர்பான கவிதைகளும் அடங்கியுள்ளன. நிலாந்தனின் யுகபுராணம்,குணேஸ்வரனின் ‘மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்’ பெரிய ஐங்கரனின் கறுப்பு மழை கு. றஜீபனின் பேசற்க த. அஜந்தகுமார், யாத்திரீகன், செ.சுதர்சன், இ. சு. முரளிதரன், ஐ. வரதராசன், பெ.கை. சரவணன், த. ஜேயசீலன், ஸ்ரீபிரசாந்தன், ந.சத்தியசீலன், றஷ்மி. அ. யேசுராசா, வே. குமாரசாமி, சோ. பத்மநாதன், ந. சத்தியபாலன், வெற்றி துஷ்யந்தன், மருதம் கேதீஸ், மகாலிங்கசிவம், கோகுலராகவன், புலோலியூர் வேல்நந்தன், அல்வாயூர் சிவநேசன், பா. அகிலன், தானா விஷ்ணு, ந. மயூரரூபன், போன்றோரின் கவிதைகள் பல போருக்குப் பின்னரான அவலங்களைச் சித்திரிக்கும் கவிதைகளாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.\nபோருக்குப் பின்னரான சிறுகதைகளை அடக்கிய தொகுதிகள் பலவும் வெளிவந்துள்ளன. கடவுளின் மரணம் கருணை ரவி என்பவர் எழுதியது. போர்நடைபெறும் களத்தில் இடம்பெறும் கதைகள் சிலவும் இத்தொகுதில் அடங்கியுள்ளன. போரின் மூலத்தையும் அதன் இயங்கு தளங்களையும் நுட்பமாகத் தெரிவிக்கும் கதைகள் இத்தொகுப்பில் அடங்கியுள்ளன.\nயோ. கரணன் போராளியாக இருந்தவர். இவர் எழுதிய சேகுவேரா இருந்த வீடு சிறுகதைத் தெகுதியில் 13 கதைகள் உள்ளன. அவற்றில் இரண்டு கதைகளைத் தவிர்ந்த ஏனைய கதைகள், இறுதி யுத்தத்தையும் முள்ளிவாய்க்காலையும், முள்ளுவேலி முகாமையும் புனர்வாழ்வையும் அவற்றுக்குள் அகப்பட்ட மக்களின் துன்பங்களையும் பேசுகின்றன. சில போராளிகளை மக்கள் எதிர் கொண்ட வரலாற்றையும் மக்கள் இறுதி யுத்ததில் அனுபவித்த கொடுமைகளையும் பேசும் கதைகள்.\nவன்னிவலி இரா உதயணன் எழுதிய சிறுகதைகள் அடங்கிய தொகுதி. போருக்குப்பின்னரான இழப்பின் துயரங்களும் உளநெருக்கீடுகளும் சுரண்டல்களும் இலக்கிய வெளிக்குக் கொண்டுவரப்படுகின்றன.\nஇவர்களைவிட இராகவன், மருதம் கேதீஸ், சித்தாந்தன், இராஜேஸ்கண்ணன், சீனா உதயகுமார், தாட்சாயணி, சாரங்கா, வி ஷ்ணுவர்த்தனி, இயல்வாணன், தெணியான், குப்பிழான் ஐ. சுண்முகன், நந்தினி சேவியர், குந்தவை, யோகேஸ்வரி சிவப்பிரகாசம், சட்டநாதன், கே. ஆர் டேவிட், த. கலாமணி, அநாதரட்சகன், கொற்றை பி. கிருஷ்ணானந்தன், மு. பொன்னம்பலம், சூசை எட்வேட் ஷெல்லிதாசன், வி.என். சந்திரகாந்தி ஆகியோர் அவ்வப்போது போருக்குப்பின்னரான அவலங்களைக் கதைகளாக வெளிக்கொணர்கின்றனர்.\nபோருக்குப்பின்னரான நாவல்கள் என்று பார்க்கும்போது தமிழ்க்கவியின் ஊழிக்காலம் நாவல் முக்கியமானது.\nகுணா கவியழகன் 20 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் வாடியவர். இவரது முதலாவது நாவல் நஞ்சுண்டகாடு. தன் இன மக்களால் மீட்பர்களாக, போரளிகளாக மதிக்கப்பட்டு உலகத்தால் பயங்கரவாதி என முத்திரை குத்தப்பட்டு, எதிரியால் கைதியாக்கப்பட்டு வெவ்வேறு நிலைகளில் தத்தளிக்கும் போராளிகளை கதாபாத்திரங்களாக்கியுள்ளார். போருக்குப்பின்னரான போராளிகளின் பாடுகளே இந்நாவலின் பாடுபொருள்.\nஇவரது இன்னுமொரு நாவலான விடமேறிய கனவு போராளியாக போராடவந்தவர்கள் தொடக்கம் கட்டாய ஆட்சேர்ப்பில் போராளிகளாக்கப் பட்டவர்கள் வரை சிறைமுகாமில் தடுத்துவைக்கப்பட்டவர்களின் கதை.\nசிவ ஆரூரன் என்ற சிவலிங்கம் ஒரு பொறியியல் பட்டதாரி. மெகசீன் சிறையில் 9 வருடங்களுக்கு மேலாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவர் எழுதிய யாழிசை நாவல் முன்னாள் பெண் போராளிகளின் வாழ்க்கை நிலைமைகளைச் சித்திரிக்கிறது. இந்தப்பெண்கள் சமூகத்தில் படுகின்ற துன்பங்களையும் கஷ்டங்களையும் கதையினூடாக காட்டிச் செல்கிறார்.\nஇத்தகைய சில நாவல்கள் சமீபகாலமாக புலம்பெயர் நாடுகளிலிருந்தும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்ந வகையில் சயந்தனின் ஆறாவடு ஒரு முக்கிய நாவல். சயந்தன் தற்போது சுவிஸ் நாட்டில் வாழ்கிறார். இந்ந நாவல் எதிர்ப்பு அரசியல் பேச���வதாகவும் ஒரு விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது. ஷோபாசக்தியின் BOX, இர. உதயணன் எழுதிய பனிமலர் மற்றும் சமீபத்தில் வெளிவந்த வலியின் சுமைகள் தமிழினி ஜெயக்குமாரன் எழுதிய கூர்வாளின் நிழல் (சுயசரிதை) போன்றவை முக்கியத்துவம் பெறுகின்றன.\nசிறுகதைகளைப்பொறுத்தவரை கே. ஏஸ் சுதாகர் கற்றுக்கொள்வதற்கு என்ற சிறுகதையை எழுதியுள்ளார். கதை வியட்நாமில் நடைபெறுகிறது. நூஜ்ஜின் வியட்நாம் நாட்டவன் அவுஸ்திரேலியாவில் வேலை செய்கிறான். அவன் தனது நாட்டுக்கு ஸ்ரீலங்கா நண்பனை அழைத்துச் செல்கிறான். வியட்நாமியரின் தோற்றம் பழக்க வழக்கங்கள் கதையில் விபரிக்கப்படுகின்றன. அமெரிகர்களின் வியட்நாம் போர் ஆங்காங்கே ஈழப்போருடன் ஒப்பிடப்படுகிறது. நூஜ்ஜின் தந்தை ஒரு விவசாயி. ஒரு போராளி. எங்கள் நாட்டுப் பிரச்சினையும் கிட்டத்தட்ட வியட்னாமின் பிரச்சினைக்கு ஒப்பானதுதான்.\n“வெளியிலிருந்து பார்ப்பவர்கள் போர்முடிந்து விட்டது என்றுதான் சொல்வார்கள். ஆனால் போர் அதற்குப்பிறகுதான் ஆரம்பமாகிறது. எங்கள் நாட்டைக்கட்டி எழுப்ப வேண்டும்.” எனக்கூறும் நூஜ்ஜின் அதற்காக உழைக்கிறான். தனது நாட்டிலும் அவுஸ்திரேலியாவிலும் உழைக்கிறான்.\nஇக்கதையில் நாட்டின் பொருளாதாரம் மட்டுமல்ல, போரின் பின்னரான சமூகப்பிரச்சினைகளில் ஒன்றான விதவையாகிப் போனவர்களின் பிரச்சினையும் தீர்க்கப்பட வேண்டும் என்ற சிந்தனையும் எழுப்பப்படுகிறது.\nச. ஜீவகுமாரன் தவம் என்றொரு கதை எழுதியிருக்கிறார். அக்கதையில் ஜேர்மனியில் வாழும் தந்தை தனது மகனைப் போருக்கு அனுப்பிவிட்டு போர்முடிந்த நிலையில் அவரது மகன் சிறையில் இருக்கிறான் என்ற நம்பிக்கையில் அவன் வரும் வரை சோறு சாப்பிடுவதில்லை என்று சபதம் எடுத்து மரக்கறிகளை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் நிலை விபரிக்கப்படுகிறது. மேலும் இக்கதையில் தனது மகனை சிறை மீட்டுத் தருவதாகக் கூறும் இடைத்தரகர்களின் பணம்பறிக்கும் தில்லு முல்லுகளும் விபரிக்கப்பட்டுள்ளன.\nபோர்காரணமாக உள்நாட்டில் இருப்பது பாதுகாப்பில்லை என்று அஞ்சி பல்வேறு நாடுகளுக்கும் புலம்பெயர்ந்து சென்றவர்கள் தமது நாட்டினைப் பிரிந்த ஏக்கத்தினையும் சென்றடைந்த நாடுகளில் தமக்கு ஏற்பட்ட துன்பம் நிறைந்த அனுபவங்களையும் பதிவு செய்யும் இலக்கியங்கள் புலம்பெயர் இலக்கியம்.\nஇவர்கள் படைக்கும் இலக்கியங்கள் DIASPORA LITERATURE என்று வழங்கப்பட்டது. இதனையே தமிழில் புலம்பெயர் இலக்கியம் என்றனர்.\nபாரம்பரிய மண்ணிலிருந்து வேருடன் பிடுங்கி எறியப்பட்டவர்கள் படைத்த இலக்கியம்.\nஇது ஈழத்தமிழ் இலக்கியத்தின் நீட்சி எனக்கொள்ளலாம். எவ்வித சுய தணிக்கைகளுமின்றி சுதந்திரமாக புலம்பெயர் இலக்கியவாதிகள் தமது கருத்துக்களை வெளியிட்டனர்.\nபுலம்பெயர் இலக்கியத்தின் நிலை மாற்றம்\nபுலம் பெயர் இலக்கியம் என்ற அடையாளப்படுத்தல் உருவான காலப்பகுதியில் இருந்த சூழல் இன்று இல்லை. ஆயுதப் போராட்டச் சூழல் முடிவுக்கு வந்து விட்டது.\nபலநாடுகளிலும் புகலடைந்தவர்கள் அங்கு காலூன்றி நிலைத்துவிட்டார்கள். இவர்களுக்கு அறிவு விருத்தி, அனுபவ விசாலம், தொழில் நுட்பத்தேர்ச்சி, பொருளாதார அபிவிருத்தி, கலாசாரப்புரிந்துணர்வு முதலியன ஏற்பட்டுள்ளன. இவற்றிற்கு ஏற்ப படைப்புகளின் உள்ளடக்க அம்சங்கள் மாற்றம் பெறத் தொடங்கிவருகின்றன.\nபுலம்பெயர் இலக்கியம் டயஸ்போறா என்பதன் அடையாளத்துடன் தொடர்வதற்கான சூழல் இன்றில்லை.\nஇலக்கியங்கள் தேசிய புவியியல் பண்பாடு மற்றும் வாழ்வியல் அமைவுகளுக்கு ஏற்ப பெயர்கொண்டு சுட்டும் மரபே வழக்காக இருந்து வந்திருக்கிறது.\nஇந்நிலையில் புலம்பெயர் தமிழர்கள் பெருந்தொகையாக வாழ்கின்ற கனடா, அவுஸ்திரேலியா, மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றின் புவிச் சூழல்களை மையப்படுத்திய எழுத்துக்கள் அந்தந்த நாடுகளின் அனுபவங்களின் பதிவாக அமைவதைக்காண முடிகிறது. இவற்றை அடையாளப்படுத்த அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியம், ஐரோப்பியத் தமிழ் இலக்கியம், வட அமெரிக்கத் தமிழ் இலக்கியம், கனடியத் தமிழ் இலக்கியம் முதலிய தொடர்களைப் பயன்படுத்துவதே பொருத்தமாயுள்ளது.\nஉதாரணமாகக் கூறுவதானால் தமிழகத்தில் இருந்து புலம்பெயர்ந்து மலேசியா சென்றவர்கள் அங்குள்ள சூழலை மையப்படுத்தி படைக்கும் இலக்கியங்கள் மலேசிய இலக்கியம் என்று கூறப்படுவதுபோல, தமிழகத்தில் இருந்து புலம்பெயர்ந்து சிங்கப்பூரில் இலக்கியம் படைப்பவர்களின் இலக்கியங்கள் சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் எனக் கூறப்படுவதுபோல, தமிழகத்திலிருந்து இலங்கைக்குச் சென்றவர்கள் படைக்கும் இலக்கியங்கள் இலங்கை மலையகத் தமிழ் இலக்கியம் எனச் சுட்டப்படுவதுபோல ப���லம்பெயர்ந்து சென்ற தமிழர்கள் தாம் சென்றடைந்த நாடுகளின் புவிச்சூழலுக்கும், அங்கு தமது சமகால வாழ்வியல் அனுபவங்களுக்கும் அமையப் படைக்கும் இலக்கியங்கள் அந்த அந்த நாட்டின் தமிழ் இலக்கியம் என்று சுட்டப்படுவதே சரியானது.\nதற்போது அடுத்த கட்டமாக தமிழ் இலக்கியப் பரப்பானது உலகத்தமிழ் இலக்கியம் என்ற பொதுஅடையாளத்தைப் பெற்றுவிடுவதற்கான சாத்தியப்பாடுகளையும் காணக்கூடியதாக இருக்கிறது. ஒரு நாட்டின் தேசிய புவியியல் பண்பாடு மற்றும் அங்குள்ள வாழ்வியல் அமைவுகளையும் தாண்டி இலக்கியங்கள் புலம்பெயர் நாடுகளில் படைக்கப்படுவதைக் காண்கிறோம்.\nஇந்நிலையில் அ.முத்துலிங்கம் மற்றும் ஆசி கந்தராஜா போன்றோர் தமது தொழில் நிமித்தம் தாம் பன்னாடுகளிலும் பெற்ற அனுபவங்களை தமிழ் உலகுக்கு கொண்டுவருகின்றனர். இது சமகால தமிழ் இலக்கிய உலகுக்குப் புதிய பரிணாமங்களைத் தருகின்றது. அ. முத்துலிங்கத்தின் எழுத்துக்கள் யாவற்றையும் கனடியத் தமிழ் இலக்கியம் என்ற பரப்புக்குள் அடக்கிவிடமுடியாது. அதுபோல ஆசி கந்தராஜாவின் படைப்புகள் யாவற்றையும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியப்பரப்புக்குள் அடக்கிவிட முடியாத நிலை உள்ளது.\nஅ. முத்துலிங்கம் பூகோள ரீதியாக இடத்துக்கு இடம் மாறுபடும் மொழி இனம் நிறம், உணவுப்பழக்கங்கள், சடங்குகள், சமய வழிபாடுகள், போன்ற இயல்பான வேறுபாடுகளினால் உருவாகும் முரண் தன்மைகளைப் பதிவு செய்கிறார். வம்சவிருத்தி என்ற சிறுகதைத் தொகுதியில் இந்தியா, சூடான், பாகிஸ்தான், சியராலியோன், சுவீடன், அமெரிக்கா கதைக் களங்களாகின்றன.\nஆசி. கந்தராஜாவின் சிறுகதைகள் சிலவும் உலகத்தமிழ் இலக்கியம் என்ற வகைமைக்குள் வரக்கூடியன. ஈழத்துப் புலம்பெயர் இலக்கியச் சிறப்பிதழில் அவரது தலைமுறை தாண்டிய காயங்கள் கதை முதலாவது கதையாக அமைந்துள்ளது.\nஇங்கே அவுஸ்திரேலியாவில் வாழும் ஆசி கந்தராஜா லெபனான் பல்கலைக்கழகப் பின்னணியில் கதையை நகர்த்தி ஆர்மேனியர்களின் வரலாற்றை விபரித்து அதனை ஈழத்தமிழர் போராட்த்துடன் இணைத்து கதையைப் பின்னியிருக்கிறார்.\nஇக்கதை அவுஸ்திரேலியாவின் தமிழ் இலக்கியத்தில் அல்ல உலகத் தமிழ் இலக்கியத்தில் அடங்க வேண்டிய சிறுகதை.\nஇன்று உலகளாவிய ரீதியில் போரின் பாதிப்புகள் இருக்கின்றன. நான் குறிப்பிட்ட சில கதைகள் உலகத் தளத்திலிருந்து போரின் பின்விளைவுகள் பற்றியும் அவை தீர்க்கப்படவேண்டிய முறைமை பற்றியும் பேசுகின்றன.\nஜேர்மன் எழுத்தாளர் பார்த்திபன் எழுதிய தெரிய வராதது சிறுகதையில் ஜேர்மனியில் தஞ்சமடைந்த பாலகிருஷ்ணன் தொழில்கஷ்டம் போதிய சம்பளம் கொடுக்கப்படாமை காரணமாக கனடா செல்ல முயற்சிக்கிறான். பலமுறை முயன்று கைதாகி பின்னும் ஆசை தீராது அமெரிக்க கறுப்பினத்தைச் சேர்ந்த கிறிஸ்டோபர் பிலிப் என்பவரின் அடையாளத்துடன்கூடிய பாஸ்போட் தயாரித்து பிராங்போட் எயர் போட்டில் ஏறி பயணம் செய்த விமானம் லண்டனில் தரித்து மீண்டும் பறந்தபோது ஆகாயத்தில் வெடித்ததுச் சிதறி பரிதாபமாக மரணம் அடைகிறான்.\nஇத்தகைய கதைகள் உலகத்தமிழ் இலக்கியம் என்ற வகைமைக்குள் வைத்துப் பார்க்கப்படவேண்டியன. இத்தயைய கதைகள் வேறு சில எழுத்தாளர்களாலும் எழுதப்பட்டுள்ளன. நேரக்கட்டுப்பாடு கருதி அவற்றை என்னால் இங்கு விபரிக்க முடியவில்லை.\nநாவல்களைப் பொறுத்தவரையில் நடேசனின் அசோகனின் வைத்திய சாலை உலகத்தமிழ் இலக்கியம் என்ற வகைமைக்குள் வைத்து நோக்கப்பட வேண்டியது.\nஅசோக மன்னர் மிருகங்களுக்காக ஒரு வைத்திய சாலையை அமைத்தார் என்பது வரலாறு. ஓர் அம்மையார் தர்மத்துக்கு அமைத்த வைத்திய சாலையில் சிவாவின் அனுபவங்களாக இந்த நாவல் விரிகிறது.\nமிருகங்களின் நோயுலகத்துக்கு சமாந்தரமாக அந்த வைத்திய சாலையின் ஊழியர்களின் பலதரப்பட்ட இயங்கு நிலைகள் இந்தநாவலில் பரந்து செல்கின்றன. இவர்களின் வாழ்க்கைப் பின்புலத்தை இவர்களது வரலாற்றை விளக்கிச் செல்கிறது. நாவல். அராபியர்கள், சீனர்கள், ஐரோப்பியர்கள் இந்த நாவலின் மாந்தர்களாகின்றனர். இந்தக் கதாமாந்தர்களின் பண்பாட்டுக் கோலங்கள் சங்கமித்து உருவாகும் ஒரு கலவைப் பண்பாட்டின் தரிசனத்தை இந்த நாவலில் காணமுடிகிறது. ஒரு அந்நிய நாட்டின் சமூக இயங்கியல் பண்பாடு ஆகியவை மிக நேர்த்தியாக விவரணம் ஆகின்றன.\nஇந்த நாவல் புதுமையானது வழக்கமான தமிழ் நாவல் இலக்கியப் போக்கிலிருந்து மாறுபட்டது.\nஇத்தகைய உலகத் தமிழ் இலக்கியம் என்று சுட்டக்கூடிய நாவல்களாக ஷோபாசக்தியின் BOX, தேவகாந்தனின் கனவுச்சிறை, நோர்வே இ.தியாகலிங்கத்தின் திரிபு, கருணாகரமூர்த்தியின் பெர்லின் நினைவுகள், ஜீவகுமாரனின் கடவுச்சீட்டு, விமல் குழந்தைவேலின் வ���ள்ளாவி, கஜகறணம், மாத்தளை சோமுவின் நான்காவது உலகம் மற்றும் பார்த்திபன், வ.ந கிரிதரன், அகில், குரு அரவிந்தன், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ஆகியோரின் நாவல்கள் சிலவற்றில் உலகத்தமிழ் இலக்கியம் சார்ந்த பார்வைகள் உள்ளன.\nஇலங்கையில் வாழும் எனக்கு முழுமையாகப் புலம்பெயர்ந்து வாழும் எழுத்தாளர்களின் படைப்புகள் யாவும் கிடைப்பதில்லை என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். எனவே இங்கு நான் குறிப்பிட்ட பட்டியல் முழுமையான தல்ல.\nஅடுத்து வெளியீட்டுத் தளங்கள் பற்றி குறிப்பிடுதல் முக்கியமானது.\nஅச்சு ஊடகத்திலிருந்து படைப்பிலக்கியத்தின் பிரசுரகளத்தை மின்னியல் ஊடகத்துக்கு மாற்றிய பெருமை புலம்பெயர் தமிழருக்கு உரியது.\nஇணைய இதழ்கள், மின்னிதழ்கள் இணையத்தளங்கள், வலைப்பூக்கள் முதலியவற்றினூடாகப் பலர் தமது படைப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இத்ததைய மின்னியல் ஊடகங்களுக்கு ஊடாக புலம்பெயர்ந்து வாழும் இலக்கிய வாதிகள் படைக்கும் இலக்கியத்தைப் பற்றிய மிகப்பெரும் உரையடல் வெளியை ஈழத்தமிழர்கள் ஏற்படுத் தியிருக்கின்றனர். கணத்துக்குக் கணம் நிழும் மாறுதல்களை, வெளிவரும் படைப்புகளை, சிந்தனைகளை மின்னியல் ஊடகங்களினூடாகப் பகிர்ந்து உலகத்திழ் இலக்கியப்பரப்பில் தமது வகிபாகத்தை உணரச்செய்து வருகிறார்கள்.\nமொழிபெயர்ப்புகளினூடாக வேற்றுமொழி நிலைப்பட்ட இலக்கியப் பரிமாற்றம்\nபுலம்பெயர்ந்த படைப்பாளிகளில் சிலர் புகலடைந்த நாடுகளின் மொழியை பண்பாட்டை வாழ்வியல் அம்சங்களை உள்வாங்கி மொழிபெயர்ப்பு முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இது தமிழ் நிலைப்பட்ட அனுபவம் வேற்று மொழிக்குக் கையளிக்கப்படுவதும் வேற்று மொழி நிலைப்பட்ட அனுபவம் தமிழ் மொழிக்குக் கையளிக்கப்படுவதுமான இலக்கிய நிலைப்பட்ட அனுபவப்பகிர்வாகும். இதனால் தமிழ்ப்படைப்புலகின் புவியியல் மற்றும் அனுபவ எல்லைகளைத்தாண்டி விரிவடைந்து சர்வதேச மயப்பட்ட தமிழ்ப்படைப்புலகப் பரிமாணத்தை தமிழ் எட்டியுள்ளது.\nபுலம்பெயர் இலக்கியத்தில் ஏற்பட்டுவரும் வளர்ச்சிப் போக்குகள் பற்றி இங்கு நான் கூறிய கருத்துக்கள் ஏற்கனவே ஞானம் சஞ்சிகையின் ஈழத்துப் புலம்பெயர் இலக்கியச் சிறப்பிதழின் (டிசம்பர் 2014 – 175 ஆவது இதழ்) முன்னுரையில் என்னால் குறிப்பிடப்பட்டுள்ளன.\nநிறைவாக, ஈழத்���மிழ் இலக்கியமானது, புகலிடத் தேசியத் தமிழ் இலக்கியத்தினூடாக உலகத் தமிழ் இலக்கியம் என்ற பரிமாணத்தை எய்தியுள்ளது என்பதே இன்றைய நிலையாகும்.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nவ.ந.கிரிதரனின் கண்ணம்மாக் கவிதைகள் (6): \"அறிந்தால் அறிவியடி அருவியே\nநனவிடை தோய்தல்: சிட்னி பொய்ரியேய் (Sidney Poitier)\nவ.ந.கிரிதரனின் கண்ணம்மாக் கவிதைகள் ஐந்து\nஆறாம் நிலத்திணை தமிழ் இலக்கியத்திற்குப் புதியது\nஅரிகை. சீ. நவநீத ராம கிருஷ்ணன் கவிதை : \"நெஞ்சு பொறுக்குதில்லையே\"\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் மாசி மாதக் கலந்துரையாடல் \"நல வாழ்வு\"\nலண்டனில் தமிழ் மொழிக் கல்வி'\nகண்டனக் கூட்டம் : காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றி\nவ.ந.கிரிதரனின் புகலிடச் சிறுகதைகள் (7) : ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை\nவெகுசன ஊடகங்களின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பும் அவற்றின் விருதுகளும் பற்றி...\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழ���த்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமி���் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்ப��� (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%20-%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%88%20-%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-02-26T07:51:18Z", "digest": "sha1:S6XLUL7I352QYRKWYBXJZ2WXLMBN52UF", "length": 6792, "nlines": 68, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "இராம்நாட் - புதுவலசை - இராம்நாட் புதிய பஸ் ரூட் :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > இராம்நாட் - புதுவலசை - இராம்நாட் புதிய பஸ் ரூட்\nஇராம்நாட் - புதுவலசை - இராம்நாட் புதிய பஸ் ரூட்\nஇராம்நாட் - புதுவலசை - இராம்நாட் புதிய பஸ் ரூட்\nகடந்த காலங்களில் பல்வேறு அரசியல் தலைவர்களிடமும் அதிகாரிகளிடமும் நமதூரிலிருந்து ஒரு தனிப் பேருந்து சேவையை துவங்க கோரிக்கையாக வைக்கப்பட்டு இருந்தது.\nஇன்று முதல் புதுவலசை இராமநாதபுரம் தனிப் பேருந்து சேவை துவக்கப்பட்டுள்ளது. பேருந்துக்கு நம்பர் ஏதும் இதுவரை கொடுக்கப்படவில்லை. ஒரு நாளைக்கு 4 ரூட் தற்ப்போது தரப்பட்டுள்ளது. வரவேற்ப்பை தொடா்ந்து பேருந்து சேவை அதிகரிக்கவோ அல்லது குறைக்கப்படவோ வாய்ப்புள்ளது.\n1. இராமநாதபுரம் அரண்மனையிலிருந்து காலை 5.30க்கு புறப்பட்டு கலை 6.15 மணிக்கு புதுவலசை வந்தடைகிறது.\n2. அரண்மனையிலிருந்து காலை 10.30க்கு புறப்பட்டு முற்பகல் 11.15க்கு வருகிறது.\n3. அரண்மனையிலிருந்து பகல் 2.35க்கு புறப்பட்டு 3.15 மணிக்கும்\n4. அதேபோல் மாலை 4.25க்கு புறப்பட்டு மாலை 5.10 மணி ஆகிய நேரங்களில் வருகிறது.\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் ���வர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AF%E0%AE/", "date_download": "2020-02-26T08:15:13Z", "digest": "sha1:7ME4YC3BSPXMYJR62URIKXBKQ2YXNENL", "length": 7029, "nlines": 64, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழுவுக்கு புதிய தலைவர்: தமிழக அரசு அறிவிப்பு :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழுவுக்கு புதிய தலைவர்: தமிழக அரசு அறிவிப்பு\nதனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழுவுக்கு புதிய தலைவர்: தமிழக அரசு அறிவிப்பு\nதனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழு தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ரவிராஜ பாண்டியன் நியமனம் செய்து முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டள்ளார்.\nஇதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,\nஓய்வு பெற்ற நீதியரசர் கே. கோவிந்தராஜன் தலைமையில் தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழு அமைக்கப்பட்டு, 7.12.2009 அன்று அரசால் ஆணையிடப்பட்டது.\nநீதியரசர் கோவிந்தராஜன் தமது உடல்நலன் கருதி, தமது பொறுப்பிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, பணி விலகல் கடிதத்தினை அரசுக்கு அனுப்பியுள்ளதைத் தொடர்ந்து, அவரது பணி விலகல் ஏற்றுக் கொள்ளப்பட்டு; ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் கே. ரவிராஜ பாண்டியன் தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழுவின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று முதல்வர் கருணாநிதி இன்று (30.10.2010) அறிவித்துள்ளார். இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்க��ின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-26T08:07:00Z", "digest": "sha1:DQEP4QFUQOAIBCD5PHUKZWQOFD32WBU6", "length": 11854, "nlines": 157, "source_domain": "tamil.gizbot.com", "title": "விமர்சனம் News, Videos, Photos, Images and Articles | Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசாம்சங் போல்டபுள் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் இதை கவனியுங்கள்.\nசாம்சங் நிறுவனம் இந்தியாவில் தனது மடிக்க கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் அறிமுகம் செய்துள்ளது. இதை வாங்கும் முன் நாம் இதில் உள்ள அம்சங்களை குறித்து தெ...\nநவம்பர் 20: அசத்தலான விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nவிவோ நிறுவனம் வரும் நவம்பர் 20-ம் தேதி தனது புதிய விவோ எஸ்1 ப்ரோ என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போ...\nசிறந்த தரத்தில் கலக்கும் ஸ்கல்கேண்டி க்ரஷர் ஆடியோ சிஸ்டம்.\nஸ்கல்கேண்டி க்ரஷர் என்ற இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் ஆடியோ தயாரிப்புகளின் பிராண்டாகும். இந்த சவுண்ட் சிஸ்டம் அனைவருக்கும் ஏற்றதாகவும் இரு...\nரூ.18,599-விலையில் வாங்கச் சிறந்ததா நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன்.\nஎச்எம்டி குளோபல் நிறுவனம் அன்மையில் நோக்கியா 7.2 ஸ்மார��ட்போன் மாடலை அறிமுகம் செய்தது, இந்த ஸ்மார்ட்போன் மற்றும் சற்று உயர்வான விலையில் பல்வேறு சிறப...\nலெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nஇன்றைய தொழில்நுட்ப உலகில் ஸ்மார்ட்போன், டேப்ளட்ஸ் மற்றும் லேப்டாப் ஆகியவை ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. குறிப்பாக கல்லூரி மாணவர்...\nசியோமி ரெட்மீ கே20 ரிவியூ சக்திவாய்ந்த ஹார்டுவேர் மூலம் சமாளிக்கப்பட்ட பீரிமியம் லுக்..\nசியோமி நிறுவனம் இந்த ஆண்டு தனது ரெட்மீ தொடரில் சில தரமான ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. பட்ஜெட் ஸ்மார்ட்போன் பிரிவில் முன்னணியில் உள்ள ...\nபட்ஜெட் விலையில் மிரட்டலான Oraimo ட்ரு வயர்லெஸ் இயர்பட்ஸ் இதில் என்ன ஸ்பெஷல் தெரியுமா\nஇந்தியச் சந்தையில் பட்ஜெட் விலையில் கிடைக்கக் கூடிய ஸ்மார்ட் கேட்ஜெட்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.முக்கியமாக ஸ்மார்ட்போன்களுக்கு அடு...\nபட்ஜெட் விலையில் ட்ரெண்டிங் மோட்டோரோலா ஒன் ஆக்ஷன் ஸ்மார்ட்போன்: விமர்சனம்.\nசில நாட்களுக்கு முன்பு மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோரோலா ஒன் ஆக்சன் என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை 13999 ரூபாய் ...\nஜியோவிற்கு போட்டியாக ஏ.சி.டி அறிமுகப்படுத்தும் ஸ்டீரிம் டிவி 4கே. என்னென்ன சிறப்பு வாங்க பார்ப்போம்\nஏசிடி எனப்படும் அட்ரியா கன்வர்ஜென்ஸ் டெக்னாலஜிஸ் லிமிடெட்நிறுவனம் தென்னிந்தியாவில் நன்கு அறியப்பட்ட பிராட்பேண்ட் சேவை வழங்கும் நிறுவனமாகும். இ...\nபட்ஜெட் விலையில் வாங்க சிறந்ததா சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன்.\nசியோமி நிறுவனம் தொடர்ந்து அதிநவீன ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது, இந்நிலையில் சாம்சங் நிறுவனம் அதிமான விலையில் இரண்டு ஸ்மார்ட்போன்களை ...\nமூன்று கேமராக்களுடன் வெளிவந்த கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போன் : விமர்சனம்.\nகேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்குமுன்பு ...\n8ஜிபி ரேம் உடன் வெளிவந்த அசுஸ் ஜென்புக் 14: விமர்சனம்\nஅசுஸ் நிறுவனம் சிறந்த லேப்டாப் மற்றும் ஸ்மார்ட்போன் மாடல்களை அன்மையில் அதிகளவு அறிமுகம் செய்து விற்பனை செய்து வருகிறது. அதன்படி இந்நிறுவனம் அறிம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/poems/poet-arivumanthi-writes-poem-on-kirshnasami-death-319043.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-02-26T06:34:38Z", "digest": "sha1:ICY7HI7AFC7CXEDE4CVQAUX2EDFEV5AC", "length": 16450, "nlines": 304, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிள்ளை கேட்கும் இந்த ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் இழுத்தடிக்காமல் பதில் சொல்லுங்கள்.. என் அப்பா எங்கே? | Poet Arivumanthi writes a poem on Kirshnasami death - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டிரம்ப் இந்திய பயணம் மகா சிவராத்திரி மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nகடும் கலவரம்.. டெல்லியில் ஊடரங்கு உத்தரவு\nநிலைமை ரொம்ப மோசமாகிறது.. டெல்லிக்கு ராணுவத்தை கூப்பிடுங்கள்.. முதல்வர் கெஜ்ரிவால் அபய குரல்\nபற்றி எரியும் டெல்லி..ஒரு ரியாக்சனும் இல்லை... வெளிநாட்டில் ஹாயாக ராகுல்.. இப்படியா இருப்பது காங்.\nகுழந்தைக்கு உணவு வாங்க போனேன்.. சுற்றி நின்று தாக்கினார்கள்.. வைரல் போட்டோவிற்கு பின்னுள்ள திக் கதை\nதமிழக சட்டமன்றம் மார்ச் 9-ல் கூடுகிறது... பேரவைச் செயலாளர் அறிவிப்பு\nஅந்தம்மா அந்த பக்கம்.. நான் இந்த பக்கம்.. நடுவுல அவரு.. கடுப்பான திமுக.. பறிபோச்சு பதவி\nஅஜித் தோவல், போலீஸ் கமிஷனர் கார் முன்னாடியே இப்படியா.. டெல்லி ஷாக்கிங் படம்\nSports இப்படி ஒரு கேப்டன் இந்திய அணிக்கு தேவையா மோசமான மனநிலையில் கோலி.. கொந்தளிக்கும் ரசிகர்கள்\nAutomobiles பெயர்தான் ரோமியோ... ஆனா நிஜத்தில் வேட்டை மன்னன்... இந்தியாவின் புது ஹெலிகாப்டரால் சீனா, பாக்,. உதறல்\nLifestyle உங்க வீட்டை உடனடியாக மகிழ்ச்சியாக மாற்ற இந்த சின்ன விஷயங்களை செய்யுங்க போதும்…\nEducation நீங்க பி.இ. பட்டதாரியா மத்திய அரசில் 500க்கும் மேற்பட்ட வேலை ரெடி\nTechnology Jio அந்த விஷயத்தை செய்யுமா - டிரம்ப் கேள்வி., உலகத்திலேயே நாங்க தான் ஃபர்ஸ்ட்-அம்பானி அதிரடி பதில்\nMovies மதன் கார்க்கிக்கு என்ன ஆச்சு.. நல்லாதானே தமிழ் பேசிட்டு இருந்தார்.. கிளிக்கி மொழி செஞ்ச மேஜிக்\nFinance ஆத்தாடி பயங்கர சரிவில் சென்செக்ஸ்.. 40,000 புள்ளிகளுக்கு கீழ போச்சே\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிள்ளை கேட்கும் இந்த ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் இழுத்தடிக்காமல் பதில் சொல்லுங்கள்.. என் அப்பா எங்கே\nநீட் தேர்வின் மூலம் மத்திய அரசு செய்த பச்சைப் படுகொலை...���ீமான் ஆவேசம்- வீடியோ\nசென்னை கிருஷ்ணசாமியின் மரணம் மற்றும் கஸ்தூரி மகாலிங்கம் குறித்து கவிஞர் அறிவுமதி கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nகேரளாவுக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவன் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை மாரடைப்பால் அங்கேயே மரணமடைந்தார்.அவரது மரணமும் மகன் கஸ்தூரி மகாலிங்கத்தின் அப்பா எங்கே தேடலும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில் இந்த கலங்க வைக்கும் சம்பவம் குறித்து கவிஞர் அறிவுமதி உருக்கமான கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதரித்திரத்தையே சுவாசித்து.. பசியையே புசித்து.. சிரிக்க வைத்த சார்லி சாப்ளின்\nதீவிரவாதத்தின் மீது தீ வைப்பதைத் தவிர வேறு வழியில்லை.. வைரமுத்து புகழாரம்\nமழையே மழையே குளங்களை நிரப்பு.. என் மக்களின் கண்களை குளமாக்காதே.. தமிழிசையின் உருக்கம்\n இனிதாய்-நாம் பேசும் மொழியும் பெண்பாலே\n... யாரைக் குறிப்பிடுகிறார் கனிமொழி\nமரணமே திருட்டுத்தனமாக பதுங்கி வராதே.... நேரடியாக பரிட்சித்து பார்.. வாஜ்பாயின் மரண கவிதை\nஎனக்கு தமிழ் என்றால் கொள்ளை பிரியம்... சொன்னது யார் தெரியுமா\nவாழும் உன் புகழ் என்றும் இமையாக நீ காத்த எம் தமிழ் மொழிபோல்\nவாழும் உன் புகழ் என்றும் இமையாக நீ காத்த எம் தமிழ் மொழிபோல்\nஅவரில்லையே என்று அழுகிறேன்.. அவர் திசை நோக்கி தொழுகிறேன்.. வைரமுத்து வேதனை\nபனி மலை கரைந்தாலும் இமயம் இமயம்தான்... பதவியற்று போனாலும் கலைஞர் கலைஞர்தான்\nபூமி பந்து வெறும் மனிதர்க்கு மட்டுமல்ல..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npoem dead neet exam கவிதை கிருஷ்ணசாமி மரணம் நீட் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/16025840/Vaiko-has-mortgaged-the-MDMK-to-Stalin--The-old-man.vpf", "date_download": "2020-02-26T07:01:13Z", "digest": "sha1:MXBID2XUIHC5KBTV7BSYWEKB722GZNKI", "length": 21301, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vaiko has mortgaged the MDMK to Stalin The old man || ம.தி.மு.க.வை ஸ்டாலினிடம் வைகோ அடகு வைத்துவிட்டார் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nம.தி.மு.க.வை ஸ்டாலினிடம் வைகோ அடகு வைத்துவிட்டார் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு + \"||\" + Vaiko has mortgaged the MDMK to Stalin The old man\nம.தி.மு.க.வை ஸ்டாலினிடம் வைகோ அடகு வைத்துவிட்டார் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு\nம.தி.மு.க.வை ஸ்டாலினிடம் வைகோ அடகு வைத்து விட்டார் என்று ஈரோட்டில் தேர்தல் பிரசாரம் செய்த முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக தாக்கி பேசினார்.\nஅ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அவர் நேற்று ஈரோடு நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வெங்கு என்கிற ஜி.மணிமாறனுக்கு இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு ஈரோடு கஸ்பாபேட்டை, பன்னீர்செல்வம் பூங்கா, சூளை பகுதிகளில் பேசினார்.\nமுன்னதாக காங்கேயத்தில் இருந்து திறந்த வேனில் வந்த அவருக்கு கஸ்பாபேட்டை பகுதியில் அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்பு அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் மத்தியில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்தவேனில் நின்று கொண்டே வாக்கு சேகரித்து பேசினார்.\nஇங்கே தேர்தல் பிரசார பொதுக்கூட்டமா, வெற்றி விழா கூட்டமா, வெற்றி விழா கூட்டமா என்று நினைக்கும் அளவுக்கு கடல்போல மக்கள் திரண்டு இருக்கிறீர்கள். நீங்கள் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் மணிமாறனுக்கு இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்.\nநம்முடைய தலைமையில் அமைந்திருப்பது மெகா கூட்டணி. மக்கள் விரும்பும் கட்சிகளின் கூட்டணி. தி.மு.க. தலைமையில் ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி, கொள்கை இல்லாத கட்சிகளின் கூட்டணி அமைந்திருக்கிறது. நம்முடைய கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவித்து இருக்கிறோம். ஆனால் தி.மு.க. கூட்டணியில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மட்டுமே காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் என்று அறிவித்து உள்ளார். அந்த கட்சியில் உள்ள வேறு எந்த கட்சியும் அவரை பிரதமர் வேட்பாளர் என்று கூறவில்லை. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூட தேர்தலுக்கு பின்னர்தான் பிரதமரை தேர்ந்து எடுப்போம் என்று கூறி உள்ளார். மற்ற கூட்டணி கட்சிகளும் அப்படியே நினைக்கின்றன. எனவே அந்த கூட்டணி குழப்பம் நிறைந்த கூட்டணி.\nநமது அரசு தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை செய்து உள்ளது. ஆனால், மு.க.ஸ்டாலின் என்ன வளர்ச்சித்திட்டம் கொண்டு வந்தீர்கள��� என்று கேட்கிறார். ஜெயலலிதா இருந்தபோது அறிவித்த அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி இருக்கிறோம்.\nஅதே ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக அறிவித்து இருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கர்நாடகாவில் பேசும்போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டுவோம், காவிரி மேலாண்மை வாரியத்தை கலைப்போம் என்று கூறி இருக்கிறார். 50 ஆண்டுகள் நமது உரிமைக்காக போராடி, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் பங்கீட்டு ஆணைத்தை அமைத்து இருக்கிறோம்.\nஆனால் காவிரி மேலாண்மை வாரித்தை கலைப்போம் என்று ஸ்டாலின் அறிவித்து உள்ள பிரதமர் வேட்பாளர் கூறுகிறார். காவிரி தண்ணீர்தான் நமக்கு ஒரே நீர் ஆதாரம். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டினால் 63 டி.எம்.சி. தண்ணீர் தேக்கப்படும். அப்போது காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வராது. தமிழகம் பாலைவனம் ஆகும். எனவே தமிழகத்துக்கு தண்ணீர் வருவதை தடுக்கும் தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் பதிலடி கொடுக்க வேண்டும்.\nஅத்திக்கடவு–அவிநாசி திட்டத்தை நிறைவேற்றி இருக்கிறோம். ஆனால் ஸ்டாலின் அவர்களே, உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். உங்கள் கூட்டணியில் நீங்கள் அறிவித்த பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்தி கர்நாடகாவில் அணை கட்டுவோம் என்று கூறி இருக்கிறாரே இதற்கு நீங்கள் என்ன பதில் கூறுகிறீர்கள். இதை நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.\nஇந்த தொகுதியில் ம.தி.மு.க. கட்சி வேட்பாளரை நிறுத்தி இருக்கிறது. ம.தி.மு.க. கட்சியை வைகோ நடத்தி வருகிறார். தி.மு.க.வில் இருந்து பிரிந்து வந்தபோது ஸ்டாலின் ஒரு வார்டு கவுன்சிலருக்கு கூட தகுதியில்லாதவர் என்று விமர்சித்தவர் வைகோ. அதுமட்டுமா, தி.மு.க. ஒரு கார்ப்பரேட் நிறுவனம், இலங்கை தமிழர்களை கொன்றொழித்தவர் கருணாநிதி. மீத்தேனுக்கு கையொப்பமிட்டவர் துரோகி ஸ்டாலின், தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி மக்களை ஏமாற்றி மோசடி செய்கிறது.\nவாய்திறந்தால் ஈழத்தமிழர்கள், இலங்கை தமிழர்கள் என்று பேசும் வைகோ, இன்று கூனிக்குறுகி, தி.மு.க. முன்பு மண்டியிட்டு பிச்சை எடுத்து தி.மு.க. கூட்டணியில் போட்டியிடுகிறார்.\nபச்சோந்திகளை பார்த்திருக்கிறோம். அதுபோன்று நிறம் மாறுபவர் வைகோ. அவர் ஒரு திறமையான பேச்சாளர், திறமையான அரசியல்வாதி என்று நினைத்திருந்தேன். ஆனால் இ��்வளவு தரம் தாழ்ந்து போவார் என்று நினைக்கவில்லை.\nதி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. போட்டியிடுகிறது. ஒரு கட்சியின் வேட்பாளர் அந்த கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது என்றால் அவர் அந்த கட்சியின் உறுப்பினராக இருக்க வேண்டும். இங்கு போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் எந்த கட்சியின் உறுப்பினர். அவர் ம.தி.மு.க. உறுப்பினர் என்பதா தி.மு.க. உறுப்பினர் என்பதா ம.தி.மு.க. கட்சியினர் எப்படி கூறி அவருக்கு வாக்கு சேகரிப்பார்கள்.\nஒரு சீட்டுக்காக வைகோ அவருடைய கட்சியை தி.மு.க.விடம் அடகுவைத்து விட்டார் என்பது வெட்கமாக இருக்கிறது. துண்டை இழுத்து இழுத்து அவர் பேசும்போது அவரை ரசித்து இருக்கிறேன். ஆனால் இப்போது அவரது செயல்கள் அசிங்கமாக இருக்கிறது.\nதி.மு.க. ஆட்சியில் இருந்தபோது தமிழகத்தின் மின்சார தேவை 9 ஆயிரத்து 500 மெகாவாட். அதைக்கூட தி.மு.க. அரசால் கொடுக்க முடியவில்லை. இப்போது நமது தேவை 16 ஆயிரம் மெகாவாட். இந்த மின்சாரத்தை முழுமையாக தயாரித்து தொழிற்சாலைகள், விவசாயிகள் என்று அனைவருக்கும் தடையில்லாமல் கொடுக்கிறோம். அதுமட்டுமின்றி இன்னும் 50 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் மின்வெட்டே இருக்காது என்ற அடிப்படையில் திட்டங்கள் தீட்டி மின்சாரம் உற்பத்தி செய்து மின்மிகை மாநிலமாக, உபரி மின்சார உற்பத்தி செய்பவர்களாக இருக்கிறோம். ஆனால் இதை எல்லாம் தெரியாமல் கொச்சைப்படுத்துவதையும், கேவலமாக பேசுவதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும். ஸ்டாலின் வாய் திறந்தாலே பொய்யாக பேசுகிறார். உண்மையே பேசுவதில்லை.\nதி.மு.க. தேர்தல் அறிக்கையில் பல அறிவிப்புகளை கொடுத்து இருக்கிறார். அவர் ஏதோ ஆட்சியில் இருப்பது போலவும், நடப்பது சட்டமன்ற தேர்தல் போலவும் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். இது நாடாளுமன்ற தேர்தல். இது பிரதமரை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல். ஆனால், ஆட்சியிலேயே இல்லாதவர் வாக்குறுதிகள் கொடுக்கிறார்.\nஇவ்வாறு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அம���தியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\n1. கொரோனா வைரஸ் பீதியால் தங்கம் விலை கிடுகிடு உயர்வு பவுன் ரூ.33,600-க்கு விற்பனை\n2. புதுவை அருகே காதல் விவகாரம்: வாலிபரை கடத்தி கொன்று உடல் எரிப்பு தப்பி ஓடிய கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு\n3. ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளே புகுந்து பாரத ஸ்டேட் வங்கியில் 1,500 பவுன் நகை-ரூ.19 லட்சம் கொள்ளை\n4. அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே சுரங்கப்பாதை திறப்பு\n5. தம்பதி உள்பட 3 பேர் கொலை வழக்கு: 2 வாலிபர்கள் கைது பரபரப்பு தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2018/05/31024134/9th-World-Cup-1970-Champion-Brazil.vpf", "date_download": "2020-02-26T07:16:13Z", "digest": "sha1:NEAV7UGHHS3RGLAHGVWKG3HEDFBMTJVM", "length": 15099, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "9th World Cup 1970 (Champion Brazil) || 9-வது உலக கோப்பை 1970 (சாம்பியன் பிரேசில்)", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n9-வது உலக கோப்பை 1970 (சாம்பியன் பிரேசில்)\nவட அமெரிக்க கண்டத்தில் நடந்த முதல் உலக கோப்பை கால்பந்து போட்டி இதுவாகும்.\nஉலகம் முழுவதும் ரசிகர்கள் ஆவலோடு எதிர்நோக்கும் 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ஜூன் 14-ந்தேதி முதல் ஜூலை 15-ந்தேதி வரை ரஷியாவில் நடக்கிறது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த உதைவிழா கடந்து வந்த பாதையை தினமும் அலசலாம்.\nவட அமெரிக்க கண்டத்தில் நடந்த முதல் உலக கோப்பை கால்பந்து போட்டி இதுவாகும். ஐரோப்பா மற்றும் தென்அமெரிக்க கண்டத்துக்கு வெளியே அரங்கேறிய முதல் உலக கோப்பை கால்பந்து போட்டியும் இது தான். நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, போட்டியை நடத்தும் மெக்சிகோ ஆகிய 2 அணிகள் நேரடியாக இந்த போட்டிக்கு தகுதி பெற்றன. எஞ்சிய 14 இடத்துக்கான தகுதி சுற்றில் 68 நாடுகள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டன. எல் சால்வடோர், இஸ்ரேல், மொராக்கோ ஆகிய நாடுகள் உலக கோப்பை போட்டியில் முதல்முறையாக அறிமுகம் ஆகின. அர்ஜென்டினா, பிரான்ஸ், ஹங்கேரி, போர்ச்சுகல், ஸ்பெயின் ஆகிய அணிகள் தகுதி சுற்றில் தேறாமல் வெளியேறிய அணிகளில் குறிப்பிடத்தக்கவையாகும்.\nபோட்டியில் பங்கேற்க தகுதி பெற்ற 16 அணிகள் 4 பிரிவாக பிரிக��கப்பட்டு லீக்கில் மோதின. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த அணிகள் கால்இறுதி சுற்றுக்கு முன்னேறின. லீக் ஆட்டங்கள் முடிவில் சோவியத் யூனியன், மெக்சிகோ, இத்தாலி, உருகுவே, பிரேசில், இங்கிலாந்து, மேற்கு ஜெர்மனி, பெரு அணிகள் கால்இறுதிக்குள் நுழைந்தன. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி கால் இறுதி ஆட்டத்தில் கூடுதல் நேரத்தில் 2-3 என்ற கோல் கணக்கில் மேற்கு ஜெர்மனியிடம் தோல்வி கண்டு நடையை கட்டி ஏமாற்றம் அளித்தது. உலக கோப்பை போட்டிக்கு தயாராகும் விதமாக கொலம்பியாவுக்கு விளையாட சென்று இருந்த இடத்தில் நகைக்கடைக்கு சென்று திரும்பிய இங்கிலாந்து அணியின் கேப்டன் பாபி மூரே ‘பிரேஸ் லெட்டை’ திருடி விட்டதாக புகார் கிளம்பியது. இதனால் போலீசாரின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு செல்லப்பட்ட பாபி மூரே பின்னர் குற்றச்சாட்டில் உண்மை இல்லாததால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவம் இங்கிலாந்து அணியின் உத்வேகத்தை சீர்குலைக்க திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட நாடகம் என்று இங்கிலாந்து ரசிகர்கள் குற்றம்சாட்டினார்கள்.\nதகுதி சுற்று ஆட்டங்கள் எதிலும் தோல்வி காணாமல் பிரதான சுற்றுக்குள் கம்பீரமாக நுழைந்த கார்லஸ் அல்பர்ட்டோ தலைமையிலான பிரேசில் அணி தரமான தாக்குதல் ஆட்டத்தின் மூலம் தலைசிறந்த அணியாக உலக கோப்பை போட்டியில் வலம் வந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பிரேசில் அணியில் பீலே, ஜெர்சன், ஜெய்ன்ஜின்கோ, ரிவலினோ, டோஸ்டாவ் என்று பெரிய நட்சத்திர பட்டாளமே இடம் பெற்று இருந்தது.\nபிரேசில் அணி லீக் ஆட்டங்களில் 4-1 என்ற கோல் கணக்கில் செக்கோஸ்லோவக்கியாவையும், 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தையும், 3-2 என்ற கோல் கணக்கில் ருமேனியாவையும் வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது. பின்னர் பிரேசில் கால்இறுதி ஆட்டத்தில் பெருவையும் (4-2), அரைஇறுதி ஆட்டத்தில் உருகுவேயையும் (3-1) வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் தோல்வியை தொடாமல் அடியெடுத்து வைத்தது.\nஜூன் 21-ந் தேதி மெக்சிகோ சிட்டியில் நடந்த இறுதிப்போட்டியில் ஏற்கனவே உலக கோப்பையை 2 முறை உச்சி முகர்ந்து இருந்த பிரேசில்-இத்தாலி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிரேசில் அணி 4-1 என்ற கோல் கணக்கில் இத்தாலியை சாய்த்து 3-வது முறையாக உலக கோப்பையை உள்ளங்கையில் ஏந்தியது. 3-வது முறையாக வென்றதன் மூலம் பிரேசில் அணி வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் ஜூல்ஸ் ரிமெட் கோப்பையை தனக்கு சொந்தமாக்கியது. இந்த மூன்று உலக கோப்பை போட்டியிலும் பிரேசில் அணியில் இடம் பெற்று இருந்த நட்சத்திர வீரர் பீலே மூன்று உலக கோப்பையை வென்ற ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றார்.\nஇந்த போட்டி தொடரில் மொத்தம் 95 கோல்கள் (32 ஆட்டங்களில்) அடிக்கப்பட்டன. 10 கோல்கள் அடித்த மேற்கு ஜெர்மனி வீரர் ஜெர்ட் முல்லர் தங்க ஷூ விருதை தனதாக்கினார். இந்த உலக கோப்பை போட்டி தொடர் உலகம் முழுவதும் முதல்முறையாக கருப்பு வெள்ளையில் இருந்து மாறி வண்ண காட்சியாக டெலிவிஷனில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றது.\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\n1. ஐ.எஸ்.எல். கால்பந்தில் கவுகாத்திக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி நிமிட கோலால் தோல்வியில் இருந்து தப்பியது, சென்னை அணி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/darbar-second-look-poster-released/", "date_download": "2020-02-26T06:55:48Z", "digest": "sha1:FDXVLIOVSME46WQ2GJ7CZOKKCQ645AA6", "length": 6741, "nlines": 174, "source_domain": "www.galatta.com", "title": "Darbar Second Look Poster Released", "raw_content": "\nசூடுபிடிக்கும் சூப்பர்ஸ்டாரின் இரண்டாம் லுக் போஸ்டர் \nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 167-வது படத்தை AR முருகதாஸ் இயக்க உள்ளார். ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். நயன்தாரா, யோகிபாபு பிரதீக், சுனில் ஷெட்டி, ஸ்ரீமன், நிவேதா தாமஸ், யோக்ராஜ் சிங் போன்ற நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கவுள்ளனர்.\nபேட்ட படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்த நிஹாரிகா பசின் கான் இந்த படத்தில் காஸ்ட்டியூம் டிசைனராக பணியாற்ற உள்ளார். படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகிய���ு. மிகவும் ஸ்டைலிஷாக உள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் சூப்பர்ஸ்டார் ரசிகர்கள்.\nதர்பார் படத்தின் படப்பிடிப்பு ஜெய்பூரில் நடந்து வருகிறது நாம் அறிந்தவையே. மறைந்த முன்னணி நடிகரான தேங்காய் ஸ்ரீனிவாசனின் பேரன் ஆதித்யா ஷிவ் பிங்க் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் சமீபத்தில் தெரியவந்தது.\nதற்போது படத்தின் போஸ்டர் ஒன்று வெளியானது. இந்த போஸ்ட்டர் இணையத்தை கலக்கி வருகிறது.\nபொன்னியின் செல்வன் திரைப்படத்தின் சிறப்பு அப்டேட் \nதளபதி 65 படத்தை இயக்குகிறாரா லோகேஷ் கனகராஜ் \nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் ப்ரோமோ வீடியோ \nநான் சிரித்தால் படத்தின் ரொமான்டிக் பாடல் வீடியோ இதோ \nபிற சமீபத்திய செய்திகள் View More More\nப்ளூ சட்டை மாறன் இயக்கும் படத்தின் தற்போதைய நிலை \nசிறுமிக்குத் திருமணம் ஆசைகாட்டி பலாத்காரம்...\nநானியின் கேங் லீடர் படம் உருவான விதம் \nஅசுரன் தீம் சாங் குறித்த சுவாரஸ்ய தகவல்\nபோதையில் இளம் பெண்ணை துரத்திய போலீஸ் பணியிடை நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.lifcobooks.com/product/sri-lalitha-sahasranama-stotram-tamil/", "date_download": "2020-02-26T06:31:14Z", "digest": "sha1:5MEE54JLD33AW7W6P4TEWDI6LJYMG4NB", "length": 2364, "nlines": 44, "source_domain": "www.lifcobooks.com", "title": "Sri Lalitha Sahasranama Stotram (Tamil) – LIFCO Books", "raw_content": "\nஇந்த புத்தகத்தில் ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமாவளி ஸம்ஸ்கிருத மூலம் தமிழ் எழுத்துக்களில் அச்சிடப்பட்டிருக்கிறது. ஸம்ஸ்க்ருத பாக்ஷையில் ஒரு சில எழுத்துக்களுக்கு நான்கு விதமான உச்சரிப்புக்கள் உண்டு. எனவே, உச்சரிப்பு சுத்தமாக இருக்க சில எழுத்துக்களின் மேல் 2, 3, 4 என்று அச்சிடப்பட்டிருக்கிறது.\nஇந்த புத்தகத்தில் ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமாவளி ஸம்ஸ்கிருத மூலம் தமிழ் எழுத்துக்களில் அச்சிடப்பட்டிருக்கிறது. ஸம்ஸ்க்ருத பாக்ஷையில் ஒரு சில எழுத்துக்களுக்கு நான்கு விதமான உச்சரிப்புக்கள் உண்டு. எனவே, உச்சரிப்பு சுத்தமாக இருக்க சில எழுத்துக்களின் மேல் 2, 3, 4 என்று அச்சிடப்பட்டிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3/", "date_download": "2020-02-26T06:21:42Z", "digest": "sha1:KSPCL4QLF3TTXS5CMI5NCRT2PXAENKK5", "length": 4035, "nlines": 38, "source_domain": "www.siruppiddy.info", "title": "யாழ்.பருத்தித்துறையில் திருமண வீட்டிற்குச் சென்றவர்கள் வீட்டில் திருட்டு :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > யாழ்.பருத்தித்துறையில் திருமண வீட்டிற்குச் சென்றவர்கள் வீட்டில் திருட்டு\nயாழ்.பருத்தித்துறையில் திருமண வீட்டிற்குச் சென்றவர்கள் வீட்டில் திருட்டு\nயாழ்.பருத்தித்துறையில் வீட்டில் இருந்தவர்கள் திருமண வைபவமொன்றிற்குச் சென்றிருந்த வேளை வீட்டிலிருந்த 85 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) பகல் திருடப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவம், யாழ். பருத்தித்துறை பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது.\nஹாட்லிக் கல்லூரியின் முன்னாள் அதிபர் வே.பத்மநாதன் என்பவரது வீட்டிலே இந்தத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nமுன்;னாள் அதிபர், தனது குடும்பத்துடன் காலையில் திருமண வீட்டிற்குச் சென்றுவிட்டு நண்பகல் 12 மணிக்கு வீட்டிற்கு வந்தவேளை வீட்டின் முன்பக்கக் கதவு திறந்து இருப்பதை அவதானித்துள்ளார்.\nதொடர்ந்து, வீட்டிற்குள் சென்று பார்த்த போது, வீட்டிலிருந்த பணம் திருடப்பட்டிருந்தது.\nஇது தொடர்பில், முன்னாள் அதிபர், பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாகவும், முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}