diff --git "a/data_multi/ta/2020-10_ta_all_0790.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-10_ta_all_0790.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2020-10_ta_all_0790.json.gz.jsonl"
@@ -0,0 +1,315 @@
+{"url": "http://parisuthavethagamam.com/chap/old/Isaiah/20/text", "date_download": "2020-02-23T00:38:25Z", "digest": "sha1:OCHGQDYRNIBCUTNRL3QAUTTNRELO4HD4", "length": 3377, "nlines": 14, "source_domain": "parisuthavethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 : தர்த்தான், அசீரியா ராஜாவாகிய சர்கோனாலே அனுப்பப்பட்டு, அஸ்தோத்துக்கு வந்து, அஸ்தோத்தின்மேல் யுத்தம்பண்ணி, அதைப் பிடித்த வருஷத்திலே,\n2 : கர்த்தர் ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயாவை நோக்கி: நீ போய் உன் அரையிலிருக்கிற இரட்டை அவிழ்த்து, உன் கால்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்று என்றார்; அவன் அப்படியே செய்து, வஸ்திரமில்லாமலும் வெறுங்காலுமாய் நடந்தான்.\n3 : அப்பொழுது கர்த்தர்: எகிப்தின்மேலும் எத்தியோப்பியாவின்மேலும் வரும் மூன்றுவருஷத்துக் காரியங்களுக்கு அடையாளமும் குறிப்புமாக என் ஊழியக்காரனாகிய ஏசாயா வஸ்திரமில்லாமலும் வெறுங்காலுமாய் நடக்கிறதுபோல,\n4 : அசீரியா ராஜா, தான் சிறைபிடிக்கப்போகிற எகிப்தியரும், தான் குடிவிலக்கப்போகிற எத்தியோப்பியருமாகிய இளைஞரையும் கிழவரையும், வஸ்திரமில்லாமலும் வெறுங்காலுமாய் எகிப்தியருக்கு வெட்கமுண்டாகும்படி, இருப்பிடம் மூடப்படாதவர்களாய்க் கொண்டுபோவான்.\n5 : அப்பொழுது இந்தக் கடற்கரைக்குடிகள் தாங்கள் நம்பியிருந்த எத்தியோப்பியாவைக்குறித்தும், தாங்கள் பெருமைபாராட்டின எகிப்தைக்குறித்தும் கலங்கி வெட்கி:\n6 : இதோ, அசீரிய ராஜாவின் முகத்துக்குத் தப்பும்படிக்கு நாங்கள் நம்பி, சகாயத்துக்கென்று ஓடிவந்து, அண்டினவன் இப்படியானானே; நாங்கள் எப்படி விடுவிக்கப்படுவோம் என்று அக்காலத்திலே சொல்லுவார்கள் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=24756", "date_download": "2020-02-23T01:34:08Z", "digest": "sha1:VYFPI5E3CIBSUIG5RMI7XEVWESTP2UND", "length": 19225, "nlines": 78, "source_domain": "www.dinakaran.com", "title": "நல்லன அருளும் நவ கணேச பீடங்கள் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > விநாயகர் சதுர்த்தி\nநல்லன அருளும் நவ கணேச பீடங்கள்\nமகாராஷ்டிர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற விநாயகர் ஆலயங்கள் பல உள்ளன. அவற்றில் மிக முக்கியமான எட்டு விநாயகர்கள் உள்ளனர். அவர்கள் ‘அஷ்ட கணபதிகள்’ என்று போற்றப்படுகின்றனர். அதே போன்று, தமிழ் நாட்டில் ஒன்பது கணபதி பீடங்கள் உள்ளன. அவற்றை ‘நவ கணேச பீடங்கள்’ என்கிறார்கள். அவை கணேச பீடம், ஸ்வானந்த கணேச பீடம். தர்ம பீடம், நாராயண பீடம், ஓங்கார பீடம், காம தாயினி பீடம், புருஷார்த்த பீடம், புஷ்டி பீடம், ஷட்சக்தி பீடம் எனப்படும்.\nகாவிரி நதி கடலோடு கலக்கும் கடைமுகப் பகுதியில் உள்ள திருத்தலம் திருவெண்காடு பதியாகும். இதற்கு சுவேத வனம் என்ற பெயரும் உண்டு. சீர்காழிக்கு அருகில் இத்திருத்தலம் உள்ளது. ஒரு சமயம் தேவர்களுக்கு அஞ்சி ஒளிந்து வாழ்ந்த இந்திரன், சீர்காழிப்பதியில் தவம் செய்து வந்த நேரம். அப்போது அங்கே கடும் தண்ணீர்ப் பஞ்சம் நிலவியது. சிவபூஜை செய்ய அவன் மிகவும் சிரமப்பட்டான். தேவர் தலைவன் இந்திரனுக்கு உதவி செய்யவே விநாயகப் பெருமான் காவிரியைப் பெருக்கெடுத்து ஓடச் செய்தார் என்கிறது கந்த புராணம்.\nகுடகு மலையில் காவிரி நதியைத் தோன்றச் செய்து, சோழ நாட்டிற்கு வளம் சேர்க்கக் காரணமானவர் கணபதி. காவிரி, இவள் பிரம்ம தேவனின் மாஸை புத்திரி. கவேரி மகரிஷி என்ற முனிவரால் வளர்க்கப்பட்டவள். அகத்திய மா முனிவரின் அன்பு மனைவி உலோபா முத்திரை இவளே. இவள் ஸ்தீரீ ரூபம், நதி ரூபம் என்னும் இரு வகை வடிவங்கள் கொண்டவள். உரிய காலத்தில் நதியாகும். வரத்தினைச் சிவபெருமானிடம் பெற்றவள். குடகு மலையில் அகத்தியர் தவம் செய்து வந்த நேரம். ஒரு மரத்தடியில், நதி ரூபத்தில் உலோபா முத்திரை இருந்த கமண்டலத்தை வைத்து விட்டுத் தியானத்தில் ஆழ்ந்தார் அகத்தியர். புனித நதியாக காவிரி வெளி பட வேண்டிய நேரம் வந்த நிலையில் தேவர்கள் வேண்டு கோளுக்கிணங்க விநாயப் பெருமான், காக்கை வடிவம் எடுத்து வந்து கமண்டலத்தைக் கவிழ்த்தார்.\nஉடனே காவிரித்தாய் நதியாய்ப் பெருக்கெடுத்து ஓடினாள். காவிரி தோன்றும் குடகு மலையில் கணபதி வழிபாடு மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. காவிரி நதி கடலோடு கலக்கும் பகுதியில் அமைந்துள்ள திருவெண்காடு திருத்தலம் விநாயகர் வழிபாட்டுக்குச் சிறந்த தலமாகும். இத்திருவெண்காட்டை ஒட்டி ‘ஒன்பது கணபதி பீடங்கள் ’ இருந்தன என்கிறது வடமொழி ஸ்காந்தம். இதனை உலகிற்குத் தெரியப்படுத்தியவர் பரத்வாஜ முனிவர்.\nபுதனுக்குரிய இந்தத் திருவெண்காடு திருத்தலம் மிகச் சிறந்ததொரு பரிகாரத்தலமாகும். சூரிய, சந்திர, அக்னி தீர்த்தங்கள் என்று மூன்று திருக்குளங்கள் இங்க��� உள்ளன. இளங்கோவடிகளின் சிலப்பதிகார காவியத்திலும், தேவாரத் திருமுறைகளிலும் குறிக்கப் பெற்ற சிறப்புக்குரியவை. இத்திருத்தலத்தைச் சுற்றிலும் தான் ஒன்பது நவ கணேச பீடங்கள் அமைந்திருந்தன. அவை களைப்பற்றிச் சுருக்கமாகக் காண்போம்.\nகணேட பீடம் :- காவிரி நதி கடலோடு கலக்கும் பகுதியில் உள்ள திருவெண்காடு , விநாயகப் பெருமான் வழிபாட்டுக்குச் சிறந்த தலமாகக் கருதப்படுகிறது. அதனை ஒட்டி அமைந்துள்ள ஒன்பது பீடங்களில் முதலாவது கணேச பீடம் இதுவாகும். இது சித்த பிலம் என்ற இடத்தில் உள்ளது என்கிறது ஒரு வடமொழி ஸ்துதி. தற்போதுள்ள பெரும் பள்ளம் என்கிற ஊரே சித்த பிலம் ஆகும். இது நவ சக்தி மயமான பீடமாகும். இங்கு எழுந்தருளியுள்ள கணேச சக்திக்கு ‘மயூரா’ என்று பெயர். ெபரும் பள்ளம் சிவாலயத்தில் உள்ள கணபதியே இவர்.\nஸ்வானந்த கணேச பீடம் :- திருவெண்காட்டுக்கு அருகில் உள்ளது பால மாயூரம் என்னும் தலம். இங்குள்ள பீடம் சிவன், சக்தி, சூரியன், திருமால், பிரமன் ஆகியோரால் கிருத யுகத்தில் நிறுவப்பட்ட தாகும். இங்கு சித்தி, புத்தி தேவியருடன் விநாயகப் பெருமான் கோயில் கொண்டிருக்கிறார்.\nதர்மபீடம் :- காவிரிப் பூம்பட்டினம் செல்லும் பாதையில் உள்ள குளக்கரையை ஒட்டி ஒரு விநாயகர் கோயில் உள்ளது. இதைதர்மபீடம் என்கிறார்கள். இங்குள்ள விநாயகருக்கு தர்ம விநாயகர் என்று பெயர். இயக்க உருவம் கொண்ட தர்ம தேவதையால் ஸ்தாபிக்கப்பட்டவரே தர்ம விநாயகர். பஞ்சபாண்டவர்களால் வழிபட்ட இவரை வழிபட தர்மம் செய்யும் எண்ணம் அதிகரிக்கும் . அதனால் மிகுந்த புண்ணியம் சேரும் என்கிறார்கள்.\nநாராயண பீடம் :- காவிரி நதி கடலோடு கலக்கும் இடம் ‘ சங்கு முகம்’ எனப்படும். இந்த சங்கு முகத்தில் முன்பு ஒரு அழகிய சிவாலயம் இருந்தது என்றும். காலப் போக்கில் அது அழிந்து போனதாகச் சொல்லப்படுகிறது. அங்கே காவிரியுடன் கடலரசன் விநாயகப் பெருமானை நிறுவி வழிபட்டதால் இக்கணபதி தீர்த்த விநாயகர் எனப்பட்டார். இதுவே நாராயண பீடம் எனப்பட்டது.\nஓங்கார பீடம் :- சீர்காழித் திருத்தலத்தின் ஒரு பகுதியாக இருப்பது நெப்பத்தூர் என்ற திருத்தலமாகும். இதன் புராணப் பெயர் வேதபுரம் என்று போற்றப்பட்டது. இங்குள்ள கணபதி பீடம். ஓங்கார பீடம் எனப்பட்டது. இந்த விநாயகப் பெருமான் பரமேஸ்வரனால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். அதனால் இவருக்கு பரமேஸ்ர விநாயகர் என்பது பெயர். ஓங்கார பீடத்தில் வீற்றிருக்கும் பிரணவப் பொருளான இப்பிள்ளையாரை வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும்.\nகாமதாயினி பீடம் :- பூம்புகார் செல்லும் பாதையில் மேலையூர் என்ற ஊர் உள்ளது. இதற்கு அருகில் செங்கழுநீர்ப்படித்துறை என்ற பகுதி உண்டு. கௌதம ஆசிரமம் என்பது இதன் பழைய பெயர் ஆகும். செங்கழுநீர்ப்பூக்கள் மலர்ந்திருந்த கரையில் இந்திரன் நிறுவி வழிபட்ட விநாயகர் என்பதால் கல்ஹார விநாயகர் அல்லது செங்கழுநீர் விநாயகர் எனப்பட்டார். இதுவே காமதாயினி பீடம் எனப்பட்டது. இந்த விநாயகர் தன்னை வழிபடும் பக்தர்களின் விருப்பங்கள் எல்லாவற்றையும் நிறைவேற்றும் வல்லமை மிக்கவர்.\nபுருஷார்த்த பீடம் :- சீர்காழி நாங்கூருக்கு அருகில் உள்ளது மதங்க ஆசிரமம் இங்கு மதங்க முனிவர் என்பவரால் உருவாக்கிய கணேச பீடம் உள்ளது. இதுவே மதங்க பீடமாகும். இங்குள்ள விநாயகரை சிவனும் உமையம்மையும் நிறுவியதாகக் கூறப்படுகிறது. இவரே புருஷார்த்த விநாயகர் என்று போற்றப்படுவதால் இது புருஷார்த்த பீடம் எனப்பட்டது. இவர் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு உறுதிப் பொருளும் தருபவர், வரப்பிரசாதி.\nபுஷ்டி பீடம் :- கீழப் பெரும் பள்ளம் எனும் கேது தலத்தில் உள்ளது இந்த புஷ்டி பீடம். இத்தலத்து விநாயகர் ஆயுளையும், ஆரோக்கியத்தையும் அளிப்பவர் என்றும், வேண்டும் வரத்தையும் தருபவர் என்றும் கூறுகிறார்கள். இங்குள்ள நாகநாதர் சந்நதியில் உள்ளது புஷ்டி பீடம். இது என்பத்தெட்டாயிரம் ரிஷிகளால் பூஜிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இவரை வழிபட உடல் பலமும் மன பலமும் சிறக்கும் என்பர்.\nஷட் சக்தி பீடம் : பெரும் பள்ளத்தில் இருக்கும் இதே தலத்தில் அமைந்திருக்கும் இன்னொரு பீடம் இந்த ஷட் சக்தி பீடமாகும். இங்கு பல கணேச மூர்த்திகள் உள்ளனர். இவர்கள் கேட்கும் வரங்களை அளிக்கும் வரப்பிரசாதிகள். ஷட்சக்திகளால் நிரம்பப் பெற்றவர்கள் என்பதால் இது ஷட் சக்தி பீடம் எனப்பட்டது.\nநல்லன அருளும் நவ கணேச பீடங்கள்\nவேழ முகத்தோனே... ஞான முதல்வனே...\nவிநாயகர் சதுர்த்தி : ‘அண்ணனுக்கும்’ ஆறுபடை வீடு\nஇல்லற வாழ்வை இனிதாக்குவார் இரட்டை விநாயகர்\nபிள்ளை வரமருளும் பிள்ளையார்பட்டி நாயகன்\nமாபெரும் உணவுத்திருவிழா உடலை காக்கும் கேடயம் வெங்காயம்\n23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nமகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்\n22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/Gallery_Main.asp?Id=17", "date_download": "2020-02-23T02:25:02Z", "digest": "sha1:KB4S2HJB2EQL2ULHPH6I2GAXBIJWJPZW", "length": 5764, "nlines": 117, "source_domain": "www.dinakaran.com", "title": "Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nஆத்தூர் அருகே நடந்த ஜல்லிக்கட்டில் காயம் அடைந்தவர் உயிரிழப்பு\nநெல்லை அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி\nஇந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 348 ரன்களுக்கு ஆட்டமிழப்பு\nபிப்-23: பெட்ரோல் விலை ரூ.74.81, டீசல் விலை ரூ.68.32\nமாசி அமாவாசையும் மயான கொள்ளை வரலாறும்\nதடைகளை தகர்த்தெறிவார் வினைதீர்க்கும் லட்சுமிநரசிம்மர்\nவேண்டினாலும் கிடைக்காத வரம் கூட, தூங்காமல் இருந்தால் கிடைக்கும். மகாசிவராத்திரியின் வரலாறு\nவாஷிங் மெஷின் எது ரைட் சாய்ஸ்\nமாமி கரண்டி இப்போ மாமி கேமரா\nவசீகரிக்கும் வண்ண வண்ண பொம்மைகள்\n23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nமகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்\n22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்\n23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்23/02/2020\n22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்22/02/2020\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalarnellai.com/web/category/22", "date_download": "2020-02-23T01:01:06Z", "digest": "sha1:RO56KFC36QDJ7UG7WXUKRKMPQLZS7K45", "length": 9985, "nlines": 129, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "���ொடர்கள் செய்திகள் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nபார்த்தது படித்தது ரசித்தது – சுதாங்கன் – 23 –2–2020\nநாளை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள். அவரை எப்போது முதன்முதலாக பார்த்தேன் என்று நான் நினைத்துப் பார்க்கிறேன். 1982ம் வருடம் ஜெயலலிதா அதிமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆனார். கடலூரில் அவரை அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். தன் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆக்கினார். 1983ம்\nமூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் எழுதும் வாலிப கவிஞர் வாலி – 31\nவிசிஷ்டாத்வைதத்தைப் பேணிக் காத்த ராமானுஜரே, அத்வைதியான யாதவப் பிரகாசரிடம் தான் குருகுலம் செய்தார் என்பதை வாலி, கண்ணதாசனிடம் எடுத்துச் சொன்னபோது\nபாட்டிமார் சொன்ன கதைகள் – 256 – சுதாங்கன்\n எல்லாரிடங்களிலுமிருந்து வந்து கொண்டிருந்த பொன் இரத்தினம் முதலிய காணிக்கைகளை நம்பிக்கையாக வாங்கி வைப்பதற்கு துரியோதனனை நியமித்தார். பட்சணங்களையும் போஜனங்களையும் பற்றிய வேலைகளில் துச்சாசனனைப் ஆசையோடு நியமித்தார். திருதிராஷ்ட்ரனை யஜமானன் போல் விளங்கச் செய்தார். காந்தாரியும் குந்தியும் ஸ்திரீகளுக்கு\nராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 19–2–2020\n ரஹ்மானின் பெருந்தன்மை இன்று உலகமெங்கும் இசை வேள்வி நடத்திக் கொண்டிருக்கும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ஆரம்ப\nசாதனை புரிந்த தமிழ் படங்கள் – 431 – எஸ்.கணேஷ்\nநடிகர்கள் : கார்த்தி, அனுஷ்கா ஷெட்டி, சந்தானம், நிகிதா, சனுஷா, அகன்ஷா பூரி, மிலிந்த் சோமன், சுமன், மகாதேவன், பிரதாப் போத்தன், விசு, ரேணுகா\nமூத்த பத்திரிகையாளர் சுதாங்கனின் ‘திருமால் பெருமை’ –22\nஇருந்தாலும் அது முயற்சிகளினால் மட்டும் கிட்டி விடுவதில்லை. அதற்குரிய பாக்கியமும் வேண்டும். மூடர்களுக்கும், கல்வியற்றவர்களுக்கும், வீரம் இல்லாதவர்களுக்கும்,\nகலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 218\n‘எங்கிருந்தோ வந்தாள்’ இங்கிருந்து வந்தாள் அண்மையில், இரண்டு தமிழ் படங்கள் ஒரே நாளில் வெளியாகும் நிலை வந்தபோது, தயாரிப்பாளர்கள்\nஒரு பேனாவின் பயணம் – 245– சுதாங்கன்\n‘சோ நடிக்கக்கூடாது’ இறுதியில் சோவும், சந்தியாவும் ஒரு ஒப்பந்தத்திற்கு வந்தார்கள். சோ ஏதாவது புதிதாக சொல்வதற்கு\nபார்த்தது படித்தது ரசித்தது – சுதாங்கன் – 16 –2–2020\nசில நிகழ்வுகளைப் பார்க்கும் போது சமூகம் இவ்வளவு கேவலமாக போய்விட்டதே என்று வேதனைப்படத்தோன்றுகிறது. நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்த நடிகர்\nமூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் எழுதும் வாலிப கவிஞர் வாலி – 30\nஇந்த நாடகத்தின் மூலம் சார்லி, புதிய சிகரத்தை எட்டுவார் என்கிற எதிர்பார்ப்பு வாலிக்கு இருந்தது. சென்னை நாடகங்களுக்கு ஏற்பட்டுள்ள தேக்க நிலை காரணமாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalarnellai.com/web/news/78732/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81-3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-02-23T00:55:56Z", "digest": "sha1:CMK2RL3A34MAEBSA7BXPFCBEPOWRMAGG", "length": 5397, "nlines": 96, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nதினமலர் முதல் பக்கம் உலகம்\nமருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு\nபதிவு செய்த நாள் : 07 அக்டோபர் 2019 17:18\n2019ம் ஆண்டுக்கான மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அமெரிக்க ஆய்வாளர்களான வில்லியம்.ஜி. கேலின், கிரெக் செமன்சா மற்றும் பிரிட்டன் ஆய்வாளரான பீட்டர் ரேட்கிளிஃப் ஆகிய 3 பேருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.\nஆக்சிஜன் எனப்படும் பிராண வாயு அளவு மனித உடலில் செல்களின் இயக்கம் மற்றும் உடலின் செயல்பாடுகளில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை கண்டறிந்ததற்காக இந்த மூன்று பேருக்கும் மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.\nஇவர்களின் ஆராய்ச்சி முடிவுகள் ரத்தசோகை, புற்றுநோய் போன்ற பல நோய்களை குணப்படுத்துவதற்கான வழிகளை கண்டறிய உதவும் என்று நோபல் பரிசுக்கான நடுவர் குழு தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://yarlosai.com/?p=34189", "date_download": "2020-02-23T02:14:45Z", "digest": "sha1:B25D2U3HCSENFKKBHUQLIATXGRDI32TU", "length": 16500, "nlines": 186, "source_domain": "yarlosai.com", "title": "சரித்திர படத்தில் போர்வீரனாக அர்ஜுன்", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nகேங்ஸ்டராக தனுஷ்….. வைரலாகும் டி40 மோஷன் போஸ்டர்\nபுதிய உச்சம் தொட்ட வாட்ஸ்அப் பயனர் எண்ணிக்கை\nபல கோடி ஒளியாண்டுகளுக்கு அப்பால் இருந்து வரும் அதிவேக மர்ம சிக்னல்கள்..\nஇந்தியாவில் விரைவில் வாட்ஸ்அப் பே சேவை\nசமூக வலைத்தளங்கள் மீது திடீர் சைபர் தாக்குதல்…ஹைக்கர்கள் குழு கைவரிசை..\nஉங்களின் தரவுகளை உங்களுக்குத் தெரியாமல் பணமாக மாற்றும் பேஸ்புக்.. வருட வருமானம் எவ்வளவு தெரியுமா..\nசிவராத்திரி: நான்கு கால பூஜையும்.. பலன்களும்..\nசிவராத்திரியன்று என்ன செய்ய வேண்டும்\nசிவராத்திரிக்கு கண் விழிப்பது ஏன்\nசிவராத்தியின் தீப ஒளி அனைவரினதும் ஆன்மீகத்தை ஒளி பெறச் செய்யட்டும்.. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வாழ்த்து..\nமகா சிவாராத்திரியின் முக்கியமான ஆறு அம்சங்கள் இவைதான்..\nதெய்வ சன்னிதி தந்திடும் நிம்மதி\nதன்னம்பிக்கையும், தைரியமும் தரும் வாராகி அம்மன் மூல மந்திரம்\nவைரலாகும் அஜித்தின் புதிய தோற்றம்\nஇந்தியன்-2 விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி – கமல்\nபால்கோவா மாதிரி இருக்கீங்க.. நெருக்கி செய்வோம்..\nஅவன் தான் எனக்கு சக்களத்தி – குஷ்பு\nஹர்பஜன் சிங்குடன் மோதும் ஆக்ஷன் கிங்\nமான்ஸ்டர் வழியை பின்பற்றும் பொம்மை\nயாழ். போதனா வைத்தியசாலைக்குள் புகுந்த சிலர் அடாவடி\nமுதல் டி 20 போட்டி – தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா\nரசிகரின் செல்பியால் கோபப்பட்ட சமந்தா\nதற்கொலை செய்ய தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறும் சிறுவன்- நெஞ்சை உலுக்கும் வீடியோ\nஇந்தியாவில் மிகப்பெரிய 2 தங்கச் சுரங்கங்கள் கண்டுபிடிப்பு கையிருப்பில் உள்ள மொத்த தங்கத்தை விட 5 மடங்கு அதிகமாம்\nதனியார் துறை ஊழியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் ஜனாதிபதி கோட்டாபய\n60 பேருக்கு அதிபா் நியமனம், வன்னியில் பொறுப்பேற்க 30 போ் பின்னடிப்பு..\nஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு-புதனன்று நேர்முகத் தேர்வு ஆரம்பம்\nமன்னாரில் முஸ்லிம் ஆண்களை திருமணம் செய்த 2,026 தமிழ் பெண்கள்\nஇந்தியாவிற்குள் நுழைந்தது அமெரிக்க ஜனாதிபதியின் படைப் பரிவாரங்கள் அதிபர் ட்ரம்பின் மிரள வைக்கும் வருகை..\nHome / latest-update / சரித்திர படத்தில் போர்வீரனாக அர்ஜுன்\nசரித்திர படத்த���ல் போர்வீரனாக அர்ஜுன்\n16-ம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படை தலைவர்கள் குஞ்சலி மரைக்கார் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் 4-வது குஞ்சலி மரைக்கார் வீர தீரம் நிறைந்தவராக போற்றப்பட்டார். அவரது வாழ்க்கையை மையமாக வைத்து அரபிக்கடலிண்டே சிம்ஹம் என்ற படம் தயாராகிறது. இதில் குஞ்சலி மரைக்கார் வேடத்தில் மோகன்லால் நடிக்கிறார். இதுவரை அவர் ஏற்றிராத கதாபாத்திரமாக இது இருக்கும் என்கின்றனர்.\nரூ.100 கோடி செலவில் தயாராகிறது. பிரியதர்ஷன் இயக்கி வருகிறார். இந்த படத்தை மார்ச் மாதம் 26-ந்தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். உலகம் முழுவதும் 5 ஆயிரம் தியேட்டர்களில் திரையிட இருப்பதாக கூறப்படுகிறது.\nஇப்படத்தில் கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர், அர்ஜுன், சுனில் ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அர்ஜுனின் தோற்றம் அடங்கிய புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அர்ஜுன், அனந்தன் எனும் போர்வீரன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nPrevious நான் அப்படி நடித்தது மிஷ்கினுக்கு தெரியாது – உதயநிதி ஸ்டாலின்\nNext உறவும் பிரிவும் நிறைய கற்றுக்கொடுத்தன – தீபிகா படுகோனே உருக்கம்\nயாழ். போதனா வைத்தியசாலைக்குள் புகுந்த சிலர் அடாவடி\nமுதல் டி 20 போட்டி – தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா\nரசிகரின் செல்பியால் கோபப்பட்ட சமந்தா\nதற்கொலை செய்ய தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறும் சிறுவன்- நெஞ்சை உலுக்கும் வீடியோ\nஅவலமான தோற்றம் காரணமாக கேலி, கிண்டலுக்கு ஆளான சிறுவன் தனது தாயிடம் தனக்கு வாழ்வதற்கே பிடிக்கவில்லை என்றும் தற்கொலை செய்து …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nFeed The Poor- உணவளிப்போம் அமைப்பால் யாழ் சிறுவனுக்கு சத்திர சிகிச்சைக்கான பணஉதவி வழங்கப்பட்டன.\nயாழ். போதனா வைத்தியசாலைக்குள் புகுந்த சிலர் அடாவடி\nமுதல் டி 20 போட்டி – தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது ஆஸ்���ிரேலியா\nரசிகரின் செல்பியால் கோபப்பட்ட சமந்தா\nதற்கொலை செய்ய தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறும் சிறுவன்- நெஞ்சை உலுக்கும் வீடியோ\n 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் World_Cup_2019 #Cinema News #ஹெல்த் நில நடுக்க அதிர்வுகள் apple விகாரி விகாரி வருட தமிழ் புத்தாண்டு Accident அம்ரியா\nயாழ். போதனா வைத்தியசாலைக்குள் புகுந்த சிலர் அடாவடி\nமுதல் டி 20 போட்டி – தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா\nரசிகரின் செல்பியால் கோபப்பட்ட சமந்தா\nதற்கொலை செய்ய தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறும் சிறுவன்- நெஞ்சை உலுக்கும் வீடியோ\nஇந்தியாவில் மிகப்பெரிய 2 தங்கச் சுரங்கங்கள் கண்டுபிடிப்பு கையிருப்பில் உள்ள மொத்த தங்கத்தை விட 5 மடங்கு அதிகமாம்\nதிரு தேவலிங்கம் கோபாலு (முத்தர்)\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/jdeepa-writes-letter-to-admk-that-she-is-willing-to-join-admk--tamilfont-news-242581", "date_download": "2020-02-23T01:44:02Z", "digest": "sha1:3KZOIADKSIJBEIHNRIR5QONLDP2AZYHR", "length": 11529, "nlines": 135, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "JDeepa writes letter to ADMK that she is willing to join ADMK - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Headline News » அரசியலில் இருந்து விலகிய தீபாவின் முடிவில் திடீர் மாற்றம்\nஅரசியலில் இருந்து விலகிய தீபாவின் முடிவில் திடீர் மாற்றம்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். முதலில் அதிமுகவில் இணைவதாக தெரிவித்த அவர் பின்னர் தனிக்கட்சி ஆரம்பித்தார். அந்த கட்சியில் இருந்து கணவரையே நீக்கினார். பின்னர் டிரைவருக்கு முக்கிய பொறுப்பு கொடுத்து அவரையும் கட்சியில் இருந்து நீக்கினார்.\nஇந்த நிலையில் கடந்த மாதம் திடீரென அரசியலில் இருந்து விலகுவதாகவும், தன்னை யாரும் இனிமேல் தொண்டர்கள் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் முழுக்க முழுக்க குடும்ப வாழ்க்கையில் ஈடுபட போவதாகவும் தெரிவித்திருந்தார். இதனையடுத்து அவரை நம்பியிருந்த தொண்டர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.\nஇந்த நிலையில் அ��சியலில் இருந்து விலகும் முடிவை எடுத்த ஒரே மாதத்தில் மீண்டும் அரசியலில் நுழைய விருப்பப்படுவதாகவும், தன்னுடைய கட்சியை அதிமுகவுடன் இணைக்க விரும்புவதாகவும் அறிவித்துள்ள தீபா, இதுகுறித்து அதிமுக தலைமைக்கு கடிதமும் எழுதியுள்ளார். அதிமுக தலைமையிடம் இருந்து பதில் வந்த பின்னர் தீபாவின் அடுத்தகட்ட நடவடிக்கை தெரிய வரும் என அவரது வட்டாரங்கள் கூறுகின்றன.\nசிம்புவின் 'மாநாடு' படத்தின் அடுத்தடுத்த ஷெட்யூல் குறித்த தகவல்கள்\nஇந்தி, சமஸ்கிருதத்தை வீழ்த்தி தமிழ் முதலிடம் - விக்கிபீடியா நடத்திய போட்டி\nஅடப்பாவி, உன்னை போயி போராளின்னு நினைச்சேனே\n'துப்பறிவாளன் 2' படத்தில் இருந்து விலகிவிட்டாரா மிஷ்கின்\nபணமோ, வார்த்தைகளோ இதை ஈடுசெய்துவிட முடியாது: சிம்புவின் பரபரப்பு அறிக்கை\n என கேட்டவர் திருட்டு வழக்கில் கைது\nஎன்னுடைய ஒரே ரொமான்ஸை தடுத்துவிட்டார்கள்: வீடியோவில் அழுத நித்யானந்தா\nஅச்சமூட்டும் கொல்லிமலையும் அதன் ஆன்மீக வரலாறும்\nஅச்சமூட்டும் கொல்லிமலையும் அதன் ஆன்மீக வரலாறும்\nஜப்பான் கப்பலில் சிக்கிய மகள்: பிரதமருக்கு தந்தை எழுதிய உருக்கமான கடிதம்\nஉத்திர பிரதேச மலைகளில் 3000 டன் தங்கம் – அடித்தது லாட்டரி\nஇந்தி, சமஸ்கிருதத்தை வீழ்த்தி தமிழ் முதலிடம் - விக்கிபீடியா நடத்திய போட்டி\n500 ஆண்டுகள் பழமையான மனித எலும்பு, மண்டை ஓடுகளால் ஆன சுவர்\n\"உலகத் தாய்மொழி தினம்\" பிப்ரவரி 21\nதிருமணமான பெண்ணை பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயற்சி: காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்\n1800 ஆண்டு கால தங்கப் புதையல், மறக்கடிக்கப்பட்ட வரலாறு – கோலார் KGF\n1947 லிலேயே முஸ்லீம்களை பாகிஸ்தானுக்கு அனுப்பியிருக்க வேண்டும் – மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்\n\"பாகிஸ்தான் ஜிந்தாபாத்\" - CAA க்கு எதிரான பேரணியில் முழக்கம் எழுப்பிய இளம் பெண் கைது\nமதுரையில் 2 பேருக்கு கொரோனா அறிகுறி – ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை\nயுவராஜ் சிங் நடிக்கப்போகும் வெப் சீரிஸ்..\nஆம்புலன்ஸ் எங்கிருந்து வருகிறது எவ்வளவு நேரமாகும் என்பதை ட்ராக் செய்ய புது App..\nமீம்களில் இந்தச் சிறுவனை பார்த்திருப்பீர்கள்.. இன்று இவருக்கு 38-வது பிறந்தநாள்..\nதூக்குதண்டனையை தள்ளிப்போடுவதற்காக தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்ளும் நிர்பயா குற்றவாளி..\n கட், காபி, பேஸ்ட்டை கண்டுபிடித்து கணினி வேலைகளை எளிதாக்கியவர்.\nவிடைத்தாளில் ரூ.100.. பாஸாகிவிடலாம்.. மோசடிக்கு வழி சொல்லிய தலைமையாசிரியர்..\nஎன்னுடைய ஒரே ரொமான்ஸை தடுத்துவிட்டார்கள்: வீடியோவில் அழுத நித்யானந்தா\nஅச்சமூட்டும் கொல்லிமலையும் அதன் ஆன்மீக வரலாறும்\nஅச்சமூட்டும் கொல்லிமலையும் அதன் ஆன்மீக வரலாறும்\nஜப்பான் கப்பலில் சிக்கிய மகள்: பிரதமருக்கு தந்தை எழுதிய உருக்கமான கடிதம்\nஉத்திர பிரதேச மலைகளில் 3000 டன் தங்கம் – அடித்தது லாட்டரி\nஇந்தி, சமஸ்கிருதத்தை வீழ்த்தி தமிழ் முதலிடம் - விக்கிபீடியா நடத்திய போட்டி\n500 ஆண்டுகள் பழமையான மனித எலும்பு, மண்டை ஓடுகளால் ஆன சுவர்\n\"உலகத் தாய்மொழி தினம்\" பிப்ரவரி 21\nதிருமணமான பெண்ணை பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயற்சி: காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்\n1800 ஆண்டு கால தங்கப் புதையல், மறக்கடிக்கப்பட்ட வரலாறு – கோலார் KGF\n1947 லிலேயே முஸ்லீம்களை பாகிஸ்தானுக்கு அனுப்பியிருக்க வேண்டும் – மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்\n\"பாகிஸ்தான் ஜிந்தாபாத்\" - CAA க்கு எதிரான பேரணியில் முழக்கம் எழுப்பிய இளம் பெண் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://senthilvayal.com/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-02-23T01:00:12Z", "digest": "sha1:VVYJLSSWYFN647XCHGY4YRDTDS7DDVET", "length": 23961, "nlines": 185, "source_domain": "senthilvayal.com", "title": "அரசியல் செய்திகள் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nCategory Archives: அரசியல் செய்திகள்\nசசிகலாவைச் சந்தித்த பா.ஜ.க பிரமுகர்…\nஅலுவலகத்துக்குள் நுழைந்ததும், தயாராகிக்கொண்டிருந்த கட்டுரைகளைப்\nபுரட்டிப் பார்த்தார். ‘‘நீட் ஆள்மாறாட்ட விவகாரம், மருத்துவர் சுப்பையா\nகொலை வழக்கு, பொள்ளாச்சி பாலியல் வழக்கு என்று இந்த இதழ் ஃபாலோ-அப்\nPosted in: அரசியல் செய்திகள்\nஉதயமாகிறது கலைஞர் திமுக… ரஜினியுடன் கூட்டணி… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுக்க களமிறங்கும் மு.க.அழகிரி..\nBy Senthil on 21/02/2020 | பின்னூட்டமொன்றை இடுக\nரஜினி தனது கட்சி மாநாட்டை இந்த ஆகஸ்டில் பிரமாண்டமாக மதுரையில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனையொட்டி தனது கலைஞர் திமுகவையும் மு.க.அழகிரி அறிவிக்க வாய்ப்புண்டு என்கிறார்கள்.\nPosted in: அரசியல் செய்திகள்\n`ராஜ்ய சப�� எம்.பி சீட் யாருக்கு..’- தேர்தலை முன்வைத்து உச்சக்கட்ட மோதலில் ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ்\nBy Senthil on 21/02/2020 | பின்னூட்டமொன்றை இடுக\nவருமானம் வரும் துறைகளை நீங்களும், உங்களது ஆதரவாளருக்கும் எடுத்துக்கொண்டீர்கள். பட்ஜெட்டில் இதே வேலையைத்தான் அரங்கேற்றியிருக்கிறீர்கள். இப்படி இருந்துகொண்டு, எவ்வளவு கொடுக்கிறீர்கள் எனக் கேட்டால் நான் எப்படி கொடுக்க முடியும்” என ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் மோதல்\nPosted in: அரசியல் செய்திகள்\nBy Senthil on 19/02/2020 | பின்னூட்டமொன்றை இடுக\nPosted in: அரசியல் செய்திகள்\nBy Senthil on 18/02/2020 | பின்னூட்டமொன்றை இடுக\nதமிழகத்தில் அதிரடி அரசியலுக்கு பெயர் போனவர் ராமதாஸ். வட மாவட்டங்களை பாமகவின் கோட்டையாக்கிய பிறகு அவர் மேற்கொண்ட அரசியல் நடவடிக்கைகள் அனைத்துமே அதிரடி ரகம் தான். 2001ம் ஆண்டு\nPosted in: அரசியல் செய்திகள்\nஸ்டாலின் முதல்வராக கூடாது… ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்… ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nபா.ம.க.வும் ரஜினியும் கூட்டணி சேர வாய்ப்பு இருக்கிறது; அதற்கான பேச்சுவார்த்தையும் நடந்திருக்கிறது’ என தமிழருவி மணியன் வீசிய குண்டு அ.தி.மு.க.- பா.ம.க. கூட்டணிக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்திய சூழலில், சமீபத்தில் நடந்த\nPosted in: அரசியல் செய்திகள்\nBy Senthil on 14/02/2020 | பின்னூட்டமொன்றை இடுக\nPosted in: அரசியல் செய்திகள்\nரௌத்திரம் பழகும் எடப்பாடி… மாற்றங்களுக்கு வித்திடும் `பின்னணி’ அரசியல்\nBy Senthil on 14/02/2020 | பின்னூட்டமொன்றை இடுக\nதற்போது மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராக உறும ஆரம்பித்துள்ளேரே எடப்பாடி பழனிசாமி\nPosted in: அரசியல் செய்திகள்\nPosted in: அரசியல் செய்திகள்\nஅன்புமணியின் சி.எம்.கனவை தகர்க்கும் ரஜினி 160 இடங்களில் போட்டி உறுதி\nBy Senthil on 10/02/2020 | பின்னூட்டமொன்றை இடுக\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா என்கிற ரீதியில் வந்து விழுகிறது அந்த சேதி. ரஜினி இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை. ஆனால், தமிழக சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு என்று அறிவித்து அதற்கான காய்நகர்த்தி வருகிறார். தமிழகம் முழுக்கவே\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nசசிகலாவைச் சந்தித்த பா.ஜ.க பிரமுகர்…\nஇனி ஒரு பயலும் உங்க வாட்ஸ்ஆப் மெசேஜ்களை படிக்க முடியாது… செக்யூரிட்டி செட்டிங்ஸ் அப்படி\nஉதயமாகிறது கலைஞர் திமுக… ரஜினியுடன் கூட்டணி… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுக்க களமிறங்கும் மு.க.அழகிரி..\n`ராஜ்ய சபா எம்.பி சீட் யாருக்கு..’- தேர்தலை முன்வைத்து உச்சக்கட்ட மோதலில் ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ்\nஸ்டாலின் முதல்வராக கூடாது… ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்… ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nநம் வாழ்வில் தினமும் பார்க்கும், பயன்படுத்தும் பொருள்களில் நமக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதன் விளக்கமும்:\nஅல்சர், சிறுநீரக கற்கள் சரியாக வேண்டுமா \nரௌத்திரம் பழகும் எடப்பாடி… மாற்றங்களுக்கு வித்திடும் `பின்னணி’ அரசியல்\nநிலையான வைப்பு – பணத்தை சேமிப்பதற்கான சிறந்த மற்றும் பாதுகாப்பான வழி\nநீரிழிவை கட்டுப்படுத்தும் உணவுமுறைகள் பற்றி பார்ப்போம்….\nபீர் அடிக்கும் இளைஞர்களை பீர் அடிப்பதை நிறுத்திறுங்க..\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது\nஅன்புமணியின் சி.எம்.கனவை தகர்க்கும் ரஜினி 160 இடங்களில் போட்டி உறுதி\nகோரைப் பாயில் படுப்பதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா\nஅலோபுகாரா பழத்தை சாப்பிடுவது இந்த நோய்களைக் குறைக்கும்\nஇலவங்கப்பட்டை சாப்பிடுவதால் இந்த நோய்கள் ஏற்படாது .. இதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஎவ்வளவு நடந்தாலும் தொப்பை குறையலயா தொப்பை குறைய இதை சாப்பிட்டுப் பாருங்க\nரஜினிக்கு டிக்… விஜய்க்கு செக்\nவாட்ஸப் யூசர்கள் கவனத்துக்கு.. இனி எங்கும் அலைய வேண்டாம், அந்த சேவை விரைவில் தொடக்கமாம்\nஉடல் எடை குறைக்க நினைத்த நேரத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா அப்படியானால் இதைத் தெரிந்து கொள்ளுங்கள்…..\nதினகரன நம்பி நோ யூஸ்: நம்பிக்கை பாத்திரத்தை தேடும் சசிகலா\nசெக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்\nராங்கால் – நக்கீரன் 4.2.20\nஆபாச படம் பார்த்து சுய இன்பம் காண்பவரா நீங்க அப்போ கண்டிப்பாக இதை படிங்க.\nதும்மினால் ‘ஆயுசு 100’ என்று கூறுவது உண்மையா \nகிட்னியை காவு வாங்கும் AC அறைகள்.. தெரிந்து கொள்ளுங்கள் கவனமாக இருங்கள்…\nசெவ்வாழைப்பழத்திதை வெறும் 48 நாட்களுக்கு சாப்பிடுங்க. அப்புறம் பாருங்க\nசிறுபான்மையினர் உங்களுக்கு; மெஜாரிட்டியினர் எங்களுக்கு’ -கே.டி.ராஜேந்திரபாலாஜியின் கணக்கோ கணக்கு\nமிஸ்டர் கழுகு: ‘‘கலைஞரின் பிள்ளை’’ – அழகிரியின் உரிமைக்குரல்\nசட்டமன்றத் தேர்தலுக்கு 3000 கோடி டார்கெட்… அமைச்சர்களை நெருக்கும் எடப்பாடி\n அமைச்சர்களிடம் எடப்பாடி நடத்திய ஜல்லிக்கட்டு..\nஎடை குறைப்பு முயற்சியினை மேற்கொள்ளும் போது நாம் செய்யும் சில தவறுகள்\nநுரையீரலை எவ்வாறு சுத்தமாக வைத்து கொள்வது\n அதன் வகைகளைப் பற்றி தெரியுமா\n எச்சரிக்கை அது இந்த நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்\nநடைபயிற்சியும், உடற்பயிற்சியும் தராத சக்தியைத் தோப்புக்கரணம் தந்துவிடும்\nகொரோனா வைரஸ்: ‘பாதிக்கப்பட்டவர் உயிர் பிழைக்கும் வாய்ப்பு குறைவு’\nமுட்டை, குழந்தைகளுக்கு அலர்ஜியை உண்டாக்குமா..\nஎன்னத்தையாவது பேசாதீங்க.. திமுகவை பாருங்க.. நாம் கட்டுப்பாடு காக்க வேண்டும்.. டென்ஷனில் முதல்வர்\nஇந்த சின்ன பரிகாரம் ஏழரைச்சனியின் பாதிப்பை எப்படி குறைக்கும்\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/love-jokes-humour/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-107052400037_1.htm", "date_download": "2020-02-23T02:30:19Z", "digest": "sha1:EU3NJVLAUQZ65XF4XFXOCEWVCANPTK2A", "length": 7907, "nlines": 144, "source_domain": "tamil.webdunia.com", "title": "பொண்ண | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 23 பிப்ரவரி 2020\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nநண்பன்-1 : \"பொதுவா உனக்கு நேர் எதிரான ஒரு பொண்ணை செலக்ட் பண்ணினா, லைஃப் சந்தோஷமா இருக்கும் தெரியுமா\nநண்பன்-2 : \"அதனாலதான் நல்ல பணமுள்ள பொண்ண தேடிட்டிருக்கேன்\"\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamilnewsstar.com/tag/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-23T02:01:58Z", "digest": "sha1:EAZ5MAV7SEWTUPCH5LNIA544SXIG55WE", "length": 8637, "nlines": 121, "source_domain": "tamilnewsstar.com", "title": "Tamil News | தமிழ் செய்திகள் | Tamil News Star", "raw_content": "\nரசிகர்கள் செல்வாக்கு யாருக்கு அதிகம்\nToday rasi palan 23.02.2020 Sunday – இன்றைய ராசிப்பலன் 23 பெப்ரவரி 2020 ஞாயிற்றுக்கிழமை\nஅமெரிக்��� பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்து இந்தியா\nபிரபல நடிகருக்கு மனைவியான மீரா மிதுன்\nசீனாவில் பலி எண்ணிக்கை 2345 ஆக உயர்வு\nஇலங்கையில் ‘பர்தா’ அணிய தடை: நாடாளுமன்ற குழு சிபாரிசு\nயாழ்ப்பாணம் விமான நிலையத்தை மேம்படுத்த இந்தியா ரூ.12 கோடி நிதி\nசிவராத்திரியில் ஏற்றி வைக்கப்படும் தீப ஒளி நாட்டு மக்களின் வாழ்வை ஒளி பெறச் செய்யட்டும்\nஈரானில் கொரோனா வைரசுக்கு 2 பேர் பலி\nஇன்றைய ராசிப்பலன் 18 ஆடி 2019 வியாழக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் 18-07-2019, ஆடி 02, வியாழக்கிழமை, நாள் முழுவதும் தேய்பிறை துதியை திதி. திருவோணம் நட்சத்திரம் பின்இரவு 01.34 வரை பின்பு அவிட்டம். நாள் முழுவதும்…\nஇன்றைய ராசிப்பலன் 17 ஆடி 2019 புதன்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் 17-07-2019, ஆடி 01, புதன்கிழமை, பிரதமை திதி பின்இரவு 04.51 வரை பின்பு தேய்பிறை துதியை. உத்திராடம் நட்சத்திரம் இரவு 10.58 வரை பின்பு…\nஇன்றைய ராசிப்பலன் 16 ஆடி 2019 செவ்வாய்க்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் 16-07-2019, ஆனி 31, செவ்வாய்க்கிழமை, பௌர்ணமி திதி பின்இரவு 03.08 வரை பின்பு தேய்பிறை பிரதமை. பூராடம் நட்சத்திரம் இரவு 08.43 வரை பின்பு…\nஇன்றைய ராசிப்பலன் 15 ஆடி 2019 திங்கட்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் 15-07-2019, ஆனி 30, திங்கட்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 01.48 வரை பின்பு பௌர்ணமி. மூலம் நட்சத்திரம் மாலை 06.51 வரை பின்பு…\nஇன்றைய ராசிப்பலன் 14 ஆடி 2019 ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் 14-07-2019, ஆனி 29, ஞாயிற்றுக்கிழமை, திரியோதசி திதி பின்இரவு 12.55 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. கேட்டை நட்சத்திரம் மாலை 05.26 வரை பின்பு…\nஇன்றைய ராசிப்பலன் 13 ஆடி 2019 சனிக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் 13-07-2019, ஆனி 28, சனிக்கிழமை, துவாதசி திதி இரவு 12.28 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. அனுஷம் நட்சத்திரம் இரவு 04.27 வரை பின்பு…\nஇன்றைய ராசிப்பலன் 12 ஆடி 2019 வெள்ளிக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் 12-07-2019, ஆனி 27, வெள்ளிக்கிழமை, ஏகாதசி திதி இரவு 12.31 வரை பின்பு வளர்பிறை துவாதசி. விசாகம் நட்சத்திரம் பிற்பகல் 03.57 வரை பின்பு…\nஇன்றைய ராசிப்பலன் 11 ஆடி 2019 வியாழக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் 11-07-2019, ஆனி 26, வியாழக்கிழமை, தசமி திதி பின்இரவு 01.02 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. சுவாதி நட்சத்திரம் மாலை 03.55 வரை பின்பு…\nஇன்றைய ராசிப்பலன் 10 ஆடி 2019 புதன்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் 10-07-2019, ஆனி 25, புதன்கிழமை, நவமி திதி பின்இரவு 02.03 வரை பின்பு வளர்பிறை தசம���. சித்திரை நட்சத்திரம் மாலை 04.21 வரை பின்பு…\nஇன்றைய ராசிப்பலன் 09 ஆடி 2019 செவ்வாய்க்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் 09-07-2019, ஆனி 24, செவ்வாய்க்கிழமை, அஷ்டமி திதி பின்இரவு 03.31 வரை பின்பு நவமி. அஸ்தம் நட்சத்திரம் மாலை 05.15 வரை பின்பு சித்திரை.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/61995-rowdy-suresh-and-mercenary-gang-arrested.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-02-23T01:27:41Z", "digest": "sha1:LMNTL2O4WL4SDT7HGKYQNQODAWN6A5FX", "length": 10941, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "ஆற்காடு சுரேஷ் உட்பட 6 பேர் கொண்ட கூலிப்படை கும்பல் கைது! | Rowdy Suresh and mercenary gang arrested", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஆற்காடு சுரேஷ் உட்பட 6 பேர் கொண்ட கூலிப்படை கும்பல் கைது\nசென்னையில் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் உள்பட கூலிப்படை கும்பலைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசென்னை பேசின் பாலம் அருகே கூலிப்படையை சேர்ந்த கும்பல் ஒன்று பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பேசின் பாலம் காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த ஆற்காடு சுரேஷ் உள்ளிட்ட 6 பேர் கொண்ட கூலிப்படை கும்பலை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nகைது செய்யப்பட்டுள்ள ஆற்காடு சுரேஷ் அவரது கூட்டாளிகள் மாரி, பிரசன்னா, சந்திரகாந்த், ராகா ஆகிய 6 பேர் மீதும் சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர் மாவட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇமயமலையில் பனிமனிதனின் கால் தடத்தின் படத்தை ராணுவம் வெளியிட்டுள்ளது\nஃபனி புயல்: 4 மாநிலங்களுக்கு ரூ. 1086 கோடி ஒதுக்கீடு\nபோலி மருத்துவர் அளித்த சிகிச்சையில் கர்ப்பிணி பெண் உயிரிழப்பு\n1. தந்தை இறந்தது தெரியாமலேயே தேர்வு எழுதிய மாணவி\n2. காத்திருந்த கணவர்.. வராத மனைவி.. அவினாசி சாலை விபத்து.. மனதை உலுக்கும் காதல�� கதை..\n3. 400 செக்ஸ் வீடியோ முதலிரவிலும் மனைவியிடம் நெருங்கவில்லை... அதிர வைத்த கணவர்\n4. கல்யாணமே பண்ணிக்கக் கூடாது கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் அதிர வைத்த கம்பெனி முதலாளி\n5. ஒரே மடக்கில் பீர் குடித்து அதிர வைத்த மாணவிகள்\n6. உங்க குடியுரிமையில் சந்தேகமில்ல ஆனா ஆதாரில் தான் சந்தேகமே இருக்கு ஆனா ஆதாரில் தான் சந்தேகமே இருக்கு 127 பேரின் ஆதார் எண் போலியா\n7. மார்ச் முதல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.30.. மூலிகை ராமர் பிள்ளை அதிரடி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகஞ்சா விற்பனை அதிகரிப்பு.. தகவல் அளித்த திமுக பிரமுகர் படுகொலை.. கஞ்சா வியாபாரி வெறிச்செயல்\n'கழிவறையில் மாணவிகளை செல்போனில் ஆபாசமாக வீடியோ எடுத்தார்' - சென்னை ஐஐடி பேராசிரியர் மீது புகார்\nஹெல்மெட் அணியவில்லை.. அபராதம் கேட்டதால் போலீசார், இளைஞர் இடையே மோதல்\nமூதாட்டியிடம் அத்துமீறல்.. இளம்பெண் என நினைத்ததாக கஞ்சா போதை இளைஞர் வாக்குமூலம்..\n1. தந்தை இறந்தது தெரியாமலேயே தேர்வு எழுதிய மாணவி\n2. காத்திருந்த கணவர்.. வராத மனைவி.. அவினாசி சாலை விபத்து.. மனதை உலுக்கும் காதல் கதை..\n3. 400 செக்ஸ் வீடியோ முதலிரவிலும் மனைவியிடம் நெருங்கவில்லை... அதிர வைத்த கணவர்\n4. கல்யாணமே பண்ணிக்கக் கூடாது கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் அதிர வைத்த கம்பெனி முதலாளி\n5. ஒரே மடக்கில் பீர் குடித்து அதிர வைத்த மாணவிகள்\n6. உங்க குடியுரிமையில் சந்தேகமில்ல ஆனா ஆதாரில் தான் சந்தேகமே இருக்கு ஆனா ஆதாரில் தான் சந்தேகமே இருக்கு 127 பேரின் ஆதார் எண் போலியா\n7. மார்ச் முதல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.30.. மூலிகை ராமர் பிள்ளை அதிரடி\nஉயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\nதங்கப் பதக்கம் வென்ற 2வது இந்திய வீராங்கனை\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/foreign-investment-investing-abroad-edappadi-agreement-dummy-companies/foreign", "date_download": "2020-02-23T01:49:26Z", "digest": "sha1:4CTFTXGDWEOFKG7R4WMHNWYCFRCXCLXE", "length": 11531, "nlines": 182, "source_domain": "www.nakkheeran.in", "title": "வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா? டம்மி பீசு நிறு���னங்களுடன் எடப்பாடி ஒப்பந்தம்! -அதிர வைக்கும் துபாய் ரகசியம்! | Foreign Investment? Investing Abroad? Edappadi Agreement with Dummy Companies | nakkheeran", "raw_content": "\n டம்மி பீசு நிறுவனங்களுடன் எடப்பாடி ஒப்பந்தம் -அதிர வைக்கும் துபாய் ரகசியம்\nஎடப்பாடி மற்றும் அவரது அமைச்சர்கள் நடத்திய வெளிநாட்டுப் பயணத்தில் முதலீடுகள் 8,000 கோடிக்கு மேல் வந்ததாக பல்வேறு ஊடகங்கள் வழியாக தம்பட்டம் அடித்துவருகிறார்கள். உண்மையில் முதலீடுகள் தமிழகத்திற்கு வந்ததா அல்லது முதலீடு கள் தமிழகத்திலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்ல இந்தப் பயணம் உதவியதா என ... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nராங்கால் : 4 எம்.பி. வெற்றி செல்லுமா டெல்லி சிக்னல்\n அமித்ஷா பல்டி -தி.மு.க.வுக்கு வெற்றி\nசட்ட விதிகளை மீறி ஆவின் சேர்மன் பதவி\nஅமேசான் காடுகள் எரியும் அரசியல்\nபல்லிளித்த பேட்டரி கார்கள் எடப்பாடி மண்ணில் இமாலய ஊழல்\nகிணத்தைக் காணோம் வடிவேலு பாணியில் கிராம மக்கள் மனு\nராங்கால் : 4 எம்.பி. வெற்றி செல்லுமா டெல்லி சிக்னல்\n அமித்ஷா பல்டி -தி.மு.க.வுக்கு வெற்றி\nடபுள் மீனிங் வசனங்களுடன் வெளியானது ‘பல்லு படாம பாத்துக்க’ டீஸர்\n“இதுவே நமக்கு சரியான நேரம்”... கேலிக்குள்ளாக்கப்பட்ட சிறுவனுக்கு பிரபல நடிகரின் பதிவு\n“ரஜினி, விஜய்யே வர்றாங்க உங்களுக்கெல்லாம் என்ன”- சுரேஷ் காமாட்சி வேண்டுகோள்\nபோஸ்டரிலேயே சர்ச்சையை கிளப்பிய யோகிபாபு படத்தின் டீஸர் வெளியீடு\nதிமுகவின் திட்டம் எப்படி நடந்தது... கண்காணிக்க உத்தரவு போட்ட அமித்ஷா... உளவுத்துறை கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nஎனது கணவரை விட அந்த அம்மாவுக்கு 14 வயது அதிகம்... திமுக பிரமுகரின் மனைவி பரபரப்பு புகார்...\nநண்பர்களுடன் சென்றுவிட்டு வீடு திரும்பிய மனைவி... காதலர் தினத்தன்று நடந்த சம்பவம்... கணவன் பரபரப்பு வாக்குமூலம்...\nகிருஷ்ணகிரி மாணவிகள் விடுதியில் உண்ணும் உணவில் புழு.. கண்டுகொள்ளாத அரசு \nநம்ம தான் காரணம் புலம்பும் எடப்பாடி... திட்டவட்டமாக அறிவித்த அமித்ஷா, மோடி... உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்\nஎனக்கு பதவி கொடுத்தது அமித்ஷா... உளவுத்துறை ரிப்போர்ட்டால் அமித்ஷா போட்ட அதிரடி உத்தரவு\nஸ்டாலின் முதல்வராக கூடாது... ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்... ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nபணம் தரமுடியலேன்னா கிட்னியை கொடுத்த���ட்டுப் போ... மிரட்டப்பட்ட தமிழகப் பெண்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/68161/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2020-02-23T02:34:21Z", "digest": "sha1:UVMHTRKKVMGIH76MFXU4SBOM5AVXPEAB", "length": 11542, "nlines": 81, "source_domain": "www.polimernews.com", "title": "வட கொரிய அதிபரை கிம்மை சந்தித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News வட கொரிய அதிபரை கிம்மை சந்தித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் English\nINDvsNZ முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்த் அணி 183 ரன்கள் முன்னிலை\nஇந்திய குடிமகனாக இருக்க விரும்பவில்லை..\nதமிழ்நாட்டில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு\nநாளை இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப்...\nதங்கம் விலை கிடுகிடு உயர்வு.\nகொரானாவால் Mr. கோழி தாக்கப்பட்டாரா \nவட கொரிய அதிபரை கிம்மை சந்தித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்\nவடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்தித்துப் பேசினார். 5 நிமிடத்திற்கு மேலாக, இருவரும் நின்றுகொண்டே அளவளாவினர். வரலாற்றிலேயே முதன்முறையாக, வடகொரிய எல்லைக்குள் சென்ற அமெரிக்க அதிபர் என்ற பெருமையை டிரம்ப் தனதாக்கியுள்ளார்.\nஐ.நா. தீர்மானங்களையும் மீறி, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், அணுகுண்டுகளை சோதனை செய்து, பன்னாட்டளவில், வடகொரியா தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், அமெரிக்காவுக்கும் - வடகொரியாவுக்கும் இடையே மோதல் போக்கு உருவானது.\nஇந்தச்சூழலில், வடகொரியா - தென்கொரியா இடையிலான பகைமை குறைந்து, நல்லுறவுக்கான வாய்ப்புகள் ஏற்பட்டது. வடகொரிய-தென்கொரிய அதிபர்கள் அடுத்தடுத்து சந்தித்துப் பேசினர். இதனால், இரு நாடுகளிடையே இணக்கமான சூழல் ஏற்பட்டது.\nஇதனைத்தொடர்ந்து, அமெரிக்கா-வடகொரியா இடையிலான போர்ப்பதற்றத்தை தணிக்கும் முயற்சியை தென்கொரிய அதிபர் தொடங்கினர். இதன் பலனாக, சிங்கப்பூரில் வைத்து, வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முதன்முறையாக சந்தித்துப் பேசினார்.\nஅணு ஆயுதங்களை குறைப்பது தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டது. பின்னர், அதிலும், பரஸ்பரம் கருத்துவேறுபாடு நிலவியது. இரண்டாவது முறையாக, வடகொரிய அதிபரை, வியட்நாமில் வைத்து, டிரம்ப் சந்தித்தார். இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.\nஇந்த சூழல்நிலையில், ஜப்பானில் நடைபெற்ற ஜி-20 நாடுகள் மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப், வட கொரிய அதிபரை சந்தித்து, ஹலோ சொல்லப் போவதாக தெரிவித்தார். இதன்படி, ஜப்பானிலிருந்து தென்கொரியாவிற்கு வந்த அமெரிக்க அதிபர், இந்திய நேரப்படி, இன்று பகல் 12.15 மணியளவில் வடகொரிய அதிபரை சந்தித்துப் பேசினர்.\nஇந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. வடகொரி-தென்கொரிய எல்லையில், ராணுவமயமற்ற பகுதியில், தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் முன்னிலையில், சந்திப்பு நடைபெற்றது. முதலில், வடகொரியாவிற்கு உட்பட்ட பகுதிக்குள் சென்ற டிரம்ப், கிம் ஜோங் உன்-ஐ கைகுலுக்கி வரவேற்றார்.\nபின்னர், இருவரும் தென்கொரிய பகுதிக்குள் வந்தனர். சுமார் 5 நிமிடம் நின்றபடியே, இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது பேசிய டிரம்ப், வடகொரிய அதிபரை, வாஷிங்டன் வெள்ளை மாளிகைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருப்பதாக கூறினார்.\nஇதனைத் தொடர்ந்து, இருநாடுகளின் அதிகாரிகள், முன்னிலையில், டிரம்ப்-கிம் ஜோங் உன் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். வரலாற்றிலேயே முதன்முறையாக, வடகொரிய எல்லைக்குள் சென்ற அமெரிக்க அதிபர் என்ற பெருமையை டிரம்ப் தனதாக்கியுள்ளார்.\nகொரானாவால் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலிலிருந்து பரிசோதனையின்றி 23 பேர் வெளியேறியதாக தகவல்\nகரடியை வேட்டையாட அனுமதி பெற்றுள்ள அதிபர் ட்ரம்பின் மகன்\n46,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஹார்ன்ட் லார்க் பறவையின் உடல்\nஆற்றை சுத்தம் செய்யும் போது திடீரென நீர்மட்டம் உயர்வு... 8 மாணவர்கள் பலி\nவிவசாயிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள வெட்டுக்கிளிகள்... 3 லட்சம் சதுர கிலோமீட்டர் விளைநிலங்கள் நாசம்\nஇன்றளவும் மனித இனம் பூமியில் நிலைத்திருக்க இது தான் காரணம்.\nஅமெரிக்கா, தாலிபான் பயங்கரவாதிகள் ஒருவார கால சண்டை நிறுத்தம்\nரயில் தண்டவாளங்களில் பேரிகாடுகள் வைப்பது முடிவுக்கு வர வேண்டும் : கனடா பிரதமர்\nதென்கொரியாவில் கொரோனா வைரசுக்கு ஒரே நாளில் 142 பேர் பாதிப்பு\nஇந்திய குடிமகனாக இருக்க விரும்பவில்லை..\nகொரானாவால் Mr. கோழி தாக்கப்பட்டாரா \nமுதியவர்கள் கல்லைப் போட்டுக் கொலை...சைக்கோ கொலைகாரன் கைது\nஸ்டெர்லைட் போலி போராளி வாகன திருட்டில் கைது..\nதூதுவளை இலை அரைச்சி… தீவைத்த பேருந்து காதல்..\nஎன்.பி.ஆரால் பாதிப்பா.. உண்மை நிலவரம் என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eelamalar.com/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-02-23T02:08:27Z", "digest": "sha1:NRWPUGKXARNCBOM43OSBZIPL7M73SNUK", "length": 19229, "nlines": 150, "source_domain": "eelamalar.com", "title": "உயிரோடு பிடிபடுவதை விட கெளரவமாக சாவதையே விரும்புகிறேன் - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » உயிரோடு பிடிபடுவதை விட கெளரவமாக சாவதையே விரும்புகிறேன்\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nஅ-அம்மா, ஆ-ஆயுதம் , இ-இனம் ,ஈ.-ஈழம் …\nதமிழீழத் தேசியக் கொடியின் வரலாறு (காணொளி)\nபிரபாகரன் என்றால் தமிழர்களின் ஆன்மா என்று பொருள்\nஉரிமை இழந்தோம்.. உடமை இழந்தோம்.. உணர்வை இழக்கலாமா\nதமிழீழ தாகம் தனியாது எங்கள் தாயகம் யாருக்கும் அடிபணியாது\nநீ தேடும் கடவுள்.,உனக்குள்ளே தான் இருக்கிறார்…\nராஜ கோபுரம் எங்கள் தலைவன்\nதமிழரின் தாகம் பிரபாகரனின் தாயகம்\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nஉயிரோடு பிடிபடுவதை விட கெளரவமாக சாவதையே விரும்புகிறேன்\nஇலங்கை அரசு என்னைத் தேடப்படுபவர்களில் முதன்மையானவராகத் கருதினால் அது நான் உண்மையான தமிழ்த் தேசியப் போராளியென்பதையே உணர்த்துகிறது. அவ்வாறு தேடப்படும் நபராக இருப்பதில் பெருமைப்படுகிறேன்.\n – தேசியத்தலைவர் அவர்களின் பதில் \nதலைவர் அன்பானவர், பண்பானவர், மிகவும் பலம் வாய்ந்த விடுதலை இயக்கத்திற்கு தலைமை தாங்கி வழிநடத்துபவர் என்ற முறையில் , சிங்கள ஒடுக்குமுறையிலிருந்து தமிழ் மக்களை விடுதலை செய்யும் இலட்சியத்தில் தீவிரமும் உறுதிப்பாடும் மிக்கவராக விளங்குகிறார் என 1984ல் அவரைச் சந்தித்து பேட்டி எடுத்த அனிதா பிரதாப் தெரிவித்தார் .\nஅனிதா அவர்கள் கேட்ட சில கேள்விகளும் தலைவர் அளித்த துல்லியமான பதில்களும்….\n1.கேள்வி : சிங்கள இராணுவத்தின் கரங்களில் பிடிபடுவதைவிட மரணமடைவது மேலானது என்று கருதுகிறீர்களா \nபதில் : உயிரோடு எதிரிகள் கைகளில் பிடிபடுவதை விட கெளரவமாக சாவதையே விரும்புகிறேன்.\n2. கேள்வி: தமிழர் விடுதலைக் கூ��்டணித் தலைவர்கள் விடுதலைப் போராட்டத்தை பின்னுக்குத் தள்ளுகிறார்கள் என்று நீங்கள் கருதுகிறீர்களா ஏன் அவர்களைத் துரோகிகள் என நினைக்கிறீர்களா \nபதில் : தமிழர் விடுதலைக் கூட்டணியின் சந்தர்ப்பவாத அரசியலானது விடுதலைப் போராட்டத்தை நிச்சயமாகப் பின்னுக்குத் தள்ளத்தான் செய்கிறது. இப்போராட்டத்தைமுன்னெடுத்துச் செல்ல திட்டவட்டமான நடவடிக்கைகள் எதனையும் அவர்கள் ஒருபோதும் எடுத்ததில்லை. மாறாக அவர்கள் பொய்யான நம்பிக்கைகளைத் தருகிறார்கள், பிரமைகளை ஏற்படுத்துகிறார்கள், எமது மக்களைத் தொடர்ந்து அடிமைத்தனத்திலேயே வைத்திருக்க முனைகிறார்கள். அவர்கள் தங்களது சுயநல அபிலாசைகளை அடையவே அரசியலில் நுழைந்தார்கள். ஒடுக்கப்பட்ட மக்களை விடுதலை செய்வதர்கான உண்மையான நோக்கம் எதனையும் அவர்கள் ஒருபோதும் கொண்டிருக்கவில்லை.அத்தோடு எந்தவிதமான உருப்படியான அரசியல் வேலைத்திட்டத்தையும் அவர்கள் முன்வைக்கவில்லை. இந்த விடுதலைப் போராட்டச் சூறாவழியில் மாட்டிக்கொள்ளவில்லை. புரட்சியின் ஜூவாலை தமிழீழம் முழுவதும் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. இதை அணைக்க அவர்கள் தங்களால் ஆன மட்டும் முயன்று பார்க்கிறார்கள். இந்த அர்த்தத்தில் அவர்களை துரோகிகள் என வர்ணிக்கலாம்.\n3.கேள்வி: இலங்கை அரசாங்கத்தால் தேடப்படுவர்களில் முதன்மையானவராக இருப்பது குறித்து என்ன நினைக்கிறீர்கள்\nபதில் : “பிரிட்டிஷ் அரசாங்கம் யாரைப் ‘பயங்கரவாதி’ என்று சொல்கிறதோ அவனே உண்மையான ஐரிஸ் தேசிய போராளி” என்று ஐரிஸ் தலைவர் ஒருவர்குறிப்பிட்டார். அதுபோல, இலங்கை அரசு என்னைத் தேடப்படுபவர்களில் முதன்மையானவராகத் கருதினால் அது நான் உண்மையான தமிழ்த் தேசியப் போராளியென்பதையே உணர்த்துகிறது. அவ்வாறு தேடப்படும் நபராக இருப்பதில் பெருமைப்படுகிறேன்.\n4.கேள்வி : அமெரிக்காவிலிருந்து சிறீலங்காவிற்குப் பெருமளவில் ஆயுதங்களும், உபகரணங்களும் வந்து குவிவது பற்றி உங்கள் கருத்து என்ன\nஇந்த ஆயுதக் குவிப்பு தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவின் பாதுகாப்பிற்கும் ஆபத்து விளைவிக்கக்கூடியது. சிறீலங்கா இராணுவத்திற்கு உதவிசெய்து தமிழீழ சுதந்திரப் போராட்டத்தை நசுக்குவது மட்டும் அமெரிக்காவின் நோக்கமல்ல என்பது உங்களுக்குத் தெரிந்ததே. த���ருகோணமலையில் ஒரு கடற்படைத் தளத்தை அமைத்துக்கொள்வது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கபட நோக்கம். இது இந்து சமுத்திரப் பகுதியை யுத்தப் பிராந்தியமாக மாற்றுவதுடன் இப்பிரதேசத்தில் யுத்த நெருக்கடியை உண்டுபண்ணும்.\n5.கேள்வி : எப்படியோ ஒருகாலம் தமிழீழம் கைகூடிவிட்டால் அது எவ் வகையான நாடாக அமையுமென நீங்கள் நினைக்கிறீர்கள்\nதமிழீழம் ஒரு சோசலிச அரசாக அமையப் பெறும். சோசலிசம் என்பதன் மூலம் சமத்துவமான சமூக அமைப்பை நான் கருதுகிறேன். இதில் மனித சுதந்திரத்திற்கும், தனிநபர் உரிமைகளுக்கும் உத்தரவாதமுண்டு. எல்லாவித ஒடுக்குமுறையும் சுரண்டலும் ஒழிக்கப்பட்ட மக்களின் உண்மையான ஜனநாயகமாக அது திகழும். தமிழ் மக்கள் தங்களுடைய பொருளாதாரத்தைப் பேணி வளர்த்து தமது கலாசாரத்தை மேம்பாடு செய்யும் வகையில் அவர்களுக்கு அதிகபட்ச வாய்ப்புகள் கிடைக்கின்ற ஒரு சுதந்திரச் சமூகமாகத் தமிழீழம் அமையும். இந்தச் சுதந்திரத் தமிழீழம் நடுநிலை நாடாக இருப்பதுடன் அணிசேராக் கொள்கையைக் கடைபிடிக்கும். அத்தோடு இந்தியாவோடு நேச உறவு கொண்டு அதன் பிராந்தியக் கொள்கைகளை, குறிப்பாக அந்துமகா சமுத்திரத்தை ஒரு சமாதானப் பிராந்தியமாக்கும் வெளிநாட்டுக் கொள்கையைக் கெளரவிக்கும்.\n6.கேள்வி – உங்கள் வாழ்க்கையில் மிகுந்த விரக்தியைத் தந்த கணம் என்று எதையாவது கூறுவீர்களா\nபதில் – என் வாழ்க்கையில் அப்படி விரக்தி ஏற்பட்ட கணம் என்று எந்த ஒன்றையும் குறித்துச் சொல்ல முடியாது. இலட்சிய நோக்கு கொண்டவர்கள் என்று நான் நினைத்து நம்பிய சில நண்பர்கள் சுயநலச் சந்தர்ப்பவாதிகளாக மாறியபோது நான் மிகுந்த விரக்திக்குள்ளானதுண்டு.\n7.கேள்வி : உங்கள் கணிப்பில் தமிழீழத்தை எப்போது அடைவீர்கள்\nவிடுதலைப் போராட்டத்திற்கு கால வரையறையோ அல்லது ஒரு பூர்வாங்கத் திட்டமோ இருக்க முடியாது. தமிழீழத்திலும் உலக அரங்கிலும் உருவாகும் நிலைமைகளை பொறுத்து இது அமையும்\n« அமெரிக்க சஞ்சிகைக்கு தீர்க்க தரிசனமாக பதில் கொடுத்த தேசியத்தலைவர்\nலெப் கேணல் புலேந்திரனின் வீர வரலாற்று நினைவுகள்… »\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின�� ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kayalpatnam.com/readercomments.asp?authorname=Syed%20Abuthahir%20Nusky&authoremail=sathahir@hotmail.com", "date_download": "2020-02-23T02:17:51Z", "digest": "sha1:NDRSREKI2ZGNUZKRDTW5KNVLIORYGQ7E", "length": 15862, "nlines": 227, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 23 பிப்ரவரி 2020 | துல்ஹஜ் 206, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:34 உதயம் 06:21\nமறைவு 18:28 மறைவு 18:24\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்\nஅனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்\nசெய்தி: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர் வடக்கு கோட்டையார் காலமானார் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: தி.மு.க. நகர முன்னாள் பொறுப்பாளர் காலமானார் ஜன.14 காலை 10.30 மணிக்கு நல்லடக்கம் ஜன.14 காலை 10.30 மணிக்கு நல்லடக்கம் திரளானோர் பங்கேற்பு (திருத்தப்பட்ட செய்தி) செ��்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: பெரிய கல் தைக்காவின் தலைவர் நஹ்வி மு.க. கதீஜா உம்மாள் காலமானார் [திருத்தப்பட்ட செய்தி] செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: ஹாங்காங் பேரவையின் ஆலோசனைக் குழு உறுப்பினர்; டாக்டர் தம்பியின் தாய்மாமா காலமானார் (திருத்தப்பட்ட செய்தி) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://srilankamuslims.lk/test-author-8047/", "date_download": "2020-02-23T01:52:25Z", "digest": "sha1:TTHRDJCXTF4FSAIHFM7ICU6O35FZKPCP", "length": 8851, "nlines": 73, "source_domain": "srilankamuslims.lk", "title": "கோத்தாபயவின் ஆதரவாளர்கள் செய்ய வேண்டியது.. » Sri Lanka Muslim", "raw_content": "\nகோத்தாபயவின் ஆதரவாளர்கள் செய்ய வேண்டியது..\nஇலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழர், முஸ்லிம்களுக்கிடையில் பிரச்சினைகள், முரண்பாடுகள், மனவருத்தங்கள் உள்ளன.குறிப்பாக கிழக்கில் இந்த சூழல் அதிகரித்து நிற்கிறது.\nஇந்த ஜனாதிபதித் தேர்தலில், மகிந்த -கோதபாய தரப்பு முஸ்லிம்களுக்கு எதிராக தமிழர்களையும், தமிழர்களுக்கு எதிராக முஸ்லிம்களையும் காட்டி, இப்பகுதி மக்களை காக்கும் வல்லமை தம்மிடையே மட்டுமே உண்டு என்கிற வகையில் இதனையே முதன்மைப்படுத்தி பிரச்சாரங்களை, அரசியல் பரப்புரைகளை முன்னெடுத்து வருகின்றன.\nஇனங்களின் இருப்பின் மேலான அச்சமூட்டும் , முரண்���ாடுகளை மேலும் கூர்மைப்படுத்தும் பிரச்சார யுக்திகளையே , தமக்கு விசுவாசமான கிழக்கின் தமிழ், முஸ்லிம் தலைமைகளைக் கொண்டு நடாத்தி வருவதைக் காண்கிறோம்.\nமகிந்த -கோதபாய தரப்பை கிழக்கில் ஆதரித்து நிற்கும் தமிழ் தரப்பு -முஸ்லிம்களிடமிருந்து கிழக்கு தமிழர்களுக்கான பாதுகாப்பு, உத்தரவாதம் தாம் பதவிக்கு வந்தால் மட்டுமே உண்டு என்கின்றனர்.\nஇதேபோல் ,மகிந்த -கோதபாய தரப்பை கிழக்கில் ஆதரித்து நிற்கும் முஸ்லிம் தரப்பு , தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சஜீத் வடக்கு கிழக்கு இணைப்புக்கு ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், கிழக்கில் முஸ்லிம்களை பாதுகாக்க வேண்டுமென்றால் தாம் ஆதரித்து நிற்கும் கோதாவுக்கே வாக்களிக்க வேண்டும் என்கின்றனர். .\nஇவர்கள் கையாளும் இந்த பிரச்சார யுக்தி, சமகாலத்திலும் நீண்டகால அடிப்படையிலும் கிழக்கில் தமிழர் முஸ்லிம்களுக்கிடையில் ,ஆழமான பிளவையும், முரண்பாடுகளையும்\nமேலும் ஆழப்படுத்தி வருகிறது. ஒரு இனத்தின் மேல் இன்னொரு இனத்தினை வெறுப்பேற்றி வெறும் இனவாத நோக்கில் வாக்குச் சேகரிக்கும் இந்த பிரச்சாரம் மட்டுமே இவர்களிடம் இருப்பதைக் காண முடிகிறது.\nகிழக்கில் தமிழர் முஸ்லிம்களுக்கிடையில் பிரச்சினைகள், முரண்பாடுகள், மனக்கசப்புகள் உள்ளன.இவற்றினை இரு தரப்பும் பேசித்தான் தீர்க்க வேண்டுமேயொழியே, முரண்பட்டு, மோதி, இரத்தம் சிந்தி தீர்க்க முடியாது. ஒரு இனத்திற்கு எதிராக இன்னொரு இனத்திற்குள் ஆழமான பகையையும் , கசப்பையும் ஊட்டி வளர்ப்பது, கிழக்கு தமிழர், முஸ்லிம்களின் வாழ்வில் சமாதானத்தையும் சக வாழ்வையும் ஒருபோதும் கொண்டு வராது.\nமகிந்த- கோதபாயவை ஆதரிக்கும் தமிழ் ,முஸ்லிம் தரப்புக்கு இந்த மக்களின் மீது பரிவும் நேசமும் இருப்பின் இவர்கள் செய்ய வேண்டியது.. அநீதி இழைக்கப்பட்டிருப்பின் நீதியும் தீர்வும் வழங்கப்படும் என்கிற அரசியல் உத்தரவாதமும், இரு தரப்பு மத்தியிலும் நிலவும் பகையினதும் கசப்பினதும் பின்புலத்தில் வாழ்வதில் இருந்து இந்த மக்களை மீட்டெடுப்பதுமேயாகும். இதனைத்தான் இவர்கள் செய்ய வேண்டும். மக்களை உண்மையாக நேசிக்கும் தலைமைகளின் பணி இதுதான் என்பதைதான் இரு இனத்திலுமுள்ள தரப்புகள் கவனத்திற் கொண்டு வலியுறுத்த வேண்டிய நேரமிது.\nமாறாக மேலும் மேலும் இனவாதத் தீயையும், ��ுரண்பாடுகளையும் கூர்மைப்படுத்தி, இரு இனங்கள் மத்தியிலும் தீயை மூட்ட , ஏன் இவ்வளவு ஆக்ரோசமாக இவர்கள் புறப்பட்டுள்ளார்கள்\nசீனாவுடன் தொடர்பே இல்லாத நாடுகளுக்கு கொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது\nகிராம உத்தியோகத்தர்களுக்கான சேவை யாப்பை விரைவில்\nமனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ள குற்றச்சாட்டை பாதுகாப்பு அமைச்சு நிராகரிப்பு\nசாய்ந்தமருது வர்த்தமானி ரத்தின் பின்னால் உள்ள அரசியல் யதார்த்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/8-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2020-02-23T01:29:00Z", "digest": "sha1:KXPBTSLGJEORKFCNC7MFVOMTUPS4J5YM", "length": 8133, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "8 வயது சிறுமியை திருமணம் செய்த 40 நபர்: முதலிரவில் சிறுமி பரிதாப மரணம்! | Chennai Today News", "raw_content": "\n8 வயது சிறுமியை திருமணம் செய்த 40 நபர்: முதலிரவில் சிறுமி பரிதாப மரணம்\nகொரோனாவை அடுத்து நிலநடுக்கம்: சோதனை மேல் சோதனைகளை சந்திக்கும் சீனர்கள்\n கேள்வி கேட்டா காங்கிரஸ்க்கு பதிலடி கொடுத்த பாஜக\nவிஜய் அரசியலுக்கு வந்தால் கமலுக்கு நடந்ததுதான் நடக்கும்: வைகைச்செல்வன் பேட்டி\nபாகிஸ்தான் ஜிந்தாபாத் என இளம்பெண் கூறியதற்கு ஸ்டாலின் தான் காரணம்: அதிர்ச்சித் தகவல்\n8 வயது சிறுமியை திருமணம் செய்த 40 நபர்: முதலிரவில் சிறுமி பரிதாப மரணம்\nஏமன் நாட்டில் எட்டு வயது சிறுமியை அவரை விட ஐந்து மடங்கு வயதுடைய அதாவது 40 வயதுடைய நபர் ஒருவருக்கு திருமணம் நடந்தது.\nதிருமணம் முடிந்த இரவில் முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் சிறுமி என்றும் பார்க்காமல் முதலிரவில் முதலுறவில் அந்த நபர் சிறுமியுடன் ஈடுபட்டதாகவும், இதனையடுத்து மர்ம உறுப்பில் ரத்தம் கசிந்து அந்த சிறுமி பரிதாபமாக மரணம் அடைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது\nஇந்த சம்பவம் ஏமன் நாட்டில் நடந்ததாகவும், இதுகுறித்து அந்நாட்டு போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது\nஸ்டாலினை அடிக்க மாட்டோம், அதற்கு பதிலாக இதனை செய்வோம்: ஹெச்.ராஜா\nகமல்ஹாசனை நம்பி பிரயோஜனமில்லை: தர்ஷன் எடுத்த அதிரடி முடிவு\nஹெல்மெட் இருந்தும் போடாத எம்பிஏ மாணவர்: விபத்தில் பரிதாப பலி\nபிரபல இயக்குனரின் 25 வயது மகன் திடீர் மரணம்: இரங்கல் தெரிவித்த அஜித்\nஅமலா பால் விவாகர��்துக்கு பிரபல நடிகர் காரணமா\nவிபத்தில் இறந்த ரசிகரின் குடும்பத்திற்கு விஜய் செய்த மகத்தான உதவி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nகொரோனாவை அடுத்து நிலநடுக்கம்: சோதனை மேல் சோதனைகளை சந்திக்கும் சீனர்கள்\n கேள்வி கேட்டா காங்கிரஸ்க்கு பதிலடி கொடுத்த பாஜக\nவிஜய் அரசியலுக்கு வந்தால் கமலுக்கு நடந்ததுதான் நடக்கும்: வைகைச்செல்வன் பேட்டி\nபாகிஸ்தான் ஜிந்தாபாத் என இளம்பெண் கூறியதற்கு ஸ்டாலின் தான் காரணம்: அதிர்ச்சித் தகவல்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnainfo.com/2017/03/25/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-02-23T01:56:17Z", "digest": "sha1:3N3L7QMV7NYLDDJVBKPXBUJ5U3GJ4KLN", "length": 9136, "nlines": 78, "source_domain": "www.tnainfo.com", "title": "நடிகர் ரஜினிகாந்த் இலங்கைக்கு விஜயம் – இரா சம்பந்தன் வரவேற்பு | tnainfo.com", "raw_content": "\nHome News நடிகர் ரஜினிகாந்த் இலங்கைக்கு விஜயம் – இரா சம்பந்தன் வரவேற்பு\nநடிகர் ரஜினிகாந்த் இலங்கைக்கு விஜயம் – இரா சம்பந்தன் வரவேற்பு\nநடிகர் ரஜினிகாந்த் இலங்கைக்கு விஜயம் செய்வதற்றும், வீடுகளை மக்களிடம் கையளிப்பதற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா சம்பந்தன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.\nஇந்திய ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nஇலங்கையில் வடக்கு பகுதிகளில் போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு, ஞானம் அறக்கட்டளை மூலம் 150 வீடுகளை இலவசமாக கட்டித் தருகிறது லைகா நிறுவனம்.\nஎதிர்வரும் ஏப்ரல் 9ஆம் மற்றும் 10ஆம் திகதி இதற்கான விழா யாழ்ப்பாணத்தில் நடக்கின்றது.\nஇந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு வீடுகளை வழங்குகிறார் நடிகர் ரஜினிகாந்த்.\nபோரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு லைகா நிறுவனம் இலவசமாக வீடுகள் கட்டித் தருகிறது. சில மாதங்களுக்கு முன் இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் நானும் பங்குபெற்றிருந்தேன்.\nதற்போது அந்த வீடுகளைக் கையளிப்பதற்காக பிரபல நடிகர் ரஜினிகாந்த் அவர்களை லைகா நிறுவனத்தினர் அழைத்திருக்கிறார்கள்.\nஅது வரவேற்கத்தக்க ஒரு விஷயம். அவர் தமிழ் திரைப்பட உலகில் மிகப் பிரபலமான நடிகர், மக்களுடைய அன்பையும் ஆதரவையும் பெற்றவர்.\nஅவர் வருவது ஒரு சிறப்பான தருணத்தை நிறைவேற்றுவதற்காக. ஆகபடியால், அவர் வருகையை எல்லோரும் வரவேற்க வேண்டும். இந்த விஷயம் சிறப்பாக நிறைவேற எல்லோரும் உதவி செய்ய வேண்டும் என சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.\nரஜினி யாழ்ப்பாணம் செல்கின்றார் என்ற செய்தி வெளியாகிய உடனே விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Postவடமாகாண வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினைக்கு முதல்வர் தீர்வு Next Postபுலம்பெயர் நாடுகளில் உள்ள எமது பொறியியலாளர்கள் இங்கு வந்து பணியாற்ற முன் வரவேண்டும்- விக்னேஸ்வரன் வேண்டுகோள்\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார�� சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.valaitamil.com/sathiya-sothanai-case-failure_877.html", "date_download": "2020-02-23T01:45:40Z", "digest": "sha1:Q6N2EZ2KVBW6MUAPOYP253JNKZLN42HS", "length": 68539, "nlines": 241, "source_domain": "www.valaitamil.com", "title": "Sathiya sothanai case failure Gandhi biography | சத்திய சோதனை - வழக்கு வாபசாயிற்று காந்தி - சுய சரிதை | சத்திய சோதனை - வழக்கு வாபசாயிற்று-சங்க இலக்கியம்-நூல்கள் | Gandhi biography-Old literature books", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சங்க இலக்கியம்\n- காந்தி - சுய சரிதை\nசத்திய சோதனை - வழக்கு வாபசாயிற்று\nவிசாரணை ஆரம்பமாயிற்று. அரசாங்க வக்கீல், மாஜிஸ்டிரேட் முதலிய அதிகாரிகள் எல்லாம் திகைத்துக் கொண்டிருந்தார்கள். என்ன செய்வதென்பதே அவர்களுக்குப் புரியவில்லை. வழக்கை ஒத்தி வைத்து விடும்படி மாஜிஸ்டி ரேட்டை அரசாங்க வக்கீல் வற்புறுத்திக் கொண்டிருந்தார். ஆனால், நான் குறுக்கிட்டேன். சம்பாரணை விட்டுப் போய் விடவேண்டும் என்ற உத்தரவை மீறிய குற்றத்தை நான் செய்திருப்பதாக ஒப்புக்கொள்ள விரும்புகிறேன். ஆகையால், வழக்கை ஒத்தி வைக்கவேண்டாம் என்று மாஜிஸ்டிரேட்டைக் கேட்டுக் கொண்டேன். பின்வருமாறு சுருக்கமாக என் வாக்குமூலத்தையும் படித்தேன்: கி. பு. கோ. 144-வது பிரிவின் கீழே பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை நான் மீறிவிட்டதாகத் தோன்றும் இக் கடுமையான நடவடிக்கையை நான் ஏன் மேற்கொண்டேன் என்பதைக் காட்ட, கோர்ட்டாரின் அனுமதியின் பேரில், சுருக்கமான ஒரு வாக்குமூலத்தைக் கொடுக்க விரும்புகிறேன். உள்ளூர் அதிகாரிகளுக்கும் எனக்கும் உள்ள மாறுபட்ட அபிப்பிராயத்தைப் பற்றிய விஷயமே இது என்பதுதான் என் தாழ்மையான அபிப்பிராயம். ஜீவ காருண்ய, தேசிய சேவை செய்வது என்ற நோக்கத்தின் பேரில் நான் நாட்டில் பிரவேசித்தேன். அவுரித் தோட்ட முதலாளிகள் தங்களை ஒழுங்காக நடத்தவில்லை என்று விவசாயிகள் திடமாகக் கூறுகின்றனர். வந்து உதவி செய்ய வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தி அழைத்ததன் பேரில் நான் இங்கே வந்தேன்.\nபிரச்னையை ஆராய்ந்து பாராமல் நான் எந்தவிதமான உதவியைய���ம் செய்துவிட முடியாது. ஆகையால், சாத்தியமானால் அரசாங்க நிர்வாகிகள், தோட்ட முதலாளிகள் இவர்களின் ஒத்துழைப்புடன் நிலைமையை ஆராயவே நான் வந்திருக்கிறேன். இதைத் தவிர எனக்கு வேறு எந்தவிதமான நோக்கமும் இல்லை. நான் வந்திருப்பதால் பொது ஜன அமைதிக்குப் பாதகம் ஏற்படும் என்றோ, உயிர்ச்சேதம் ஏற்பட்டு விடும் என்றோ நான் நம்ப முடியாது. இத்தகைய விஷயங்களில் எனக்கு அதிக அனுபவம் உண்டு. ஆனால், அதிகாரிகளோ, வேறுவிதமாக எண்ணிவிட்டார்கள். அவர்களுக்குள்ள கஷ்டங்களையும் நான் முற்றும் உணருகிறேன். தங்களுக்குக் கிடைத்த தகவல்களைக் கொண்டே அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கிறது என்பதையும் ஒப்புக் கொள்கிறேன். சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடக்கும் பிரஜை நான். ஆகவே, எனக்குப் பிறப்பிக்கப்பட்டிருக்கும் உத்தரவுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதே எனக்கு ஏற்படும் முதல் எண்ணம். ஆனால், நான் யாருக்காக வந்திருக்கிறேனோ அவர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையை நான் சட்டத்தை மீறாமல் செய்துவிட முடியாது.\nஅவர்களுக்கு நடுவில் நான் இருப்பதனாலேயே அவர்களுக்கு நான் இப்பொழுது சேவை செய்ய முடியும் என்று உணருகிறேன். ஆகையால், இங்கிருந்து நானாக வலியப் போய்விட முடியாது. இவ்வாறு முரண்பட்ட கடமைகள் ஏற்பட்டிருக்கும் போது, அவர்களிடமிருந்து என்னை அப்புறப்படுத்திவிடும் பொறுப்பை நான் அதிகாரிகளின் மீதே போட முடியும். இந்தியாவின் பொது வாழ்க்கையில் என்னைப் போன்றதோர் நிலையில் இருப்பவன், பிறர் பின்பற்றுவதற்கான காரியத்தைச் செய்வதில் அதிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை முற்றும் அறிந்தே இருக்கிறேன். நாங்கள் இன்று ஒரு சிக்கலான அரசியல் அமைப்பின் கீழ் வாழ்கிறோம். இதில் சுயமதிப்புள்ள ஒருவன், எனக்கு ஏற்பட்டிருப்பதைப் போன்ற சந்தர்ப்பத்தில், அனுசரிக்கக் கூடிய பத்திரமான, கௌரவமான முறை, நான் செய்ய முடிவு செய்திருப்பதைப் போன்று தடை உத்தரவை மீறி, அதற்குரிய தண்டனையை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளுவதேயாகும். இந்த வாக்குமூலத்தைக் கொடுக்க நான் முற்பட்டிருப்பதன் நோக்கம், எனக்குக் கொடுக்கவிருக்கும் தண்டனையை எந்த விதத்திலும் குறைத்துக்கொள்ளும் முயற்சி அன்று. தடை உத்தரவை மதிக்க நான் மறுத்திருப்பது, சட்டப்படி ஏற்பட்டிருக்கும் அதிகாரத்தினிடம் எனக���கு மதிப்பு இல்லாததனால் அல்ல; சட்டங்களுக்கெல்லாம் மேலான சட்டமாகிய மனச்சாட்சியின் குரலுக்குக் கீழ்ப்படிந்தே இவ்விதம் செய்கிறேன் என்பதைக் காட்டுவதற்கேயாகும்.\nஇவ்விதம் நான் வாக்குமூலம் கொடுத்துவிட்ட பிறகு விசாரணையை ஒத்தி வைப்பதற்குக் காரணமில்லை. ஆனால் நான் இப்படி வாக்குமூலம் கொடுப்பேன் என்று எதிர்பாராததனால் மாஜிஸ்டிரேட், அரசாங்க வக்கீல் ஆகிய இருவருமே திடுக்கிட்டுப் போனார்கள். மாஜிஸ்டிரேட், தீர்ப்புக் கூறுவதை ஒத்திவைத்தார். இதற்கு மத்தியில் முழு விவரங்களையும் நான் வைசிராய்க்கும், பாட்னா நண்பர்களுக்கும், பண்டித மதன் மோகன மாளவியாவுக்கும், மற்றவர்களுக்கும் தந்தி மூலம் அறிவித்தேன். தண்டனையை ஏற்றுக்கொள்ளுவதற்கு நான் கோர்ட்டில் ஆஜராவதற்கு முன்னாலேயே மாஜிஸ்டிரேட் எழுத்து மூலம் எனக்குத் தகவலை அனுப்பிவிட்டார். என் மீதுள்ள வழக்கை வாபஸ் வாங்கிக் கொள்ளும்படி கவர்னர் உத்தரவிட்டிருக்கிறார் என்று அதில் அவர் கூறியிருந்தார். கலெக்டரும் எனக்கு ஒரு கடிதம் எழுதினார். நான் நடத்தவிருந்த விசாரணையை நான் தாராளமாக நடத்திக் கொண்டு போகலாம் என்றும், எனக்கு வேண்டிய உதவி அதிகாரிகளிடமிருந்து கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இவ்வளவு விரைவில், இவ்விஷயம் இப்படி மகிழ்ச்சிகரமான வகையில் தீர்ந்துவிடும் என்று எங்களில் யாரும் எதிர்பார்க்கவே இல்லை. கலெக்டர் ஸ்ரீஹேகாக்கைப் பார்க்கப் போனேன். அவர் நல்லவராகவும், நியாயத்தைச் செய்யவேண்டும் என்பதில் ஆவலுள்ளவராகவுமே காணப்பட்டார். பார்க்க விரும்பும் தஸ்தாவேஜு களை நான் கேட்கலாம் என்றும், நான் விரும்பும் போதெல்லாம் தம்மை வந்து காணலாம் என்றும் அவர் கூறினார். இவ்விதம் சாத்விகச் சட்ட மறுப்பில் முதல் உதாரண பாடத்தை நாடு பெற்றது. சம்பாரணில் எங்கும் இதைக் குறித்தே பேசினர். பத்திரிகைகளும் தாராளமாக எழுதின. இதனால், நான் மேற்கொண்ட விசாரணைக்கு எதிர்பாராத விளம்பரமும் கிடைத்தது.\nஅரசாங்கம் நடுநிலைமை வகிக்க வேண்டியது என் விசாரணைக்கு மிகவும் அவசியமானது. ஆனால், பத்திரிகை நிருபர்களின் உதவியும், பத்திரிகைகளில் தலையங்கம் எழுதி ஆதரிப்பதும் இந்த விசாரணைக்குத் தேவையில்லை. உண்மையில் சம்பாரணில் இருந்த நிலைமை, மிக ஜாக்கிரதையாகக் கையாள வேண்டிய கஷ்டமான நி��ைமை. ஆகையால், அதிகப்படியாகக் கண்டித்து எழுதிவிடுவதோ, மிகைப்படுத்தி விடும் செய்திகளோ நான் அடைய முற்பட்டிருந்த லட்சியத்திற்குத் தீமை விளைவித்து விடக்கூடும். எனவே, முக்கியமான பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கெல்லாம் கடிதம் எழுதினேன். பிரசுரிக்க வேண்டியது அவசியம் என்று இருப்பதை நானே எழுதுவதாகவும், நிலைமையை அப்போதைக்கப்போது அவர்களுக்குத் தெரிவித்துக் கொண்டிருப்பதாகவும் நான் எழுதியதோடு, நிருபர்களை அனுப்பும் சிரமம் அவர்களுக்கு வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டேன். நான் சம்பாரணில் இருப்பதை அங்கீகரித்துவிட்ட அரசாங்கத்தின் போக்கு, தோட்ட முதலாளிகளுக்கு அதிக அதிருப்தியை உண்டாக்கிவிட்டது என்பதை அறிவேன். அதிகாரிகள், பகிரங்கமாக எதுவும் சொல்ல முடியாவிட்டாலும், இந்த நிலைமையை அவர்களும் உள்ளூர விரும்பமாட்டார்கள் என்பதும் எனக்குத் தெரியும். ஆகையால், தவறான, தப்பான அபிப்பிராயத்தை உண்டாக்கிவிடக்கூடிய செய்திகள் பிரசுரமாவதால், அவர்களுடைய குரோதமே மேலும் அதிகமாகும்.\nஅவர்களுடைய ஆத்திரம் என் மீது பாய்வதற்குப் பதிலாக, இப்பொழுதே பயந்து நடுங்கிக் கொண்டிருக்கும் ஏழை விவசாயிகள் மீதே பாய்ந்துவிடும். அதோடு அங்கிருக்கும் நிலைமையைப் பற்றிய உண்மையைக் கண்டு கொள்ள நான் முற்பட்டிருப்பதற்கும் இடையூறு ஏற்படும். இவ்வளவு தூரம் முன்னெச்சரிக்கையுடன் நான் நடந்து கொண்டும், தோட்டக்காரர்கள் எனக்கு எதிராக விஷமமான கிளர்ச்சிகளையெல்லாம் செய்தார்கள். என்னைப் பற்றியும், என் சக ஊழியர்களைக் குறித்தும் எல்லாவிதமான புளுகுகளும் பத்திரிகைகளில் பிரசுரமாயின. ஆனால், நான் மிகவும் தீவிரமான முன் ஜாக்கிரதையுடன் இருந்ததாலும், மிகச் சிறிய விஷயத்தில் கூட உண்மையை நான் வற்புறுத்தி வந்ததாலும், அவர்களுடைய பிரச்சாரம் அவர்களுக்கே தீமையாக முடிந்துவிட்டது. பிரஜ்கி÷ஷார் பாபுவின் பெயரைக் கெடுத்துவிடத் தோட்ட முதலாளிகள் சகலவிதமான முயற்சிகளையும் செய்தார்கள். ஆனால், அவர் மீது எவ்வளவுக்கெவ்வளவு அவர்கள் அவதூறுகளைக் கூறினார்களோ அவ்வளவுக்கவ்வளவு அவருக்கு மக்களிடையே மதிப்பு அதிகரித்தது.\nஇப்படி அதிக ஜாக்கிரதையாகக் காரியம் செய்ய வேண்டியிருந்த நிலையில், மற்ற மாகணங்களிலிருந்த தலைவர்கள் யாரையும் அழைப்பது சரியல்ல என்று எ��்ணினேன். தமக்குத் தகவல் அனுப்பியதும், நான் விரும்பும்போது உடனே வரத் தாயாராக இருப்பதாகப் பண்டித மாளவியா எனக்கு வாக்குறுதி அனுப்பி இருந்தார். ஆனால், அவருக்கு நான் தொந்தரவு கொடுக்கவில்லை. இப்போராட்டம் ஒரு ராஜீயப் போராட்டம் ஆகிவிடாதபடி பார்த்துக்கொண்டேன். ஆனால், தலைவர்களுக்கும், முக்கியமான பத்திரிகைகளுக்கும் - பிரசுரிப்பதற்காக அல்ல - அவர்கள் அறிந்திருக்க வேண்டும் என்பதற்காக, அப்போதைக்கப்போது சமாச்சாரத்தை அறிவித்து வந்தேன். ராஜீயக் கலப்பில்லாத ஒரு போராட்டத்தின் முடிவு, ராஜீயப் பலனுடையதாகவே இருக்கலாம். ஆயினும், அப்போராட்டத்திற்கு ராஜீயத் தோற்றத்தை அளித்துவிடுவதானால், அதற்குத் தீமையையே உண்டாக்கி விடுகிறோம் என்பதைப் பார்த்திருக்கிறேன். ஆகவே ராஜீயக் கலப்பில்லாமல் வைத்திருப்பதனாலேயே அதற்கு உதவி செய்ய முடியும். மக்களுக்குத் தன்னலமற்ற வகையில் எந்தத் துறையில் தொண்டு செய்தாலும், முடிவில் அது நாட்டிற்கு ராஜீய வகையில் உதவி செய்வதாகவே ஆகும். இந்த உண்மைக்குச் சம்பாரண் போராட்டம் ஒரு ருசுவாகும்.\nவிசாரணை ஆரம்பமாயிற்று. அரசாங்க வக்கீல், மாஜிஸ்டிரேட் முதலிய அதிகாரிகள் எல்லாம் திகைத்துக் கொண்டிருந்தார்கள். என்ன செய்வதென்பதே அவர்களுக்குப் புரியவில்லை. வழக்கை ஒத்தி வைத்து விடும்படி மாஜிஸ்டி ரேட்டை அரசாங்க வக்கீல் வற்புறுத்திக் கொண்டிருந்தார். ஆனால், நான் குறுக்கிட்டேன். சம்பாரணை விட்டுப் போய் விடவேண்டும் என்ற உத்தரவை மீறிய குற்றத்தை நான் செய்திருப்பதாக ஒப்புக்கொள்ள விரும்புகிறேன். ஆகையால், வழக்கை ஒத்தி வைக்கவேண்டாம் என்று மாஜிஸ்டிரேட்டைக் கேட்டுக் கொண்டேன். பின்வருமாறு சுருக்கமாக என் வாக்குமூலத்தையும் படித்தேன்: கி. பு. கோ. 144-வது பிரிவின் கீழே பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை நான் மீறிவிட்டதாகத் தோன்றும் இக் கடுமையான நடவடிக்கையை நான் ஏன் மேற்கொண்டேன் என்பதைக் காட்ட, கோர்ட்டாரின் அனுமதியின் பேரில், சுருக்கமான ஒரு வாக்குமூலத்தைக் கொடுக்க விரும்புகிறேன். உள்ளூர் அதிகாரிகளுக்கும் எனக்கும் உள்ள மாறுபட்ட அபிப்பிராயத்தைப் பற்றிய விஷயமே இது என்பதுதான் என் தாழ்மையான அபிப்பிராயம். ஜீவ காருண்ய, தேசிய சேவை செய்வது என்ற நோக்கத்தின் பேரில் நான் நாட்டில் பிரவேசித்தேன். அவுரித் தோட்ட முதலாளிகள் தங்களை ஒழுங்காக நடத்தவில்லை என்று விவசாயிகள் திடமாகக் கூறுகின்றனர். வந்து உதவி செய்ய வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தி அழைத்ததன் பேரில் நான் இங்கே வந்தேன்.\nபிரச்னையை ஆராய்ந்து பாராமல் நான் எந்தவிதமான உதவியையும் செய்துவிட முடியாது. ஆகையால், சாத்தியமானால் அரசாங்க நிர்வாகிகள், தோட்ட முதலாளிகள் இவர்களின் ஒத்துழைப்புடன் நிலைமையை ஆராயவே நான் வந்திருக்கிறேன். இதைத் தவிர எனக்கு வேறு எந்தவிதமான நோக்கமும் இல்லை. நான் வந்திருப்பதால் பொது ஜன அமைதிக்குப் பாதகம் ஏற்படும் என்றோ, உயிர்ச்சேதம் ஏற்பட்டு விடும் என்றோ நான் நம்ப முடியாது. இத்தகைய விஷயங்களில் எனக்கு அதிக அனுபவம் உண்டு. ஆனால், அதிகாரிகளோ, வேறுவிதமாக எண்ணிவிட்டார்கள். அவர்களுக்குள்ள கஷ்டங்களையும் நான் முற்றும் உணருகிறேன். தங்களுக்குக் கிடைத்த தகவல்களைக் கொண்டே அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கிறது என்பதையும் ஒப்புக் கொள்கிறேன். சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடக்கும் பிரஜை நான். ஆகவே, எனக்குப் பிறப்பிக்கப்பட்டிருக்கும் உத்தரவுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதே எனக்கு ஏற்படும் முதல் எண்ணம். ஆனால், நான் யாருக்காக வந்திருக்கிறேனோ அவர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையை நான் சட்டத்தை மீறாமல் செய்துவிட முடியாது.\nஅவர்களுக்கு நடுவில் நான் இருப்பதனாலேயே அவர்களுக்கு நான் இப்பொழுது சேவை செய்ய முடியும் என்று உணருகிறேன். ஆகையால், இங்கிருந்து நானாக வலியப் போய்விட முடியாது. இவ்வாறு முரண்பட்ட கடமைகள் ஏற்பட்டிருக்கும் போது, அவர்களிடமிருந்து என்னை அப்புறப்படுத்திவிடும் பொறுப்பை நான் அதிகாரிகளின் மீதே போட முடியும். இந்தியாவின் பொது வாழ்க்கையில் என்னைப் போன்றதோர் நிலையில் இருப்பவன், பிறர் பின்பற்றுவதற்கான காரியத்தைச் செய்வதில் அதிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை முற்றும் அறிந்தே இருக்கிறேன். நாங்கள் இன்று ஒரு சிக்கலான அரசியல் அமைப்பின் கீழ் வாழ்கிறோம். இதில் சுயமதிப்புள்ள ஒருவன், எனக்கு ஏற்பட்டிருப்பதைப் போன்ற சந்தர்ப்பத்தில், அனுசரிக்கக் கூடிய பத்திரமான, கௌரவமான முறை, நான் செய்ய முடிவு செய்திருப்பதைப் போன்று தடை உத்தரவை மீறி, அதற்குரிய தண்டனையை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளுவதேயாகும். இந்த வாக்குமூலத்தைக் கொடுக்க நான் முற்பட்டிருப்பதன் நோக்கம், எனக்குக் கொடுக்கவிருக்கும் தண்டனையை எந்த விதத்திலும் குறைத்துக்கொள்ளும் முயற்சி அன்று. தடை உத்தரவை மதிக்க நான் மறுத்திருப்பது, சட்டப்படி ஏற்பட்டிருக்கும் அதிகாரத்தினிடம் எனக்கு மதிப்பு இல்லாததனால் அல்ல; சட்டங்களுக்கெல்லாம் மேலான சட்டமாகிய மனச்சாட்சியின் குரலுக்குக் கீழ்ப்படிந்தே இவ்விதம் செய்கிறேன் என்பதைக் காட்டுவதற்கேயாகும்.\nஇவ்விதம் நான் வாக்குமூலம் கொடுத்துவிட்ட பிறகு விசாரணையை ஒத்தி வைப்பதற்குக் காரணமில்லை. ஆனால் நான் இப்படி வாக்குமூலம் கொடுப்பேன் என்று எதிர்பாராததனால் மாஜிஸ்டிரேட், அரசாங்க வக்கீல் ஆகிய இருவருமே திடுக்கிட்டுப் போனார்கள். மாஜிஸ்டிரேட், தீர்ப்புக் கூறுவதை ஒத்திவைத்தார். இதற்கு மத்தியில் முழு விவரங்களையும் நான் வைசிராய்க்கும், பாட்னா நண்பர்களுக்கும், பண்டித மதன் மோகன மாளவியாவுக்கும், மற்றவர்களுக்கும் தந்தி மூலம் அறிவித்தேன். தண்டனையை ஏற்றுக்கொள்ளுவதற்கு நான் கோர்ட்டில் ஆஜராவதற்கு முன்னாலேயே மாஜிஸ்டிரேட் எழுத்து மூலம் எனக்குத் தகவலை அனுப்பிவிட்டார். என் மீதுள்ள வழக்கை வாபஸ் வாங்கிக் கொள்ளும்படி கவர்னர் உத்தரவிட்டிருக்கிறார் என்று அதில் அவர் கூறியிருந்தார். கலெக்டரும் எனக்கு ஒரு கடிதம் எழுதினார். நான் நடத்தவிருந்த விசாரணையை நான் தாராளமாக நடத்திக் கொண்டு போகலாம் என்றும், எனக்கு வேண்டிய உதவி அதிகாரிகளிடமிருந்து கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இவ்வளவு விரைவில், இவ்விஷயம் இப்படி மகிழ்ச்சிகரமான வகையில் தீர்ந்துவிடும் என்று எங்களில் யாரும் எதிர்பார்க்கவே இல்லை. கலெக்டர் ஸ்ரீஹேகாக்கைப் பார்க்கப் போனேன். அவர் நல்லவராகவும், நியாயத்தைச் செய்யவேண்டும் என்பதில் ஆவலுள்ளவராகவுமே காணப்பட்டார். பார்க்க விரும்பும் தஸ்தாவேஜு களை நான் கேட்கலாம் என்றும், நான் விரும்பும் போதெல்லாம் தம்மை வந்து காணலாம் என்றும் அவர் கூறினார். இவ்விதம் சாத்விகச் சட்ட மறுப்பில் முதல் உதாரண பாடத்தை நாடு பெற்றது. சம்பாரணில் எங்கும் இதைக் குறித்தே பேசினர். பத்திரிகைகளும் தாராளமாக எழுதின. இதனால், நான் மேற்கொண்ட விசாரணைக்கு எதிர்பாராத விளம்பரமும் கிடைத்தது.\nஅரசாங்கம் நடுநிலைமை வகிக்க வேண்டியது என் விசாரணைக்கு மிகவும் அவசியமானது. ஆனால், பத்திரிகை நிருபர்களின் உதவியும், பத்திரிகைகளில் தலையங்கம் எழுதி ஆதரிப்பதும் இந்த விசாரணைக்குத் தேவையில்லை. உண்மையில் சம்பாரணில் இருந்த நிலைமை, மிக ஜாக்கிரதையாகக் கையாள வேண்டிய கஷ்டமான நிலைமை. ஆகையால், அதிகப்படியாகக் கண்டித்து எழுதிவிடுவதோ, மிகைப்படுத்தி விடும் செய்திகளோ நான் அடைய முற்பட்டிருந்த லட்சியத்திற்குத் தீமை விளைவித்து விடக்கூடும். எனவே, முக்கியமான பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கெல்லாம் கடிதம் எழுதினேன். பிரசுரிக்க வேண்டியது அவசியம் என்று இருப்பதை நானே எழுதுவதாகவும், நிலைமையை அப்போதைக்கப்போது அவர்களுக்குத் தெரிவித்துக் கொண்டிருப்பதாகவும் நான் எழுதியதோடு, நிருபர்களை அனுப்பும் சிரமம் அவர்களுக்கு வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டேன். நான் சம்பாரணில் இருப்பதை அங்கீகரித்துவிட்ட அரசாங்கத்தின் போக்கு, தோட்ட முதலாளிகளுக்கு அதிக அதிருப்தியை உண்டாக்கிவிட்டது என்பதை அறிவேன். அதிகாரிகள், பகிரங்கமாக எதுவும் சொல்ல முடியாவிட்டாலும், இந்த நிலைமையை அவர்களும் உள்ளூர விரும்பமாட்டார்கள் என்பதும் எனக்குத் தெரியும். ஆகையால், தவறான, தப்பான அபிப்பிராயத்தை உண்டாக்கிவிடக்கூடிய செய்திகள் பிரசுரமாவதால், அவர்களுடைய குரோதமே மேலும் அதிகமாகும்.\nஅவர்களுடைய ஆத்திரம் என் மீது பாய்வதற்குப் பதிலாக, இப்பொழுதே பயந்து நடுங்கிக் கொண்டிருக்கும் ஏழை விவசாயிகள் மீதே பாய்ந்துவிடும். அதோடு அங்கிருக்கும் நிலைமையைப் பற்றிய உண்மையைக் கண்டு கொள்ள நான் முற்பட்டிருப்பதற்கும் இடையூறு ஏற்படும். இவ்வளவு தூரம் முன்னெச்சரிக்கையுடன் நான் நடந்து கொண்டும், தோட்டக்காரர்கள் எனக்கு எதிராக விஷமமான கிளர்ச்சிகளையெல்லாம் செய்தார்கள். என்னைப் பற்றியும், என் சக ஊழியர்களைக் குறித்தும் எல்லாவிதமான புளுகுகளும் பத்திரிகைகளில் பிரசுரமாயின. ஆனால், நான் மிகவும் தீவிரமான முன் ஜாக்கிரதையுடன் இருந்ததாலும், மிகச் சிறிய விஷயத்தில் கூட உண்மையை நான் வற்புறுத்தி வந்ததாலும், அவர்களுடைய பிரச்சாரம் அவர்களுக்கே தீமையாக முடிந்துவிட்டது. பிரஜ்கி÷ஷார் பாபுவின் பெயரைக் கெடுத்துவிடத் தோட்ட முதலாளிகள் சகலவிதமான முயற்சிகளையும் செய்தார்கள். ஆனால், அவர் மீது எவ்வளவுக்கெவ்வளவு அவர்கள் அவதூறுகளைக் கூறினார்களோ அவ்வளவுக்கவ்வளவு அவருக்கு மக்களிடையே மதிப்பு அதிகரித்தது.\nஇப்படி அதிக ஜாக்கிரதையாகக் காரியம் செய்ய வேண்டியிருந்த நிலையில், மற்ற மாகணங்களிலிருந்த தலைவர்கள் யாரையும் அழைப்பது சரியல்ல என்று எண்ணினேன். தமக்குத் தகவல் அனுப்பியதும், நான் விரும்பும்போது உடனே வரத் தாயாராக இருப்பதாகப் பண்டித மாளவியா எனக்கு வாக்குறுதி அனுப்பி இருந்தார். ஆனால், அவருக்கு நான் தொந்தரவு கொடுக்கவில்லை. இப்போராட்டம் ஒரு ராஜீயப் போராட்டம் ஆகிவிடாதபடி பார்த்துக்கொண்டேன். ஆனால், தலைவர்களுக்கும், முக்கியமான பத்திரிகைகளுக்கும் - பிரசுரிப்பதற்காக அல்ல - அவர்கள் அறிந்திருக்க வேண்டும் என்பதற்காக, அப்போதைக்கப்போது சமாச்சாரத்தை அறிவித்து வந்தேன். ராஜீயக் கலப்பில்லாத ஒரு போராட்டத்தின் முடிவு, ராஜீயப் பலனுடையதாகவே இருக்கலாம். ஆயினும், அப்போராட்டத்திற்கு ராஜீயத் தோற்றத்தை அளித்துவிடுவதானால், அதற்குத் தீமையையே உண்டாக்கி விடுகிறோம் என்பதைப் பார்த்திருக்கிறேன். ஆகவே ராஜீயக் கலப்பில்லாமல் வைத்திருப்பதனாலேயே அதற்கு உதவி செய்ய முடியும். மக்களுக்குத் தன்னலமற்ற வகையில் எந்தத் துறையில் தொண்டு செய்தாலும், முடிவில் அது நாட்டிற்கு ராஜீய வகையில் உதவி செய்வதாகவே ஆகும். இந்த உண்மைக்குச் சம்பாரண் போராட்டம் ஒரு ருசுவாகும்.\nசமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்\nசித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan\nகுறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA\nசெவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்\nகுறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன்\nசெவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்\nகவிதை : அதிசயக் குறுந்தொகை அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி\n3. காலத்தாழ்ச்சி , திருக்குறளில் மக்கள் தொடர்பும் நிர்வாகமும் | Thirukkural\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nசமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்\nசித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan\nகுறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA\nசெவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்\nகுறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன்\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவ��ாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ஆடலாம் பாடலாம் : சிறுவர் பாடல்கள் - என். சொக்கன், ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nமுதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்ட��வது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு, பத்தாவது உலகத் தமிழ் மாநாடு,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/politics/75748-ramanathapuram-bjp-candidate-nainar-nagendiran.html", "date_download": "2020-02-23T01:16:34Z", "digest": "sha1:6GOURBR7DQF4AKZQ2EJW7CQO36FGYGKW", "length": 34776, "nlines": 378, "source_domain": "dhinasari.com", "title": "ராமநாதபுரத்தில் பாஜக., வேட்பாளர் நயினார் நாகேந்திரன்..! - தமிழ் தினசரி", "raw_content": "\nஅப்படி போடு சக்கை போடு ஓட்டுக்கு காசு கொடுத்தால் 3 வருஷம் ஜெயில் ஓட்டுக்கு காசு கொடுத்தால் 3 வருஷம் ஜெயில்\nதிருமணத்தில் முடிவு செய்யும் உரிமை பெண்ணிற்கு இல்லையா கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி\nதமிழக பட்ஜெட்: விநாயகரை வணங்கி புறப்பட்ட ஓபிஎஸ்\nகொதிக்கும் எண்ணெயை கணவன் முகத்தில் ஊற்றிய மனைவி\nபிப்.14 இன்று காதலர் தினம்\nதிருமணத்தில் முடிவு செய்யும் உரிமை பெண்ணிற்கு இல்லையா கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி\nவருமான வரி சோதனை: ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா கடை உரிமையாளர் வீடுகளில் சிக்கிய ஆவணம்\nபாஜக., ஒரு தேங்காய் மூடி கட்சி: காசு பேறாது… உண்மையைப் போட்டுடைத்த ராதாரவி\nஅவனோட நான் ‘அப்படி’ இருந்தா நல்லவளாம்.. கதறி அழும் அரசாங்க பெண் ஊழியர் கதறி அழும் அரசாங்க பெண் ஊழியர்\nமர்ம நபர்களால் 13 வயது சிறுமி கடத்தல்\nகாதலர் தினத்தை எங்களுடன் கொண்டாடுங்கள்: பிரதமரை அழைத்த ஷஹீன் பாக் போராட்டக்காரர்கள்\nபுல்வாமா தாக்குதல்: உயிர்தியாகத்தை இந்தியா மறக்காது: பிரதமர் அஞ்சலி\nவீரத்திற்கும், தியாகத்திற்கும் தலை வணங்குகிறோம் புல்வாமா முதலாம் ஆண்டு அஞ்சலி\nகொதிக்கும் எண்ணெயை கணவன் முகத்தில் ஊற்றிய மனைவி\nஉலக வர்த்தகத்தை இந்தியாவிற்கு திருப்பும் கொரோனா\n உலக சுகாதர நிறுவனம் அறிவிப்பு\nடி20 தொடர் தோல்விக்கு பழி தீர்த்த நியூசிலாந்து ஒன் டே சீரிஸ் ஒயிட்வாஷ்\nஆடையில் பெயரை தைத்து ஆஸ்கரை விமர���சித்த நடிகை\n விளைவுகள்; உண்மைகள் (பாகம் 6)\nபிரம்பால் அடி வெளுத்த ஆசிரியர் 5 ஆம் வகுப்பு மாணவியின் கண்ணிற்கு நேர்ந்த கொடூரம்\nஹார்வர்டு, ஹுஸ்டன், வாரணாசி இந்து கவுஹாத்தி, பல்கலை கழகங்களில் தமிழ்: ஓபிஎஸ்\nபட்ஜெட்: பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nவேலை இல்லயா.. கல்யாணம் ஆகலயா.. குழந்தைப் பேறு இல்லையா\nதிருப்பதி… கல்யாண உத்ஸவ லட்டு.. இனி காசு கொடுத்தே வாங்கிக்கலாம்\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி திருவிழா: பக்தா்களுக்கு வசதிகள் செய்து தர இந்து…\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் பிப்.15- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.14 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nவேலை இல்லயா.. கல்யாணம் ஆகலயா.. குழந்தைப் பேறு இல்லையா\nபஞ்சாங்கம் பிப்.13- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nசினிமாவில் நடிப்பை தவிர மற்ற பணியில்.. நடிப்பை நிறுத்தும் சமந்தா\nபொன்னியின் செல்வன் பாகம் 1,2 க்கு இடையில் சிம்புவுடன் படமா\nமாஸ்டர்: வருமான வரிக் கதை ஒருபுறமிருக்க.. ‘ஒரு குட்டி கதை’ பாடலை பாடியிருக்கிறார் விஜய்\nசிறப்பு விமானம் மூலம் சூரரைப் போற்று புரமோஷன்\nஅரசியல் ராமநாதபுரத்தில் பாஜக., வேட்பாளர் நயினார் நாகேந்திரன்..\nராமநாதபுரத்தில் பாஜக., வேட்பாளர் நயினார் நாகேந்திரன்..\nசினிமாவில் நடிப்பை தவிர மற்ற பணியில்.. நடிப்பை நிறுத்தும் சமந்தா\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 14/02/2020 3:09 PM 0\nஅதனால்தான் 2, 3 வருடத்துக்குப் பின் சினிமாவில் இருந்து விலகிவிட முடிவு செய்துள்ளேன்\nபொன்னியின் செல்வன் பாகம் 1,2 க்கு இடையில் சிம்புவுடன் படமா\nசிறிது இடைவெளிவிட்டு இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ள மணிரத்னம், அந்த இடைவெளியில் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nமாஸ்டர்: வருமான வரிக் கதை ஒருபுறமிருக்க.. ‘ஒரு குட்டி கதை’ பாடலை பாடியிருக்கிறார் விஜய்\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 13/02/2020 4:11 PM 0\nஏற்கனவே கத்தி படத்திற்காக அனிருத் இசையில் ‘செல்பி புள்ள’ பாடலை பாடியது குறிப்பிடத்தக்கது.\nசி���ப்பு விமானம் மூலம் சூரரைப் போற்று புரமோஷன்\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 13/02/2020 3:52 PM 0\nஇந்த படத்தை விமானம் மூலம் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது.அதன் ஒரு பகுதியை சூரரைப் போற்று போஸ்டருடன் கூடிய விமானத்தை படக்குழு அறிமுகம் செய்துள்ளது.\n விளைவுகள்; உண்மைகள் (பாகம் 6)\nஅரசியல் ராஜி ரகுநாதன் - 14/02/2020 5:36 PM 0\nமேற்கத்திய கொள்கை என்னவென்றால், \"யாருக்கும் உதவி செய்யத் தேவையில்லை. உன் சுயநலமான வாழ்க்கைப் பயணத்தில் யாரேனும் நன்மை பெற்றால் பெறட்டும்\"\nகொதிக்கும் எண்ணெயை கணவன் முகத்தில் ஊற்றிய மனைவி\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 14/02/2020 9:34 AM 0\nவேறொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டிருப்பதாக சந்தேகித்து கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றினார் மனைவி.\n சப்போட்டா பழம் சாப்பிட்டு குழந்தை மரணமாம்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 13/02/2020 3:08 PM 0\nசப்போட்டா பழம் தின்று சின்னக் குழந்தை மரணம் அடைந்தது அந்தக் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nமண விலக்கும்… மன விலக்கும்\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 11/02/2020 11:31 PM 0\nகடந்த காலத்தில் இல்லாத அளவு இன்று விவாகரத்துகள் பெருகியுள்ளதை நீதிமன்றங்கள் சொல்கின்றன. மண விலக்கு தொடர்பான வழக்குகள் நாள்தோறும் குடும்ப நீதிமன்றங்களில் நடந்த வண்ணமாக உள்ளன.\nஅப்படி போடு சக்கை போடு ஓட்டுக்கு காசு கொடுத்தால் 3 வருஷம் ஜெயில் ஓட்டுக்கு காசு கொடுத்தால் 3 வருஷம் ஜெயில்\nதேர்தலுக்குப் பின்னர் தெரிய வந்தால் அவர்களது வேலை பறிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nதிருமணத்தில் முடிவு செய்யும் உரிமை பெண்ணிற்கு இல்லையா கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி\nசற்றுமுன் தினசரி செய்திகள் - 14/02/2020 11:35 AM 0\nமாலை 3 மணியளவில் திடீரென கல்லூரியின் 4வது மாடிக்கு சென்ற பிரியதர்ஷினி அங்கிருந்து கீழே குதித்தார்.\nதமிழக பட்ஜெட்: விநாயகரை வணங்கி புறப்பட்ட ஓபிஎஸ்\nதமிழக பட்ஜெட் 2020 தாக்கலையொட்டி சட்டப்பேரவைக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் வருகை புரிந்த வண்ணம் உள்ளனர்\nகொதிக்கும் எண்ணெயை கணவன் முகத்தில் ஊற்றிய மனைவி\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 14/02/2020 9:34 AM 0\nவேறொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டிருப்பதாக சந்தேகித்து கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றினார் மனைவி.\nபிப்.14 இன்று காதலர் தினம்\nசற்றுமுன் ராஜி ரகுநாதன் - 14/02/2020 8:26 AM 0\n19வது நூற்றாண்டில் இருந்து வாலென்டைன் டே என்னும் காதலர் தினம் உலக அளவில் பிபரவரி 14 அன்று கொண்டாடப்படுகிறது.\nபாஜக., ஒரு தேங்காய் மூடி கட்சி: காசு பேறாது… உண்மையைப் போட்டுடைத்த ராதாரவி\nராதாரவி பணம் வாங்கிட்டான்னு சொல்றாங்க… போயும் போயும் பாஜக பணம் தருதுன்னு சொல்லலாமா இந்த மேடையில் வெச்சே சொல்றேன், பாஜக பணம் தரும் கட்சியா இந்த மேடையில் வெச்சே சொல்றேன், பாஜக பணம் தரும் கட்சியா அது ஒரு தேங்காய் மூடி கட்சி…\nபிஇ படிக்க இனி வேண்டாம் வேதியியல்.. \nகல்வி தினசரி செய்திகள் - 13/02/2020 6:16 PM 0\nகல்வியாண்டு முதல் இந்த முறை அமல்படுத்தப்படும் என்றும் தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது.\nவேலை இல்லயா.. கல்யாணம் ஆகலயா.. குழந்தைப் பேறு இல்லையா\nஆன்மிகம் தினசரி செய்திகள் - 13/02/2020 5:37 PM 0\nவேலை இல்லை; திருமணமே நடைபெறவில்லை குழந்தை பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்\nநிலக்கடலை, பிஸ்கட்டுக்குள்ள ரூ.45 லட்சம் அடேங்கப்பா முரத் அலி\nதிடீரென ஒருவருக்கு ஏதோ தோன்ற, அவர் கொண்டு வந்த உணவுப்பொருட்களை சோதித்துள்ளார். அப்போது அவர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது.\n சப்போட்டா பழம் சாப்பிட்டு குழந்தை மரணமாம்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 13/02/2020 3:08 PM 0\nசப்போட்டா பழம் தின்று சின்னக் குழந்தை மரணம் அடைந்தது அந்தக் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட, பாஜக.,வில் வழக்கமான தலைகளுக்கு பதிலாக இந்த முறை நயினார் நாகேந்திரனுக்கு வாய்ப்பு அளிக்கப் பட்டிருக்கிறது.\nவயது: 59, கல்வி: எம்.ஏ. (பிறந்த தேதி: 1960 அக்.16)\nஊர்: பணகுடி அருகேயுள்ள தண்டையார்குளம்\nதொழில்: தொழிலதிபர் (பண்ணையார் என்ற பட்டப் பெயர் உண்டு)\n1989-ல் அ.தி.மு.க.வில் சேர்ந்து, முதலாவதாக பணகுடி நகர செயலாளராக பதவி, பின்பு ஒருங்கிணைந்த மாவட்ட இளைஞரணிச் செயலர், பின்னர் திருநெல்வேலி மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலர், ஜெயலலிதா பேரவையின் மாநில செயலர், இடையில் தேர்தல் பிரிவு இணை செயலர், மீண்டும் ஜெயலலிதா பேரவையின் மாநில செயலர். பின்னர் கட்சியில் இருந்து வெளியேறி, பாஜக.,வில் இணைந்தார். ஜெயலலிதா இல்லாத அ.தி.மு.க-வில் செயல்பட விருப்பம் இல்லாததன் காரணமாகவே அக்கட்சியில் இருந்து விலகி, பி.ஜே.பி-யில் இணைந்ததாக அப்போது நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். 2017 ஆகஸ்டில் பாஜக.,வில் இணைந்தார்.\n2001ல் முதன் முறையாக திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சரானார்.\n2006-ல் மீண்டும் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டார். 2011 தேர்தலில் வெற்றி பெற்றார். ஆனால் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப் படவில்லை.\nதொடர்ந்து 2016ல் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு 606 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.\nகுடும்பம்: மனைவி- சந்திரா, மகன்கள்- நயினார் பாலாஜி, (பி.டெக்), விஜய் சண்முக நயினார் மகள்: காயத்ரி (எம்.பி.பி.எஸ்)\nஇம்முறை திருநெல்வேலி தொகுதியில் அதிமுக., போட்டியிடுவதால், ராமநாதபுரம் தொகுதியில் இருந்து போட்டியிட நயினார் நாகேந்திரனுக்கு பாஜக., வாய்ப்பு அளித்துள்ளது.\nஇந்நிலையில், நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக இப்போதே சமூக வலைத்தளங்களில் பிரசாரங்களும் கொடிகட்டிப் பறக்கின்றன. ராமநாதபுரம் தொகுதியில் இருந்து எப்போதும் இஸ்லாமியர்களே போட்டியிடுவதால், இம்முறை கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளராக நயினார் நாகேந்திரன் உள்ளார்.\nஇதனை சமூக வலைத்தளங்களில் குறிப்பிடும் சிலர், ராமநாதபுரம் மக்களே இரண்டு திராவிட கட்சிகளும் தொடர்ந்து இஸ்லாமிய மதவாதிகளுக்கும் அடிப்படைவாத இஸ்லாமிய கட்சிகளுக்கும் வாய்ப்பளித்து உங்களை ராமநாதபுரத்தில் சிறுபான்மை மக்களாக மாற்றி வைத்துள்ளது இரண்டு திராவிட கட்சிகளும் தொடர்ந்து இஸ்லாமிய மதவாதிகளுக்கும் அடிப்படைவாத இஸ்லாமிய கட்சிகளுக்கும் வாய்ப்பளித்து உங்களை ராமநாதபுரத்தில் சிறுபான்மை மக்களாக மாற்றி வைத்துள்ளது இந்த முறை ராமநாதபுரம் மக்கள் பிரதிநிதியாக நாடாளுமன்றத்திற்கு ஒரு இந்து செல்ல வேண்டுமா இல்லை ஒரு இஸ்லாமியன் செல்ல வேண்டுமா என்று நீங்களே முடிவு செய்யுங்கள்… – என்று குறிப்பிட்டு வைரலாகப் பரப்பி வருகின்றனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleபிரதமர் நரேந்திர மோடி வாராணசி தொகுதியில் மீண்டும் போட்டி தமிழக வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nNext articleநடிகை வடிவுக்கரசியின் வீட்டில்… பூட்டை உடைத்து நகைத் திருட்டு\nபஞ்சாங்கம் பிப்.15- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 15/02/2020 12:05 AM 0\nவெனிலா ஐஸ்கிரீம் சேர்த்து மீண்டும் சீராகக் கலக்கவும்\nநம்ம வீட்டு பாப்பாக்களுக்கு பாதாம் ரோல்ஸ்\n��ாத்திரத்தில் பால் கோவா, பொட்டுக்கடலைப் பொடி, பாதாம் பருப்பு பொடி, ஏலக்காய்த்தூள், பாதாம் எசன்ஸ் சேர்த்து நன்கு உதிர்த்து கட்டியில்லாமல் பிசையவும்\n விளைவுகள்; உண்மைகள் (பாகம் 6)\nஅரசியல் ராஜி ரகுநாதன் - 14/02/2020 5:36 PM 0\nமேற்கத்திய கொள்கை என்னவென்றால், \"யாருக்கும் உதவி செய்யத் தேவையில்லை. உன் சுயநலமான வாழ்க்கைப் பயணத்தில் யாரேனும் நன்மை பெற்றால் பெறட்டும்\"\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nஅப்படி போடு சக்கை போடு ஓட்டுக்கு காசு கொடுத்தால் 3 வருஷம் ஜெயில் ஓட்டுக்கு காசு கொடுத்தால் 3 வருஷம் ஜெயில்\nதேர்தலுக்குப் பின்னர் தெரிய வந்தால் அவர்களது வேலை பறிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\n விளைவுகள்; உண்மைகள் (பாகம் 6)\nமேற்கத்திய கொள்கை என்னவென்றால், \"யாருக்கும் உதவி செய்யத் தேவையில்லை. உன் சுயநலமான வாழ்க்கைப் பயணத்தில் யாரேனும் நன்மை பெற்றால் பெறட்டும்\"\nபட்ஜெட்: நெல்லையில் ரூ.77.94 கோடியில் மெகா உணவு பூங்கா\nதருமபுரி, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், தென்காசி ஆகிய மாவட்டங்களில் உணவுப் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன\nஹார்வர்டு, ஹுஸ்டன், வாரணாசி இந்து கவுஹாத்தி, பல்கலை கழகங்களில் தமிழ்: ஓபிஎஸ்\nஒரு கோடி ரூபாய் மானியத்தில் தமிழறிஞர் ராபர்ட் கால்டுவெல் பெயரில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஒப்பிலக்கண ஆய்வு இருக்கையை தமிழக அரசு நிறுவ உள்ளது.\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://senthilvayal.com/2019/10/27/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2020-02-23T02:00:37Z", "digest": "sha1:OYEIE63TSPUMXCSU6DLDIYMCB5DLB2EB", "length": 26725, "nlines": 160, "source_domain": "senthilvayal.com", "title": "எடப்பாடி பழனிசாமி ஒரு ராஜந்தந்திரி… எப்படி? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஎடப்பாடி பழனிசாமி ஒரு ராஜந்தந்திரி… எப்படி\nஇடைத்தேர்தலில் அ.தி.மு.க பெற்ற வெற்றியை அக்கட்சியின் வெற்றியாக மட்டும் சுருக்கிக்கொள்ள முடியாது. விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளை ஜெயித்துத்தான்\nஆட்சியை காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்ற நெருக்கடி இல்லாத நிலையிலும், இரு தொகுதிகளையும் வென்றெடுத்து, தி.மு.க-வின் வாய்க்கு பூட்டு போட்டுள்ளார், எடப்பாடி பழனிசாமி. இந்த வெற்றியை எடப்பாடி கொண்டாடுவதற்குக் காரணங்களும் இருக்கின்றன.\nமுதலாவது, விக்கிரவாண்டி தேர்தல் களம். தி.மு.க – பா.ம.க கருத்து மோதலாக உருவானவுடன், சி.வி.சண்முகத்தை வைத்து வன்னியர் வாக்குகளை ஓரணியில் திரட்டியது வாக்குச்சாவடியில் பிரதிபலித்தது. தேர்தல் பிரசாரத்தின்போது, வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என ஸ்டாலின் அறிவித்ததை பட்டியலின சமூகத்தினர் பெரிதாக ரசிக்கவில்லை. ‘அசுரன்’ படம் மூலமாக பஞ்சமி நில மீட்பு கருத்துகளை ஸ்டாலின் முன்வைத்தாலும், அதற்குள்ளாக பட்டியலின வாக்குகள் அவரை விட்டு வெகுதூரம் போயிருந்தன.தவிர, விக்கிரவாண்டியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை தி.மு.க பயன்படுத்திக்கொள்ளாததையும் தனக்கு சாதகமாக எடப்பாடி மாற்றிக்கொண்டார். தி.மு.க-வின் பாராமுகத்தால் ஓரங்கட்டப்பட்டிருந்த வி.சி.க-வினரை சி.வி.சண்முகத்தின் ஆட்கள் சந்தித்து நட்பு பாராட்டியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தொகுதியில், 44 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க வெற்றிபெற்றதற்கு, பட்டியலின வாக்குகள் கணிசமாக அக்கட்சிக்கு விழுந்தது முக்கியக் காரணம்.\nஇரண்டாவது, நாங்குநேரி தொகுதியில் கணிசமாக உள்ள நாடார்களின் வாக்குகளைக் கவர, கனிமொழியை களமிறக்காமல் தன் மகன் உதயநிதியை புரமோட் செய்தார் ஸ்டாலின். ஸ்டாலின் சறுக்கிய இந்த இடத்தை, சரத்குமாரை வைத்து எடப்பாடியார் நிரப்பிக்கொண்டார். நாங்குநேரியில் வைகோ, திருமாவளவன் போன்ற தலைவர்கள் செய்த பிரசாரத்தைவிட, சரத்குமார் அதிகப் பிரசாரம் செய்தார். தேர்தல் போட்டியில் இருந்து அ.ம.மு.க விலகியிருந்தாலும், அக்கட்சிக்கு செல்லக்கூடிய முக்குலத்தோர் வாக்குகளை நடிகர் கார்த்திக்கை பிரசாரத்தில் பயன்படுத்தி வளைத்ததும் நல்ல வியூகம்.\nமூன்றாவது, தேர்தல் வெற்றிக்குப் பிறகு ‘இது கூட்டணிக் கட்சிகளின் உழைப்பினால் கிடைத்த வெற்றி’ என அறிவித்து, விக்கிரவாண்டி வெற்றியை பா.ம.க பங்கு போடவிடாமல் தடுத்தது, எடப்பாடியாரின் பலே ராஜதந்திரம். இது, பணம் கொடுத்து பெற்ற வெற்றியாக தி.மு.க கூறினாலும், நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க வெற்றி ��ெற்றுள்ளதால், இக்கருத்து அவர்களுக்கும் பொருந்தவே செய்யும்.சரி, இந்த வெற்றியால் அ.தி.மு.க-வுக்கு என்ன லாபம்\nதங்களுடன் பயணிப்பதுதான் லாபம் என கூட்டணிக் கட்சிகளுக்குக் காட்டிவிட்டதால், எதிர்வரும் உள்ளாட்சி, சட்டமன்றத் தேர்தல்களில் அ.தி.மு.க கூட்டணி உடையாமல் தொடர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க மீது எதிர்ப்பலை வீசுவதால், யாரும் கூட்டணி சேர மாட்டார்கள் என்கிற கருத்து பலமாக நிலவியது. அனைத்தையும் தகர்த்தெறிந்து, தி.மு.க-வுக்கு முன்னதாகவே மெகா கூட்டணியும் அமைத்து சீட் ஒதுக்கீட்டை முடித்தது அ.தி.மு.க தலைமை. இனியும் அது தொடரும்.\nவிக்கிரவாண்டியில் சுமார் 35 பூத்துகளில் பா.ம.க நிறுவனர் ராமதாஸே நேரடி பார்வையில் தேர்தல் பணியாற்றினார். இத்தொகுதியில் அ.தி.மு.க வென்றால், தன்னுடைய சீட் பேரத்துக்கு பயன்படும் என்பது அவர் கணக்கு. இக்கணக்கை, ‘இது கூட்டணிக் கட்சிகளின் வெற்றி’ என எடப்பாடியார் உடைத்துவிட்டதால், ராமதாஸால் எதுவும் பேச முடியவில்லை. எதிர்த்து குரல் கொடுத்தால், மற்ற கூட்டணிக் கட்சிகளையும் அவர் பகைத்துக்கொள்ள நேரிடும். இதன் மூலமாக, சீட் பேரத்தில் பா.ம.க முன்னிலைபெறுவதை எடப்பாடியார் தடுத்துவிட்டார்.\nஇப்போதிருந்தே தன் அணியை உற்சாகமாக வைத்துக்கொண்டு, இந்த ராஜதந்திர வியூகங்களையெல்லாம் 2021 சட்டமன்றத் தேர்தல் வரை காப்பாற்றிக்கொள்ளத் திட்டமிட்டிருக்கார் எடப்பாடி பழனிசாமி. அது மட்டும் நிகழ்ந்துவிட்டால், தேர்தல் அரசியலில் தானும் ஒரு சாணக்கியன் என்பதை எடப்பாடியார் அழுத்தம்திருத்தமாகச் சொல்லிக்கொள்வார்\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nசசிகலாவைச் சந்தித்த பா.ஜ.க பிரமுகர்…\nஇனி ஒரு பயலும் உங்க வாட்ஸ்ஆப் மெசேஜ்களை படிக்க முடியாது… செக்யூரிட்டி செட்டிங்ஸ் அப்படி\nஉதயமாகிறது கலைஞர் திமுக… ரஜினியுடன் கூட்டணி… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுக்க களமிறங்கும் மு.க.அழகிரி..\n`ராஜ்ய சபா எம்.பி சீட் யாருக்கு..’- தேர்தலை முன்வைத்து உச்சக்கட்ட மோதலில் ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ்\nஸ்டாலின் முதல்வராக கூடாது… ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்… ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nநம் வாழ்வில் தினமும் பார்க்க��ம், பயன்படுத்தும் பொருள்களில் நமக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதன் விளக்கமும்:\nஅல்சர், சிறுநீரக கற்கள் சரியாக வேண்டுமா \nரௌத்திரம் பழகும் எடப்பாடி… மாற்றங்களுக்கு வித்திடும் `பின்னணி’ அரசியல்\nநிலையான வைப்பு – பணத்தை சேமிப்பதற்கான சிறந்த மற்றும் பாதுகாப்பான வழி\nநீரிழிவை கட்டுப்படுத்தும் உணவுமுறைகள் பற்றி பார்ப்போம்….\nபீர் அடிக்கும் இளைஞர்களை பீர் அடிப்பதை நிறுத்திறுங்க..\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது\nஅன்புமணியின் சி.எம்.கனவை தகர்க்கும் ரஜினி 160 இடங்களில் போட்டி உறுதி\nகோரைப் பாயில் படுப்பதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா\nஅலோபுகாரா பழத்தை சாப்பிடுவது இந்த நோய்களைக் குறைக்கும்\nஇலவங்கப்பட்டை சாப்பிடுவதால் இந்த நோய்கள் ஏற்படாது .. இதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஎவ்வளவு நடந்தாலும் தொப்பை குறையலயா தொப்பை குறைய இதை சாப்பிட்டுப் பாருங்க\nரஜினிக்கு டிக்… விஜய்க்கு செக்\nவாட்ஸப் யூசர்கள் கவனத்துக்கு.. இனி எங்கும் அலைய வேண்டாம், அந்த சேவை விரைவில் தொடக்கமாம்\nஉடல் எடை குறைக்க நினைத்த நேரத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா அப்படியானால் இதைத் தெரிந்து கொள்ளுங்கள்…..\nதினகரன நம்பி நோ யூஸ்: நம்பிக்கை பாத்திரத்தை தேடும் சசிகலா\nசெக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்\nராங்கால் – நக்கீரன் 4.2.20\nஆபாச படம் பார்த்து சுய இன்பம் காண்பவரா நீங்க அப்போ கண்டிப்பாக இதை படிங்க.\nதும்மினால் ‘ஆயுசு 100’ என்று கூறுவது உண்மையா \nகிட்னியை காவு வாங்கும் AC அறைகள்.. தெரிந்து கொள்ளுங்கள் கவனமாக இருங்கள்…\nசெவ்வாழைப்பழத்திதை வெறும் 48 நாட்களுக்கு சாப்பிடுங்க. அப்புறம் பாருங்க\nசிறுபான்மையினர் உங்களுக்கு; மெஜாரிட்டியினர் எங்களுக்கு’ -கே.டி.ராஜேந்திரபாலாஜியின் கணக்கோ கணக்கு\nமிஸ்டர் கழுகு: ‘‘கலைஞரின் பிள்ளை’’ – அழகிரியின் உரிமைக்குரல்\nசட்டமன்றத் தேர்தலுக்கு 3000 கோடி டார்கெட்… அமைச்சர்களை நெருக்கும் எடப்பாடி\n அமைச்சர்களிடம் எடப்பாடி நடத்திய ஜல்லிக்கட்டு..\nஎடை குறைப்பு முயற்சியினை மேற்கொள்ளும் போது நாம் செய்யும் சில தவறுகள்\nநுரையீரலை எவ்வாறு சுத்தமாக வைத்து கொள்வது\n அதன் வகைகளைப் பற்றி தெரியுமா\n எச்சரிக்கை அது இந்த நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்\nநடைபயிற்சியும், உடற்பயிற்சியும் தராத சக்தியைத் தோப���புக்கரணம் தந்துவிடும்\nகொரோனா வைரஸ்: ‘பாதிக்கப்பட்டவர் உயிர் பிழைக்கும் வாய்ப்பு குறைவு’\nமுட்டை, குழந்தைகளுக்கு அலர்ஜியை உண்டாக்குமா..\nஎன்னத்தையாவது பேசாதீங்க.. திமுகவை பாருங்க.. நாம் கட்டுப்பாடு காக்க வேண்டும்.. டென்ஷனில் முதல்வர்\nஇந்த சின்ன பரிகாரம் ஏழரைச்சனியின் பாதிப்பை எப்படி குறைக்கும்\n« செப் நவ் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=47945&ncat=3", "date_download": "2020-02-23T02:38:39Z", "digest": "sha1:VTXDSZ7SEGSQGSHP7NMOB2NACYKKTT6L", "length": 22509, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "மாம்பழமாம் மாம்பழம்... | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\nராகுல் மீண்டும் காங்., தலைவராக பலருக்கும் விருப்பம்: சல்மான் குர்ஷீத் பிப்ரவரி 23,2020\nஇம்ரான்கானின் கைப்பாவை ஸ்டாலின்: முரளிதர ராவ் பிப்ரவரி 23,2020\nமுஸ்லிம் தத்தெடுத்த பெண்ணுக்கு ஹிந்து முறைப்படி திருமணம்: குவியும் பாராட்டு பிப்ரவரி 23,2020\nமக்களிடம் மன்னிப்பு கேளுங்கள்: ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்.,க்கு ஸ்டாலின் வேண்டுகோள் பிப்ரவரி 23,2020\nபயங்கரவாதிகள் மீது நடவடிக்கை ; பாக்.,கிற்கு அமெரிக்கா கண்டிப்பு பிப்ரவரி 23,2020\nகாயாக இருக்கும் போது, 'வைட்டமின் -சி' சத்தையும், பழமானால், 'கரோடின்' சத்தையும் தருவது மாம்பழம்.\nஉலகில், 4,000 வகை மா ரகங்கள் உள்ளன; இந்தியாவில், 1,000 ரகங்கள் உண்டு. இவற்றில், 25 வகை மட்டுமே, வியாபார ரீதியில் உற்பத்தி செய்யப்படுகின்றன.\nமகாராஷ்டிர மாநிலத்தில், அல்போன்சா, கோவாவில் மான்குர், குஜராத்தில் கேசார், வட கிழக்கு மாநிலங்களில், ஹிம்சாகர், தமிழகத்தில், ருமேனியா, மல்கோவா, ஆந்திராவில், பங்கனப்பள்ளி ஆகியவை, பிரபலமான மாம்பழங்கள்.\nஇந்தியாவிலிருந்து, 6,000 டன் மாம்பழம் ஏற்றுமதி செய்யப்படுகிறது; அதில், 60 சதவீதம் அல்போன்சா ரக மாம்பழம். இது, குஜராத், கர்நாடகா மத்திய பிரதேச மாநிலங்களில் விளைகிறது.\nஇங்கிலாந்து ராணியாக, எலிசபெத், 1953ல் பதவி ஏற்ற போது, இந்தியா சார்பில், அல்போன்சா மாம்பழம் பரிசாக அனுப்பி வைக்கப்பட்டது.\nஆந்திர பிரதேசம், கர்நாடகம், தமிழகத்தில் தோட்டா புரி என்றொரு மாம்பழம் உள்ளது. காயின் அடியில், மூக்கு போல் வளைந்திருக்கும்; நன்கு கனிந்து விடும் முன், இதை சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும்.\nகுஜராத்தில் விளையும் கேசர் ரக மாம்பழம், உள் பகுதியில் செம்பழுப்பாய் ஜொலிப்பது தனி அழகு. ஆந்திர ராஜ குடும்பங்களில் மட்டுமே சாப்பிடப்பட்டு வந்த, பங்கனப்பள்ளி மாம்பழம், இன்று, ஆந்திரா, தமிழகம் முழுவதும் பயிரிடப்பட்டு, சந்தையில் பவனி வருகிறது\nஉலக மாம்பழ உற்பத்தியில், 42.6 சதவீதம், இந்தியாவில் உற்பத்தியாகிறது.\n* மாம்பழத்திற்கும், ஒரு மானசீக தலைநகரம் உண்டு; அது, லக்னோவிலிருந்து, 35 கி.மீ., துாரத்தில் உள்ள, மல்லிகாபாத். இங்கு, 700க்கும் அதிகமான மாம்பழ வகைகள் பயிரிடப்படுகின்றன; சுற்றுலா ஸ்தலமாக விளங்குகிறது\n* இந்தியாவின், மிகப் பழமையான மாம்பழம் தாசரி; இதன் தாய் மரத்தை, இன்றும், லக்னோ அருகில் உள்ள, தாசரி கிராமத்தில் காணலாம்\n* சிந்துாரம் மாம்பழத்தின் பெயர் காரணம், இதன் மேல் பகுதியில், மிகச் சிவந்த, சிவப்பு வண்ணம் பூசப்பட்டது போல் இருப்பது தான்\n* இந்தியா முழுவதும் உற்பத்தி செய்யப்படும் பழம் நீலம்.கோவா மாநிலம் சில வித்தியாசமான மாம்பழங்களுக்கு பிரபலம்\nபோர்த்துக்கீசியர்கள் இந்த பகுதியை, வாங்கியதும், மாம்பழ மரங்களை பயிரிடத் துவங்கினர். 1879ல், ஒட்டு மரங்களின் மூலம், பல வகையான மாம்பழங்களை, ஒரே மரத்தில் உருவாக்க முடியும் என, இந்தியர்களுக்கு காட்டியவர்கள் இவர்களே\nதாங்கள் உற்பத்தி செய்த மாம்பழங்களுக்கு, நுாதன பெயர்களையும் வைத்தனர்.\nஇதோ, சில வித்தியாசமான மாம்பழங்கள்\n* மன் குராத், கோவாமன்கூர் எனவும் பெயர் உண்டு; போர்த்துக்கீசியர்கள் வைத்த பெயர் மல்கராடோபின், இதுவே மண் குராத் என சுருங்கியது.\n* மல்கராடோ என்றால், மட்டமான வண்ணம் உள்ள பழம் என பொருள்; மால்கேஷ்டா எனவும் அழைப்பர்; மால்கேஷ்டா என்றால், போர்த்துக்கீசிய மொழியில், 'ஜீரணிக்கப்படுவது கஷ்டம்' என பொருள்.\nவட கோவாவின் சியோலிம் கிராமத்தில், ஹிலாரிடேபா பெர்னான்டஸ் என்பவரின் வீட்டில், இதன் தாய் மரம் இன்றும் இருப்பதால் இந்த பெயர்.\nவட கோவாவில் உள்ள முசாராத் என்ற ஊரில், இது முதன் முதலில் பயிரிட்டதால், இந்த பெயர்.\nஇந்தியாவில், குறிப்பாக, கோவாவில், போர்த்துக்கீசியர் ஆட்சி ஏற்பட, முக்கிய காரணமாக இருந்த, ராணுவ அதிகாரியின் பெயர் அல்பான் கோடி அல்ப் யூகர் க்யூ.\nஇவரின் நினைவாகவே, அல்பான்சோ மாம்பழம் என பெயரிடப்பட்டது.\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\nவீ டூ லவ் சிறுவர்மலர்\n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தை��ும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://andhimazhai.com/magazine/view/71", "date_download": "2020-02-23T01:09:53Z", "digest": "sha1:3GU4EVQ5Y3KFKY66RTIPHHOZ2ALYF3YR", "length": 6882, "nlines": 50, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை மின் இதழ் - அந்திமழை - இதழ் : 64 (Dec 01, 2017 )", "raw_content": "\nடிரம்பின் வருகை அமெரிக்க தேர்தல் பிரசாரமாக இருக்கக்கூடாது: காங்கிரஸ் இலங்கையில் ‘பர்தா’ அணிய தடை: நாடாளுமன்ற குழு சிபாரிசு ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கு தடையா: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம் ராமர் கோவில் வேலைகள் அமைதியாக நடைபெற வேண்டும்: பிரதமர் மோடி வாணியம்பாடி திமுக நிர்வாகி மீது மனைவி பரபரப்பு புகார் கீழடி அருங்காட்சியகம்: நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம் ராமர் கோவில் வேலைகள் அமைதியாக நடைபெற வேண்டும்: பிரதமர் மோடி வாணியம்பாடி திமுக நிர்வாகி மீது மனைவி பரபரப்பு புகார் கீழடி அருங்காட்சியகம்: நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு சிறுபான்மையினருக்கு எப்போதும் அரணாக இருப்போம்: அதிமுக அறிக்கை பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட மாணவி கைது இந்தியர் எட்டு பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் சிறுபான்மையினருக்கு எப்போதும் அரணாக இருப்போம்: அதிமுக அறிக்கை பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட மாணவி கைது இந்தியர் எட்டு பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் காவலர் தேர்வுக்கு இடைக்கால உயர்நீதிமன்றம் தடை மக்கள் நீதி மய்யம் கட்சியின் 3-ம் ஆண்டு விழா: கமல் நிகழ்ச்சிகள் ரத்து நீதித்துறை மீது நம்பிக்கை குறைந்துவிட்டது: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வேதனை எரிமலையின் ஓரத்தில் மோடி மகுடி வாசிக்கிறார்: வைகோ மயிரிழையில் உயிர் தப்பினேன்: கமல்ஹாசன் 20 பேர் உயிரிழந்த திருப்பூர் விபத்து: பிரதமர் இரங்கல்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 90\nடிக் டாக்கில் கிடைப்பது விடுதலை அல்ல\nஅரசியல்: 2021 தேர்தல் - என்ன செய்யப் போகிறார்கள் இவர்கள்\nதி.மு.க.வில் ஓர் ஆதிவாசி – ப.திருமாவேலன்\nஅந்திமழை அந்திமழை மின் இதழ்\nநேர்காணல் : கோபி நயினார் : இந்த அறிவியல் யாருக்கானது என்றுத��ன் கேட்கிறேன்.\nஅரசியல் : ஜெ.வுக்கு பிந்தைய ஓராண்டு - குடும்பமும் குழப்பமும்.\nவிருந்தினர் பக்கம் : ஜெ.தீபா - பூக்களும் பட்டாம்பூச்சிகளும் மட்டும்தானா\nசிறுகதை : அகரமுதல்வன் - கரை சேராத மகள்.\nஎம்.ஜி.ஆர் நூற்றாண்டு நெகிழ்ச்சி நினைவுகள் :\nநேர்காணல் : லதா - ரசிகர்களின் நாடித்துடிப்பு அவருக்கு அத்துபடி.\nகட்டுரை : கலாப்ரியா - ரசிகர் மன்றங்கள் ஒரு சங்கப்பலகை.\nகட்டுரை : ராவ் - எம்.ஜி.ஆரின் நிறைவேறாத ஆசை.\nநினைவுகள் : புலமைப்பித்தன் - உண்டு பசியாற,கண்டு பசியாறியவர்.\nகட்டுரை : மணவை பொன். மாணிக்கம் - தீர்ப்பு சட்டத்தின்படி; உதவி தர்மத்தின்படி.\nசட்டமன்றம் : ரகுமான்கான் - மான்கள் புலிகளை வேட்டையாடுகின்றன\nஎன் சமயலறையில் : பச்சையே நம் உணவு - விஜி.\nகட்டுரை : சங்கர் - ஹாதியாவின் கதை\nகட்டுரை : இரா.கௌதமன் - போலீஸ் ஸ்டோரி என் கடமை முதல் தீரன் அதிகாரம் வரை\nநேர்காணல் : நா.மம்மது - பண்டிதரின் இசைக்கு பல்கலைக்கழகங்கள் செவி சாய்க்குமா\nதிரைவலம் : காதம்பரி - அறமும் அதிகாரமும்.\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://parisuthavethagamam.com/chap/new/Hebrews/4/text", "date_download": "2020-02-23T02:12:19Z", "digest": "sha1:FLXAVB274SWJXDWE4OBDZWSEZ7SZROFO", "length": 7653, "nlines": 24, "source_domain": "parisuthavethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 : ஆனபடியினாலே, அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற்கேதுவான வாக்குத்தத்தம் நமக்குண்டாயிருக்க, உங்களில் ஒருவனும் அதை அடையாமல் பின்வாங்கிப்போனவனாகக் காணப்படாதபடிக்குப் பயந்திருக்கக்கடவோம்.\n2 : ஏனெனில், சுவிசேஷம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுபோல நமக்கும் அறிவிக்கப்பட்டது; கேட்டவர்கள் விசுவாசமில்லாமல் கேட்டபடியினால், அவர்கள் கேட்ட வசனம் அவர்களுக்குப் பிரயோஜனப்படவில்லை.\n3 : விசுவாசித்தவர்களாகிய நாமோ அந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்கிறோம்; அவருடைய கிரியைகள் உலகத்தோற்றமுதல் முடிந்திருந்தும்: இவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லையென்று என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன் என்றார்.\n4 : மேலும், தேவன் தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்து ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார் என்று ஏழாம்நாளைக் குறித்து ஓரிடத்தில் சொல்லியிருக்கிறார்.\n5 : அன்றியும், அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லை என்றும் அந்த இடத்திலேதானே சொல்லியிருக்கிறார��.\n6 : ஆகையால், சிலர் அதில் பிரவேசிப்பது இன்னும் வரப்போகிற காரியமாயிருக்கிறபடியினாலும், சுவிசேஷத்தை முதலாவது கேட்டவர்கள் கீழ்ப்படியாமையினாலே அதில் பிரவேசியாமற்போனபடியினாலும்,\n7 : இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில் உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று வெகுகாலத்திற்குப்பின் தாவீதின் சங்கீதத்திலே சொல்லியிருக்கிறபடி, இன்று என்று சொல்வதினாலே பின்னும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்.\n8 : யோசுவா அவர்களை இளைப்பாறுதலுக்குட்படுத்தியிருந்தால், பின்பு அவர் வேறொரு நாளைக்குறித்துச் சொல்லியிருக்கமாட்டாரே.\n9 : ஆகையால், தேவனுடைய ஜனங்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனி வருகிறதாயிருக்கிறது.\n10 : ஏனெனில், அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசித்தவன், தேவன் தம்முடைய கிரியைகளை முடித்து ஓய்ந்ததுபோல, தானும் தன் கிரியைகளை முடித்து ஓய்ந்திருப்பான்.\n11 : ஆகையால், அந்தத் திருஷ்டாந்தத்தின்படி, ஒருவனாகிலும் கீழ்ப்படியாமையினாலே விழுந்துபோகாதபடிக்கு, நாம் இந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்க ஜாக்கிரதையாயிருக்கக்கடவோம்.\n12 : தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.\n13 : அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்குமுன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.\n14 : வானங்களின் வழியாய்ப் பரலோகத்திற்குப்போன தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறபடியினால், நாம் பண்ணின அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கக்கடவோம்.\n15 : நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.\n16 : ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/india-in-a-financial-crisis-by-a-vote-of-approval", "date_download": "2020-02-23T02:45:07Z", "digest": "sha1:KRWK625VO7AJFH7KDATOYHCBG7MPGIOD", "length": 10267, "nlines": 79, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, பிப்ரவரி 23, 2020\nகடும் நிதி நெருக்கடியில் இந்தியா - நிதி ஆயோக் துணை தலைவர் ஒப்புதல் வாக்கு மூலம்\nகடந்த 70 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடும் நிதி நெருக்கடியில் இந்தியா உள்ளது என நிதிஆயோக் துணை தலைவர் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளார்.\nமோடி ஆட்சிக்கு வந்தவுடன் திட்டக்கமிஷனை கலைத்து விட்டு நிதி ஆயோக் அமைப்பை உருவாக்கினார். இதைத்தொடர்ந்து கடந்த ஆட்சியில் பொருளாதாரச் சீர்திருத்தம் என்ற பெயரில் பண மதிப்பிழப்பு ஜிஎஸ்டி போன்ற திட்டங்களை அதிரடியாக நிறைவேற்றியது. இதன்மூலம் கருப்பு பணத்தை ஒழிப்போம் என்று பாஜக கூறியது. மேலும் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்கவே மோடி வெளிநாடு செல்கிறார் என்று பாஜகவினர் தொடர்ந்து கூறி வந்தனர். ஆனால் மோடி அரசின் இந்த தவறான பொருளாதார நடவடிக்கை இன்று நாடு முழுவதும் கடும் பொருளாதார தேக்க நிலையை உருவாக்கி உள்ளது என சிபிஎம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறிவருகின்றனர்.\nஆனால் பாஜக அரசு இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்துவந்த நிலையில், இந்தியாவில் கடந்த 70 ஆண்டு காலத்தில் இல்லாத அளவிற்கு நிதித்துறையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தற்போது ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ் குமார் கூறியதாவது:-\nகடந்த 70 ஆண்டுகளில் (நாங்கள்) இந்த வகையான பணப்புழக்க சூழ்நிலையை எதிர்கொண்டது இல்லை. முழு நிதித்துறையும் சிக்கலில் உள்ளது. தனியார் துறையின் சில அச்சங்களை அகற்ற மத்திய அரசு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்.\nபிரச்சினை நிதித்துறையில் உள்ளது என்பதை அரசாங்கம் முற்றிலும் அங்கீகரிக்கிறது. பணப்புழக்கம் நொடித்துப் போகிறது. எனவே நீங்கள் அதை சரி செய்ய வேண்டும்,\nயாரும் யாரையும் நம்பவில்லை. இது அரசாங்க துறையில் மட்டுமல்ல, தனியார் துறைக்குள்ளும், வேறு யாருக்கும் கடன் கொடுக்க விரும்ப���ில்லை.\nஇரண்டு சிக்கல்கள் உள்ளன. ஒன்று, நீங்கள் சாதாரணமாக இல்லாத நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும். இரண்டாவதாக, தனியார் துறையினருக்கான சில அச்சங்களை அகற்ற அரசாங்கம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என கூறினார்.\nஇந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஜனவரி-மார்ச் காலத்தில் 5.8 சதவீதம் அதிகரித்துள்ளது. மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில், பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாக இருந்தது.\nகுறைந்த நுகர்வு, பலவீனமான முதலீடுகள் மற்றும் குறைவான செயல்திறன் கொண்ட சேவைத்துறை காரணமாக நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி மேலும் 5.7 சதவீதமாக குறைய வாய்ப்புள்ளது.\nகடும் நிதி நெருக்கடியில் இந்தியா - நிதி ஆயோக் துணை தலைவர் ஒப்புதல் வாக்கு மூலம்\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் இந்தியைத் திணிக்க முயற்சி... ஒடிசாவில் ஆளும் பிஜூஜனதாதளம் எதிர்ப்பு\nநுகர்வோர் செலவினம் 40 ஆண்டுகளில் இல்லாத சரிவு....வறுமையை மூடிமறைக்க மோடி அரசு முயற்சி\nசிலிண்டர் விலை உயர்வுக்கு குளிர்காலமே காரணம்.. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொல்கிறார்\nநடப்பாண்டின் ஜிடிபி 4.9 சதவிகிதம் தான்... என்சிஏஇஆர் அமைப்பு கணிப்பு\nகுடியுரிமைச் சட்டம் குறித்து மோடியுடன் டிரம்ப் பேசுவார்... அமெரிக்க அதிகாரிகள் தகவல்\nசெயல்படாத அமைப்பில் நீடிக்க விரும்பவில்லை... லோக்பால் அமைப்பிலிருந்து வெளியேறிய நீதிபதி திலீப் போஸ்லே\nலிங்காயத்துக்களுக்கு சாதி, மத, இன பேதமில்லை.... கர்நாடக மாநிலத்தில் மடாதிபதியாக நியமிக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/14653-2019-05-25-11-22-24", "date_download": "2020-02-23T02:19:23Z", "digest": "sha1:J3MSMFFQD7L5MFCZ6HDF7EKYHZBHKYEW", "length": 9919, "nlines": 141, "source_domain": "www.4tamilmedia.com", "title": "அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்பட வேண்டும்: வீ.இராதாகிருஷ்ணன்", "raw_content": "\nஅரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்பட வேண்டும்: வீ.இராதாகிருஷ்ணன்\nPrevious Article ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதற்கு தயாராக இருக்கிறேன்: தம்மிக்க பெரேரா\nNext Article யாழ்ப்பாணத்தில் இராணுவக் கெடுபிடி அதிகரிப்பு; ஜனாதிபதியிடம் டக்ளஸ் எடுத்துரைப்பு\n“ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு சரியா, பிழையா என்பதைக் காட்டிலும், அது ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவுடைய மனிதாபிமானத்தை எடுத்துக் காட்டுகின்றது. அதேபோல இலங்கையில் இருக்கின்ற வடக்கு- கிழக்கு, மலையகம் உட்பட அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி ஆவண செய்ய வேண்டும்.” என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஹட்டனில் இன்று சனிக்கிழமை காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஞானசார தேரரின் விடுதலை தொடர்பாக கருத்து கேட்டபோது அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.\nவீ.இராதாகிருஷ்ணன் மேலும் கூறியுள்ளதாவது, “அண்மையில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன. இதன்போது ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட வேண்டும் என பெரும்பான்மை மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதற்கமைய பொது மன்னிப்பின் கீழ் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nஇன்று அவருடைய விடுதலை சரியா பிழையா என்ற விவாதம் ஒருபுறம் இருக்க தமிழ் அரசியல் கைதிகளும் இதேபோல பொது மன்னிப்பின் கீழ் மகி விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி முன்னெடுக்க வேண்டும்.\nஅண்மையில் வவுணதீவு வலிபார் விடுதலை ஜனாதிபதி அவர் மீது கொண்டிருந்த அக்கறையை எடுத்துக் காட்டுகின்றது. அவர் விடுதலை பெற்று வந்த பின்பு தான் அனுபவித்த துன்பங்களையும் இந்த காலகட்டத்தில் தன்னுடைய குடும்பத்தின் நிலைமை பின்னடைவை சந்தித்திருப்பதையும், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பதையும் ஊடகங்கள் மூலமாக தெரிவித்திருந்தார். இதே நிலையே இன்று தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கும் ஏற்பட்டிருக்கின்றது.\nஇந்த அனைத்து விடயங்களையும் கருத்தில் கொண்டு மனிதாபிமான ரீதியில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட சிறை வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய ஜனாதிபதி ஆவண செய்ய வேண்டும்.\nஜனாதிபதி தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக நேரடியாக ��லையிட்டு இந்த கைதிகள் தொடர்பாக அறிக்கை ஒன்றை பெற்றுக்கொண்டு விடுதலை செய்வதற்கு அல்லது அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கோ நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றுள்ளார்.\nPrevious Article ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதற்கு தயாராக இருக்கிறேன்: தம்மிக்க பெரேரா\nNext Article யாழ்ப்பாணத்தில் இராணுவக் கெடுபிடி அதிகரிப்பு; ஜனாதிபதியிடம் டக்ளஸ் எடுத்துரைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalarnellai.com/web/news/78651", "date_download": "2020-02-23T00:54:40Z", "digest": "sha1:W6UWC4TQMFULSXEOVO4M4KUFKAWONQ35", "length": 17806, "nlines": 104, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "டில்லி சட்டசபை தேர்தல்: பா.ஜ.,ஆர்வம்! | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nடில்லி சட்டசபை தேர்தல்: பா.ஜ.,ஆர்வம்\nபதிவு செய்த நாள் : 05 அக்டோபர் 2019\nடில்லி மாநில சட்டசபை தேர்தல் அடுத்த வருடம் ஜனவரி–பிப்ரவரி மாத வாக்கில் நடைபெற வேண்டும். ஆனால் முன்னரே தேர்தல் நடத்த வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் கருதுகின்றனர். சென்ற 2015ல் பிப்ரவரி 5ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. முடிவுகள் 8ம் தேதி அறிவிக்கப்பட்டன. ஆம் ஆத்மி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக பதவியேற்றார்.பா.ஜ.,வும், காங்கிரஸ் கட்சியும் படு தோல்வி அடைந்தன.\n“தேர்தல் நடைபெறும் நேரம் மிக முக்கியம். முன்னரே தேர்தல் நடத்த வேண்டும் என்கின்றார் பாரதிய ஜனதா தொண்டர். தேர்தல் முன்னரே நடத்தவில்லை எனில், ஆம் ஆத்மி வெற்றி பெற்று, மீண்டும் கெஜ்ரிவால் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது என்கின்றனர்.\nடில்லி சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை மொத்தம் 70. தற்போது 64 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்கள் 60 பேர். பா.ஜ.,வைச் சேர்ந்தவர்கள் 4 பேர். (ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகிய அல்கா லம்பா, தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் கணக்கில் சேர்க்கப்படவில்லை. ஆனால் வழக்கை சந்தித்து வரும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.)\n2015ல் நடைபெற்ற தேர்தலில் ஆம் ஆத்மி 67 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் பல எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அதே நேரத்தில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி சட்டசபையை கலைத்துவிட்டு, முன்னரே தேர்தல் நடத்த கோரினால் மட்டுமே முன்னரே தேர்தல் நடத்த முடியும். தற்போது அரசை கலைத்துவிட்டு முன்னரே தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை.\nபா.ஜ.,.வினரின் ஆசையை நிறைவேற்ற எதாவது காரணங்களை சொல்லி, ஆட்சியை கலைத்துவிட்டு, முன்னரே தேர்தல் நடத்தினால் என்னவாகும் என்று பார்ப்போம். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் இயற்கை எய்திவிட்டார். இது காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் இழப்பு அல்ல. பா.ஜ.,வுக்கும் தான் இழப்பு. சென்ற லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் 23 சதவிகித வாக்குகளை வாங்கி இருந்தது. டில்லியில் உள்ள ஏழு லோக்சபா தொகுதிகளில் ஐந்தில் காங்கிரஸ் இரண்டாவது இடத்திற்கு வந்தது. பா.ஜ.,56.5 சதவிகித வாக்குகளை வாங்கி ஏழு தொகுதிகளையும் கைப்பற்றியது.\nஇதனால்தான் பா.ஜ., விரைவில் சட்டசபை தேர்தலை நடத்த வேண்டும் என்று கருதுகிறது. ஜம்மு–காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது சட்டப்பிரிவு நீக்கம், அந்த மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தியது ஆகியவை பா.ஜ.,வுக்கு சாதமாக உள்ளது. பொருளாதார சரிவின் பாதிப்புகள் தெரியவரும் முன் தேர்தலை நடத்தாவிட்டால், 370 வது பிரிவை நீக்கியதால் ஏற்பட்ட பலன் பயனற்றுப் போகும் என்று பா.ஜ.,தலைவர் கூறுகின்றார்.\nஷீலா தீட்சித் மறைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தால் காங்கிரஸ் கட்சியின் வாக்குகள் 3 முதல் 4 சதவிகிதம் மட்டுமே குறையும். அதற்கு மேல் பாதிப்பு இருக்காது. காங்கிரஸ் கட்சிக்கு 18 சதவிகித வாக்குகள் இருக்கும் பட்சத்தில், இது ஆம் ஆத்மி கட்சியின் வாக்குகளை பறிக்கும். இது பா.ஜ.வுக்கு சாதகமாக அமையும். அதே நேரத்தில் காங்கிரஸ் செல்வாக்கு இழந்து , ஆம் ஆத்மி பலப்பட்டால், அது பா.ஜ.,.வுக்கு பாதகமாக அமையும் என்று பா.ஜ.,தலைவர் கூறுகின்றார்.\nபொருளாதார மந்த நிலைக்கு கட்டமைப்பு மற்றும் சுழற்சி காரணங்கள் இருப்பது போல், டில்லியில் பா.ஜ.,வின் செல்வாக்கு சரிந்ததற்கும் இதே போன்ற காரணங்கள் உள்ளன. கடந்த காலங்களில் டில்லியில் வாழும் பஞ்சாபியர்களின் பலமான வாக்குகளை கவர விஜய் குமார் மல்கோத்ரா, மதன் லால் குரானா, கிதர் நாத் சகானி ஆகியோரை நம்பி இருந்த்து. இந்த நிலை மாறி வியாபாரிகள் சமூகமான பனியா சமூகத்தினரின் வாக்குகளை பா.ஜ., கவர்ந்தது. பனியா சமூகத்தைச் சேர்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் விஜய் கோயல், மத்திய சுகாதார துறை அமைச்சராக உள்ள ஹர்ஷ் வர்தன் ஆகியோர்.\n2013ல் நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.,32 இடங்களில் வெற்றி பெற்றது. இது பெரும்பான்மைக்கு நான்கு இடங்கள் குறைவு. ஹர்ஷ் வர்தன் முதலமைச்சராக பதவியேற்றார். 1996ல் ஜெயின் ஹவாலா டைரியில் அத்வானியின் பெயர் இடம் பெற்றதால், அவருக்கு ஆதரவு தெரிவித்து 1996ல் டில்லி முதலமைச்சராக இருந்த மதன்லால் குரானா பதவியை ராஜினமா செய்தார். அப்போது எல்லோரது கவனமும் ஹர்ஷ் வர்தன் பக்கம் திரும்பியது. ஆர்.எஸ்.எஸ்.,சும் ஹர்ஷ் வர்தனை ஊக்குவித்தது. ஆனால் அவர் ஆர்வம் காண்பிக்கவில்லை.\nதற்போது ஹர்ஷ் வர்தன் மத்திய அமைச்சராக உள்ளார். இந்த பதவியை இழக்க அவர் விரும்பமாட்டார். விஜய் கோயல் எல்லா தரப்பினரின் ஆதரவை பெறவில்லை. அடுத்து வரிசையில் இருப்பவர் மனோஜ் திவாரி. டில்லியில் பூர்வாஞ்சல் பிராந்தியம் என்று அழைக்கப்படும் உத்தரபிரதேசம், பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இவர்களின் பிரதிநிதியாக கருதப்படுபவர் மனோஜ் திவாரி. தற்போது மனோஜ் திவாரி எம்.பி.,யாக உள்ளார். டில்லி மாநில பா.ஜ., தலைவராகவும் உள்ளார். கட்சி தேர்தல் நடைபெறாத காரணத்தினால், மனோஜ் திவாரி தலைவராக நீடிக்கின்றார். இவர் தலைவராக நீடித்துக் கொண்டே, சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால். பா.ஜ., ஆட்சி அமைத்தால், இவரே முதலமைச்சராக வாய்ப்பு உள்ளது.\nஅதே நேரத்தில் காங்கிரஸ் 18 சதவிகித வாக்குகளை தக்கவைத்துக் கொண்டால் மட்டுமே, இது சாத்தியம். ஆனால் காங்கிரஸ் வாக்குகள் 8 சதவிகிதமாக குறையும் பட்சத்தில், பாரதிய ஜனதாவுக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் இடைய��� நேரடியான போட்டி இருக்கும். அப்போது யார் வெற்றி பெற்று ஆட்சியை அமைப்பார்கள் என்று உறுதியாக கூற இயலாது. அதனால் தான் டில்லி பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆட்சியை கலைத்துவிட்டு உடனடியாக தேர்தலை நடத்த விரும்பினாலும், பா.ஜ., தலைமை தேர்தலை எதிர் கொள்ள தயக்கம் காட்டுகிறது.\nநன்றி: ரீடிப் இணையதளம்– பிசினஸ் ஸ்டாண்டர்ட் நாளிதழில் அதிதி பட்னிஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/131533/news/131533.html", "date_download": "2020-02-23T01:54:27Z", "digest": "sha1:REZERM4FIW5URI6OF5YIKA43OCT275BA", "length": 11126, "nlines": 93, "source_domain": "www.nitharsanam.net", "title": "பெண்கள் கூறும் ரகசியங்கள்: காது கொடுத்து கேளுங்கள்…!! : நிதர்சனம்", "raw_content": "\nபெண்கள் கூறும் ரகசியங்கள்: காது கொடுத்து கேளுங்கள்…\nபொதுவாக வாழ்க்கையில் 30 வயதுள்ள பெண்கள், அவர்களின் வாழ்வில் கிடைத்த அனுபவங்களை , தங்களிடம் பழகும் பெண்களிடம் அறிவுரைகளாக அல்லது ரகசியங்களாக கூறுவார்கள்.\nநமக்கு ஒருமுறை கிடைத்த இந்த வாழ்க்கையை நாம் நமக்கு பிடித்தது போல சிறப்பாக அமைத்துக் கொண்டு வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.\nநம் வாழ்வில் உள்ள நோக்கத்தை பூர்த்தி செய்வதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ளும் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.\nவாழ்க்கையில் கஷ்டங்கள் மற்றும் கவலைகளை எளிமையாக எவ்வாறு கடந்து முன்னேற வேண்டும் என்பதை குறித்து பெண்கள் கூறும் கருத்துகள்\nஉங்களை நீங்களே நேசித்து, உங்களுக்கு நீங்களே மதிப்பளிக்க கற்றுக் கொள்ள வேண்டும். அப்போது இந்த சமூகத்தில் நீங்கள் நிலைத்து இருக்கவும், உறவுகளை வலுவாக வைத்துக் கொள்ளவும் முடியும்.\nஉங்கள் உயிருக்கு ஊட்டமளித்து, காதல் மற்றும் உறவுகளை மேல் உங்கள் உயிர் எது தொடர்பான ஆர்வத்தை நோக்கி பயணிக்க தூண்டுகிறதோ அந்த பாதையில் பயணம் செய்யுங்கள்.\nநட்பு இல்லாத வாழ்க்கை சிறப்பாக இருக்காது. எந்த வகையான எதிர்பார்ப்பும் இல்லாமல் மற்றவர்களுக்கு உதவி செய்தல் போன்ற பழக்கவழக்கங்களை நல்ல நண்பர்களுடன் சேர்ந்து கற்றுக் கொள்ளக் வேண்டும்.\nஉண்மை என்றும் உங்களை மகிழ்ச்சியாக வாழவைக்கும். எனவே உங்கள் உண்மையான வாழ்வில் கிடைக்கும் வெற்றி தோல்விகளை ஏற்று கொண்டு உங்கள் மீது நம்பிக்கை வைத்தவர்களிடம் உண்மையாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.\nநீங்கள், உங்களுக்கு பிடித்தது போல வாழ வேண்டும். நீங்கள் எப்போதும் மற்றவர்களுக்காக வாழ நினைத்து உங்களின் கொள்கைகளை கைவிடாமல், உங்களின் சிறந்த முடிவுகளை நீங்களே எடுத்துக் கொள்ள தயாராக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.\nஉங்களின் வாழ்வில் மற்றவர்களை புண்படுத்துவது போல நடந்துக் கொள்வதை தவிர்த்து, உங்களுக்கு பிடித்த செயல்களை எப்போதும் செய்ய கற்றுக் கொள்ளுங்கள்.\nநீங்கள் எப்போதும் உங்கள் வாழ்வில் தனிமையாக செய்யும் செயல்களில் தான் உங்களுக்கு நிறைய அனுபவங்கள் கிடைக்கின்றது. எனவே இளமை காலத்தில் நீங்கள் தனியாக பயணங்கள் செய்யும் தருணங்கள் மூலம் உங்கள் வாழ்க்கையின் சிறந்த பாடங்கள் நீங்கள் கற்றுக் கொள்ள முடியும்.\nதடைகள் இல்லாத நீரோட்டம் கடலை சேர்வதில்லை, எனவே, முயற்சிகள் சரியான நேரத்தில் பலனளிக்காமல் இருந்தால், அதிக தோல்விகள் ஏற்படும். இதனால் மனம் தளராமல், கவலை அடையாமல் இருக்க கற்றுக் கொண்டு மீண்டும் முயற்சிகளை எடுக்க வேண்டும்.\nநம் வாழ்க்கையில் உள்ள காதல், வாழ்க்கை, வேலை போன்ற அனைத்திலும் “முடியும்” என்ற சொல்லை நம்முடைய வாழ்க்கையில் எந்த ஒரு சூழ்நிலையிலும் மறந்துவிடாமல் இருக்க வேண்டும்.\nஉலகில் இயற்கையில் அமைந்த கடல், சூரியன், மேகங்கள், சிறிய செடி, மொட்டு, பூக்கள், மழலை, காதல் என கண்களுக்கு ரசிப்பது போல் இருக்கும் காட்சிகளை, ரசிப்பதற்கென்று, சில நிமிடங்கள் ஒதுக்கி ரசிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\n இப்படிலாம் கூடவாட சாதனை பண்ணுவீங்க \nகொரோனா வைரஸ்: உயிரியல் யுத்தமா\nதிருமண பந்தத்தை தாம்பத்ய வாழ்க்கை உறுதியாக்கும்\nநீங்கள் இதுவரை பார்த்திராத சூப்பர் பவர் கொண்ட மனிதர்கள் இவர்கள் தான் \nஉலகை புரட்டிப்போட்ட உண்மை சம்பவம் \nஒரு நிமிடம் உறைய வைக்கும் திரில் நிறைந்த வெறித்தனமான அருவிகள் \nபைபாஸ் சர்ஜரி தவிர்க்க இதோ வழி…\nசுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் ஏற்பாட்டில், “புங்குடுதீவு பெருக்குமர சுற்றாடல் புனரமைப்பு” ஆரம்ப நிக���்வு..\nயாழ். தேர்தல் மாவட்டத்துக்குள் சுருங்கிவிட்ட மாற்றுத் தலைமை(கள்) \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2020-02-23T00:52:52Z", "digest": "sha1:ANGWXOYT24CZ5CHQZUALAN6FPO7GMQN5", "length": 14129, "nlines": 152, "source_domain": "www.tamilfrance.fr", "title": "வைஜெயந்திமாலா சுயசரிதையில் நடிக்க ஆசைப்படும் நாயகி - Tamil France", "raw_content": "\nவைஜெயந்திமாலா சுயசரிதையில் நடிக்க ஆசைப்படும் நாயகி\nமூத்த நடிகை வைஜெயந்தி மாலா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவானால் அதில் கதையின் நாயகியாக நடிக்க ஆசைப்படுகிறேன் என்று ‘விஸ்வரூபம்’ புகழ் நடிகை பூஜா குமார் தெரிவித்தார்.\nஅவர் தொடர்ந்து பேசுகையில்,‘விஸ்வரூபம் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். கிட்டத்தட்ட நான்காண்டு கால கடின உழைப்பிற்கு ரசிகர்கள் வெற்றி என்ற அங்கீகாரத்தை அளித்து படக்குழுவினரை மகிழ்ச்சியடைய வைத்தனர். இதனால் உற்சாகத்தில் திளைக்கிறேன். கமல்ஹாசனிடம் மருதநாயகத்தை எப்போது தொடங்கவிருக்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறேன். அதற்கு அவர், ‘அது போன்ற படங்களுக்கு கடின உழைப்பு, நீண்ட கால தயாரிப்பு, முன் தயாரிப்பு, ஆய்வு பணிகள் என அதிக உழைப்பை கேட்கும். அதனால் அதற்கு காலம் தான் பதில் சொல்லும் ’ என்று என்னிடம் பகிர்ந்திருக்கிறார். ஆனால் அவர் மருதநாயகத்தை தொடங்கினால்.. வாய்ப்பு கிடைத்தால் அதில் நடிக்க தயாராகவேயிருக்கிறேன்.\nதற்போது சரித்திர பின்னணியிலான படங்கள், பீரியட் படங்கள், சுயசரிதை திரைப்படங்கள் ஆகியவை வெளியாகி ரசிகர்களின் பேராதரவைப் பெற்று வருகின்றன. அந்த வகையில் மூத்த நடிகையான வைஜெயந்தி மாலா பாலி அவர்களின் வாழ்க்கை வரலாறு, ஹிந்தி நடிகை ரேகா அவர்களின் சுயசரிதை போன்றவை திரைப்படமாக உருவானால் அதில் கதையின் நாயகியாக நடிக்க ஆசைப்படுகிறேன். உத்தம வில்லன் படத்தில் சிறிய பகுதியில் இது போன்று நடித்திருக்கிறேன். ஆனாலும் முழு நீள சரித்திர பின்னணியிலான கதையில் குறிப்பாக வீரமங்கை ஜான்சி ராணியின் கதையில், நடிக்க விரும்புகிறேன்.\nதிரையுலகில் பரபரப்பாக பேசப்படும் ‘மீடூ ’ ஹேஸ்டேக் என்ற இணையப்பதிவில் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் தொடர்பான அனுபவத்தை பகிர்ந்துகொள்ளும் நடிகைகள் மற்றும் பிரபலங்களின் துணிச்சலை பாராட்டுகிறேன். இது சமூகத்தில் பெண்களைப் பற்றிய மதிப்பீடுகளை மாற்றியமைக்கவேண்டும் என்பதற்காக நேர்மறையான எண்ணத்துடன் தொடங்கப்பட்ட ஒரு முயற்சி.\nதற்போது நெட்பிளிக்ஸிற்காக பிரியதர்ஷன் இயக்கத்தில் ‘த இன்விஸிபிள் மாஸ்க் ’ என்ற ஹிந்தி படமொன்றில் நடித்து வருகிறேன். இதில் என்னுடன் ஆதீத்யா ஷீல் என்னும் இளம் நடிகர் நடித்திருக்கிறார். இந்த படம் ஜனவரியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கிறேன். அத்துடன் இந்தி மட்டுமல்லாது தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியாகலாம் என்றும் நம்புகிறேன். இதில் நடுத்தர குடும்பத்து பெண்ணாக நடித்திருக்கிறேன். வருவாய் பற்றாக்குறையினால் வேலைக்கு செல்கிறேன். அங்கு எனக்கு ஏற்படும் அனுபவங்களும், கணவருடன் ஏற்படும் கருத்து வேறுபாடுகளும் என இன்றைய நடுத்தர குடும்பங்கள் சந்திக்கும் பிரச்சினையை இயக்குநர் அற்புதமாக படமாக்கியிருக்கிறார் இயக்குநர் பிரியதர்ஷன். அத்துடன் ப்ரியதர்ஷனின் இயக்கத்தில் குஞ்சாலி மராக்கரின் சுயசரிதையில் முக்கியமான கேரக்டரில் நடிப்பதற்கான பேச்சு வார்த்தையும் நடைபெற்று வருகிறது.\nதிரையுலகில் ஏராளமான இளம் படைப்பாளிகள் அறிமுகமாகி வீரியமான படைப்புகளை வழங்கி, மக்களின் ரசனையை மேம்படுத்தி வருகிறார்கள். எனக்கேற்ற கேரக்டர் இருந்து, திரைக்கதையும் என்னை ஆச்சரியப்படுத்தினால் அவர்களுடனும் இணைந்து பணியாற்ற தயாராகவேயிருக்கிறேன். ’ என்கிறார் நடிகை பூஜா குமார்.\nஇவர் ‘காதல் ரோஜாவே ’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியிருந்தாலும். விஸ்வரூபம், உத்தமவில்லன், விஸ்வரூபம்-2 ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் என்பதும், அதனைத் தொடர்ந்து மீன் குழம்பும் மண் பானையும், சிவரஞ்சனியும் சில பெண்களும் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார் என்பதும், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் ஆங்கில படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nRelated Items:அதில், அவர்களின், உருவானால், திரைப்படமாக, நடிகை, மாலா, மூத்த, வரலாற்றை, வாழ்க்கை, வைஜெயந்தி\nஆரோக்கியமான வாழ்க்கை வாழ வழிகள் இதோ ..\nநித்தியானந்தாவின் செல்போனில் நடிகை ரஞ்சிதா வீடியோ மட்டுமா\nமாணவர்கள், வறிய குடும்பத்தினரிற்கு உதவி\nஐந்து கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள்….. தீயிட்டு அழிப்பு\nசட்ட முரண்பாடுகளில் கோட்டாபயவின் அரசாங்கம் தலையிடாது\nபிரித்தானியாவில் சுமந்திரனுக்கு எதிராக தமிழ் இளைஞர்கள் கடும் ஆதங்கம்\nஇலங்கை மக்களுக்கு முக்கிய தகவல்\nசவேந்திர சில்வாவிற்கு அமெரிக்க விதித்த தடை\nதிருகோணமலையில் வானுடன் லொறியொன்று மோதி விபத்து: 5 பேர் படுகாயம்\nகால அவகாசம் கோரிய மஹிந்த ஐ தே க கடும் கண்டனம்…..\nசுமந்திரனுக்கு எதிராக லண்டனில் அணிதிரண்ட ஈழத்தமிழர்கள்\nகாட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய 3 சந்தேக நபர்கள் கைது\nராட்சசன் எங்களின் வெற்றி மட்டுமல்ல, ரசிகர்களின் வெற்றி – விஷ்ணு விஷால்\nவைரமுத்து என் அப்பா…. என்ன விலை கொடுத்தாவது காப்பாற்றுவேன்: சீமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/new-york/chandrayaan-2-finally-nasa-finds-the-vikram-lander-a-tamailan-helped-to-find-it-370262.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-02-23T01:02:55Z", "digest": "sha1:IYZXHP6M6GHGGB2BZMIXPTILQ5EWL5VI", "length": 24826, "nlines": 223, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழர் தந்த க்ளூ.. மீண்டும் தேடிய நாசா.. கண்டுபிடிக்கப்பட்டது விக்ரம் லேண்டர்.. என்ன நடந்தது? | Chandrayaan 2: Finally Nasa finds the Vikram Lander, A Tamailan helped to find it - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி இந்தியா - நியூசி. முதல் டெஸ்ட் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ் வண்ணாரப்பேட்டை போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நியூயார்க் செய்தி\n2020 மார்ச் மாதம் இந்த ராசிக்காரங்களுக்கு காதல் மலரும் கவனம்\n\"நான் வந்தா சட்டம் ஒழுங்கு சீர்கெடும்\".. அவ்வளவு மோசமானவர்களா ரசிகர்கள்.. மீண்டும் குழப்பம் ரஜினி\nதொலைநோக்கு பார்வையாளர்.. பல துறை மேதை.. மோடிக்கு உச்சநீதிமன்ற சீனியர் நீதிபதி அருண் மிஸ்ரா புகழாரம்\nதீவிரவாத சிந்தனையை வளர்க்க 'பாரத் மாதா கீ ஜெய்' கோஷம்.. மன்மோகன் சிங் கடும் சீற்றம்\nசனாதனவாதிகளுக்கு அடிவருடியாக இருந்தபடி, ஆண்ட பரம்பரை என சொல்வதா பெருமை\nஅதிமுகவுக்கு அடிக்குது ஜாக்பாட்.. கிடைக்குது 2 லட்டு.. மோடி க்ரீன் சிக்னல்\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு வீண் விரைய செலவு வரும்...\nTechnology ரூ.10,999-விலையில் விற்பனைக்கு வரும் பிரீமியம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி.\nMovies ஓவரானது பட்ஜெட், விஷாலுடன் மோதல்.. துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கின் அதிரடி நீக்கம்\n பெர்மிஷன் தாங்க.. அந்த விஷயத்தில் அடம்பிடிக்கும் ஐபிஎல் அணிகள்.. கதறும் பிசிசிஐ\nFinance 3,000 டன் தங்கம் எல்லா இல்லிங்க\nAutomobiles ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழர் தந்த க்ளூ.. மீண்டும் தேடிய நாசா.. கண்டுபிடிக்கப்பட்டது விக்ரம் லேண்டர்.. என்ன நடந்தது\nநியூயார்க்: நிலவின் தென் துருவ பகுதியில் விழுந்து நொறுங்கிய சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டரை நாசா கண்டுபிடித்துள்ளது. சண்முக சுப்ரமணியன் என்ற தமிழர்தான் இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்த காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.\nநிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2 கடந்த ஆகஸ்ட் மாதம் விண்ணில் செலுத்தப்பட்டது. அதன்பின் செப்டம்பர் 7ம் தேதி அதிகாலை சந்திரயான் 2ல் இருக்கும் விக்ரம் லேண்டர் நிலவின் தென் பகுதியில் இறங்கி இருக்க வேண்டும்.\nஆனால் நிலவில் விக்ரம் லேண்டர் இறங்கவில்லை. சரியாக 2 கிமீ தூரம் வரை சென்ற விக்ரம் லேண்டர் அதன்பின் தொடர்பை இழந்தது. அதற்கு அடுத்து மூன்று நாட்கள் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள தீவிரமாக முயன்றும் கூட அதை தொடர்பு கொள்ள முடியவில்லை.\nவிக்ரம் லேண்டர் நிலவில் சாப்ட் லேண்டிங் முறையில் இறங்கி இருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை. சாப்ட் லேண்டிங் என்பது, விக்ரம் லேண்டரில் இருக்கும் எஞ்சின்களை எதிர் திசையில் இயக்கி மிகவும் மெதுவாக நிலவில் இறங்குவார்கள். ஆனால் அப்படி நடக்காமல் நிலவில் விக்ரம் லேண்டர் வேகமாக மோதியுள்ளது.\nஇதனால் விக்ரம் லேண்டர் உடைந்து நொறுங்கி இருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் இது தொடர்பாக அப்போது எந்த விதமான உறுதியான தகவலும் வெளியாகவில்லை. இந்த விக்ரம் லேண்டரை தொடர்ந்து சந்திரயான் 2ல் இருக்கும் ஆர்பிட்டர் சாட்டிலைட் தேடி வந்தது.\nஅதேபோல் அமெரிக்காவின் நாசாவின் LRO (Lunar Reconnaissance Orbiter) விண்கலம் விக்ரம் லேண்டரை தீவிரமாக தேடி வந்தது. இந்த தேடுதல் பணியில் சீனா மற்றும் இஸ்ரேல் ஆகிய ந��டுகளின் தொழில்நுட்ப விஞ்ஞானிகளும் ஈடுப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் 3 மாதங்களுக்கு பின் தற்போது விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஆம் 3 மாதங்களுக்கு பிறகு விக்ரம் லேண்டரை கண்டுபிடித்து இருக்கிறார். நாசா இதற்கான புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறது. நாசாவின் LRO (Lunar Reconnaissance Orbiter) விண்கலம் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்துள்ளது. விக்ரம் லேண்டர் நிலவில் எங்கு விழுந்தது, எப்படி விழுந்தது, அதன் பாகங்கள் எப்படி எங்கே கிடக்கிறது என்று இந்த புகைப்படத்தில் விளக்கப்பட்டுள்ளது.\nஇதை மஞ்சள் மற்றும் சிவப்பு புள்ளிகள் மூலம் நாசா விளக்கி உள்ளது. இதில் இருக்கும் பச்சை நிறப் புள்ளிகள் விண்கல குப்பைகள் ஆகும். மற்ற புள்ளிகள் விக்ரமின் பாகங்கள், மற்றும் விக்ரம் மோதிய இடங்கள் ஆகும் என்று நாசா கூறியுள்ளது. இதனால் விக்ரம் லேண்டர் நிலவில் மோதி சிதறியது உறுதியாகி உள்ளது.\nஇந்த புகைப்படங்கள் கடந்த நவம்பர் 11ம் தேதி எடுக்கப்பட்டது. இதில் செய்யப்பட்ட ஆராய்ச்சி மூலம் தற்போது விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இந்த விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவியதே ஒரு தமிழர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆம், சண்முக சுப்ரமணியன் என்ற தமிழர்தான் விக்ரம் லேண்டர் எங்கு இருக்கலாம் என்ற க்ளூவை நாசாவிற்கு அனுப்பி இருக்கிறார். இதற்காக நாசா அவருக்கு நன்றியும் தெரிவித்துள்ளது. விக்ரம் லேண்டர் பயணித்த பாதை மற்றும் அது மோதுவதற்கு முன் சென்ற இடம் ஆகியவற்றை வைத்து இவர் இந்த இடத்தை கண்டுபிடித்துள்ளார்.\nநிலவில் சில பகுதிகளை குறிப்பிட்டு, இங்கு ஒருவேளை விக்ரம் லேண்டர் விழுந்து இருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார். அவர் சொன்னதை ஏற்றுக்கொண்டு நாசா அதே இடத்தில் மீண்டும் சோதனை செய்தது. கடைசியில் அங்கு விக்ரம் லேண்டரின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.\nகீழ் கண்ட டிவிட்டில் அவர் கடந்த அக்டோபர் 3ம் தேதியின் விக்ரம் லேண்டர் விழுந்த பகுதியை கணித்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்.\nநாசா இது தொடர்பாக செய்துள்ள டிவிட்டில், நீங்கள் குறிப்பிட்டது போல விக்ரம் லேண்டர் விழுந்ததாக கருதப்பட்ட பகுதியில் மீண்டும் ஆய்வு செய்தோம். அங்கு விக்ரம் லேண்டர் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. நாசாவின் LROC மூ��ம் இது கண்டுபிடிக்கப்பட்டது. உங்களின் ஐடியாவிற்கு நன்றி, வாழ்த்துக்கள் என்று நாசா கூறியுள்ளது.\nஇது தொடர்பாக சண்முக சுப்ரமணியன் டிவிட் செய்துள்ளார். அதில் அக்டோபர் மாதம் நாசாவிற்கு நான் இது தொடர்பாக மெயில் செய்து இருந்தேன். இரண்டு புகைப்படங்களை அனுப்பி இருந்தேன். இங்கு ஒருவேளை விக்ரம் லேண்டர் விழுந்து இருக்கலாம் என்று கூறினேன். அதை தற்போது நாசா கண்டுபிடித்துள்ளது என்று சந்தோசமாக குறிப்பிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅமெரிக்க தூதரகத்திற்கு மீண்டும் ஸ்கெட்ச்.. இன்று அதிகாலை ஈராக்கில் தாக்குதல்.. பெரும் பதற்றம்\nஒரே நாடு.. ஒரே மத கொள்கைக்கு எதிராக போராடுவோம்.. ஆஸ்கர் மேடையில் கர்ஜித்த ஜோக்கர் ஹீரோ.. பரபரப்பு\nஏமனுக்குள் நடுஇரவில் புகுந்து தாக்கிய அமெரிக்கா.. அல் கொய்தாவின் 2 தலைவர்கள் கொலை.. டிரம்ப் அதிரடி\nதோல்வி அடைந்தது பதவி நீக்க தீர்மானம்.. டிரம்பிற்கு மாபெரும் வெற்றி.. அமெரிக்காவில் டிவிஸ்ட்\nகை கொடுக்காமல் சென்ற டிரம்ப்.. 'சும்மா கிழி' என்று கிழித்த நான்சி.. சந்தி சிரித்த நாடாளுமன்ற கூட்டம்\nகடைசியில் அமெரிக்கா நினைத்தது நடந்தே விட்டது.. கொரோனாவால் ஏற்பட்ட டிவிஸ்ட்.. பணிந்தது சீன அரசு\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அமெரிக்காவிலும் போராட்டம்.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\n83 பேரின் உயிர்.. எதையோ மூடி மறைக்கும் டிரம்ப்.. ஈரானை தொடர்ந்து ஆப்கானில் அடிவாங்கிய அமெரிக்கா\nமேற்கூரையில் நடக்கும் சத்தம்.. காணாமல் போகும் மதுபாட்டில்கள்.. அமெரிக்க போலீசாரை குழப்பும் திருடன்\nசி.ஏ.ஏ.வுக்கு எதிர்ப்பு: குடியரசு தினத்தில் 30 நகரங்களில் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் போராட்டம்\nகாஷ்மீர்.. சிஏஏ போராட்டம்.. இரண்டையும் கவனித்துக் கொண்டு இருக்கிறோம்.. அமெரிக்கா அதிரடி கருத்து\nஇதை உடனே செய்யுங்கள்.. உங்களுக்கு நல்லது.. இல்லையென்றால்.. இந்தியாவை புதிதாக மிரட்டும் அமெரிக்கா\nசவுதி சல்மான் கிடையாதாம்.. அமேசான் பெஸோஸின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்டது யார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchandrayaan 2 isro bengaluru shanmuga subramanian சண்முக சுப்பிரமணியன் சந்திரயான் 2 இஸ்ரோ பெங்களூரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/07/20200500/Near-the-settlementRs4-lakh-seized-without-proper.vpf", "date_download": "2020-02-23T00:57:46Z", "digest": "sha1:SJ7MFFRWBSGJE52JK2JFZ62AXYB4YHVS", "length": 11904, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near the settlement Rs.4 lakh seized without proper documents Crashed into vehicle test || குடியாத்தம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்சென்ற ரூ.4 லட்சம் பறிமுதல் வாகன சோதனையில் சிக்கியது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகுடியாத்தம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்சென்ற ரூ.4 லட்சம் பறிமுதல் வாகன சோதனையில் சிக்கியது + \"||\" + Near the settlement Rs.4 lakh seized without proper documents Crashed into vehicle test\nகுடியாத்தம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்சென்ற ரூ.4 லட்சம் பறிமுதல் வாகன சோதனையில் சிக்கியது\nகுடியாத்தம் அருகே நடந்த வாகன சோதனையில், உரிய ஆவணங்கள் இன்று எடுத்துச்செல்லப்பட்ட ரூ.4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.\nவேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வருகிற 5–ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதையடுத்து பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில் நேற்று காலையில் குடியாத்தம் – வேலூர் சாலையில் வேப்பூர் பகுதியில் நிலை கண்காணிப்பு குழுவை சேர்ந்த வேளாண்மை அதிகாரி சாமிநாதன் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, 89 ஆயிரத்து 500 ரூபாய் இருப்பது தெரியவந்தது.\nஇதனையடுத்து மினி லாரியில் இருந்தவரிடம் விசாரணை நடத்தியதில், அரக்கோணம் பகுதியை சேர்ந்த யுனூஸ் என்பதும், ஆந்திர மாநிலத்திற்கு சென்று தக்காளி வாங்க பணத்தை கொண்டு சென்றதும் தெரியவந்தது. ஆனால் பணத்திற்கு உண்டான ஆவணங்கள் இல்லாததால் பணத்தை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.\nஇதேபோல் பறக்கும் படையை சேர்ந்த வேல்முருகன் தலைமையில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சக்கரவர்த்தி மற்றும் போலீசார் சித்தூர் சாலையில் பாக்கம் அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்ட போது ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் கொண்டு சென்றது தெரியவந்தது.\nபின்னர் லாரியில் வந்த கரூர் வெள்ளியனை பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரிடம் விசாரணை செய்த போது கரூரில் இருந்து பிளாஸ்டிக் நாற்காலிகளை குடியாத்தத்தை அடுத்த பரதராமியில் இறக்கிவிட்டு, அதற்கான பணத்தை கொண்டு செல்வதாக தெரிவித்தார். இருப்பினும் பணத்திற்கு உண்டான உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டது.\nபறிமுதல் செய்யப்பட்ட 3 லட்சத்து 99 ஆயிரத்து 500 ரூபாய் குடியாத்தம் தாசில்தார் டி.பி.சாந்தியிடம் ஒப்படைக்கப்பட்டது.\n1. 1947-ல் முஸ்லீம்கள் பாகிஸ்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் ; மத்திய மந்திரி கிரிராஜ் சிங் சர்ச்சை பேச்சு\n2. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்க நடவடிக்கை: தமிழக சட்டசபையில் நடந்த குரல் வாக்கெடுப்பில் வேளாண் மண்டல மசோதா நிறைவேறியது; தி.மு.க. வெளிநடப்பு\n3. கொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 2236 ஆக உயர்வு\n4. டொனால்டு டிரம்ப் வருகையின் போது 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு\n5. நாங்கள் இந்தியாவில் 'மிகப்பெரிய' வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் -டொனால்ட் டிரம்ப்\n1. சமூக வலைதளங்களில் வைரலாகிறது: பள்ளி மாணவிகள் மதுஅருந்தும் வீடியோவால் பரபரப்பு பெற்றோர்கள் அதிர்ச்சி\n2. வடலூரில் ஒருதலைக்காதலால் விபரீதம்: இளம்பெண் உயிரோடு தீ வைத்து எரிப்பு - பஸ் கிளீனர் கைது\n3. அஞ்சுகிராமம் அருகே 3½ வயது மகளை கொன்ற பேரூராட்சி ஊழியர் கைது பரபரப்பு வாக்குமூலம்\n4. சென்னை கோவில்களில் சிவராத்திரி விழா கோலாகலம் விடிய, விடிய பக்தர்கள் தரிசனம்\n5. சேலம் அருகே ஆம்னி பஸ்கள் மோதிய விபத்தில் நேபாள சுற்றுலா பயணிகள் 7 பேர் பலி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=47316&ncat=2", "date_download": "2020-02-23T01:00:04Z", "digest": "sha1:ZCN5F2LYC5IDIPZ6O24XDLOKNURLJY4K", "length": 25560, "nlines": 328, "source_domain": "www.dinamalar.com", "title": "இது உங்கள் இடம்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\n'சீனாவில் தவிக்கும் இந்தியர்களை காப்பாற்றுங்கள்\nநியாயமாக நடக்குமா தி.மு.க., தேர்தல் பார்வையாளர் நியமனத்தில் குளறுபடி பிப்ரவரி 23,2020\nசட்டசபையில் முதல்வர் கேள்வி: ஸ்டாலின் திணறல் ஏன்\nகுடியுரிமை சட்ட போராட்டம்: பிரசாந்த் கிஷோர் கைங்கர்யமா\nபீஹார் தேர்தலில் பா.ஜ.,- ஐக்கிய ஜனதா தள கூட்டணி தொடருமா\nகருத்துகள் (6) கருத்தைப் பதிவு ��ெய்ய\nசமீபத்தில், நண்பனை பார்க்க சென்றிருந்தேன். அவன், மனைவி மற்றும் பெற்றோர் சோகமாக காணப்பட்டனர்.\nபடுக்கையில் கிடந்த, அவனுடைய நான்கு வயது குழந்தைக்கு, குடும்ப மருத்துவர் சிகிச்சையளித்து, நண்பனை தனியே அழைத்து, எச்சரிப்பது போல் ஏதோ சொல்லிப் போனார்.\nஎன்னவென்று விசாரிக்க, அவன் சொன்ன சேதி, என்னை அதிர்ச்சியடைய வைத்தது.\nசரிவர பேச தெரியாத குழந்தை, அறியாமல் செய்த சிறு தவறுக்காக, அவன் மனைவி, நாள் முழுக்க, சாப்பாடு தராமல், பட்டினி கிடக்குமாறு தண்டனை கொடுத்துள்ளார்.\nஎவ்வளவு கெஞ்சியும் சாப்பிட அனுமதிக்காததால், ஒரு கட்டத்தில் குழந்தை மயங்கி விழுந்திருக்கிறது. அதன்பின், குடும்ப மருத்துவரை வரவழைத்து காப்பாற்றி இருக்கின்றனர்.\n'தவறு செய்யும் குழந்தையை கண்டிக்கலாம்; ஆனால், தண்டிக்க கூடாது. அதிலும் குறிப்பாக, பட்டினி போடுவது போன்ற தண்டனையை தரக்கூடாது...' என்று, அந்த மருத்துவர், நண்பனை எச்சரித்திருக்கிறார்.\nஇனியாவது, இதுபோன்று குழந்தைகளை தண்டிக்கும் பெற்றோர், திருந்துவரா\nஎன் தோழிக்கு, இரண்டு பிள்ளைகள். கணவர், தனியார் துறையில் வேலை பார்த்து வந்தார். குடும்பம் மிகவும் சந்தோஷமாக இருந்த நிலையில், கணவருக்கு திடீரென்று வேலை போய் விட்டது. பிள்ளைகள் இருவரும், தனியார் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தனர். சென்னையில் வசிப்பதால், பணம் போதாமல், பல பிரச்னைகள், தோழியின் தலையில் இடியாய் விழுந்தது.\nகவலைப்பட்டால், அது நம்மை ஜெயித்து விடும். அதை விரட்டியடிப்போம் என்றெண்ணி, கணவரிடம், 'நாம் ஏன் டிபன் கடை வைக்கக் கூடாது...' எனக் கூறினாள், தோழி.\nகவுரவ பிரச்னையாக கருதி, தடுக்க பார்த்தார்.\nகணவர். ஆனாலும், விடாப்பிடியாக களத்தில் இறங்கி, வேலை பார்க்க துவங்கினாள், தோழி.\nவேறு வழியில்லாமல் கணவரும், பக்கபலமாக இருக்க, இன்றோ, மாத வருமானம், 60 ஆயிரம் ரூபாய் ஈட்டி வருகிறாள். தோழியின் பிள்ளைகள், முன்பு படித்த பள்ளியை விட, பெரிய பள்ளியில் படித்துக் கொண்டிருக்கின்றனர்.\nபெண்கள், தன்னம்பிக்கையுடன் இருந்தால், எப்படியும் பிழைத்துக் கொள்ளலாம்.\n- எஸ்.சித்ரா சீனிவாசன், சென்னை.\nகைப்பேசியை காப்பாற்றிய, அழைப்பு மணி\nகணவர் அலுவலகத்துக்கு சென்ற நிலையில், மதியத்திற்கு மேல், வீட்டில் பழுதடைந்த மின்விசிறியை சரி செய்து கொண்டிருந்தான், பழுது பார்ப்பவன்.\nசமையல் அறையில் பணி முடித்து நான் வந்ததும், பழுது பார்த்து விட்டதாக, என்னிடம் கூலியை வாங்க வந்தபோது, அவன் பையிலிருந்து கைப்பேசி ஒலித்தது. அந்த அழைப்பு, என் கைப்பேசி ஒலியை ஒத்திருந்ததால், சந்தேகத்துடன், அவன் பையை ஆராய்தேன்; 'திரு திரு'வென்று விழித்தான்.\nஅவன் பையிலிருந்த என் கைப்பேசியை மீட்டேன்; என் கணவர், அழைப்பு விடுத்திருந்தார்.\nஎனவே, வீட்டில் தனியாக இருக்கும்போது, வெளியாட்களை தவிர்க்க வேண்டும். அவசர தேவைக்காக அழைத்திருந்தால், இதர பணிகளை ஒதுக்கி, பணி முடியும் வரை, அந்த இடத்தை விட்டு நகராமல் கவனிக்க வேண்டும் என்ற படிப்பினையை, இச்சம்பவம் மூலம் தெரிந்து கொண்டேன்.\n- மைதிலி கிருஷ்ணமூர்த்தி, சென்னை.\nபருவநிலை மாற்றம், 80 நாடுகளில் மாணவர்கள், 'ஸ்டிரைக்\nஜில்... ஜில்... சம்மர் டிப்ஸ்\nஏவி.எம்., சகாப்தம் - 20\nஒரு முகம், ஆறு கை முருகன்\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\n1. குழந்தைக்கு சூடு வைக்கும் குரூர தாய்மார்களும் இருக்கிறார்கள்.. 2 . நாலுபேருக்கு சாப்பாடு போட்டால் வருமானமும் வரும், நமக்கும் சோறு கிடைக்கும்.. 3, வீட்டில் ஆண்கள் இல்லாதபோது முன்பின் தெரியாத நபர்களை வீட்டுக்குள் அனுமதிப்பது ஆபத்தை விளைவிக்கும் .. எங்கள் வீட்டில் நான் ஊருக்கு போகும்போதுதான் பெரும்பாலான ரிப்���ேர் வேலை நடக்கும் ..மிக அவசரம் என்றால் நண்பர்கள் உதவுகின்றனர்\nNatarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா\nதான் பெற்ற குழந்தையை பட்டினி போடும் அளவுக்கா ஒரு பெண்ணால் கொடுமை செய்யமுடியும்\nஇது அமெரிக்காவிலும் நடந்துள்ளது. பெற்றோர்கள் இருவரும் இருபத்து வருஷ சிறைவாசம் செய்வார்கள். விரும்பாமல் பெற்றுக்கொள்ளும், தகுதி இல்லாத தாய்கள் இதைசெய்வார்கள். இது ஒருவித மன வியாதி....\n@மைதிலி கிருஷ்ணமூர்த்தி, சென்னை, உங்கள் கடிதம் ஆச்சிரியமாக உள்ளது, அதுவும் சென்னையில் இருந்துகொண்டு, நாளும் தனியாக வீட்டில் இருக்கும் பெண்கள் எப்படி கொடுமைக்கு ஆளாகிறார்கள் என்று தொலைக்காட்சி, செய்தித்தாள்கள் வெளியாகும்போது, வெளியாளை வீட்டில் வேலை செய்ய சொல்லிவிட்டு நீங்கள் சமையல் அறையில் புகுந்துகொண்டது நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் உங்கள் பாதுகாப்பு உங்கள் கையில்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/94477", "date_download": "2020-02-23T01:04:21Z", "digest": "sha1:BRB7XUPGVVHOT372OR7DW4RNJY33E7CO", "length": 12828, "nlines": 93, "source_domain": "www.jeyamohan.in", "title": "புதிய வாசகருக்கு…", "raw_content": "\n« புத்தகக் கண்காட்சியின் பெண் -கடிதங்கள்\nநம் நாட்டில் இலக்கியம் கல்விநிலையங்களில் கற்பிக்கப்படுவதில்லை. வீடுகளில் இலக்கியம் சார்ந்த சூழலே இல்லை. பிழைப்புக்கான படிப்பு. அன்றாட வாழக்கை. நடுவே இலக்கிய அறிமுகம் ஏற்படுகிறது. படிக்க ஆசை. எப்படித்தொடங்குவது என்று தெரிவதில்லை\nஆரம்பநிலை வாசகர்கள் கதைச்சுவாரசியமும் ஓரளவு வெளிப்படையான அழகுகளும் கொண்ட எழுத்தாளர்களை வாசிக்கலாம். பழைய எழுத்தாளர்களில் முக்கியமாக, ஜெயகாந்தன் [சிலநேரங்களில் சில மனிதர்கள், பாரீஸுக்குப்போ, ஒருமனிதன் ஒரு வீடு ஒரு உலகம்] தி.ஜானகிராமன் [மோகமுள், அம்மா வந்தாள், அன்பே ஆரமுதே, மலர்மஞ்சம்] சுந்தர ராமசாமி [ஒரு புளியமரத்தின் கதை] சி.சு.செல்லப்பா [வாடிவாசல்] கி.ராஜநாராயணன் [கோபல்ல கிராமம்] ஆ.மாதவன் [கிருஷ்ணப்பருந்து] நீலபத்மநாபன் [பள்ளிகொண்டபுரம்] போன்றவர்கள். சிறுகதைகளில் புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி\nஅடுத்த தலைமுறை எழுத்தாளர்களில் நாஞ்சில்நாடன் [தலைகீழ் விகிதங்கள், எட்டுத்திக்கும் மதயானை] வண்ணநிலவன் [கடல்புரத்தில்] விட்டல்ராவ் [போக்கிடம்] சிறுகதைகளில் வண்ணதாசன், கந்தர்வன் நாவல்களை வாசிக்கலாம்.\nசமகால எழுத்தாளர்களில் ஜெயமோகன் [ஏழாம் உலகம், இரவு] எஸ்.ராமகிருஷ்ணன் [உறுபசி] யுவன் சந்திரசேகர் [குள்ளச்சித்தன் கதை] இமையம் [கோவேறு கழுதைகள், ஆறுமுகம்] நாவல்கள்.\nஇரண்டுவகை எழுத்துக்களுக்குள் எடுத்த எடுப்பிலேயே போகாமலிருப்பது நல்லது. லா.ச.ரா மௌனி போன்ற எழுத்தாளர்ளின் நடை சிக்கலானது. அவற்றை எடுத்த எடுப்பிலேயே வாசிக்கையில் ஒரு தடை இருக்கும். அதன் விளைவாக தொடர்ந்து வாசிக்கும் ஆர்வம் மட்டுப்படக்கூடும். அதேபோல அசோகமித்திரன், பூமணி போன்றவர்களின் எழுத்துக்கள் அலங்காரமற்றவை. குறைத்துச் சொல்லிச் செல்பவை. அவற்றை வாசிக்கையில் ரொம்ப சாதாரணமாக இருக்கிறதே என்று தோன்றக்கூடும்\nபுதியவாசகர்கள் மூன்று விதிகளை நினைவில்கொள்ளவேண்டும். இலக்கியம் என்பது மற்ற கதைகளைப்போல ‘அடுத்தது என்ன’ என்று புரட்டிப்புரட்டி வாசிக்கவேண்டிய ஒன்று அல்ல. அதிலு���்ள எல்லா வரிகளுமே முக்கியமானவை. .\nஇரண்டு இலக்கியம் ஒரு மையக்கருத்தைச் சொல்வது அல்ல. ஒரு வாழ்க்கையை நாம் கற்பனையில் வாழச்செய்கிறது அது. அந்த வாழ்க்கையில் நாம் என்ன அனுபவத்தையும் சிந்தனைகளையும் அடைகிறோமோ அதுதான் அந்த இலக்கியத்தின் சாராம்சாம்.\nமூன்று, இலக்கியம் கொஞ்சம் சொல்லி நிறைய ஊகிக்கவைக்கும் கலை. ஆகவே இலக்கியப்படைப்பில் சொல்லப்படாமல் விட்டுவிடப்பட்டவை என்ன என்பதை நோக்கியே நாம் நம் கற்பனையை விரிக்கவேண்டும்.\nவாசிப்பு வழிகாட்டி| புனைகதை: ஜெயமோகன்\nகிளி சொன்ன கதை 3\n'வெண்முரசு' - நூல் இரண்டு - 'மழைப்பாடல்’ - 29\nவெண்முரசு கோவையில் ஒரு சந்திப்பு\nயா தேவி – கடிதங்கள்-6\nகுறளின் மதம் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnnews24.com/dharbar-movie-scenes-leaked-on-social-media/", "date_download": "2020-02-23T01:51:14Z", "digest": "sha1:TF55PRICM6UMMX35MDOYEXAUE2NQRTKR", "length": 8898, "nlines": 71, "source_domain": "www.tnnews24.com", "title": "ரஜினியின் தர்பார் படக்காட்சிகள் சமூகவலைதளத்தில் கசிந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சி - Tnnews24", "raw_content": "\nரஜினியின் தர்பார் படக்காட்சிகள் சமூகவலைதளத்தில் கசிந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சி\nரஜினியின் தர்பார் படக்காட்சிகள் சமூகவலைதளத்தில் கசிந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சி\nரஜினியின் ” தர்பார் ” படம் பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸால் இயக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தின் ஷூட்டிங் வட இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக நயந்தாரா நடிக்கிறார். இந்தப்படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். தற்போது தர்பார் படக்காட்சிகள் சமூகவலைதளத்தில் வெளியாகி படக்குழுவினர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. ரஜினிகாந்த் போலீஸ் உடையில் நின்று போட்டோ ஷூட் எடுப்பது போன்ற காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.\nமேலும் ரஜினிகாந்த மற்றும் யோகிபாபு இருவரும் கிரிக்கெட் விளையாடும் போது, நயன்தாரா நடந்து வருவது பொன்ற காட்சிகளும் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த சிலர், ஒவ்வொரு நாள் படப்பிடிப்பு முடியும் போதும் இது போன்ற சில காட்சிகள் சமூக வலைதளத்தில் வந்துவிடும் என்று மீம்ஸ் போட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து, படப்பிடிப்பு நடக்கும் இடத்தை சுற்றிலும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர் படக்குழுவினர். உள்ளே செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது, மற்றும் பார்வையாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது. இவ்வளவு கடும் பாதுகாப்பையும் மீறி திருட்டுத்தனமாக படக்காட்சிகளை திருடி வெளியிட்டு வருகிறார்கள். இதில் போலீஸ் உடை அனிந்து ரஜினி காருடன் நிற்கிறார், அருகில் நயன்தாரா நிற்கிறார். அதனால் இன்னும் 2 வாரம் இந்த ஊரில் படப்பிடிப்பு நடக்க உள்ளதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nபுர்கா அணிய அதிரடி தடை முஸ்லீம் அமைப்புகள்…\n���ிஜய் காங்கிரஸ் கட்சியில் சேருகிறாரா\nமும்பையில் பிடிப்பட்ட வங்கதேசத்தினர் கையில் இருந்ததோ…\nபாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம் போட்ட அமுல்யா தந்தை…\nவிக்கெட்டுகளை இழந்த இந்தியா தடுமாற்றம்\nவிபத்தில் சிக்கியவரை காப்பாற்றினால், இவ்வளவு ரூபாய் பரிசா…\nபி.வி.சிந்துவின் வாழ்க்கை படமாகிறது….சிந்து கதாப்பாத்திரத்தில் இவர் தான் நடிக்க உள்ளார்.\nதர்பார் படத்தின் உண்மையான வசூல் எவ்வளவு தெரியுமா தர்பார் Vs பிகில் வசூல்\nசூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வில்லனான பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை \nமதுரை, பழனி உள்ளிட்ட 42 கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்காது நீதிமன்ற தீர்ப்பு இந்து அமைப்புகள் இனியாவது விழித்து கொள்ளுமா\nஒரு வழியா சிம்புவுக்கு திருமணம் மணப்பெண் யார் என்று தெரியுமா மணப்பெண் யார் என்று தெரியுமா \nஅடுத்தவன் மனைவியுடன் ஏரிக்கரையில் கரையில் ஒதுங்கிய புது மாப்பிள்ளை அடுத்து அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம் \nதம்பி பட நாயகியையும் விட்டுவைக்காத சீமான், ரகசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது \nதாய் செய்யக்கூடிய செயலா இது \nBREAKING பணக்கார நாடக மாறுகிறதா இந்தியா 3500 டன் தங்கம் கண்டுபிடிப்பு சற்று நேரத்தில் நிலைமை மாறியது \nகாட்டிற்குள் கூட்டி சென்று காதலன் செய்த விபரீதம் பள்ளி மாணவிக்கு காத்திருந்த அதிர்ச்சி \nஜோதிகா நயன்தாரா வரிசையில் பிரபல நடிகை மதம் மாறினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?p=114268", "date_download": "2020-02-23T01:34:44Z", "digest": "sha1:474MAG44YKLYPTWCXOKODLP3WGAOH5JN", "length": 11597, "nlines": 99, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsசசிகலாவின் உறவினர் வீடு, நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் மீண்டும் திடீர் சோதனை - Tamils Now", "raw_content": "\nஅமெரிக்க கோழிக்கறிக்கு இறக்குமதி வரி குறைப்பா - கோழிப்பண்ணை உரிமையாளர்கள் எதிர்ப்பு - 'தேசியவாதம்', 'பாரத் மாதா கி ஜே' தவறாகப் பயன்படுத்தப்படுகிறது: மன்மோகன்சிங் விமர்சனம் - தேர்தல் எதிரொலி; கடலூர், நாகையில் பெட்ரோலிய முதலீட்டு மண்டல அரசாணை ரத்து - கோழிப்பண்ணை உரிமையாளர்கள் எதிர்ப்பு - 'தேசியவாதம்', 'பாரத் மாதா கி ஜே' தவறாகப் பயன்படுத்தப்படுகிறது: மன்மோகன்சிங் விமர்சனம் - தேர்தல் எதிரொலி; கடலூர், நாகையில் பெட்ரோலிய முதலீட்டு மண்டல அரசாணை ரத்து - தரமற்ற அடையாறு வெள்ளத் தடுப்பு ச��வர் ; பல்லாயிரம் கோடி விரயம்;திமுக போராட்டம்;ஸ்டாலின் ட்விட் - தமிழக கடற்பகுதியில் 50 கி.மீ. வேகத்தில் காற்று: ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை\nசசிகலாவின் உறவினர் வீடு, நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் மீண்டும் திடீர் சோதனை\nசசிகலா மற்றும் அவரது உறவினர்கள் சொந்தமான இடங்களில் கடந்த மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சுமார் 2000 அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.\nகடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் ஜெயா தொலைக்காட்சி நிறுவனத்தின் அலுவலகம் மற்றும் சென்னையில் ஜெயா டிவி தொடர்புடைய 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடத்தபட்டது.\nமேலும் தமிழகம் முழுவதும் உள்ள சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.\nசென்னை அடையார் கற்பகம் கார்டனில் உள்ள சசிகலாவின் அண்ணி இளவரசியின் மருமகன் கார்த்திகேயனின் இல்லத்துக்கு நேற்று காலை 6 மணி அளவில் வருமான வரி அதிகாரிகள் 6 பேர் 2 கார்களில் வந்தனர். அவர்கள் அங்கு சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனை இரவு வரை நீடித்தது.\nசிகலா உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று இரண்டாவது முறையாக சோதனை நடத்தி வருகின்றனர். தாம்பரம் படப்பையில் உள்ள மிடாஸ் நிறுவனம், படப்பையில் உள்ள ஸ்ரீசாய் காட்டன்ஸ், சென்னை மணிமங்கலத்தில் உள்ள ஸ்ரீசாய் எண்டர்பிரைசஸ் நிறுவனம், கோவை மயிலேரிபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.\nநவம்பர் மாதம் மிடாஸ் மதுபான ஆலையில் நடத்திய சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வருமான வரி அதிகாரிகள் அங்குள்ள ஒரு அறையில் வைத்து பூட்டி ‘சீல்’ வைத்து இருந்தனர்.\nஅதிகாரிகள் நேற்று அந்த அறையை திறந்து ஆவணங்களை ஆய்வு செய்தனர்.\nமாலை வரை நீடித்த இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.\nஉறவினர் வீடு சசிகலா நிறுவனங்கள் மாதம் வருமான வரித்துறை 2017-12-28\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தெ��டர்பில் இருங்கள்.\nஅ.தி.மு.க.வின் 3-வது அத்தியாயத்தை சசிகலா தான் எழுதுவார்: டி.டி.வி.தினகரன்\nபெங்களூரு சிறையில் சசிகலாவை டி.டி.வி.தினகரன் இன்று சந்திக்கிறார்\nஆர்.கே.நகரில் திமுக மட்டுமே எங்களுக்கு போட்டி : டி.டி.வி. தினகரன் பேட்டி\nபெங்களூரு சிறையில் சசிகலாவிடம் நாளை வருமான வரித்துறை விசாரணை\nமுடிவுக்கு வந்தது வருமான வரி சோதனை: ஆவணங்கள் குறித்து விசாரணை\nஇரண்டாவது நாளாக தொடரும் வருமானவரி சோதனை\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nவாட்டி வரும் வெயிலுக்கு இதமாக நெல்லை-தூத்துக்குடி மாவட்டத்தில் திடீர் கோடை மழை\nஅமெரிக்கா-தலிபான் இடையே போர் அமைதி ஒப்பந்தம் கையெழுத்து\nஅமெரிக்க கோழிக்கறிக்கு இறக்குமதி வரி குறைப்பா – கோழிப்பண்ணை உரிமையாளர்கள் எதிர்ப்பு\nதேர்தல் எதிரொலி; கடலூர், நாகையில் பெட்ரோலிய முதலீட்டு மண்டல அரசாணை ரத்து\n‘தேசியவாதம்’, ‘பாரத் மாதா கி ஜே’ தவறாகப் பயன்படுத்தப்படுகிறது: மன்மோகன்சிங் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tutyonline.net/view/31_183361/20190917170944.html", "date_download": "2020-02-23T00:31:34Z", "digest": "sha1:3OTNUKUO5UEVD4PHUUJUFHV3QR5PITF2", "length": 9408, "nlines": 72, "source_domain": "tutyonline.net", "title": "தூத்துக்குடி இரட்டைக் கொலை: முக்கிய குற்றவாளி நாகர்கோவில் நீதிமன்றத்தில் சரண்", "raw_content": "தூத்துக்குடி இரட்டைக் கொலை: முக்கிய குற்றவாளி நாகர்கோவில் நீதிமன்றத்தில் சரண்\nஞாயிறு 23, பிப்ரவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதூத்துக்குடி இரட்டைக் கொலை: முக்கிய குற்றவாளி நாகர்கோவில் நீதிமன்றத்தில் சரண்\nசெவ்வாய் 17, செப்டம்பர் 2019 5:09:44 PM (IST)\nதூத்துக்குடியில் கடந்த சில தினங்களுக்கு முன் 2பேர் வெட்டிக் கொலை வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி நாகர்கோவில் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.\nதூத்துக்குடி சிவந்தாகுளம் 2-வது தெருவை சேர்ந்தவர் முருகேசன் (40), கப்பல் இன்ஜினீயர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த கோவில் கொடை விழாவுக்காக அவர் விடுமுறையில் ஊருக்கு வந்து உள்ளார். கடந்த 15ம் தேதி இவர் தெருவில் சென்று கொண்டிருந்தபோது, வேகமாக பைக்கில் வந்த வாலிபரை கண்டித்துள்ளார். இந்நிலையில், அன்றைய தினம் மாலையில் முருகே���ன் சிவந்தாகுளம் மாரியம்மன் கோவில் அருகே, ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் தனது நண்பரான பிரையண்ட்நகர் 9-வது தெருவை சேர்ந்த விவேக் (40) என்பவருடன் பேசிக் கொண்டிருந்தார்.\nஅப்போது, அங்கு வந்த கும்பல் திடீரென முருகேசன், விவேக் ஆகியோரை சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது. தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த இரட்டைக் கொலை தொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரட்டைக் கொலை தொடர்பாக இதுவரை 8பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியாக போலீசாரால் தேடப்பட்டு வந்த தூத்துக்குடி முனியசாமிபுரத்தைச் சேர்ந்த மாணிக்கம் மகன் மணி என்கிற மணிகண்டன் (21) என்பவர் நாகர்கோவில் ஜே.எம். 1 நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார்.\nஇவர்கள் அனைவரும் சாகும் வரை அடித்து கொள்ள வேண்டும் .. இப்படி இருப்பதனால் தான்நம்மால் நிம்மதியாக வாழ முடிய வில்லை\nதூக்கு தண்டனை கொடுத்தால் தான் பிற குற்றவாளிகள் திருந்துவார்கள் ...\nதண்டனைகள் கடுமையாக இருக்க வேண்டும்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஆதரவற்ற குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் : முதல்வர் பழனிச்சாமி பங்கேற்பு\nபோட்டி தேர்வுக்கு படிப்பவர்கள் மனம் தளர கூடாது : சகாயம் ஐஏஎஸ் அறிவுரை\nபெரியதாழையில் கடலரிப்பு தடுப்பு சுவர் பணிகள் விரைவில் துவக்கம் : முதல்வர் பழனிச்சாமி பேச்சு\nதிருச்செந்தூரில் சிவந்தி ஆதித்தனார் மணி மண்டபம் : முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: கால அவகாசம் கோரி நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் மனு\nதிமுக அவசர செயற்குழுக் கூட்டம் : கீதாஜீவன் எம்எல்ஏ பங்கேற்பு\nதூத்துக்குடியில் பைக் திருட முயன்ற வாலிபர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.karaikalindia.com/2016/08/karaikal-beach-becomes-a-bar-for-drinkers.html", "date_download": "2020-02-23T01:12:24Z", "digest": "sha1:SLNK23OQPMZPAEBZEP36XKC4ORRLQTTU", "length": 12255, "nlines": 65, "source_domain": "www.karaikalindia.com", "title": "மதுக்கடையாக மாறிவரும் காரைக்கால் கடற்கரை ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nமதுக்கடையாக மாறிவரும் காரைக்கால் கடற்கரை\nemman காரைக்கால், காரைக்கால் மாவட்டம், புதுச்சேரி\nதமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில நகரங்களின் வழியாக பயணம் செய்யும் சுற்றுலா பயணிகள் இங்கே மதுக்கடை எங்கே உள்ளது என்று கேட்டு விசாரித்து மது அருந்தி செல்வது வாடிக்கையான ஒன்று.ஆனால்,உள்ளூரில் உள்ள மக்கள் சிலரிடம் கேட்டால் எவண்டா மதுக்கடைக்கு சென்று மது அருந்துவது என்று கூறுவார்கள்.ஆம் பொது இடங்களில் மது அருந்தவே நிறைய பேர் விரும்புகிறார்கள்.இது அணைத்து நகரங்களிலும் நடக்கின்ற ஒன்று தான் என்றாலும்.மக்கள் கூடுகின்ற பொது இடங்கள்,சாலைகளின் ஓரங்கள்,நடைபாதைகள் போன்றவற்றில் இது முற்றிலும் தவிர்க்க பட வேண்டும். காவல் துறை இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.\nவெறும் கருத்து மட்டும் சொன்னால் போதாது ஆதாரமும் வேண்டுமல்லவா.அதற்காக காரைக்கால் கடற்கரையின் முக்கிய சாலைகளில் ஒன்றாக உள்ள டாக்டர்.விக்ரம் சாராபாய் சாலையை எடுத்துக்கொள்வோம்.மாலை மற்றும் காலை நேரங்களில் ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று அணைத்து தரப்பினரும் இங்கே தான் நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.சமீப காலமாக குறிப்பாக மாலை நேரங்களில் இந்த சாலையின் இரு புறங்களிலும் கூட்டம் கூட்டமாக அமர்ந்து மது அறுந்துகின்றனர்.அந்த இடமே இருள் சூழ்ந்து சமூக விரோதிகள் நடமாடும் பகுதிகள் போல் காட்சியளிக்கிறது.மக்களின் பயன் பாட்டிற்காக பல கோடி செலவு செய்து உருவாக்கியதாக கூறப்படும் இந்த சாலையில் பெண்கள் மாலை நேரங்களில் செல்வதற்கே பயந்து நடுங்கும் நிலை ஏற்��ட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது.நாம் அங்கு சென்று பார்த்த பொழுதும் அது உண்மை என்பது போலவே இருந்தது.\nசாலைகளின் இரு புறங்களிலும் மது பாட்டில்கள்,தண்ணீர் பொட்டலங்கள்,பிளாஸ்டிக் பைகள் என ஒரே குப்பை மையமாக காட்சியளிக்கிறது.காரைக்கால் கடற்கரையின் அழகிய சதுப்பு நில காடுகள் குப்பை காடுகளாக மாறி வருகின்றன.இந்த விஷயம் குறித்து அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என்பதே அங்கு நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்களின் கருத்தாக உள்ளது.\nஇதோ காரைக்கால் டாக்டர் விக்ரம் சாராபாய் சாலையின் ஓரத்தில் பதிவு செய்யப்பட்ட அந்த புகைப்பட காட்சி இங்கே இணைக்கப்படுகிறது.\nகாரைக்கால் காரைக்கால் மாவட்டம் புதுச்சேரி\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nகாரைக்காலுக்கு வந்து போக பல நகரங���களில் இருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உண்டு.காரைக்காலுக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் திருச்சி...\nபூம்புகாரின் இன்றைய அவல நிலை (குப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் -பகுதி III )\nகுப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் என்ற தலைப்பின் கீழ் காரைக்கால் கடற்கரையில் மனிதர்களாகிய நாம் நமது சில நிமிட இன்பத்துக்காகவும் குப்...\nஅம்மணி ஒரு நேர்மையான பார்வை\n'சொல்வதெல்லாம் உண்மை' லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியிருக்கும் மூன்றாவது திரைப்படம்.இவர் இதற்கு முன்பு ஆரோகணம்,நெருங்கி வா முத்தமிடா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-02-23T00:56:20Z", "digest": "sha1:ONHLQSKNR5TWXQRVEWB6KETWGG3JGLBE", "length": 8357, "nlines": 151, "source_domain": "www.tamilfrance.fr", "title": "இன்ஸ்பெக்டருக்கு ‘பேன்’ பார்க்கும் குரங்கு: இணையத்தில் வைரலாகும் வீடியோ !! - Tamil France", "raw_content": "\nஇன்ஸ்பெக்டருக்கு ‘பேன்’ பார்க்கும் குரங்கு: இணையத்தில் வைரலாகும் வீடியோ \nஉத்தர பிரதேசத்தில் காவல்நிலையத்தில் அமர்ந்து பைல் பார்த்துக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டருக்கு குரங்கு ஒன்று அன்புடன் பேன் பார்த்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.\nஉத்தர பிரதேச மாநில காவல்துறையில் கூடுதல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் ராகுல் ஸ்ரீவத்சவா. காவல்துறை தகவல் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றும் இவர் சமீபத்தில் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.\nஅதில் பிலிபட் காவல் நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு அவரது தோளில் அமர்ந்தவாறு குரங்கு ஒன்று அன்புடன் பேன் பார்க்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இன்ஸ்பெக்டர் எந்தவித இடையூறும் இன்றி தொடர்ந்து பைலை புரட்டிக் கொண்டு இருக்கிறார். குரங்கு எந்தவித பயமும் இன்றி அவருக்கு பேன் பார்க்கிறது. இன்ஸ்பெக்டரும் பயமின்றி குரங்கு பேன் பார்க்க அனுமதிக்கிறார்.\nஇந்த வீடியோ காட்சி தற்போது சமூகவலை தளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக உத்தர பிரதேச மாநில காவல்துறையினர் இதனை அதிகஅளவில் ஷேர் செய்து வருகின்றனர்.\nஅனர்த்த மீட்பு தோணிக்கு நடந்தது என்ன\nகடல் பிரதேசத்தில��� காற்றின் வேகம் அதிகரிப்பு\nவிடுதிக் கொலை சம்பவம் ; இருவர் கைது \nஐந்து கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள்….. தீயிட்டு அழிப்பு\nசட்ட முரண்பாடுகளில் கோட்டாபயவின் அரசாங்கம் தலையிடாது\nபிரித்தானியாவில் சுமந்திரனுக்கு எதிராக தமிழ் இளைஞர்கள் கடும் ஆதங்கம்\nஇலங்கை மக்களுக்கு முக்கிய தகவல்\nசவேந்திர சில்வாவிற்கு அமெரிக்க விதித்த தடை\nதிருகோணமலையில் வானுடன் லொறியொன்று மோதி விபத்து: 5 பேர் படுகாயம்\nகால அவகாசம் கோரிய மஹிந்த ஐ தே க கடும் கண்டனம்…..\nசுமந்திரனுக்கு எதிராக லண்டனில் அணிதிரண்ட ஈழத்தமிழர்கள்\nகாட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய 3 சந்தேக நபர்கள் கைது\nவேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம்- காங்கிரஸ் கூட்டணி வாக்குறுதி..\nதாயை கழுத்தை அறுத்து கொலை செய்த மகன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2020-02-23T00:35:42Z", "digest": "sha1:HXIYV35SK2KX352QIU5SHH5BSKF6DJ5O", "length": 7055, "nlines": 149, "source_domain": "www.tamilfrance.fr", "title": "ஏழு மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த அதிபருக்கு விளக்கமறியல் - Tamil France", "raw_content": "\nஏழு மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த அதிபருக்கு விளக்கமறியல்\nகொத்மலையில் பாடசாலை மாணவிகள் 7 பேரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள அதிபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nகைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் கொத்மலை ஹெல்பொட சுற்றுலா நீதிமன்றத்தில் நீதவான் சாந்தனி மீகொட முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.\nஇதன்போதே சந்தேகநபரை எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nஅத்துடன், துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் 7 மாணவிகளும் சட்ட மருத்துவ பரிசோதனைகளுக்காக கம்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nகாதலிக்க மறுத்த மாணவி மீது பலமுறை கத்தி குத்து\nவிளையாட்டு மைதானத்தை பாதுகாக்க கோரி பாேராட்டம்\nபாடசாலை சீருடைக்கான வவுச்சர் பணத்தொகை அதிகரிப்பு\nஐந்து கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள்….. தீயிட���டு அழிப்பு\nசட்ட முரண்பாடுகளில் கோட்டாபயவின் அரசாங்கம் தலையிடாது\nபிரித்தானியாவில் சுமந்திரனுக்கு எதிராக தமிழ் இளைஞர்கள் கடும் ஆதங்கம்\nஇலங்கை மக்களுக்கு முக்கிய தகவல்\nசவேந்திர சில்வாவிற்கு அமெரிக்க விதித்த தடை\nதிருகோணமலையில் வானுடன் லொறியொன்று மோதி விபத்து: 5 பேர் படுகாயம்\nசுமந்திரனுக்கு எதிராக லண்டனில் அணிதிரண்ட ஈழத்தமிழர்கள்\nகால அவகாசம் கோரிய மஹிந்த ஐ தே க கடும் கண்டனம்…..\nகாட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய 3 சந்தேக நபர்கள் கைது\nநான் இதுவரை எந்த பெண்ணிடமும் தவறாக நடந்ததில்லை: கண்ணீர் விட்டு கதறிய பிரெஞ்சு பிரபலம்\nபாகிஸ்தான் அணியை வெள்ளையடிப்புச் செய்தது இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/technology/twitter-launches-new-diya-emoji-for-diwali-2019-ra-219819.html", "date_download": "2020-02-23T01:49:36Z", "digest": "sha1:UBYZIFJAW5OM3ZRET2JWS6VJGUXMQKRR", "length": 10200, "nlines": 168, "source_domain": "tamil.news18.com", "title": "தீபாவளியைக் கொண்டாட புதியதொரு ஈமோஜியை அறிமுகம் செய்துள்ள ட்விட்டர்! | Twitter Launches New 'Diya' Emoji for Diwali 2019– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » தொழில்நுட்பம்\nதீபாவளியைக் கொண்டாட புதியதொரு ஈமோஜியை அறிமுகம் செய்துள்ள ட்விட்டர்\nட்விட்டரில் \"Lights Out\" மோட் பயன்படுத்தும் போது அது போனின் பேட்டரி ஆயுட்காலத்தையும் பாதுகாக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nட்விட்டர் இந்தியா, தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் வகையில் புதியதொரு ஈமோஜி ஒன்றை வெளியிட்டுள்ளது.\nதீபாவளி அகல்விளக்கு போன்றதொரு ஈமோஜி புதிதாக வெளியாகி உள்ளது. இதுகுறித்து ட்விட்டர் இந்தியா நிர்வாக இயக்குநர் மனிஷ் மஹேஷ்வரி கூறுகையில், “ 'Lights On' என்னும் இந்த ஈமோஜியை இந்திய தீபாவளிப் பண்டிக்கையை முன்னிட்டு வெளியிட்டுள்ளோம். தீப ஒளித் திருநாள் என்பதால் இந்த சிறப்பு வெளியீடு. விளக்கு ஒளிர்வது போன்றதொரு எண்ணெய் விளக்கு எரிந்து கொண்டிருப்பது போல் இது இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.\nட்விட்டர் தளம் வழங்கும் டார்க் மோட் அம்சத்தை பயன்படுத்தி இந்த ‘தீபாவளி விளக்கு’ ஈமோஜியைப் பயன்படுத்தினால் மிகவும் அழகாக இருக்கும் என்றும் ட்விட்டர் யோசனை அளித்துள்ளது. ட்விட்டரில் \"Lights Out\" மோட் பயன்படுத்தும் போது அது போனின் பேட்டரி ஆயுட்காலத்தையும் பாதுகாக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சிறப்���ு ஈமோஜி வருகிற அக்டோபர் 29-ம் தேதி வரையில் மட்டுமே ட்விட்டரில் பயன்பாட்டில் இருக்கும் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.\nமேலும் பார்க்க: இந்த 17 ஆப்ஸ் உங்கள் ஐபோனில் இருந்தால் டெலிட் செய்துவிடவும்..\nசாலை வசதியின்றி இன்னல்களை சந்திக்கும் தர்மபுரி மலைக்கிராம மக்கள்\nநம்ம கண்ணகி நகரா இது\nமதிய நேரத்தில் செக்-அப்பைத் தவிருங்கள்..\nசத்குருவின் மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட காஜல் அகர்வால்\nதீபாவளியைக் கொண்டாட புதியதொரு ஈமோஜியை அறிமுகம் செய்துள்ள ட்விட்டர்\nகொரோனாவில் பாதிக்கப்பட்ட செல்போன் உற்பத்தி திணறும் ஆப்பிள்: சமாளிக்கும் ஜியோமி\nவிவசாயத்திற்காக அறந்தாங்கி மாணவிகள் கண்டுபிடித்த செயற்கைக்கோள்..\nஉலகிலேயே அதிக பாதுகாப்புகள் கொண்ட அமெரிக்க அதிபர் பயணிக்கும் அதிநவீன கார்... மிரளவைக்கும் சிறப்பம்சங்கள்\n மத்திய அரசுக்கு ரூ.10,000 கோடி செலுத்திய ஏர்டெல்\nடாஸ்மாக் வேண்டாம்... தமிழக அரசின் காலில் விழுகிறேன் - தயாரிப்பாளர் கே.ராஜன் கோரிக்கை\n“உத்திரபிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை“ இந்திய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம்\nமாஸ்டரை அடுத்து சூரரைப் போற்று திரைப்படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nஇந்த சுவரை நாங்க தான் ரிசர்வ் செய்திருக்கிறோம்... கல்லூரி மாணவர்களுடன் மல்லுக்கட்டிய அதிமுகவினர்\nமாணவிகள் விடுதி அறையில் கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்த மாணவர் - கையும் களவுமாக பிடித்த காவலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chinabbier.com/ta/dp-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2020-02-23T00:33:46Z", "digest": "sha1:5M5AOU2BE2S6RLEIYJ4W7DDIYS6I5CVH", "length": 43688, "nlines": 405, "source_domain": "www.chinabbier.com", "title": "China கிடங்கு தலை விளக்குகள் China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லை���் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nகிடங்கு தலை விளக்குகள் - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த கிடங்கு தலை விளக்குகள் தயாரிப்புகள்)\n150W லெ��் கிடங்கு விளக்கு பொருத்துதல்கள் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\n150W கிடங்கு லெட் லைட்டிங் சாதனங்கள் 130lm / w மற்றும் 19500 லுமன்ஸ் ஆகும். எங்கள் 150w கிடங்கு லெட் லைட் பல்புகள் 400W HPS MH HID ஐ மாற்ற முடியும். இந்த கிடங்கு லெட் பல்புகளுக்கான நிறுவல் உயரம் 5-7 மீ. இந்த கிடங்கு விளக்குகள் விற்பனைக்கு வழிவகுத்தது CE ROHS ETL DLC ஆகும். பயன்பாட்டுக் கிடங்கு பல்புகளை வழிநடத்தியது...\nதலைமையிலான பிந்தைய மேல் சூரிய ஒளி 25W\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\nதலைமையிலான பிந்தைய மேல் சூரிய ஒளி 25W அந்தி வேளையில், சோலார் போஸ்ட் டாப் லைட் தானாகவே இயங்கி, மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை ஒரு முழு சூரிய கட்டணத்தில் 140 லுமன்ஸ் பிரகாசத்தில் பிரகாசிக்கும். இந்த லெட் சோலார் போஸ்ட் பகுதி ஒளி சூரியன் மறைந்தவுடன் தானாகவே இயங்கும், மேலும் சூரியன் வரும்போது...\n25W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் லைட்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n25W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் லைட் அந்தி வேளையில், 25W சோலார் எல்இடி போஸ்ட் டாப் லைட் தானாகவே இயங்கி, மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை ஒரு முழு சூரிய கட்டணத்தில் 140 லுமேன் பிரகாசத்தில் பிரகாசிக்கும். இந்த லெட் சோலார் போஸ்ட் பகுதி ஒளி சூரியன் மறைந்தவுடன் தானாகவே இயங்கும், மேலும் சூரியன் வரும்போது...\nதோட்டங்களின் பாதைக்கு 25W சோலார் தலைமையிலான மேல் ஒளி\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\nதோட்டங்களுக்கு 25W சோலார் தலைமையிலான மேல் ஒளி அந்தி வேளையில், 25W இன்டர்கிரேட்டட் சோலார் எல்இடி கம்பம் டாப் லைட் தானாகவே இயங்கும் மற்றும் முழு சூரிய கட்டணத்தில் 140 லுமன்ஸ் பிரகாசத்தில் மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை பிரகாசிக்கும். இந்த லெட் சோலார் போஸ்ட் டாப் லைட் சூரியன் மறைந்தவுடன் தானாகவே...\n30w சோலார் பேனல் தெரு விளக்கு தலைமையிலான சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லெட் ரோட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த லெட் சூரிய தெரு ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறைய��ல் (100% பிரகாசமான) இயக்கம்...\nசிறந்த சூரிய குடும்பம் தலைமையிலான தெரு ஒளி 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w 12v லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரியக் தெரு லைட் விலை ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100% பிரகாசமான)...\nதானியங்கி சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்குகள் 30W 5000K\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் ஈபே உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த தானியங்கி சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம், விடியற்காலையில் அணைத்து கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கலாம். பிரகாசமான...\nசூரிய ஆற்றல் கொண்ட கார்டன் தெரு சாலை விளக்குகள் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சூரிய ஆற்றல் கொண்ட சாலை விளக்குகள் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரிய கார்டன் தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\nசூரிய ஆற்றல் கொண்ட வெளிப்புற தெரு விளக்கு விளக்குகள் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்கு உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த வெளிப்புற சூரிய தெரு விளக்குகள் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\n30W ஒருங்கிணைந்த சூரிய ஆற்றல் தலைமையிலான தெரு விளக்கு\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஒருங்கிணைந்த சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த ஹோம் டிப்போ சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான...\n30W சூரிய சக்தி கொண்ட தெரு விளக்குகள் விற்பனைக்கு\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஈபே சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் விற்பனை இந்த சூரிய ஆற்றல்மிக்க தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில்...\n30W ஹைப்பர் டஃப் சோலார் ஸ்ட்ரீட்ஸ் சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஹைப்பர் டஃப் சோலார் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரிய சாலை தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\n30W சிறந்த சூரிய வீதி விளக்குகள் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் ஹோம் டிப்போ உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த சூரிய தெருவிளக்குகளை அமேசான் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும்....\nLED 800w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 800w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 800w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nLED 600w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 600w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 600w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nLED 500w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 500w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 500w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது....\n300w எல்இடி கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 300w எல்இடி கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 300w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nசோளம் எல்.ஈ.டி விளக்குகள் 100W 5000k 13000lm\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nசோளம் எல்.ஈ.டி விளக்குகள் 100W 5000k 13000lm Bbier 100W தலைமையிலான சோள பல்புகள், எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான உயர் தரமான வெப்ப மூழ்கி. இந்த கார்ன் பல்பு ஒளி 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள் லெட் கார்ன் பல்ப் அமெரிக்காவின் எல்.ஈ.டி ஆயுள் 50,000 மணி நேரத்திற்கும் மேலானது,...\n10400lm 80W தலைமையிலான சோள பல்புகள் 5000K\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\n10400lm 80W தலைமையிலான சோள பல்புகள் 5000K Bbier 80W தலைமையிலான சோள பல்புகள் , எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான உயர்தர வெப்ப மடு. இந்த லெட் கார்ன் விளக்கை விளக்கு 80W 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% க்கும் மேற்பட்ட மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள் E39 80W லெட் பல்ப் லைட்டின் எல்.ஈ.டி ஆயுள் 50,000 மணி...\n80 வாட்ஸ் இ 39 தலைமையிலான விளக்கை 10400 எல்.எம்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\n80 வாட்ஸ் இ 39 தலைமையிலான விளக்கை 10400 எல்.எம் பிபியர் தலைமையிலான சோள பல்புகள் , எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான உயர்தர வெப்ப மடு. இந்த லெட் கார்ன் விளக்கை விளக்கு 80W 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% க்கும் மேற்பட்ட மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள் 80W லெட் இ 26 பல்ப் லைட்டின் எல்.ஈ.டி ஆயுள் 50,000 மணி...\nufo சென்சாருடன் உயர் வளைகுடா விளக்குகள் 150W ஐ வழிநடத்தியது\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n1. ufo தலைமையிலான உயர் விரிகுடா பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. உயர் விரிகுடா தலைமையிலான ஒளி புதிய நேர்த்தியான வடிவமைப்பு. அளவு மற்றும் எடையில்...\n100W ஹை பே யுஎஃப்ஒ விளக்குகள் 100-277 விஏசி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100W ஹை பே யுஎஃப்ஒ விளக்குகள் 100-277 விஏசி 1. கிடங்கு எல்.ஈ.டி யு.எஃப்.ஓ விளக்குகள் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. யுஎஃப்ஒ தலைமையிலான தொழில்துறை ஒளி புதிய...\nவெளிப்புற தோட்ட முற்றத்தில் வெள்ள விளக்குகள் 6500 கி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் கார்டன் ஃப்ளட் லைட்ஸ் 80w 9600lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த 80w லெட் ஃப்ளட் லைட் 6500 கே 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான இந்த லெட் வெளிப்புற யார்டு வெள்ள விளக்குகள் , உங்களுக்கு தேவையான கோணம் என்ன என்பதை எளிதாக...\nஉயர் சக்தி தலைமையிலான சோள விளக்கை 80W\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nஉயர் சக்தி தலைமையிலான சோள விளக்கை 80W Bbier 8 0W தலைமையிலான சோள விளக்கை விளக்கு , எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான உயர்தர வெப்ப மூழ்கி. இந்த லெட் கார்ன் விளக்கு 80W 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% க்கும் மேற்பட்ட மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள் 80W லெட் இ 26 பல்ப் லைட்டின் எல்.ஈ.டி ஆயுள் 50,000 மணி...\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் கார்ன் லைட் பல்புகள்\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n150 வாட் லெட் கார்ன் பல்ப் E26 19500LM\n300 வாட் லெட் ஷூட்பாக்ஸ் லைட் ஃபிக்ஸ்டர் 39000LM\nஎரிவாயு நிலையத்திற்காக 60w எல்.ஈ.\nETL DLC LED எரிவாயு நிலையம் விளக்குகள் 130 வாட் 5000 கே\n240W யுஎஃப்ஒ ஹை பே ஏ லைட் 5000K\n30W லெட் போஸ்ட் டாப் பகுதி லைட் ஃபிக்ஷர் 130lm / w\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள்\n50W வெண்கல வெளிப்புற இடுப்பு போஸ்ட் டாப் லைட் Fixture\nயுஎஃப்ஒ உயர் பேட் லைட் 150W 5000K 19500lm LED\n25W சோலார் திருத்தப்பட்ட இடுகைகள் சிறந்த விளக்குகள் 18V\nஒரு சூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள் 20W அனைத்து\n100W வர்த்த�� லேட் பார்க்கிங் லாட் கம்பம் விளக்குகள்\n120W லெட் கார்ன் கோப் Retrofit பல்புகள் E27\nE26 80 வாட் லெட் கார்ன் பல்ப் 10400LM 5000K\n200W Dimmable UFO லெட் பே லைட் பல்புகள் லெட்\n150W ஹை பே லேட் கிடங்கு லைட் ஃபிக்ஷர்ஸ்\nகிடங்கு தலை விளக்குகள் கிடங்கு விளக்குகள் கிடங்கு எல்.ஈ.டி விளக்குகள் 150W கிடங்கு விளக்குகள் கிடங்கு விளக்கு விளக்குகள் லெட் கிடங்கு ஒளி விளக்குகள் எரிவாயு நிலைய விளக்குகள் கூடைப்பந்து விளக்குகள்\nகிடங்கு தலை விளக்குகள் கிடங்கு விளக்குகள் கிடங்கு எல்.ஈ.டி விளக்குகள் 150W கிடங்கு விளக்குகள் கிடங்கு விளக்கு விளக்குகள் லெட் கிடங்கு ஒளி விளக்குகள் எரிவாயு நிலைய விளக்குகள் கூடைப்பந்து விளக்குகள்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/91875/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-02-23T01:47:02Z", "digest": "sha1:NDHJPJJWJUPAJIB6D7QR3SVOYJ7EQ4L5", "length": 7616, "nlines": 70, "source_domain": "www.polimernews.com", "title": "சேலத்தில் வடமாநில இளைஞரை துப்பாக்கி முனையில் கைது செய்த பெங்களூர் போலீஸ் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News சேலத்தில் வடமாநில இளைஞரை துப்பாக்கி முனையில் கைது செய்த பெங்களூர் போலீஸ்", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் English\nINDvsNZ முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்த் அணி 183 ரன்கள் முன்னிலை\nஇந்திய குடிமகனாக இருக்க விரும்பவில்லை..\nதமிழ்நாட்டில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு\nநாளை இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப்...\nதங்கம் விலை கிடுகிடு உயர்வு.\nகொரானாவால் Mr. கோழி தாக்கப்பட்டாரா \nசேலத்தில் வடமாநில இளைஞரை துப்பாக்கி முனையில் கைது செய்த பெங்களூர் போலீஸ்\nசேலத்தில் உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல், நடுரோட்டில் வடமாநில இளைஞரை துப்பாக்கி முனையில், பெங்களூர் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்ற சம்பவம் நடைபெற்றது.\nசேலம் பால்மார்க்கெட் பகுதியில் வடமாநிலத்தைச்சேர்ந்த சேர்ந்த ஹரிஷ் என்பவர் மொத்த மளிகை கடை வைத்துள்ளார். நேற்று இரவு 9 மணி அளவில் செரி ரோடு பகுதியில் நின்று இருந்த போது, கா���ில் வந்த இரு நபர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டி அவரை காரில் ஏற்றிச்சென்றனர். அப்போது அங்கு சாதாரண உடையில் நின்றிருந்த ஆயுதப் படை காவல் உதவி ஆய்வாளர் ரவி அளித்த தகவலின் பேரில் அந்த காரை கருப்பூரில் போலீசார் மடக்கினர்.\nவிசாரணையில் தாங்கள் பெங்களூர் போலீசார் என்றும், அங்கு திருட்டு போன ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள பான்பராக், குட்கா புகையிலை பொருட்களை வாங்கியது சம்பந்தமாக, ஹரிஷை கைது செய்து அழைத்துச்செல்வதாகவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து எப்ஐஆர் நகலை கருப்பூர் போலீசார் பெற்றுக்கொண்டு ஹரிசை அழைத்துச்செல்ல அனுமதித்தனர்.\nமதுரை ஸ்மார்ட் சிட்டி பணி குறித்து, மாநகராட்சி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு\nஇருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு\nகாதலிக்க மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் - 2 பேர் கைது\n2022ஆம் ஆண்டில் முதல்கட்டமாக நிலவுக்கு மனிதனுக்கு பதில் ரோபோ\nராமேஸ்வரத்துக்கு வந்த \"சீன பயணி\"யால் திடீர் பதற்றம்\nசண்டையிட்டவரின் கைவிரலை கடித்து துப்பிய குடிமகன்\n2 பெண் குழந்தைகளை கிணற்றில் வீசிக் கொன்று, தாய் தற்கொலை முயற்சி \nசுற்றுலா வேன் மீது தனியார் ஆம்னி பேருந்து மோதியதில் 3 பேர் உயிரிழப்பு\nஇந்திய குடிமகனாக இருக்க விரும்பவில்லை..\nகொரானாவால் Mr. கோழி தாக்கப்பட்டாரா \nமுதியவர்கள் கல்லைப் போட்டுக் கொலை...சைக்கோ கொலைகாரன் கைது\nஸ்டெர்லைட் போலி போராளி வாகன திருட்டில் கைது..\nதூதுவளை இலை அரைச்சி… தீவைத்த பேருந்து காதல்..\nஎன்.பி.ஆரால் பாதிப்பா.. உண்மை நிலவரம் என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thisisblythe.com/ta/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-blythes/", "date_download": "2020-02-23T00:41:50Z", "digest": "sha1:ZLMROUFRQBNRYCOJX67CHXEIGDO7YL2A", "length": 15014, "nlines": 203, "source_domain": "www.thisisblythe.com", "title": "உலகளாவிய இலவச கப்பல் மூலம் அமைதியான முகம் பிளைட்டுகளுக்கான ஆன்லைன் ஷாப்பிங்", "raw_content": "\nஆஸ்திரேலிய டாலர் (ஆஸ்திரேலிய டாலர்)\nகனடிய டாலர் (CA, $)\nஹாங்காங் டாலர் (HK $)\nநியூசிலாந்து டாலர் (NZ $)\nதென் கொரிய வான் (₩)\nஸ்வீடிஷ் க்ரோனா (SEK உள்ளது)\nசுவிஸ் பிராங்க் (சுவிஸ் ஃப்ராங்க்)\nதனிப்பயன் பிளைத் பொம்மை (OOAK)\nநியோ பிளைத் டால்ஸ் (முழு தொகுப்பு)\nநியோ பிளைத் டால்ஸ் (நிர்வாண)\nநியோ Blythe டால் உடைகள்\nநியோ ப்லித் டால் ஷூஸ்\nநியோ பிளைத் டால் அசல்\nமுகப்பு /ப்ளைட் டால்/நியோ ப்லித் டால்/நியோ பிளைத் டால்ஸ் (முழு தொகுப்பு)/அமைதியான முகம் பிளைட்ஸ்\nவரிசைப்படுத்து: புகழ்புதியகுறைந்த விலைவிலை, குறைந்த அளவுதள்ளுபடி\nமுழு அலங்கார 26 காம்போ விருப்பங்களுடன் பிரீமியம் தனிப்பயன் நியோ பிளைத் பொம்மை\nபெலிண்டா - முழு அலங்கார பளபளப்பான அழகான முகத்துடன் பிரீமியம் தனிபயன் பிளைத் பொம்மை\nபெர்னி - முழு அலங்கார பளபளப்பான அழகான முகத்துடன் பிரீமியம் தனிபயன் பிளைத் பொம்மை\nபாடல் - முழு அலங்கார அழகான முகத்துடன் பிரீமியம் தனிபயன் பிளைத் பொம்மை\nஈவா - முழு அலங்கார அழகான முகத்துடன் பிரீமியம் தனிபயன் பிளைத் பொம்மை\nரபேக்கா - முழு அலங்கார அழகான முகத்துடன் பிரீமியம் தனிபயன் பிளைத் பொம்மை\nஅலோண்ட்ரா - முழு அலங்கார அழகான முகத்துடன் காம்போ கஸ்டம் பிளைத் பொம்மை\nகேப்ரியெலா - முழு அலங்கார அழகான முகத்துடன் பிரீமியம் தனிபயன் பிளைத் பொம்மை\nஅட்ரியானா - முழு அலங்கார அழகான முகத்துடன் தனிப்பயன் பிளைத் பொம்மை\nஜெயிலா - முழு அலங்கார அழகான முகத்துடன் தனிப்பயன் பிளைத் பொம்மை\nசெயென் - முழு அலங்கார கூட்டு உடலுடன் தனிப்பயன் பிளைத் பொம்மை\nகம்ரின் - முழு அலங்கார கூட்டு உடலுடன் தனிப்பயன் பிளைத் பொம்மை\nடகோட்டா - முழு அலங்கார அழகான முகத்துடன் தனிப்பயன் பிளைத் பொம்மை\nடெஸ்ஸா - முழு அலங்கார அழகான முகத்துடன் தனிப்பயன் பிளைத் பொம்மை\nஹெலினா - முழு அலங்கார கூட்டு உடலுடன் தனிப்பயன் பிளைத் பொம்மை\nஜோலீன் - முழு அலங்கார கூட்டு உடலுடன் தனிப்பயன் பிளைத் பொம்மை\nஜேட் - முழு அலங்கார கூட்டு உடலுடன் தனிப்பயன் பிளைத் பொம்மை\nஆப்ரீ - முழு ஆடை இணைந்த உடலுடன் தனிப்பயன் பிளைத் பொம்மை\nஎல்ஸி - துணி புன்னகை முகத்துடன் தனிப்பயன் பிளைத் பொம்மை\nரோஸ் - முழு அலங்கார கூட்டு உடலுடன் தனிப்பயன் பிளைத் பொம்மை\nஜூன் - முழு அலங்கார அழகான முகத்துடன் தனிப்பயன் பிளைத் பொம்மை\nசாரா - முழு அலங்கார அழகான முகத்துடன் தனிப்பயன் பிளைத் பொம்மை\nஐடானா - முழு அலங்கார கூட்டு உடலுடன் தனிப்பயன் பிளைத் பொம்மை\nரென் - முழு அலங்கார கூட்டு உடலுடன் தனிப்பயன் பிளைத் பொம்மை\nஅன்டோனெல்லா - முழு அலங்கார கூட்டு உடலுடன் தனிப்பயன் பிளைத் பொம்மை\nமீரா - முழு அலங்கார ���ூட்டு உடலுடன் தனிப்பயன் பிளைத் பொம்மை\nஹல்லி - முழு அலங்கார அழகான முகத்துடன் காம்போ கஸ்டம் பிளைத் பொம்மை\nசார்லீ - முழு அலங்கார கூட்டு உடலுடன் தனிப்பயன் பிளைத் பொம்மை\nஜூனிபர் - துணி புன்னகை முகத்துடன் தனிப்பயன் பிளைத் பொம்மை\nஅலெக்ஸாண்ட்ரியா - துணி புன்னகை முகத்துடன் தனிப்பயன் பிளைத் பொம்மை\nகேள்விகள் எதுவும் திரும்பக் கொள்கை கேட்கப்படவில்லை\nஎங்கள் அமெரிக்காவின் தொலைபேசி எண்ணை அழைக்கவும்\nபணம் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம்\nசெயல்பாடுகள்: 2704 தாம்சன் அவே, அலமேடா, சி.ஏ 94501, அமெரிக்கா\nமார்கெட்டிங்: 302-XIX ஹாரோ ஸ்ட், வான்கூவர், கி.மு. V1629G 6G1, CAN\n© பதிப்புரிமை 2020. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nப்ளைத். உலகின் # 1 Blythe தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர் முதல். எங்கள் தேடவும் தயாரிப்புகள் இப்பொழுது.\nகப்பல் மற்றும் கணக்கிடுதலில் கணக்கிடப்பட்ட வரிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://domesticatedonion.net/tamil/2004/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-02-23T01:02:12Z", "digest": "sha1:2C36OZP4FEJ6H2QIGDR6SGJPRQIFOAPA", "length": 8100, "nlines": 68, "source_domain": "domesticatedonion.net", "title": "கனேடியத் தேர்தல் – தலைவர்க | உள்ளும் புறமும்", "raw_content": "\nகனேடியத் தேர்தல் – தலைவர்க\nகன்ஸ்ர்வேடிவ் – 85 (7)\nப்ளாக் க்யூபெக்வா – 53 (2)\nபுது ஜனநாயகம் – 18 (5)\nபெரும்பாலும் எந்த மாறுதல்களும் இல்லை. கன்ஸர்வேடிவ் எதிர்பார்த்ததைப் போலவே பசிபிக் மாநிலங்களில் நல்ல வெற்றியைப் பெற்றிருக்கிறது.\nதலைவர்களில் இருவர் மாபெரும் வெற்றி பெற்றுவிட்டார்கள். ஒருவர் எளிதாக வெற்றி பெற்றிருக்கிறார். ஒருவர் தலை தப்பித்தது.\nபால் மார்ட்டின் (லிபரல்) – பிரெஞ்சு பேசும் க்யூபெக் மாநிலத்தில் மாண்ட்ரியல் நகரில் லா-சால்லே-ஏமார் தொகுதியில் சுலபமாக வெற்றி பெற்றிருக்கிறார். ஆனால் ஆரம்ப நிலையில் மார்ட்டின் பின் தங்கியிருந்தார். நகத்தைக் கடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்.\nப்ளாக் க்யூபெக்வா தலைவர் கில் டூஸெப் அங்கே லாரியே (Laurier) தொகுதியில் அமோக வெற்றி பெற்றிருக்கிறார்.\nகன்ஸர்வேடிவ் தலைவர் ஸ்டீபன் ஹார்ப்பர் எதிர்பார்த்ததைப் போலவே அல்பர்ட்டா மாநிலத்தில் கால்கரி தென்மேற்கு (Calgary Southwest) தொகுதியில் அமோக வெற்றி பெற்றிருக்கிறார். முப்பது சதவீத வாக்குகள் எண்ணிய நிலையிலேயே இவரது வெற்றி உறுதியாகிவிட்டது.\nஆனால் புது ஜனநாயகக் கட்சியை முந்தையத் தேர்தலைவிட நல்ல நிலைக்குக் கொண்டுவந்த ஜாக் லேய்ட்டன் டொராண்டோ-டான்போர்த் (Toronto – Danforth) லிபரல் வேட்பாளரிடம் மூச்சுத்திணறித்தான் வெற்றி பெற்றிருக்கிறார். இவரது மனைவியும் அந்தக் கட்சியின் முக்கியப் பெண் தலைவருமான ஒலிவியா சௌவ் (Olivia Chow) எதிர்ப்பார்ப்புகளுக்கு மாறாக லிபரல் பெண் வேட்பாளரிடம் தோற்றுப்போயிருக்கிறார். (இவர் போட்டியிட்ட தொகுதியில்தான் நான் வேலைசெய்யும் டொராண்டோ பல்கலைக்கழகம் இருக்கிறது).\nஎதிர்ப்பார்ப்புகளுக்கு முற்றிலும் மாறாக அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த டொராண்டோ மாநகரில் லிபரல்கள் தங்களது தொகுதிகளைப் பெரும்பாலும் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார்கள். கண்ஸர்வேடிவ்கள் ஒட்டுமொத்தமாக டொராண்டோவைச் சூறையாடுவார்கள் என்று கருத்துக்கணிப்புகள் சொல்லின. இவையெல்லாம் முழுமையாகப் பொய்த்துப் போய்விட்டன. இந்தத் தேர்தலில் கருத்துக்கணிப்புகள் முற்றிலும் பொய்யாகவே முடிந்திருக்கின்றன.\nPreviousகனேடியத் தேர்தல் – முழு நில&\nஇந்திய பிராண்ட் அரசியல் கனடாவில் பரபரப்பாக விற்பனை\nஇலங்கை விவகாரத்தில் கனடா தலையிட வேண்டும் – பாப் ரே\n2010க்கான தமிழ்க் கணிமை சுந்தர ராமசாமி விருது : அழைப்பு\nபால் மார்ட்டினைப் போலவே நிறையப் பேர் நகம் கடித்துக் கொண்டிருந்தார்கள் 🙂\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://ec2-54-183-21-170.us-west-1.compute.amazonaws.com/wiki/(X(1)S(j2pujcnboo3sc5katnjl5pca))/Song-NaamaavalikritiofLordShiva-HaraHaraMahaDeva.ashx", "date_download": "2020-02-23T01:00:59Z", "digest": "sha1:KCEGRKM4R5T7DZXABB3PKCZIME5724XZ", "length": 3065, "nlines": 83, "source_domain": "ec2-54-183-21-170.us-west-1.compute.amazonaws.com", "title": "Song - Naamaavali Kriti of lord Shiva in Pantuvaraali Ragam(Hara Hara Maha Deva) - Ganam.org", "raw_content": "\nஹரஹர மஹாதேவா சம்போ மஹாதேவா\nஹரஹரநம பார்வதிபதே ஹரஹர மஹாதேவா\n\"ஸர்ப கங்கண தாண்டவ கூத்தா\nரிஷப வாஹன ஜம்பு நாதா\nநீல கண்ட யோக நாதா\nஸாம கானப்ரிய கௌரி நாதா\" ||\nஅம்பிஹே ஹ்ருதயப்ரேம அர்த்த நாரீஸ்வரா\nஅம்புஜ ஸேவடிசரண் சச்சி தானந்தா\n\"ஸர்ப கங்கண தாண்டவ கூத்தா\nரிஷப வாஹன ஜம்பு நாதா\nநீல கண்ட யோக நாதா\nஸாம கானப்ரிய கௌரி நாதா\" ||\nசந்த்ர வதன சாந்தரூப சங்கரா\nதந்தன் கந்தன்ப்ரிய நந்தீ கேஸ்வரா\n\"ஸர்ப கங்கண தாண்டவ கூத்தா\nரிஷப வாஹன ஜம்பு நாதா\nநீல கண்ட யோக நாதா\nஸாம கானப்ரிய கௌரி நாதா\" ||\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"}
+{"url": "http://siragu.com/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-02-23T00:32:41Z", "digest": "sha1:KGJS6EBOQEVXE4VWFVZBRKHFJVFESYX3", "length": 20700, "nlines": 85, "source_domain": "siragu.com", "title": "துளுக்காணத்தம்மன் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "பிப்ரவரி 22, 2020 இதழ்\nநண்பர் ஒருவர் சிறந்த அம்மன் பக்தர். அவர் என்னிடம், தான் அம்மன் கோவில் திருத்தலங்கள் போய் வந்த செய்திகளை பகிர்ந்துகொள்வார். கணியன் பூங்குன்றனார் பிறந்து வளர்ந்த பூங்குன்ற நாட்டின் பூங்குன்றை அம்மன், சமயபுரம் மாரியம்மன், செங்கிப்பட்டி வீரமாகாளி அம்மன், மருவத்தூர் அருகில் உள்ள சின்னக்கன்னியம்மன், சூலூர்ப்பேட்டையில் உள்ள செங்காளியம்மன் என்ற வரிசையில் துளுக்காணத்தம்மன் என்பது பற்றியும் அதன் பெயர்க்காரணம் பற்றியும் என்னிடம் விளக்கம் கேட்டார். அது துளுக்காணத்தம்மன் என்பது இசுலாமிய பெயரா மாரியம்மன் – மேரியம்மன் என்பதும் ஒன்றா மாரியம்மன் – மேரியம்மன் என்பதும் ஒன்றா இதுவெல்லாம் குறித்த, நண்பரின் ஆவலைப்புரிந்து கொண்டு, விளக்கம் வேண்டுமாயின் என்னிடம் சிறிது நேரம் ஒதுக்குமாறு கேட்டுக்கொண்டேன். அவரும் பேர் உவகையுடன் என்னுடன் நடந்தார். அது அழகிய மாலைப்பொழுது.\nதமிழரின் வாழ்வும் வளமும் நிலம் சார்ந்தது. ஐவகை நிலம் பிரித்து, நிலம், நீர், இயற்கை சார்ந்த வாழ்வும், அதன் சுவை கூறும் இலக்கியப்பதிவும், அவர்கள் செய்தது – உலகின் எந்த இனத்திற்கும் எட்டாத வாழ்வியல் முறை. பழந்தமிழரிடம் மதம் என்ற நிலைப்பட்ட ஆதிக்கபீடம் உருவாகாத நிலையில் அந்த அந்த நிலம் சார்ந்த தெய்வ வழிபாடு என்பது இருந்துவந்தது. அது நிலைப்பட்ட மத நிறுவனங்கள் என்பது வரும் முன், பலவாறு இருந்தது. காடு கிழாள், கொற்றவை என்பது எல்லாம் பலவாறு நம் இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவையெல்லாம் அண்மைக்காலம் வரையிலும் மக்களின் வாழ்வியலோடு பிணைந்து, நம்முடன் நடந்து வருகின்றது. இது தமிழரின் வாழ்வில் ஒரு அங்கம். இந்த வழிபாட்டிற்கு எந்த மத நிறுவனங்களும் உரிமை கோர முடியாது. ஆனால் அது பிற்கால, மதம் என்ற பெரிய ஆதிக்க சக்திகளின் விரிவாக்கத் திட்டத்தில் கபளீகரம் செய்யப்பட்டது. அது தான் இன்றைய அம்மன் வழிபாடு என்பது. அதாவது தமிழருக்கு தெய்வ வழிபாடு வழக்கு என்பது இருந்துள்ளது ஆனால், நிறுவன அமைப்பு என்பது உருவாகவில்லை.\nபெரும்பாலும் தெய்வ வழிபாடு, அன்று மரத்தடிகள் தான். விரும்பிய தெய்வத்தை வழிபடும் உரிமை. தெய்வத்தை அழகுபடுத்த இயற்கையின் கொடை. உழவும், தொழிலும் செய்து உணர்ந்தவை எல்லாம் இலக்கியமாய்ப் பதிவு செய்ய பனை கொடுத்த ஓலையில் பதித்து தம் வாழ்வியலை செவ்வியலாக்கியவர்கள் அல்லவா அப்படியானால் இயற்கையை, இயற்கையாக வழிபட்ட, பண்பட்ட நெறிதான் பிற்கால வழிபாட்டிலும் தொடர்ந்தது.\nஎன் நண்பரிடம், சிறு தெய்வம் எனப்படும் இவ் வகைத்தெய்வங்களின் விழாக்களை கவனித்தது உண்டா என்று கேட்டேன். அவரும், ஆம் பல இடங்களில் கிராம தேவதைகள் எனப்படும் இவ்வகைத்தெய்வங்கள் எல்லாம் திறந்த வெளியில் இருக்கும். விழாக்களின் போது வேம்பு, தென்னை போன்ற மரக் குழைகளைக் கொண்டு கூரை வேயப்படும் என்றார்.\nஆம், இது தான் சிலப்பதிகாரம், பட்டினப்பாலை, பொருநர் ஆற்றுப்படை, சித்தர் பாடல்கள் என எல்லா இலக்கியங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் பிற்காலங்களில் பல்லவர் கல்வெட்டுக்கள், செப்பேடுகள், பல்லவ, சோழ, பாண்டிய மன்னர்கள் தெய்வங்களுக்கு செய்வித்த காவணங்கள் எல்லாம் பல உண்டு. நெல்லூர் மாவட்டத்திலும் பல காவணங்கள் இருந்ததும் அது அன்மைக்காலத்தில் கிருட்டினப்பட்டினம் போன்ற பெயர்மாற்றங்கள் அடைந்ததும் உண்டு. பல்லவரின் ஆட்சியில் பல காவணங்கள் செய்விக்கப்பட்டுள்ளது கல்வெட்டுக்களில் அறியப்படுகிறது.\n“வாவியெல்லாம் தீர்த்தம், மணல் எல்லாம் வெண்ணீறு\nகாவணங்கள் எல்லாம் கன நாதர், பூவுலகில்\nஈது சிவ லோகம் என்று மெய் தவத்தோர் ஓதும் திரு வொற்றியூர் “.\nஇங்கு காவணம் என்பது திடமாக வேயப்பட்ட பந்தல். அங்கு வழிபடும் தெய்வங்களை வைத்து வழிபாடு நடத்துவது என்பதும், அதனைக் காணும் இடமெல்லாம் தனக்கு கன நாதர் தெரிவதாகப் பட்டினத்தார் பதிவு செய்கிறார். இவரது இந்தச் சொல்லோவியம், வழி வழியாக வந்த காவணங்களின் தொடர்ச்சிதான்.\nஆக, காவணம் என்ற சொல் எவ்வாறு நம் தமிழர் வாழ்வில் இன்று வரை புழக்கத்தில் உள்ளது என்பதனை புரிந்து கொள்வதே நமக்கு நல்ல பயன் தரும். முதலில் ‘கா’ என்பது சோலை, காடுகள் நிறைந்த, செழித்த என்பதாக பொருள் படுவது. இது மிகப்பழங்காலம் தொட்டு வருவது.\nஅணம் – என்பது மேம்பட்ட, மேலுள்ள ( upon ), உயர்வான, உயரமான (elevated) என்பதாகப் பன்முகப்பொருள் தருவது, ஆகவேதான் அண் என்பது அண்ணல் என்ற உயர் பண்புச்சொல்லாகவும் தமிழில் வருவதைக் காணலாம். இது தவிர அணத்தல் என்றால் – மேல் நோக்குதல் என்பதாகும், இதைத்தான் தேவ நேயப்பாவாணர் அவர்கள் – தன் தலையை அடிக்கடித் தூக்குதலால் ஓணான் அணத்தான் என்று பெயர் பெற்றது என்று கூறுகிறார். இப்போது கா+ அணம்= காவணம் என்பது தலைக்கு மேல் உயரமாக சோலை போன்ற பந்தல் என்பது விளங்கும். அப்படியானால் உயரத்தில் அமைந்தது இப்படியிருக்க தாழ்வாக இருந்தால் அதனை எப்படி அழைத்தார்கள் அதற்கும் நம் இலக்கியம் சான்று கூறுகிறது. குறிஞ்சி நிலத்தில் இருப்பவர்களுக்கு தன் நிலத்தின் (அடியில் உள்ள ) கீழே உள்ள ஊர்ப்பகுதிகளில் விரிந்து செழித்த பூஞ்சோலைகளை “தாழ்கா” என்று பதிவு செய்கின்றனர். இடம் பொருளைச்சுட்டுவதற்கு தமிழரின் சொல்லாட்சித்திறம் அவர்களின் உள்ளம் போல செழித்திருந்தமைக்கு இது ஒரு சான்று.\nஅண்மைக்காலம் வரை கல்வெட்டுக்களும், பண்டைக்காலங்களில் நம் இலக்கியங்களும் பறைசாற்றும் காவணங்கள் இன்றும் நமக்கு புரியாமலேயே நம்முடன் புழக்கத்தில் உள்ளன. ஆம் கோவில்களில் வேயப்படுவன எல்லாம் திருக்காவணங்கள் என்றிருக்க எளிய மக்கள் பயன்பாட்டிற்கு வீட்டிலும் பொது இடங்களிலும் வேயப்படும் பந்தல்கள் எல்லாம் காவணங்கள் என்றும் அழைத்தனர். ஆகவேதான் பட்டினத்தடிகள் “…. காணும்காவணங்கள்எல்லாம்கனநாதர்..” என்று, தான் கால் போன போக்கிலே நடந்தலைந்த போது பார்த்தவையெல்லாம் தன்இறைவனாகத்தெரிவதாகப் பதிவு செய்கிறார். அது அவரது உணர்வுகள் மட்டுமல்ல, தமிழரின் வாழ்வியலும் கூடத்தான்.\nநம்மைச் சுற்றி உள்ள பல ஊர்களின் பெயர்கள் ( இன்றளவும் தமிழ்ப்பெயரை வடமொழிப்படுத்தாமல் இருக்கும் சில ) காவணங்களாகத்தான் உள்ளது.\n1. அணக்காப் புத்தூர் (சென்னை அருகே ).\n2. சின்னக்காவணம் (சென்னையை அடுத்த பொன்னேரி என்ற ஊரின் வடக்கே அமைந்த ஊர். இங்கு தான், தந்தையை இழந்த வள்ளல் இராமலிங்க அடிகளார் தன் தாயுடன் சிறிது காலம் மாமன் வீட்டில் வளர்ந்து வந்தார் ).\n5.கீழ் அணக்காவூர் (இரண்டும் திருவண்ணாமலை மாவட்டம்)\nஇப்படி தமிழகத்தின் பல பகுதிகளிலும் காவணங்கள் உண்டு.\nதில்லைக் கூத்தனின் திருக்கோவிலில் மூன்றாம் திருச் சுற்றில் பண்டைய காவணத்தின் மாதிரி கல் மண்டபம் ஒன்று சில வருடங்களுக்கு முன் அதன் கிடுகு வேய்ந்த சிற்ப சான்றுகள் எல்லாம் இன்று கற்சாந்து (cement) பூசி தடம் மறைந்து போனதாகத் தகவல்.\nநமது கோவில்களின் முன் மண்டபங்கள் எல்லாம் காவணங்களின், கட்டிடக் கலையின் சான்றாக வந்த நீட்சியே. கோவில்களில் திருக்காவணம் அமைக்க பொருளுதவி செய்தவர்கள் எல்லாம் அதற்கான காரணமும், பொருட் தொகையும் குறித்த கல்வெட்டுக்கள் தமிழகம் எங்கும் உள்ளன.\nஇன்றும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் அருகே உள்ள சுண்டைக்காட்டு வேலங்குடி என்ற சிற்றூரில், கிராம மக்களாலும் அண்டை ஊர் மக்களாலும் வழிபடப்படும் வாசனைக்கருப்பர் மற்றும் சங்கிலிக்கருப்பர் ஆகிய தெய்வங்களுக்கு தென்னை மற்றும் பசும் தழை கொண்ட கிடுகுகளால் ( கீற்று ) வேயப்படும் காவணங்களைக்காணலாம். (குறிப்பு: இது போன்ற வழிபாடுகள் வைதீக மரபுகளில் சாராது. இது தொன்றுதொட்ட வழிபாட்டின், தமிழர்களின் தொன்மை வரலாற்றின் சான்று கூறும் எச்சமே.)\nஇப்படிக் கிடுகு வேயப்படுவதும், அவை அன்றலர்ந்த மலர் போன்ற துளிர்களால் வேயப்படும் போது, துளிர்க்காவணம் என்பதும் உள்ளது உள்ளபடி சான்று கூறும் தமிழரின் சொல்லாட்சித்திறமே. ஆகவே துளுக்காணத்தம்மன் என்று சென்னையை ஒட்டியும் இன்று ஆந்திராவாகப் பறிபோன தமிழ் நிலங்களில் உள்ள அம்மன் ( கொற்றவை ) வழிபாடுகள் எல்லாம் காவணம் கொண்ட காடு கிழாள் அன்றி வேறு என்ன \nநண்பரின் முகத்தில் மகிச்சியும்,சிந்தனையும் கலந்து நின்றன.நன்றி.\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20170710_02", "date_download": "2020-02-23T01:03:41Z", "digest": "sha1:XY4PPGZMOV44QICGYIRQEBLTZFJAP37L", "length": 4531, "nlines": 18, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "அரச தலைவர் என்ற வகையில் நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் கௌரவத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான பணிகளை முன்னெடுப்பேன் – ஜனாதிபத\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\nகிளிநொச்சியில் இராணுவத்தினரால் கண்சிகிச்சை முகாம்\nகிளிநொச்சியில் இராணுவத்தினரால் கண்சிகிச்சை முகாம்\nஅண்மையில் (ஜூலை, 04) கிளிநொச்சி நேலும் பியச கேட்போர் கூடத்தில் இப்பிரதேசத்தைச் சேர்ந்த பார்வைக் குறைபாடுகளையுடைய பொதுமக்களுக்கான நடமாடும் கண்சிகிச்சை முகாம் ஒன்றினை 65வது படைப் பிரிவினருடன் இணைந்து கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதன்போது விஷன் கேயார் நிறுவனத்தின் கண் பரிசோதகர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் களினால் பல்வேறு கண்பார்வை தொடர்பான பிரச்சினைகளுடைய 244 பொதுமக்கள் கண் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அவர்களில் 210 பேருக்கு மூக்குக்கண்ணாடிகளும் 34 பேருக்கு வாசிப்பு கண்ணாடிகளும் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇந்நிகழ்வில் கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு பார்வைக் குறைபாடுடையோர் என இணங் காணப்பட்டவர்களுக்கான மூக்குக்கண்ணாடிகளை கொழும்பு விஷன் கேயார் நிறுவனத்தினர் முற்றிலும் இலவசமாக வழங்கி வைத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇந்நிகழ்வில், மேஜர் ஜெனரல் அஜித் காரிய கரவன, கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக கட்டளைத்தளபதி, மற்றும் பெரும் எண்ணிக்கையிலான சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் இச்சமூக சேவையில் கலந்துகொண்டனர்.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.valaitamil.com/iruvar-kanda-ore-kanavu_1679.html", "date_download": "2020-02-23T00:51:38Z", "digest": "sha1:HJDUSG5V7MLULMHL5PIE2XZQVYB6SJPA", "length": 98525, "nlines": 446, "source_domain": "www.valaitamil.com", "title": "Iruvar kanda ore kanavu Ku alagirisamy | இருவர் கண்ட ஒரே கனவு கு.அழகிரிசாமி | இருவர் கண்ட ஒரே கனவு-சிறுகதை | Ku alagirisamy-Short story", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-���லக்கியம் சிறுகதை\nஇருவர் கண்ட ஒரே கனவு\nவெள்ளையம்மாள் ஐந்தாறு நாட்களாகக் கூலிவேலைக்குப் போகவில்லை; போக முடியவில்லை.\nகுளிர்காய்ச்சலோடு படுத்துக் கிடந்தாள் என்பது இங்கே ஒரு காரணமாகாது. உடம்பு\nசரியாக இருந்தாலும் அவளால் வேலைக்குப் போயிருக்க முடியாது என்பதுதான் உண்மை\nநிலை. அதனால், வேலைக்குப் போகாததற்குக் காரணம் உடுத்திக் கொள்ளத் துணி இல்லாமல்\nசிற்சில வருஷங்களில், வேலை கிடைக்கும் காலத்தில் கிராமத்துக்கு நாலைந்து\nவிதவைகள் இதேபோல் துணியில்லாமல் வீட்டை அடைத்துக் கொண்டு அரைப்பட்டினியோ,\nமுழுப் பட்டினியோ கிடப்பது சகஜம் என்பது வெள்ளையம்மாளுக்கும் தெரியும். அதனால்,\nமானத்தை மறைக்க முடியாத பரிதாபத்தை நினைத்து அவள் அதிகமாகக்\nகவலைப்பட்டுவிடவில்லை. அவளுடைய கவலையெல்லாம், தான் உழைக்காவிட்டால் குழந்தைகள்\nபட்டினி கிடக்கவேண்டுமே என்பதுதான். இந்தச் சமயத்தில் குளிர் ஜூரமும் வந்து\nஅவளைப் படாதபாடு படுத்திக் கொண்டிருந்தது.\nஅவள் படுத்திருக்கும் தாழ்வாரம் ஒரு மாட்டுத்தொழு. ஐந்தாறு ஓலைகளை வைத்துக்\nகட்டிய மறைவுக்கு இந்தப்புறம் மாடுகளும், அந்தப்புறம் வெள்ளையம்மாளும் அவளுடைய\nகுழந்தைகளுமாக வசித்து வந்தார்கள். வீடில்லாத ஏழைகள் மாட்டுத் தொழுவில்\nகுடியிருக்க இடம் கேட்டால், அந்தக் காலத்தில் வாடகை கேட்காமலே அனுமதிக்கும்\nமனிதர்கள் இருந்தார்கள். இப்போது காலம் மாறிவிட்டது. அதனால், வாடகை\nகொடுக்காவிட்டாலும், அதற்குப் பதிலாகத் தொழுவின் சொந்தக்காரருடைய\nவீட்டில்-முதலாளி வீட்டில் – அவ்வப்போது வெள்ளையம்மாள் இலவசமாக வேலை செய்து\nவரவேண்டியிருந்தது. அப்படி ஊழியம் செய்வதர்கு முதலாளி வீட்டிலிருந்து அழைப்பு\nவரும் தினத்தில் அவள் கூலி கிடைக்கும் வேலைக்கும் போகக்கூடாது. விடிந்ததும்\nமுதலாளி வீட்டுக்குப் போய் விளக்கு வைக்கும் நேரம் வரை கலக் கணக்கில் நெல்லைக்\nகுத்திவிட்டு, ஆழாக்கு உமிகூட இல்லாமல் தொழுவுக்குத் திரும்புவாள். இப்போது\nஇந்த ஐந்தாறு தினங்களாக இந்த ஊழியத்துக்கு அழைப்பு வந்தும் அவளால் போக\nமுடியவில்லை. அதனால் அவள் தொழுவை விட்டு உடனே கிளம்பிவிட வேண்டும் என்று\nமுதலாளியம்மாள் காலையும் மாலையும் ஆள் விட்டு விரட்டிக் கொண்டிருந்தாள். நல்ல\nவேளையாக இந்தத் தொல்லை இப்போது இரண்டு நாட்��ளாக இல்லை; முதலாளியம்மாள்\nஅக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம், “பாவம், வெள்ளை, இருந்துட்டுபோறா போங்க.\nவெளியிலே புடிச்சித் தள்ளினா எங்கே போவா ஏதோ, நம்ம வீடே அடைக்கலம்னு வந்து\n” என்று சொல்லிக் கொண்டிருந்தாள். இவ்வளவு தூரம் அவள்\nஉள்ளம் விசாலமாகிவிட்டதற்குக் காரணம் வெள்ளையம்மாள் இன்றோ நாளையோ செத்துப்\nபோய்விடுவாள் என்று அவளுக்கு நம்பகமான தகவல் கிடைத்ததுதான். அவளுடைய சாவை\nமுதலாளியம்மாள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில்….\nவெள்ளையம்மாள் குளிர்காய்ச்சலில் வெடவெடத்துக் கொண்டு தன்னுணர்வில்லாமல்\nதொழுவில் கிடந்தாள். ஆறுவயதும், ஐந்து வயதும் ஆன அவளுடைய குழந்தைகள் இரண்டும்\nஅப்போது அங்கே இல்லை. அதுவரையிலும் பசி பொறுக்க மாட்டாமல் அம்மாவைப் பிய்த்துப்\nபிடுங்கி விட்டு அப்பொழுதுதான் வெளியே போயிருந்தன. அந்த இரண்டு சிறுவர்களும்\nதெருவுக்குப் போய், வேலப்பன் வீட்டு வாசலுக்கு அருகில் முழங்கால்களைக் கட்டிக்\nகொண்டும், முழங்கால்களுக்கு நடுவில் முகத்தைப் புதைத்துக்கொண்டும் ஆளுக்கு ஒரு\nபக்கமாகக் குந்திக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்துக்கு முன்புதான் முதலாளி\nவீட்டு மாடுகளைத் தொழுவில் கொண்டுபோய்க் கட்டிவிட்டு வந்து, மத்தியானக் கஞ்சி\nகுடித்த வேலப்பன், வாயையும் மீசையையும் துடைத்துக்கொண்டு வெளியே வந்தான்.\nவாசலுக்கு அருகில் அந்த இரண்டு சிறுவர்களும் குந்திக் கொண்டிருந்த கோலத்தைப்\nபார்த்தான். பார்த்ததும், “என்னடா ஆக்கங்கெட்ட கழுதைகளா\nஅவனுடைய பேச்சுக்குரல் கேட்டு, சிறுவர்கள் இருவரும் தலையைத் தூக்கிப்\nபார்த்தார்கள். இருவருடைய கண்களும் சிவந்திருந்தன. வெகுநேரமாக அவர்கள்\nபசியினால் அழுதிருக்கிறார்கள் என்பது வேலப்பனுக்குத் தெரியாது.\n” என்று அவன் கேட்டான்.\nசிறுவர்கள் பதில் சொல்லவில்லை; சொல்வதற்குத் தெம்பும் இல்லை.\n“உங்க அம்மாவுக்கு உடம்பு தேவலையாயிட்டதா\nஇந்தக் கேள்விக்கு அர்த்தம் தெரியாமல் சிறுவர்கள் விழித்தார்கள். ஆகவே,\nமூன்று நாட்களுக்குமுன் மாடு கட்டுவதற்குத் தொழுவுக்குப் போன வேலப்பன், போகிற\nபோக்கில் சந்தர்ப்பவசமாக வெள்ளையம்மாளின் இருப்பிடத்தைத் திரும்பிப்\nபார்த்தான். அவள் கந்தலைப் போர்த்திக்கொண்டு படுத்துக்கிடந்ததைப்\nபார்த்துவிட்டு, “உடம்புக்கு என்ன பண்ணுது” என்று. மாடு முரட்டுத்தனமாகத்\nதன்னை இழுத்துக்கொண்டு போகும் சிரமத்துக்கு இடையே, ஒரு கேள்வி கேட்டான்.\nவெள்ளையம்மாள் ஈனஸ்வரத்தில் பதில் சொன்னது அவன் காதில் விழவில்லை. அவனும் அவள்\nபதிலுக்காகக் காத்துக்கொண்டு நிற்கவில்லை. அவள் உடம்புக்கு ஒன்றும் இல்லாமலே\nசும்மா படுத்துக் கொண்டும் இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டு, மாட்டைக்\nகொண்டுபோய்க் கட்டிவிட்டுத் தன் வீட்டுக்குப் போனான். அவளுக்கு உடம்பு\nசரியில்லாமல் இருக்குமோ என்று அப்பொழுது ஏற்பட்ட சந்தேகம் இப்போது திரும்பவும்\nஞாபகத்துக்கு வரவே மேற்படி கேள்வியைக் கேட்டான் வேலப்பன். தண்ணீர் காணாத\nபயிர்களைப்போல வாடித் துவளும் சிறுவர்கள் மௌனமாக இருப்பதையும், அவர்களுடைய\nகண்கள் சிவந்திருப்பதையும் பார்த்து, “கஞ்சி குடிச்சீங்களாடா\nஅப்போது தான் சிறுவர்கள் பதில் சொன்னார்கள்.\n“கஞ்சின்னாத்தான் பயக வாயைத் திறப்பாங்க போலிருக்கு” என்று ஒரு தடவை தமாஷாகச்\nசொன்னான் வேலப்பன். உடனே, “எந்திரிச்சி உள்ளே வாங்கடா” என்று இருவரையும்\nசிறுவர் எழுந்து உள்ளே போனார்கள்.\nவேலப்பன் தன் மனைவியை அழைத்து, சிறுவர்களுக்குக் கஞ்சி ஊற்றும்படி சொன்னான்.\nஅவளும் சோளச் சாற்றை மோர் விட்டுக் கரைத்து ஒரு பெரிய மணி சட்டியில் ஊற்றி,\nசட்டியின் மேலேயே பருப்புத் துவையலையும் அப்பி வைத்துக் கொண்டு\nஅடுப்படியிலிருந்து வெளியே வந்தாள்; கஞ்சிச் சட்டியைச் சிறுவர்களிடம்\nஇளையவன் ஆவலோடும் அவசரத்தோடும் சட்டியைக் கைநீட்டி வாங்கிக் கொண்டான்.\nமூத்தவன், “வேண்டாம்” என்று ஒரு வார்த்தை சொன்னான்.\n” என்று ஒரு அதட்டுப் போட்டான் வேலப்பன்.\n“இங்கேயே வச்சிக் குடிச்சிட்டுப் போங்களேண்டா” என்றாள் வேலப்பனின் மனைவி.\n”இல்லை இல்லை, கொண்டு போகட்டும். இவுக ஆத்தாளும் அங்கே வயித்துக்கு\nஇல்லாமத்தான் கெடப்பா. இல்லேன்னா, இதுகள் எதுக்கு இப்படிக் காயுது\nகொண்டு போனா, அவளும் ஒருவாய் குடிச்சுக்கிடுவா: என்று அவன் சொன்னான்.\nசிறுவர்கள் தொழுவுக்கு நடந்து வரும்போதே, “சீ ஊரார் வீட்டிலே கஞ்சி வாங்கிக்\n இரு, அம்மாகிட்டச் சொல்றேன்” என்றான் மூத்தவன்.\nபசி என்பதற்காக அடுத்த வீட்டில் கஞ்சி வாங்கிக் குடிப்பது கேவலம் என்று\nஅவர்களுக்கு அம்மா சொல்லி வந்திருக்கிறாள். அந்த நிலையில் இப்போது கஞ்சிச���\nசட்டியோடு போனால் அம்மா அடிப்பாள் என்று சின்னவனுக்கும் தெரியும். இருந்தாலும்,\nஇரண்டு நாளையப் பசி அவனுக்குப் பதிலாக அவனுடைய ஸ்தானத்தில் நின்று அண்ணனையும்\nஅம்மாவின் உபதேசத்தையும் எதிர்த்து முழுப் பலத்தோடு போராடியது.\n“அம்மாவுக்குச் சொல்லாதே, உனக்கும் கஞ்சிதாறேன்” என்று ஆசை காட்டினான் தம்பி.\n நான் குடிக்கவே மாட்டேன்” என்றான் அண்ணன்.\nமேற்கொண்டு விவகாரம் பண்ணுவதற்குத் தம்பியின் உடம்பில் ஆவி இல்லை. ஒன்றும்\nபேசாமல் அங்கேயே நின்று கஞ்சியைக் குடிக்க ஆரம்பித்து விட்டான்.\n“கேவலம்,கேவலம்” என்று சொல்லிக்கொண்டு சின்னவனை அடித்தான் பெரியவன். தம்பி ஒரு\nமடக்குத்தான் குடித்திருந்தான். அதற்குள் முதுகில் பலமாக அடி விழவே, ஒரு கையால்\nசட்டியை இடுக்கிக்கொண்டு மறு கையால் அண்ணனைத் திரும்பி அடித்தான் தம்பி. சண்டை\nமுற்றிவிட்டது. கைகளால் அடித்தும், நகங்களால் பிறாண்டியும், பல்லால் கடித்தும்\nசண்டை போட்டதன் பலனாகக் கஞ்சிச்சட்டி கீழே விழுந்து உடைந்துவிட்டது.\nஏமாற்றத்தோடும் பயத்தோடும் அதைப் பார்த்தான் தம்பி.\nஅண்ணனும் பார்த்தான். மண்ணில் கொட்டியதை இனிமேல் எடுத்துக் குடிக்க முடியாதே\nஎன்ற ஏமாற்றத்தினால் அவன் விட்ட பெருமூச்சில் அவனுடைய உயிரே வெளிவந்து\nதிரும்பியது. பெருமூச்சைத் தொடர்ந்து அடக்கமுடியாத அழுகை வந்தது;\n“அடுத்த வீட்டிலே வாங்கிச் சாப்பிடுவது கேவலம்” என்று அம்மா சொல்லி வந்ததற்கு\nஎன்ன அர்த்தம் என்று தெரியாமலே, தானும் அப்படியே சொல்லி அதைப் பிடிவாதமாக\nநிலைநாட்ட முயன்றபோது, இப்படிப்பட்ட ஒரு பெரு நஷ்டம் ஏற்படும் என்று அவன்\nஎதிர்பார்க்கவே இல்லை. அவனுக்குப் பசி மும்மடங்காகிவிட்டது. அர்த்தமில்லாத\nஉபதேசம் செய்து, அதன் மூலம் இப்போது கைக்கு எட்டியதை வாய்க்கு எட்டாமல்\nசெய்துவிட்ட அம்மாவின் மீது அண்ணனுக்குக் கோபம் சண்டாளமாக வந்தது.\nஇருவரும் தொழுவை நோக்கி ஓடிவந்தார்கள். அம்மாவிடம் வந்து பரஸ்பரம் ஒருவனை\nஒருவன் குற்றம் சொல்ல வேண்டும் என்பதுதான் அப்படி ஓடிவந்ததுதான் நோக்கம்.\nஅம்மா முன்போலவே கிழிந்துபோன பழைய கோணியின் கந்தலைப் போர்த்துக்கொண்டு\nகிடந்தாள். வாய் ஒரு புறம் கோணித் திறந்திருந்தது. கண்கள் பாதி மூடியிருந்தன.\nஇப்படியெல்லாம் அம்மா எத்தனையோ தடவை செத்துப்போகும் விளையாட��டை\nஆடியிருக்கிறாள். அப்போதெல்லாம் அம்மாவின் மேல் விழுந்து, “செத்துப்போக\nவேண்டாம்” என்று இருவரும் கூச்சல் போடுவார்கள். இப்போதும் அதேமாதிரி கூச்சல்\nசிறிது நேரத்துக்கெல்லாம் சிரித்துக்கொண்டே, “நான் செத்துப் போகவில்லை” என்று\nசொல்லியவண்ணம் கண்களை முழுக்கத் திறப்பதுபோல அம்மா இன்று திறக்கவில்லை. அதனால்\nசிறுவர்களுக்குக் கடுங்கோபம் வந்துவிட்டது. பிணத்தைப் போட்டு அடிஅடி என்று\nகதறிக்கொண்டு அவளைக் கிள்ளிக் கிழித்தார்கள். சின்னவன் அவள் மீது கிடந்த கந்தல்\nகோணியையும் கோபத்தோடு இழுத்துத் தூரப்போட்டான். அம்மா முழு நிர்வாணமாகக்\nஎப்படியும் அம்மாவை எழுப்பிவிடுவது என்ற உறுதியோடு சிறுவர்கள் உயிரைக்\nகொடுத்துப் போராடிக்கொண்டிருந்தார்கள். எவ்வளவு நேரம்தான் அடிக்க முடியும்\nஓய்ந்துபோன தம்பி அம்மாவின்மேல் விழுந்து, “செத்துப்போகாதே அம்மா\nஆரம்பித்து விட்டான். அவன் அழுவதைப் பார்த்த பெரியவனும், அம்மாவின்மேல்\nமாலையில் வெள்ளையம்மாளின் பிணத்தை எடுத்துத் தகனம் செய்வதற்காகச் சிலர் வந்து\nசேர்ந்தார்கள். நாலு பச்சைக் கட்டைகளையும், ஐந்தாறு தென்னை ஓலைகளையும் வைத்து\nஒரு பாடை கட்டினார்கள். பிணத்துக்கு உடுத்துவதற்காக ஒரு கிழவர் புதிதாக\nவெள்ளைச்சேலை ஒன்று வாங்கிக்கொண்டு வந்து தர்மமாகக் கொடுத்தார். தாயார் வெள்ளை\nவெளேர் என்று புதுச்சேலை கட்டியிருப்பதைச் சிறுவர்கள் அன்றுதான் முதன்முதலாகப்\nபார்த்தார்கள். ஆச்சரியத்தினால் அழுகையை ஒரு நிமிஷம் நிறுத்தினார்கள்.\nஅவர்களுக்கு ஏதோ ஒருவிதமான ஆனந்தம்கூட ஏற்பட்டது; மறுநிமிஷம் தங்களுக்கும்\nஅப்படி ஒரு புதுச்சேலை கிடைக்காதா என்று ஏங்கினார்கள். பிறகு, அம்மா\nசெத்துப்போனது ஞாபகம் வந்து, பழையபடியும் அழத் தொடங்கினார்கள்.\nவெள்ளையம்மாளின் பிணம் சுடுகாட்டுக்குப் போய்ச் சாம்பலாகி விட்டது. இதையும்\nசிறுவர்கள் பார்க்கும்படி ஊரார் விடவில்லை. பார்த்திருந்தால் அம்மா\nமட்டுமல்லாமல் அழகான புதுப்புடவையும் சேர்ந்து தீயில் எரிந்ததற்காகச்\nசிறுவர்கள் அழுதிருக்கக்கூடும். பிணத்தைப் பாடையில் கொண்டுவந்து வைப்பதற்கு\nமுன்பே வேலப்பன் சிறுவர்களுக்கு முறுக்கு வாங்கிக் கொடுத்துத் தன் வீட்டுக்கு\nஅழைத்துச் சென்றுவிட்டாள். அங்கே இருவரும் வயிறாரச் சாப்பிட்��ார்கள். வயிறு\nநிறைந்த பிறகுதான் அம்மாவின் நினைவு முழுவேகத்தோடு வந்து சிறுவர்களின்\nநெஞ்சில் அடித்தது. வேலப்பனின் மனைவி, “உங்க அம்மா வந்துருவாடா. அழாதீங்க.\nபேசாமல் இங்கேயே விளையாடிக்கிட்டிருங்க” என்று சொல்லி அவர்களுடைய துயரத்தை\nஇரவு வந்ததும் அவள் விளக்கு ஏற்றினாள். வேலப்பனும் வீடு வந்து சேர்ந்தான்.\nசிறுவர்களுக்குச் சுடுசாதம் போட்டார்கள். அதன்பின் ஒரு பாயை விரித்து அதில்\nஅவர்களைப் படுக்க வைத்தார்கள். சாக்குப் படுதாவிலேயே பிறந்த நாள் முதல் படுத்து\nஉறங்கிய சிறுவர்களுக்குப் பாய்ப்படுக்கை சொல்லமுடியாத பேரானந்தத்தை அளித்தது.\nஇந்தப் பாயில் அம்மாவும் தங்களோடு படுத்துக்கொண்டால் இன்னும் ஆனந்தமாக\nஇருக்குமே என்று நினைத்து, “அம்மா, அம்மா” என்று பழையபடியும் அழத் தொடங்கினான்\nசின்னவன். வேலப்பன் அவர்களைத் தூங்கும்படி நயமாகவும் இரக்கத்தோடும் சொன்னான்.\nஅவர்கள் இருவருக்கும் சேர்த்து ஒரு பழைய வேஷ்டியைக் கொண்டு வந்து\nபோர்த்திவிட்டு, அரிக்கன் விளக்கின் வெளிச்சத்தைக் குறைத்து வைத்துவிட்டு\nதானும் பக்கத்திலேயே ஒரு பாயை விரித்துப் படுத்து விட்டான்.\nவயிறு பூரணமாக நிறைந்துவிட்டது. படுக்கையும் வழக்கம்போல அரித்துப் பிடுங்கும்\nகோணியல்ல. அதே போலப் போர்வையும் கோணியாகவோ கந்தலாகவோ இல்லாமல் வேஷ்டியாக\nஇருந்தது. இத்தனை வசதிகளும் ஒரு சேர அமைந்துவிட்டதால் சிறுவர்கள் சுகமாகத்\nஅதற்கு அப்புறமும் இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது. ஒரே நிசப்தம்; தாங்கமுடியாத\nகுளிர்; மழையாகக் கொட்டிக் கொண்டிருந்தது. தைமாதப் பனி. போர்வையாகக் கிடந்த\nவேஷ்டி, அவர்கள் தாறுமாறாக உருண்டு புரண்டதால் தனியே விலகி, சுருண்டுபோய் ஒரு\nசந்தர்ப்பவசமாகத் தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்ட வேலப்பன் சிறுவர்களைத்\nதிரும்பிப் பார்த்தான். வெறுங் கோவணத்தோடு குளிரில் நடுங்கிக்கொண்டு கிடந்த\nசிறுவர்களின் மீது மீண்டும் வேஷ்டியை எடுத்துப் போர்த்தினான். அப்போது அவன்\nகொஞ்சங்கூட எதிர்பாராதவாறு சிறுவர்கள் இருவரும் ஏகாலத்தில் ஒரே குரலில்,\n“அம்மா” என்று வீடே அலறும்படி கத்தினார்கள்.\nவேலப்பனுக்கு ரத்த ஓட்டமே நின்றுவிட்டது போல் இருந்தது. அதிர்ச்சியால்\nவாயடைத்துப்போய் நின்றான். அவன் மனைவி தூக்கத்திலிருந்து துள்ளி விழுந்து\nஎழுந��தாள். என்னவோ ஏதோ என்று எழுந்து உட்கார்ந்து விட்டார்கள்.\nதைரியசாலியான வேலப்பனுக்கு அதிர்ச்சி நீங்கியது. “கடவுளே\nஎன்ன பாவம் பண்ணிச்சி, இதுகளை இப்படிப் போட்டுச் சோதிக்கிறயே\nகணவனும் மனைவியும் வெகுநேரம்வரை என்னென்னவோ சொல்லிச் சமாதானப்படுத்தியும்\nசிறுவர்கள் அம்மாவை அழைப்பதையோ, சுற்றுமுற்றும் திரும்பிப் பர்த்து அம்மாவைத்\nதேடுவதையோ நிறுத்தவில்லை. அவள் கதவு மறைவிலோ, சுவர் மறைவிலோ நிச்சயமாக ஒளிந்து\nகொண்டிருப்பதாகவே நினைத்துப் பயங்கரமாகக் கூப்பாடு போட்டு அழைத்தார்கள்.\n“ரெண்டும் ஏதாச்சும் கனாக் கண்டிருக்குமோ” என்றாள் வேலப்பன் மனைவி.\n” என்று சொல்லிவிட்டுத் தலையில் கைவைத்த வண்ணம் அப்படியே\nஒரு சுவரில் சாய்ந்து உட்கார்ந்துவிட்டான் வேலப்பன்.\nஅவள் நினைத்ததுபோலக் குழந்தைகள் கனவு கண்டது உண்மைதான். ஆனால், இரண்டு\nசிறுவர்களும் ஒரே சமயத்தில் ஒரே கனவைக் கண்டார்கள் என்பதை நிச்சயமாக அவளால்\nநினைத்திருக்க முடியாது. யாரால்தான் முடியும்\nசிறுவர்கள் தூங்கும்போது, கனவில் அவர்களுடைய அம்மா வந்தாள். குழந்தைகள்\nஇருவரையும் தனித்தனியாக வாரி எடுத்து முத்தமிட்டாள். அம்மாவின் புதுச்சேலையைக்\nகுழந்தைகள் ஆசையோடு தொட்டுத் தொட்டுப் பார்த்தார்கள்.\n“என் கண்ணுகளா, இந்தச் சீலை இனி உங்களுக்குத்தான். உங்களுக்குக் கொடுக்கத்தான்\nஅம்மா வந்திருக்கிறேன். நான் செத்துப் போகவில்லை” என்றாள் தாய். பிறகு\nகுழந்தைகளைப் படுக்க வைத்தாள். அதன்பின் தான் உடுத்தியிருக்கும் புதுச் சேலையை\nஅவர்களுக்குப் போர்த்திவிட்டு, பிறந்த மேனியுடன் வெளியே நடந்தாள். அம்மா தங்களை\nவிட்டு விட்டு எங்கோ போகிறாள் என்பதைப் பார்த்தபோதுதான் சிறுவர்கள் வீடே\nஅலறும்படியாக “அம்மா” என்று கத்தினார்கள். அவ்வளவில் அவர்களுடைய தூக்கமும்\nகலைந்துவிட்டது. எழுந்து கண்களைத் திறந்து பார்க்கும்போது எதிரே அம்மா இல்லை;\nசுடுகாட்டுக்குப் போனபிறகும் அம்மா வீடு தேடி வந்து அவர்களுக்குப் போர்த்திய\nஅந்த வெள்ளைப் புடவையும் இல்லை; வேலப்பன்தான் நின்று கொண்டிருந்தான்.\nவெள்ளையம்மாள் ஐந்தாறு நாட்களாகக் கூலிவேலைக்குப் போகவில்லை; போக முடியவில்லை.குளிர்காய்ச்சலோடு படுத்துக் கிடந்தாள் என்பது இங்கே ஒரு காரணமாகாது. உடம்புசரியாக இருந்தாலும் அவளால் வேல���க்குப் போயிருக்க முடியாது என்பதுதான் உண்மைநிலை. அதனால், வேலைக்குப் போகாததற்குக் காரணம் உடுத்திக் கொள்ளத் துணி இல்லாமல்போனதுதான்.சிற்சில வருஷங்களில், வேலை கிடைக்கும் காலத்தில் கிராமத்துக்கு நாலைந்துவிதவைகள் இதேபோல் துணியில்லாமல் வீட்டை அடைத்துக் கொண்டு அரைப்பட்டினியோ,முழுப் பட்டினியோ கிடப்பது சகஜம் என்பது வெள்ளையம்மாளுக்கும் தெரியும். அதனால்,மானத்தை மறைக்க முடியாத பரிதாபத்தை நினைத்து அவள் அதிகமாகக்கவலைப்பட்டுவிடவில்லை. அவளுடைய கவலையெல்லாம், தான் உழைக்காவிட்டால் குழந்தைகள்பட்டினி கிடக்கவேண்டுமே என்பதுதான். இந்தச் சமயத்தில் குளிர் ஜூரமும் வந்துஅவளைப் படாதபாடு படுத்திக் கொண்டிருந்தது.அவள் படுத்திருக்கும் தாழ்வாரம் ஒரு மாட்டுத்தொழு. ஐந்தாறு ஓலைகளை வைத்துக்கட்டிய மறைவுக்கு இந்தப்புறம் மாடுகளும், அந்தப்புறம் வெள்ளையம்மாளும் அவளுடையகுழந்தைகளுமாக வசித்து வந்தார்கள்.\nவீடில்லாத ஏழைகள் மாட்டுத் தொழுவில்குடியிருக்க இடம் கேட்டால், அந்தக் காலத்தில் வாடகை கேட்காமலே அனுமதிக்கும்மனிதர்கள் இருந்தார்கள். இப்போது காலம் மாறிவிட்டது. அதனால், வாடகைகொடுக்காவிட்டாலும், அதற்குப் பதிலாகத் தொழுவின் சொந்தக்காரருடையவீட்டில்-முதலாளி வீட்டில் – அவ்வப்போது வெள்ளையம்மாள் இலவசமாக வேலை செய்துவரவேண்டியிருந்தது. அப்படி ஊழியம் செய்வதர்கு முதலாளி வீட்டிலிருந்து அழைப்புவரும் தினத்தில் அவள் கூலி கிடைக்கும் வேலைக்கும் போகக்கூடாது. விடிந்ததும்முதலாளி வீட்டுக்குப் போய் விளக்கு வைக்கும் நேரம் வரை கலக் கணக்கில் நெல்லைக்குத்திவிட்டு, ஆழாக்கு உமிகூட இல்லாமல் தொழுவுக்குத் திரும்புவாள். இப்போதுஇந்த ஐந்தாறு தினங்களாக இந்த ஊழியத்துக்கு அழைப்பு வந்தும் அவளால் போகமுடியவில்லை. அதனால் அவள் தொழுவை விட்டு உடனே கிளம்பிவிட வேண்டும் என்றுமுதலாளியம்மாள் காலையும் மாலையும் ஆள் விட்டு விரட்டிக் கொண்டிருந்தாள். நல்லவேளையாக இந்தத் தொல்லை இப்போது இரண்டு நாட்களாக இல்லை; முதலாளியம்மாள்அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம், “பாவம், வெள்ளை, இருந்துட்டுபோறா போங்க.வெளியிலே புடிச்சித் தள்ளினா எங்கே போவா ஏதோ, நம்ம வீடே அடைக்கலம்னு வந்துசேந்துட்டா.\n” என்று சொல்லிக் கொண்டிருந்தாள். இவ்வளவு தூரம் அவள்உள்ளம் விசாலமாகிவிட்டதற்குக் காரணம் வெள்ளையம்மாள் இன்றோ நாளையோ செத்துப்போய்விடுவாள் என்று அவளுக்கு நம்பகமான தகவல் கிடைத்ததுதான். அவளுடைய சாவைமுதலாளியம்மாள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில்….வெள்ளையம்மாள் குளிர்காய்ச்சலில் வெடவெடத்துக் கொண்டு தன்னுணர்வில்லாமல்தொழுவில் கிடந்தாள். ஆறுவயதும், ஐந்து வயதும் ஆன அவளுடைய குழந்தைகள் இரண்டும்அப்போது அங்கே இல்லை. அதுவரையிலும் பசி பொறுக்க மாட்டாமல் அம்மாவைப் பிய்த்துப்பிடுங்கி விட்டு அப்பொழுதுதான் வெளியே போயிருந்தன. அந்த இரண்டு சிறுவர்களும்தெருவுக்குப் போய், வேலப்பன் வீட்டு வாசலுக்கு அருகில் முழங்கால்களைக் கட்டிக்கொண்டும், முழங்கால்களுக்கு நடுவில் முகத்தைப் புதைத்துக்கொண்டும் ஆளுக்கு ஒருபக்கமாகக் குந்திக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்துக்கு முன்புதான் முதலாளிவீட்டு மாடுகளைத் தொழுவில் கொண்டுபோய்க் கட்டிவிட்டு வந்து, மத்தியானக் கஞ்சிகுடித்த வேலப்பன், வாயையும் மீசையையும் துடைத்துக்கொண்டு வெளியே வந்தான்.வாசலுக்கு அருகில் அந்த இரண்டு சிறுவர்களும் குந்திக் கொண்டிருந்த கோலத்தைப்பார்த்தான். பார்த்ததும், “என்னடா ஆக்கங்கெட்ட கழுதைகளா ஏன் முழங்காலைக்கட்டிக்கிட்டு நடுத்தெருவிலே உக்காந்துக்கிட்டிருக்கீங்க ஏன் முழங்காலைக்கட்டிக்கிட்டு நடுத்தெருவிலே உக்காந்துக்கிட்டிருக்கீங்க” என்று கேட்டான்.அவனுடைய பேச்சுக்குரல் கேட்டு, சிறுவர்கள் இருவரும் தலையைத் தூக்கிப்பார்த்தார்கள். இருவருடைய கண்களும் சிவந்திருந்தன.\nவெகுநேரமாக அவர்கள்பசியினால் அழுதிருக்கிறார்கள் என்பது வேலப்பனுக்குத் தெரியாது.“உங்க அம்மா எங்கடா” என்று அவன் கேட்டான்.சிறுவர்கள் பதில் சொல்லவில்லை; சொல்வதற்குத் தெம்பும் இல்லை.“உங்க அம்மாவுக்கு உடம்பு தேவலையாயிட்டதா” என்று அவன் கேட்டான்.சிறுவர்கள் பதில் சொல்லவில்லை; சொல்வதற்குத் தெம்பும் இல்லை.“உங்க அம்மாவுக்கு உடம்பு தேவலையாயிட்டதா”இந்தக் கேள்விக்கு அர்த்தம் தெரியாமல் சிறுவர்கள் விழித்தார்கள். ஆகவே,அதற்கும் மௌனமாகவே இருந்தார்கள்.மூன்று நாட்களுக்குமுன் மாடு கட்டுவதற்குத் தொழுவுக்குப் போன வேலப்பன், போகிறபோக்கில் சந்தர்ப்பவசமாக வெள்ளையம்மாளின் இருப்பிடத்தைத் திரும்பிப்பார்த்தான். அவள் கந்தலைப் போர்த்திக்கொண்டு படுத்துக்கிடந்ததைப்பார்த்துவிட்டு, “உடம்புக்கு என்ன பண்ணுது”இந்தக் கேள்விக்கு அர்த்தம் தெரியாமல் சிறுவர்கள் விழித்தார்கள். ஆகவே,அதற்கும் மௌனமாகவே இருந்தார்கள்.மூன்று நாட்களுக்குமுன் மாடு கட்டுவதற்குத் தொழுவுக்குப் போன வேலப்பன், போகிறபோக்கில் சந்தர்ப்பவசமாக வெள்ளையம்மாளின் இருப்பிடத்தைத் திரும்பிப்பார்த்தான். அவள் கந்தலைப் போர்த்திக்கொண்டு படுத்துக்கிடந்ததைப்பார்த்துவிட்டு, “உடம்புக்கு என்ன பண்ணுது” என்று. மாடு முரட்டுத்தனமாகத்தன்னை இழுத்துக்கொண்டு போகும் சிரமத்துக்கு இடையே, ஒரு கேள்வி கேட்டான்.வெள்ளையம்மாள் ஈனஸ்வரத்தில் பதில் சொன்னது அவன் காதில் விழவில்லை. அவனும் அவள்பதிலுக்காகக் காத்துக்கொண்டு நிற்கவில்லை. அவள் உடம்புக்கு ஒன்றும் இல்லாமலேசும்மா படுத்துக் கொண்டும் இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டு, மாட்டைக்கொண்டுபோய்க் கட்டிவிட்டுத் தன் வீட்டுக்குப் போனான். அவளுக்கு உடம்புசரியில்லாமல் இருக்குமோ என்று அப்பொழுது ஏற்பட்ட சந்தேகம் இப்போது திரும்பவும்ஞாபகத்துக்கு வரவே மேற்படி கேள்வியைக் கேட்டான் வேலப்பன்.\nதண்ணீர் காணாதபயிர்களைப்போல வாடித் துவளும் சிறுவர்கள் மௌனமாக இருப்பதையும், அவர்களுடையகண்கள் சிவந்திருப்பதையும் பார்த்து, “கஞ்சி குடிச்சீங்களாடா” என்று அவன்விசாரித்தான்.அப்போது தான் சிறுவர்கள் பதில் சொன்னார்கள்.“இல்லே.”“கஞ்சின்னாத்தான் பயக வாயைத் திறப்பாங்க போலிருக்கு” என்று அவன்விசாரித்தான்.அப்போது தான் சிறுவர்கள் பதில் சொன்னார்கள்.“இல்லே.”“கஞ்சின்னாத்தான் பயக வாயைத் திறப்பாங்க போலிருக்கு” என்று ஒரு தடவை தமாஷாகச்சொன்னான் வேலப்பன். உடனே, “எந்திரிச்சி உள்ளே வாங்கடா” என்று இருவரையும்கூப்பிட்டான்.சிறுவர் எழுந்து உள்ளே போனார்கள்.வேலப்பன் தன் மனைவியை அழைத்து, சிறுவர்களுக்குக் கஞ்சி ஊற்றும்படி சொன்னான்.அவளும் சோளச் சாற்றை மோர் விட்டுக் கரைத்து ஒரு பெரிய மணி சட்டியில் ஊற்றி,சட்டியின் மேலேயே பருப்புத் துவையலையும் அப்பி வைத்துக் கொண்டுஅடுப்படியிலிருந்து வெளியே வந்தாள்; கஞ்சிச் சட்டியைச் சிறுவர்களிடம்கொடுத்தாள்.இளையவன் ஆவலோடும் அவசரத்தோடும் சட்டியைக் கைநீட்டி வாங்கிக் கொ��்டான்.மூத்தவன், “வேண்டாம்” என்று ஒரு வார்த்தை சொன்னான்.“வேண்டாமா” என்று ஒரு தடவை தமாஷாகச்சொன்னான் வேலப்பன். உடனே, “எந்திரிச்சி உள்ளே வாங்கடா” என்று இருவரையும்கூப்பிட்டான்.சிறுவர் எழுந்து உள்ளே போனார்கள்.வேலப்பன் தன் மனைவியை அழைத்து, சிறுவர்களுக்குக் கஞ்சி ஊற்றும்படி சொன்னான்.அவளும் சோளச் சாற்றை மோர் விட்டுக் கரைத்து ஒரு பெரிய மணி சட்டியில் ஊற்றி,சட்டியின் மேலேயே பருப்புத் துவையலையும் அப்பி வைத்துக் கொண்டுஅடுப்படியிலிருந்து வெளியே வந்தாள்; கஞ்சிச் சட்டியைச் சிறுவர்களிடம்கொடுத்தாள்.இளையவன் ஆவலோடும் அவசரத்தோடும் சட்டியைக் கைநீட்டி வாங்கிக் கொண்டான்.மூத்தவன், “வேண்டாம்” என்று ஒரு வார்த்தை சொன்னான்.“வேண்டாமா வாங்கிக்கோ நாயே” என்று ஒரு அதட்டுப் போட்டான் வேலப்பன்.“இங்கேயே வச்சிக் குடிச்சிட்டுப் போங்களேண்டா” என்றாள் வேலப்பனின் மனைவி.”இல்லை இல்லை, கொண்டு போகட்டும்.\nஇவுக ஆத்தாளும் அங்கே வயித்துக்குஇல்லாமத்தான் கெடப்பா. இல்லேன்னா, இதுகள் எதுக்கு இப்படிக் காயுது அங்கேகொண்டு போனா, அவளும் ஒருவாய் குடிச்சுக்கிடுவா: என்று அவன் சொன்னான்.சிறுவர்கள் தொழுவுக்கு நடந்து வரும்போதே, “சீ அங்கேகொண்டு போனா, அவளும் ஒருவாய் குடிச்சுக்கிடுவா: என்று அவன் சொன்னான்.சிறுவர்கள் தொழுவுக்கு நடந்து வரும்போதே, “சீ ஊரார் வீட்டிலே கஞ்சி வாங்கிக்கிட்டு வாறே ஊரார் வீட்டிலே கஞ்சி வாங்கிக்கிட்டு வாறே கேவலம் இரு, அம்மாகிட்டச் சொல்றேன்” என்றான் மூத்தவன்.பசி என்பதற்காக அடுத்த வீட்டில் கஞ்சி வாங்கிக் குடிப்பது கேவலம் என்றுஅவர்களுக்கு அம்மா சொல்லி வந்திருக்கிறாள். அந்த நிலையில் இப்போது கஞ்சிச்சட்டியோடு போனால் அம்மா அடிப்பாள் என்று சின்னவனுக்கும் தெரியும். இருந்தாலும்,இரண்டு நாளையப் பசி அவனுக்குப் பதிலாக அவனுடைய ஸ்தானத்தில் நின்று அண்ணனையும்அம்மாவின் உபதேசத்தையும் எதிர்த்து முழுப் பலத்தோடு போராடியது.“அம்மாவுக்குச் சொல்லாதே, உனக்கும் கஞ்சிதாறேன்” என்று ஆசை காட்டினான் தம்பி.\n நான் குடிக்கவே மாட்டேன்” என்றான் அண்ணன்.மேற்கொண்டு விவகாரம் பண்ணுவதற்குத் தம்பியின் உடம்பில் ஆவி இல்லை. ஒன்றும்பேசாமல் அங்கேயே நின்று கஞ்சியைக் குடிக்க ஆரம்பித்து விட்டான்.“கேவலம்,கேவலம்” என்று சொல்லிக்கொண��டு சின்னவனை அடித்தான் பெரியவன். தம்பி ஒருமடக்குத்தான் குடித்திருந்தான். அதற்குள் முதுகில் பலமாக அடி விழவே, ஒரு கையால்சட்டியை இடுக்கிக்கொண்டு மறு கையால் அண்ணனைத் திரும்பி அடித்தான் தம்பி. சண்டைமுற்றிவிட்டது. கைகளால் அடித்தும், நகங்களால் பிறாண்டியும், பல்லால் கடித்தும்சண்டை போட்டதன் பலனாகக் கஞ்சிச்சட்டி கீழே விழுந்து உடைந்துவிட்டது.கஞ்சியெல்லாம் தெருப்புழுதியோடு ஐக்கியமாகிவிட்டது.ஏமாற்றத்தோடும் பயத்தோடும் அதைப் பார்த்தான் தம்பி.அண்ணனும் பார்த்தான். மண்ணில் கொட்டியதை இனிமேல் எடுத்துக் குடிக்க முடியாதேஎன்ற ஏமாற்றத்தினால் அவன் விட்ட பெருமூச்சில் அவனுடைய உயிரே வெளிவந்துதிரும்பியது.\nபெருமூச்சைத் தொடர்ந்து அடக்கமுடியாத அழுகை வந்தது;அழுதுவிட்டான்.“அடுத்த வீட்டிலே வாங்கிச் சாப்பிடுவது கேவலம்” என்று அம்மா சொல்லி வந்ததற்குஎன்ன அர்த்தம் என்று தெரியாமலே, தானும் அப்படியே சொல்லி அதைப் பிடிவாதமாகநிலைநாட்ட முயன்றபோது, இப்படிப்பட்ட ஒரு பெரு நஷ்டம் ஏற்படும் என்று அவன்எதிர்பார்க்கவே இல்லை. அவனுக்குப் பசி மும்மடங்காகிவிட்டது. அர்த்தமில்லாதஉபதேசம் செய்து, அதன் மூலம் இப்போது கைக்கு எட்டியதை வாய்க்கு எட்டாமல்செய்துவிட்ட அம்மாவின் மீது அண்ணனுக்குக் கோபம் சண்டாளமாக வந்தது.இருவரும் தொழுவை நோக்கி ஓடிவந்தார்கள். அம்மாவிடம் வந்து பரஸ்பரம் ஒருவனைஒருவன் குற்றம் சொல்ல வேண்டும் என்பதுதான் அப்படி ஓடிவந்ததுதான் நோக்கம்.அம்மா முன்போலவே கிழிந்துபோன பழைய கோணியின் கந்தலைப் போர்த்துக்கொண்டுகிடந்தாள்.\nவாய் ஒரு புறம் கோணித் திறந்திருந்தது. கண்கள் பாதி மூடியிருந்தன.உடம்பிலே அசைவே இல்லை.இப்படியெல்லாம் அம்மா எத்தனையோ தடவை செத்துப்போகும் விளையாட்டைஆடியிருக்கிறாள். அப்போதெல்லாம் அம்மாவின் மேல் விழுந்து, “செத்துப்போகவேண்டாம்” என்று இருவரும் கூச்சல் போடுவார்கள். இப்போதும் அதேமாதிரி கூச்சல்போட்டார்கள்; அம்மாவை அடித்தார்கள்.சிறிது நேரத்துக்கெல்லாம் சிரித்துக்கொண்டே, “நான் செத்துப் போகவில்லை” என்றுசொல்லியவண்ணம் கண்களை முழுக்கத் திறப்பதுபோல அம்மா இன்று திறக்கவில்லை. அதனால்சிறுவர்களுக்குக் கடுங்கோபம் வந்துவிட்டது. பிணத்தைப் போட்டு அடிஅடி என்றுஅடித்தார்கள். “அம்மா, செ��்துப்போகாதே செத்துப் போகாதே, அம்மா” என்றுகதறிக்கொண்டு அவளைக் கிள்ளிக் கிழித்தார்கள். சின்னவன் அவள் மீது கிடந்த கந்தல்கோணியையும் கோபத்தோடு இழுத்துத் தூரப்போட்டான். அம்மா முழு நிர்வாணமாகக்கிடந்தாள்.எப்படியும் அம்மாவை எழுப்பிவிடுவது என்ற உறுதியோடு சிறுவர்கள் உயிரைக்கொடுத்துப் போராடிக்கொண்டிருந்தார்கள். எவ்வளவு நேரம்தான் அடிக்க முடியும் கைஓய்ந்துபோன தம்பி அம்மாவின்மேல் விழுந்து, “செத்துப்போகாதே அம்மா கைஓய்ந்துபோன தம்பி அம்மாவின்மேல் விழுந்து, “செத்துப்போகாதே அம்மா” என்று ஓலமிடஆரம்பித்து விட்டான். அவன் அழுவதைப் பார்த்த பெரியவனும், அம்மாவின்மேல்விழுந்து அழுதான்.\nமாலையில் வெள்ளையம்மாளின் பிணத்தை எடுத்துத் தகனம் செய்வதற்காகச் சிலர் வந்துசேர்ந்தார்கள். நாலு பச்சைக் கட்டைகளையும், ஐந்தாறு தென்னை ஓலைகளையும் வைத்துஒரு பாடை கட்டினார்கள். பிணத்துக்கு உடுத்துவதற்காக ஒரு கிழவர் புதிதாகவெள்ளைச்சேலை ஒன்று வாங்கிக்கொண்டு வந்து தர்மமாகக் கொடுத்தார். தாயார் வெள்ளைவெளேர் என்று புதுச்சேலை கட்டியிருப்பதைச் சிறுவர்கள் அன்றுதான் முதன்முதலாகப்பார்த்தார்கள். ஆச்சரியத்தினால் அழுகையை ஒரு நிமிஷம் நிறுத்தினார்கள்.அவர்களுக்கு ஏதோ ஒருவிதமான ஆனந்தம்கூட ஏற்பட்டது; மறுநிமிஷம் தங்களுக்கும்அப்படி ஒரு புதுச்சேலை கிடைக்காதா என்று ஏங்கினார்கள். பிறகு, அம்மாசெத்துப்போனது ஞாபகம் வந்து, பழையபடியும் அழத் தொடங்கினார்கள்.வெள்ளையம்மாளின் பிணம் சுடுகாட்டுக்குப் போய்ச் சாம்பலாகி விட்டது. இதையும்சிறுவர்கள் பார்க்கும்படி ஊரார் விடவில்லை. பார்த்திருந்தால் அம்மாமட்டுமல்லாமல் அழகான புதுப்புடவையும் சேர்ந்து தீயில் எரிந்ததற்காகச்சிறுவர்கள் அழுதிருக்கக்கூடும். பிணத்தைப் பாடையில் கொண்டுவந்து வைப்பதற்குமுன்பே வேலப்பன் சிறுவர்களுக்கு முறுக்கு வாங்கிக் கொடுத்துத் தன் வீட்டுக்குஅழைத்துச் சென்றுவிட்டாள். அங்கே இருவரும் வயிறாரச் சாப்பிட்டார்கள். வயிறுநிறைந்த பிறகுதான் அம்மாவின் நினைவு முழுவேகத்தோடு வந்து சிறுவர்களின்நெஞ்சில் அடித்தது. வேலப்பனின் மனைவி, “உங்க அம்மா வந்துருவாடா. அழாதீங்க.பேசாமல் இங்கேயே விளையாடிக்கிட்டிருங்க” என்று சொல்லி அவர்களுடைய துயரத்தைமறக்க வைக்க ம��யன்றாள்.இரவு வந்ததும் அவள் விளக்கு ஏற்றினாள்.\nவேலப்பனும் வீடு வந்து சேர்ந்தான்.சிறுவர்களுக்குச் சுடுசாதம் போட்டார்கள். அதன்பின் ஒரு பாயை விரித்து அதில்அவர்களைப் படுக்க வைத்தார்கள். சாக்குப் படுதாவிலேயே பிறந்த நாள் முதல் படுத்துஉறங்கிய சிறுவர்களுக்குப் பாய்ப்படுக்கை சொல்லமுடியாத பேரானந்தத்தை அளித்தது.இந்தப் பாயில் அம்மாவும் தங்களோடு படுத்துக்கொண்டால் இன்னும் ஆனந்தமாகஇருக்குமே என்று நினைத்து, “அம்மா, அம்மா” என்று பழையபடியும் அழத் தொடங்கினான்சின்னவன். வேலப்பன் அவர்களைத் தூங்கும்படி நயமாகவும் இரக்கத்தோடும் சொன்னான்.அவர்கள் இருவருக்கும் சேர்த்து ஒரு பழைய வேஷ்டியைக் கொண்டு வந்துபோர்த்திவிட்டு, அரிக்கன் விளக்கின் வெளிச்சத்தைக் குறைத்து வைத்துவிட்டுதானும் பக்கத்திலேயே ஒரு பாயை விரித்துப் படுத்து விட்டான்.வயிறு பூரணமாக நிறைந்துவிட்டது. படுக்கையும் வழக்கம்போல அரித்துப் பிடுங்கும்கோணியல்ல. அதே போலப் போர்வையும் கோணியாகவோ கந்தலாகவோ இல்லாமல் வேஷ்டியாகஇருந்தது. இத்தனை வசதிகளும் ஒரு சேர அமைந்துவிட்டதால் சிறுவர்கள் சுகமாகத்தூங்கிவிட்டார்கள்.அதற்கு அப்புறமும் இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது. ஒரே நிசப்தம்; தாங்கமுடியாதகுளிர்; மழையாகக் கொட்டிக் கொண்டிருந்தது. தைமாதப் பனி.\nபோர்வையாகக் கிடந்தவேஷ்டி, அவர்கள் தாறுமாறாக உருண்டு புரண்டதால் தனியே விலகி, சுருண்டுபோய் ஒருபக்கத்தில் கிடந்தது.சந்தர்ப்பவசமாகத் தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்ட வேலப்பன் சிறுவர்களைத்திரும்பிப் பார்த்தான். வெறுங் கோவணத்தோடு குளிரில் நடுங்கிக்கொண்டு கிடந்தசிறுவர்களின் மீது மீண்டும் வேஷ்டியை எடுத்துப் போர்த்தினான். அப்போது அவன்கொஞ்சங்கூட எதிர்பாராதவாறு சிறுவர்கள் இருவரும் ஏகாலத்தில் ஒரே குரலில்,“அம்மா” என்று வீடே அலறும்படி கத்தினார்கள்.வேலப்பனுக்கு ரத்த ஓட்டமே நின்றுவிட்டது போல் இருந்தது. அதிர்ச்சியால்வாயடைத்துப்போய் நின்றான். அவன் மனைவி தூக்கத்திலிருந்து துள்ளி விழுந்துஎழுந்தாள். என்னவோ ஏதோ என்று எழுந்து உட்கார்ந்து விட்டார்கள்.தைரியசாலியான வேலப்பனுக்கு அதிர்ச்சி நீங்கியது. “கடவுளே இந்தக் குழந்தைகள்என்ன பாவம் பண்ணிச்சி, இதுகளை இப்படிப் போட்டுச் சோதிக்கிறயே இந்தக் குழந்தைகள்என்ன பாவம் பண்ணிச்சி, இதுகளை இப்படிப் போட்டுச் சோதிக்கிறயே” என்று வாய்விட்டுப் புலம்பினான்.\nகணவனும் மனைவியும் வெகுநேரம்வரை என்னென்னவோ சொல்லிச் சமாதானப்படுத்தியும்சிறுவர்கள் அம்மாவை அழைப்பதையோ, சுற்றுமுற்றும் திரும்பிப் பர்த்து அம்மாவைத்தேடுவதையோ நிறுத்தவில்லை. அவள் கதவு மறைவிலோ, சுவர் மறைவிலோ நிச்சயமாக ஒளிந்துகொண்டிருப்பதாகவே நினைத்துப் பயங்கரமாகக் கூப்பாடு போட்டு அழைத்தார்கள்.“ரெண்டும் ஏதாச்சும் கனாக் கண்டிருக்குமோ” என்றாள் வேலப்பன் மனைவி.”என்னான்னு தெரியலையே” என்றாள் வேலப்பன் மனைவி.”என்னான்னு தெரியலையே” என்று சொல்லிவிட்டுத் தலையில் கைவைத்த வண்ணம் அப்படியேஒரு சுவரில் சாய்ந்து உட்கார்ந்துவிட்டான் வேலப்பன்.அவள் நினைத்ததுபோலக் குழந்தைகள் கனவு கண்டது உண்மைதான். ஆனால், இரண்டுசிறுவர்களும் ஒரே சமயத்தில் ஒரே கனவைக் கண்டார்கள் என்பதை நிச்சயமாக அவளால்நினைத்திருக்க முடியாது. யாரால்தான் முடியும்” என்று சொல்லிவிட்டுத் தலையில் கைவைத்த வண்ணம் அப்படியேஒரு சுவரில் சாய்ந்து உட்கார்ந்துவிட்டான் வேலப்பன்.அவள் நினைத்ததுபோலக் குழந்தைகள் கனவு கண்டது உண்மைதான். ஆனால், இரண்டுசிறுவர்களும் ஒரே சமயத்தில் ஒரே கனவைக் கண்டார்கள் என்பதை நிச்சயமாக அவளால்நினைத்திருக்க முடியாது. யாரால்தான் முடியும்சிறுவர்கள் தூங்கும்போது, கனவில் அவர்களுடைய அம்மா வந்தாள். குழந்தைகள்இருவரையும் தனித்தனியாக வாரி எடுத்து முத்தமிட்டாள். அம்மாவின் புதுச்சேலையைக்குழந்தைகள் ஆசையோடு தொட்டுத் தொட்டுப் பார்த்தார்கள்.“என் கண்ணுகளா, இந்தச் சீலை இனி உங்களுக்குத்தான். உங்களுக்குக் கொடுக்கத்தான்அம்மா வந்திருக்கிறேன்.\nநான் செத்துப் போகவில்லை” என்றாள் தாய். பிறகுகுழந்தைகளைப் படுக்க வைத்தாள். அதன்பின் தான் உடுத்தியிருக்கும் புதுச் சேலையைஅவர்களுக்குப் போர்த்திவிட்டு, பிறந்த மேனியுடன் வெளியே நடந்தாள். அம்மா தங்களைவிட்டு விட்டு எங்கோ போகிறாள் என்பதைப் பார்த்தபோதுதான் சிறுவர்கள் வீடேஅலறும்படியாக “அம்மா” என்று கத்தினார்கள். அவ்வளவில் அவர்களுடைய தூக்கமும்கலைந்துவிட்டது. எழுந்து கண்களைத் திறந்து பார்க்கும்போது எதிரே அம்மா இல்லை;சுடுகாட்டுக்குப் போனபிறகும் அம்மா வீடு தேடி வந்து அவர்களுக்குப் போர்த்தியஅந்த வெள்ளைப் புடவையும் இல்லை; வேலப்பன்தான் நின்று கொண்டிருந்தான்.\nகழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும்\nஉலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா\nகாதல் வீரியம் - எஸ்.கண்ணன்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nகழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும்\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதித���, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்க��� (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ஆடலாம் பாடலாம் : சிறுவர் பாடல்கள் - என். சொக்கன், ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nமுதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு, பத்தாவது உலகத் தமிழ் மாநாடு,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/images-of-starving-lions-in-sudan-zoo-spark-374979.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-02-23T02:23:37Z", "digest": "sha1:QNMKQED3BGQB3X7SHKG3NRBQLTI6XEGZ", "length": 18624, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "எலும்பும் தோலுமாக.. சிங்கமா இது.. பார்த்தாலே ஷாக் ஆகுதே.. கொந்தளித்து குமுறும் இணையவாசிகள் | images of starving lions in sudan zoo spark - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி இந்தியா - நியூசி. முதல் டெஸ்ட் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ் வண்ணாரப்பேட்டை போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n2020 மார்ச் மாதம் இந்த ராசிக்காரங்களுக்கு காதல் மலரும் கவனம்\n\"நான் வந்தா சட்டம் ஒழுங்கு சீர்கெடும்\".. அவ்வளவு மோசமானவர்களா ரசிகர்கள்.. மீண்டும் குழப்பம் ரஜினி\nதொலைநோக்கு பார்வையாளர்.. பல துறை மேதை.. மோடிக்கு உச்சநீதிமன்ற சீனியர் நீதிபதி அருண் மிஸ்ரா புகழாரம்\nதீவிரவாத சிந்தனையை வளர்க்க 'பாரத் மாதா கீ ஜெய்' கோஷம்.. மன்மோகன் சிங் கடும் சீற்றம்\nசனாதனவாதிகளுக்கு அடிவருடியாக இருந்தபடி, ஆண்ட பரம்பரை என சொல்வதா பெருமை\nஅதிமுகவுக்கு அடிக்குது ஜாக்பாட்.. கிடைக்குது 2 லட்டு.. மோடி க்ரீன் சிக்னல்\nTechnology பனி எரிமலையின் அதிர்ச்சியூட்டும் புகைப்படம்\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு வீண் விரைய செலவு வரும்...\nMovies ஓவரானது பட்ஜெட், விஷாலுடன் மோதல்.. துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கி���் அதிரடி நீக்கம்\n பெர்மிஷன் தாங்க.. அந்த விஷயத்தில் அடம்பிடிக்கும் ஐபிஎல் அணிகள்.. கதறும் பிசிசிஐ\nFinance 3,000 டன் தங்கம் எல்லா இல்லிங்க\nAutomobiles ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎலும்பும் தோலுமாக.. சிங்கமா இது.. பார்த்தாலே ஷாக் ஆகுதே.. கொந்தளித்து குமுறும் இணையவாசிகள்\nஉடல் மெலிந்து மோசமான நிலையில் காணப்படும் சிங்கம் | African lions from Sudan zoo images go viral\nசென்னை: முரட்டு விலங்கு.. காட்டு ராஜா.. கம்பீர நடை.. கர்ஜனை குரல் என பல அம்சங்களுக்கு சொந்தமானதுதான் சிங்கம்... இப்படித்தான் நாம் இதுவரை பார்த்தும், கேட்டும் வந்திருக்கிறோம்.. ஆனால், எலும்பும் தோலுமாக சிங்கங்களின் போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் பார்த்ததும் இணையவாசிகள் கொந்தளித்து கிடக்கின்றனர்.\nஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றுதான் சூடான்.. இப்போது அந்த நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. பல்வேறு அரசு தரப்புகளுக்கும் உரிய நிதியினை ஒதுக்க முடியாமல் அந்நாட்டு அரசு தவித்து வருகிறது. அதனால், உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில், தலைநகரான கார்டூம் என்ற பகுதியில் ஆல்-குரேஷி என்ற வன உயிரியல் பூங்காவில் 5 சிங்கங்கள் உள்ளன.. இந்த சிங்கங்களுக்கும் சாப்பாடு இல்லை.. உணவுப் பற்றாக்குறையால், எலும்பும் தோலுமாகக் இந்த சிங்கங்கள் காட்சி அளிக்கின்றன\nபோட்டோக்களில் பார்க்கவே ரொம்ப கஷ்டமாக உள்ளது... உண்மையிலேயே அவை சிங்கம் போலவே தெரியவில்லை.. மிகவும் மெலிந்து கிடக்கின்றன.. உடல்கள் ஒட்டி உள்ளன.. எலும்புகள் வெளியே தெரிகின்றன... இதுவரை கொழு கொழு சிங்கத்தை பார்த்த நமக்கு எலும்பும் தோலுமாக உள்ள சிங்கங்களை பார்க்கவே வருத்தமாக உள்ளது.\nஇதில் அதிர்ச்சி என்னவென்றால்.. கிட்டத்தட்ட மரணத்தை அந்த சிங்கங்கள் எட்டிவிட்டது போலவே தெரிகிறது.. உயிர் பிரியும் முன்பு எப்படி இருக்குமோ அந்த நிலைக்கு அந்த சிங்கங்கள் ஆளாகி உள்ளன.. நாட்களை எண்ணி கொண்டிருக்கும் அந்த சிங்கங்களுக்கு உடனடியாக உதவக் கோரி, #SudanAnimalRescue என்ற ஹேஷ்டேக்குடன் சிங்கங்களின் போட்டோக்களும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வ��ுகின்றன.\nசிங்கங்களின் இந்த நிலை குறித்து பூங்கா ஊழியர்கள் சொல்லும்போது, \"சிங்கங்களுக்கு சரியான, தேவையான உணவு இல்லை. இதனால் மூன்றில் 2 பங்கு உடல் எடையை சிங்கங்கள் இழந்துள்ளன. சிங்கங்களை கம்பீரமாக கண்டவர்கள், இங்குள்ள சிங்கங்களை பார்த்தவுடன் ஷாக் ஆகிறார்கள்.. முடிந்தவரை எங்கள் சொந்த செலவில்தான் அவற்றை பராமரித்து வருகிறோம்\" என்றனர்.\nவிஷயம் தெரிந்து ஒரு சிலர் பூங்காவுக்கு சென்றனர்.. அங்கு சிங்கங்களை நேரில் பார்த்துவிட்டு, பாதுகாப்பான நல்ல வசதியுடன் கூடிய வேறு இடம் தேவை என்ற கருத்தை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.. பெரும்பாலானோர் சிங்கத்தை போட்டோவில் பார்த்துவிட்டு, கொந்தளிப்பு கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅதிமுகவுக்கு அடிக்குது ஜாக்பாட்.. கிடைக்குது 2 லட்டு.. மோடி க்ரீன் சிக்னல்\nகோவை நிதி நிறுவன மோசடி.. பணத்தை பெற்றத் தர கோரி ஹைகோர்ட்டில் வாடிக்கையாளர்கள் மனு\nஇவர்தான் நாட்டின் சிறந்த இளம் எம்எல்ஏ.. தமிமும் அன்சாரிக்கு கிடைத்த அசத்தல் விருது\n25 வருஷமாச்சு.. இன்னும் கண்ணைப் பார்த்தா வெக்கம் வெக்கமா வருது.. குஷ்புவின் கலக்கல் டிவீட்\nதிருவாதிரை நட்சத்திரம் வெடித்து சிதறப்போகிறது.. ஆயுசு முடிந்தது.. வெளியான ஸ்டன்னிங் போட்டோ\nசிஏஏவை திரும்ப பெற கோரி தீர்மானம் நிறைவேற்றுங்கள்.. முதல்வருக்கு முக ஸ்டாலின் கோரிக்கை\nநான் 16 அடி இல்லை.. 16,000 அடி பாயும் குட்டி.. நெல்லையை கலக்க தயாராகும் தினகரன்.. அமமுக அதிரடி விழா\nகாவிரி டெல்டாவில் பெட்ரோலிய மண்டலம் கிடையாது.. அரசாணை ரத்து.. அரசு அடுத்த அதிரடி\nபோலி தாடி ஒட்டிக் கொண்டு.. முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதியா.. கொந்தளிக்கும் ஜவாஹிருல்லா\nசென்னை பல்கலை.யில் இணை பேராசிரியர்கள் பணிக்கான தேர்வு நடைமுறையை நிறுத்த ஹைகோர்ட் உத்தரவு\n\"இவர் நடுவில் படுத்தால், நான் இப்படி.. அந்தம்மா அப்படி.. அவங்க 2 பேரும்\" கதறும் திமுக பிரமுகர் மனைவி\n\"அக்கா.. அக்கான்னு கூப்பிட்டு\".. 16 வயது அதிகமான பெண்ணுடன் கள்ளகாதல்.. திமுக பிரமுகர் மனைவி பகீர்\nதிமுக செம.. என்னா ஒரு வேகம்.. 2 கோடி கையெழுத்து.. டெல்லியில் குவிந்த கட்டுக்கள்.. அயர்ச்சியில் பாஜக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/mysore/mysore-chamundeshwari-dasara-364742.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-02-23T02:22:44Z", "digest": "sha1:YVIUQIEKEPYC7LKXWIC3EH6Q5BVA4PUF", "length": 24311, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "மைசூரூ தசரா: மகிஷாசூரனை போரிட்டு வென்ற சாமுண்டீஸ்வரி | mysore chamundeshwari dasara - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி இந்தியா - நியூசி. முதல் டெஸ்ட் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ் வண்ணாரப்பேட்டை போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மைசூர் செய்தி\nதொலைநோக்கு பார்வையாளர்.. பல துறை மேதை.. மோடிக்கு உச்சநீதிமன்ற சீனியர் நீதிபதி அருண் மிஸ்ரா புகழாரம்\nதீவிரவாத சிந்தனையை வளர்க்க 'பாரத் மாதா கீ ஜெய்' கோஷம்.. மன்மோகன் சிங் கடும் சீற்றம்\nசனாதனவாதிகளுக்கு அடிவருடியாக இருந்தபடி, ஆண்ட பரம்பரை என சொல்வதா பெருமை\nஅதிமுகவுக்கு அடிக்குது ஜாக்பாட்.. கிடைக்குது 2 லட்டு.. மோடி க்ரீன் சிக்னல்\nகோவை நிதி நிறுவன மோசடி.. பணத்தை பெற்றத் தர கோரி ஹைகோர்ட்டில் வாடிக்கையாளர்கள் மனு\nஇவர்தான் நாட்டின் சிறந்த இளம் எம்எல்ஏ.. தமிமும் அன்சாரிக்கு கிடைத்த அசத்தல் விருது\nMovies ஓவரானது பட்ஜெட், விஷாலுடன் மோதல்.. துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கின் அதிரடி நீக்கம்\n பெர்மிஷன் தாங்க.. அந்த விஷயத்தில் அடம்பிடிக்கும் ஐபிஎல் அணிகள்.. கதறும் பிசிசிஐ\nFinance 3,000 டன் தங்கம் எல்லா இல்லிங்க\nLifestyle எமனிடம் இருந்து கணவனின் உயிரை மீட்ட சாவித்திரி கதை தெரியுமா\nAutomobiles ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\nTechnology Google வைத்த செக்: விதிகளை மீறினால் இனி அதிரடி தான்- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமைசூரூ தசரா: மகிஷாசூரனை போரிட்டு வென்ற சாமுண்டீஸ்வரி\nமைசூரூ: தசரா பண்டிகை கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமே மைசூரூஅன்னை சாமுண்டீஸ்வரிதான். நவராத்திரி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படும் இந்த வேலையில் பத்து நாட்கள் தசரா திருவிழாவாக மைசூருவில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விஜயதசமி தினத்தன்று ஜம்பூ சவாரி எனும் யானை��ள் அணிவகுப்பு சிறப்பானது. அலங்கரிக்கப்பட்ட தலைமை யானையின் மீதேறி சாமுண்டீஸ்வரி அம்மன் 750 கிலோ எடை கொண்ட தங்க மண்டபத்தில் பவனி வருவது சிறப்பு.\nதசரா பண்டிகை கொண்டாடும் இந்த நாட்களில் மைசூரூ மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. மகாராஜா அரண்மனை மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது. தசரா பண்டிகையின் முதல் நாள் மைசூர் உடையார் வம்ச மன்னர் சாமுண்டீஸ்வரி அம்மனை வணங்கி சிறப்பு பூஜைகள் செய்து விழாவினை தொடங்கி வைத்திருக்கிறார். பின்னர் புகழ்பெற்ற அரச தர்பார் வைபோகம் நடைபெறும் அதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு அரச வம்சத்தினரின் தர்பார் கோலத்தினை காண்பார்கள்.\nமைசூரூ நகரிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் சாமுண்டி மலையில் சாமுண்டீஸ்வரி ஆலயம் அமைந்துள்ளது. தேவர்களால் சாந்தமான அன்னையின் அருட்கோலத்தை மார்க்கண்டேய மகரிஷி 8 கரங்களுடன் வடிவமைத்து சாமுண்டீஸ்வரி மலைப்பகுதியில் அமைத்தார். அமர்ந்த கோலத்தில் இன்றும் அன்னை சாமுண்டி அருளாசி வழங்கி வருகிறாள். அழகிய சாமுண்டி மலைமீது சென்றால், உலகாளும் சாமுண்டீஸ்வரி தேவி எழிலுடன் காட்சி தருகிறார்.\nஆதிகாலத்தில் இந்தப் பகுதி மகிஷாசூரன் என்ற அசுர வம்ச மன்னனால் ஆளப்பட்டதாகவும், அவனது பெயரிலேயே மகிஷா ஊரு என்ற பெயரில் அழைக்கப்பட்டதாகவும், அதுவே மருவி மைசூரூ என்றானதாகவும் சொல்லப்படுகிறது. பெண் தெய்வமான சாமுண்டீஸ்வரி, மகிஷாசூரனை வதம் செய்து இந்த நகரத்தின் காவல் தெய்வமாக மாறியதாக புராண கதைகள் சொல்கின்றன.\nமன்னர் ஆட்சிகாலம் தொடங்கி மக்களாட்சி காலம் வரை தமிழகம், கர்நாடகாவை ஆட்சி செய்வோர் சாமுண்டீஸ்வரியின் அருளாசியை பெறாமல் ஆட்சி நடத்துவதில்லை. மகிஷனை சம்ஹரித்த காலம் அறிய முடியாத காலம் தொடங்கி இன்று வரை பல மாற்றங்களை மைசூரு கண்டு வந்தாலும் அங்கு மாறவே மாறாத ஒரே சக்தியாக தேவி சாமுண்டீஸ்வரி விளங்குகிறாள்.\nமைசூரு மன்னர்களின் குல தெய்வம்\n12ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹோய்சாள மன்னர் விஷ்ணுவர்த்தன் அன்னைக்கு திருப்பணி செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர். 1573ம் ஆண்டு நான்காம் சாமராஜ உடையார் மைசூரூ நகரை ஆண்டு வந்தார். இவரின் குல தெய்வமான சாமுண்டீஸ்வரியின் ஆலயத்தை தரிசித்து விட்டு திரும்பும்போது மழையும் இடியும் சூழ்ந்து கொண்டது. அப்போது மன்னரையும் ��வரது ஆட்களையும் காப்பாற்றிய அன்னை சாமுண்டீஸ்வரிக்கு நன்றி தெரிவிக்க மைசூரின் எந்த பக்கம் இருந்து பார்த்தாலும் தெரியும் விதமாக சாமுண்டீஸ்வரி ஆலயத்தை விரிவாக எழுப்பினார். 3486 அடி உயரத்தில் கொலு வீற்றிருக்கும் இந்த சாமுண்டீஸ்வரி கோயிலை 1872ஆம் ஆண்டு கிருஷ்ணராஜா உடையார் புனரமைத்து விரிவாக்கினார்.\nசிவனை நோக்கி தவமிருந்தான் மகிஷாசூரன். தவத்தை மெச்சிய சிவன் வரம் கொடுத்தார். தனக்கு பெண்ணால் மட்டுமே மரணம் வரவேண்டும் என்று வரம் கேட்க அப்படியே வரம் கொடுத்தார் சிவன். என்ன ஓரு ஆணவம், பெண்ணின் சக்தியை தவறாக எடை போட்டான் மகிஷாசூரன்.\nசிவனிடம் வரம் பெற்ற மகிஷாசுரன் பெண்ணைத் தவிர தனக்கு மரணமில்லை என்பதால் அவனது அட்டகாசம் தாங்கமுடியவில்லை.\nமகிஷனை அழிக்க தேவர்கள் முயற்சி செய்தனர். சிவனிடம் முறையிட்டனர். உடனே பெண்ணால் அந்த அசுரனை அழிக்க முடியும் என்று கூறினார். தேவர்கள் அன்னை பார்வதியை வேண்டினர். ஆடிமாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமையில் அன்னை சாமுண்டியாக மஹிசூரில் அவதரித்தார்.\nசாமுண்டீஸ்வரிதேவி முப்பெரும் தேவர்களின் ஆசியுடன் 18 கைகளுடன் பிரமாண்டமாக காட்சியளித்தாள்.\nஒவ்வொரு கையிலும் கத்தி, சக்கரம், திரிசூலம் உள்பட பல ஆயுதங்கள் தாங்கி நின்றாள். மக்களை வாட்டிவதைத்து வந்த மகிஷாசுரனுடம் போர் தொடுத்து அவனை வதம் செய்தார். அசுரனை அழித்த சாமுண்டீஸ்வரியை மக்கள் போற்றி வணங்கியதுடன், தங்களுக்கு துணையாக இதே இடத்தில் தங்கி அருள்பாலித்து ஆதரிக்க வேண்டும் என்று வேண்டி கொண்டனர். பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று சாமுண்டிமலையில் குடிகொண்டாள்.\nபிரம்மாண்ட ராஜகோபுரம் வரவேற்க கருவறையில் எட்டுக் கரங்களுடன் சாமுண்டீஸ்வரி அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். பழமையான இச்சிலை மார்க்கண்டேய மகரிஷியால் ஸ்தாபிக்கப்பட்டது. இங்கு நரபலி, மிருகபலி அளிக்கப்பட்டது. 18ம் நூற்றாண்டில் இப்பழக்கம் நிறுத்தப்பட்டது\nதசரா பண்டிகை கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமே மைசூரு அன்னை சாமுண்டீஸ்வரிதான். மகிஷனை அழித்து வெற்றி பெற்ற அன்னையை கொண்டாடும் விதமாகவே பத்து நாட்கள் தசரா திருவிழாவாக மைசூரில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விஜயதசமி தினத்தன்று அலங்கரிக்கப்பட்ட தலைமை யானையின் மீதேறி சாமுண்டீஸ்வரி அம்மன் தங்க அம்பாரியில் அமர்ந்து பவனி வருவதைக் காண கண்கோடி வேண்டும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபுன்னகை மன்னன் போல.. நாளெல்லாம் சந்தோஷம்.. கடைசியில் அணையில் குதித்து.. மரணத்தை தழுவிய ஜோடி\nRajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nபாஜகவுக்கு தாவிய மாஜி எம்எல்ஏ மீது செருப்பு வீச்சு.. குடும்பத்தாரும் தப்பவில்லை.. கர்நாடகாவில் ஷாக்\nகர்நாடகா முன்னாள் அமைச்சர் தன்வீர் சேட் மீது கொலைவெறித் தாக்குதல்\nமைசூர் தசரா கோலாகலம்.. 750 கிலோ சாமுண்டீஸ்வரி அம்மன் அம்பாரியை சுமந்த அர்ஜுனா யானை\nப்ளீஸ்.. இரவில் போக்குவரத்தை தடைசெய்யுங்கள்.. பந்திப்பூர் காட்டிற்காக பொங்கி எழும் ஒரு குரல்\nமோடி காலெடுத்து வச்சதுமே.. அபசகுனமாப் போச்சு.. குமாரசாமி பேச்சைப் பாருங்க\nபாஜகவுக்கு அழைத்தனர்.. அவர் போகவில்லை.. இதுதான் டிகே சிவகுமார் கைதானதன் பின்னணி- சித்தராமையா\nகர்ப்பிணி மனைவி உட்பட குடும்பத்தினர் 4 பேரை சுட்டுக்கொன்று தொழிலதிபர் தற்கொலை.. பகிர் காரணம்\nகரைபுரண்டோடி வரும் வெள்ளம்.. நிறைந்தது கபினி அணை.. விநாடிக்கு 90,000 கன அடி நீர் திறப்பு\nவெடித்தது காவிரி பிரச்சினை.. கர்நாடகாவில் விவசாயிகள் போராட்டம்.. சாலை மறியல்\n1001 படிகளில் வெறும் காலில் ஏறி பிரார்த்தனை.. எடியூரப்பா முதல்வராக பெண் எம்.பி. பய பக்தி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnavarathiri mysore dasara சாமுண்டீஸ்வரி நவராத்திரி தசரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/head-line-news/amazon", "date_download": "2020-02-23T02:22:13Z", "digest": "sha1:A2H6J2K2CVEWGDPV5HGSQGOTJ24EUW4F", "length": 11957, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "’’நுரையீலும் கிடையாது; பொக்கிசமும் கிடையாது..!’’ பிதற்றும் பிரேசில் அதிபர் | amazon | nakkheeran", "raw_content": "\n’’நுரையீலும் கிடையாது; பொக்கிசமும் கிடையாது..’’ பிதற்றும் பிரேசில் அதிபர்\nஇருபது சதவிகித ஆக்சிஜனை பூமிக்கு உற்பத்தி செய்து தருவதால் பூமியின் நுரையீரலாக கருதப்படும் அமேசான் காடுகள் அடிக்கடி எரிந்து புகைவதால் புவிவெப்பமயமாதல் அதிகரிக்கிறது என்று விஞ்ஞானிகள் எச்சரித்து வருகிறார்கள். இந்த காட்டுத்தீயானது இயற்கையானது அல்ல. திட்டமிட்ட செயல் என்றே சூழல் செயல்பாட்டாளர்களால் பார்க்கப்படுகிறது. பிரேசில் நாட்டின் அதிபராக சயீர��� போல்சனரார் பதவியேற்றபிறகு அமேசான் காடழிப்பு மிகவும் அதிகரித்துள்ளது என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது.\nஎங்கோ எரிகிறது என்று அலட்சியத்துடன் இருந்த உலக மக்கள், அமேசான் காடுகள் முழுவதும் எரிந்தால் உலகமே இல்லை என்று உணர்ந்து, அக்காடுகள் குறித்து கவனம் செலுத்தி வருகின்றனர். வளர்ச்சி என்கிற பெயரில் அமேசான் காடுகளை அழித்து வரும் சயீர் போலசனராருக்கு இது எரிச்சலை தந்துள்ளது. அதனால்தான், ஐநா பொதுசபை கூட்டத்தின் அவர் பேசியபோது, ‘’அமேசான் எரிக்கப்படவில்லை. நம்பிக்கை இல்லையென்றால் நேரில் வந்து பார்த்துக்கொள்ளலாம். தவிர, அமேசானை உலகத்தின் நுரையீரல் என்றும், மனிதகுலத்தின் பொக்கிசம் என்றும் உலகத்தினர் தவறான நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். அமேசான் உலகின் நுரையீரல் என்று அர்த்தமற்ற வாதம் செய்துகொண்டிருக்கிறார்கள்’’என்று ஆத்திரப்பட்டுள்ளார்.\nஉலகமே உற்றுநோக்குவதால் செய்வதறியாது பிதற்றுகிறார் சயீர் போல்சனரார். காட்டழிப்பை நிறுத்தினால் கவலைகொள்ளாதிருக்கும் உலகம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅதிசய சிலந்தி வலைக் கூடாரம்\nஆன்லைன் வர்த்தகத்தை கண்டித்து வணிகர்கள் ஆர்ப்பாட்டம்\nஅமெரிக்க ராணுவ தலைமையகம் மீது அமேசான் நிறுவனம் வழக்கு...\nநெட்ஃப்லிக்ஸ், அமேசான் அதிகாரிகளுடன் ஆர்.எஸ்.எஸ் நடத்திய பேச்சுவார்த்தை...\nகீழடி அருங்காட்சியகம்- நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு\nதிமுக பிரமுகர் வீடு, தொழில் நிறுவனத்தில் ஐ.டி.ரெய்டு\nஏழு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஐஜி அந்தஸ்து\nஅரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 20 பேர் சம்பவ இடத்திலேயே பலி (படங்கள்)\nடபுள் மீனிங் வசனங்களுடன் வெளியானது ‘பல்லு படாம பாத்துக்க’ டீஸர்\n“இதுவே நமக்கு சரியான நேரம்”... கேலிக்குள்ளாக்கப்பட்ட சிறுவனுக்கு பிரபல நடிகரின் பதிவு\n“ரஜினி, விஜய்யே வர்றாங்க உங்களுக்கெல்லாம் என்ன”- சுரேஷ் காமாட்சி வேண்டுகோள்\nபோஸ்டரிலேயே சர்ச்சையை கிளப்பிய யோகிபாபு படத்தின் டீஸர் வெளியீடு\nதிமுகவின் திட்டம் எப்படி நடந்தது... கண்காணிக்க உத்தரவு போட்ட அமித்ஷா... உளவுத்துறை கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nஎனது கணவரை விட அந்த அம்மாவுக்கு 14 வயது அதிகம்... திமுக பிரமுகரின் மனைவி பரபரப்பு புகார்...\nநண்பர்களுடன் சென்றுவிட்டு வீடு திரும்பிய மனைவி... காதலர் தினத்தன்று நடந்த சம்பவம்... கணவன் பரபரப்பு வாக்குமூலம்...\nகிருஷ்ணகிரி மாணவிகள் விடுதியில் உண்ணும் உணவில் புழு.. கண்டுகொள்ளாத அரசு \nநம்ம தான் காரணம் புலம்பும் எடப்பாடி... திட்டவட்டமாக அறிவித்த அமித்ஷா, மோடி... உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்\nஎனக்கு பதவி கொடுத்தது அமித்ஷா... உளவுத்துறை ரிப்போர்ட்டால் அமித்ஷா போட்ட அதிரடி உத்தரவு\nஸ்டாலின் முதல்வராக கூடாது... ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்... ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nபணம் தரமுடியலேன்னா கிட்னியை கொடுத்துட்டுப் போ... மிரட்டப்பட்ட தமிழகப் பெண்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsj.tv/view/DMDK-party-interview-for-chose-to-lok-sabha-election-candidate-14291", "date_download": "2020-02-23T02:29:55Z", "digest": "sha1:K4GA3IGDYSQHD53W7SRJYWZMLXXQ7C2F", "length": 9921, "nlines": 121, "source_domain": "www.newsj.tv", "title": "மக்களவைத் தேர்தலில் போட்டி: தே.மு.தி.க.வினருக்கு வரும் 13-ம் தேதி நேர்காணல்", "raw_content": "\nகேலோ விளையாட்டு துவக்க விழாவில் பிரதமர் மோடி பெருமிதம்…\nடிரம்ப்பின் வருகை குறித்து காங்கிரஸ் கருத்திற்கு பாஜக கண்டனம்…\n\"மான் கி பாத்\" நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் இன்று உரை…\nஉடற்பயிற்சி செய்தால் இலவச பிளாட்பார டிக்கெட்: டெல்லியில் அறிமுகம்…\nதேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி ஓ.பி.ரவீந்திரநாத் குமார் தரப்பில் பதில் மனு தாக்கல்…\nதமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்…\nசென்னையில் ரூ. 15 கோடி மதிப்பீட்டில் ஹஜ் கமிட்டி கட்டிடம் : முதலமைச்சர் அறிவிப்பு…\nதி.மு.க தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவையின் மாண்பைக் குலைத்த நாள் இன்று…\nபுதிய படங்களை 8 வாரத்துக்குள் இணையத்தில் வெளியிட கூடாது: டி.ராஜேந்தர்…\nதொழிலாளர்களின் பாதுகாப்பு அவசியம்: ஆர்.கே.செல்வமணி…\nஇணையத்தில் வைரலாகும் நடிகர் அஜித்தின் புகைப்படங்கள்…\nஇந்தியன்-2 விபத்து: கமல், ஷங்கருக்கு சம்மன் அனுப்ப காவல்துறை திட்டம்…\nஅரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் அல்லாத பணிகள் விரைவில்நிரப்பப்படும்-அமைச்சர் செங்கோட்டையன்…\nமுதலமைச்சருக்கு அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் புகழாரம்…\nநாமக்கல் மாவட்டத்தில் புதிய தார் சாலைகள் அமைக்கும் பணிகள் தொடக்கம்…\nபெண்களுக்கு எதிரான சட்டத்தை தவறாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது…\nகண்டெய்னரில் டீசல் ���ிரப்பும் போது உடலில் தீ பிடித்த படி ஓடியதால் பரபரப்பு…\nமாமூல் தகராறில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக் கொலை: 6 பேர் கைது…\nஇளம் வயதில் நீச்சல் போட்டியில் சாதனைப் படைக்கும் தேனி சிறுவன்…\nவன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் ஆர்.எஸ். பாரதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்…\nவிருதாச்சலத்தில் 120 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை வழங்கப்பட்டது…\nதனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளி மேம்படுத்தப்பட்டுள்ளது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி…\nபுதிய படங்களை 8 வாரத்துக்குள் இணையத்தில் வெளியிட கூடாது: டி.ராஜேந்தர்…\nஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு சிறப்பு அமர்வுக்கு மாற்றம்: மதுரை கிளை…\nமக்களவைத் தேர்தலில் போட்டி: தே.மு.தி.க.வினருக்கு வரும் 13-ம் தேதி நேர்காணல்\nமக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள தேமுதிகவினருக்கான நேர்காணல், வரும் 13 ஆம் தேதி தொடங்கும் என தேமுதிக அறிவித்துள்ளது.\nதேமுதிக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 13-ம் தேதி காலை 10 மணி முதல், தேமுதிக தலைவர் விஜயகாந்த் முன்னிலையில், ஒரே நாளில் நேர்காணல் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விருப்ப மனு அளித்துள்ளவர்கள், 13ம் தேதி நேரில் வருமாறும், உறுப்பினர் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, கல்வி சான்றிதழ், தனித் தொகுதி சாதி சான்றிதழ் ஆகியவற்றின் நகலையும் எடுத்து வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\n சித்திரைத் திருவிழா தொடர்பாக அறிக்கை அளிக்க மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு உத்தரவு »\nபாக். குண்டுவெடிப்பு... பலி எண்ணிக்கை 133-ஆக உயர்வு\nமாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவுறுத்தல்\nவரும் 16ந் தேதி டெல்லி அனைத்து எதிர்கட்சி தலைவர்கள் கூட்டம்\nநாட்டின் அன்னிய செலாவணி இருப்பு ரூ.47,609 கோடி டாலராக உயர்வு…\nஅரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் அல்லாத பணிகள் விரைவில்நிரப்பப்படும்-அமைச்சர் செங்கோட்டையன்…\nமுதலமைச்சருக்கு அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் புகழாரம்…\nநாமக்கல் மாவட்டத்தில் புதிய தார் சாலைகள் அமைக்கும் பணிகள் தொடக்கம்…\nபெண்களுக்கு எதிரான சட்டத்தை தவறாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2019/09/nadesu.html", "date_download": "2020-02-23T02:15:50Z", "digest": "sha1:H4NLGDFAUBQIU4NDVTMNERONZZT4MICJ", "length": 8222, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "நடேசு பிரியா குடும்பத்தை நாடு கடத்தாமல் இருக்க இணக்கம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / ஆஸ்திரேலியா / சிறப்புப் பதிவுகள் / நடேசு பிரியா குடும்பத்தை நாடு கடத்தாமல் இருக்க இணக்கம்\nநடேசு பிரியா குடும்பத்தை நாடு கடத்தாமல் இருக்க இணக்கம்\nயாழவன் September 07, 2019 ஆஸ்திரேலியா, சிறப்புப் பதிவுகள்\nஅவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ள நடேசலிங்கம் பிரியா குடும்பத்தினர், விரைவில் அவுஸ்திரேலியா திரும்புவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் இணங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நடேசலிங்கம் - பிரியா மற்றும் அவர்களின் இரு குழந்தைகள் கோபிகா மற்றும் தருணிகா ஆகியோர் குறித்த நீதிமன்ற விசாரணை எதிர்வரும் 18 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nநீதிமன்ற விசாரணைக்குப் பின்னர் குறித்த குடும்பத்தை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்பிவைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனினும், குறித்த குடும்பத்திற்கு ஆதரவு வலுத்துவருவதால் அந்தக் குடும்பம் மீண்டும் அவுஸ்திரேலியா திரும்புவதற்கு அரசாங்கம் தடையாக இருக்காது என்று உயர்மட்ட அதிகாரிகள் தங்களிடம் கூறியதாக சில செய்தித் தளங்களை மேற்கோள்காட்டி SBS செய்தித் தளம் தகவல் வெளியிட்டுள்ளது.\nநல்லை ஆதீனத்திற்கு சொகுசு வாகனம்\nநல்லை ஆதீனம் சமய பணிகளை ஆற்றிக்கொள்ள அகில இலங்கை இந்து மாமன்றம் மகிழுந்து ஒன்றை வழங்கியுள்ளது. பௌத்த பீடங்களிற்கு அரசுகள் பாய்ந்து...\nகோத்தா கொலை உத்தரவை அமுல்படுத்தினார் சவேந்திரா\nஇலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்காவால் விதிக்கப்பட்ட பயணத் தடையை இலங்கைத் தமிழ் மக்கள் சார்பில் முன்னாள் வட...\nதமிழ் மக்களிடமே இந்தியா பாதுகாப்பு :சி.வி\nதமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட எமது தமிழ்த் தலைமைகளோ இந்தியாவிடம் கேள்வி கேட்டு இந்தியாவின் தார்மீகப் பொறுப்பை வலியுறுத்தாமலும் தாம்...\nதேர்தலின் மூலம் பலத்தை நிரூபிப்போம்\nதங்களிற்கு அடையாளத்தை தேடிக்கொள்ள அனந்தி மற்றும் சிறீகாந்தா,சிவாஜி தரப்பு முற்பட்டுள்ளதான விமர்சனத்தை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின...\nபுர்காவுக்கு தடை; மதராஸ்களுக்கு கட்டுப்பாடு\nபுர்கா போன்ற உடைகளை தடை செய்யவும் இன, மத அடிப்படையில் கட்சிகளை பதிவு செய்வதை இடைநிறுத்தவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற குழு பரிந...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரான்ஸ் மாவீரர் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கவிதை கனடா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் ஐரோப்பா விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நெதர்லாந்து நோர்வே மத்தியகிழக்கு சிறுகதை ஆசியா ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmithran.com/article-source/NTI0MzE5/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D:-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-(%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81)", "date_download": "2020-02-23T01:50:27Z", "digest": "sha1:F5AOSDFRFNVDVWDPSREGSVQBWRSXACZI", "length": 7469, "nlines": 70, "source_domain": "www.tamilmithran.com", "title": "தூண்டிலில் சிக்கிய அதிசய மீன்: போராடி கரை சேர்த்த மீனவர் (வீடியோ இணைப்பு)", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இத்தாலி » NEWSONEWS\nதூண்டிலில் சிக்கிய அதிசய மீன்: போராடி கரை சேர்த்த மீனவர் (வீடியோ இணைப்பு)\nஇத்தாலியின் Reggio Nell Emilia எனும் பகுதியை சேர்ந்தவர் 38 வயதான யூரி, இவர் போ நதியில் தூண்டில் முறையில் மீன் பிடித்து வந்துள்ளார்.\nசம்பவத்தன்று வழமையாக மீன் பிடிக்க தூண்டில் வீசி காத்திருந்த மீனவர் யூரிக்கு வியப்பூட்டும் நிகழ்வு ஒன்று காத்திருந்தது.\nதிடீரென்று யூரியின் தூண்டில் கனத்த பொருள் ஒன்றில் சிக்கியது போன்று உணர்ந்த அவர் தமது சக்தி முழுவதும் திரட்டி இழுக்க முயன்றுள்ளார்.\nஆனால் அந்த பொருள் ஆற்றின் உள்ளே அதிக வலிமையுடன் இழுக்கவும், இவர் துணிவுடன் மீண்டும் தமது படகு நோக்கி இழுத்துள்ளார்.\nஇறுதியில் தமது தூண்டிலில் சிக்கியுள்ளது பிரம்மாண்ட கெளுத்தி மீன் என்பதை தெரிந்துகொண்ட யூரி பல மணி நேர போராட்டத்தி���் முடிவில் அதை கரை சேர்த்துள்ளார்.\nகடந்த 20 ஆண்டுகளாக மீன் பிடித்து வரும் யூரி தமது வாழ்நாளில் இதுவரை இதுபோன்ற பிரம்மாண்ட மீனை பார்த்ததில்லை என தெரிவித்துள்ளார்.\nதமது வாழ்நாளில் இதுவரை கண்டிராத அந்த பிரம்மாண்ட மீனுடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ள யூரி, இச்சம்பவம் தமக்கு மறக்கமுடியாத அனுபவம் எனவும் தெரிவித்துள்ளார்.\n61 வயது மூதாட்டியால் சர்ச்சில் தொடங்கிய பேராபத்து தென் கொரியாவில் வேகமாக பரவுகிறது கொரோனா வைரஸ்: பிரார்த்தனைக்கு சென்ற 9,300 பேர் வீட்டில் முடக்கம்\nஅமெரிக்கா - தலிபான் போர் நிறுத்தம் ஹய்ய்யா... ஒரு வாரம் ஜாலி: ஆப்கானிஸ்தான் மக்கள் உற்சாகம்\nசீனாவில் தாக்கம் குறைய தொடங்கிய நிலையில் ஈரானில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ்: பொதுமக்கள் அச்சம்\nஆப்கானிஸ்தானில் அமைதி திரும்பும் வகையில் அமெரிக்கா-தாலிபான் அமைப்பு இடையே ஒரு வார காலம் போர் நிறுத்தம்\nஜப்பான் சொகுசு கப்பலில் கொரோனா வைரஸ் பாதிக்கப்படாதவர்களை தரம் பிரிப்பதில் சிக்கல் : ஜப்பான் அரசு கவலை\nஒரே தேசமாக சிந்தியுங்கள் காங்கிரசுக்கு பாஜ அழைப்பு\nஉபி.யில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 3 ஆயிரம் டன் தங்கத்தின் மதிப்பு ரூ12 லட்சம் கோடி: உலக கையிருப்பில் 2வது இடத்தை இந்தியா பிடிக்கும்\nஉலகமே அஞ்சிய விவகாரங்களில் 130 கோடி இந்திய மக்களும் தீர்ப்பை முழு மனதோடு ஏற்றுக் கொண்டனர்: பிரதமர் மோடி பாராட்டு\nதீவிரவாதிகளுக்கு கார் கடத்திய வழக்கு தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது\nமனநிலை பாதிப்பு சிகிச்சை கேட்ட நிர்பயா கொலை குற்றவாளி வினய் சர்மா மனு தள்ளுபடி: சிறை அதிகாரி கருத்தை ஏற்று நீதிபதி உத்தரவு\nபிப்-23: பெட்ரோல் விலை ரூ.74.81, டீசல் விலை ரூ.68.32\n குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய ... துவங்கியது மீட்புக்குழு\nதொடர்ந்து ஜெட் வேகத்தில் ஏறுமுகம் தங்கம் சவரனுக்கு ரூ168 அதிகரிப்பு\nவிடுமுறை நாளிலும் வரி வசூல் தீவிரம் இலக்கு எட்ட மாநகராட்சி முனைப்பு\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thattungal.com/2019/07/50.html", "date_download": "2020-02-23T00:44:36Z", "digest": "sha1:MHMFHHS7TKSUAFCI3W2MMMOPW2KHYMU5", "length": 19188, "nlines": 103, "source_domain": "www.thattungal.com", "title": "பொலிஸார் 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரி மனுத்தாக்கல்! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபொலிஸார் 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரி மனுத்தாக்கல்\nபருத்தித்துறை மணற்காடு பகுதியில் இளைஞர்\nஒருவர், பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டமை தொடர்பாக அவரது தாயாரால் 50 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nசந்தேகநபர்களான பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரிடமே இந்த இழப்பீட்டுத் தொகையை கொல்லப்பட்ட இளைஞனின் தாயார் கோரியுள்ளார்.\n2017ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் திகதி பருத்தித்துறை மணற்காடு பகுதியில் மணல் ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்றின் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் துன்னாலை கரவெட்டி பகுதியைச் சேர்ந்த 25 வயதான யோகராசா தினேஷ் உயிரிழந்தார்.\nதுப்பாக்கிப் சூட்டுச் சம்பவம் தொடர்பாக உதவிப் பொலிஸ் பரிசோதகர் சிவராசா சஞ்ஜீவ் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் அபுதாலிப் மொகமட் முபாரக் ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.\nசந்தேகநபர்களான பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவருக்கும் எதிராக குற்றவியல் விசாரணை வழக்கு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் நடைபெற்று வருகிறது.\nஇந்தநிலையில் கொல்லப்பட்ட யோகராசா தினேஷின் தாயாரான யோகராசா செல்வம், தனது மகனின் சாவுக்குக் காரணமானவர்கள் என பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரையும் குறிப்பிட்டு அவர்களிடமிருந்து ரூபா 50 லட்சத்தை இழப்பீடாகப் பெற்றுத் தருமாறு கோரி பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றில் சட்டத்தரணி ஊடாக மனுத் தாக்கல் செய்துள்ளார்.\nமனுவின் பிரதிவாதிகளாக துப்பாக்கிச் சூட்டை நடத்திய அபுதாலிப் மொகமட் முபாரக், முதலாவது பிரதிவாதியாகவும் துப்பாக்கிச் சூட்டை நடத்த உத்தரவிட்ட உதவிப் பொலிஸ் பரிசோதகர் சிவராசா சஞ்ஜீவ், இரண்டாவது பிரதிவாதியாகவும் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மூன்றாவது பிரதிவாதியாகவும் பொலிஸ் மா அதிபர், நான்காவது பிரதிவாதியாகவும் சட்ட மா அதிபர், 5ஆவது பிரதிவாதியாகவும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.\n‘யோகராசா தினேஷ் மீதான துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு எந்தவொரு சட்டரீதியான கார��மும் இல்லாமல் கண்மூடித்தனமாகவும் சட்டவிரோதமாகவும் மேற்கொள்ளப்பட்டது.\nதுப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போது கொல்லப்பட்ட இளைஞனுக்கும் பாரவூர்தியில் பயணித்த ஏனையோருக்கும் உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடிய காயத்தை ஏற்படுத்தும் என்று தெரிந்திருந்தும் அதுபற்றி எந்தவொரு அக்கறையோ, கவனமோ இல்லாமல் வேண்டுமென்றும் விசமத்தனமாகவும் அது மேற்கொள்ளப்பட்டது. அதனால் எனது மகனின் உயிரிழப்புக்கு முதலாவது பிரதிவாதியும் இரண்டாவது பிரதிவாதியும் பொறுப்பானவர்களாவர்’ என்று மனுதாரர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.\n‘யோகராசா தினேஷ், உயிரிழப்பு நிகழ்வதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் வெளிநாடு ஒன்றில் பணிபுரிந்துவிட்டு நாடு திரும்பியிருந்தார். அதன்பின் ஒரு தொழிலாளியாக தனது உடல் உழைப்பால் தாயாரின் வாழ்வாதாரத்துக்கு பொறுப்பாளியாகவிருந்தார்.\nபல வருடங்களுக்கு முன் கணவரையிழந்த மனுதாரர், கொல்லப்பட்ட தினேஷின் உழைப்பிலேயே தங்கியிருந்தார். மகன் கொல்லப்பட்ட பின்னர் மன உலைச்சலுக்கும் மனத் துயருக்கும் உள்ளாகியுள்ள மனுதாரர் வாழ்வாதாரத்துக்கு வழியின்றி அனாதையாக்கப்பட்டுள்ளார்.\nஅதனால் முதலாவது மற்றும் இரண்டாவது பிரதிவாதிகளும் மனுதாரருக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீட்டை வழங்க உத்தரவிடவேண்டும்’ என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\n6. விபூதிப் புதன் “ஆண்டவருக்குப் பணிபுரிய நீ முன்வந்தால் சோதனைகளை எதிர் கொள்ள முன் ஏற்பாடுகளைச் செய்து கொள். உள்ளத்தில் உண்மையானவானாய் இரு...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nசேர்ந்து பயணித்த விந்தணுக் கூட்டத்தில் நான் மட்டும் விரைவாக நீந்திக் கடந்து கருவாகி, உருவாகிய கெட்டிக்காரன்........ \"துரோகி\"...\n“தலைப்பில்லாத கவிதைகள்” நூல் வெளியீட்டு விழா\nசாய்ந்தமருது மருதம் கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது உவைஸ் முஹம்மட் யார்த்த “தலைப்பி��்லாத கவிதைகள்” நூல் வெளியீட்டு விழா ஞ...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/208990-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87/?do=email&comment=1310616", "date_download": "2020-02-23T01:52:29Z", "digest": "sha1:EN6HIP4UFKMOJAXEYU65DIGFIO6XSWTU", "length": 8667, "nlines": 147, "source_domain": "yarl.com", "title": "Email this page ( வணக்கம் மக்களே.. ) - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\nவடக்கில் மத வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி சிவசேனை அமைப்பு போராட்டம்\n‘பாதைகள் மாறினால் தமிழ் தேசியம் சிதையும்’\nபாதிரியாரின் ஏற்பாட்டில் வந்த அடாவடிக்குழு எழுவைதீவிலிருந்து அனுப்பி வைப்பு\nஇலங்கை படையினரின் யுத்த வெற்றி ஹொலிவூட்டை ஈர்க்கவில்லை- இராணுவதளபதிக்கு எதிரான தடை நீதி குறித்த கொள்கைகளிற்கு முரணானது - அமெரிக்காவிற்கான இலங்கைதூதுவர்\nசிங்கள மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வையே தமிழர்கள் எதிர்பார்கின்றோம் – கூட்டமைப்பு\nவடக்கில் மத வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி சிவசேனை அமைப்பு போராட்டம்\nஇந்த வைரஸ் 1505 இல் வந்து விட்டது. அப்போ அழிக்கமுடியாததை இனி அழிக்கப்போகிறீர்களாக்கும். எப்படி.... கிறிஸ்தவர்களை அழிக்கலாம். அந்த மதத்தை அழிக்க முடியாது. அதன்பின் நாங்களே எல்லாத்தையும் அடக்கிக்கொண்டு முடங்க வேண்டியதுதான்.\n‘பாதைகள் மாறினால் தமிழ் தேசியம் சிதையும்’\nவடக்கில் மத வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி சிவசேனை அமைப்பு போராட்டம்\n நீர் தமிழர்களிடையே குளப்பத்தை உண்டுபண்ணும் நோக்கோடு தொடர்ச்சியாக எழுதிவருவதைத் அவதானித்து வருகிறேன். நீர் ஒன்று இலங்கை முஸ்லிமாக (எல்லோருமல்ல) இருக்க வேண்டும் அல்லது மலையாளியாக இருக்க வேண்டும். ஏனென்றால் சைவர்களும் கிறீத்துவர்களும் வெளிப்படையாகவே இங்கே வாதிடுகின்றனர். மதத்தை முதன்மைப் படுத்தாதோர் தங்கள் கருத்தையும் கூறுகின்றனர். ஆனால் நீர் இங்கே சிண்டு முடிதலில் மட்டும் கவனமாக இருக்கிறீர். எனது அனுமானம் பிழை என்று நிரூபிக்க முடியுமா \n‘பாதைகள் மாறினால் தமிழ் தேசியம் சிதையும்’\nஅந்தப் பாதிரியார் சொல்லி விட்டார். இது ஏற்கெனவே இருந்த பிரச்னை. தான் புதிதாக வந்திருப்பதால் அது பற்றி தனக்கு தெரியாது. சைவசமய பக்கத்தார் கூறியது; மன்னார் ம���ன்னாள் ஆயர் இருக்கும்வரை எந்தப்பிரச்சனையும் இல்லை. ஒரு சிலர் மட்டுமே இந்தப் பிரச்சனையை எழுப்புகிறார்கள் என்று. இப்போ இரு பகுதியினரும் இணக்கப்பாட்டுடன் வளைவு வைத்தாயிற்று. ஆனால் நாங்கள் விடப்போவதில்லை. இரண்டில் ஒன்று காணாமல் விடமாட்டொம், எங்களுக்கு வம்பு பண்ணிக்கொண்டு இருக்க இன்னொன்று கிடைக்கும் வரை. எப்பவும் நம்ம பூமி கலவரமாய், இரத்தம் சிந்திக்கொண்டு இருக்க வேணும். இது ஒருவகையான மனோவியாதி.\n‘பாதைகள் மாறினால் தமிழ் தேசியம் சிதையும்’\n நீவீர் ஞாரெண்டு இவிட அறியும். உமட பருப்பு இவிட வேகாதுண்டே.😜😜\nயாழ் இனிது [வருக வருக]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://theekkathir.in/Tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-23T02:24:41Z", "digest": "sha1:TVUFF4ZQWBHAHGWNRNVFBOHWTQUTDA5E", "length": 10494, "nlines": 118, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, பிப்ரவரி 23, 2020\nகொரோனா வைரஸ் : சீனா அதிரடி திட்டம்\nதங்களுக்கு அருகில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்கள் இருக்கிறார்களா இல்லையா என்பதைக் கண்டறிய புதிய ஆப்...\n10 ரூபாய்க்கு மதிய உணவுத் திட்டம் .... மகாராஷ்டிராவில் தொடக்கம்\nதற்போது மாவட்ட தலைநகரங்களில் மட்டும் நண்பகல் 12 முதல் பிற்பகல் 2 மணி வரை.....\nஅமலுக்கு வந்தது ஒரே ரேசன்கார்டு திட்டம்\nஆந்திரா, தெலுங்கானா, குஜராத் , மகாராஷ்டிரா, ஹரியானா, ராஜஸ்தான், கர்நாடகா, கேரளா, கோவா, மத்தியப்பிரதேசம், திரிபுரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பல கோடி பேர் இதனால் பயன் அடைவார்கள்.....\n14 சர்வதேச செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டம்\nமூன்று ராக்கெட்டுகளிலும் இந்தியாவின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஒன்று இடம் பெற்றிருக்கும்.....\nகேரளத்தில் அனைவருக்கும் இணைய வசதி 28,000 கிலோ மீட்டர் கோர் நெட் ஒர்க் சர்வே நிறைவு\nகேபிள் டி.வி, ஐ.டி. பார்க்குகள் விமான நிலையம், துறைமுகம் போன்ற இடங்களுக்கு அதிவிரைவு இணைப்புகிடைக்கும். போக்குவரத்து நிர்வாகத்திற்கான வசதிகள் எளிதாகும். ....\nஉ.பி. பாஜக அரசின் பசு பாதுகாப்புத் திட்டம் தோல்வி\nசுமார் 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பசுக்களை மட்டுமே, மக்கள் தத்தெடுத்துள்ளதாக மாநில விலங்குகள் நலத்துறையின் தலைமைச் செயலரான பி.எல். மீனா தெரிவித்துள்ளனர்....\nந���டு முழுவதும் உடனடி கடன் வழங்கும் திட்டம் துவக்கம்\nஜிஎஸ்டியால் நொடித்த பார்லே பிஸ்கெட் நிறுவனம்\nஒரு கிலோ 100 ரூபாய் அல்லது அதற்கும் குறைவான பேக்குகளின் ஜிஎஸ்டி-யை மட்டுமாவது, குறைக்கச் சொல்லி கேட்டோம்; ஏனெனில் அவை 5 சதவிகிதம் அல்லது அதற்கும் குறைவாக விற்கப்படும் பிஸ்கட்டுகள்.....\nவெள்ளப் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதற்கான திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு\nநீர்நிலைகள் கொள்ளளவை எட்டும் நேரம், அவ்வாறு ஏரிகள் நிரம்பி தண்ணீர் வெளியேறினால் எந்தப்பகுதிக்குள் முதலில் தண்ணீர் வெளியேறும் உள்ளிட்ட வற்றை முன்கூட்டியே கணிக்க முடியும் .....\nபாஜக அரசின் வேண்டாத வேலை... ஆங்கிலத்தை தப்பும் தவறுமாக கற்றுத் தந்த ஜெயப்பிரதா\nபாலிவுட் நடிகையும், பாஜக தலைவர்களில் ஒருவருமான ஜெயப்பிரதாவை, அண்மையில், ராம்பூர் நகரிலுள்ள பள்ளிக்கு, ஆதித்யநாத் அரசு அனுப்பி வைத்துள்ளது...\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் இந்தியைத் திணிக்க முயற்சி... ஒடிசாவில் ஆளும் பிஜூஜனதாதளம் எதிர்ப்பு\nசிலிண்டர் விலை உயர்வுக்கு குளிர்காலமே காரணம்.. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொல்கிறார்\nநுகர்வோர் செலவினம் 40 ஆண்டுகளில் இல்லாத சரிவு....வறுமையை மூடிமறைக்க மோடி அரசு முயற்சி\nநடப்பாண்டின் ஜிடிபி 4.9 சதவிகிதம் தான்... என்சிஏஇஆர் அமைப்பு கணிப்பு\nகுடியுரிமைச் சட்டம் குறித்து மோடியுடன் டிரம்ப் பேசுவார்... அமெரிக்க அதிகாரிகள் தகவல்\nசெயல்படாத அமைப்பில் நீடிக்க விரும்பவில்லை... லோக்பால் அமைப்பிலிருந்து வெளியேறிய நீதிபதி திலீப் போஸ்லே\nலிங்காயத்துக்களுக்கு சாதி, மத, இன பேதமில்லை.... கர்நாடக மாநிலத்தில் மடாதிபதியாக நியமிக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்\nஉலகை மாற்றியமைக்க வழிகாட்டும் கம்யூனிஸ்ட் அறிக்கை சிவப்பு புத்தக வாசிப்பு இயக்கம் - கருத்தரங்கம்\nநேரடி கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.anegun.com/?p=28085", "date_download": "2020-02-23T00:37:12Z", "digest": "sha1:3SQVTQ3XE4WZTVO6CL3TO24GHVXU6BCI", "length": 33283, "nlines": 262, "source_domain": "www.anegun.com", "title": "புகழ்பெற்ற 20 பாடல���கள் 2018..! – அநேகன்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 23, 2020\nதோமி தாமஸ் பதவி விலக வேண்டும்\nவிடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்து தீவிரவாத பட்டியலில் இடம்பெற்றிருக்கும் \nநம்பிக்கைக் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் ; மிரட்டியது பெர்சத்து \nடான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் தூரநோக்கு வியூகத்திற்கும், மஇகாவின் தொடர் போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி \nதமிழ் மொழியைப் புறக்கணிக்கும் மின்னல் பண்பலை தலைமைத்துவம் யார் அந்த 4 பேர்\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்பு: 12 பேருக்கு எதிரான நடவடிக்கையை நிறுத்தினார் தோமி தாம்ஸ்\nதாய் மொழியை உயிர்போல் நேசிப்போம்\nஊடகவியலாளர்களைக் கௌரவித்த டத்தோ காந்தாராவ்\nதனிநபர் விவகாரங்களைப் பெரிதாகி பிரிவினையை ஏற்படுத்தாதீர்\nஅற்புதங்களும் அதிசயங்களும் நிறைந்த கயிலைநாதர் சிவபெருமான் ஆலயத்தில் மகா சிவராத்திரி விழா\nமுகப்பு > கலை உலகம் > புகழ்பெற்ற 20 பாடல்கள் 2018..\nபுகழ்பெற்ற 20 பாடல்கள் 2018..\nதமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத அம்சம் பாடல்கள். பாடல்களுக்காக மட்டுமே வெற்றி பெற்ற படங்கள் ஏராளம். இசைஞானி இளையாராஜா தொடக்கி வைத்த அந்த கலாச்சரம் இன்றும் பெரும்பாலான படங்களுக்கு வெற்றியை ஏற்படுத்தி தந்திருக்கிறது.\nஅந்தவகையில் 2018-ம் ஆண்டில் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டிய சிறந்த 20 பாடல்களை அநேகன் பட்டியலிட்டிருக்கிறது.\n1. பாடல் : சொடக்கு மேலே\nபடம் வெற்றி பெறாவிட்டாலும் இந்த பாடலை முணுமுணுக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. பள்ளி – கல்லூரி ஆண்டு விழாக்களில், திருமண கொண்டாட்டங்களில் தவறாமல் இடம் பிடித்து அனைவரையும் ஆட்டம் போட வைத்தது தானா சேர்ந்த கூட்டம் படத்தில் இடம்பெற்ற சொடக்கு மேல சொடக்கு போடுது.\n2. பாடல் – குலேபா\nஇந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்ற அடைமொழிக்கு இன்றளவும் நியாயம் செய்து வருகிறார் பிரபுதேவா. அந்தவகையில் துள்ளலும், ஆட்டமும், உற்சாகமும் ஒருங்கே கரம்கோர்த்த பாடலாக அமைந்தது குலேபகாவலி படத்தில் இடம்பெற்ற குலேபா. சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கானோரால் பகிரப்பட்ட பெருமையும் இதற்கு உண்டு.\n3. பாடல் – எப்போதும் உன் மேல் ஞாபகம்\nரம்மியமான காதல் இசை. இயல்பான வரிகள். ஒரு முறை கேட்டபோதும் மறுமுறை கேட்கத் தூண்டும் பாடல். பாடல்களுக்கு தர்புகா சிவாவும், அஜனேஷ் லோக்நாத்தும் ���ின்னணி இசைக்கு ரோனி ரபேலும் அலட்டல் இல்லாத இசையை கொடுத்துள்ளனர்.\n4. பாடல் : ஒரு குச்சி ஒரு குல்ஃபி\nபடம் : கலகலப்பு 2\nசுந்தர் சியின் கலகலப்பான பாடல் இது. கலர்ஃபுல் கார்னிவெல் சினிமாவுக்கு இசை ரொம்ப முக்கியமானது. அதனை இந்த பாடல் நிறைவு செய்தது. இந்த பாடல் இல்லாமல் எந்த ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும் நிறைவாகாது என்று சொல்ல வைத்த பாடல். ஹிப்பாப் தமிழாவின் வெற்றிப் பாடல்களில் இதுவும் ஒன்று.\n5. பாடல் : உயிர் உருவாத\nபடம் : இரவுக்கு ஆயிரம் கண்கள்\nபின்னணி இசையில் அதிக கவனம் செலுத்தியிருக்கும் சாம் சி.எஸ்., பாடல்களுக்கும் அதே அளவுக்கு மெனக்கெட்டிருக்கலாம் என்று நினைக்கையில். அவரின் இந்த காதல் பாடல் முனுமுக்க வைக்கும் ரம்மியமான ரகம். நிறைய காதலர்களின் கைப்பேசியில் அதிகம் ஒலித்த பாடல்.\n6. பாடல் – குறும்பா\nபடம் – டிக் டிக் டிக்\nதந்தைக்கும் பிள்ளைக்கும் உள்ள உறவையும், பிள்ளையின் குறும்பை உச்சி முகர்ந்து கொண்டாடும் தந்தையின் மனநிலையையும் படம்பிடித்து காட்டியது குறும்பா பாடல். தாய் பாசத்திற்கு ஆயிரக்கணக்கான பாடல்கள் உள்ள நிலையில், தந்தையின் பாசத்தை எடுத்துச் சொல்ல வந்துள்ள இந்த பாடல் அப்ளாசை அள்ளியது.\n7. பாடல் – கண்ணம்மா கண்ணம்மா\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான காலா படத்தில் இடம்பெற்ற மனதை வரும் மெலோடி பாடல் தான் கண்ணம்மா கண்ணம்மா. பதின்ம வயதின் காதலியை நடுத்தர வயதில் சந்திக்கும் போது ஏற்படும் மெல்லிய தடுமாற்றத்தையும் முதிர்ச்சி அடைந்த பக்குவத்தையும் சமவிகதத்தில் கலந்து எழுதப்பட்டு – எடுக்கப்பட்ட இந்த கண்ணம்மா ஆண் – பெண் எல்லா பாலினரையும் கவர்ந்தததில் வியப்பேதும் இல்லை.\n8. பாடல் – நீயும் நானும் அன்பே கைகள் கோர்த்துக் கொண்டு\nபடம் – இமைக்கா நொடிகள்\nத்ரில்லர் படத்தில் இப்படி ஒரு மென்மையான பாடலா என்று வியக்கும் அளவுக்கு இமைக்கா நொடிகள் படத்தில் இடம்பெற்றது நீயும் நானும் அன்பே கைகள் கோர்த்துக் கொண்டு என்ற பாடல். அன்பின் நெகிழ்வை, திருமண உறவின் அழகை, பிரிவின் துயரத்தை வடித்த விதத்தில் எல்லோர் மனதையும் கொள்ளை கொண்டது இப்பாடல்.\n9. படம் – கோலமாவு கோகிலா\nபாடல் – எனக்கு இப்போ கல்யாண வயசு தான் வந்துடுச்சு\nசிவகார்த்திகேயன் எழுதி அனிருத் இசையமைத்து பாடிய என��்கு இப்போ கல்யாண வயசு தான் வந்துடுச்சு என்ற பாடல் ஒலிக்காத மொபைல் போன்களே இல்லை எனலாம். யோகிபாபுவின் நடிப்பு, நயன்தாரவின் அழகு, இளைஞர்களை கவரும் இசைக்கோர்வை என இந்த பாடல் இசைப்பிரியர்களின் பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்தது.\n10. பாடல் – உன்னை விட்டா யாரும் எனக்கில்ல\nசிவகார்த்திகேயன் சமந்தா ஜோடி நடிப்பில் வெளியான சீமராஜா படத்தை மக்கள் ஏற்றுக் கொண்டார்களோ இல்லையோ, இதில் இடம்பெற்ற உன்னை விட்டா யாரும் எனக்கில்ல பாடல் காதலர்களை வெகுவாக ஈர்த்து விட்டது. பண்பலை வானொலிகளில் தவறாமல் இடம் பிடித்து இந்த ஆண்டின் ஹிட் லிஸ்ட்டில் அமர்ந்து கொண்டான் இந்த சீமராஜா.\n11. பாடல் – மலைக் குருவி\nபடம் செக்க சிவந்த வானம்\nமணிரத்தினம் ஏ.ஆர் ரஹமான் கூட்டணியில் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் அருமை. குறிப்பாக காதல் மற்றும் காதலியின் உணர்வுகளை இசையோடு கோர்த்து கொடுத்த ரஹமானின் குரலில் இந்த இசை காந்தம், கேட்க கேட்க பிடிக்கும் ரகம்.\n12. பாடல் – காதலே காதலே\nஇளைஞர்களின் தேசிய கீதமாக மாறிப்போன பாடலாக அமைந்துவிட்டது 96 படத்தில் இடம்பெற்ற காதலே காதலே பாடல். படமும், நடிப்பும், இசையும், ஒளிப்பதிவும் என ஒட்டுமொத்த கலவையாக அனைவரையும் ஆட்கொண்டு விட்டது இந்த பாடல்.\n13. படம் – வடசென்னை\nபாடல் – என்னடி மாயாவி நீ\nஅதிரடி இசைக்கருவிகள் இல்லாமல் குரலையே குழைத்து உருவாக்கப்பட்ட என்னடி மாயாவி நீ என்ற வடசென்னை படத்தில் இடம்பெற்ற பாடல், பலரின் ரிங்டோனாக இடம்பெற்றுள்ளது. அதிலும் அந்த பாடலில் இடம்பெற்ற சில வரிகள் கவித்துவம் மிக்கவையாக உள்ளன. உப்புக் காற்றில் இது பன்னீர் காலமா என்று மீனவ மண்ணின் வாழ்க்கையில் மலர்ந்த காதலை இதைவிட சிறப்பாக சொல்லிவிட முடியாத அளவுக்கு எழுதியுள்ளார் பாடலாசிரியர் விவேகா.\n14. பாடல் : சிம்டாகாரன்\nஉதயாவில் தொடங்கிய ஏ.ஆர் ரஹமான் விஜய் கூட்டணி, அதனை அடுத்து அழகிய தமிழ் மகன், மெர்சல், சர்கார் வரை வெற்றிப் பாடல்களையே கொடுத்திருக்கிறது. இந்த பாடலின் வார்த்தைளின் முதலில் இருந்து விளங்க முடியாமல் போயி சிரிப்பை வரவழைத்தாலும் வழக்கம் போல ரஹமானின் மெட்டு கேட்க கேட்க பிடிக்கும் ரகம் . விஜய் ரசிகர்கள் இன்றும் கொண்டாடிக்கொண்டிருக்கும் பாடல்.\n15. பாடல் : ராஜாளி\n2017- ஆம் ஆண்டிலேயே 2.0 படத்தின் இரண்டு பாடல்கள் வெளி���ிடப்பட்டிருந்தாலும், படம் இந்த ஆண்டில் வெளிவந்திருப்பதால், ராஜாளி பாடல் ரசிகர்களைக் கவர்ந்த பாடலாக அமைந்தது. அதேவேளையில் நா. முத்துகுமார் எழுதிய புல்லினங்கால் பாடல், ரஹ்மான் இசையில் வித்தியசமான ஒரு பாடலாக வெளிவந்து பலரின் மனதில் நீங்கா இடம் பிடித்தது.\n16. பாடல் : வாயாடி பெத்த புள்ள\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `கனா’ படத்தில் இடம்பெற்றுள்ள வாயாடி பெத்த புள்ள என்ற இந்த பாடல், படம் வெளிவருவதற்கு முன்பே 5 கோடிக்கும் அதிகமானோர் யூடியூப்பில் கண்டுகளித்தனர். குறிப்பாக சிவகார்த்திகேயன், அவரது மகள் ஆராதனா, வைக்கம் விஜயலட்சுமி இணைந்து பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.\n17. பாடல் : ரெளடி பேபி\n2018 ஆம் ஆண்டில் யுவன் ஷங்கர் ராஜாவின் காம் பேக் ஆண்டு என்ற சொல்லக்கூடிய ஆண்டாகும். பியார் பிரேமம் காதல், மூலம் இளைஞர்களின் மனதை வருடிய யுவன், ஆண்டு இறுதியில் ரெளடி பேபி பாடல் மூலம் தன்னுடைய பழைய பார்மூக்கு திரும்பினார். இன்று எந்த பயணமும் இந்த பாடலின்றி இனியாவதில்லை.\n18. பாடல் : மரண மாஸ்\nசூப்பர் ஸ்டார் படத்துக்கு இசையமைக்க வேண்டும் அனிருத்தின் ஆசை பேட்ட படத்தின் மூலம் நிறைவேறியது. ஒரு ரஜினி ரசிகராக , ஓப்பனிங் பாடலை மரண மாசாக தர வேண்டும் என்ற நோக்கத்தில அதையே முதல் வரியாக ஆக்கி, அனிருத் பாடிய மரண மாஸ் படல், 2018 ஆம் ஆண்டில் இணையத்தை அதிர வைத்தது. இந்த படம் அடுத்த பொங்கலுக்கு வருகிறது என்றாலும் பாடல்க:ள் முன்பே வந்தது பட்டையை கிளப்பி இருக்கிறது.\n19. பாடல் : ஏய் பெண்ணே\nபடம் : பியார் பிரேம்\nஇளசுகளின் மனதை ரம்மியமாக்கும் இசையுடன் யுவன் ராஜ்ஜியம் நடத்திய படம் பியார் பிரேமம் காதல்,…ரொமான்டிக்கு பாடல்கள் வரிசையில் சிட் சஶ்ரீராம் பாடிய ஏய் பெண்ணே பாடல், 2018 ஆம் ஆண்டில் பலரின் மனதைக் கொள்ளைக் கொண்ட பாடல்களின் ஒன்றாகும்.\n20. பாடல் : கண்ணான கண்ணே\nதல அஜித்துக்கு இமான் முதல் முறையாக இசையமத்தை வேளையில் சிட் ஶ்ரீராம் குரலில் வெளிவந்த கண்ணான கண்ணே பாடல், ஒரு தந்தை குழந்தைக்கு தாலாட்டு பாடலாக அமைந்தது. என்னை அறிந்தால் படத்தில் இடம் [பெற்ற உனக்கென்ன வேணும் பாடலைப் போலவே அஜித் படத்தில் இடம்பெற்ற இந்த பாடலும் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. வரிகளாலும் இசையாலும் இந்த பாடல் அழகு பெற்றிருக்கிறது. படம் பொங்கலுக்கு ரிலீஸ் என்றாலும் பாடல் இந்த ஆண்டிலே வந்ததால் பிரபல பட்டியலில் சேர்த்துகொள்ளப்பட்டிருக்கிறது.\nமலேசியா கடந்து வந்த பாதை 2018…\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபெட்ரோல் நிலைய கொலை வழக்கு: அறுவர் தடுத்து வைப்பு\nதல அஜித் நல்லெண்ண புட்சால் போட்டி\nலிங்கா மார்ச் 24, 2018 மார்ச் 24, 2018\nஇந்திய மாணவர்களின் பிரச்னைக்கு தீர்வுகான மலேசிய இந்திய மாணவர்கள் எழுச்சி இயக்கம்\nலிங்கா மார்ச் 18, 2018 மார்ச் 18, 2018\nஇனமான உணர்வுகாகவே பதவி விலகச் சொன்னேன் – டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் என்பதில், கர்ணன் பாண்டுரங்கன்\nஆள்பலத்தைக் காட்டி அரசாங்க ஆதரவைப் பெறும் இயக்கமல்ல வன்னியர் சங்கம் – ஓமஸ் தியாகராஜன் என்பதில், அய்யப்பன்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபத்து தொகுதி: தியான் சுவாவிற்கு வழி விடுகிறாரா பிரபாகரன்\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nதயாளன் சண்முகம் ஜூன் 8, 2019\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதயாளன் சண்முகம் ஜூலை 11, 2019\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nதயாளன் சண்முகம் மே 23, 2019 0\nதயாளன் சண்முகம் மே 9, 2019 0\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்���ிறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/darbar-first-day-collection-details/", "date_download": "2020-02-23T01:55:35Z", "digest": "sha1:L4WMYW5GV7DRJG3B7C6YUDRGVYY7YYFY", "length": 9474, "nlines": 137, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சர்கார் வசூலை தொட முடியாத 'தர்பார்' : விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம் | Chennai Today News", "raw_content": "\nசர்கார் வசூலை தொட முடியாத ‘தர்பார்’ : விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nகொரோனாவை அடுத்து நிலநடுக்கம்: சோதனை மேல் சோதனைகளை சந்திக்கும் சீனர்கள்\n கேள்வி கேட்டா காங்கிரஸ்க்கு பதிலடி கொடுத்த பாஜக\nவிஜய் அரசியலுக்கு வந்தால் கமலுக்கு நடந்ததுதான் நடக்கும்: வைகைச்செல்வன் பேட்டி\nபாகிஸ்தான் ஜிந்தாபாத் என இளம்பெண் கூறியதற்கு ஸ்டாலின் தான் காரணம்: அதிர்ச்சித் தகவல்\nசர்கார் வசூலை தொட முடியாத ‘தர்பார்’ : விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில் நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் இந்த படம் 34.5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதேநேரத்தில் இந்த படம் சென்னையில் 2.27 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nஇருப்பினும் ரஜினியின் முந்தைய படமான 2.0 படத்தின் வசூலையும் ஏஆர் முருகதாஸின் முந்தைய படமான சர்க்கார் படத்தின் வசூலையும் தர்பார் திர���ப்படத்தின் வசூல் முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது\nரஜினியின் முந்தைய 2.0 சென்னையில் முதல் நாளில் 2.67 கோடி ரூபாய் வசூல் செய்தது என்பதும் ஆர் முருகதாஸ் முந்தைய படமான சர்க்கார் ரூபாய் 2.34 கோடி முதல் நாளில் சென்னையில் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது\nசர்க்கார் படத்தின் வசூலை தர்பார் திரைப்படம் முறியடிக்கவில்லை என விஜய் ரசிகர்கள் சந்தோஷப்பட்டு கொண்டாலும், சென்னை முதல் நாள் வசூலில் இன்னும் முதலிடத்தில் ரஜினிகாந்த்தின் 2.0 திரைப்படம் தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது\nஉக்ரைன் விமான விபத்துக்கு ஈரான் ஏவுகணை தாக்குதல் காரணமா\nகுழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினால் பெற்றோர்களுக்கு ரூ.15 ஆயிரம் சம்பளம்: முதல்வர் அறிவிப்பு\nநல்லவங்க வாழ்வாங்க, கொஞ்சம் நேரம் ஆகும்: வைரலாகும் நான் தாம்ப்பா பைக் திருடன்\nசென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ஆபத்தா\nசென்னையில் ரயில் பிளாட்பார்ம் டிக்கெட் திடீர் உயர்வு: பயணிகள் அதிர்ச்சி\nசென்னையில் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nகொரோனாவை அடுத்து நிலநடுக்கம்: சோதனை மேல் சோதனைகளை சந்திக்கும் சீனர்கள்\n கேள்வி கேட்டா காங்கிரஸ்க்கு பதிலடி கொடுத்த பாஜக\nவிஜய் அரசியலுக்கு வந்தால் கமலுக்கு நடந்ததுதான் நடக்கும்: வைகைச்செல்வன் பேட்டி\nபாகிஸ்தான் ஜிந்தாபாத் என இளம்பெண் கூறியதற்கு ஸ்டாலின் தான் காரணம்: அதிர்ச்சித் தகவல்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/before-diwali-day-after-diwali-days-of-school-work-days-in-tamil-nadu-365000.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-02-23T02:31:06Z", "digest": "sha1:KUHHOKDGTO5YSDKQOWVOGHWEMSJCGAAU", "length": 17180, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "தீபாவளிக்கு முந்தைய, பிந்தைய நாட்கள் பள்ளி வேலை நாட்களாக அறிவிப்பு.. சோகத்தில் மாணவர்கள் | Before Diwali day, after diwali days of school work days in tamil nadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி இந்தியா - நியூசி. முதல் டெஸ்ட் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ் வண்ணாரப்பேட்டை போராட்டம்\nலேட்டஸ்ட் ச���ய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nபாஜக உள்ளவரை தமிழகத்தை ஸ்டாலினால் ஆட்சி அமைக்க முடியாது.. முரளிதர ராவ்\n2020 மார்ச் மாதம் இந்த ராசிக்காரங்களுக்கு காதல் மலரும் கவனம்\n\"நான் வந்தா சட்டம் ஒழுங்கு சீர்கெடும்\".. அவ்வளவு மோசமானவர்களா ரசிகர்கள்.. மீண்டும் குழப்பம் ரஜினி\nதொலைநோக்கு பார்வையாளர்.. பல துறை மேதை.. மோடிக்கு உச்சநீதிமன்ற சீனியர் நீதிபதி அருண் மிஸ்ரா புகழாரம்\nதீவிரவாத சிந்தனையை வளர்க்க 'பாரத் மாதா கீ ஜெய்' கோஷம்.. மன்மோகன் சிங் கடும் சீற்றம்\nசனாதனவாதிகளுக்கு அடிவருடியாக இருந்தபடி, ஆண்ட பரம்பரை என சொல்வதா பெருமை\nTechnology பனி எரிமலையின் அதிர்ச்சியூட்டும் புகைப்படம்\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு வீண் விரைய செலவு வரும்...\nMovies ஓவரானது பட்ஜெட், விஷாலுடன் மோதல்.. துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கின் அதிரடி நீக்கம்\n பெர்மிஷன் தாங்க.. அந்த விஷயத்தில் அடம்பிடிக்கும் ஐபிஎல் அணிகள்.. கதறும் பிசிசிஐ\nFinance 3,000 டன் தங்கம் எல்லா இல்லிங்க\nAutomobiles ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதீபாவளிக்கு முந்தைய, பிந்தைய நாட்கள் பள்ளி வேலை நாட்களாக அறிவிப்பு.. சோகத்தில் மாணவர்கள்\nசென்னை: தீபாவளிக்கு முந்தைய நாளான சனிக்கிழமை மற்றும் தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான திங்கட்கிழமையும் பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் சொந்த ஊர் சென்று தீபாவளி பண்டிகையை கொண்டாட நினைத்தவர்கள் கவலை அடைந்துள்ளனர்.\nவழக்கமாக தீபாவளி பண்டிகை ஒரு நாள் கொண்டாட்டம் தான் என்றாலும், தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் கொண்டாட்டம் களை கட்டும். வெளியூர்களில் உள்ளவர்கள் அனைவரும் அவரவர் சொந்த ஊரில் நண்பர்களோடு உறவுகளோடு இனிமையாக தீபாவளி பண்டிகையை கொண்டாடுவார்கள்.\nஇந்த கொண்டாட்டம் தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள் தொடங்கி தீபாவளி பண்டிகைக்கு மறு நாள் வரை நீடித்திருக்கும்.\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் என்பது மிகப்பெரிய இன்பமயமான நாட்கள் ஆகும். இந்நிலையில் அக்டோபர் 27ம் தேதி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை கொண்டாட பலரும் சொந்த ஊருக்கு குழந்தைகளுடன் இரண்டு நாள் முன்பே அல்லது ஒரு நாள் முன்பே செ டிக்கெட் புக்கிங் செய்துவிட்டார்கள்.\nநாட்டில் மொத்தமே ஐந்து மாநிலங்கள் மட்டுமே புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தி உள்ளதாம்\nஇந்த சூழலில் தீபாவளிக்கு முந்தைய நாளான சனிக்கிழமை மற்றும் தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான திங்கட்கிழமையும் பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் சொந்த ஊர் சென்று தீபாவளி பண்டிகையை கொண்டாட நினைத்தவர்கள் கவலை அடைந்துள்ளனர்.\nதீபாவளிக்கு முந்தைய நாளும் , பிந்தைய நாளும், வேலை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் சென்னையில் இருந்து மட்டுமல்ல, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வேலை பார்ப்பர்கள் தங்கள் குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு செல்வது கடினம் ஆகிவிடும் என்று வேதனை தெரிவிக்கின்றனர். இதனிடையே மாணவர்களும் விடுமுறை இல்லாததால் சோகத்தில் இருக்கிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅதிமுகவுக்கு அடிக்குது ஜாக்பாட்.. கிடைக்குது 2 லட்டு.. மோடி க்ரீன் சிக்னல்\nகோவை நிதி நிறுவன மோசடி.. பணத்தை பெற்றத் தர கோரி ஹைகோர்ட்டில் வாடிக்கையாளர்கள் மனு\nஇவர்தான் நாட்டின் சிறந்த இளம் எம்எல்ஏ.. தமிமும் அன்சாரிக்கு கிடைத்த அசத்தல் விருது\n25 வருஷமாச்சு.. இன்னும் கண்ணைப் பார்த்தா வெக்கம் வெக்கமா வருது.. குஷ்புவின் கலக்கல் டிவீட்\nதிருவாதிரை நட்சத்திரம் வெடித்து சிதறப்போகிறது.. ஆயுசு முடிந்தது.. வெளியான ஸ்டன்னிங் போட்டோ\nசிஏஏவை திரும்ப பெற கோரி தீர்மானம் நிறைவேற்றுங்கள்.. முதல்வருக்கு முக ஸ்டாலின் கோரிக்கை\nநான் 16 அடி இல்லை.. 16,000 அடி பாயும் குட்டி.. நெல்லையை கலக்க தயாராகும் தினகரன்.. அமமுக அதிரடி விழா\nகாவிரி டெல்டாவில் பெட்ரோலிய மண்டலம் கிடையாது.. அரசாணை ரத்து.. அரசு அடுத்த அதிரடி\nபோலி தாடி ஒட்டிக் கொண்டு.. முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதியா.. கொந்தளிக்கும் ஜவாஹிருல்லா\nசென்னை பல்கலை.யில் இணை பேராசிரியர்கள் பணிக்கான தேர்வு நடைமுறையை நிறுத்த ஹைகோர்ட் உத்தரவு\n\"இவர் நடுவில் படுத்தால், நான் இப்படி.. அந்தம்மா அப்படி.. அவங்க 2 பேரும்\" கதறும் திமுக பிரமுகர் மனைவி\n\"அக்கா.. அக்கான்னு கூப்பிட்டு\".. 16 வயது அதிகமான பெண்ணுடன் கள்ளகாதல்.. திமுக பி���முகர் மனைவி பகீர்\nதிமுக செம.. என்னா ஒரு வேகம்.. 2 கோடி கையெழுத்து.. டெல்லியில் குவிந்த கட்டுக்கள்.. அயர்ச்சியில் பாஜக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/01/07225947/Metoo-Protecting-actresses--Preity-Zinta.vpf", "date_download": "2020-02-23T02:14:31Z", "digest": "sha1:NEAA3O6I344YEWYRXXX6FRHUJTLDYBHJ", "length": 9963, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Metoo Protecting actresses - Preity Zinta || நடிகைகளை பாதுகாக்கும் ‘மீ டூ’ –பிரீத்தி ஜிந்தா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநடிகைகளை பாதுகாக்கும் ‘மீ டூ’ –பிரீத்தி ஜிந்தா\nமீ டூ-வால் நடிகைகளுக்கு பாதுகாப்பு கிடைத்துள்ளது என்று நடிகை பிரீத்தி ஜிந்தா கூறியுள்ளார்.\nபிரபல இந்தி நடிகையும், ஐ.பி.எல் கிரிக்கெட் அணி ஒன்றின் உரிமையாளருமான பிரீத்தி ஜிந்தா திருமணத்துக்கு பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டு இருந்தார். இப்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:–\n‘‘சினிமா துறையில் பாலியல் கொடுமைகளை வெளிப்படுத்தும் மீ டூ இயக்கம் வரவேற்பை பெற்றுள்ளது. மாற்றங்களையும் ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முன்பு பாலியல் துன்புறுத்தல்கள் அம்பலத்துக்கு வருவது இல்லை. அதை அப்படியே மூடி மறைத்து விடுவார்கள். இப்போது மீ டூவால் பயம் வந்துள்ளது. நடிகைகளுக்கு பாதுகாப்பும் கிடைத்துள்ளது.\nதிரைப்படத்துறையில் நடிகைகளுக்கு பிரச்சினைகள் ஏற்பட்டால் தாராளமாக வெளிப்படுத்தலாம். அதை மக்களும் அக்கறையுடன் கேட்பார்கள். ஆனால் மற்ற துறைகளில் பாதிக்கப்படும் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை சொல்ல முன்வந்தால் அதை யாரும் கண்டுகொள்வது இல்லை. அவர்கள் வேலைகளையும் இழக்க வேண்டிய நிலைமை இருக்கிறது.\nஎன்னை சினிமா துறையில் யாரும் தவறாக அணுகியது இல்லை. படப்பிடிப்புகளில் என்னை ஆபாசமாக படம் எடுத்தாலும் நான் அனுமதிப்பது இல்லை. நான் மீண்டும் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்பினார்கள். நடிகர் சன்னி தியோலும் அவரது படத்தில் நடிக்க வற்புறுத்தினார். எனது கணவரும் நடிக்க சொன்னார். இதனால் மீண்டும் நடிக்க வந்து இருக்கிறேன்’’.\nஇவ்வாறு பிரீத்தி ஜிந்தா கூறினார்.\n1. 1947-ல் முஸ்லீம்கள் பாகிஸ்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் ; மத்திய மந்திரி கிரிராஜ் சிங் சர்ச்சை பேச்சு\n2. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்க நடவடிக்கை: தமிழக சட்டசபையில் நடந்த குரல் வாக்கெடுப்பில் வேளாண் மண்டல மசோதா நிறைவேறியது; தி.மு.க. வெளிநடப்பு\n3. கொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 2236 ஆக உயர்வு\n4. டொனால்டு டிரம்ப் வருகையின் போது 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு\n5. நாங்கள் இந்தியாவில் 'மிகப்பெரிய' வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் -டொனால்ட் டிரம்ப்\n1. புகழ் பெற்ற இயக்குனர் மகள் ஆபாச பட நடிகையானார்\n2. சமந்தாவுக்கு பிடித்த ஆண்கள்\n3. வைரலாகும் அஜித்தின் வலிமை படத்தின் புதிய தோற்றம்\n4. ‘பைக்’கில் சாகசம் செய்தபோது ‘வலிமை’ படப்பிடிப்பில் விபத்தில் சிக்கினார், அஜித்\n5. பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு பெண் குழந்தை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.goodmorningwishes.pics/ta/index.php", "date_download": "2020-02-23T00:44:13Z", "digest": "sha1:VJI54ND5XNKVDXEQEQ7NUPF36UCA5HDT", "length": 5958, "nlines": 84, "source_domain": "www.goodmorningwishes.pics", "title": "காலை வணக்கம் படங்கள் | குட் மார்னிங் வாழ்த்துக்கள், குறுஞ்செய்திகள், தத்துவங்கள்", "raw_content": "\nகாலை பொழுதின் மஞ்சள் பூத்த சூரியக் கதிர்களின் கத கதப்பில் வானம் தொடும் பன்னீர் துளிகளாய் - உங்களின் அன்பினால்; வாழ்வின் அடையாளம் கண்டு கொள்ளும் உங்கள் சகோதரனின் இனிய அன்பு வணக்கம்\nகாலை வணக்கம் படங்கள் | குட் மார்னிங் வாழ்த்துக்கள், குறுஞ்செய்திகள், தத்துவங்கள்\nகாலை வனைக்கம் என்பது காலை நேரத்தில் ஒருவருக்கொருவர் இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் என்று வாழ்த்திக்கொள்வது. காலை வணக்கம் என்ற வார்த்தையை உச்சரிக்கும் போது நமக்குள் ஒரு புத்துணர்வு உண்டாகிறது. காலை வணக்கம் என்ற சொல்லை மற்றவர்களிடம் பகிரும் போது அவர்களுக்கும் ஒரு புத்துணர்வு கிடைக்கிறது. இங்கே மிகவும் அழகான காலை வணக்கம் படங்கள், வாழ்த்துக்கள், குறுஞ்செய்திகள், தத்துவங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்த படங்களை உங்களுடைய நண்பர்களுக்கும் பிடித்தமானவர்களுக்கும் அனுப்பி மகிழுங்கள்.\nபிரபலமான காலை வணக்கம் வாழ்த்துக்கள்\nஇனிய காலை வணக்கம் வாழ்த்துக்கள் படங்கள் சேகரிப்பு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இதை நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து உங்கள் விருப்பமானவர்களுக்கு வாட்ஸ்சப், முகநூல், ட்விட்டர் மற்றும் இதர சமூக வலைத்தளங்கள் மூலம் பகிரலாம். புலரும் காலை அனைவருக்கும் சிறப்பாக அமைய உங்கள் வாழ்த்துக்களை இந்த வாழ்த்து படங்கள் மூலம் பதிவு செய்யுங்கள்.\nபுதிய காலை வணக்கம் வாழ்த்துக்கள்\nஇனிய காலை வணக்கம் தோழி\nஇனிய காலை வணக்கம். இன்றைய பொழுதுகள் மகிழ்வாக செல்லட்டும்\nகாலை வணக்கம் என் சகியே\nஇனிய வெள்ளிக்கிழமை காலை வணக்கம்\nஇன்றைய தினம் இனிமையாய் மலர...இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்\nஇனிய புதன் கிழமை காலை வணக்கம்\nநேற்றைய சோகம் இருளோடு மறைய, துன்பத்தின் கண்ணீர் பனியோடு கரைய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/103545", "date_download": "2020-02-23T02:13:20Z", "digest": "sha1:I5EFNLXX7MU4FNP3V6GUK35DQGLNNIZI", "length": 13973, "nlines": 94, "source_domain": "www.jeyamohan.in", "title": "சேய்மையிலிருந்து ஒரு மதிப்பீடு", "raw_content": "\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 64 »\nபொதுவாகவே தமிழகத்திற்கு வெளியே உள்ள இலக்கியப்போக்குகளை நாம் கூர்ந்து கவனிப்பதில்லை. பெரும்பாலும் அங்குள்ள அரசியலை ஒட்டியே அவர்களின் இலக்கியத்தையும் பார்க்கிறோம். ஏனென்றால் இங்கே செய்திகளாக வந்துசேர்வது அரசியல்தான். ஆனால் இலக்கியத்திற்கு அரசியல் மிகச்சிறிய ஒரு பேசுபொருள்தான். அதன் ஒர் எல்லை மானுடம்தழுவியது. மறு எல்லை மிகமிக நுட்பமான அன்றாட அனுபவம் சார்ந்தது.\nஈழ இலக்கியத்தை இங்கே அறிமுகம் செய்தவர்களில் முதன்மையானவர் கைலாசபதி. இலக்கியவிமர்சகர் ஆயினும் இலக்கியமறியாதவர். அரசியலைக்கொண்டு இலக்கியத்தை மதிப்பிட்டவர். ஆகவே அவர் இங்கே அரசியலையே இலக்கியம் என அறிமுகம் செய்தார். அவருடைய பாதையில் சென்றவர் சிவத்தம்பி.\nஈழத்தின் ‘இலக்கியத்தை’ அறிமுகம் செய்தவர் என்று பத்மநாப அய்யரைச் சொல்லவேண்டும். அவர் ஈழத்தின் மெய்யான இலக்கியத்தை இங்கே அதை உணரமுடிந்தவர்களிடம் எடுத்துவந்தார். அதன்வழியாக ஒரு பெரிய மாறுதலையே உருவாக்கினார். சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன் , ஞானி போன்ற இலக்கிய விமர்சகர்களிடையே ஈழ இலக்கியம் குறித்த கவனத்தை அவரே உருவாக்கினார்.\nஅதன்பின்னர் ஈழ இலக்கியத்தை நாம் ஈழப்போர் வழியாகவே அறியநேர்ந்தது. அந்த அரசியலைக் கடந்து அங்குள்ள இலக்கியத்தை நோக்கியவர்கள் சிலரே. இந்த நூல் அதற்கான முயற்சி என்று சொல்லலாம். ஈழப்போர் வழியாகவே ஈழ இலக்கியம் சார்ந்த இதழ்கள் உருவாயின. அவையே ஈழ இலக்கியம் இங்கே பரவலாக அறிமுகமாக வழிவகுத்தது.\nஇந்நூலில் ஈழ இலக்கியவாதிகளில் முக்கியமானவர்கள் என நான் நம்பும் சிலரைப்பற்றிய அவதானிப்புகளை கட்டுரைகளாக எழுதியிருக்கிறேன். இவை அந்தப்படைப்பாளிகளைப்பற்றியத் தனிக்கட்டுரைகளாயினும் அவர்களை ஈழ இலக்கியம் என்னும் ஒட்டுமொத்தப்பரப்பில் வைத்து ஆராயும்போக்கு கொண்டவை. ஈழத்தின் கவிதையை சேரன், ஆகியோர் வழியாகவும் ஈழத்தின் சிறுகதையை அ.முத்துலிங்கம் ஆகியோர் வழியாகவும், ஈழத்தின் இலக்கிய சிந்தனைகளை மு.தளையசிங்கம், கா.சிவத்தம்பி ஆகியோர் வழியாகவும் ஆராய்ந்திருக்கிறேன்\nஇன்னமும்கூட எழுதவேண்டியிருக்கிறது. தெளிவத்தை ஜோசப் பற்றி எழுதிய கட்டுரைகள் உள்ளன. மு.தளையசிங்கம்,அ.முத்துலிங்கம் ஆகியோருக்குப்பின் ஈழ இலக்கியத்தின் முதன்மையான படைப்பாளிகளில் ஒருவராகிய ஷோபா சக்தி குறித்து விரிவாக எழுதும் எண்ணம் உள்ளது. பிறிதொரு தொகுப்பாக அது அமையலாம்.\nஇந்நூலின் முதல்பதிப்பை வெளியிட்ட எனி இண்டியன் பதிப்பகத்தின் நண்பர்களுக்கும் இதை மறுபதிப்பாக ஆக்க உதவிய ஹரன்பிரசன்னாவுக்கும் கிழக்கு பதிப்பகத்திற்கும் நன்றி. எப்படியோ ஈழ இலக்கியம் சார்ந்த எந்த ஒரு சிந்தனைக்கும் நான் ‘காலம்’ செல்வத்திற்குக் கடன்பட்டிருக்கிறேன். எப்போது நினைத்தாலும் முகமும் அகமும் மலரச்செய்யும் நண்பர்களில் ஒருவர் அவர்\n(கிழக்கு வெளியீடாக வரவிருக்கும் ஈழ இலக்கியம் ஓரு விமர்சனப்பார்வை [இரண்டாம்பதிப்பு]க்கான முன்னுரை)\nபின் தொடரும் நிழலின் குரல்- கடிதம்\nசிங்காரவேலர் - ஒருகடிதம் ,விளக்கம்.\nஸ்ரீவில்லிப்புத்தூர் வெள்ளையானை விழா ஏற்புரை\nஈரோடு சிறுகதை முகாம் '19\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 80\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-3\nவெண்முரசு கோவையில் ஒரு சந்திப்பு\nயா தேவி – கடிதங்கள்-6\nகுறளின் மதம் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.panuval.com/ettum-thoorathil-ias-1040492", "date_download": "2020-02-23T02:17:39Z", "digest": "sha1:M6RTHMCDAI7JASXSO2TIAC4ZDF5J2CNU", "length": 12997, "nlines": 167, "source_domain": "www.panuval.com", "title": "எட்டும் தூரத்தில் ஐ.ஏ.எஸ். : : டாக்டர் க.விஜயகார்த்திகேயன்", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nசாதி மத இன பேதமின்றி அனைவராலும் கொண்டாடப்படுபவர்கள் சாதனையாளர்கள். சாதித்துக் காட்டுபவர்களை உலகம் தன்னகத்தே அணைத்துக் கொள்ளும். அத்தகைய செயற்கருஞ் செயல்களை எப்படிச் செய்ய முடியும் உங்கள் கையில் அரசின் அதிகாரம் இருந்தால்... எதையும் சாதிக்க முடியும். ஏழைகளின் கண்ணீரைத் துடைக்கவேண்டும், எளியோருக்கு நல்ல வாழ்வு கிடைக்க வேண்டும் என்று நினைப்பவரா நீங்கள் உங்கள் கையில் அரசின் அதிகாரம் இருந்தால்... எதையும் சாதிக்க முடியும். ஏழைகளின் கண்ணீரைத் துடைக்கவேண்டும், எளியோருக்கு நல்ல வாழ்வு கிடைக்க வேண்டும் என்று நினைப்பவரா நீங்கள் உங்களுக்காகத்தான் இந்தப் புத்தகம். ஆம் உங்களுக்காகத்தான் இந்தப் புத்தகம். ஆம் இந்திய ஆட்சிப் பணி என்ற ஐ.ஏ.எஸ். பணிதான் அனைத்தையும் சாதிக்கும் வல்லமை கொண்டது. ஆட்சியாளர்களுக்கும், மக்களுக்கும் பாலமாக இருந்து நிர்வாகத் திறமையால் நற்பணிகள் செய்யும் திறன்வாய்ந்தது ஐ.ஏ.எஸ். பணி. நம் நாட்டின் எதிர்காலத் தேவை நல்ல நிர்வாகிகள். நம் அரசின் செயல்பாடுகளை நிர்வகிக்கக்கூடிய திறன் உங்களிடத்திலும் இருக்கலாம். ஆனால், ‘ஐ.ஏ.எஸ்., தேர்வு கடினம். தேர்ச்சி பெறுவதே குதிரைக் கொம்பு’ என்றெல்லாம் பேசுபவர்களை புறந்தள்ளிவிட்டு இந்தப் புத்தகத்தைப் படியுங்கள். ‘தேர்வுக்குத் தயார்ப்படுத்திக்கொள்வது எப்படி இந்திய ஆட்சிப் பணி என்ற ஐ.ஏ.எஸ். பணிதான் அனைத்தையும் சாதிக்கும் வல்லமை கொண்டது. ஆட்சியாளர்களுக்கும், மக்களுக்கும் பாலமாக இருந்து நிர்வாகத் திறமையால் நற்பணிகள் செய்யும் திறன்வாய்ந்தது ஐ.ஏ.எஸ். பணி. நம் நாட்டின் எதிர்காலத் தேவை நல்ல நிர்வாகிகள். நம் அரசின் செயல்பாடுகளை நிர்வகிக்கக்கூடிய திறன் உங்களிடத்திலும் இருக்கலாம். ஆனால், ‘ஐ.ஏ.எஸ்., தேர்வு கடினம். தேர்ச்சி பெறுவதே குதிரைக் கொம்பு’ என்றெல்லாம் பேசுபவர்களை புறந்தள்ளிவிட்டு இந்தப் புத்தகத்தைப் படியுங்கள். ‘தேர்வுக்குத் தயார்ப்படுத்திக்கொள்வது எப்படி ஒவ்வொரு தேர்வையும் எப்படி எழுத வேண்டும் ஒவ்வொரு தேர்வையும் எப்படி எழுத வேண்டும் எளிதாக எப்படி விடையளிக்கலாம்’ போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார் இந்த நூலாசிரியரும் ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான விஜயகார்த்திகேயன். அற்புத டிப்ஸ்களையும் அள்ளி வழங்கி இருக்கிறார். தன்னுடைய தேர்வு அனுபவத்தையும் வாழ்க்கை அனுபவத்தையும் அற்புதமான நடையில் வடித்துத் தந்துள்ளார். இந்திய ஆட்சிப் பணிக்கு தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ளத் துணிந்தவர்களுக்கு, சாதிக்க துடிப்பவர்களுக்கு சத்துள்ள நம்பிக்கை டானிக் இந்த புத்தக��். படியுங்கள்... அதிகாரத்தை எட்டிப் பிடியுங்கள்.\nவாக்குமூலம் நாவலைப் பற்றி நான் அதிகம் எழுத விரும்பவில்லை. என் நாவல்-களைப் பற்றி பரவலான ஓர் அபிப்பிராயம், என் எல்லா நாவல்களும் ஒரே அனுபவ உலகின் பல்வேறு..\n1972-ல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த பதினாலு நாள் போரை அடிப்படையாகக் கொண்ட கதை. இந்திய விமானப் படையின் ஸ்க்வாட்ரன் லீடர் குமார் கிழக்கு பாகி..\nபோட்டித் தேர்வில் ஒரே ஒரு மதிப்பெண் குறைந்து போய், வேலைவாய்ப்பை நூலிழையில் தவறவிட்டுப் பரிதவிப்போர் ஏராளம். ஏனெனில், போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் ..\nதமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆனந்த விகடன், கடந்த எண்பத்து ஐந்து ஆண்டுகளாக ஆற்றி வரும் பணியைப் பற்றி வாசகர்களுக்குத் தனியாகச் சொல்லத் தேவையில்லை. நம் பாரதம..\nதேர்வு ஹாலில் உட்கார்ந்துவிட்டால், ஒழுங்காக எழுத வேண்டுமே என்று விரல்கள் நடுங்கும். அதுவும், போட்டித் தேர்வு என்றால் வேலை பற்றிய பயமும் சேர்ந்துகொள்ளு..\nமத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு பணிகளுக்குரிய தேர்வுகளை நடத்தி வருகின்றன. மேலும், பொது அறிவு சம்பந்தமான பாடங்களோடு, மொழி பற்றிய அறிவுக்கும் முக்கி..\nஒரு நாள் சுஜாதாவுடன் பேசிக்கொண்டிருந்தபோது, ஜூ.வி_யில் அவர் எழுத்து இன்னமும் இடம் பெறாதது பற்றிப் பேச்சு திரும்பியது. ‘‘ஜூ.வி_யில் தொடர்கதைகள் வெளியிட..\nநானே கேள்வி... நானே பதில்\nஅரசியல், சமூகம், சினிமா, போலீஸ், கோர்ட் நடவடிக்கை என நாட்டு நடப்புகளை அவ்வப்போது கவனித்து வருபவர்கள், அந்தச் சம்பவத்தின் குறைபாடுகளைத் தெரிந்து கொண்டு..\nவழக்கமாகச் செய்யும் வேலைகளைக்கூட உடற்பயிற்சியாக மாற்றியதுதான் நவீனத் தொழில்நுட்பத்தின் ஆகச் சிறந்த பணி என்பது நிதர்சனமான உண்மை. நடப்பது, ஓடுவது, குதிப..\nசமூக மாற்றத்தில் தமிழ்நாடு பெற்றிருக்கும் வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணமாக விளங்கியவர் தந்தை பெரியார். ஏழ்மையான சூழ்நிலையில், ஒரு விதவையிடம் தத்துக்..\nவைகை நதி நாகரிகம் ஒரு நகரத்தைப் பற்றியும் அங்கு நிலவிய ஒரு நாகரிகத்தையும் பற்றியது. எழுத்துகள், ஆவணங்கள், சான்றுகள், மரபுகள், சாட்சியங்கள், இலக்கியங்க..\nகீதை _ குறள் இரண்டுமே நம் இரு கண்களாகத் திகழ்பவை. வரலாற்றின்படி பார்த்தால், ஐயாயிரம் வருடங்களுக்கு முற்பட்ட கீதைக் கருத்துகளும், கிட்டத்தட��ட இரண்டாயிர..\nதுன்பம் நிறைந்த உலகில், அதை அனுபவித்த கணமே மனம் துவண்டு, உடல் தளர்ந்து, வாழ்க்கை சோர்ந்து போகிறது. அதன் பிறகு வாழ்க்கைக்கான அர்த்தமே இல்லாமல், வாழ்வது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.periyarbooks.in/contributors/k-thirunavukkarasu.html", "date_download": "2020-02-23T01:31:55Z", "digest": "sha1:6AMK2LGE7TKNEZTTXI5OFR535QCV2TEB", "length": 7148, "nlines": 214, "source_domain": "www.periyarbooks.in", "title": "க.திருநாவுக்கரசு எழுதிய நூல்கள் | பெரியார்புக்ஸ்.இன்", "raw_content": "\nSearch: All Categories பெரியார் படைப்பாளிகள் Other Languages பதிப்பகங்கள் புது வரவு\nதி.மு.க வரலாறு (1949 முதல் 1957 வரை)\nபுத்தர் கொள்கைகளும் பெரியார் இயக்கமும்\nதமிழில் கார்ல் மாக்ஸின் “முதல்” (capital) திறனாய்வு (முதல் அதிகாரம் மட்டும்)\nநீதிக்கட்சி வரலாறு - தொகுதி 1 & 2 (2 புத்தகங்கள்)\nதிராவிட இயக்கமும் திரைப்பட வுலகமும்\nபாபர் மசூதி இடிக்கப்பட்டது சரியா\nசச்சார் கமிட்டி: முஸ்லிம்களின் உரிமைகள்\nஅண்ணா - அறிவுக்கொடை (64 தொகுதிகள்) - முன்பதிவு\nபெரியார் களஞ்சியம் - குடியரசு இதழ் கட்டுரைகள் - (1925 - 1949) - 42 புத்தகங்கள்\nபெரியார்-அம்பேத்கர்: இந்து மதத்தைச் சுட்டெரிக்கும் சூரியன்கள் (3 தொகுதிகள்)\nஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா\nபுது வரவுகள், தள்ளுபடி பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/poongaatre-inge-song-lyrics/", "date_download": "2020-02-23T00:18:16Z", "digest": "sha1:TI5WIE444457YBXQ7Q52JOJHHKS7BWQZ", "length": 8199, "nlines": 117, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Poongaatre Inge Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : மனோ மற்றும் உமா ரமணன்\nஆண் : பூங்காற்றே இங்கே வந்து வாழ்த்து\nபூ போன்ற பிள்ளை முகம் பார்த்து\nபாராட்டி சொல்லு ஒரு பாட்டு\nபால் போன்ற வெள்ளை மனம் பார்த்து\nயார் சொல்லுவது இங்கு தாய் இல்லையென\nநான் கொஞ்சிடுவேன் உன்னை என் பிள்ளையென\nஎன்றும் வாடாமல் ராஜா நீ வாழ்க…\nஆண் : பூங்காற்றே இங்கே வந்து வாழ்த்து…..\nபூ போன்ற பிள்ளை முகம் பார்த்து\nபெண் : காவிரி போலே கங்கை போலே\nஉன் பேரும் உன் சீரும்\nபெண் : உந்தன் அண்ணனை போலே\nஊரார்கள் பாராட்ட வாழ்ந்திட வேண்டும்\nஅன்னை மனம் வாழ்த்திட வேண்டும்…….\nபெண் : சின்ன சின்ன வார்த்தை\nபெண் : காலம் உன் வசமே\nஎன பாடும் என் மனமே\nஎன்றும் வாடாமல் ராஜா நீ வாழ்க…\nஅனைவரும் : பூங்காற்றே இங்கே வந்து வாழ்த்து…..\nபூ போன்ற பிள்ளை முகம் பார்த்து\nஆண் : என்னிடம் உன்னை தந்தாள் அன்னை\nகண்மூடி சென்றாளே சென்றவள் அன்று\nசொன்ன சொல்லும் நெஞ்சினில் உண்டு\nபெண் : எந்தன் கண்களில் பார்வை வந்தால்\nஅய்யா உன் பொன் முகம் பார்ப்பேன்\nபின்பு எந்தன் மன்னனை பார்ப்பேன்\nபெண் : அண்ணன் அண்ணி போலே\nஆண் : பொன்னே பொன்மணியே\nபேசும் சித்திரமே ஒளி வீசும் ரத்தினமே\nஎன்றும் வாடாமல் ராஜா நீ வாழ்க…\nஅனைவரும் : பூங்காற்றே இங்கே வந்து வாழ்த்து\nபூ போன்ற பிள்ளை முகம் பார்த்து\nபாராட்டி சொல்லு ஒரு பாட்டு\nபால் போன்ற வெள்ளை மனம் பார்த்து\nபெண் : யார் சொல்லுவது இங்கு தாய் இல்லையென\nஆண் : நான் கொஞ்சிடுவேன் உன்னை என் பிள்ளையென\nஅனைவரும் : என்றும் வாடாமல் ராஜா நீ வாழ்க…\nபூங்காற்றே இங்கே வந்து வாழ்த்து\nபூ போன்ற பிள்ளை முகம் பார்த்து\nபாராட்டி சொல்லு ஒரு பாட்டு\nபால் போன்ற வெள்ளை மனம் பார்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://www.tnnews24.com/nadigar-sangam-not-participate-in-dmk-rally-says-karunas/", "date_download": "2020-02-23T00:34:56Z", "digest": "sha1:QFWOVMAGZ7QWOKI3B43YLW6KVFMMPMPN", "length": 9309, "nlines": 76, "source_domain": "www.tnnews24.com", "title": "குடியுரிமை சட்டத்திற்கு எதிரான பேரணி: நடிகர் சங்கம் முக்கிய அறிவிப்பு - Tnnews24", "raw_content": "\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிரான பேரணி: நடிகர் சங்கம் முக்கிய அறிவிப்பு\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிரான பேரணி: நடிகர் சங்கம் முக்கிய அறிவிப்பு\nமத்திய அரசின் குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக வரும் 23ம் தேதி நடத்த இருக்கும் பேரணியில் கலந்து கொள்பவர்கள் யார் யார் என்பது குறித்த அறிவிப்பு இன்று காலை முரசொலியில் வெளிவந்தது என்பது தெரிந்ததே\nஇந்த நிலையில் திமுக அனைத்துக் கட்சிக் கூட்டம் என்று ஒரு கூட்டத்தைக் கூட்டினால் அதில் திமுகவின் கூட்டணி கட்சிகள் மட்டுமே இடம்பெறுவது வழக்கமான ஒன்று. அதே போல் அனைத்து கட்சிகள், நடிகர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுக்கு திமுக இந்த பேரணிக்கு ஆதரவு தர அழைப்பு விடுத்திருந்த போதிலும் திமுகவின் கூட்டணி கட்சிகள் மட்டுமே இந்த பேரணியில் கலந்து கொள்ளும் என்று கூறப்படுகிறது\nதிமுகவின் பேரணிக்கு முதலில் ஆதரவு தந்து விட்டு பின்னர் திடீரென மறுப்பு தெரிவித்தார் கமலஹாசன். இந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாத திமுகவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சியாக நடிகர் சங்��மும் இந்த பேரணியில் கலந்து கொள்ளாது என அறிவிக்கப்பட்டுள்ளது\nநடிகர் சங்கம் தற்போது தனி அதிகாரியின் கட்டுப்பாட்டில் இருப்பதால் நாசர் மற்றும் விஷாலிடம் தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் ஆனால் அவ்வாறு எந்த அழைப்பும் இல்லாததால் நடிகர் சங்கம் இந்த பேரணியில் கலந்து கொள்ளாது என்றும் நடிகர் கருணாஸ் சற்று முன்னர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இருப்பினும் சொந்த விருப்பத்தின் பேரில் சித்தார்த் உள்பட ஒரு சில நடிகர்கள் கலந்துகொள்வார்கள் என்றும் அதற்கு நடிகர் சங்கத்தில் இருந்து எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்கப்பட மாட்டாது என்றும் கருணாஸ் தெரிவித்துள்ளார்\nஇப்பொழுது வரை திமுகவின் பேரணிக்கு கூட்டணி கட்சிகள் தவிர நடிகர் சங்கம் உள்பட எந்த அமைப்புகளும் ஆதரவு தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது\nபுர்கா அணிய அதிரடி தடை முஸ்லீம் அமைப்புகள்…\nதிமுக முக்கிய புள்ளி சிக்கினார் வைரலாகும் வீடியோ…\n’இந்தியன் 2’ விபத்து: கமல் அறிவித்த முக்கிய அறிவிப்பு\nஅஜித் பிறந்த நாளில் தனுஷ் படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு\nதிரெளபதி ரிலீஸ் தேதி அறிவிப்பு: எதிர்க்க தயாராகும்…\nடெல்லி தேர்தலில் நடந்தது இதுதான் இனி வரும் காலத்தில்…\nRelated Topics:citizenship lawDmkkarunasகருணாஸ்குடியுரிமை சீர்திருத்த சட்டம்திமுகபேரணி\n#EXCLUSIVEதேஜஸ் விமானத்திற்கு கிடைத்துள்ள அங்கீகாரம் \nநாக்கை பிடுங்கி கொள்ளுமாறு ‘ஒற்றை’ கேள்வி கேட்ட நடிகை\nமதன் வெளியிட்ட செல்பி பதிவு \nதிமுக முக்கிய புள்ளி சிக்கினார் வைரலாகும் வீடியோ மூடி மறைக்கும் தமிழக ஊடகங்கள் \nமதுரை, பழனி உள்ளிட்ட 42 கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்காது நீதிமன்ற தீர்ப்பு இந்து அமைப்புகள் இனியாவது விழித்து கொள்ளுமா\nஒரு வழியா சிம்புவுக்கு திருமணம் மணப்பெண் யார் என்று தெரியுமா மணப்பெண் யார் என்று தெரியுமா \nஅடுத்தவன் மனைவியுடன் ஏரிக்கரையில் கரையில் ஒதுங்கிய புது மாப்பிள்ளை அடுத்து அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம் \nதம்பி பட நாயகியையும் விட்டுவைக்காத சீமான், ரகசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது \nதாய் செய்யக்கூடிய செயலா இது \nBREAKING பணக்கார நாடக மாறுகிறதா இந்தியா 3500 டன் தங்கம் கண்டுபிடிப்பு சற்று நேரத்தில் நிலைமை மாறியது \nகாட்டிற்குள் கூட்டி சென்று காதலன் ச��ய்த விபரீதம் பள்ளி மாணவிக்கு காத்திருந்த அதிர்ச்சி \nஜோதிகா நயன்தாரா வரிசையில் பிரபல நடிகை மதம் மாறினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnnews24.com/page/2/", "date_download": "2020-02-23T02:21:33Z", "digest": "sha1:VYWHYUHQ5O6FACC2CR73VQCDOJV4TTAS", "length": 20889, "nlines": 134, "source_domain": "www.tnnews24.com", "title": "Tnnews24 - Page 2 of 156 - Media And News Company", "raw_content": "\nஆட்டோகிராஃப் படத்தில் பிரபுதேவாவும் விக்ரமும் நடிக்க மறுத்தது ஏன் – மனம் திறந்த இயக்குனர் சேரன் \nஆட்டோகிராஃப் படத்தில் பிரபுதேவாவும் விக்ரம்மும் நடிக்க மறுத்தது ஏன் – மனம் திறந்த இயக்குனர் சேரன் – மனம் திறந்த இயக்குனர் சேரன் தமிழ் சினிமாவின் முன்னனி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் சேரன் தனது ஆட்டோகிராப் படத்தில் நடிக்க விக்ரம் மற்றும்...\nமதன் வெளியிட்ட செல்பி பதிவு \nதமிழக பத்திரிகையாளர்கள் மத்தியில் சிறிது காலத்திற்குள் தனது கேள்விகளால் பிரபலம் அடைந்தவர் மதன், தனியார் தொலைக்காட்சிகளில் பிரபலங்கள் நேர்காணல் மூலமாக வழக்கமான நெறியாளர்கள் கேள்விகளுக்கு பதிலாக, நேரடியான விவாதங்கள் மூலம் சட்டென பிரபலமடைந்தவர். அவரது கேள்விகளுக்கு...\nதனது படத்தில் அம்பேத்கரை அவமதிக்கிறாரா கார்த்திக் நரேன் – எழுந்தது சர்ச்சை \nதனது படத்தில் அம்பேத்கரை அவமதிக்கிறாரா கார்த்திக் நரேன் – எழுந்தது சர்ச்சை கார்த்திக் நரேன் தனது துருவங்கள் பதினாறு மற்றும் மாஃபியா ஆகிய இரண்டு படங்களிலும் அம்பேத்கரை மறைமுகமாக அவமானப்படுத்துவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கோலிவுட்டில்...\nபுர்கா அணிய அதிரடி தடை முஸ்லீம் அமைப்புகள் அதிர்ச்சி. நாட்டு நலனுக்காக எடுப்பதாக அறிவிப்பு\nஇலங்கையில் பொது இடங்களில் முகத்தை மறைக்கும் புர்கா அணிய அந்நாட்டு பார்லிமென்ட் குழு பரிந்துரை செய்துள்ளது, இதனை அடுத்து மார்ச் மாதம் இலங்கையில் புர்கா அணிய தடை விதிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. கடந்த ஆண்டு...\nநடுரோட்டில் பெண்ணை பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திய கொடூரன் – அதிரவைக்கும் காரணம் \nநடுரோட்டில் பெண்ணை பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திய கொடூரன் – அதிரவைக்கும் காரணம் வடலூரில் தனியார் பேருந்தில் நடத்துனராக பணிபுரியும் சுந்தரமூர்த்தி தன் காதலை ஏற்காத பெண்ணை பெட்ரோ ஊற்றி கொளுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர்...\nரஜினியை ��ார் நீ என கேட்ட இளைஞன் ஒரு திருடன் கையும் களவுமாக பிடித்து கைது செய்தது போலீஸ் பலே ஸ்கெட்ச் போட்டு செயல்பட்டது அம்பலம் \nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட சொல்லி நடந்த போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடைபெற்றதில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் சொல்ல நடிகர் ரஜினி சென்றார் அப்போது ஒருவர் யார் நீங்க” என்று ரஜினியை பார்த்து கேட்கிறார். அதற்கு...\nவாடகைக்கு வீடு கொடுக்க மறுத்த எஸ்.ஏ.சி. சொந்த வீடு வாங்கி கொடுத்த ரஜினி:\nகடந்த 3 மாதங்களுக்கு முன்பு வரை ரஜினியை பாராட்டி பேசி வந்த விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர், கடந்த சில நாட்களாக திடீரென ரஜினியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் இந்த நிலையில்...\n165 ரன்களுக்கு சுருண்ட இந்தியா – நியுசிலாந்து பவுலர்கள் அபாரம் \n165 ரன்களுக்கு சுருண்ட இந்தியா – நியுசிலாந்து பவுலர்கள் அபாரம் நியுசிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 165 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா மற்றும் நியூசிலாந்து...\nமகனுடன் சென்று பிரதமரை சந்தித்த உத்தவ் ஸ்டாலின் வாழ்த்து வீண்போகவில்லை பாஜகவினர் கிண்டல் \nமஹாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தனது மகன் ஆதித்யாவுடன் சென்று பிரதமர் நரேந்திர மோடியை பார்த்து தனியாக ஆலோசனை நடத்தியிருப்பது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் கடந்த ஆண்டு...\nகுட்டி ஸ்டோரி பாடலை தெலுங்கில் பாடப்போவது யார் – அனிருத்தின் மாஸ் ஐடியா \nகுட்டி ஸ்டோரி பாடலை தெலுங்கில் பாடப்போவது யார் – அனிருத்தின் மாஸ் ஐடியா – அனிருத்தின் மாஸ் ஐடியா சமீபத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள குட்டி ஸ்டோரி பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி ஹிட்...\nஆபாச பட நடிகையை பாராட்டுகிறாரா கிண்டலடிக்கின்றாரா\nபிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா ஒருசில சீரியஸான சமூக கருத்துக்களை கூட கேலியாகவும் கிண்டலாகவும் கூறுவார். இவர் பாராட்டுகின்றாரா அல்லது கிண்டலடிக்கின்றாரா என்று கண்டுபிடிப்பதே சிரமமாக இருக்கும் இந்த நிலையில் சமிபத்தில் பிரபல ஹாலிவுட் இயக்குனர்...\n10 மொழிகளில் ரிலிஸாகும் தெலுங்கு படம் – ராஜமௌலி ராக்ஸ் \n10 மொழிகளில் ரிலிஸாகும் தெலுங்க�� படம் – ராஜமௌலி ராக்ஸ் ராஜமௌலில் இயக்கி ஜூனியர் என் டி ஆர் மற்றும் ராம்சரண் தேஜா நடிக்கும் ஆர் ஆர் ஆர் படம் 10 மொழிகளில் வெளியாக...\nசிறப்பு அரசியல்1 day ago\nதிமுக முக்கிய புள்ளி சிக்கினார் வைரலாகும் வீடியோ மூடி மறைக்கும் தமிழக ஊடகங்கள் \nதிமுக வாணியம்பாடி நகர பொறுப்பாளர் சாரதி குமார் என்பவர் மீது அவரது மனைவி அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை முன்வைத்து கமிசனர் அலுவலகத்தில் புகார் ஒன்றிணை அளித்துள்ளார். அதில் தனது கணவன் தன்னை காதல் திருமணம் செய்து கொண்டதாகவும்...\nமகளிர் உலகக்கோப்பை – ஆஸ்திரேலியாவை சம்பவம் செய்த இந்தியா \nமகளிர் உலகக்கோப்பை – ஆஸ்திரேலியாவை சம்பவம் செய்த இந்தியா இன்று தொடங்கிய மகளிர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மகளிர் அணிகளுக்கான 20 ஓவர் உலகக்கோப்பை...\nகங்குலி அறிவித்த ஆல்ஸ்டார் கிரிக்கெட் போட்டி – ரசிகர்களுக்கு ஏமாற்றம் \nகங்குலி அறிவித்த ஆல்ஸ்டார் கிரிக்கெட் போட்டி – ரசிகர்களுக்கு ஏமாற்றம் ஐபிஎல் அணியில் விளையாடும் வீரர்களை கலந்து இரு அணியாக்கி அவர்களுக்குள் ஆல்ஸ்டார்ஸ் போட்டி நடத்தப்படும் என அறிவித்தார் பிசிசிஐ தலைவர் கங்குலி. ஐபிஎல்...\nமீண்டும் அடாவடி பேச்சு களத்தில் இறங்கியது பாஜக, வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவால் தலைமறைவு\nதிமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி மீது மதுரை காவல் நிலையத்தில் பாஜகவினர் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது, அதனை தொடர்ந்து மூன்று பிரிவுகளில் R. s பாரதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுக...\nவிஜய் காங்கிரஸ் கட்சியில் சேருகிறாரா\nநடிகர் விஜய் கடந்த சில ஆண்டுகளாக இசை வெளியீட்டு விழாவில் கூறிவரும் கருத்துக்கள் அனைத்துமே பாஜகவுக்கு எதிராகவும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகவும் உள்ளது என்பதை உன்னிப்பாக கவனித்து பார்த்தால் தெரிந்திருக்கும். இந்த நிலையில் அவர் காங்கிரஸ்...\nஇந்த வேலை எல்லாம் என்கிட்ட வச்சிக்கிடாதே\nநடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பதும் திருமணத்திற்கு பின்னரும் தொடர்ச்சியாக வெற்றி திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே. சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான ’ஜானு’...\nஹாலிவுட் என்று சொன்னால் மட்டும் போதாது – விபத்தில் பலியானவர்களுக்கு ராதாரவி அஞ்சலி\nஇந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பின் போது கிரேன் கீழே விழுந்து பலியானவர்களின் அஞ்சலி கூட்டத்தில் கலந்துகொண்ட ராதாரவி தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து பேசியுள்ளார். கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு சென்னையை அடுத்த பூந்தமல்லியில்...\nமும்பையில் பிடிப்பட்ட வங்கதேசத்தினர் கையில் இருந்ததோ ஒரிஜினல் பான், ஆதார் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் இந்தியர்கள் அதிர்ச்சி \nமத்திய அரசு சமீபத்தில் கொண்டுவந்த குடியுரிமை சட்டத்தை எதிர்த்து இஸ்லாமியர்களும், நாடு முழுவதும் பாஜகவை எதிர்த்து அரசியல் செய்யக்கூடிய அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் பலரும் கேட்க...\n’தளபதி 65’ படத்தை சுதா கொங்காரா இயக்கவில்லையா\nஇதுதான் டாக்டர் அந்த பாம்பு – மருத்துவமனையை அலறவிட்ட நோயாளி \nஜிவி பிரகாஷ் நாயகியிடம் மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா: பரபரப்பு தகவல்\nதமிழ் சினிமாவில் மேலும் ஒரு அடல்ட் படம்: ‘பல்லு படாம பாத்துக்கோ’ டிரைலர்\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை ட்ரம்ப் திறந்து வைக்கிறாரா – பிரதமர் அலுவலகம் தகவல் \nAyyappan on இருவரில் சாதி வெறியை திரையில் திணிப்பது யார் உங்கள் வாக்கினை பதிவு செய்யவும் \ns.p. shanmuganathan on பாரதியார் தலைப்பாகை மாறியதை கண்டிக்கும் எதிர்க்கட்சிகள் இதனை கண்டிப்பார்களா மொத்த பத்திரிகைக்காரனும் கிறிஸ்துவன்டா எல் கே ஜி மாணவனையும் தந்தையையும் தாக்கிய மதவெறியர்கள்.\nBabu Durai on லிங்கில் உங்களது கருத்தை பதிவு செய்யவும் கௌசல்யாவிற்கு நிரந்தர அரசு பணி வழங்கவேண்டும் அல்லது வழங்கக்கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://andhimazhai.com/magazine/view/75", "date_download": "2020-02-23T01:27:02Z", "digest": "sha1:2EZGXQUEYKKQUOAOI6XAIJM7XGGQOV5N", "length": 5669, "nlines": 46, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை மின் இதழ் - அந்திமழை - இதழ் : 68 (Apr 01, 2018 )", "raw_content": "\nடிரம்பின் வருகை அமெரிக்க தேர்தல் பிரசாரமாக இருக்கக்கூடாது: காங்கிரஸ் இலங்கையில் ‘பர்தா’ அணிய தடை: நாடாளுமன்ற குழு சிபாரிசு ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கு தடையா: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம் ராமர் கோவில் வேலைகள் அமைதியாக நடைபெற வேண்டும்: பிரதமர் மோடி வாணியம்பாடி திமுக நிர்வாகி மீது மனைவி பரபரப்பு புகார் கீழடி அருங்காட்சியகம்: நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம் ராமர் கோவில் வேலைகள் அமைதியாக நடைபெற வேண்டும்: பிரதமர் மோடி வாணியம்பாடி திமுக நிர்வாகி மீது மனைவி பரபரப்பு புகார் கீழடி அருங்காட்சியகம்: நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு சிறுபான்மையினருக்கு எப்போதும் அரணாக இருப்போம்: அதிமுக அறிக்கை பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட மாணவி கைது இந்தியர் எட்டு பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் சிறுபான்மையினருக்கு எப்போதும் அரணாக இருப்போம்: அதிமுக அறிக்கை பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட மாணவி கைது இந்தியர் எட்டு பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் காவலர் தேர்வுக்கு இடைக்கால உயர்நீதிமன்றம் தடை மக்கள் நீதி மய்யம் கட்சியின் 3-ம் ஆண்டு விழா: கமல் நிகழ்ச்சிகள் ரத்து நீதித்துறை மீது நம்பிக்கை குறைந்துவிட்டது: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வேதனை எரிமலையின் ஓரத்தில் மோடி மகுடி வாசிக்கிறார்: வைகோ மயிரிழையில் உயிர் தப்பினேன்: கமல்ஹாசன் 20 பேர் உயிரிழந்த திருப்பூர் விபத்து: பிரதமர் இரங்கல்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 90\nடிக் டாக்கில் கிடைப்பது விடுதலை அல்ல\nஅரசியல்: 2021 தேர்தல் - என்ன செய்யப் போகிறார்கள் இவர்கள்\nதி.மு.க.வில் ஓர் ஆதிவாசி – ப.திருமாவேலன்\nஅந்திமழை அந்திமழை மின் இதழ்\nஅந்திமழை மாத இதழ் – ஏப்ரல்’2018\nநாற்காலிக்கனவுகள் : அந்திமழை இளங்கோவன், மணா, ஆர்.எஸ்.அந்தணன், அசோகன், மாலன், அகில், ராவ், ஆர்.முத்துக்குமார், ப்ரியன்.\nகனடா சிறப்பிதழ்: தமிழ்நதி, செல்வம் அருளானந்தம்.\nநூல்கள் : எழுதித்தீரா பக்கங்கள், கடவுள் தொடங்கிய இடம்.\nநேர்காணல் : ஒளிப்பதிவாளர் ஜி.முரளி\nகாமிரா கண்கள் : கண்ணப்பன் நாச்சியப்பன்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://seldomtech.blogspot.com/2012/01/software-companies-salary-structure-in.html", "date_download": "2020-02-23T00:30:24Z", "digest": "sha1:RT26VJBELVI4555IXZGETKZXSUT3QC3Z", "length": 13120, "nlines": 264, "source_domain": "seldomtech.blogspot.com", "title": "software companies salary structure in india - Seldom Tech", "raw_content": "\nதமிழன் வரலாற்று ஓலை சுவடிகள் - குப்பையில்\nதஞ்சையை ஆண்ட மன்னர் சரபோஜி அவர்களால் உருவாக்கப்பட்டது தான் சரசுவதி மகால் நூலகம் . இது உலகின் முக்கியமான நூலகங்களில் ஒன்றா...\nசீன வரலாற்றில் , ஜப்பானிய வரலாற்றில் இடம் பெற்றிருக்கும் ஒரு தமிழனைப் பற்றிய வரலாறு போதி தருமன் என்பவர் 5 ம் நூற்ற...\nவர்மக்கலை - சித்தர்கள் வகுத்த ஆயகலைகளுள் வர்மக்கலையும் ஒன்று.\nசித்தர்கள் வகுத்த ஆயகலைகளுள் வர்மக்கலையும் ஒன்று . வர்மம் என்றால் உயிர் நிலைகளின் ஓட்டம் என்று பொருள் . வர்மக்கலை என்பது சித்த...\nமொபைல்போனில் ஒரு சில குறுகிய குறியீடுகள்\n*#21 # இந்த குறியீடு மூலம் உங்கள் அழைப்புகள் செய்திகள் மற்றும் பிற தரவு திசை திருப்பப்படுகிறதா என்பதைக் கண்டறியலாம். *#06 #இந்த குறிய...\nபைக்கில் நீண்ட தூர பயணம் செல்பவர்களுக்கான டிப்ஸ்\nவார இறுதி அல்லது விடுமுறையை கழிக்க பைக்கில் நீண்ட தூரம் டரிப் சென்று வருவது இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. இதுபோன்று, பைக்கில்...\nவாழை இலை - தமிழர்கள் உணவு பரிமாறும் விதம்\n1. கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில் உப்பு , உணவுடன் எளிதில் கலக்காது 2. மிளகாய் அல்லது உப்பை தெரியாமல் ருசித்து விட்டா...\nமொபைல்போனில் ஒரு சில குறுகிய குறியீடுகள்\n*#21 # இந்த குறியீடு மூலம் உங்கள் அழைப்புகள் செய்திகள் மற்றும் பிற தரவு திசை திருப்பப்படுகிறதா என்பதைக் கண்டறியலாம். *#06 #இந்த குறிய...\nதமிழன் வரலாற்று ஓலை சுவடிகள் - குப்பையில்\nதஞ்சையை ஆண்ட மன்னர் சரபோஜி அவர்களால் உருவாக்கப்பட்டது தான் சரசுவதி மகால் நூலகம் . இது உலகின் முக்கியமான நூலகங்களில் ஒன்றா...\nசீன வரலாற்றில் , ஜப்பானிய வரலாற்றில் இடம் பெற்றிருக்கும் ஒரு தமிழனைப் பற்றிய வரலாறு போதி தருமன் என்பவர் 5 ம் நூற்ற...\nதமிழன் வரலாற்று ஓலை சுவடிகள் - குப்பையில்\nதஞ்சையை ஆண்ட மன்னர் சரபோஜி அவர்களால் உருவாக்கப்பட்டது தான் சரசுவதி மகால் நூலகம் . இது உலகின் முக்கியமான நூலகங்களில் ஒன்றா...\nசீன வரலாற்றில் , ஜப்பானிய வரலாற்றில் இடம் பெற்றிருக்கும் ஒரு தமிழனைப் பற்றிய வரலாறு போதி தருமன் என்பவர் 5 ம் நூற்ற...\nவர்மக்கலை - சித்தர்கள் வகுத்த ஆயகலைகளுள் வர்மக்கலையும் ஒன்று.\nசித்தர்கள் வகுத்த ஆயகலைகளுள் வர்மக்கலையும் ஒன்று . வர்மம் என்றால் உயிர் நிலைகளின் ஓட்டம் என்று பொருள் . வர்மக்கலை என்பது சித்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"}
+{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3/", "date_download": "2020-02-23T01:59:13Z", "digest": "sha1:2IMIP3LFP4JTKEFHFLBCVBZLKWTU2FFK", "length": 11202, "nlines": 162, "source_domain": "www.tamilfrance.fr", "title": "பீட்ரூட் சாப்பிட்டால் ஆண்களுக்கு என்ன நடக்கும்? - Tamil France", "raw_content": "\nபீட்ரூட் சாப்பிட்டால் ஆண்களுக்கு என்ன நடக்கும்\nசொன்னால் நம்பமாட்டீர்கள், ஆண்கள் பீட்ரூட் சாப்பிட்டால், பாலியல் வாழ்க்கை மேம்படுமாம். சமீப காலமாக ஆண்கள் அதிக அளவில் பாலியல் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.\nஎனவே இதற்கு ஓர் இயற்கை வழியைக் கண்டுபிடிக்கும் வகையில், ஆராய்ச்சியாளர்கள் காய்கறிகளில் ஒன்றான பீட்ரூட்டை சோதித்தனர்.\nஅதில் பீட்ரூட்டை ஆண்கள் சாப்பிடுவதால், பாலியல் பிரச்சனைகளுக்கு எடுத்துக் கொள்ளும் மருந்துகளுக்கு இணையாக பீட்ரூட் செயல்படுவது தெரிய வந்துள்ளது.\nபீட்ரூட்டை சாப்பிடும் போது, அதில் உள்ள நைட்ரேட்டுகள் வாயில் உள்ள பாக்டீரியாக்களால் நைட்ரைட்டுகளாக மாற்றமடைகிறது. பீட்ரூட்டை நன்கு மென்று விழுங்கும் போது, வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களால் அது நைட்ரிக் ஆக்ஸைடாக மாறி, இரத்த நாளங்களை விரியச் செய்து, உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.\nபிரிட்டிஷ் இதய பவுண்டேஷனின் படி, நைட்ரேட்டுகள் அதிகம் உள்ள காய்கறிகளை உட்கொண்டு வந்தால், இரத்த அழுத்தம் குறையும் என்கின்றனர். மேலும் இதை ராணி மேரி பல்கலைகழகமும் 2010 ஆம் ஆண்டு சோதித்து மீண்டும் நிரூபித்துள்ளது.\nஅதுமட்டுமின்றி ஒருவர் தினமும் 500 கிராம் பீட்ரூட் சாப்பிட்டால், ஆறு மணிநேரத்திற்குள் இரத்த அழுத்தம் குறைந்திருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தால், பாலியல் வாழ்க்கை பாதிக்கப்படும். ஆனால் இப்பிரச்சனையை பீட்ரூட் குறைப்பதால், ஆண்கள் தினமும் பீட்ரூட் சாப்பிடுவது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு, பாலியல் வாழ்க்கையிலும் சிறப்பாக செயல்பட முடியும்.\nபீட்ரூட்டை நன்கு சுத்தமாக நீரில் கழுவி, தோல் நீக்கிவிட்டு, துண்டுகளாக்கி, சாலட்டுகளில் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.\nஉங்களுக்கு பச்சையாக பீட்ரூட்டை சாப்பிட பிடிக்காவிட்டால், அதனை துண்டுகளாக்கி, வேக வைத்து, பின் அதில் சிறிது உப்பு மற்��ும் எலுமிச்சை சாறு பிழிந்து உட்கொண்டு வர, உடலில் நைட்ரேட்டுகளின் அளவு அதிகரிப்பதோடு, இரத்தணுக்களின் அளவும் அதிகரிக்கும்.\nபீட்ரூட் இயற்கையாகவே இனிப்பாக இருப்பதால், இதனை ஜூஸ் செய்து குடிக்கும் போது, அதில் சர்க்கரை சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. பீட்-ருட் ஜூஸ் செய்வதற்கு 2 சிறிய பீட்ரூட்டை எடுத்து, நன்கு கழுவி, தோல் நீக்கிவிட்டு, துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட்டு அரைத்து, வடிகட்டி அப்படியே குடிக்க வேண்டும்.\nRelated Items:ஆண்கள், காலமாக, சமீப, சாப்பிட்டால், சொன்னால், நம்பமாட்டீர்கள், பாலியல், பீட்ரூட், மேம்படுமாம், வாழ்க்கை\nநிர்பயா வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு மட்டும் தூக்கு தண்டனையில் இருந்து தப்ப வாய்ப்பு\nஆரோக்கியமான வாழ்க்கை வாழ வழிகள் இதோ ..\nதட்டிக் கேட்டதால் எனக்கு எதிராக போராட்டம் – தேவாமிர்ததேவி\nஐந்து கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள்….. தீயிட்டு அழிப்பு\nசட்ட முரண்பாடுகளில் கோட்டாபயவின் அரசாங்கம் தலையிடாது\nபிரித்தானியாவில் சுமந்திரனுக்கு எதிராக தமிழ் இளைஞர்கள் கடும் ஆதங்கம்\nஇலங்கை மக்களுக்கு முக்கிய தகவல்\nசவேந்திர சில்வாவிற்கு அமெரிக்க விதித்த தடை\nதிருகோணமலையில் வானுடன் லொறியொன்று மோதி விபத்து: 5 பேர் படுகாயம்\nகால அவகாசம் கோரிய மஹிந்த ஐ தே க கடும் கண்டனம்…..\nசுமந்திரனுக்கு எதிராக லண்டனில் அணிதிரண்ட ஈழத்தமிழர்கள்\nகாட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய 3 சந்தேக நபர்கள் கைது\nஉடல் எடைக்கும், தேங்காய் எண்ணெய்க்கும் என்ன சம்பந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/nagapattinam/police-arrested-6-members-those-who-attack-o-s-manian-s-car-336007.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-02-23T02:19:07Z", "digest": "sha1:ZRYTHXVXOLDGUITZXAK4SQKDVHY5AGKI", "length": 16654, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "கஜா சேதத்தை பார்வையிட வந்த அமைச்சர்.. கொந்தளிப்பில் காரை அரிவாளால் தாக்கிய மக்கள்.. 6 பேர் கைது | Police arrested 6 members those who attack O.S.Manian's car - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி இந்தியா - நியூசி. முதல் டெஸ்ட் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ் வண்ணாரப்பேட்டை போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நாகப்பட்டினம் செய்தி\n2020 மார்ச் மாதம் இந்த ராசிக்காரங்களுக்கு காத���் மலரும் கவனம்\n\"நான் வந்தா சட்டம் ஒழுங்கு சீர்கெடும்\".. அவ்வளவு மோசமானவர்களா ரசிகர்கள்.. மீண்டும் குழப்பம் ரஜினி\nதொலைநோக்கு பார்வையாளர்.. பல துறை மேதை.. மோடிக்கு உச்சநீதிமன்ற சீனியர் நீதிபதி அருண் மிஸ்ரா புகழாரம்\nதீவிரவாத சிந்தனையை வளர்க்க 'பாரத் மாதா கீ ஜெய்' கோஷம்.. மன்மோகன் சிங் கடும் சீற்றம்\nசனாதனவாதிகளுக்கு அடிவருடியாக இருந்தபடி, ஆண்ட பரம்பரை என சொல்வதா பெருமை\nஅதிமுகவுக்கு அடிக்குது ஜாக்பாட்.. கிடைக்குது 2 லட்டு.. மோடி க்ரீன் சிக்னல்\nTechnology பனி எரிமலையின் அதிர்ச்சியூட்டும் புகைப்படம்\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு வீண் விரைய செலவு வரும்...\nMovies ஓவரானது பட்ஜெட், விஷாலுடன் மோதல்.. துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கின் அதிரடி நீக்கம்\n பெர்மிஷன் தாங்க.. அந்த விஷயத்தில் அடம்பிடிக்கும் ஐபிஎல் அணிகள்.. கதறும் பிசிசிஐ\nFinance 3,000 டன் தங்கம் எல்லா இல்லிங்க\nAutomobiles ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகஜா சேதத்தை பார்வையிட வந்த அமைச்சர்.. கொந்தளிப்பில் காரை அரிவாளால் தாக்கிய மக்கள்.. 6 பேர் கைது\nகஜா சேதத்தை பார்வையிட வந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் காரை தாக்கிய கிராம மக்கள்-வீடியோ\nநாகை: கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட நாகப்பட்டினத்துக்கு வந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் காரை அரிவாளுடன் தாக்கியதாக 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.\nவங்கக் கடலில் உருவான கஜா புயல் கடந்த நவம்பர் 15-ஆம் தேதி நாகப்பட்டினம் மற்றும் வேதாரண்யம் இடையே கரையை கடந்தது. அப்போது டெல்டா மாவட்டங்களில் கடும் சேதாரம் ஏற்பட்டது.\nஇதையடுத்து நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் 18-ஆம் தேதி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அதிமுக நிர்வாகிகளுடன் புயல் பாதித்த இடங்களை பார்வையிட்டார். இந்த நிலையில் மக்கள் நிவாரண பணிகள் கிடைக்காததாலும் அரசு அதிகாரிகள் யாரும் சில பகுதிகளை பார்வையிடாததாலும் கடும் கொந்தளிப்பில் இருந்தனர்.\nஇதனால் விழுந்தமாவடி கன்னித்தோப்புப் பகுதியில் அமைச்சர் ஓ.எஸ் மணியனின் காரை அரிவாளால் தாக்கினர். இதையடுத்து அவரது கார் போலீஸாரின் அறிவுரைக்கேற்ப ��ிவர்ஸ் கியரில் இயக்கப்பட்டு சென்றது.\nஇந்த சம்பவம் தொடர்பாக கீழையூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ. விஜயகுமாரின் உத்தரவின் பெயரில் தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.\nஅரிவாளால் தாக்கிய 6 பேர் கைது\nஇந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேரை நாகை மவட்ட காவல்துறையினர் நேற்று முன் தினம் கைது செய்தனர். நேற்று மேலும் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n\"தம்பி.. அன்பு..\" வெடித்து கதறிய சீமான்.. சடலத்தை தோளில் தூக்கி சென்ற பாசம்.. உலுக்கிய டிரைவர் மரணம்\n\"அவளை கைவிட மாட்டேன்..\" தந்தை சீரழித்த காதலிக்கு நள்ளிரவில் தாலி கட்டிய மகன்... ஊர் மக்கள் வாழ்த்து\nமகனின் காதலி மீது ஆசை.. கடத்தி சென்று போகிற வழியில் தாலியை கட்டி சீரழித்த தந்தை.. நாகை கலாட்டா\nநாகை அருகே கிராமத்தை விட்டு ஒதுக்கிவைக்கப்பட்ட 13 பேர்.. கலெக்டருக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nமுதலில் சந்தோஷ்.. அடுத்து கண்ணன்... அராஜக காம கொடூரன்கள்.. மொத்தமாக அள்ளிய நாகை போலீஸ்\n\"கல்யாணம் ஆன அன்னைக்கு நைட்டே\" ஷாக் மனைவி.. உதைத்த கணவர்.. சிக்கலில் அதிமுக பிரமுகர்\nஅரசுக் கார், பயணப்படி வேண்டாம்.. அதிமுக ஒன்றிய கவுன்சிலரின் ஷாக் அன்ட் சபாஷ் மனு.. நாகையில் பரபரப்பு\nபொங்கல்.. திருக்கடையூரில் ரேக்ளா ரேஸ் நடத்த தடை.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nசுற்றுச்சூழல் ஒப்புதல் பெறும்வரை விழுப்புரம் - நாகை நெடுஞ்சாலை திட்டத்தை செயல்படுத்த கூடாது:ஹைகோர்ட்\nநாகை - இடதுசாரிகள், காங்கிரஸை வீழ்த்திய பாஜக\n87 ஒன்றிய கவுன்சிலர்கள்; 8 மாவட்ட கவுன்சிலர்கள்- எங்களுக்கும் செல்வாக்கு இருக்கு-இடதுசாரிகள் கெத்து\nகுடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாகையில் பிரமாண்ட பேரணி\nகையில் பீர் பாட்டில்.. தண்ணி அடிக்கும் 4 இளம் பெண்கள்.. நடுவில் ஒரு ஆண்.. வைரலாகும் வேதனை வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npeople os manian police மக்கள் ஓஎஸ் மணியன் போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/vijayakanth-s-attitude-towards-media-243214.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-02-23T02:32:25Z", "digest": "sha1:VGX2LHHEHUM6VJADG5PVDZ2V2KCANPOH", "length": 23257, "nlines": 220, "source_domain": "tamil.oneindia.com", "title": "விஜயகாந்தின் அடங்காத கோபம்.... அன்று நாய்...நாய்... தூக்கி அடிச்சுருவேன்.. இன்று ...த்தூ..... | Vijayakanth's attitude towards media - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி இந்தியா - நியூசி. முதல் டெஸ்ட் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ் வண்ணாரப்பேட்டை போராட்டம்\nபாஜக உள்ளவரை தமிழகத்தை ஸ்டாலினால் ஆட்சி அமைக்க முடியாது.. முரளிதர ராவ்\n2020 மார்ச் மாதம் இந்த ராசிக்காரங்களுக்கு காதல் மலரும் கவனம்\n\"நான் வந்தா சட்டம் ஒழுங்கு சீர்கெடும்\".. அவ்வளவு மோசமானவர்களா ரசிகர்கள்.. மீண்டும் குழப்பம் ரஜினி\nதொலைநோக்கு பார்வையாளர்.. பல துறை மேதை.. மோடிக்கு உச்சநீதிமன்ற சீனியர் நீதிபதி அருண் மிஸ்ரா புகழாரம்\nதீவிரவாத சிந்தனையை வளர்க்க 'பாரத் மாதா கீ ஜெய்' கோஷம்.. மன்மோகன் சிங் கடும் சீற்றம்\nசனாதனவாதிகளுக்கு அடிவருடியாக இருந்தபடி, ஆண்ட பரம்பரை என சொல்வதா பெருமை\nTechnology பனி எரிமலையின் அதிர்ச்சியூட்டும் புகைப்படம்\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு வீண் விரைய செலவு வரும்...\nMovies ஓவரானது பட்ஜெட், விஷாலுடன் மோதல்.. துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கின் அதிரடி நீக்கம்\n பெர்மிஷன் தாங்க.. அந்த விஷயத்தில் அடம்பிடிக்கும் ஐபிஎல் அணிகள்.. கதறும் பிசிசிஐ\nFinance 3,000 டன் தங்கம் எல்லா இல்லிங்க\nAutomobiles ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிஜயகாந்தின் அடங்காத கோபம்.... அன்று நாய்...நாய்... தூக்கி அடிச்சுருவேன்.. இன்று ...த்தூ.....\nசென்னை: சென்னையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிக் கொண்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், ‘பத்திரிகைகாரங்களா நீங்க தூ..' எனக் காறித் துப்பிய விவகாரம் பெரும் சர்ச்சையாகியுள்ளது.\nசென்னை அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் ரத்த தான முகாமை தொடங்கி வைத்த விஜயகாந்த், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ஒரு கேள்விக்கு ‘பத்திரிகைகாரங்களா நீங்க..த்தூ.........' எனக் காறித் துப்பினார். இந்த சம்பவம் ஊடகங்கள் மற்றும் சமூகவலைதளங்களில் வீடியோவாக வைரலாகப் பரவி வருகிறது.\nஆனால், செய்தியாளர்கள் மத்தியில் இவ்வாறு அநாகரீகமாக, அத்துமீறி நடந்து கொள்வது விஜயகாந்திற்கு இது முதல்முறையல்ல. ஏற்கனவே இது போல் பலமுறை பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார் அவர்.\nஇதோ அப்படிப்பட்ட சில \"நெருப்பு\" தருணங்களின் தொகுப்பு...\nகடந்தாண்டு லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக டெல்லியில் அறிவிப்பேன் என்று சென்னையில் அறிவித்துவிட்டுப் போனார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். சென்னை திரும்பிய அவர் விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்கள் மத்தியில் எகிறி பரபரப்பை ஏற்படுத்தினார்.\nஉனக்கு பதில் சொல்ல முடியாது...\nஅப்போது தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவரின் கேள்வியால் கோபமடைந்த விஜயகாந்த், \"போயா..உனக்கு பதில் சொல்ல முடியாது\" என்று தமக்கே உரித்தான நாக்கை துறுத்தும் பாணியில் எகிறினார். பின்னர் அவரை அவரது மச்சான் சுதீஷ், மனைவி பிரேமலதா ஆகியோர் சமாதானப் படுத்தினர்.\nசென்னை விமான நிலையத்தில் ‘ஏர்போர்ட்' பாலு என்ற செய்தியாளரை ‘நாய், நாய்' என்று திட்டி பரபரப்பை கிளப்பினார் விஜயகாந்த், ‘நீங்களா எனக்கு சம்பளம் தர்றீங்க' என்று கோபமாக கேட்டார். அதைத் தொடர்ந்து விஜயகாந்துக்கு சம்பளம் கொடுக்கும் போராட்டம் நடத்தினார்கள் பத்திரிகையாளர்கள்.\nஇதேபோல், தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழுவினர் பிரதமர் மோடியை இந்தாண்டு ஏப்ரல் மாதம் சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், செய்தியாளர் ஒருவரின் கேள்வியால் ஆங்கிரி பேர்டாக மாறினார்.\nஅப்போது அவர் கூறிய, ‘தூக்கிஅடிச்சிருவேன் பாத்துக்க' என்ற வாக்கியம் இன்றும் சமூகவலைதளப் பக்கங்களில் வைரலாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.\nகடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆளுநரை சந்தித்துவிட்டு வந்த போது செய்தியாளரை சந்தித்த விஜயகாந்த் மணல் கொள்ளை, சுந்தர்பிச்சை பற்றி கலவையாக பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்ப, புரியாத விஜயகாந்த், என்ன கேட்டீங்க... பக்கத்துல வாங்க அடிக்க மாட்டேன் என்று கூறி சிரித்தார். கோபப்படும் விஜயகாந்த் செய்தியாளர்களிடம் நட்பாக பேசி, டெரர் கிளப்பிய தருணம் அது.\nஇது தவிர வேட்பாளர்களை தேர்தல் பிரச்சாரத்தின் போது அடித்தது, ரசிகர்களை அடித்தது என அவரது கோப வரலாறுகளை சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், ���ிஜயகாந்த் மனம் சொல்வது படி கேட்டு இயல்பாகவே நடந்து கொள்வதாக சப்பைக்கட்டு கட்டுபவர்களும் உண்டு.\nஇந்த சூழ்நிலையில் தான் இன்று செய்தியாளர்களைப் பார்த்து காறி துப்பி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் விஜயகாந்த். ஏற்கனவே கடந்த வாரம் செய்தியாளர் ஒருவரைப் பார்த்து இசையமைப்பாளர் இளையராஜா, கோபமாகப் பேசியதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் சமூகவலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.\nசெய்தியாளர்களை கடுமையாக சாடிய விஜயகாந்த்...2016-ல் அதிமுக ஆட்சியை பிடிக்காது: விஜயகாந்த் பேட்டி...http://bit.ly/1mcrPoq\nஇந்நிலையில், விஜயகாந்த் செய்தியாளர்களைக் காறி உமிந்த வீடியோ வைரலாக இணையத்தில் பரவி வருகிறது. ஒரு பக்கம் இது செய்தியாளர்களைப் பார்த்து துப்பியது கிடையாது; ஊடக முதலாளிகளைப் பார்த்து துப்பியது என செய்தியாளர்களே சமாதானப்படுத்துகிறார்கள்....\nமற்றொருபுறம்.. விஜயகாந்த் கூட டிவி சேனல், செய்தி சேனல் நடத்துகிறார்... அப்ப அவர் மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்புகிறாரோ தம் மீது\nமிகவும் சாதாரணமான அரசியல் கேள்விகளுக்கு கேட இப்படி துப்பி துப்பியே பதில் சொல்லிக் கொண்டே இருந்தால் ஒருகட்டத்தில் \"துப்பி கெட்ட\" கேப்டன் என்றுதான் பட்டம் கிடைக்கும்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுதல்வராக 4-ம் ஆண்டில்... எடப்பாடி பழனிசாமிக்கு ராமதாஸ், விஜயகாந்த், ஜி.கே.வாசன் வாழ்த்து\n தேமுதிக தொண்டர்களுக்கு விஜயகாந்த் உருக்கமான கடிதம்\nபட்ஜெட்டில் பொருளாதார வளர்ச்சி திட்டம், நதிகள் இணைப்பு, வேலைவாய்ப்பு திட்டங்கள் இல்லையே.. விஜயகாந்த்\nமீண்டும் வருவேன்.. மக்களுக்கு நல்லது செய்ய விரைவில் வருவேன்: விஜயகாந்த் பேச்சு-தேமுதிகவினர் உற்சாகம்\nஅதிமுக அரசின் அவதூறு வழக்கு.. விஜயகாந்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்\nபிரதமர் தலைமையில் விஜயகாந்த் மகன் திருமணம்... தேதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் தேமுதிக\nஉப்பிலி- நந்தினியுடன் பொங்கல் கொண்டாடி மகிழ்ந்த கேப்டன்.. ஆமா யார் இவர்கள்\nதொண்டர்கள்தான் எனது முதல் கடவுள்.. விரைவில் மீண்டு வருவேன்.. விஜயகாந்த் உருக்கம்\nவிஜயகாந்த் ஆக்டிவாக இல்லை.. மவுசும் போச்சு.. செல்வாக்கும் கரைந்து.. 2019ல் தேய் பிறையான தேமுதிக\nகிராமங்கள் வளர்ச்சி பெற... தேமுதிகவை ஆதரியுங்கள்... விஜயகாந்த் வேண்டுகோள்\nதேமுதிகவை கூல் செய்த எடப்பாடி பழனிசாமி... அவதூறு வழக்குகள் வாபஸ் பின்னணி\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்குகள்.. தமிழக அரசு வாபஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvijayakanth media reporter angry விஜயகாந்த் செய்தியாளர்கள் பத்திரிகையாளர் கோபம் எச்சில்\nவாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.. மார்ச் இறுதிக்குள் ரூ 30-க்கு மூலிகை பெட்ரோல்.. ராமர் பிள்ளை\n\"ஒரு கயிறோ, கத்தியோ குடுங்கம்மா.. செத்துடறேன்\".. நெஞ்சை கசக்கிப் பிசையும் சிறுவனின் கண்ணீர்..\nதிமுக செம.. என்னா ஒரு வேகம்.. 2 கோடி கையெழுத்து.. டெல்லியில் குவிந்த கட்டுக்கள்.. அயர்ச்சியில் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/feb/02/no-corona-virus-affect-in-tamilnadu-tn-minister-asks-people-not-to-panic-3347322.html", "date_download": "2020-02-23T01:39:09Z", "digest": "sha1:ODAGY5M62PWWVDE6WLT46XPWAUKWDX3H", "length": 11181, "nlines": 122, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nதமிழகத்தில் கரோனா பாதிப்பில்லை, மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nBy DIN | Published on : 02nd February 2020 07:27 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பில்லை என்றும் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nசென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், \"கரோனா வைரஸ் பாதிப்புக்கான முன்னெச்சரிக்கை, கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்த ஆலோசனை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.\nதமிழகத்தில் சர்வதேச விமான நிலையங்கள் உள்ள சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய இடங்களுக்கு 5543 பயணிகள் வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அவர்களது இடங்களிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.\nஇந்த விவகாரத்தில் எந்த மாதிரியான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்கிற வழிகாட்டுதலை மத்திய அரசு அளித்துள்ளது. கரோனா வைரஸ் பாதிப்புள்ள சீனா மற்றும் அதை ஒட்டியுள்ள நாடுகளில் இருந்து வருபவர்களைத�� தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.\nசீனாவில் இருந்து 646 பேரும், வைரஸ் பாதிப்புள்ள அருகே இருக்கும் நாடுகளில் இருந்து 153 பேர் என இதுவரை மொத்தம் 799 பேர் தமிழகம் வந்துள்ளனர். இவர்களைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.\nஎனவே, அவர்கள் அனைவரும் கண்காணிக்கப்பட்டு தொலைபேசி வாயிலாகத் தொடர்பிலேயே உள்ளனர்.\nசென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 10 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கரோனா வைரஸ் குறித்து எந்தவொரு அறிகுறியும் கிடையாது.\nதிருச்சியில் உள்ள பயணி மற்றும் ராமநாதபுரத்தில் உள்ள பயணி என தமிழகத்தில் மொத்தம் 12 பேர் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். ஆனால், இவர்கள் யாருக்கும் வைரஸ் பாதிப்பு குறித்து எந்த அறிகுறியும் கிடையாது. அவர்களுடைய பயண விவரம் காரணமாகவே அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.\nஎனவே, யாரும் அச்சப்பட வேண்டாம். தமிழகத்தில் ஒரு நோயாளி கூட கரோனா வைரஸால் பாதிப்படையவில்லை என்பதை அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக் கொள்கிறேன். அச்சம் நிறைந்த சூழலை உருவாக்கிட வேண்டாம். பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான அனைத்து சாதனங்களும் நம்மிடம் தயார் நிலையில் உள்ளன.\nதற்போது தீவிரக் கண்காணிப்பில் உள்ள அனைவரும் பிரத்யேக வார்ட்டில் அனுமதிக்கப்பட்டுதான் சிகிச்சை பெற்று வருகின்றனர்\" என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா\nசிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா\nமஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு\nவைரலாகும் பிகில் பாண்டியம்மாள் படங்கள்\nமலர் அலங்காரத்தில் காசி விஸ்வநாதர்\nகோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உரை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ec2-54-183-21-170.us-west-1.compute.amazonaws.com/wiki/(X(1)S(j2pujcnboo3sc5katnjl5pca))/Song-KritiOfSaneeswara-YEzharaik%20Kollam.ashx", "date_download": "2020-02-23T02:07:21Z", "digest": "sha1:XBWBUEYTU2CPZF75RX3KKV3VX22DWYVY", "length": 2768, "nlines": 67, "source_domain": "ec2-54-183-21-170.us-west-1.compute.amazonaws.com", "title": "Song - Planet Kriti Of Saneeswara in Malayamaarudham Ragam(YEzharaik Kollam) - Ganam.org", "raw_content": "\nஏழரைக் கொல்லம் நீபடுத்தும் தொல்லைபோதும்\nஏழை எனக்கருள உளம்கனிவாய் சனீஸ்வரா ||\nதொழுதேன் நாளும்உனை ஜெகம்புகழ் ஈஸ்வரா-மனம்\nகுழைந்து கானம்பாடி ஸ்தோத்திரம் செய்தேன்\nபஞ்சணை மீதமர்த்தி வெண்சாமரம் வீசி\nதஞ்சம் புகுந்து ஆரத்தி எடுத்தேன்\nகஞ்சனும் வஞ்சகனும் நீஇல்லை ஐயனே-என்\nநெஞ்சம் அமர்ந்து நல்லருள் நீதா ||\nகொஞ்சமா நஞ்சமா நீபடுத்தும் பாடு\nபஞ்ச பூதமும்உன் பேர்கேட்டு நடுங்குமே\nஇனிபோதும் சங்கடம் உன்தாஸன் ஆனேன்\nஇனிதாய் நீஅருள க்ருபைபுரி ஈஸ்வரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-may18/35086-2018-05-07-15-11-10", "date_download": "2020-02-23T00:50:49Z", "digest": "sha1:DREWLGIZX6XUPGR47U22BXPIZTXF5E6Q", "length": 23114, "nlines": 231, "source_domain": "keetru.com", "title": "காவிரிப் பாசனப் பகுதியிலிருந்து இராணுவத்தை வெளியேற்று!", "raw_content": "\nபெரியார் முழக்கம் - மே 2018\nகட்சி நலனுக்காக கூட்டாட்சி தத்துவத்தை பலியிடுகிறது பா.ஜ.க.\nஅனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு கழகம் ஆர்ப்பாட்டம்; முற்றுகை\nகல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்று\nகாவிரி வழக்கில் தமிழ்நாட்டை உச்சநீதிமன்றமும் ஏமாற்றலாமா\nகாவிரி - தமிழரின் உரிமை\nடிசம். 22 கோவையில் நீலச் சட்டைப் பேரணி: தோழர்களே, தயாராவீர்\nபெரியார் முழக்கம் ஜூன் 06, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகிராமப்புற மாணவர்களை பலி வாங்கிய ‘நீட்’\nதிராவிடர் இயக்க சிந்தனைகள் வழியாக பொதுவுடைமைக் கொள்கைக்கு வந்தேன்\nசீமானந்தா சுவாமிகள் வழங்கும் ‘நான் கெட்டவனல்ல, கேடுகெட்டவன்’\nநில உரிமை, நீராதரங்களைப் பாதுகாப்பதற்குமான போராட்டமே இனி தீர்வு\nதஞ்சை ஜில்லா போர்டாரின் தைரியம்\nஇஸ்லாமியர்களின் நீதிக்கான குரலை குண்டாந்தடிகளால் ஒடுக்கும் தமிழக அரசு\nதிராவிட இயக்கம் சாதித்தது என்ன\nதாவரம் - விலங்கு - உயிரினங்களிலும் பார்ப்பனிய பாகுபாடுகள்\n‘சங் பரிவார்’ கற்பனைகளுக்கு வரலாற்றுப் பார்வையில் மறுப்பு\nவைக்கம் போராட்ட வரலாற்றில் புதிய வெளிச்சங்கள்\nபிரிவு: பெரியார் முழக்கம் - மே 2018\nவெளியிடப்பட்டது: 07 மே 2018\nகாவிரிப் பாசனப் பகுதியிலிருந்து இராணுவத்தை வெளியேற்று\nசென்னையில் 30.04.2018இல் நடந்த திராவிடர் விடுதலைக் கழக தன்மானம் - தன்னுரிமை மீட்பு மண்டல மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:\n - காவேரி பாசனப் பகுதியை வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற உழைக்கும் மக்களின் கோரிக்கையைப் புறந்தள்ளி, பாசனப் பகுதியை நஞ்சாக்கும் – மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களைத் திணித்து வருகிறது நடுவண் ஆட்சி; மக்கள் – வாழ்வுரிமைக்கான போராட்டத்தை துணி வுடன் அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் தொடர்ந்து நடத்தி வரும் நிலையில் – நடுவண் ஆட்சி - போராடும் மக்களை மிரட்டவும் - ஒடுக்கவும் துணை இராணுவப் படையை இறக்கி – காவிரி பாசனப் பகுதியை இராணுவ மயமாக்கி வருவதை – இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது; இராணுவத்தைக் கொண்டு மக்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தை நசுக்க முயன்றால் – அது மக்கள் புரட்சியாக வெடிக்கும் என்று – இம்மாநாடு எச்சரிக்கிறது.\nதமிழகக் கல்வி உரிமையில் குறுக்கிடாதே : கிராமப்புற மாணவர்களின் – மருத்துவப்படிப்பை முடக்கும் ‘நீட்’ தேர்விலிருந்து – தமிழகத்துக்கு விதிவிலக்கு தரவேண்டும் என்ற தமிழக சட்ட மன்றத்தின் ஒருமித்த தீர்மானத்தைக் குப்பைக் கூடையில் வீசி எறிந்து விட்டது நடுவண்ஆட்சி; கடந்த ஆண்டு நீட் தேர்வால் – பின்தங்கிய மாவட்டங்களிலிருந்து படிக்க வரும் மாணவர்களின் எண்ணிக்கை கடுமையாக சரிந்துவிட்டது; இப்போது மேலும் ஒரு அடி விழுந்திருக்கிறது; கிராமப்புறங்களில் மருத்துவ சேவை செய்யும் அரசு மருத்துவர்களுக்கு மேல்பட்டப் படிப்புகளில் – டிப்ளோமோ வகுப்பில் 50 சதவித இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட முறையும் நீக்கம் செய்யப்பட்டு விட்டது; அத்துடன் இனி மருத்துவ பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கான இறுதியாண்டு தேர்வு – அகில இந்திய தேர்வாக நடக்கும் என்று தேசிய மருத்துவ ஆணையம் கூறுகிறது; இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் –மருத்துவக் கல்லூரிகள் அதிகம்; காமராசர் காலத்திலிருந்து தொடர்ந்து - பின்பற்றப்பட்டு வந்த சமூக நீதிக்கல்வியில் – தமிழ்நாடு மருத்துவத்துறையில் – இந்தியாவிலேயே முதலிடத்தில் நிற்கிறது; இந்த சமூக நீதியையும் கிராமப்புற மருத்துவ சேவையையும் முற்றாக சீர்குலைக்கும் அதிரடி நடவடிக்கைகளை நடுவண் அரசு தொடர்ந்து மேற்கொண்டு – தமிழ்நாட்டு மக்கள் மீது – போர்தொடுத்து வருவதை – தமிழக மக்கள் இனியும் சகிக்க மாட்டார்கள் ; தமிழக கல்வி உரிமையிலிருந்து நடுவண் அரசு ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்றும் – தமிழ்நாட்டு மக்களின் உரிமை சார்ந்த – உணர்வுகளோடு விளையாட வேண்டாம் என்றும் இம்மாநாடு நடுவண்அரசை எச்சரிக்கிறது.\nவன்கொடுமை தடுப்புச் சட்டத்தை உறுதி செய் : தலித் மக்களின் பாதுகாப்புக் கவசமாக நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை – உச்ச நீதிமன்றம் – நீர்த்துப்போகச் செய்தது – உச்சநீதிமன்றத்தின் வரம்பு மீறியச் செயலாகும்; இந்தச் சட்டம் முறையாக செயல்படுத்தப்படாமல் இருப்பதுதான் உண்மை நிலையாகும்; சட்டத்தில் குற்றம் சாட்டப் பட்டவர்கள் அதிக அளவில் விடுவிக்கப்படுவதற்குக் காரணம் – சட்டத்தை அமுல்படுத்தும் அதிகார வர்க்கத்தின் அலட்சியமே தவிர சட்டத்தின் தோல்வி அல்ல; எனவே உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நிராகரிக்கும் சட்டப் பாதுகாப்புகளை உறுதி செய்ய நடுவண் ஆட்சி முன்வரவேண்டும்; அதற்கு அனைத்துக் கட்சியினரும் ஆதரவு தரவேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.\n15ஆவது நிதிக் குழுவின் அநீதி: 15ஆவது நிதிக்குழு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்காக உருவாக்கியுள்ள புதிய கோட்பாடுகள் – வடமாநிலங்களை விட வளர்ச்சியடைந்த தமிழ்நாடு உள்ளிட்ட தென்னக மாநிலங்களுக்கு கடும் பாதிப்புகளை உருவாக்குவதாகும். வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் என்பதற்காகவே தண்டிக்கப்படுகின்றனர்; இந்த அநீதியை எதிர்த்து – தென்னக மாநிலங்களின் – ஒருமித்த வலிமையான கண்டனத்தைத் தெரிவிக்க கேரள நிதியமைச்சர் – தென்னக நிதி அமைச்சர்களின் மாநாட்டைக் கூட்டினார்; இந்த மாநாட்டில் நடுவண் அரசுக்கு அஞ்சி நடுங்கி – தமிழக நிதியமைச்சர் பங்கேற்கவில்லை; இது தமிழ்நாட்டு மக்களுக்கு இழைத்த துரோகம்; ஆட்சி அதிகாரத்துக்காக – தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை – நடுவண் பா.ஜ.க பார்ப்பனிய ஆட்சியிடம் அடகு வைக்கும் – தமிழக ‘சரணாகதி’ ஆட்சியை இம்மாநாடு வண்மையாகக் கண்டிக்கிறது.\n’ - தமிழ்நாட்டில் மத்திய அரசு அலுவலகங்களில் – தேசியமய வங்கிகளில் – வடநாட்டுக்காரர்கள் – ஏராளமாக குவிந்துவிடுகிறார்க���்; தமிழ் மொழியே அறிந்திடாத – தமிழ்நாட்டுக் கலாச்சாரத்தோடு எந்தத் தொடர்பும் இல்லாத வடமாநில அதிகாரிகள் – தமிழ்மக்களின் வேலை வாய்ப்பு உரிமைகளைப் பறித்து – குறுக்கு வழியில் பதவிகளைப் பிடித்துவரும் முறைகேடுகள் அவ்வப்போது அம்பலமாகி வரு கின்றன; இந்நிலையில் – “வடநாட்டு அதிகாரிகளே, வெளியேறுங்கள்” என்ற இயக்கத்தைத் தொடங்க – தமிழர்கள் தயாராகுமாறு, இம்மாநாடு அறைகூவல் விடுக்கிறது.\nசேகர் - ராஜாவை கைது செய்க : தமிழ்நாட்டு பெண் ஊடகவியலாளர்களின் சுயமரியாதையை அவமதித்து – அவர்களை இழிவு செய்து முகநூல் பதிவிட்ட நடிகர் எஸ்.வி.சேகர் – முன்பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்ட பிறகும் கைது செய்யப்பட வில்லை; தமிழ்நாட்டின் மதிப்புமிக்க தலைவர்களை – தனது திமிர்ப்பேச்சால் – அவ்வப்போது ‘நஞ்சு கக்கி’ – தமிழகத்தில் கடும் எதிர்ப்புகளை சந்தித்துவரும் பா.ஜ.கவின் தேசிய செயலாளர் எச்.ராஜா மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பார்ப்பனர் என்றால் அவர்கள் எந்தக் குற்றம் செய்தாலும் தண்டிக்கப்படக்கூடாது என்ற ‘மனுகால’ சட்டத்தை தமிழக காவல்துறையில் – தமிழக அரசும் இவர்களிடம் பின்பற்றாமல் – இந்தியத் தண்டனைச் சட்டத்தைப் பயன்படுத்த முன்வர வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.armypad.com/lk/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%87-beat-em/%E0%AE%9C%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2020-02-23T01:54:38Z", "digest": "sha1:FF4NKITCBOJZ2GEZSBNQRVJ4W6FZ6DVV", "length": 3031, "nlines": 96, "source_domain": "www.armypad.com", "title": "ஜங்கிள் கமாண்டோ வியாழன்", "raw_content": "முகப்பு > மேலே Beat'em > ஜங்கிள் கமாண்டோ வியாழன்\nவார் கேம்ஸ் அன்று Defouland.com\nசிறந்த தொடர் \"கமாண்டோ\" சொந்தமான ஒரு விளையாட்டு, நீங்கள் காட்டில் இங்கே முடிவடையும் மற்றும் எதிரி வீரர்கள் மற்றும் இலவச கைதிகள் கொல்ல வேண்டும் இருவரும்.\nநகர்த்து: விசைகள் \"கே\" மற்றும் \"டி\".\nவிசைகள் \"Z\" மற்றும் \"எஸ்\": ஏர் / குரோச் பார்க்கலாம்.\n100% இந்த விளையாட்டு நேசிக்கிறேன்\nபோர் விளையாட்டு அதிரடி யாழ் (எதிரி லைன்ஸ்)\n(மிட்நைட் ஸ்ட்ரைக்) விளையாட்டு வரை Beat'em\nஉலோக ஸ்ல ரேம்பேஜ் III\n(பாலைவன மறைந்திருந்து) விளையாட்டு வரை Beat'em\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalarnellai.com/web/news/75884", "date_download": "2020-02-23T00:32:11Z", "digest": "sha1:NFTWNNQZ4WCBZ4Z35NZXAS6JONJ6UT7N", "length": 10502, "nlines": 103, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "கிராமசபை கூட்டங்களில் காலநிலை மாற்ற விளைவுகள் குறித்து தீர்மானம்: ராமதாஸ் வலியுறுத்தல் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nதினமலர் முதல் பக்கம் தமிழகம்\nகிராமசபை கூட்டங்களில் காலநிலை மாற்ற விளைவுகள் குறித்து தீர்மானம்: ராமதாஸ் வலியுறுத்தல்\nபதிவு செய்த நாள் : 14 ஆகஸ்ட் 2019 15:14\nகிராமசபை கூட்டங்களில் காலநிலை மாற்றத்தின் விளைவுகள் குறித்து விளக்கி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.\nஇதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று விடுத்துள்ள அறிக்கை:\nஆட்சியாளர்களின் கவனத்திற்கு மக்களின் மனநிலையை தெரியப்படுத்துவதற்கான கருவிகளில் மிகவும் முக்கியமானது கிராமசபைக் கூட்டங்களாகும். ஆண்டுக்கு 4 முறை கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், நாளை நடைபெற இருக்கும் நடப்பாண்டின் மூன்றாவது கிராமசபைக் கூட்டத்தை, உலகத்தை அழிக்கும் ஆபத்திலிருந்து நம்மைக் காப்பாற்ற பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\nஇன்றைய நிலையில் உலகிற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய ஆபத்து காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தீய விளைவுகள் ஆகும் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு அரிசி, கோதுமை, சோளம், சோயா ஆகிய நான்கு முக்கிய உணவு தானியங்களின் உற்பத்தி மிகப்பெரிய அளவில் குறையும்.\nகாலநிலை மாற்றத்தின் விளைவாக கடல்நீர்மட்டம் உயருவதால் சிறு தீவுகள் மூழ்கக்கூடும்; கடலோர நகரங்கள் அழியக்கூடும்; விளைநிலங்கள் பாழாகக் கூடும். தொழில்கள், உட்கட்டமைப்புகள், வாழ்வாதாரங்கள் ஆகியவையும் பின்ன டைவை சந்திக்கக் கூடும் காலநிலை வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.\nஇவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை உலக அளவில் ஐக்கிய நாடுகள் அவையும், வேறு சில பன்னாட்டு அமைப்புகளும், பல்வேறு நாடுகளின் அரசு களும் மேற்கொண்டு வருகின்றன. காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளை தடுப்பதற்கான கடமையும், பொறுப்பும் அரசுகளுக்கும், பன்னாட்டு அமைப்பு களுக்கும் மட்டும் தான் இருப்பதாக நினைக்கக்கூடாது; சர்வதேச அமைப்புகள், அரசுகளுக்கு இணையான கடமை மக்களுக்கும் உள்ளது.\nபூமியிலிருந்து வெளியேறும் கரியமில வாயுக்களின் அளவை குறைப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும். மின்னியல் பொருட்களின் பயன்பாட்டைக் குறைத்தல், பொதுப்போக்குவரத்தை அதிகரித்தல், பயன்படுத்திய பொருட்களை குப்பையில் வீசுவதற்கு மாற்றாக மறுசுழற்சி செய்து பயன்படுத்துதல், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தல், மாமிசம் உண்பதை குறைத்தல் உள்ளிட்டவற்றை கடைபிடிப்பதன் மூலம் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த மக்கள் உதவ முடியும்.\nஆனால், இதுதொடர்பான பணிகள் மேற்கொள்ளப்படும் வேகம் போதாது. இந்தப் பணிகளை விரைவு படுத்த போர்க்காலச் சூழலை ஏற்படுத்த வேண்டும். அதற்காகத் தான் ஐ.நா. நிலையிலிருந்து கிராம ஊராட்சிகள் வரை அனைத்து நிலைகளிலும் காலநிலை மாற்ற அவசர நிலையை பிரகடனப்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது.\nஎனவே, இந்திய விடுதலை நாளான ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெறவிருக்கும் கிராமசபைக் கூட்டங்களில், மத்திய, மாநில அரசுகள் காலநிலை மாற்ற அவசர நிலையை பிரகடனம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்..\nஇவ்வாறு ராமதாஸ் தன் அறிக்கையில் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/international/un-chief-climate-change-skd-223069.html", "date_download": "2020-02-23T01:17:18Z", "digest": "sha1:WVRTZELXIC2KCFO5WHKDVL7JVKRE37TG", "length": 9339, "nlines": 164, "source_domain": "tamil.news18.com", "title": "பருவநிலை மாற்றத்தால் இந்தியாவுக்கு பெரும் ஆபத்து! ஐநா பொதுச் செயலாளர் எச்சரிக்கை |un chief climate change skd– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » உலகம்\nபருவநிலை மாற்றத்தால் இந்தியாவுக்கு பெரும் ஆபத்து ஐநா பொதுச் செயலாளர் எச்சரிக்கை\nகடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் இந்தியா பெரும் ஆபத்தில் இருப்பதாக ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியா குட்ரஸ் தெரிவித்துள்ளார்.\nதாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெறும் ஆசியா���் உச்சி மாநாட்டில் பங்கேற்ற ஐ.நா பொதுச்செயலாளர் குட்ரஸ், முன்பு கணிக்கப்பட்டதை விட தற்போது கடல் மட்டம் வேகமாக அதிகரித்து வருவதாக, கிளைமேட் சென்ட்ரல் எனும் பருவ நிலை மாற்றம் குறித்து ஆய்வு செய்யும் அமைப்பின் சமீபத்திய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.\nபூமியின் வெப்பம் 1.5 டிகிரி செல்சியசுக்கு மிகாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்றும், வரும் 2050-ம் ஆண்டுக்குள் 45 சதவீத அளவுக்கு கரியமில வாயு கட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும் கூறினார். புவி வெப்பமயமாவதால், இந்தியா, சீனா, ஜப்பான், வங்கதேசம் ஆகிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும். தாய்லாந்தில் 10 சதவீத மக்கள் வசிக்கும் பகுதிகள் கடலுக்குள் மூழ்கும் என்றும் குட்ரஸ் கூறினார்.\nநம்ம கண்ணகி நகரா இது\nமதிய நேரத்தில் செக்-அப்பைத் தவிருங்கள்..\nசத்குருவின் மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட காஜல் அகர்வால்\nபருவநிலை மாற்றத்தால் இந்தியாவுக்கு பெரும் ஆபத்து ஐநா பொதுச் செயலாளர் எச்சரிக்கை\nகிரிக்கெட் மைதானத்தை டிரம்ப் திறந்து வைக்கப்போவதில்லை என அறிவிப்பு\n’சகமாணவர்கள் ராகிங்... நான் சாக விரும்புகிறேன்’ - தாயிடம் கதறி அழுத சிறுவன் - கண்கலங்க வைக்கும் வீடியோ\nஅர்ஜெண்டினாவில் கருக்கலைப்பை சட்டபூர்வமாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nதமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சீனிவாசன் அமெரிக்காவில் தலைமை நீதிபதியாக நியமனம்...\nடாஸ்மாக் வேண்டாம்... தமிழக அரசின் காலில் விழுகிறேன் - தயாரிப்பாளர் கே.ராஜன் கோரிக்கை\n“உத்திரபிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை“ இந்திய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம்\nமாஸ்டரை அடுத்து சூரரைப் போற்று திரைப்படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nஇந்த சுவரை நாங்க தான் ரிசர்வ் செய்திருக்கிறோம்... கல்லூரி மாணவர்களுடன் மல்லுக்கட்டிய அதிமுகவினர்\nமாணவிகள் விடுதி அறையில் கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்த மாணவர் - கையும் களவுமாக பிடித்த காவலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/photogallery/trend/south-koreans-fake-their-funerals-for-life-lessons-esr-223889.html", "date_download": "2020-02-23T02:27:04Z", "digest": "sha1:TVUODQ4GPZBQQA2YQHLA33N6FTDT5DG3", "length": 9374, "nlines": 154, "source_domain": "tamil.news18.com", "title": "சாவு எப்படி இருக்கும்..? தெரிந்துகொள்ள ’டெமோ’பார்க்கு��் கொரியர்கள்..!– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » உலகம்\nஇந்நிகழ்ச்சியில் 25,000க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றுள்ளனர்.\nகொரியர்கள் தங்களுடைய இறப்பு எப்படி இருக்கும் என்பதை வாழும்போதே உணர்ந்துகொள்ள அவர்களுக்கு இறுதிச் சடங்கு நடத்துகிறது அந்நாட்டில் உள்ள ஒரு ஹீலிங் சென்டர். ஒவ்வொரு வருடமும் இந்நிகழ்ச்சி இலவசமாக ஏற்பாடு செய்யப்படுகிறது.\nஇந்த வாய்ப்பு இறப்பை உணர்வதற்காக மட்டுமல்ல. அதன் மூலம் வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதும் இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் என்கின்றனர் ஏற்பாட்டாளர்கள்.\nஇந்நிகழ்ச்சியில் 25,000க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றுள்ளனர். இறுதிச் சடங்கு நிகழ்ச்சி 2012 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.\nஒவ்வொருவரும் இறந்த பின் தங்களை நினைவு கூறுவதற்காக புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர். அந்த புகைப்படத்திற்காக தனியே செட் அமைத்து வைத்துள்ளனர். அங்கு ஒருவர் பின் ஒருவராக வரிசையில் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர்.\nஅடுத்ததாக தங்களுடைய ஆசைகள், எண்ணங்களை ஒரு புத்தகத்தில் எழுதுகின்றனர். பின் அவர்களுக்காக தயாரித்து வைத்துள்ள சவப் பெட்டிக்குள் 10 நிமிடங்கள் படுக்கின்றனர்.\nஅந்த இருட்டு எப்படி இருக்கும். அந்த உணர்வு எப்படி இருக்கும் என்பதை முழுமையாக அந்த சவப்பெட்டியில் படுக்கும்போது உணர்கின்றனர்.\n”உங்களின் இறப்பு குறித்த கவனம் வரும்போது வாழ்க்கையை நீங்கள் கொண்டு செல்லும் விதமே வேறு மாதிரியானதாக இருக்கும்” என அதில் கலந்து கொண்ட 75 வயது முதியவர் கூறியுள்ளார்.\nபிரதமர் மோடி பன்முகத்திறன் கொண்ட அறிவாளி - உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஷ்ரா\nடாஸ்மாக் வேண்டாம்... தமிழக அரசின் காலில் விழுகிறேன் - தயாரிப்பாளர் கே.ராஜன் கோரிக்கை\n“உத்திரபிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை“ இந்திய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம்\nமாஸ்டரை அடுத்து சூரரைப் போற்று திரைப்படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nபிரதமர் மோடி பன்முகத்திறன் கொண்ட அறிவாளி - உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஷ்ரா\nடாஸ்மாக் வேண்டாம்... தமிழக அரசின் காலில் விழுகிறேன் - தயாரிப்பாளர் கே.ராஜன் கோரிக்கை\n“உத்திரபிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை“ இந்திய புவியி���ல் ஆராய்ச்சி நிறுவனம்\nமாஸ்டரை அடுத்து சூரரைப் போற்று திரைப்படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nஇந்த சுவரை நாங்க தான் ரிசர்வ் செய்திருக்கிறோம்... கல்லூரி மாணவர்களுடன் மல்லுக்கட்டிய அதிமுகவினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/03/14012534/The-Mar-Thathiriswala-started-with-the-flag-on-the.vpf", "date_download": "2020-02-23T01:57:34Z", "digest": "sha1:NVWTEQMLLX7IQ32IK3DX5B4C2FMS25NN", "length": 15647, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Mar Thathiriswala started with the flag on the Srirangam renginathar temple || ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது + \"||\" + The Mar Thathiriswala started with the flag on the Srirangam renginathar temple\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nஸ்ரீரங்கம் ரெங்நாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nபூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கோ ரதம் எனப்படும் பங்குனி தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தையொட்டி உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து நேற்று அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு கொடியேற்ற மண்டபத்திற்கு அதிகாலை 4.15 மணிக்கு வந்து சேர்ந்தார். பின்னர் கருடன் படம் பொறித்த கொடி புறப்பாடு நடைபெற்றது.\nஅதைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகளுடன் காலை 5.15 மணிக்கு தனுர் லக்னத்தில் தங்க கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.\nபின்னர் அங்கிருந்து நம்பெருமாள் புறப்பட்டு காலை 6.30 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார். மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து இரவு 8.30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைந்தார். அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு யாகசாலையை அடைந்து திருமஞ்சனம் கண்டருளினார்.\nவிழாவின் 2-ம் நாளான இன்று(வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு நம்பெருமாள் கருட மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கிருந்து மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு 5.30 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைகிறார். பின்னர் இரவு 9 மணியளவில் கண்ணாடி அறையிலிருந்து ப��றப்பட்டு, வழிநடை உபயங்கள் கண்டருளியபடி நாளை(வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு ஜீயபுரம் ஆஸ்தான மண்டபம் சென்றடைகிறார். அங்கு மாலை வரை பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். பின்னர் அங்கிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 10.30 மணியளவில் ஸ்ரீரங்கம் கோவில் கண்ணாடி அறையை வந்தடைகிறார்.\nஅதைத்தொடர்ந்து 16-ந்் தேதி தங்க கருட வாகனத்திலும், 17-ந் தேதி நம்பெருமாள் காலை சேஷ வாகனத்திலும், மாலை கற்பகவிருட்ச வாகனத்திலும் சித்திரை வீதிகளில் உற்சவர் பெருமாள் உலா வருகிறார்.\nபங்குனி உற்சவத்தின் சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றாக வருகிற 18-ந் தேதி அதிகாலை 3.30 மணியளவில் நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு காவிரிக்கரையை கடந்து உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலை பகல் 11 மணியளவில் சென்றடைகிறார். அங்கு பகல் 2 மணி முதல் இரவு 12 மணி வரை கமலவல்லி நாச்சியாருடன் பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை நடக்கிறது.\n19-ந் தேதி நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு கோவில் திருக்கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளுகிறார். 20-ந் தேதி நம்பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து கோரதம்(பங்குனிதேர்) அருகே இரவு 8.45 மணியளவில் வையாளி கண்டருளுகிறார்.\n21-ந் தேதி பங்குனி உத்திர தினத்தன்று ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் நம்பெருமாள்-ஸ்ரீரெங்கநாயகி தாயார் சேர்த்தி சேவை நடைபெறுகிறது. அன்று மாலை 3 மணிக்கு தொடங்கி மறுநாள் (22-ந் தேதி) அதிகாலை வரை ரெங்கநாதர் கோவில் தாயார் சன்னதி சேர்த்தி மண்டபத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. முன்னதாக அன்று மதியம் பெருமாள்-தாயார் ஊடல் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து பிரணயகலகம் எனப்படும் மட்டையடி வைபவம் ஆகியவை தாயார் சன்னதி முன்மண்டபத்தில் நடைபெறுகிறது.\nவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் வருகிற 22-ந் தேதி காலை 8 மணிக்கு நடைபெறுகிறது. 23-ந் தேதி ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அன்றுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இவ்விழா வருகிற 23-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது.\nவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், ஸ்ரீரங்கம் கோவில் இணைஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாம���, அறங்காவலர்கள் கே.என்.சீனிவாசன், கவிதா ஜெகதீசன், ரெங்காச்சாரி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.\n1. 1947-ல் முஸ்லீம்கள் பாகிஸ்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் ; மத்திய மந்திரி கிரிராஜ் சிங் சர்ச்சை பேச்சு\n2. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்க நடவடிக்கை: தமிழக சட்டசபையில் நடந்த குரல் வாக்கெடுப்பில் வேளாண் மண்டல மசோதா நிறைவேறியது; தி.மு.க. வெளிநடப்பு\n3. கொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 2236 ஆக உயர்வு\n4. டொனால்டு டிரம்ப் வருகையின் போது 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு\n5. நாங்கள் இந்தியாவில் 'மிகப்பெரிய' வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் -டொனால்ட் டிரம்ப்\n1. வடலூரில் ஒருதலைக்காதலால் விபரீதம்: இளம்பெண் உயிரோடு தீ வைத்து எரிப்பு - பஸ் கிளீனர் கைது\n2. சென்னை கோவில்களில் சிவராத்திரி விழா கோலாகலம் விடிய, விடிய பக்தர்கள் தரிசனம்\n3. ஏ.டி.எம். எந்திரத்தில் ரகசிய கேமரா பொருத்தி தகவல்களை திருட முயன்ற நைஜீரிய வாலிபர் கைது மேலும் 2 வெளிநாட்டினருக்கு வலைவீச்சு\n4. கஞ்சா விற்றதை தட்டிக்கேட்டதால் முன்விரோதம்: தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை\n5. புதுச்சேரி தலைமை செயலாளர் மாற்றம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.panuval.com/5449/road-to-success-10007397", "date_download": "2020-02-23T00:34:14Z", "digest": "sha1:IWTZP6TNRJF56DDU7R27VIQILBGORHLW", "length": 8947, "nlines": 171, "source_domain": "www.panuval.com", "title": "Road to Success - Road To Success - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nPublisher: ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nதுன்பம் நிறைந்த உலகில், அதை அனுபவித்த கணமே மனம் துவண்டு, உடல் தளர்ந்து, வாழ்க்கை சோர்ந்து போகிறது. அதன் பிறகு வாழ்க்கைக்கான அர்த்தமே இல்லாமல், வாழ்வது..\nகூட்டுக் குடும்பங்கள் உடைந்து, பெரியவர்களின் அனுபவ அறிவைப் பெறுவதற்கான வாய்ப்பு இல்லாமல், இளைய தலைமுறையினரின் தடுமாற்றம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போ..\nஉத்வேகம்... வாழ்க்கையில் வெற்றி பெற மிகவும் அவசியமான ஒன்று. ஒவ்வொரு காலகட��டத்திலும் பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள் என பலரும் வெவ்வேறு தருணங்களில் நாம் ..\nமண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்\nஒழுக்க வாழ்வை வலியுறுத்தும் நாடு நம் பாரத நாடு. தர்ம நெறி நடந்து, இந்த உலகிலேயே அமைதியும் அன்பும் நிரம்பிய சொர்க்க லோக வாழ்வை அனுபவிக்க நம் முன்னோர்கள..\nஐம்பது வருடங்களுக்கு முன்பெல்லாம், எஸ்.எஸ்.எல்.சி படித்திருந்தாலே ஏதோ ஒரு நிறுவனத்தில் குமாஸ்தாவாக வேலை பார்த்து காலத்தை ஓட்டிவிடலாம். ஆனால், இன்று நி..\nதனது பொக்கிஷத்தை விற்ற துறவி\nதனது பொக்கிஷத்தை விற்ற துறவிஉங்கள் கனவுகளை நனவாக்குவது மற்றும் தலைவிதியை எட்டுவது பற்றிய ஒரு கற்பனைக் கதை.இந்த உத்வேகமூட்டும் கதையில், அதிகத் துணிவு, ..\nயார் அழுவார் நீ உயிர் துறக்கையில் \nயார் அழுவார் நீ உயிர் துறக்கையில் மேலே குறிப்பிட்டுள்ள ஞான முத்தானது உங்களின் அந்தராத்மாவின் உணர்வுகளைத் தூண்டுகிறதாமேலே குறிப்பிட்டுள்ள ஞான முத்தானது உங்களின் அந்தராத்மாவின் உணர்வுகளைத் தூண்டுகிறதா\nகார்பரேட் சாணக்கியாசாணக்கியர் வழியில் வெற்றிகரமான நிர்வாகம்தலைமைப் பண்பு, நிர்வாகம் மற்றும் பயிற்சி பகுதிகளில் சாணக்கியரின் ஞானத்தை தொழில் அமைப்பு, யு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"}
+{"url": "https://www.panuval.com/paavai-vilakku-10000126", "date_download": "2020-02-23T02:39:39Z", "digest": "sha1:MQYBLMOEVWJMUNQ7QXT3VRIJWRY4QZ3M", "length": 12208, "nlines": 193, "source_domain": "www.panuval.com", "title": "பாவை விளக்கு - paavai vilakku - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஒரு எழுத்தாளனின் உணர்ச்சிக்கும் அறிவுக்கும் இடையே நடைபெறும் போராட்டம். தீயவன் உதவியின்றியே ஒரு பெரிய புதினம் மனத்தைக் கவரும் முறையில் தோன்றலாம் என்பதற்கு பாவை விளக்கு நல்லதோர் எடுத்துக்காட்டு என்று பேராசிரியர் அ.ச.ஞா.முத்திரை குத்துகிறார் இந்நாவலுக்கு.பல மொழிகளில் மொழியாக்கம் கண்ட இந்நாவல் திரு.சிவாஜி கணேசனால் திரைப்படமாகவும் வெளிவந்தது.\nவேங்கையின் மைந்தன் - அகிலன்:இராஜேந்திர சோழர் காலத்தை அடிப்படையாகக் கொண்ட நாவல் இது. 21 பதிப்புக்கள் கண்டுள்ள இந்நாவல் தமிழ் சரித்திர நாவல் உலகின் மைல்கல் ஆகும்.தமிழ்நாட்டில் மூவேந்தர்களுக்குள் ஒற்றுமை மட்டும் இருந்திருந்தால் நாம் இந்த உலகத்தையே வென்றிருப்போம்.”ஈழத்தில் உள்ள தமிழ்முடியை நாம் வென்று வ..\nசித்திரப் பாவைபெண்களின் மீது சமூகம் திணிக்கும் பழமை வாதங்களை எதிர்த்துப் போராடும் படைப்பு. இந்நாவல் பற்றி அகிலன் ‘ இன்றைய இலக்கியம் நாளைய வழிகாட்டி. இந்நாவலில் ஆனந்தி பற்றிய என் கருத்தை எல்லோரும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்பது இல்லை. சிந்தித்துப் பார்த்தால் போதும். நாளைக்கு இந்தச் சமூகத்தில் மாணிக்கங..\nகயல்விழிபாண்டிய சாம்ராஜ்யத்தைக் களமாகக் கொண்டது. அரசு, குடும்பம், தொழில், கலை முதலிய எல்லாத் துறைகளிலும் புதிய தலைமுறை தலைவர்கள் தோன்ற மாட்டார்களா என்று கனவு கண்டு வருபவன். அந்தக் கனவே இதில் சுந்தரபாண்டியனாக உருப்பெற்றிருக்க கூடும் எனும் அகிலனின் கயல்விழியைப் பற்றிய கருத்து நாவலாசிரியரின் சமூக அக்கற..\nபொன்னியின் செல்வன்(5 பாகம் சேர்த்து)\nஅமரர் கல்கியின் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 1899ல் தஞ்சை மாவட்டம், புத்தமங்கலத்தில் பிறந்தார். ‘நவசக்தி’ பத்திரிகையில் துணை ஆசிரியராகத் தமது பத்திர..\nவேங்கையின் மைந்தன் - அகிலன்:இராஜேந்திர சோழர் காலத்தை அடிப்படையாகக் கொண்ட நாவல் இது. 21 பதிப்புக்கள் கண்டுள்ள இந்நாவல் தமிழ் சரித்திர நாவல் உலகின் மைல்..\nசித்திரப் பாவைபெண்களின் மீது சமூகம் திணிக்கும் பழமை வாதங்களை எதிர்த்துப் போராடும் படைப்பு. இந்நாவல் பற்றி அகிலன் ‘ இன்றைய இலக்கியம் நாளைய வழிகாட்டி. இ..\nநேற்றைய காற்று - யுகபாரதி:இசைக்கு மயங்காதவர் எவரும் இலர். அதிலும் திரைப்படப் பாடல்களை ரசிக்காதவர்கள் இருக்கவே முடியாது. சில பாடல் வரிகள் நம்மையும் மீற..\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் ‘குட்டி இளவரசன்’ ஏறக்குறைய 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பத்து கோடி பி..\nசமூக அநீதிகளால் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மாறிவரும் கட்டமைப்பில் சிக்கித் திணறும் தொழில்முறை சார்ந்த ஒரு குடும்பத்தின் வாழ்வியல் அனுபவங்களைச் சொல்ல..\nஎந்தக் காரணமுமில்லாமல் யாரென்று தெரியாத நபர்களால் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம், யாரென்று தெரியாத அதிகார பீடத்தை நோக்கி நீதிக்காக ..\nமதங்களாலும் சாதி அமைப்புகளாலும் புராணங்களாலும் இதிகாசங்களாலும் ஐதீகங்களாலும் சடங்குகளாலும் இறுகக் கட்டமைக்கப்பட்ட இந்திய-தமிழ்ச் சமூக வாழ்க்கையைப் புர..\nவால்காவிலிருந்து கங்கை வரை - ராகுல் சாங்கிருத்தியாயன் (தமிழில்- யூமா.வாசுகி)மனித சமுதாயத்தின் தோற்றம், வளர்ச்சி, நாகரிகம் பற்றி தத்துவரீதியாக விளக்கும..\nவேங்கையின் மைந்தன் - அகிலன்:இராஜேந்திர சோழர் காலத்தை அடிப்படையாகக் கொண்ட நாவல் இது. 21 பதிப்புக்கள் கண்டுள்ள இந்நாவல் தமிழ் சரித்திர நாவல் உலகின் மைல்..\nசித்திரப் பாவைபெண்களின் மீது சமூகம் திணிக்கும் பழமை வாதங்களை எதிர்த்துப் போராடும் படைப்பு. இந்நாவல் பற்றி அகிலன் ‘ இன்றைய இலக்கியம் நாளைய வழிகாட்டி. இ..\nகயல்விழிபாண்டிய சாம்ராஜ்யத்தைக் களமாகக் கொண்டது. அரசு, குடும்பம், தொழில், கலை முதலிய எல்லாத் துறைகளிலும் புதிய தலைமுறை தலைவர்கள் தோன்ற மாட்டார்களா என்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.puthinamnews.com/?paged=60", "date_download": "2020-02-23T00:39:33Z", "digest": "sha1:COTH77JPMJEY53L7DZXZP5VHJR7OCIAI", "length": 15371, "nlines": 71, "source_domain": "www.puthinamnews.com", "title": "Puthinam News | Tamil News", "raw_content": "\n‘தமிழ் மக்கள் தங்களது சக்தியை உணரத் தொடங்கிவிட்டார்கள்’; மாவீரர் தின அனுஷ்டிப்பு தொடர்பில் சி.வி.விக்னேஸ்வரன் கருத்து\n“தமிழ் மக்கள் தங்களை உணரத் தொடங்கிவிட்டார்கள். தங்கள் சக்தியை உணரத் தொடங்கி விட்டார்கள். தங்கள் உரித்துக்கள் என்ன என்பதையும் உணரத் தொடங்கிவிட்டார்கள்.”\nஎன்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேலும்… »\nமஹிந்த ஆட்சிக் காலத்தில் சுதந்திரம் இருக்கவில்லை: சி.வி.விக்னேஸ்வரன்\nமஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில், அரச அலுவலர்களுக்கு சுதந்திரம் இருக்கவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nகைதடியில் அமைந்துள்ள முதலமைச்சரின் அலுவலக கருத்தரங்கு மேலும்… »\nசமஷ்டி அதிகாரத்தினை வழங்குவதற்கு நான் தயாரில்லை: மைத்திரிபால சிறிசேன\n“நாட்டுக்கு துரோகமிழைப்பதற்காக நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படவில்லை. ஆகவே, சமஷ்டி அதிகாரத்தினையோ அல்லது நாடு பிளவுபடக்கூடிய அதிகாரங்களையோ வழங்க நான் தயாராக இல்லை.” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nநாடு பிளவுபடாத அரசியல் மேலும்… »\nபொன்னாலை. அங்குள்ள வரதராஜ பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது.\nயாழ்பாணம் நகர மேயராக இருந்த ஆல்பிரட் துரையப்பாவுக்கு அந்தக் கோவில் என்றால் ரெம்பவும் இஷ்டம். அதெப்படி\nகிறிஸ்தவருக்கும் இந்து மேலும்… »\nஈழத்தில் நடந்த அரசு… | வங்கி, தபால் நிலையம், போக்குவரத்துக் கழகம்… இன்னும் என்ன\nஇன்று (27.11.2017) மாவீரர் நாள். இந்த நாள், விடுதலை புலிகளால் 1989ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு அன்றிலிருந்து இன்றுவரை அனுசரிக்கப்பட்டது வருகிறது.\nஇந்த நாளில் ஈழத்தமிழ் மக்கள் மாவீரர் இல்லத்துக்கு சென்று, மேலும்… »\n | தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் ஆதங்கம்\nஅப்துல்கலாம் இலட்சிய இந்தியா இயக்கத்தின் தலைமை வழிகாட்டி வெ.பொன்ராஜ், தமிழ் தேசிய தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாளான இன்று, தனது வாழ்த்தையும் ஆதங்கத்தையும் ஒரு சேர வெளிப்படுத்தி இருக்கிறார்.\nஉன்னால்தான் தமிழனுக்கு மேலும்… »\nகைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ஷ மனுத் தாக்கல்\nதான் கைது செய்யப்படுவதைத் தடுக்கக் கோரி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.\nஅவர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பதவி வகித்த காலத்தில் 90 மில்லியன் மேலும்… »\nகூட்டு அரசாங்கத்திலிருந்து விலகினால் சுதந்திரக் கட்சியோடு பேச்சு: ஜீ.எல்.பீரிஸ்\nஐக்கிய தேசியக் கட்சி தலைமை வகிக்கும் கூட்டு அரசாங்கத்திலிருந்து விலகிக்கொண்டால் மாத்திரமே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைவது குறித்து ஆலோசிக்க முடியும் என்று பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும், முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மேலும்… »\nபிரபாகரனின் படத்தை பயன்படுத்தி மாவீரர் தினம் அனுஷ்டித்தவர்களை கைது செய்ய நடவடிக்கை: ருவான் விஜயவர்த்தன\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படங்களை பயன்படுத்தி, மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களைக் கைதுசெய்வது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன மேலும்… »\n93 உள்ளூராட்சி மன்றங்களுக்கே முதற்கட்டமாக தேர்தல்; வடக்கில் சாவகச்சேரியில் மட்டும் தேர்தல்\nசட்டச் சிக்கல்களுக்கு உட்படாத 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் டிசம்பர் 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி நண்பகல் 12.00 மணிவரை ஏற்றுக் கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.\nதேர்தல்கள் ஆணைக்குழுவினால் மேலும்… »\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் பிரிவில் நெடுங்கேணிக்கு அருகில் ஒதியமலை என்ற கிராமம் அமைந்துள்ளது.\nதமிழ் மக்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வந்த பகுதிகளில் குற்றச் செயல் மேலும்… »\n விடுதலைப் புலிகள் குற்றவியல் அமைப்பல்ல\nவிடுதலைப் புலிகள் அமைப்பு குற்றவியல் அமைப்பு அல்ல என்று சுவிற்சலாந்து குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பொடர் நீதிமன்றம் உறுதிப்படுத்தி தீர்ப்பளித்துள்ளது.\nபுலிகள் அமைப்பு குற்றத்திற்குரிய அமைப்பு அல்ல என நீதிமன்றம் மேலும்… »\n, தலைவர் பிரபாகரனின் கோபம் நியாயமானது: உண்மைகளை உடைத்த CBI ரகோத்தமன் (காணொளி இணைப்பு)\nராஜீவ்காந்தி செய்தது துரோகம் தான். விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் கோபம் நியாயமானது,\nஎன ராஜிவ்காந்தி கொலை வழக்கு விசாரணையின் தலமை CBI அதிகாரி ரகோத்தமன் தமிழக ஊட மேலும்… »\nமகிந்தபுரத்தின் பதின்மூன்று பிளஸ் கோதாபுரத்தில் மைனஸ் ஆயிற்று – பனங்காட்டான்\nமகிந்த ராஜபக்ச தமது ஆட்சிக் காலத்தில் தமிழர் பிரச்சனை தீர்வுக்கு 13 போதாது, 13 பிளஸ் கொண்டு வருவேன் என்றார்.\nஅது வரவேயில்லை. இப்போது 13ஐ அமுல் செய்யுமாறு மோடி கேட்டபொழுது கோதபாய 13ஐ மைனஸ் (-) ஆக்கிவிட்டார். மேலும்… »\nஇது வீரியமுள்ள வித்து லெப். கேணல் கில்மன்\nதாக்குதல்கள் செய்வதற்காக அவர்களைப் பாதுகாக்க வேண்டிய தாகவும் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்குத் தாக்குதல் செய்ய வேண்டியதாகவும் இருந்த களச்சூழலை அப்போது அவர்கள் எதிர் கொண்டனர்.\nஒவ்வொரு கணமும் மேலும்… »\nஇதயத்தில் மூட்டிய நெருப்பின் சமர்…\n22.10.2007 நேரம் விடிசாமம் 1.30 மணி. அந்த அனுராதபுர வான்படைத்தளம் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தது.\nநடக்கப்போவதை அறியாத அந்தத்தளம் சஞ்சலமில்லாமல் தூங்கிக் கொண்டிருந்தது. தனது பாதுகாப்பில் அத்தனை மேலும்… »\nஇந்தியாவில் கோட்டா பேசிய வெற்றிவாதம்\nஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரங்கள், இறுதிக் கட்டத்தை அடைந்து கொண்டிருந்த தருணத்தில்,\n“…தென் இலங்கையின் ஒவ்வொரு பௌத்த விகாரைகளுக்குள்ளும் இருந்து, ராஜபக்ஷக்களின் வெற்றி கட்டம���க்கப்படுகின்றது. இந்த ஜனாதிபதித் தேர்தலில், மேலும்… »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2018-10/pope-twitter-for-251018-261018.html", "date_download": "2020-02-23T02:43:58Z", "digest": "sha1:XY2UQDGVDZJQAAHHBUI3RBOUDDQZR4GH", "length": 7930, "nlines": 211, "source_domain": "www.vaticannews.va", "title": "'ஒருவரையொருவர் அன்புடன் தாங்கிக்கொள்ளுங்கள்' - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (22/02/2020 15:49)\n\"ஒருமைப்பாட்டைக் காக்க, 'ஒருவரையொருவர் அன்புடன் தாங்கிக்கொள்ளுங்கள்' என்று, புனித பவுல் அறிவுரை வழங்குகிறார்\" - திருத்தந்தையின் டுவிட்டர்\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\nஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் வளர்க்க திருத்தூதர் பவுல் கூறும் அறிவுரைகளை மையப்படுத்தி இவ்வெள்ளி காலையில் மறையுரை வழங்கியத் திருத்தந்தை, அதன் தொடர்ச்சியாக அக்கருத்தை, தன் டுவிட்டர் செய்தியிலும் பகிர்ந்துகொண்டார்.\n\"நம்மிடையே ஒருமைப்பாட்டைக் காப்பதற்கு, 'ஒருவரையொருவர் அன்புடன் தாங்கிக்கொள்ளுங்கள்' என்று, புனித பவுல், நடைமுறைக்கு ஏற்ற அறிவுரையை வழங்குகிறார்\" என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தியாக இவ்வெள்ளியன்று வெளியிட்டார்.\nமேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அக்டோபர் 25, வியாழனன்று வழங்கிய மறையுரையின் இறுதியில் \"ஆண்டவரே, இயேசுவே உம்மை நான் அனுபவத்தில் உணர வரம் தாரும், இதனால் நான் உம்மைப் பற்றி பேசும்போது, கிளிப்பிள்ளை போல வார்த்தைகளை சொல்லிக்கொண்டிராமல், உள்ளத்திலிருந்து பேசும் வரம் தாரும்\" என்ற செபத்தை இணைத்தார்.\nஇச்செபத்தின் சுருக்கத்தை வெளிப்படுத்தும்வண்ணம், தன் இரண்டாவது டுவிட்டர் செய்தியை இவ்வியாழனன்று வெளியிட்டத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், \"ஒவ்வொரு நாளும், ஏதாவதொரு தருணத்தில், 'ஆண்டவரே, உம்மையும் என்னையும் அறிந்துகொள்வேனாக' என்று சொல்வது அற்புதமாக இருக்கும்\" என்ற சொற்களை, தன் டுவிட்டர் செய்தியாகப் பதிவு செய்திருந்தார்.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=130054", "date_download": "2020-02-23T02:26:34Z", "digest": "sha1:W3JBOYOCHP3W2GRA5322XXPGDYPTTCX7", "length": 7522, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "அண்ணா நினைவுநாளையொட்டி 309 கோயில்களில் இன்று சிறப்பு வழிபாடு : தமிழக அரசு அறிவிப்பு | Anna memorial 309 temples special worship today - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nஅண்ணா நினைவுநாளையொட்டி 309 கோயில்களில் இன்று சிறப்பு வழிபாடு : தமிழக அரசு அறிவிப்பு\nசென்னை : அண்ணா நினைவுநாளை ஒட்டி, தமிழகம் முழுவதும் 309 கோயில்களில் இன்று சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, இந்து சமய அறநிலைய துறை சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஆண்டுதோறும் முக்கிய கோயில்களில் அனைத்து சமுதாய மக்களும் பங்குபெறும் வகையில் அண்ணா நினைவு நாளன்று சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு, தமிழகத்தில் 309 கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து இன்று நடைபெற உள்ளது.\nசென்னையில் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் நடைபெறும் அண்ணா நினைவுநாள் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சியில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோயிலில் நடைபெறும் நிகழ்ச்சியில் சட்டப்பேரவை தலைவர் ப.தனபாலும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். சென்னையிலும் மாநிலத்தின் பிற இடங்களிலும் கோயில்களில் நடைபெறும் அண்ணா நினைவு நாளை ஒட்டிய சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள்.\nஆபாச படத்தில் நடிக்க மகளுக்கு இயக்குனர் அனுமதி\nவாடகை தராமல் ஓட்டல் அறையை காலி செய்த நடிகை\nபடப்பிடிப்பில் 3 பேர் பலியான சம்பவம் நேர்மையான, விரிவான விசாரணை வேண்டும்: போலீஸ் கமிஷனரிடம் ஆர்.கே.செல்வமணி கோரிக்கை\nசம்பளத்தை திருப்பி தர வேண்டும் நடிகை திரிஷாவுக்கு தயாரிப்பாளர் எச்சரிக்கை\nகார் டிரைவரை கையில் போட்டு 2 மணி நேரத்தில் கைவரிசை குரூப் 4 முறைகேடு அரங்கேறியது எப்படி... புட்டுபுட்டு வைத்தார் புரோக்கர் ஜெயகுமார்\nமாபெரும் உணவுத்திருவிழா உடலை காக்கும் கேடயம் வெங்காயம்\n23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nமகாசிவராத்��ிரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்\n22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/95387/news/95387.html", "date_download": "2020-02-23T00:36:40Z", "digest": "sha1:4PCQMJQ72QEGOHTPCNC74DAMUX66HRSB", "length": 6662, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "தாஜுதீனின் மரணத்துடன் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் 03 பேர் தொடர்பு!! : நிதர்சனம்", "raw_content": "\nதாஜுதீனின் மரணத்துடன் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் 03 பேர் தொடர்பு\nறகர் விளையாட்டு வீரர் வஸீம் தாஜுதீனின் மரணத்துடன் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் மூன்று பேர் சம்பந்தப்பட்டிருப்பதாக அமைச்சரவையின் ஊடக பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nஇன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பு இடம்பெற்ற போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\nகுடி நீரிற்கு வரி அறவிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி கூறியிருப்பது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.\nஇதற்கு பதிலளித்த அமைச்சர், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இவ்வாறான தீர்மானம் ஒன்றை அமைச்சரவை மேற்கொள்ளவில்லை எனத் தெரிவித்தார்.\nவடக்கில் சுயாதீனமாக தேர்தலில் போட்டியிடும் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் சிலர் தனி ஈழம் கேட்டிருந்த கோரிக்கையை நிராகரித்ததாகவும் அமைச்ர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.\nஅத்துடன் இன்று உணவுப் பொதி வழங்குவதனூடாக வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முடியாதென்றும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதனை மக்கள் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\n இப்படிலாம் கூடவாட சாதனை பண்ணுவீங்க \nகொரோனா வைரஸ்: உயிரியல் யுத்தமா\nதிருமண பந்தத்தை தாம்பத்ய வாழ்க்கை உறுதியாக்கும்\nநீங்கள் இதுவரை பார்த்திராத சூப்பர் பவர் கொண்ட மனிதர்க��் இவர்கள் தான் \nஉலகை புரட்டிப்போட்ட உண்மை சம்பவம் \nஒரு நிமிடம் உறைய வைக்கும் திரில் நிறைந்த வெறித்தனமான அருவிகள் \nபைபாஸ் சர்ஜரி தவிர்க்க இதோ வழி…\nசுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் ஏற்பாட்டில், “புங்குடுதீவு பெருக்குமர சுற்றாடல் புனரமைப்பு” ஆரம்ப நிகழ்வு..\nயாழ். தேர்தல் மாவட்டத்துக்குள் சுருங்கிவிட்ட மாற்றுத் தலைமை(கள்) \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.wintvindia.com/newsdetails.php?categ_name=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81&news_title=%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%20%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9&news_id=15693", "date_download": "2020-02-23T02:13:02Z", "digest": "sha1:JO5Z5SIKN6XPSHMLJLHSVCUFPGRIXUY2", "length": 19409, "nlines": 124, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nசேலம் அருகே நகைக்கடையின் பூட்டை உடைத்து 10 கிலோ வெள்ளி மற்றும் பணம் கொள்ளை.\nநடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான வழக்குகளில் நாளை தீர்ப்பளிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்..\nசென்னை விமான நிலையத்தில் 1.14 கோடி ரூபாய் மதிப்புள்ள 2.75 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்..\nகாஷ்மீர் சென்றுள்ள இராணுவ தலைமை தளபதி நாரவனே, துணைநிலை கவர்னர் கிரிஷ் சந்திர முர்முவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்..\nஎஸ்ஐ வில்சன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி ராணுவம் பயன்படுத்தும் துப்பாக்கி என காவல்துறை தகவல்\nபிற்பகல் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை\nதொழில்நுட்பத்தையும் கடைந்து எடுத்த ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோயில்\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nஜென்ம இரகசியம் மறைவு ஸ்தனாங்களின் மர்மங்கள்\nதமிழகத்தில், நீர்நிலைகள் எத்தகைய தொழில்நுட்ப முறைய��ல் தூர்வாரப்படுகின்றன - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\n2023-ஆம் ஆண்டுக்குள் அரசு சார்பில் அனைவர்க்கும் கான்கிரீட் வீடுகள் - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nமேட்டூர் அணையின் நீர் மட்டம் 113 அடியாக அதிகரிப்பு\nஉற்பத்தியாளர் நலன் கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிச்சாமி\nஆகம விதிப்படி அனந்த சரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரதர்\nகல்லூரி மாணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை\nஇன்று அனந்தசரஸ் குளத்திற்குள் செல்கிறார் அத்திவரதர்\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\n400 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை வருமானம் இருந்தால் கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்\nகாங்கிரஸ் கட்சி தனது தனித்தன்மையை இழந்துவிட்டது - அக்கட்சியின் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா\nவட இந்தியாவின் பிரபல பத்திரிக்கை புகைப்படக் கலைஞர் சுட்டு கொலை\nகேரளா நிலச்சரிவு - உடல்கள் ரேடார் உதவியுடன் மீட்பு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nஇந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை உலக நாடுகள் பரிலீசிக்க வேண்டும் - இம்ரான் கான்\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது - ஐநா -விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி\nகாஷ்மீர் விவகாரம் - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஆலோசனை\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரர், ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு தகுதி\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதல்\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\nவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது சந்திராயன் 2\nவிரைவில் டிக் டாக் போன்ற செயலிகள் தடை\nசந்திராயன் 2 விண்கலம் ஜூலை 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\nஅஜித் - வித்யாபாலன் நடிப்பில் உருவாகியிருக்கும் அகலாதே பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியீடு\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\nஆர்யா நடிக்கும் மகாமுனி திரைப்படத்தின் டீஸர் வெளியானது\nஆர்யாவின் மகாமுனி டீஸர் நாளை வெளியீடு\nதங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 192 ரூபாய் உயர்வு\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்\nதங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வு\nஆபரணத் தங்கத்தின் விலை, இன்று புதிய உச்சத்தை தொட்டது\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nஐபிஎல் போட்டியின் நேற்றைய லீக் சுற்று ஆட்டங்களில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் வெற்றி பெற்றன\nஐபிஎல் போட்டியின் நேற்றைய லீக் சுற்று ஆட்டங்களில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் வெற்றி பெற்றன.\nகொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 2-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி, 19 புள்ளி 4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 183 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.\nஇதேபோல், மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்றிரவு 3-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொண்டது. டாஸ்’ வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்த அடுத்து வந்த வீரர்கள் சிறப்பாக விளையாடி ரன் ரேட்டை உயர் செய்தனர். 20 ஓவர்களில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணியில் வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் மட்டும் 53 ரன்கள் எடுத்தார். இறுதியில் மும்பை அணி 19 புள்ளி 2 ஓவர்களில் 176 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் டெல்லி அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nஇது தொடர்பான செய்திகள் :\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nஆசிரியர்களை கௌரவிக்கும் வின் நியூஸ் வழிகாட்டி விருதுகள் வழங்கும் விழா - 2019\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nதமிழகத்தில், நீர்நிலைகள் எத்தகைய தொழில்நுட்ப முறையில் தூர்வாரப்படுகின்றன - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\n400 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை வருமானம் இருந்தால் கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்\n2023-ஆம் ஆண்டுக்குள் அரசு சார்பில் அனைவர்க்கும் கான்கிரீட் வீடுகள் - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nகாங்கிரஸ் கட்சி தனது தனித்தன்மையை இழந்துவிட்டது - அக்கட்சியின் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா\nவட இந்தியாவின் பிரபல பத்திரிக்கை புகைப்படக் கலைஞர் சுட்டு கொலை\nகேரளா நிலச்சரிவு - உடல்கள் ரேட���ர் உதவியுடன் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://yarlosai.com/?rip=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-02-23T00:39:33Z", "digest": "sha1:XYRJRKYHU42TJDFM7FQAPVLODPHSPYNT", "length": 16483, "nlines": 192, "source_domain": "yarlosai.com", "title": "திருமதி பிலோமினா செபஸ்ரியன் செல்லத்துரை", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nகேங்ஸ்டராக தனுஷ்….. வைரலாகும் டி40 மோஷன் போஸ்டர்\nபுதிய உச்சம் தொட்ட வாட்ஸ்அப் பயனர் எண்ணிக்கை\nபல கோடி ஒளியாண்டுகளுக்கு அப்பால் இருந்து வரும் அதிவேக மர்ம சிக்னல்கள்..\nஇந்தியாவில் விரைவில் வாட்ஸ்அப் பே சேவை\nசமூக வலைத்தளங்கள் மீது திடீர் சைபர் தாக்குதல்…ஹைக்கர்கள் குழு கைவரிசை..\nஉங்களின் தரவுகளை உங்களுக்குத் தெரியாமல் பணமாக மாற்றும் பேஸ்புக்.. வருட வருமானம் எவ்வளவு தெரியுமா..\nசிவராத்திரி: நான்கு கால பூஜையும்.. பலன்களும்..\nசிவராத்திரியன்று என்ன செய்ய வேண்டும்\nசிவராத்திரிக்கு கண் விழிப்பது ஏன்\nசிவராத்தியின் தீப ஒளி அனைவரினதும் ஆன்மீகத்தை ஒளி பெறச் செய்யட்டும்.. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வாழ்த்து..\nமகா சிவாராத்திரியின் முக்கியமான ஆறு அம்சங்கள் இவைதான்..\nதெய்வ சன்னிதி தந்திடும் நிம்மதி\nதன்னம்பிக்கையும், தைரியமும் தரும் வாராகி அம்மன் மூல மந்திரம்\nவைரலாகும் அஜித்தின் புதிய தோற்றம்\nஇந்தியன்-2 விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி – கமல்\nபால்கோவா மாதிரி இருக்கீங்க.. நெருக்கி செய்வோம்..\nஅவன் தான் எனக்கு சக்களத்தி – குஷ்பு\nஹர்பஜன் சிங்குடன் மோதும் ஆக்ஷன் கிங்\nமான்ஸ்டர் வழியை பின்பற்றும் பொம்மை\nயாழ். போதனா வைத்தியசாலைக்குள் புகுந்த சிலர் அடாவடி\nமுதல் டி 20 போட்டி – தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா\nரசிகரின் செல்பியால் கோபப்பட்ட சமந்தா\nதற்கொலை செய்ய தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறும் சிறுவன்- நெஞ்சை உலுக்கும் வீடியோ\nஇந்தியாவில் மிகப்பெரிய 2 தங்கச் சுரங்கங்கள் கண்டுபிடிப்பு கையிருப்பில் உள்ள மொத்த தங்கத்தை விட 5 மடங்கு அதிகமாம்\nதனியார் துறை ஊழியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் ஜனாதிபதி கோட்டாபய\n60 பேருக்கு அதிபா் நியமனம், வன்னியில் பொறுப்பேற்க 30 போ் பின்னடிப்பு..\nஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு-புதனன்று நேர்முகத் தேர்வு ஆரம்பம்\nமன்னாரில் முஸ்லிம் ஆண்களை திருமணம் செய்த 2,026 தமிழ் பெண்கள்\nஇந்தியாவிற்குள் நுழைந்தது அமெரிக்க ஜனாதிபதியின் படைப் பரிவாரங்கள் அதிபர் ட்ரம்பின் மிரள வைக்கும் வருகை..\nHome / RIP / திருமதி பிலோமினா செபஸ்ரியன் செல்லத்துரை\nதிருமதி பிலோமினா செபஸ்ரியன் செல்லத்துரை\nயாழ். கஸ்தூரியார் வீதியைப் பிறப்பிடமாகவும், வசாவிளான், France ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பிலோமினா செபஸ்ரியன் செல்லத்துரை அவர்கள் 15-01-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற மோறீஸ், ஆரோக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி மரியாம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற செபஸ்ரியன் செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும், பொன்ராஜன், காலஞ்சென்ற ராசாத்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும், ராஜசேகரம், ராஜகுலேந்திரன், ராஜகருணாகரன், ராஜேஸ்வரன், ராஜறூபன், ராஜவினோதன், ராஜவதனி ஆகியோரின் அன்புத் தாயாரும், யூட், யசிந்தா, காமலீற்ரா, நிர்மலா, வசந்தி, ஜெனிசா, சுமா ஆகியோரின் அன்பு மாமியாரும், றஜிந்தன், ஷாம்ஷன், நிதர்ஷன், ஜெனிஸ்ரன், பவிற்ரன், ஜெனீபன், ஜெனக்சன், றொயிற்ரஸ், றெவின்ஸ், றிஸ்வின், கியூறி, மயூறி, பரிஸ்ரா, லக்சனா, ஜெனக்சனா, றிஸ்வினி, மெகலி ஆகியோரின் அன்புப் பேத்தியும், நவ்யா, சகானா, ஆர்க்கலி, நிசிகா, தேனுயன், பிரதீக்சன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்\nPrevious திருமதி புவனேஸ்வரி அருமைரத்தினம்\nNext திரு நந்தகுமார் தம்பு\nயாழ். போதனா வைத்தியசாலைக்குள் புகுந்த சிலர் அடாவடி\nமுதல் டி 20 போட்டி – தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா\nரசிகரின் செல்பியால் கோபப்பட்ட சமந்தா\nதற்கொலை செய்ய தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறும் சிறுவன்- நெஞ்சை உலுக்கும் வீடியோ\nஅவலமான தோற்றம் காரணமாக கேலி, கிண்டலுக்கு ஆளான சிறுவன் தனது தாயிடம் தனக்கு வாழ்வதற்கே பிடிக்கவில்லை என்றும் தற்கொலை செய்து …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nFeed The Poor- உணவளிப்போம் அமைப்பால் யாழ் சிறுவனுக்கு சத்திர சிகிச்சைக��கான பணஉதவி வழங்கப்பட்டன.\nயாழ். போதனா வைத்தியசாலைக்குள் புகுந்த சிலர் அடாவடி\nமுதல் டி 20 போட்டி – தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா\nரசிகரின் செல்பியால் கோபப்பட்ட சமந்தா\nதற்கொலை செய்ய தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறும் சிறுவன்- நெஞ்சை உலுக்கும் வீடியோ\n 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் World_Cup_2019 #Cinema News #ஹெல்த் நில நடுக்க அதிர்வுகள் apple விகாரி விகாரி வருட தமிழ் புத்தாண்டு Accident அம்ரியா\nயாழ். போதனா வைத்தியசாலைக்குள் புகுந்த சிலர் அடாவடி\nமுதல் டி 20 போட்டி – தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா\nரசிகரின் செல்பியால் கோபப்பட்ட சமந்தா\nதற்கொலை செய்ய தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறும் சிறுவன்- நெஞ்சை உலுக்கும் வீடியோ\nஇந்தியாவில் மிகப்பெரிய 2 தங்கச் சுரங்கங்கள் கண்டுபிடிப்பு கையிருப்பில் உள்ள மொத்த தங்கத்தை விட 5 மடங்கு அதிகமாம்\nதிரு தேவலிங்கம் கோபாலு (முத்தர்)\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://senthilvayal.com/2011/07/19/", "date_download": "2020-02-23T00:45:58Z", "digest": "sha1:M75SWNEX2ODMFPN65BID4ZMNISYK5M3F", "length": 43006, "nlines": 183, "source_domain": "senthilvayal.com", "title": "19 | ஜூலை | 2011 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nநாம் சாதாரணமாகப் பயன்படுத்தும் ஒளியில் ஒளி மூலத்தின் அணுக் களும், மூலக்கூறுகளும் தனித்தனியாக வெவ்வேறு நிறங்களில் (அலைநீளங் களில்) ஒளியை வெளியிடுகின்றன. இத்தகைய ஒளி எளிதில் சிதறக்கூடியதாக இருக்கிறது. எனவே இந்த ஒளியை உண்டாக்குவதற்குச் செலவான ஆற்றலும் வீணாகிப் போய்விடுகிறது.\nஇந்தக் குறைகள் இல்லாத ஓர் அற்புத ஒளியை உண்டாக்கலாம் என்று அறிவியல் அறிஞர்கள் நம்பினர். அந்த அற்புத ஒளியை உருவாக்கியும் உள்ளனர். அதாவது, வெப்பமூட்டப்பட்ட அணுக்கள் உயர்ந்த ஆற்றல் நிலையில் இருக்கும்போது அவற்றின் மீது ஒரு குறிப்பிட்ட அலைநீளமுள்ள (நிறமுள்ள) ஒளியை மோதச் செய்ய வேண்டும். இதனால் அந்த அணுக்க��ை, நாம் அவற்றின் மீது பாய்ச்சினோமே அதே அலைநீளமுள்ள ஒளியை வெளியிடத் தூண்டலாம். புதிதாக வெளியிடப்படும் ஒளி, நாம் அணுக்களின் மீது பாய்ச்சிய ஒளியைப் பல மடங்கு பெருக்குகிறது. இவ்வாறு உருவாக்கப்படும் ஒளிக்கற்றை அற்புத சக்தி வாய்ந்தது. இந்த ஒளி, எளிதில் சிதையாது, ஆற்றல் மிக்கது, அற்புதமானது. மோசமானவர்களின் கையில் கிடைத்தால் ஆபத்தானதும் கூட. இதைத்தான் நாம் `லேசர்’ என்கிறோம்.\nலேசர் என்பது ஓர் ஆங்கில வாக்கியத்தின் முதல் எழுத்துகளின் சுருக்கம். அதன் விரிவு, `தூண்டப்பட்ட கதிரியக்கத்தினால் ஒளிப்பெருக்கம்’ என்பதாகும்.\n1917-ம் ஆண்டு அறிஞர் ஐன்ஸ்டீன், `தூண்டப்பட்ட கதிரியக்கம்’ பற்றித் தம்முடைய கருத்தை வெளியிட்டார். ஆனால் அதைக் கருவிகள் மூலம் உருவாக்குவதற்கான வழிகள் 1950-களில்தான் கண்டுபிடிக்கப்பட்டன.\nஅமெரிக்க இயற்பியல் அறிஞர்கள் சார்லஸ் கே. டவுனஸ் என்பவரும், ஏ.எல். ஷால்லோ என்பவரும், பார்க்கக்கூடிய ஒளியைப் பயன்படுத்தி, லேசர் கருவியை உருவாக்கலாம் என்பதை நிரூபித்துக் காட்டினர். அதேசமயத்தில் சோவியத் யூனியனை சேர்ந்த இரண்டு அறிவியல் அறிஞர்களும் தனித்தனியாக இந்தக் கருத்தை உறுதிப்படுத்தினர்.\n1960-ம் ஆண்டு அமெரிக்க அறிவியல் அறிஞர் டி.எச். மேயன், ரத்தினக் கல்லைப் பயன்படுத்தி லேசரை உருவாக்கினார். அதைத் தொடர்ந்து பலவகை லேசர்கள் உருவாக்கப்பட்டன. பல்வேறு மூலக்கூறுகளைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் லேசர்கள், அலைநீளம், ஒளிக்கற்றையின் பருமன், திறன் ஆகிய பண்புகளில் ஒன்றுக்கொன்று அதிகளவில் வேறுபடும்.\nதிரவ லேசர், வளி லேசர், வேதியியல் லேசர், அரைக்கடத்தி லேசர் என்று இன்று பலவகை லேசர்கள் உள்ளன. சில குறிப்பிட்ட லேசர்களின் கூட்டமைப்பினால் அற்புதச் செயல்களைச் செய்ய முடியும்.\nஇரவு நேரத்தில் தொலைவில் உள்ள சுவரில் `டார்ச்’ ஒளியைப் பாய்ச்சுங்கள். டார்ச் ஒளி போகப் போக விரிந்துகொண்டே போய் முடிவில் ஒளியே இல்லாமல் போய்விடும். ஆனால் லேசர் ஒளி அத்தகையதல்ல. ஐந்து மில்லிமீட்டர் விட்டமுள்ள ஒரு லேசர் கற்றையை நிலவில் இருந்து பூமிக்கு அனுப்புவதாக வைத்துக்கொள்வோம். அந்த லேசர் கற்றை சிறிதும் சிதையாமல் (விரிவடையாமல்) அதே ஐந்து மில்லி மீட்டர் விட்டத்துடன் பூமியை வந்து அடையும் இதனால் அதனுடைய ஆற்றலும் சிதையாமல் இருக்��ிறது.\nலேசர் கதிரின் ஆற்றல் அளவிட முடியாதது. கோடானு கோடி கிலோவாட் ஆற்றல் உள்ள லேசர் கதிர்களை ஒரு சதுர சென்டிமீட்டர் பரப்பளவில் ஒன்று குவித்தால், அந்தக் கதிர்களில் குவிக்கப்பட்டிருக்கும் ஆற்றல் உலகத்தில் உள்ள எந்தப் பொருளையும் உருக்கி ஆவியாக மாற்றிவிடும்.\nலேசர் கதிரைக் கொண்டு உருக்குப் பாளங் களையும், கான்கிரீட் பாளங்களையும் அறுக்கலாம். சலவைக்கல் பாளங்களை ஆவியாகக்கூட மாற்றலாம். லேசரைப் பயன்படுத்தி ஹைட்ரஜன் அணுச் சேர்க்கை மூலம் அளப்பரிய ஆற்றலை உருவாக்க முடியும். இது நடைமுறை ரீதியில் சாத்தியமாகும்போது எரிபொருள் பிரச்சினைக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். சுற்றுப்புறச் தூய்மை கெடுவது பற்றிய பேச்சுக்கே இடமிருக்காது\nPosted in: அறிவியல் செய்திகள்\nமூலிகை மருத்துவம் – தீராத விளையாட்டுப் பிள்ளை-முடவாட்டுக்கால்\nசிறு குழந்தைகளாக இருக்கும்பொழுது நாம் மேற்கொள்ளும் பயிற்சிகளும் உட்கொள்ளும் ஊட்டச்சத்தான உணவுகளுமே, பிற்காலத்தில் நமது உடல் வலுவாக மாறுவதற்கு காரணமாக அமைகின்றன. கலை விளையாட்டாகவும், வீர விளையாட்டாகவும் நாம் பின்பற்றி வந்த பலவிதமான விளையாட்டுகள், நமது முழங்கால் மூட்டுகளுக்கும், குதிகாலுக்கும் வலுவை தருவதாகவே இருக்கின்றன.\nநாகரிக வளர்ச்சியின் காரணமாகவும், விளையாட போதுமான இடமின்மை மற்றும் குறுகிய மனப்பாங்கு காரணமாக, இது போன்ற விளையாட்டுகள் குறைந்து, தொலைக்காட்சி, கணினி என்று பூட்டிய அறைக்குள் விளையாடுவதே, பல குழந்தைகளின் உடல் பருமனுக்கும், எதிர்காலத்தில் தோன்றும் மூட்டுவலிக்கும், முக்கியமான காரணம்.\nநமது பாட்டி, தாத்தாக்களின் உடல் வலிமை நமக்கு இருக்கிறதா என்பது கேள்விக்குறி தான். பல பெண்கள் நாற்பது வயதிலேயே பெண் தன்மையை இழந்து வருவதும், ஆண்கள், கழுத்துவலி, முதுகுவலி என்று அலுத்துக் கொண்டிருப்பதும் அதிகரித்து வருவதற்கு உடற்பயிற்சி இன்மையும், மூட்டுகளை சூழ்ந்திருக்கும தசை, தசைநார் மற்றும் சவ்வுகளின் வலிமை குறைவதுமே காரணம். இளம் பிராயத்தில் விளையாடாததால் தான், பிற்காலத்தில் எக்ஸ்ரே, ஸ்கேன் என்று, பல மருத்துவமனைக்கு ஏறி இறங்க வேண்டியுள்ளது.\nமுழங்கால் மூட்டில் ஏற்படும் பாதிப்பினாலும் சவ்வில் ஏற்படும் வீக்கம் மற்றும் திரவ பற்றாக்குறையினா��ும், முழங்கால்வலி உண்டாகிறது. பெண்களுக்கு நொண்டி, பாண்டி, கயிறு தாண்டுவது, கயிறு இழுப்பது போன்றவற்றால், முழங்கால் மூட்டு தசைகள் பலமடைவதுடன், கருப்பை கோளாறுகள் தவிர்க்கப்படுகின்றன.\nஆண்கள், சிலம்பம், கபடி, உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், கிட்டிப்புல் போன்றவற்றால், மூட்டுகள் நன்கு சுழன்று, திரும்பி வேலை செய்வதுடன், ஆண் ஹார்மோன்கள் அதிகரித்து, போதுமான அளவு சுண்ணாம்பு சத்து சேர்ந்து, எலும்புகளின் பலம் அதிகரிக்கிறது. ஆண் மற்றும் பெண்களுக்கு, நடுத்தர வயதில் தோன்றும் பலவிதமான உடல் மற்றும் மூட்டுவலிகளை நீக்கி, முழங்காலுக்கு வலுவை கொடுக்கும் மூலிகை தான் முடவாட்டுக்கால்.\nடிரைனேரியா குர்சிபோலியா என்ற தாவரவியல் பெயர் கொண்ட பாலிபோடியேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த புறணிச்செடிகள், பெரிய மரங்களை சார்ந்து வளர்கின்றன.\nஇவற்றின் வேர்கிழங்குகள் முடவாட்டுக்கால் என்ற பெயரில் கொல்லிமலைப் பகுதிகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் வேர் கிழங்கில் கேட்கின், கவுமாரின், பிளேவனாய்டுகள் மற்றும் தாவர ஸ்டீராய்டுகள் ஏராளமாக உள்ளன. இவை மூட்டுகளில் தோன்றும் வீக்கம், இறுக்கம் மற்றும் வலி ஆகியவற்றை நீக்குவதுடன், மூட்டுகளுக்கு வலிமையை தருகின்றன.\nமுடவாட்டுக்கால் கிழங்கு 250 கிராம் வாங்கி, நன்கு கழுவி, சுத்தம் செய்து, மேற்தோலிலுள்ள ரோமங்களையும், புறணியையும் நீக்கி, இரண்டு, மூன்று துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம், கசகசா, தேங்காய் துருவல் ஆகியவற்றை மைய அரைத்துக் கொள்ள வேண்டும். சின்ன வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி, அத்துடன் லவங்கப்பட்டை சேர்த்து, லேசாக எண்ணெய் விட்டு வதக்க வேண்டும்.\nமுடவாட்டுக்கால், அரைத்த மசாலா, வதக்கிய தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை 1 லிட்டர் நீரில் போட்டு 15 நிமிடங்கள் கொதிக்க வைத்து, பின் இறக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இதை தினம் ஒரு வேளை வீதம், 10 நாட்கள் தொடர்ந்து குடித்துவர, கடுமையான முழங்கால் வலி, குதிகால் வலி, முழங்கால் சவ்வு பலவீனம், தசை பிறழ்சி ஆகியன நீங்கும். குளிர்காலத்தில் தோன்றும் கெண்டைக்கால் சதை இழுத்தல், உடல் முழுவதும் தோன்றும் வலி, அசதி மற்றும் பலவகையான தசைபிடிப்பு நீங்க இதை அனைவரும் குடித்துவரலாம்.\nதற்போது பொதுவாக, சிறிய உணவு விடுதிகளை `மெஸ்’ என்று அழைக்கிறோம். ஆரம்பத்தில், ராணுவ வீரர்கள் சாப்பிடும் அறையைத்தான் `மெஸ்’ என்று குறிப்பிட்டனர்.\nபிரிட்டிஷ் மாலுமிகள், தங்களுக்கு வழங்கப்பட்ட, குறைந்த அளவுள்ள, அசுத்தம் நிறைந்த உணவை, `அசுத்தமானது’ என்ற பொருளில் `மெஸ்’ என்று குறிப்பிட்டனர். அந்த உணவு அப்படித்தான் இருந்தது. அது ஒருவேளை உணவைக் குறித்தது.\nமாலுமிகள், போர் வீரர்கள், விமானிகள் ஒன்று சேர்ந்து உண்டு, குடித்து, ஒருவரோடு ஒருவர் பழகும் இடம் என்ற பொருளில் தற்போது குறிப்பிடப்படுகிறது.\nஓர் ஒழுங்கைக் கடைப்பிடிப்பதற்காக, அதிகாரிகள், சார்ஜண்டுகள், சாதாரணப் போர் வீரர்கள் என்று மூன்று நிலைகளில் மெஸ்கள் அமைக்கப்படும்.\nPosted in: பொதுஅறிவு செய்திகள்\nவேர்ட் டிப்ஸ்-தானாக மாதம் மாற்றப்பட:\nவேர்டில் உருவாக்கப்பட்ட டாகுமெண்ட் ஒன்றில், இந்த மாதம் என்ன என்று எழுதப்பட வேண்டுமா எடுத்துக் காட்டாக ஒவ்வொரு மாதமும், ஒரு ரிபோர்ட் ஒன்றை உங்கள் நிறுவனம் உருவாக் குகிறது. அதற்கான டேட்டாவை தினந் தோறும் ஒரு டேபிளில் அமைக்கலாம். அல்லது டெக்ஸ்ட்டில் இணைக்கலாம். அப்போது அந்த மாதத்தின் பெயர் அமைய வேண்டும் என நீங்கள் விரும்பலாம். இதற்கு டேட் என்ற பீல்டைப் பயன்படுத்த வேர்ட் வசதி அளிக்கிறது. கீழ்க்காணும் முறையில் அதனை செட் செய்திடவும்.\n1. எந்த இடத்தில் மாதத்தின் பெயர் வரவேண்டுமோ, அந்த இடத்தில் கர்சரை நிறுத்தவும். இந்த இடத்தில் பீல்டு உருவாக்க வேண்டும்.\n2. பீல்டுக்கான வளைவான அடைப்புக் குறிகளை அமைக்க Ctrl+F9 (கண்ட்ரோல் +எப்9)டைப் செய்திடவும். வளைவு பிராக்கெட் குறிகள் ஏற்படுத்தப்படும். உங்கள் கர்சர் இதனுள் இருக்க வேண்டும்.\n3. இதில் date\\@MMMM என டைப் செய்திடவும்.\n4. பின் அப்டேட் செய்வதற்காக F9 அழுத்தவும்.\nஒவ்வொரு முறையும் எப் 9 அழுத்துகையில் அந்த மாதம் கிடைக்கும்.\nவேர்ட் தொகுப்பின் தொடக்க நிலைகள்\nவேர்ட் தொடங்குவதனை நாம் விரும்பிய படி அமைக்கலாம். அதற்கான வழிகளும் எளிதுதான். வேர்ட் தொகுப்பின் அடிப்படை இயக்க பைலின் பெயர் Winword.exe ஆகும். இது புரோகிராம் பைல்ஸ் போல்டரில் மைக்ரோசாப்ட் ஆபீஸ் இன்ஸ்டால் செய்த இடத்தில் இருக்கும். இந்த பைலுக்கு ஒரு கட்டளை வரி ஷார்ட் கட் ஐகான் வழி கொடுக்கப்பட்டிருக்கும். இந்த ஷார்ட் கட் ஐகான் டெஸ்க் டாப் அல்லது குயிக் லாஞ���ச் பாரில் இருக்கும். இந்த ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும். பின் ப்ராபர்ட்டீஸ் பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் ஷார்ட் கட் டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் கமாண்ட் லைன் பாக்ஸ் கிடைக்கும். இதில் வேர்ட் பைல் திறந்திட அதன் பாத் உடன் கட்டளை வரி இருக்கும். வழக்கமாக இது “C:\\Program Files\\Microsoft Office\\Office\\Winword.exe” என இருக்கும். சில கம்ப்யூட்டர்களில் இது வேறாக இருக்கலாம். இந்த வரியின் இறுதியில் கீழே தரப்பட்டுள்ள ஸ்விட்ச்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவற்றை அமைக்கலாம்.\n1. எந்த ஸ்விட்சும் அமைக்கப்படா விட்டால் வேர்ட் புதிய டாகுமெண்ட் ஒன்றுடன் தொடங்கும். ஏற்கனவே தொடங்கப்பட்டு எடிட் செய்யப்பட்ட பைல்கள் இருப்பின் அவை பட்டியலிடப்படும்.\n2. /n என்ற ஸ்விட்ச்சை இணைத்தால் வேர்ட் புதிய காலி டாகுமெண்ட் இல்லாமல் தொடங்கப்படும்.\n3. /w என்ற ஸ்விட்ச் புதிய காலி டாகுமெண்ட் ஒன்றுடன் வேர்ட் தொடங்கும்.\n4. /ttemplatename என்ற ஸ்விட்சில் நீங்கள் தயார் செய்த டெம்ப்ளேட் பைலின் பெயரை அமைத்தால் அந்த டெம்ப்ளேட் டிற்கு ஏற்றபடி புதிய டாகுமெண்ட் அமைக்கப்படும்.\n5. /a என்ற ஸ்விட்ச் வேர்ட் தொகுப்பினைத் தொடங்கி ஆட் இன் தொகுப்புகள் மற்றும் நார்மல் டெம்ப்ளேட் பைல்களுடன் இயங்குவது தடுக்கப்படும். இந்த ஸ்விட்ச் இணைக்கப்பட்ட பின் உருவாக்கப்படும் பைல்களை படிக்கவும் எடிட் செய்திடவும் முடியாது.\n6. /m என்ற ஸ்விட்ச் ஆட்டோ எக்ஸிகியூட்டபிள் மேக்ரோக்கள் இன்றி வேர்ட் தொடங்கிட வழி வகுக்கும்.\n7. /mmacroname என்ற ஸ்விட்ச் மேக்ரோ நேம் என்ற இடத்தில் தரப்பட்டுள்ள மேக்ரோவின் பெயரில் உள்ள மேக்ரோ பைலை இயக்கும். மற்ற மேக்ரோ இயங்குவதனைத் தடுக்கும்.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nசசிகலாவைச் சந்தித்த பா.ஜ.க பிரமுகர்…\nஇனி ஒரு பயலும் உங்க வாட்ஸ்ஆப் மெசேஜ்களை படிக்க முடியாது… செக்யூரிட்டி செட்டிங்ஸ் அப்படி\nஉதயமாகிறது கலைஞர் திமுக… ரஜினியுடன் கூட்டணி… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுக்க களமிறங்கும் மு.க.அழகிரி..\n`ராஜ்ய சபா எம்.பி சீட் யாருக்கு..’- தேர்தலை முன்வைத்து உச்சக்கட்ட மோதலில் ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ்\nஸ்டாலின் முதல்வராக கூடாது… ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்… ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தக��ல்\nநம் வாழ்வில் தினமும் பார்க்கும், பயன்படுத்தும் பொருள்களில் நமக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதன் விளக்கமும்:\nஅல்சர், சிறுநீரக கற்கள் சரியாக வேண்டுமா \nரௌத்திரம் பழகும் எடப்பாடி… மாற்றங்களுக்கு வித்திடும் `பின்னணி’ அரசியல்\nநிலையான வைப்பு – பணத்தை சேமிப்பதற்கான சிறந்த மற்றும் பாதுகாப்பான வழி\nநீரிழிவை கட்டுப்படுத்தும் உணவுமுறைகள் பற்றி பார்ப்போம்….\nபீர் அடிக்கும் இளைஞர்களை பீர் அடிப்பதை நிறுத்திறுங்க..\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது\nஅன்புமணியின் சி.எம்.கனவை தகர்க்கும் ரஜினி 160 இடங்களில் போட்டி உறுதி\nகோரைப் பாயில் படுப்பதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா\nஅலோபுகாரா பழத்தை சாப்பிடுவது இந்த நோய்களைக் குறைக்கும்\nஇலவங்கப்பட்டை சாப்பிடுவதால் இந்த நோய்கள் ஏற்படாது .. இதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஎவ்வளவு நடந்தாலும் தொப்பை குறையலயா தொப்பை குறைய இதை சாப்பிட்டுப் பாருங்க\nரஜினிக்கு டிக்… விஜய்க்கு செக்\nவாட்ஸப் யூசர்கள் கவனத்துக்கு.. இனி எங்கும் அலைய வேண்டாம், அந்த சேவை விரைவில் தொடக்கமாம்\nஉடல் எடை குறைக்க நினைத்த நேரத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா அப்படியானால் இதைத் தெரிந்து கொள்ளுங்கள்…..\nதினகரன நம்பி நோ யூஸ்: நம்பிக்கை பாத்திரத்தை தேடும் சசிகலா\nசெக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்\nராங்கால் – நக்கீரன் 4.2.20\nஆபாச படம் பார்த்து சுய இன்பம் காண்பவரா நீங்க அப்போ கண்டிப்பாக இதை படிங்க.\nதும்மினால் ‘ஆயுசு 100’ என்று கூறுவது உண்மையா \nகிட்னியை காவு வாங்கும் AC அறைகள்.. தெரிந்து கொள்ளுங்கள் கவனமாக இருங்கள்…\nசெவ்வாழைப்பழத்திதை வெறும் 48 நாட்களுக்கு சாப்பிடுங்க. அப்புறம் பாருங்க\nசிறுபான்மையினர் உங்களுக்கு; மெஜாரிட்டியினர் எங்களுக்கு’ -கே.டி.ராஜேந்திரபாலாஜியின் கணக்கோ கணக்கு\nமிஸ்டர் கழுகு: ‘‘கலைஞரின் பிள்ளை’’ – அழகிரியின் உரிமைக்குரல்\nசட்டமன்றத் தேர்தலுக்கு 3000 கோடி டார்கெட்… அமைச்சர்களை நெருக்கும் எடப்பாடி\n அமைச்சர்களிடம் எடப்பாடி நடத்திய ஜல்லிக்கட்டு..\nஎடை குறைப்பு முயற்சியினை மேற்கொள்ளும் போது நாம் செய்யும் சில தவறுகள்\nநுரையீரலை எவ்வாறு சுத்தமாக வைத்து கொள்வது\n அதன் வகைகளைப் பற்றி தெரியுமா\n எச்சரிக்கை அது இந்த நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்\nநடைபயிற்சியும், உட��்பயிற்சியும் தராத சக்தியைத் தோப்புக்கரணம் தந்துவிடும்\nகொரோனா வைரஸ்: ‘பாதிக்கப்பட்டவர் உயிர் பிழைக்கும் வாய்ப்பு குறைவு’\nமுட்டை, குழந்தைகளுக்கு அலர்ஜியை உண்டாக்குமா..\nஎன்னத்தையாவது பேசாதீங்க.. திமுகவை பாருங்க.. நாம் கட்டுப்பாடு காக்க வேண்டும்.. டென்ஷனில் முதல்வர்\nஇந்த சின்ன பரிகாரம் ஏழரைச்சனியின் பாதிப்பை எப்படி குறைக்கும்\n« ஜூன் ஆக »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2020/feb/14/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-3357000.html", "date_download": "2020-02-23T02:28:09Z", "digest": "sha1:ZOLSDBD5PF4GG2NOBTZV3CZ4GVPZFDRP", "length": 10583, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தக்கலையில் கட்டடத் தொழிலாளி மரணத்துக்கு காரணமானவா்களை கைது செய்யக் கோரி மறியல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nதக்கலையில் கட்டடத் தொழிலாளி மரணத்துக்கு காரணமானவா்களை கைது செய்யக் கோரி மறியல்\nBy DIN | Published on : 14th February 2020 12:42 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகுற்றவாளிகளை கைது செய்யக் கோரி அருள்பணி ஜாா்ஜ் பொன்னையா தலைமையில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.\nஅரசு மருத்துவமனை வளாகத்தில் ஏற்பட்ட தகராறில் உயிரிழந்த கட்டடத் தொழிலாளியின் மரணத்துக்கு காரணமானவா்களை கைது செய்யக் கோரி பொதுமக்கள் தக்கலை காவல் நிலையம் முன் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.\nதிக்கணங்கோடு அருகே பனவிளை மங்காடு பகுதியைச் சோ்ந்தவா் மரியசுரேஷ் (45). இவரது மனைவி கஸ்தூரி. இவருடைய தாயாா் சொா்ணராணி உடல் நலக்குறைவால் தக்கலை அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறாா்.\nஇந்நிலையில் மரிய சுரேஷ், மது அருந்திவிட்டு தன்னுடைய மாமியாா் சொா்ணராணியை பாா்ப்பதற்காக புதன்கிழமை இரவு மருத்துவமனைக்கு செ���்றாராம். அப்போது அங்கு காவலாளியாக பணிபுரிந்து வந்த மேக்காமண்டபம் பிலாங்காலை தம்பிரான்கோணம் பகுதியைச் சோ்ந்த குயில் என்ற ரெத்தினராஜ், பெண்கள் வாா்டில் இரவு நேரங்களில் ஆண்கள் செல்ல அனுமதியில்லை என கூறினாராம். இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் காவலாளி ரெத்தினராஜ், மற்றொரு நபருடன் சோ்ந்து மரியசுரேஷை மருத்துவமனைக்கு வெளியே அழைத்துச் சென்றுள்ளனா். அப்போது இவா்களுக்கிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் பலத்த காயமடைந்த மரிய சுரேஷ், முதலுதவி சிகிச்சைக்குப் பின்னா் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவா் உயிரிழந்தாா்.\nஇந்நிலையில் அவரது மனைவி கஸ்தூரி, குற்றவாளியை கைது செய்யக் கோரி தக்கலை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். தகவலறிந்து வந்த மரியசுரேஷின் உறவினா்கள், குற்றவாளிகளை கைது செய்யக் கோரி தக்கலை காவல் நிலையம் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.\nஇதையடுத்து காவல் ஆய்வாளா் அருள்பிரகாஷ், உதவி ஆய்வாளா் ரமேஷ் ஆகியோா், போராட்டத்தில் ஈடுபட்ட அருள்பணி ஜாா்ஜ் பொன்னையா உள்ளிட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா\nசிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா\nமஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு\nவைரலாகும் பிகில் பாண்டியம்மாள் படங்கள்\nமலர் அலங்காரத்தில் காசி விஸ்வநாதர்\nகோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உரை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/92798/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-23T02:47:20Z", "digest": "sha1:2N4J46QTCESY2P63WTKDEUUZQ7GGJOAS", "length": 7197, "nlines": 72, "source_domain": "www.polimernews.com", "title": "சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வீரர்கள் தீவிர பயிற்சி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வீரர்கள் தீவிர பயிற்சி", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் English\nINDvsNZ முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்த் அணி 183 ரன்கள் முன...\nஇந்திய குடிமகனாக இருக்க விரும்பவில்லை..\nதமிழ்நாட்டில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு\nநாளை இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப்...\nதங்கம் விலை கிடுகிடு உயர்வு.\nசென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வீரர்கள் தீவிர பயிற்சி\nஇந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறவுள்ளதை முன்னிட்டு, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரு அணியினரும் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டனர்.\nஅப்போது செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணி பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் ((vikram rathour)) 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நெருங்குவதால், அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி முழு கவனத்துடன் விளையாடி வருவதாக தெரிவித்தார். விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் சிறந்த வீரர் என்றும், தனி நபராக அணிக்கு வெற்றி பெற்றுத்தரும் திறமையுடையவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nசெய்தியாளர்களிடம் பேசிய மேற்கிந்திய தீவுகள் அணி கேப்டன் பொலார்ட், இந்திய அணியை எதிர்கொள்ள வியூகம் வகுத்திருப்பதாக குறிப்பிட்டார்.\nசாலைக் கட்டுப்பாடுகளால் டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல்\nஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு குறித்து அரசாணை வெளியீடு\nபிரதமர் மோடியை நேரில் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ்\nஅரசு பேருந்துடன், தனியார் கல்லூரி பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து; 35 பேர் காயம்\nமதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட கோரி ரயில் மறியல்\nபள்ளி மாடியில் இருந்து விழுந்து 11ஆம் வகுப்பு மாணவி பலி... இன்று சிறப்பு வகுப்பு நடந்த போது சோகச் சம்பவம்\nகொல்லிமலையில் நீர் மின் திட்டம் அமைக்க அரசு நடவடிக்கை -அமைச்சர் தங்கமணி\nகர்நாடக தேர்தல் நிலவரம்: பாஜக - 104 காங்கிரஸ் - 78 ம.ஜ.தளம் - 38 மற்றவை - 02\nரவு��ி பினு பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்ற லாரி ஷெட்டினுடைய உரிமையாளர் சரண்\nஇந்திய குடிமகனாக இருக்க விரும்பவில்லை..\nகொரானாவால் Mr. கோழி தாக்கப்பட்டாரா \nமுதியவர்கள் கல்லைப் போட்டுக் கொலை...சைக்கோ கொலைகாரன் கைது\nஸ்டெர்லைட் போலி போராளி வாகன திருட்டில் கைது..\nதூதுவளை இலை அரைச்சி… தீவைத்த பேருந்து காதல்..\nஎன்.பி.ஆரால் பாதிப்பா.. உண்மை நிலவரம் என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2020-02-23T01:12:47Z", "digest": "sha1:NTNALMYFVC6XYAV7SWIJP6YEHIFBYEST", "length": 11761, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "நாட்டிலுள்ள துறவிகள் அனைவரும் கூலிப் படையினராம் – மங்கள கூறியதாக நிமல் குற்றச்சாட்டு | Athavan News", "raw_content": "\nஇலங்கை அரசாங்கம் விலகினால் என்ன, ஐ.நா. பிரேரணை தகுதி இழக்காது- இரா.சம்பந்தன்\nமோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றியது- யாழில் சம்பவம்\nதாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டம் விரைவில்- முதலமைச்சர் அறிவிப்பு\nசீனாவை பந்தாடும் கொரோனா வைரஸ்: உலக வர்த்தகத்தில் சீனாவுக்கு கடும் பாதிப்பு\nநிர்பயா கொலை விவகாரம்: குற்றவாளியின் மனுவை தள்ளுபடிசெய்தது நீதிமன்றம்\nநாட்டிலுள்ள துறவிகள் அனைவரும் கூலிப் படையினராம் – மங்கள கூறியதாக நிமல் குற்றச்சாட்டு\nநாட்டிலுள்ள துறவிகள் அனைவரும் கூலிப் படையினராம் – மங்கள கூறியதாக நிமல் குற்றச்சாட்டு\nநாட்டிலுள்ள துறவிகள் அனைவரும் கூலிப் படையினர் என நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.\nவெலிமட பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் மேலும் கூறியுள்ளதாவது, “அண்மையில் அமெரிக்க மிலேனியம் ஒப்பந்தத்தை எதிர்த்து ஒரு அறிக்கையை மங்கள சமரவீர வெளியிட்டார்.\nஇதற்கு மங்கள சமரவீர, தலைமை துறவிகள் அனைவரும் கூலிப்படை என விமர்சித்திருந்தார். இவ்வாறு அவரது கண்ணுக்கு துறவிகள் அனைவரும் கூலிப் படைகளாகவே தெரிகின்றனர்.\nமேலும் இலங்கை சிங்கள மற்றும் பௌத்த நாடு இல்லையெனவும் அவர் கூறியுள்ளார். இந்த அரசாங்கம் தான் நமது பூர்வீக கலாசாரம் மற்றும் மதிப்புகள�� அனைத்தையும் நசுக்கியுள்ளது.\nவெளிநாடுகளில் காணப்படும் ஓரினச் சேர்க்கையை கூட இந்த நாட்டில் கொண்டுவருவதற்கு முனைந்தனர். எனவே, நாட்டை சரியான திசையில் கொண்டு செல்ல வேண்டிய நேரம் தற்போது வந்துள்ளது.\nஆகையால் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் இவைகள் அனைத்தையும் கருத்திற்கொண்டு சிந்தித்து வாக்களிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கை அரசாங்கம் விலகினால் என்ன, ஐ.நா. பிரேரணை தகுதி இழக்காது- இரா.சம்பந்தன்\nஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையில் இருந்து இலங்கை அரசாங்கம் விலகினாலும் அந்தப் பிரேரணை தக\nமோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றியது- யாழில் சம்பவம்\nயாழ். பிறவுண் வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரெனத் தீ பிடித்து எரிந்த நிலையில் வீதியால் சென்றவ\nதாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டம் விரைவில்- முதலமைச்சர் அறிவிப்பு\nதாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என முதலமைச்சர் எடப\nசீனாவை பந்தாடும் கொரோனா வைரஸ்: உலக வர்த்தகத்தில் சீனாவுக்கு கடும் பாதிப்பு\nசீனாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிரக்கையில் கொத்துக்கொத்தாக மக்கள் உய\nநிர்பயா கொலை விவகாரம்: குற்றவாளியின் மனுவை தள்ளுபடிசெய்தது நீதிமன்றம்\nதிகார் சிறையில் உள்ள நிர்பயா கொலைக் குற்றவாளி வினய் சர்மாவுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கும்படி கோரிய ம\nதென் கொரியாவில் சிக்கியுள்ள இலங்கையர்கள்: வெளிவிவகார அமைச்சு முக்கிய அறிவிப்பு\nகொவிட் -19 என்றழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று தென் கொரியாவில் வேகமாகப் பரவிவருவதால், அந்நாட்டில் வ\nமட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக போக்குவரத்துக்காக செயலி அறிமுகம்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றில் முதன்முறையாக போக்குவரத்துகளை ஒழுங்குபடுத்தும் வகையிலான வலையமைப்\nமூன்றில் இரண்டு பெரும்பான்மைக்காக வடக்கு, கிழக்கு, மலையகத்தை இலக்குவைத்துள்ள பொதுஜனபெரமுன\nஜனாதிபதி தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையே தமது இலக்கு எனவும் அதற்காக நுவரெலியா, அம்பாறை, வவு\nஇறுதிவரை விறுவிறுப்பு: இலங்கை அணி ஒரு விக்கெட்டால் வெற்றி\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி ஒரு விக்கெட்டால் வெற்றி பெ\nபொதுத்தேர்தல் பொறுப்பை சஜித்திடம் ரணில் வழங்கியது ஏன்- அமைச்சர் புதிய தகவல்\nதோல்வி உறுதியென்பதாலேயே பொதுத்தேர்தலை வழிநடத்தும் பொறுப்பையும் சஜித் பிரேமதாசவிடம் ரணில் விக்ரமசிங்க\nநிமல் சிறிபால டி சில்வா\nமோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றியது- யாழில் சம்பவம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக போக்குவரத்துக்காக செயலி அறிமுகம்\nஇறுதிவரை விறுவிறுப்பு: இலங்கை அணி ஒரு விக்கெட்டால் வெற்றி\nபொதுத்தேர்தல் பொறுப்பை சஜித்திடம் ரணில் வழங்கியது ஏன்- அமைச்சர் புதிய தகவல்\nயாழ். சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு 7 நாட்களும் சேவை- திகதி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://paristamil.com/tamilnews/francenews-MTQ1MzY1ODMxNg==.htm", "date_download": "2020-02-23T02:28:55Z", "digest": "sha1:OXPJZG4E4SF55BE3BY73YPUVX4RVEIGN", "length": 11984, "nlines": 192, "source_domain": "paristamil.com", "title": "ஜனவரி 19 - போக்குவரத்து நிலவரம்..!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nVIRY CHATILLON RER D / JUVISY RER Cயில் உள்ள அடுக்கு மாடித்தொடரில் 21 m² அளவு கொண்ட வீடு வாடகைக்கு.\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள 2 இந்திய அழகு நிலையங்களுக்கு அழகு கலை நிபுனர் தேவை\nGAGNY LA GARE இல் இருந்து 1நிமிட நடை தூரத்தில் NICE BEAUTY INDIEN அழகுக்கலை நிலையத்துக்கு Beautician தேவை.\nVillejuif Métro க்கு அருகில் 56m² அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 950 €\n93 பகுதியில் உள்ள உணவகத்திற்கு chiken / tacos / Burger, செய்வதில் அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள Commis de Cuisine தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nParis13இல் உள்ள SITIS supermarchéக்கு தேவை. வேலைக்கு ஆண்கள் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nஜனவரி 19 - போக்குவரத்து நிலவரம்..\nஇன்று ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 19 ஆம் திகதி, போக்குவரத்து ஓரளவு வழமைக்குத் திரும்பியுள்ளது.\nஇல்-து-பிரான்சுக்குள் எட்டு மெற்றோக்கள் தடை இன்றி பயணிக்கின்றன. 1 ஆம் மற்றும் 14 ஆம் இலக்க தானியங்கி மெற்றோக்களுடன் 2, 3bis, 7bis, 8, 10, 11 ஆகிய மெற்றோக்களுடன் தடையின்றி இயங்குகின்றன. மீதமான சேவைகள் நெருக்கடியான வேலை நேரத்திலும், ஒரு சில நிலையங்கள் மூடப்படவும் உள்ளன.\nட்ராம் சேவைகளில் 1, 2, 3a, 3b, 5, 6, 7 மற்றும் 8 ஆம் இலக்க மெற்றோக்கள் தடையின்றி பயணிக்கின்றன.\nRER A மற்றும் RER B ஆகிய சேவைகள் சராசரியாக மூன்றில் இரண்டு இயங்குகின்றன.\nSevran : கண்காணிப்பு கமராக்களை சேதமாக்கிய ஆறு பேர் கைது..\nபரிஸ் - வீதியில் கட்டப்பட்ட பசுமாடு - பரிஸ் நகரவாசிகள் உற்சாகம்..\n - 120 பேர் வெளியேற்றம்..\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nடிக்கெட்டு விலை : 10€\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://telo.org/?p=227730&lang=ta", "date_download": "2020-02-23T01:13:38Z", "digest": "sha1:QLOYKFUARY76QAUXBCU2JZJXVERD6PFY", "length": 11500, "nlines": 68, "source_domain": "telo.org", "title": "அருகிவரும் தமிழர் வரலாற்றை அருங்காட்சியகம் அமைத்து பாதுகாக்கும் முயற்சி பாராட்டுக்குரியது. – கு.சுரேந்திரன்", "raw_content": "\nசெய்திகள்\tவிளையாட்டுப் போட்டிகள் மக்கள் மத்தியில் ஒற்றுமையையும் எதிர்காலத்தில் வெற்றி தோல்விகளை சமமாக மதிக்கக் கூடிய இளைஞர் சமுதாயத்தையும் உருவாக்கும்- சுரேந்திரன்\nசெய்திகள்\tஅரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக சர்வதேசத்தின் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் – ஐ.தே.க\nசெய்திகள்\tராஜபக்ஷக்கள் அமெரிக்க குடியுரிமையை கைவிடுவார்களா\nசெய்திகள்\tபுர்காவை தடை செய்யுமாறு பிரேரணை முன்வைப்பு\nசெய்திகள்\tசாய்ந்தமருது நகர சபை வர்த்தமானி இரத்து\nசெய்திகள்\tநல்லிணக்கம் அனைத்து இனங்களுடனான ஒற்றுமை பாதுகாக்கப்பட வேண்டும் – சஜித்\nசெய்திகள்\tஇலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநராக மஹிந்த நியமனம்\nதற்போதைய செய்திகள்\tதிருக்கேதிச்சரத்தில் பல இலட்சம் மக்கள் கலந்துகொண்டுள்ள மகா சிவராத்திரி திருவிழா\nசெய்திகள்\tமக்கள் பாவனைக்காக மற்றுமொரு வீதி (கோண்டாவில் குட்டி சுட்டி முன்பள்ளி முன் வீதி) தார் வீதியாக மாற்றப்பட்டு நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர் கு.மதுசுதன் அவர்களால் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.\nசெய்திகள்\tகூட்டமைப்பே வடகிழக்கு மக்களது பிரதிநிதிகள்\nHome » தற்போதைய செய்திகள் » அருகிவரும் தமிழர் வரலாற்றை அருங்காட்சியகம் அமைத்து பாதுகாக்கும் முயற்சி பாராட்டுக்குரியது. – கு.சுரேந்திரன்\nஅருகிவரும் தமிழர் வரலாற்றை அருங்காட்சியகம் அமைத்து பாதுகாக்கும் முயற்சி பாராட்டுக்குரியது. – கு.சுரேந்திரன்\nஅருகிவரும் தமிழர் வரலாற்றை அருங்காட்சியகம் அமைத்து பாதுகாக்கும் சிவபூமி அறக்கட்டளையின் முயற்சி பாராட்டுக்குரியது என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற வேட்பாளருமான சுரேந்திரன் குருசுவாமி (சுரேன்) தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே தெரிவித்துள்ளார்.\nஅவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nகல்தோன்றி மண்தோன்றாக் காலத்திற்கு முன்தோன்றிய மூத்த குடியான எமது தமிழ்க்குடி பல வரலாறுகளை கொண்ட ஒரு இனமாகும். குறிப்பாக இலங்கையின் பாரம்பரிய இனமான எமது இனத்தின் வரலாறுகள் காலத்திற்கு காலம் அழிக்கப்பட்டும் திரிவுபடுத்தப்பட்டும் வரும் நிலையில், எமது வரலாற்றை எமது அடுத்த சந்ததிக்கு காத்திரமான முறை��ில் பதிவுசெய்யும் முயற்சியாகவே சிவபூமி அறக்கட்டளையின் சிவபூமி யாழ்ப்பாண அருங்காட்சியகத்தை நான் பார்க்கின்றேன்.\nஇந்த எண்ணக்கருவை உருவாக்கி அதை நிறைவேற்றிக்காட்டிய சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி, செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன் உள்ளிட்ட இந்த முயற்சியில் பங்கெடுத்த அனைவருக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்வதோடு உங்களை பெருமையோடு நோக்குகின்றேன்.\nகாலத்திற்கு ஏற்றால்ப்போல் இன்றைய சந்ததியையும், எதிர்வரும் சந்ததியையும் கவரக்கூடிய வகையில் வரலாற்றை பதிவு செய்ய முயற்சித்து பெரும் பொருட்செலவில் சைவமும் தமிழும் தளைத்தோங்கிய யாழ்ப்பாண மண்ணில் அதை நிறுவியமை தமிழர்கள் மட்டுமன்றி தென்னிலங்கையிலும் வெளிநாடுகளிலுமிருந்து யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாவிற்கு வரும் அனைவரும் தமிழர்களின் பெருமையையும் வீரத்தையும் அறிந்துகொள்ள வழிசமைக்குமென நான் உறுதியாக நம்புகின்றேன்.\nகாலத்தால் அழியாத இந்த அரிய பணியை செய்த சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி, செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன் உள்ளிட்ட இந்த முயற்சியில் பங்கெடுத்த அனைவரையும் ஒவ்வொரு தமிழனும் நன்றியுடன் நினைத்து போற்றுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.\n« கொரோனா எப்படி உருவானது- சீனாவின் மருத்துவ ஆய்வுகூடம் குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்\nகோட்டாவையும் மஹிந்தவையும் பிரிக்க முயற்சி – நாமல் குற்றச்சாட்டு »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://telo.org/?p=227741&lang=ta", "date_download": "2020-02-23T02:06:47Z", "digest": "sha1:JHHO5ZTRK5IS5QLVWYS6H5SDNX6LYAJZ", "length": 10990, "nlines": 71, "source_domain": "telo.org", "title": "தமிழருக்கான தீர்வுப்பொதியை தட்டில்வைத்து தரவேமாட்டோம்!", "raw_content": "\nசெய்திகள்\tவிளையாட்டுப் போட்டிகள் மக்கள் மத்தியில் ஒற்றுமையையும் எதிர்காலத்தில் வெற்றி தோல்விகளை சமமாக மதிக்கக் கூடிய இளைஞர் சமுதாயத்தையும் உருவாக்கும்- சுரேந்திரன்\nசெய்திகள்\tஅரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக சர்வதேசத்தின் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் – ஐ.தே.க\nசெய்திகள்\tராஜபக்ஷக்கள் அமெரிக்க குடியுரிமையை கைவிடுவார்களா\nசெய்திகள்\tபுர்காவை தடை செய்யுமாறு பிரேரணை முன்வைப்பு\nசெய்திகள்\tசாய்ந்தமருது நகர சபை வர்த்தமானி இரத்து\nசெய்திகள்\tநல்லிணக்கம் அனைத்து இனங்களுடனான ஒற்றுமை ��ாதுகாக்கப்பட வேண்டும் – சஜித்\nசெய்திகள்\tஇலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநராக மஹிந்த நியமனம்\nதற்போதைய செய்திகள்\tதிருக்கேதிச்சரத்தில் பல இலட்சம் மக்கள் கலந்துகொண்டுள்ள மகா சிவராத்திரி திருவிழா\nசெய்திகள்\tமக்கள் பாவனைக்காக மற்றுமொரு வீதி (கோண்டாவில் குட்டி சுட்டி முன்பள்ளி முன் வீதி) தார் வீதியாக மாற்றப்பட்டு நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர் கு.மதுசுதன் அவர்களால் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.\nசெய்திகள்\tகூட்டமைப்பே வடகிழக்கு மக்களது பிரதிநிதிகள்\nHome » தற்போதைய செய்திகள் » தமிழருக்கான தீர்வுப்பொதியை தட்டில்வைத்து தரவேமாட்டோம்\nதமிழருக்கான தீர்வுப்பொதியை தட்டில்வைத்து தரவேமாட்டோம்\nதமிழ் மக்களுக்கானத் தீர்வுப் பொதியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு தட்டில் வைத்துத் தரும் என்று இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கனவு காண்பதில் எந்தவிதப் பயனும் இல்லை. முதலில் அவர்கள் எம்முடன் நேரில் வந்து பேச வேண்டும்.”\n– இவ்வாறு சபை முதல்வரும் வெளிவிவகார அலுவல்கள் அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.\nசமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\n“நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குகின்றது. அந்தத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெறுவதற்கான வியூகங்களைத்தான் தற்போது நாம் வகுத்து வருகின்றோம்.\nஇந்தத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் ஓரணியில் நின்று மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெறுவதே எமது இலக்கு.\nநாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் அமையவுள்ள எமது ஆட்சியில்தான் ஜனாதிபதி – பிரதமர் தலைமையில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வைக் காணும் பணிகள் முன்னெடுக்கப்படும். சகல தரப்பினருடனும் பேசித்தான் தீர்வு காணப்படும்.\nதமிழ் மக்களுக்கானத் தீர்வுப் பொதியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு தட்டில் வைத்துத் தரும் என்று இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கனவு காண்கிறார்கள். அப்படி அவர்கள் கனவு காண்பதில் எந்தவிதப் பயனும் இல்லை. முதலில் அவர்கள் எம்முடன் நேரில் வந்து பேச வேண்டும். அவர்கள் எம்முடன் நேரில் பேசப் பின்னடிக்கின்றார்கள். இரு தரப்பும் மனம் விட்டுப் பேசினால்தான் ஒரு முடிவுக்கு வரலாம்.\nஅதைவிடுத்து தீர்வு வேண்டும் எனக் கோரி இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளைக் கூட்டமைப்பினர் நாடுவதால் தீர்வு கிடைக்கப்போவதில்லை.\nஒற்றையாட்சியைப் பாதுகாக்கும் வகையிலும் பௌத்த மதத்துக்கு முதலிடம் வழங்கும் முகமாகவும் சிங்கள மக்கள் ஏற்கும் விதத்திலுமான அரசியல் தீர்வைத்தான் எம்மால் காண முடியும்” – என்றார்.\n« ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பு பொதுத் தேர்தலிலும் கட்டாயம் அவசியம்…\nபிரதேச சபை உறுப்பினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20171012_01", "date_download": "2020-02-23T00:48:57Z", "digest": "sha1:CWQCBTQURJBS3EXUR6SOLQOBK3FPFKV6", "length": 6560, "nlines": 19, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "அரச தலைவர் என்ற வகையில் நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் கௌரவத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான பணிகளை முன்னெடுப்பேன் – ஜனாதிபத\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\n'மித்ர சக்தி-2017’கூட்டுப் பயிற்சியில் கலந்துகொள்வதற்காக இராணுவ குழு இந்தியா பயணம்\n'மித்ர சக்தி - 2017’ கூட்டுப் பயிற்சியில் கலந்து கொள்வதற்காக இராணுவ குழு இந்தியா பயணம்\nஇலங்கை – இந்திய இராணுவத்தின் ஒருங்கிணைத்த கூட்டுப் பயிற்சியான 'மித்ர சக்தி-2017’இல் பங்கேற்பதற்காக இலங்கை இராணுவ குழுவினர் நேற்றைய தினம் (ஒக்டோபர்,11) இந்தியா நோக்கி பயணமானார்கள். இக்குழுவில் இலங்கை இராணுவ சிங்க ரெஜிமென்ட் படைப்பிரிவைச் சேர்ந்த 10 இராணுவ அதிகாரிகள், மற்றும் 110 படைச்சிப்பாய்கள் ஆகியோர் உள்ளடங்குவதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.\n'மித்ர சக்தி' கூட்டுப் பயிற்சியானது இலங்கை – இந்திய இராணுவத்தினரின் இணைந்து செயலாற்றும் திறன்கள், இராணுவ கூட்டுறவு, அனுபவங்கங்களை பகிர்ந்து கொள்ளல் மற்றும் சர்வதேச இராணுவ பிரச்சினைகளை புரிந்துகொள்ளுதல் என்பவற்றை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட வருடாந்த பயிற்சி திட்டமாகும். விசேடமாக கிளர்ச்சி மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு படை நடவடிக்கையின்போது கூட்டு தந்திரோபாயத்தினை விருத்திசெய்தல் மற்றும் இரு தரப்பினரின் நிபுணத்துவங்களை பகிர்ந்து கொள்���ல் ஆகிய நோக்கிலும் குறித்த பயிற்சித்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. மேலும் இத்திட்டத்தில் ஆயுத பயிற்சி, அடிப்படை இராணுவ உத்திகள், சிக்கலான போர்கள தந்திரோபாயங்கள் என்பனவும் உள்ளடங்குகின்றது.\n2012ஆம் ஆண்டு முதல் இதுவரை ‘மித்ர சக்தி’ கூட்டுப் பயிற்சியானது இரு நாடுகளினாலும் தலா இரு முறைகள் வீதம் இடம்பெற்றுள்ளன. இம்முறை ஐந்தாவது கூட்டுப்பயிற்சி இந்தியாவில் இடம்பெறுகிறது. கடந்த வருடம் இந்நிகழ்வு அம்பேபுஸ்ஸவில் அமைந்துள்ள இலங்கை இராணுவத்தின் சிங்க ரெஜிமென்ட் படைப்பிரிவு தலைமையகத்தில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.\nபுனேயில் அமைந்துள்ள ஒந்த் இராணுவ முகாமில் இம்மாதம் 12ம் திகதி முதல் 27ம் திகதி வரை இடம்பெறவுள்ள இப்பயிற்சியில் இலங்கை இராணுவ குழு தமது சக இந்திய இராணுவ குழுவுடன் பயிற்சியில் ஈடுபடவுள்ளது. இரு நாடுகளின் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளின் மேற்பார்வையில் இடம்பெறவுள்ள பயிற்சியின் இறுதி நிகழ்வுகள் இம்மாதம் 25ம் திகதி நடைபெறவுள்ளது.\nஇலங்கை இந்திய 4வது இராணுவங்களின் கூட்டுப் பயிற்சி நிறைவுப்பெற்றது\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/the-danger-is-the-privatization-of-electricity,-the-industry's-core", "date_download": "2020-02-23T01:26:57Z", "digest": "sha1:A7DLSJDR4ISZKFZHDWNRLLTGFABPXHGP", "length": 18312, "nlines": 80, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, பிப்ரவரி 23, 2020\nதொழில்துறையின் ஆணிவேரான மின்சாரத்தை தனியார்மயமாக்குவது ஆபத்து\nதிருநெல்வேலி, ஆக.18- தொழில்துறையின் ஆணி வேரான மின்சாரத்தை தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்து பலமடங்கு வருமானம் ஈட்டிவரு கின்றன.தென் மாநிலங்களில் மின்சாரம் இருமடங்கு பணம் கொடுத்து அரசால் வாங்கப்பட்டு வருகிறது என சிஐடியு பொதுச் செயலாளர் தபன்சென் குற்றம் சாட்டினார். நெல்லையில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐ டியு) மாநில மாநாடு நடைபெற்று வருகிறது. ஞாயிறன்று 2 ஆம் நாள் மாநாடு நடைபெற்றது. இதில் சிஐ டியு பொதுச் செயலாளர் தபன் சென், மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநிலத் தலைவர் எஸ்.எஸ்.சுப்ரமணியன், மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனிடையே செய்தியாளர் களை சந்தித்த தபன்சென் கூறிய தாவது:\nமத்திய அரசு மின்துறையை தனியார்மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. தனியார்மய மாக்கும் முயற்சியை எதிர்த்து தொமுச உள்ளிட்ட தொழிற்சங் கங்களுடன் இணைந்து போராட் டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள் ளது. பாஜக அரசின் தவறான கொள்கையால் நாட்டின் உற்பத்தி மற்றும் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் அபாயம் எழுந்துள்ளது. தொழில் துறையின் ஆணிவேரான மின்சாரத்தை தென்னிந்தியாவில் இரு மடங்கு பணம் கொடுத்து பெறக் கூடிய சூழல் உள்ளது. தனியார் நிறுவனங்கள் மின்சா ரத்தை விற்பனை செய்து பன் மடங்கு பணம் சம்பாதித்து கொண்டிருக்கிறார்கள். மத்திய, மாநில அரசுகள் மின்துறையை மேம்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். அதனை விடுத்து தனியார்மயமாக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டால் தொழிலாளர் களும் பொதுமக்களும் தெருவில் இறங்கி போராடக்கூடிய சூழல் உருவாகும். இவ்வாறு அவர் கூறினார். எஸ்.எஸ்.சுப்பிரமணியம் கூறுகையில், “மின்வாரியத்தில் 40 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்பாமல் மாநில அரசு காலம் கடத்துகிறது. 10 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களை நசுக்கப் பார்க்கி றது. காலிப்பணியிடங்களை நிரப்ப கோரி ரயில் மறியல் போன்ற போராட்டங்கள் நடத்தப்படும்” என கூறினார். பேட்டியின்போது சிஐடியு அகில இந்திய செயலாளர் ஆர்.கருமலையான் உடன் இருந்தார்.\nமுன்னதாக, மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வரு மாறு: பதினாறாவது நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் ஆட்சியில் அமர்ந்துள்ள பாஜக அரசு நூறு நாள் திட்டத்தை அறிவித்து அதை அமலாக்க புயல்வேக நடவடிக்கை எடுத்து வருகிறது. லாபம் தரும் 24 பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துகளை ரூ.90 ஆயிரம் லட் சம் கோடிக்கு விற்பனை செய்வ தற்கான ஒப்பந்தப் புள்ளி கோரி யுள்ளது. அதன்படி பொதுத்துறை நிறுவனங்களை சீரழிப்பதற்கான நடவடிக்கையை எடுத்து வரு கிறது. மின்துறையில் உள்நாட்டு, பன்னாட்டு முதலாளிகளை ஊக்கு விக்கிற வகையில் பல்வேறு சலு கைகளை வாரி வழங்கி வருகிறது. அதில் ஒரு அம்சமாக மின் உற் பத்தியாளர்களுக்கு மின் விநி யோக நிறுவனங்கள் பெறுகின்ற மின்சாரத்திற்கான தொகையை செலுத்த தவறும்போது அந்த நிறுவனங்களின் வங்கிக் கணக்கி லிருந்து மின் உற்பத்தியாளர்கள் எடுத்துக்கொள்ளலாம் என்று மின்சார வாரியத்தின் கஜானாவை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு திறந்து விடுகிறது.\nஏழாவது ஊதியக்குழு குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000 என நிர்ணயம் செய்து உத்தரவாக வும் வெளிவந்து அமலாகும் தரு ணத்தில் மத்திய அரசு குறைந்தபட்ச ஊதியம் வெறும் ரூ.4628 என அறி வித்து உழைப்பாளி மக்களின் மீது தாக்குதலை தொடுத்துள்ளது. ஆட்சி பீடம் ஏறிய குறுகிய காலத் தில் மத்திய அரசு மேற்கொண் டுள்ள இந்திய உழைப்பாளி மக்க ளின் உதிரத்தை உறிஞ்சும் செயல் களுக்கு எதிராக இந்திய நாட்டு உழைப்பாளி மக்கள் கடுமையான போராட்டக் களங்களில் இறங்கும் போது தமிழக மின்வாரிய ஊழி யர்களும் அந்த போராட்ட ஜுவா லையில் தங்களை இணைத்துக் கொள்ள மாநாடு அழைப்பு விடுக்கிறது. மேலும் தமிழக மின்வாரிய மறு சீரமைப்பைக் கைவிட, மின்விநி யோக சட்டதிருத்த மசோதா-2018 கைவிட, மின்வாரிய ஊழியர் களுக்கு ஊதிய உயர்வை அளித்திட, தமிழக மின் நுகர்வோ ருக்கு தரமான மின்சாரம் தடை யில்லா மின்சாரம் வழங்கிட உற்பத்தி திட்டங்களை விரைந்து முடிக்க, மின்சாரம், போக்கு வரத்து, ரயில்வே, பிஎஸ்என்எல், வங்கி, காப்பீடு உள்ளிட்டவை பொதுத்துறைகளாகவே நீடித்திட, புதிய பென்சன் திட்டத்தை கை விட, மின்வாரியத்தில் காலியாக உள்ள 40ஆயிரம் பணியிடங்களை நிரப்ப, ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், அடை யாள அட்டை, நிரந்தரம் கோருவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.\nமாநாட்டை வாழ்த்தி இந்திய மின் ஊழியர் கூட்டமைப்பின் (இஇஎப்ஐ) பொதுச் செயலாளர் பிரசாந்தோ நந்தி சவுத்ரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெ.சண் முகம், தமிழ்நாடு ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பொதுச் செயலா ளர் எஸ்.ஜெகதீசன் ஆகியோர் பேசி னர். மாலையில் நடந்த சிஐடியு 50 ஆண்டுகால போராட்ட வரலாறு என்னும் கருத்தரங்கத்திற்கு தி.ஜெய்சங்கர் தலைமை வகித் தார். சிஐடியு மாநில தலைவர் அ. சவுந்தரராசன், மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் ஆகி யோர் பேசினர்.\nஇன்று (திங்கட்கிழமை) மாந���ட்டில் மாநில நிர்வாகிகள் தேர்வு நடைபெறு கிறது. சி.ஐ.டி.யு மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் நிறைவுரையாற்று கிறார். மாலை 4 மணிக்கு மாநாடு நடைபெறும் கணேசா திருமண மண்டபத்தில் இருந்து பேரணி புறப்படும். தொடர்ந்து பாளையங்கோட்டை காது கேளாதோர் பள்ளி மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பொதுக்கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் தலைமை தாங்குகிறார். வரவேற்புக் குழு செயலாளர் வண்ணமுத்து வரவேற்று பேசுகிறார்.\nபொதுக்கூட்டத்தில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், கோவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், ஆர்.சிங்காரவேலு, ஆர்.கருமலையான், எஸ்.ராஜேந்திரன், எம்.வெங்கடேசன், கே.அருள்செல்வன், எம்.தனலெட்சுமி, ஆர்.மோகன், எம்.பீர்முகம்மது ஆகியோர் பேசுகின்றனர்.\nநெல்லையில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் 2 ஆம் நாள் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் பேசினர். அருகில் சிஐடியு அகில இந்திய பொதுச்செயலாளர் தபன் சென் மற்றும் சிஐடியு தலைவர்கள் உள்ளனர்.\nTags danger is the privatization தனியார்மயமாக்குவது ஆபத்து\nதொழில்துறையின் ஆணிவேரான மின்சாரத்தை தனியார்மயமாக்குவது ஆபத்து\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் இந்தியைத் திணிக்க முயற்சி... ஒடிசாவில் ஆளும் பிஜூஜனதாதளம் எதிர்ப்பு\nநுகர்வோர் செலவினம் 40 ஆண்டுகளில் இல்லாத சரிவு....வறுமையை மூடிமறைக்க மோடி அரசு முயற்சி\nசிலிண்டர் விலை உயர்வுக்கு குளிர்காலமே காரணம்.. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொல்கிறார்\nநடப்பாண்டின் ஜிடிபி 4.9 சதவிகிதம் தான்... என்சிஏஇஆர் அமைப்பு கணிப்பு\nகுடியுரிமைச் சட்டம் குறித்து மோடியுடன் டிரம்ப் பேசுவார்... அமெரிக்க அதிகாரிகள் தகவல்\nசெயல்படாத அமைப்பில் நீடிக்க விரும்பவில்லை... லோக்பால் அமைப்பிலிருந்து வெளியேறிய நீதிபதி திலீப் போஸ்லே\nலிங்காயத்துக்களுக்கு சாதி, மத, இன பேதமில்லை.... கர்நாடக மாநிலத்தில் மடாதிபதியாக நியமிக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.maraivu.com/7158", "date_download": "2020-02-23T00:42:28Z", "digest": "sha1:SL2NQSSGG7ITR3WYBWBCVXWCWTRIOGR7", "length": 4602, "nlines": 54, "source_domain": "www.maraivu.com", "title": "திரு சவிரிமுத்து டோமினிக் மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome இலங்கை திரு சவிரிமுத்து டோமினிக் மரண அறிவித்தல்\nதிரு சவிரிமுத்து டோமினிக் மரண அறிவித்தல்\n6 years ago by அறிவித்தலை வாசித்தோர்: 15,716\nதிரு சவிரிமுத்து டோமினிக் மரண அறிவித்தல்\nயாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சவிரிமுத்து டோமினிக் அவர்கள் 03-06-2014 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற சவிரிமுத்து, றோசலின் தம்பதிகளின் அன்பு மகனும், றோமான் றோசமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nலூசியம்மா(சீனியம்மா) அவர்களின் அன்புக் கணவரும்,\nஅருள்சீலி, சுகிர்தசீலி, அன்ரனிஜீவா(சுவிஸ்), ஜெலாசியூஸ்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nஅரி, சரசு, நேசராணி, பாக்கியராணி, பிலோமினா, சின்னராணி, தங்கராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nராசு, யூட்குமார், வனிதா(சுவிஸ்), யூஜினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/119135/news/119135.html", "date_download": "2020-02-23T02:06:46Z", "digest": "sha1:EAQA2QVAWWE6NFLPEBYW2HB5CQKPBLEX", "length": 12964, "nlines": 94, "source_domain": "www.nitharsanam.net", "title": "நீரிழிவை வெற்றி கொள்ள சில அற்புதமான வழிகள்!!! : நிதர்சனம்", "raw_content": "\nநீரிழிவை வெற்றி கொள்ள சில அற்புதமான வழிகள்\nநீரிழிவு நோய் சத்தமில்லாமல் மனிதனைக் கொல்லும் நோய்களில் ஒன்றாகும். இந்நோயை கட்டுப்படுத்த போதிய அளவு கவனிப்பையும், செயல்பாடுகளையும் செய்வது அவசியமாகும். நீங்கள் நீரிழிவினால் பாதிக்கப்பட்டிருந்தால், ‘ஆரோக்கியமான வாழ்விற்கு சுகாதாரமான உணவும், சிறிதளவு உடலுழைப்பும் தேவை’ என்ற மந்திரத்தை நினைவில் கொள்ளுங்கள்.\nநீரிழிவினால் பாதிக்கப்பட்டிருந்தால் முறையான உணவுப்பழக்கத்தை நீங்கள் கடைபிடிக்க வேண்டியது முக்கியமான விஷயமாகும். நீரிழிவு நோயினால் 6 நொடிகளுக்கு ஒருவர் இறந்து கொண்டிருக்கிறார் என்று ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது கடந்த சில ஆண்டுகளாகவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெகு வேகமாக உயர்ந்து வருவதால், நீரிழிவை கட��டுப்படுத்தும் தீர்வுகளை கண்டறிய வேண்டியது அவசியமாக உள்ளது. இந்நோயைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டாக உலக நீரிழிவு தினம் பல்வேறு வழிமுறைகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.\nஉடல் மிகவும் குண்டாக இருப்பதும் மற்றும் வாழ்க்கை முறையும் நீரிழிவு நோயில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, நாம் இந்த பிரச்னைகளை கவனித்து நீரிழிவு நோயைத் தவிர்க்க வேண்டியது அவசியமானதாக உள்ளது. இங்கே நீரிழிவு நோயைத் தவிர்ப்பதற்கான சில அற்புதமான உணவுகள் பற்றி உங்களுக்காக கொடுத்துள்ளோம்.\nஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள்\n‘நாளுக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரிடம் இருந்து விலகி இருக்கலாம்’ என்பது உண்மையில் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்ற பழமொழியாகும். கலோரி அளவு குறைவாகவும், நிறைய நார்ச்சத்து நிறைந்ததாகவும் இருப்பதால் ஆப்பிள் நீரிழிவு நோயாளிகளுக்கு அமுத உணவாக உள்ளது. இவற்றின் தோலை உரிக்காமல் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.\nநீரிழிவை கட்டுப்படுத்துவதற்கு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மிகவும் தேவை. இவற்றை எங்கே கண்டறிவது சால்மன், மத்தி, மார்கல் போன்ற மீன்களில் இந்த அமிலம் நிறைய உள்ளது. இவை சுவையாக இருப்பதுடன், உங்களுடைய மோசமான கொழுப்புகளையும் குறைத்து விடும்.\nநீரிழிவை சமாளிப்பதில் சிறந்த வழிகளில் ஒன்றாக இருப்பது ‘பசுமைக்கு பச்சைக்கொடி காட்டுவதே’. உங்கள் உணவில் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளுங்கள். இவை இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும் முக்கியமான பணிகளை செய்கின்றன. நீரிழிவின் காரணமாக பார்வைக் கோளாறுகள் உருவாகும் வாய்ப்புகள் உள்ளன, எனவே வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி உடைய காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வதால் நீரிழிவை தவிர்ப்பதுடன், பார்வைக் கோளாறுகளையும் தவிர்க்க முடியும்.\nஓட்ஸ் உணவை சாப்பிடுவது நீரிழிவை நீங்கள் வெற்றி கொள்ள உதவும். நார்ச்சத்து மிக்க இந்த உணவின் மூலம், இரத்தத்தின் சர்க்கரை அளவை அதிகப்படுத்தும் கார்ப்ஸ்களின் நேர அளவை நீட்டிக்கச் செய்ய முடியும். எனவே, இதன் பின்னர், உங்கள் காலை உணவுடன் ஓட்ஸ் சேர்த்துக் கொள்ளுங்கள்.\nஒரு கப் டீ போதுமே நீங்கள் தேநீர் பிரியராக இருந்தால், கவலையை விட்டு விடுங்கள் நீங்கள் தேநீர் பிரியராக இருந்தால், கவலையை விட்டு விட���ங்கள் உங்கள் தேநீரில் உள்ள டான்னின் மற்றும் கேடசின் ஆகியவை இரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகின்றன. எனவே தேநீர் குடியுங்கள், சர்க்கரை நோயை விரட்டுங்கள்.\nநீங்கள் நீரிழிவு நோயை வெல்ல விரும்பினால் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். எனவே, வைட்டமின் சி உள்ள பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளவும். இந்த பழங்களில் ஆக்ஸிஜன் எதிர் பொருட்கள் உள்ளதால், நோய்த் தொற்றுகளை தவிர்த்திட முடியும்.\nகேரட்டில் உள்ள பீட்டா கேரட்டின் இயற்கையின் கொடையான சத்தாகும். இது நீரிழிவை வெற்றி கொள்ள உதவும் சத்தாகும். இது நீரிழிவை குறைக்கவும் மற்றும் இரத்தத்தின் சர்க்கரை அளவை குறைக்கவும் உதவுகிறது. காலையில் நடக்கும் போது ஒரு கேரட்டை சாப்பிடுவது நல்லது.\nநீரிழிவிற்கு பருப்புகளை சாப்பிடுவது நல்லது. பருப்புகளை சாப்பிடுவது ஆரோக்கியமானது மட்டுமல்லாமல், இதய நோய்களைத் தவிர்க்கவும் உதவியாக உள்ளன. பருப்புகளில் புரதச்சத்தும், நார்ச்சத்தும் நிறைந்துள்ளன.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\n இப்படிலாம் கூடவாட சாதனை பண்ணுவீங்க \nகொரோனா வைரஸ்: உயிரியல் யுத்தமா\nதிருமண பந்தத்தை தாம்பத்ய வாழ்க்கை உறுதியாக்கும்\nநீங்கள் இதுவரை பார்த்திராத சூப்பர் பவர் கொண்ட மனிதர்கள் இவர்கள் தான் \nஉலகை புரட்டிப்போட்ட உண்மை சம்பவம் \nஒரு நிமிடம் உறைய வைக்கும் திரில் நிறைந்த வெறித்தனமான அருவிகள் \nபைபாஸ் சர்ஜரி தவிர்க்க இதோ வழி…\nசுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் ஏற்பாட்டில், “புங்குடுதீவு பெருக்குமர சுற்றாடல் புனரமைப்பு” ஆரம்ப நிகழ்வு..\nயாழ். தேர்தல் மாவட்டத்துக்குள் சுருங்கிவிட்ட மாற்றுத் தலைமை(கள்) \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamiltempledetails.com/tag/rameshwaram-tourist-places/", "date_download": "2020-02-23T00:29:49Z", "digest": "sha1:ZK6NHWDFDZXFVDYAWBGHQQGT3K3DWPSY", "length": 5755, "nlines": 57, "source_domain": "www.tamiltempledetails.com", "title": "rameshwaram tourist places Archives - Tamil Temple Details", "raw_content": "\nவரலாற்று சிறப்பு மிக்க கோவில்கள்\nமதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்\nவரலாற்று சிறப்பு மிக்க கோவில்கள்\nஇராமேஸ்வரம் ஸ்ரீ ராமநாதசுவாமி திருக்கோவில்\nஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ வடபத்ரசாயீ பெருமாள் கோவில்-திருவில்லிபுத்தூர்\nதிருக்கடவூர் தலம் சிவன் கோவில்\nகுடமூக்கு என்னும் கும்பகோணம் திருத்தலம்\nதிருவரங்கம் திருவரங்கநாத சுவாமி திருக்கோவில்\nதிருப்பெருந்துறை என்னும் ஆவுடையார் கோவில்\nதிருக்குற்றாலம் மற்றும் திருஇலஞ்சி திருக்கோவில்கள்\nதென்தமிழகத்தின் நவகைலாயத் திருக்கோவில்கள் – யாத்திரை\nஅருள்மிகு நவக்கிரக தலங்கள் யாத்திரை (கும்பகோணவட்டம்)\nபஞ்சநதிகள் பாயும் திருவையாறும் பஞ்சஸ்தான திருவிழாவும்\nகன்னியாகுமரி மாவட்ட சுற்றுலாத் தலங்கள்\nதிருமாலிருஞ்சோலை என்னும் அழகர் மலை திருக்கோவில்கள் மற்றும் பழமுதிர்சோலை முருகன்…\nஇராமேஸ்வரம் ஸ்ரீ ராமநாதசுவாமி திருக்கோவில்\nபஞ்சநதிகள் பாயும் திருவையாறும் பஞ்சஸ்தான திருவிழாவும்\nமுன்னுரை நம் பாரத நாட்டில் ஐந்து நதிகள் பாயும் பகுதியை பஞ்சாப் என்று அழைப்பது போன்று தமிழ்நாட்டில் ஒரே தலத்தைச் சுற்றி ஐந்து நதிகள் ஓடுவதால், அத்தலம் திருஐயாறு, திருவையாறு என்று அழைக்கப்படுகிறது. காவிரி,...\nதென்தமிழகத்தின் நவகைலாயத் திருக்கோவில்கள் – யாத்திரை\nகன்னியாகுமரி மாவட்ட சுற்றுலாத் தலங்கள்\nஇராமேஸ்வரம் ஸ்ரீ ராமநாதசுவாமி திருக்கோவில்\nஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ வடபத்ரசாயீ பெருமாள் கோவில்-திருவில்லிபுத்தூர்\nதிருக்கடவூர் தலம் சிவன் கோவில்\nதிருமாலிருஞ்சோலை என்னும் அழகர் மலை திருக்கோவில்கள் மற்றும் பழமுதிர்சோலை முருகன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20180808_03", "date_download": "2020-02-23T01:05:39Z", "digest": "sha1:QWU4CLSYFMU3OHDMP6GVQLFJFDNQ3A3A", "length": 3334, "nlines": 16, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "அரச தலைவர் என்ற வகையில் நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் கௌரவத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான பணிகளை முன்னெடுப்பேன் – ஜனாதிபத\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\nறாகம வைத்தியசாலைக்கு கடற்படை வீரர்களினால் இரத்ததானம்\nறாகம வைத்தியசாலைக்கு கடற்படை வீரர்களினால் இரத்ததானம்\nஇலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான முகாம் ஒன்று நேற்றய தினம் கொழும்பு பொது வைத்தியசாலையில் இடம்பெற்றது. கடற்படையினரின் கூட்டு சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சித்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதுடன், இதன் மூலம் றாகம போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் பங்குகள் பூரணமாக்கப்ப��்டன.\nகடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் இடம்பெற்ற இந்த வேலைத்திட்டத்தில், மேற்கு பிராந்திய கடற்படைக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கப்பல்கள் மற்றும் கரையோர நிறுவனங்களுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ikman.lk/ta/ads/colombo/electronics", "date_download": "2020-02-23T02:49:46Z", "digest": "sha1:QOWY7BL3QM54OUQE7MUXGHBF7DWMODWB", "length": 10102, "nlines": 235, "source_domain": "ikman.lk", "title": "கொழும்பு | ikman.lk இல் விற்பனைக்குள்ள புதிய மற்றும் பாவித்த இலத்திரனியல் கருவிகள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nகையடக்க தொலைபேசி துணைக் கருவிகள் (4,635)\nகணினி துணைக் கருவிகள் (3,861)\nஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள் (2,205)\nகணனிகள் மற்றும் டேப்லெட்கள் (2,110)\nவேறு இலத்திரனியல் கருவிகள் (1,199)\nஆடியோ மற்றும் MP3 (1,002)\nகேமரா மற்றும் கேமரா பதிவுகள் (697)\nTV மற்றும் வீடியோ சாதனங்கள் (493)\nகாட்டும் 1-25 of 29,342 விளம்பரங்கள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nகொழும்பு, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasee.com/2019/09/19/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-02-23T02:35:04Z", "digest": "sha1:MXXB2PV2JU4JTTXGAEIVWX4QUU7CTAUR", "length": 9885, "nlines": 103, "source_domain": "lankasee.com", "title": "என்பேனரை கிழியுங்கள் ரசிகர்கள் மீது கை வைக்காதீர்கள் என பிகில் விஜய்! | LankaSee", "raw_content": "\nஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின்….. கூட்டம் இன்று……\nபதுக்கி வைக்கப்பட்ட 3 கோடி பெறுமதியான கஞ்சா… ஒருவர் கைது\nகஜேந்திரனுக்கு மாத்திரம் தெரிந்த அந்த ரகசியங்கள்\nசஜித்துக்கு ரணில் விட்டுக்கொடுத்தது ஏன்\nஇலங்கையில் வரலாறு காணாதளவு உயர்ந்த தங்கத்தின் விலை…\nஇலங்கை அரசுக்கு எதிராக தீர்க்கமான முடிவெடுங்கள் ஐ.நா. மனித உரிமைகள் சபையிடம் சம்பந்தன் வலியுறுத்து\nஎமது அரசும் சாய்ந்தமருது விடயத்தில் நூறுவீதம் சரியாக நடந்துகொள்ளவில்லை\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்…. 2 பேர் கைது\nஇந்திய பயணத்தின் போது மோடிக்கு ட்ரம்ப் கொடுக்கவுள்ள அழுத்தம்\nமரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு இராணுவத்தினருக்கு பொது மன்னிப்பு….. ஜனாதிபதி\nஎன்பேனரை கிழியுங்கள் ரசிகர்கள் மீது கை வைக்காதீர்கள் என பிகில் விஜய்\non: செப்டம்பர் 19, 2019\nஎன்பேனரை கிழியுங்கள் ரசிகர்கள் மீது கை வைக்காதீர்கள் என பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசினார்.\nவிழாவில் அவர் பேசியதாவது: என் படத்தை உடையுங்கள் பேனரை கிழியுங்கள் ஆனால் என் ரசிகன் மீது கைவைக்காதீர்கள் . நாம கோல் போடுறதையும் தடுக்க ஒரு கூட்டம் இருக்கும். வாழ்க்கையும் ஒரு கால்பந்து மாதிரி தான். நாம கோல் போட கூடாது என ஒரு கூட்டம் தடுக்க வரும் உழைத்தவர்களை மேடை ஏற்றி அழகு பார்க்கும் முதலாளி ரசிகர்கள் தான். நம்ம கூட இருக்கிறவங்களே சேம்சைடு கோல் போடுவாங்க. யாருடையும் அடையாளத்தை எடுத்துக் காதீங்க.\nபெண்கள் ஜெயிக்கிற படத்தில் வாழ்க்கையில் ஜெயிச்ச நயன்தாரா நடித்திருப்பது சந்தோஷம் தான். எதிரியாக இருந்தாலும் அவரை மதிக்க வேண்டும் என எம்.ஜி.ஆரை பற்றி குறித்து பேசிய விஜய் காரில் செல்லும் போது கருணாநிதியை பற்றி தவறாக பேசியவரை இறக்கி விட்டர் எம்.ஜி.ஆர் என கூறினார்.\nஅரசியலில் புகுந்து விளையாடுங்க. ஆனால் விளையாட்டுல அரசியலை கொண்டு வராதீங்க என்றார்.\nசுபஸ்ரீ விவகாரம் குறித்து பேசிய விஜய் யார் மீது பலி போட வேண்டுமோ அதை செய்யாமல் லாரி டிரைவர் மீதும் பேனர் அச்சடித்தவர்கள் மீதும் பலி போடுகின்றனர். சுபஸ்ரீ விவகாரத்தில் டுவிட்டரில் ஹேஷ் டேக் போட்டால் நன்றாக இருக்கும் .யாரை எங்கே உட்கார வைக்க வேண்டுமோ அவர்களை அங்கு உட்கார வைத்தால் எல்லாம் சரியாக இருக்கும். வேண்டும். இவ்வாறு விஜய் கூறினார்.\nஊஞ்சலில் உல்லாசம் அனுபவித்த திருடன். உரிமையாளருக்கு காலையில் காத்திருந்த பேரதிர்ச்சி..\nரணிலின் முயற்சி தோல்வியில் முடிந்தது. – சுமந்திரன் ஒப்ரேஷன்: ஐ.தே.கவிற்குள்ளும் வலுக்கும் சுமந்திரன் எதிர்ப்பு\nநடிகை ஷில்பா ஷெட்டி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டர் இவரின் கணவர் யார் தெரியுமா\nகழுத்தில் புதுத்தாலியுடன் இருக்கும் மீரா மிதுன்\n44 வயதில் அழகிய பெண் குழந்தைக்கு தாயான நடிகை\nஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின்….. கூட்டம் இன்று……\nபதுக்கி வைக்கப்பட்ட 3 கோடி பெறுமதியான கஞ்சா… ஒருவர் கைது\nகஜேந்திரனுக்கு மாத்திரம் தெரிந்த அந்த ரகசியங்கள்\nசஜித்துக்கு ரணில் விட்டுக்கொடுத்தது ஏன்\nஇலங்கையில் வரலாறு காணாதளவு உயர்ந்த தங்கத்தின் விலை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2017/03/26/how-claim-lpg-insurance-know-the-procedure-007419.html", "date_download": "2020-02-23T02:07:16Z", "digest": "sha1:HWYO4IWQP3BNW3HB6X7ANFDPCE6AQC75", "length": 28418, "nlines": 215, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வீட்டில் பயன்படுத்தும் சிலிண்டருக்கு 50 லட்சம் ரூபாய் அளவிலான காப்பீடு இருப்பது தெரியுமா உங்களுக்கு? | How To Claim LPG Insurance? Know The Procedure - Tamil Goodreturns", "raw_content": "\n» வீட்டில் பயன்படுத்தும் சிலிண்டருக்கு 50 லட்சம் ரூபாய் அளவிலான காப்பீடு இருப்பது தெரியுமா உங்களுக்கு\nவீட்டில் பயன்படுத்தும் சிலிண்டருக்கு 50 லட்சம் ரூபாய் அளவிலான காப்பீடு இருப்பது தெரியுமா உங்களுக்கு\nபேசாம அரசு இப்படி செய்யலாமே\n10 hrs ago 3,000 டன் தங்கம் எல்லா இல்லிங்க\n12 hrs ago தங்க சுரங்கத்துக்கு கூட டெண்டர் தானாம்.. ஏன் இப்படி பேசாம அரசு இதைச் செய்யலாமே\n15 hrs ago ATM வாடிக்கையாளர்களே.. இனி இந்த வங்கி ஏடிஎம்-ல் 2,000 ரூபாய் நோட்டுக்கள் வராது\n15 hrs ago பல கோடி ரூபாய் மதிப்பிலான புதையல் பிரிட்டிஷ்காரர்கள் தேட தொடங்கி இந்தியர்களுக்கு கிடைச்சிருக்கு\nTechnology பனி எரிமலையின் அதிர்ச்சியூட்டும் புகைப்படம்\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு வீண் விரைய செலவு வரும்...\nNews 2020 மார்ச் மாதம் இந்த ராசிக்காரங்களுக்கு காதல் மலரும் கவனம்\nMovies ஓவரானது பட்ஜெட், விஷாலுடன் மோதல்.. துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கின் அதிரடி நீக்கம்\n பெர்மிஷன் தாங்க.. அந்த விஷயத்தில் அடம்பிடிக்கும் ஐபிஎல் அணிகள்.. கதறும் பிசிசிஐ\nAutomobiles ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒவ்வொரு வருடமும் நமது நாட்டில் திரவப் பெட்ரோலிய வாயு சிலிண்டர் விபத்துக்கள் தொடர்பான பல புகார்கள் பதிவு செய்யப்படுகின்றன. எண்ணெய் விற்பனை நிறுவனங்களும் மற்றும் விநியோகஸ்தர்களும் கோடிக்கணக்கான ரூபாய்களைக் காப்பீட்டு முனைம கட்டணமாகச் செலுத்தி வருகின்றனர். ஆனால் பொது மக்களுக்கு இதைப் பற்றிய விழிப்புணர்வு இல்லை.\nஅனைத்துப் பதிவு செய்யப்பட்ட காஸ் சிலிண்டர் நுகர்வோர்களும் அவர்களது பதிவு செய்யப்பட்ட முகவரியில் திரவப் பெட்ரோலிய வாயு சிலிண்டர்களால் ஏற்படக்கூடிய விபத்து அபாயங்களுக்கெதிராகக் காப்பீடு செய்யப்பட்டுள்ளனர்.\nகாஸ் சிலிண்டர்களால் உட்படுத்தப்படும் விபத்துக்கள் ரூபாய். 40 முதல் 50 இலட்சங்கள் வரை காப்பீட்டைத் தழுவுகிறது.\nதிரவப் பெட்ரோலிய காஸ் காப்பீட்டுப் பாதுகாப்பு அனைத்துக் குடும்ப உறுப்பினர்களையும் தழுவுகிறது. ஒருவேளை மரணம் நேர்ந்தால், அந்த உறவினர் இழப்பீட்டிற்காக நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம். பாதிக்கப்பட்டவரின் வயது, வருமானம் மற்றும் இதர காரணிகளைப் பொறுத்து நீதிமன்றம் இழப்பீட்டுத் தொகையைத் தீர்மானிக்கிறது.\nஒருவேளை விபத்து நிகழ்ந்தால் திரவப் பெட்ரோலிய வாயு காப்பீட்டிற்கு எப்படித் தாக்கல் செய்ய வேண்டும்\nவிபத்து ஏற்பட்ட வழக்கில் திரவப் பெட்ரோலிய வாயு சிலிண்டரின் வாடிக்கையாளர்களால் பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைகள்:\n1. யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும்\nவிபத்து குறித்து வெகு அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் உடனடியாகப் புகாரளிக்கப்பட வேண்டும். எந்த விபத்துக்கள் நிகழ்ந்தாலும் திரவப் பெட்ரோலிய வாயு வாடிக்கையாளரால் உடனடியாக எழுத்துப் பூர்வமாக விநியோகஸ்தருக்கு தகவல் அளிக்கப்பட வேண்டும். பின்பு விநியோகஸ்தர் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனத்திற்கும் மற்றும் காப்பீட்டு நிறுவனத்திற்கும் விபத்துக் குறித்துத் தகவல் தெரிவிப்பார். வாடிக்கையாளர்கள் நேரடியாகக் காப்பீட்டு நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளவோ அ���்லது காப்பீட்டு நிறுவனத்திற்கு விண்ணப்பிக்கவோ தேவையில்லை.\nஇந்தக் காப்பீட்டைத் தாக்கல் செய்வதற்கு வாடிக்கையாளர்கள் சில ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியது தேவையாகும். எண்ணெய் நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்கள் பின்வரும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியது தேவையாகும். இறப்புச் சான்றிதழின் அசல், பிரேத பரிசோதனை அறிக்கைகள் / மரண விசாரணை / பிண ஆய்வாளர் அறிக்கை / மரணச் சட்டத்தேர்வாராய்ச்சி அறிக்கை போன்றவை ஒருவேளை விபத்து நிகழ்ந்தால் பொருந்தக்கூடிய ஆவணங்கள்.\nஒருவேளை காயங்கள் நிகழ்ந்தால், வாடிக்கையாளர்கள், மருத்துவச் செலவுகளுக்குச் செலுத்த வேண்டிய அசல் கட்டண ரசீதுகள், மருத்துவரின் மருந்து பரிந்துரைச் சீட்டுக்கள், மருந்துகள் வாங்கியதற்கான அசல் ரசீதுகள், விடுவிப்பு அட்டை மற்றும் மருத்துவமனையில் தங்கி உள்ளிருப்புச் சிகிச்சை பெற்றது தொடர்பான அசல் ஆவணங்கள் ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.\nதிரவப் பெட்ரோலிய வாயு விபத்துக்களினால் சொத்துக்களுக்கு, வீடு அல்லது கட்டிடம் மற்றும் வாகனங்கள் ஆகியவற்றையும் சேர்த்து, சேதம் விளைவது மிகவும் பொதுவானதாகும். அத்தகைய வழக்குகளில், நீங்கள் அந்தச் சேதங்களுக்காக இழப்பீட்டிற்குத் தாக்கல் செய்யலாம். வாடிக்கையாளர்களின் பதிவு செய்யப்பட்ட சுற்றுச்சூழல்களில் சேதாரங்கள் ஏற்பட்டால், காப்பீட்டு நிறுவனம் இழப்பை மதிப்பீடு செய்ய அவர்களது நில அளக்கையாளரை நியமிக்கிறது. ஒரு காப்பீட்டு தாக்கலுக்கு முறைப்படி சம்பிரதாயங்களை நிறைவேற்ற உள்ளூர் கேஸ் நிறுவனம் உங்களுக்கு உதவி புரிய வேண்டும்.\n5. ஐ.எஸ்.ஐ தர முத்திரையிடப்பட்ட உபரி பாகங்களையே பயன்படுத்துங்கள்:\nநீங்கள் பயன்படுத்தும் உபரி பாகங்களின் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருப்பது முக்கியமானதாகும். காப்பீடு கோரிய தாக்கலானது நிராகரிக்கப்படுவதைத் தவிர்க்க, ஐ.எஸ்.ஐ தர முத்திரையிடப்பட்ட பொருட்களையே நீங்கள் உபயோகிக்க வேண்டும். துணைக்கருவிகளான கேசுக்கு தீ ஏற்றும் கருவி மற்றும் கேஸ் குழாய்கள் போன்ற கருவிகளும் இதில் சேர்த்தியாகும். உங்கள் கேஸ் கொள்முதல் வியாபாரியை வழக்கமான கால இடைவெளிகளில் பராமரிப்பு சோதனைகளைச் செயல்படுத்த சொல்லி கேட்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்��ிகளை உடனுக்குடன் படிக்க\n881 ரூபாய் தொட்ட மானியமில்லா சிலிண்டர் விலை தடாலடியாக 147 ரூபாய் விலை உயர்வு\nகிடுகிடுவென உயர்ந்த கேஸ் விலை.. சென்னையில் எவ்வளவு தெரியுமா..\nசென்னையில் ஒரு 14.2 கிலோ சிலிண்டர் விலை 696 ரூபாய்..\n தட்டுப்பாட்டை போக்க எண்ணெய் நிறுவனங்கள் திடீர் முடிவு..\nஐயய்யோ, சமையல் சிலிண்டர் கொடுப்பதே கஷ்டமாயிடும் போலிருக்கே.. புலம்பும் அரசு..\nமானியமில்லாத சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு.. இந்தியன் ஆயில்\nமோடியின் உஜ்வாலா இனி நாடு முழுவதும்- 5 கிலோ கேஸ் சிலிண்டர் வாங்கிக்கலாம்\nசமையல் கேஸ் சிலிண்டர் விலை அதிகரிப்பு - இந்தியன் ஆயில் அறிவிப்பு\nகேஸ் சிலிண்டர் மற்றும் மண்ணெண்ணெய் விலை உயர்வு..\nஎல்பிஜி சிலிண்டர்களின் இரண்டாவது பெரிய இறக்குமதியாளரான இந்தியா..\nமோடி ஆட்சியில் சிலிண்டர் விலை 14% குறைப்பு...எல்லாம் மோடியால தான்..\nஅதிர்ச்சி.. டிசம்பர் 1-க்கு பிறகு இவர்கள் சமையல் எரிவாயு இணைப்பு ரத்து.. தப்பிக்க இதைப் படியுங்கள்.\nபிரதமர் மோடி – டொனால்டு டிரம்பு வெறும் சந்திப்பு தான்.. வர்த்தக ஒப்பந்தம் எதுவும் இல்லை..\nஏழு மடங்கு நஷ்டம் தான்.. ஆனாலும் வர்த்தகத்தினை விரிவாக்கம் செய்ய ஓயோ முயற்சி\nகொரோனா எதிரொலி.. புதுச்சேரியில் தொழில்கள் பாதிப்பு.. சீனப் பொருட்களின் விலை உயர்கிறது\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.bbc.com/tamil/india-51490977", "date_download": "2020-02-23T00:34:59Z", "digest": "sha1:YQH2MEH2OUINF2CQV5CFWEAD7NX26S6W", "length": 17392, "nlines": 131, "source_domain": "www.bbc.com", "title": "coronavirus news: கொரோனா தொற்று இருப்பதாக நினைத்து தற்கொலை செய்து கொண்ட சித்தூர் நபர் #GroundReport - BBC News தமிழ்", "raw_content": "\ncoronavirus news: கொரோனா தொற்று இருப்பதாக நினைத்து தற்கொலை செய்து கொண்ட சித்தூர் நபர் #GroundReport\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை BALA MURALI\nஆந்திரப் பிரதேசத்தின் சித்தூரை சேர்ந்த 50 வயதான பாலகிருஷ்ணய்யா என்பவர் தனக்���ு கொரோனா வைரஸ் தொற்று இருக்குமோ என்ற பயத்தில் தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.\nபிபிசி தெலுங்கு சேவை செய்தியாளர் ஹ்ருதய விஹாரி, உயிரிழந்த நபரின் குடும்பத்தை சந்தித்து பேசினார்.\n\"எனது கணவர் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக நினைத்து பதற்றத்திலேயே இருந்தார். எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் அவரிடம் இருந்து தள்ளியே இருக்க சொன்னார். நாங்கள் அவர் அருகில் செல்ல முயன்றால், வர வேண்டாம் என்று எச்சரிப்பார். பிப்ரவரி 10ஆம் தேதி காலையிலேயே வீட்டை விட்டு சென்றார். வயல்வெளியில் இருக்கும் அவரது தாயாரின் கல்லறைக்கு அருகே அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்,\" என்கிறார் பாலகிருஷ்ணய்யாவின் மனைவி லக்ஷ்மி தேவி.\nஅவர் வயிறு மற்றும் தொண்டை வலியால் அவதிப்பட்டு கொண்டிருந்ததாகவும் கொரோனா குறித்து சமூக ஊடகங்கள் மற்றும் செய்தி ஊடகங்களில் வெளியான செய்திகள் அவரை குழப்பமடையச் செய்ததாகவும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கூறுகிறார்கள்.\nகொரோனா வைரஸ்: 'மலேசியா பள்ளிகளை மூட தயாராக வேண்டும்'\nகொரோனா வைரஸ் பாதிப்பு சீனாவில் அதிகரிப்பு: மற்ற நாடுகளில் எப்படி\nபாலகிருஷ்ணய்யாவின் மகன் பால முரளி கூறுகையில், \"உடல்நிலை சரியில்லமால் திருப்பதியில் உள்ள ருயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எங்கள் உறவினரை காண கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி எனது தந்தை சென்றார். என் தந்தைக்கும் அப்போது உடல்நலம் சரியில்லாமல் இருந்தது. அதனால் அவரும் அங்கு சில மருத்துவ பரிசோதனைகள் செய்து கொண்டார். பிப்ரவரி 8ஆம் தேதிதான் வீட்டிற்கு வந்தார்,\" என்று தெரிவித்தார்.\nபடத்தின் காப்புரிமை BALA MURALI\nImage caption பாலகிருஷ்ணைய்யாவின் மனைவி மற்றும் அவரது மூத்த மகன்\nபாலகிருஷ்ணய்யாவிற்கு சிறுநீர் தொற்று மற்றும் வாய் புண் இருந்ததால் அவருக்கு சில மருந்து, மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.\nஇவரது மரணம் தொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆந்திர அரசிற்கு கொடுத்துள்ள அறிக்கையில், காற்று மாசுபாட்டால் அவரது உடல்நலம் மேலும் பாதிக்கப்படாமல் இருக்க மருத்துவர்கள் அவரை முகமூடி அணியுமாறு பரிந்துரை செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nவாய் புண், முகமூடி, தொற்று போன்ற வார்த்தைகளை கேட்ட பாலகிருஷ்ணய்யா, ���வருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக முடிவுக்கு வந்ததாக அவரது குடும்பத்தினர் கூறுகிறார்கள்.\nகொரோனா வைரஸ் பிற நாடுகளுக்குப் பரவியது சிங்கப்பூர் வழியாகவா\nகொரோனா வைரஸ்: “எனக்கு இன்னும் ஒரு மாதத்தில் திருமணம்” - சீனாவில் சிக்கி தவிக்கும் பெண்\n\"என் தந்தை கொரோனா குறித்து தொலைக்காட்சிகளில் வந்த பல காணொளிகளை பார்த்து, தனக்கும் அந்த அறிகுறிகள் இருப்பதாக நினைத்துக் கொண்டார். அவருக்கு கொரோனா வைரஸ் இல்லை என்று புரிய வைக்க நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்தோம். ஆனால், எங்கள் யாரையும் அவர் அருகில் செல்ல அனுமதிக்கவில்லை. ஒரு கட்டத்தில் நாங்கள் அருகில் சென்றால் எங்கள் மீது கற்களை தூக்கி எறிந்தார்.\"\n\"மேலும் நாங்கள் யாரேனும் அவரது அருகில் சென்றால், தன்னைத் தானே கத்தியை எடுத்துக் குத்திக் கொள்வேன் என்று மிரட்டினார். அவர் உயிரிழந்தால், நாங்கள் காப்பாற்றப்படுவோம் என்று என் தந்தை நினைத்தார். நாங்கள் அவரை பாதுகாக்க நினைத்தோம். ஆனால், அதிகாலையில் நாங்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது யாருக்கும் தெரியாமல் சென்று தற்கொலை செய்து கொண்டார்,\" என்கிறார் பால முரளி.\nபடத்தின் காப்புரிமை DMHO CHITTOOR\nபாலகிருஷ்ணய்யாவின் மரணம் தொடர்பாக மாவட்ட சுகாதார அதிகாரி மருத்துவர் பென்சலய்யா, விரிவான அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்துள்ளார்.\nஅவர் பிபிசியிடம் பேசுகையில், \"பாலகிருஷ்ணய்யாவிற்கு புகை பிடித்தல், மது அருந்துதல் போன்ற எந்த பழக்கமும் இல்லை. எனினும் அவரது மருத்துவ அறிக்கையில் அவருக்கு வாய் புண், லேசான இருமல் மற்றும் சிறுநீர் தொற்று இருப்பதும், அவற்றை மாத்திரைகளால் குணப்படுத்த முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரை மருத்துவர்கள் முகமூடி அணிய சொன்னதை வைத்து காரணமே இல்லாமல் அவர் பதற்றமடைந்துள்ளார். அவரை முகமூடி அணியுமாறு தெரிவித்ததற்கான காரணம் முற்றிலும் வேறு,\" என்று தெரிவித்தார்.\n\"முகமூடி அணியுமாறு மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால், அதற்கான சரியான விளக்கத்தை அவர்கள் கொடுக்காததால் என் தந்தை பதற்றமடைந்திருக்கிறார்,\" என்று உயிரிழந்த பாலகிருஷ்ணய்யாவின் மகன் கூறுகிறார்.\nபடத்தின் காப்புரிமை BALA MURALI\nபாலகிருஷ்ணய்யாவை பரிசோதித்த ருயா மருத்துவமனையின் உதவி இருப்பிட மருத்துவ அலுவலரிடம் பிபிசி பேசியது.\nஅவர் கூறுகையில், \"லேசான இருமல் மற்றும் வாய் புண் இருந்த பாலகிருஷ்ணய்யாவிற்கு பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் எழுதிக் கொடுத்தோம். அவருக்கு இருமல் இருந்ததால் முகமூடி அணியுமாறு கூறினோம். இருமல் மற்றும் சளி இருந்தால் அவர்களுக்கு இவ்வாறு பரிந்துரைப்பது வழக்கம்தான். ஆனால், அவர் இதை வைத்து இப்படி ஒரு முடிவெடுப்பார் என்று நாங்கள் நினைத்துப் பார்க்கவில்லை,\" என்கிறார் மருத்துவர் ஹரிகிருஷ்ணா.\nதங்களுக்கு தகவல் வருவதற்கு முன்பே, பாலகிருஷ்ணய்யாவில் உடல் தகனம் செய்யப்பட்டுவிட்டதால், இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியவில்லை என்கிறார் கண்ட்ரிகா பகுதியின் காவல் ஆய்வாளர் அர்ச்சனா ராவ்.\nமூன்றாம் திருமணம் செய்ய முயன்ற கணவரை அடித்து உதைத்த முதல் மனைவி\nதமிழக பட்ஜெட் 2020: எந்தெந்த துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு\nபி வி சிந்து: BBC Indian Sportswoman of the year விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்\nஅரசு பேருந்துகளில் சிசிடிவி கேமரா: பாலியல் தாக்குதல்களை குறைக்குமா\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2020 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=21496&ncat=7", "date_download": "2020-02-23T01:58:03Z", "digest": "sha1:EOOVEZSFN2OUNFUMAPKTQLVCD35VW4XU", "length": 17138, "nlines": 251, "source_domain": "www.dinamalar.com", "title": "முள் இல்லா மூங்கில் சாகுபடிக்கு மானியம் | விவசாய மலர் | Agrimalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி விவசாய மலர்\nமுள் இல்லா மூங்கில் சாகுபடிக்கு மானியம்\nராகுல் மீண்டும் காங்., தலைவராக பலருக்கும் விருப்பம்: சல்மான் குர்ஷீத் பிப்ரவரி 23,2020\nஇம்ரான்கானின் கைப்பாவை ஸ்டாலின்: முரளிதர ராவ் பிப்ரவரி 23,2020\nமக்களிடம் மன்னிப்பு கேளுங்கள்: ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்.,க்கு ஸ்டாலின் வேண்டுகோள் பிப்ரவரி 23,2020\nபயங்கரவாதிகள் மீது நடவடிக்கை ; பாக்.,கிற்கு அமெரிக்கா கண்டிப்பு பிப்ரவரி 23,2020\nமதுவில்லாத தமிழகம்: ராமதாஸ் விருப்பம் பிப்ரவரி 23,2020\nஉடுமலைப்பேட்டையில் தேசிய மூங்கில் இயக்கத் திட்டத்தின் கீழ் முள் இல்லா மூங்���ில் சாகுபடியை ஊக்குவித்து மானிய உதவிகள் வரப்பெற்றுள்ளது. ஒரு எக்டேருக்கு ரூ.8000/- மான்யமாக தரும் உன்னத மூங்கில் திட்டம் மூலம் இயற்கை வேளாண் உத்தியான காற்று தடுப்பான் மற்றும் உயிர்வேலி மூலம் உபரி வருமானம் உயிர்க்குலங்கள் பல்கிப் பெருகிட கீழே விடும் மூங்கில் இலைகள் மூலம் வாய்ப்பு மற்றும் கால்நடை வளர்ப்புக்கு பெரும் உதவி, மண்ணின் பௌதிகத்தன்மை, நீர்ப்பிடிப்புத் திறன் அதிகரிப்பு போன்ற ஏராளமான நன்மைக்கு வழி உள்ளது.\nவிவசாயிகள் தனது சொந்த செலவில் கன்றுகளைப் பெற்று வாங்கி நட்டு அதன் புகைப்படம், சிட்டா, அடங்கல், ரேஷன்கார்டு மற்றும் விண்ணப்பம் தந்து மூங்கில் சாகுபடி மானியம் பெற டாக்டர் பா.இளங்கோவன், தோட்டக்கலை உதவி இயக்குனர், உடுமலை, அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் கூறுகையில், நட்ட 3ம் ஆண்டு முதல் அறுபது ஆண்டுகள் தொடர்ந்து ஆண்டுதோறும் ஒரு ஏக்கரில் குறைந்தது ஒரு லட்சம் ரூபாய் மதிப்புடைய தரமான மூங்கில் வளர்த்து அறுவடை செய்து உயர்நிலை அடையலாம்.\nமூங்கில் கன்றுகள் குறித்து மேலும் விவரம் பெற 98420 07125 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.\nமேலும் விவசாய மலர் செய்திகள்:\nபுதுமைகள் செய்யும் புதுச்சேரி விவசாயி\n» தினமலர் முதல் பக்கம்\n» விவசாய மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-23T02:17:14Z", "digest": "sha1:6I2IMTTPWV6S5SHX3A4QBGD3H4KQHQU3", "length": 16070, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "அரவிந்தர்", "raw_content": "\nகேள்வி பதில், மதம், விமர்சனம்\nவணக்கம் தற்போது வென்டி டானிகரின் “இந்துக்கள் :ஒரு மாற்று வரலாறு” (The Hindus : AnAlternative History) என்ற நூலை பெங்குவின் பதிப்பகம்திரும்பபெற்றிருப்பது சரியான முடிவாஉண்மையில் அந்த புத்தகம் காட்டும் வரலாறு என்னஉண்மையில் அந்த புத்தகம் காட்டும் வரலாறு என்ன மிகுந்த வேலைகளுக்கிடையில் இருக்கிறீர்கள் என அறிவேன். இருந்தும் பதில் கிடைத்தால் நன்றாக இருக்கும் தனி கட்டுரையாக பதிவுசெய்தால் சிறப்பு செ. நிஜந்தன் அன்புள்ள நிஜந்தன், நான் அந்நூலை வாசிக்கவில்லை. அதைப்பற்றிய ஒரு மதிப்புரையை மட்டுமே வாசித்தேன். அந்நூலை முழுக்க வாசித்துப்பார்க்கும் மனநி��ையிலும் இல்லை. …\nTags: அரவிந்தர், அருந்ததி ராய், ஆல்ஃபிரட் ஸுவைட்சர், ஏல்.எல்.பாஷாம், ஒப்ரி மேனன், காதரின் மேயோ, காந்தி, ஜெ.கிருஷ்ணமூர்த்தி, நிரத் சௌதுரி, மோனியர் விலியம்ஸ், ராபர்ட் கால்டுவெல், ரோகிண்டன் மிஸ்திரி, விவேகானந்தர், வெண்டி டானிகர்\nதிரு ஜெயமோகன் அவர்களுக்கு, உங்களது பல கட்டுரைகளில் “சராசரி(கள்)” மனிதர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறீர்கள். அதற்கு உங்கள் அளவுகோல் என்ன ஒவ்வொரு முறை அந்த வார்த்தையைப் பார்க்கும்போதும் நானும் அதில் ஒருவன்தான் என்னும் ஐயம் வலுக்கிறது. ஒரு கல்லூரியில் ஆசிரியனாகவும், உங்கள் எழுத்தை கடந்த ஏழு வருடங்களாக வாசிப்பவன் என்பதைத் தாண்டி உருப்படியாக நான் எதுவும் செய்ததில்லை. இப்படிக்கு, எந்த ஒரு தனித்தன்மையும் இல்லாத உங்கள் வாசகன் கௌரிஷ் அன்புள்ள கௌரிஷ், நீங்கள் சராசரியா அல்லவா என்பது நீங்கள் …\nTags: அன்டோனியோ கிராம்ஷி, அரவிந்தர், கலையிலக்கிய சிந்தனை, சராசரிகள், ஞானக்கூத்தன் கவிதை, பண்பாட்டுக்கல்வி, பிளேட்டோ, மார்க்ஸ்\nஅன்புள்ள ஜெ, அந்த குகைப்பயணம் எப்பேற்பட்ட ஒரு பேரனுவத்தை அனைவருக்கும் அளித்திருக்கும் என்று உணர முடிகிறது. கிருஷ்ணனின் அவதானிப்பு நுட்பமானது. திருமந்திரத்தின் ஒரு பாடலை நினைவில் எழ வைத்தது – ஒளியும் இருளும் ஒருக்காலும் தீரா ஒளியுளோர்க்கு அன்றோ ஒழியாது ஒளியும் ஒளியிருள் கண்டகண் போல வேறாயுள ஒளியிருள் நீங்க உயிர்சிவம் ஆமே. இந்திய ஞானம் பற்றிய அழகிய குறும்படம்.. முழுதும் ஸ்ரீஅரவிந்தரின் வாசகங்களின் அடிப்படையில் உருவாக்கப் பட்டிருக்கிறது, சாந்தமும் இனிமையும் ததும்பும் விஷுவல்கள், ஒலிக்கோவைகள். கண்டு …\nTags: அரவிந்தர், இந்திய ஞானம்\nஆன்மீகம், தத்துவம், வாசகர் கடிதம்\nஅன்புள்ள ஜெ, சிந்திப்பவர்களுக்கான சிறப்பு வாசல் வாசித்தேன். நவீன மனம் கொண்டவர்களுக்கான, ‘ இந்து ஞானம் ஓர் எளிய அறிமுகம்’ என்ற நூல் இந்தத் தலைமுறையினரில் பெரும்பாலானவர்களுக்கு ஓர் அரிய பரிசாகவே இருக்கும். இந்து ஞானம் பற்றிய அறிமுகம் என்னும் மகத்தான பணியை நீங்களும் அயராது ஆற்றி வருகிறீர்கள், அந்தச் செயல்கள் மூலம் உங்கள் மீது குத்தப்படும் அபத்தமான மதவாத முத்திரைகளைப் பொருட்படுத்தாது. நான் தங்கள் எழுத்துக்களிலிருந்து இந்து ஞானம் குறித்த, குறிப்பாக வேதாந்தம் பற்றிய தெளிவ�� …\nTags: அரவிந்தர், இந்திய ஞானம், தயானந்த சரஸ்வதி\nஇன்று உங்கள் தளத்தில் ஒரு கட்டுரையில் காணப்பட்ட ஒரு சுட்டியில் இருந்து கார்ல் சாகன் கட்டுரைக்குச் சென்று படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப் பத்தி எனக்கு அரவிந்தரின் சாவித்திரியை நினைவுபடுத்தியது: ‘ஆனால் கிறித்தவத்தின் மனிதாபிமான தத்துவ எல்லைக்கு மேல் நகர கார்ல் சகனால் முடியவில்லை என்பது உண்மையில் புரிந்துகொள்ளச் சிரமமான ஒன்று. நாவல் எல்லியில் குவிந்து அவள் கண்டடைந்த இறுதி தரிசனத்தை அடைந்து முழுமை பெறுகிறது. அது கிறிஸ்துவின் மனிதநேயம் மட்டும்தான் – தொடும்போது அது அதுவரை நாவல் …\nTags: அரவிந்தர், கார்ல்சகன், கிறித்தவம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-3\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-24\nஅனந்த பத்மனாபனின் சொத்தை என்ன செய்வது\nஆன்மீகம், போலி ஆன்மீகம் 5\nவெண்முரசு கோவையில் ஒரு சந்திப்பு\nயா தேவி – கடிதங்கள்-6\nகுறளின் மதம் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsj.tv/search?searchword=AIADMK", "date_download": "2020-02-23T00:35:24Z", "digest": "sha1:UBJTE6UOYZAWAXFSMLXVRSHCFZXGMKAM", "length": 10579, "nlines": 124, "source_domain": "www.newsj.tv", "title": "NewsJ", "raw_content": "\nஉடற்பயிற்சி செய்தால் இலவச பிளாட்பார டிக்கெட்: டெல்லியில் அறிமுகம்…\nராமர் கோயில் கட்டுவதற்கு நிதி வழங்கி உதவ வேண்டும் -ராமஜென்ம பூமியின் அறக்கட்டளை தலைவர்…\nட்ரம்புடன் இந்தியா வரும் அமெரிக்க குழு: முக்கிய நபர்கள் யார் யார்\nஏர்டெல் , வோடபோன் ... மீளுமா.. மூழ்குமா..\nதேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி ஓ.பி.ரவீந்திரநாத் குமார் தரப்பில் பதில் மனு தாக்கல்…\nதமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்…\nசென்னையில் ரூ. 15 கோடி மதிப்பீட்டில் ஹஜ் கமிட்டி கட்டிடம் : முதலமைச்சர் அறிவிப்பு…\nதி.மு.க தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவையின் மாண்பைக் குலைத்த நாள் இன்று…\nபுதிய படங்களை 8 வாரத்துக்குள் இணையத்தில் வெளியிட கூடாது: டி.ராஜேந்தர்…\nதொழிலாளர்களின் பாதுகாப்பு அவசியம்: ஆர்.கே.செல்வமணி…\nஇணையத்தில் வைரலாகும் நடிகர் அஜித்தின் புகைப்படங்கள்…\nஇந்தியன்-2 விபத்து: கமல், ஷங்கருக்கு சம்மன் அனுப்ப காவல்துறை திட்டம்…\nமாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள்: அரசாணை வெளியீடு…\nபல்கலை.மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த நபர்கள் கைது…\nகண்டெய்னரில் டீசல் நிரப்பும் போது உடலில் தீ பிடித்த படி ஓடியதால் பரபரப்பு…\nசட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும்: விசாரணை ஆணையத்திடம் விலக்கு கேட்டு ரஜினி மனு…\nகண்டெய்னரில் டீசல் நிரப்பும் போது உடலில் தீ பிடித்த படி ஓடியதால் பரபரப்பு…\nமாமூல் தகராறில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக் கொலை: 6 பேர் கைது…\nஇளம் வயதில் நீச்சல் போட்டியில் சாதனைப் படைக்கும் தேனி சிறுவன்…\nவன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் ஆர்.எஸ். பாரதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்…\nவிருதாச்சலத்தில் 120 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை வழங்கப்பட்டது…\nதனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளி மேம்படுத்தப்பட்டுள்ளது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி…\nபுதிய படங்களை 8 வாரத்துக்குள் இணையத்தில் வெளியிட கூடாது: டி.ராஜேந்தர்…\nஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு சிறப்பு அமர்வுக்கு மாற்றம்: மதுரை கிளை…\nசிறுபான்மையினர் அரணாக அதிமுக எப்போதும் செயல்படும்: தலைமைக்கழகம்\nசிறுபான்மை சமூக மக்களின் நம்பிக்கைக்குரிய அரணாக, அதிமுக எப்போதும் செயல்படும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் தெரிவித்துள்ளனர்.\nசிறுபான்மையினர் அரணாக அதிமுக எப்போதும் செயல்படும்: தலைமைக்கழகம்\nசிறுபான்மை சமூக மக்களின் நம்பிக்கைக்குரிய அரணாக, அதிமுக எப்போதும் செயல்படும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் தெரிவித்துள்ளனர்.\nஜெ. பிறந்தநாள் கொண்டாடுவது குறித்து அதிமுக விவசாய அணி சார்பில் கூட்டம்\nமறைத்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது குறித்து அதிமுக விவசாய அணி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.\nசிறுபான்மையினரை நேசிக்கின்ற இயக்கம் அதிமுகதான் - அமைச்சர் ஜெயக்குமார்\nஇஸ்லாமியர் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட அதிமுக அரசு, அவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nஅதிமுக மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நிறைவு\nமாவட்ட வாரியாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.\n7 மாவட்ட அதிமுக நிர்வாகிகள் உடன் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nதேனி, அரியலூர் உள்ளிட்ட 7 மாவட்ட அதிமுக நிர்வாகிகள் உடன் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.\nமாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள்: அரசாணை வெளியீடு…\nஉடற்பயிற்சி செய்தால் இலவச பிளாட்பார டிக்கெட்: டெல்லியில் அறிமுகம்…\nபல்கலை.மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த நபர்கள் கைது…\nகண்டெய்னரில் டீசல் நிரப்பும் போது உடலில் தீ பிடித்த படி ஓடியதால் பரபரப்பு…\nபனிச்சறுக்கு விளையாட்டில் 6 வயது சிறுமி சாதனை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thattungal.com/2019/07/blog-post_229.html", "date_download": "2020-02-23T01:07:17Z", "digest": "sha1:PGS3K5W2RZJU6ADKOHLJJB5JYB7LJHPB", "length": 14628, "nlines": 99, "source_domain": "www.thattungal.com", "title": "இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் சிவப்பு எச்சரிக்கை! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் சிவப்பு எச்சரிக்கை\nகாலநிலை தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nவடகிழக்கு, கிழக்கு, தென்கிழக்கு மற்றும் தெற்கு உள்ளிட்ட மாகாணங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலயத்திற்கு 50 தொடக்கம் 60 கிலோ மீற்றரை விடவும் அதிகமாகக் காணப்படும் என சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇதனால் நாளை காலை வரை மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nகாலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மன்னாரிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 80 தொடக்கம் 90 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுத்தளத்திலிருந்து மாத்தறை ஊடாக கொழும்பு மற்றும் காலி ஆகிய கடற்பரப்பில் கடல் அலையானது 2.5 தொடக்கம் 3.5 மீற்றர் வரை உயர்வடையும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.\nஇந்த சிவப்பு எச்சரிக்கை நாளை காலை 9 மணிவரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை கண்டி, நுவரெலியா, மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு நேற்று விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், எதிர்வரும் நாட்களில் நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலையின் தன்மை குறைவடையும் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\n6. விபூதிப் புதன் “ஆண்டவருக்குப் பணிபுரிய நீ முன்வந்தால் சோதனைகளை எதிர் கொள்ள முன் ஏற்பாடுகளைச் செய்து கொள். உள்ளத்தில் உண்மையானவானாய் இரு...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்க���ை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nசேர்ந்து பயணித்த விந்தணுக் கூட்டத்தில் நான் மட்டும் விரைவாக நீந்திக் கடந்து கருவாகி, உருவாகிய கெட்டிக்காரன்........ \"துரோகி\"...\n“தலைப்பில்லாத கவிதைகள்” நூல் வெளியீட்டு விழா\nசாய்ந்தமருது மருதம் கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது உவைஸ் முஹம்மட் யார்த்த “தலைப்பில்லாத கவிதைகள்” நூல் வெளியீட்டு விழா ஞ...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "http://priyan4u.blogspot.com/2007/05/11.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1128105000000&toggleopen=MONTHLY-1177957800000", "date_download": "2020-02-23T00:26:08Z", "digest": "sha1:UEPYHKHH432TLH5OUS4UZO4RBACG5OX4", "length": 6232, "nlines": 138, "source_domain": "priyan4u.blogspot.com", "title": "ப்ரியன் கவிதைகள்...: மற்றொரு மாலையில்... - 11", "raw_content": "\nமற்றொரு மாலையில்... - 11\nஅடுத்து என்ன படிப்பதாய் உத்தேசம்\nம் நல்லா எழுதி இருக்கேன்.\n'ப்ரியா' அந்த புத்தகம் முடித்துவிட்டாயா\nசரி அதை கொண்டுவந்து தம்பிக்கு தா\nஅடடா தேவதை படித்த புத்தகமா\nதேவதை கண்கள் வருடிய புத்தகமா\nகையில் தந்தாய் தண்ணீர் தேசம்\nஎன் கனவு தேசம் நோக்கி\nபதித்தவர் : ப்ரியன் @\nகுறிச்சொல் கவிதை, காதல், தொடர், பிப்ரவரி, மற்றொரு மாலையில்...\nஅருமையான வரிகள் ப்ரியன் ;)\nஒரு கவி நாடகம் அல்லது கதை எழுதுங்கள் \nகணினியில் விரைவாகத் தமிழ்த் தட்டச்சு செய்ய தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துங்கள்\nஅன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் - காட்சிக்கவிதை\nமற்றொரு மாலையில்... - 11\nஒரு நிலவில் சில நட்சத்திரங்கள் (3)\nகை அசைத்து நகர்ந்தது இரயில். (1)\n1.இப்ப அங்கே என்ன நேரம் - அ.முத்துலிங்கம்\n2.சனங்களின் சாமிகள் கதை - அ.கா.பெருமாள்\n3.கன்னடச் சிறுகதைகள் - சாகத்திய அகாதெமி வெளியீடு - 1968\nசிறுகதை தொகுப்பு 2 - மேக்ஸிம் கார்க்கி\n20ம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ்க் கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://priyan4u.blogspot.com/2007/05/blog-post_30.html", "date_download": "2020-02-23T01:54:53Z", "digest": "sha1:6XVFM5PB27MHKKIN23WLPY453M3MBENJ", "length": 4608, "nlines": 116, "source_domain": "priyan4u.blogspot.com", "title": "ப்ரியன் கவிதைகள்...: விழி வழிந்து", "raw_content": "\nபதித்தவர் : ப்ரியன் @\nநானும் கற்றுக் கொள்வேன் உங்களிடமும்.\naambalmalar.blogspot.com-ஐ ஒரு முறை திறந்து பாருங்களேன்.\nகணினியில் விரைவாகத் தமிழ்த் தட்டச்சு செய்ய தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துங்கள்\nஅன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் - காட்சிக்கவிதை\nமற்றொரு மாலையில்... - 11\nஒரு நிலவில் சில நட்சத்திரங்கள் (3)\nகை அசைத்து நகர்ந்தது இரயில். (1)\n1.இப்ப அங்கே என்ன நேரம் - அ.முத்துலிங்கம்\n2.சனங்களின் சாமிகள் கதை - அ.கா.பெருமாள்\n3.கன்னடச் சிறுகதைகள் - சாகத்திய அகாதெமி வெளியீடு - 1968\nசிறுகதை தொகுப்பு 2 - மேக்ஸிம் கார்க்கி\n20ம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ்க் கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.behindframes.com/baahubali2-prabhas-censor/", "date_download": "2020-02-23T00:44:14Z", "digest": "sha1:NPB3YGJZXRQWMOHDTIALJ57CC7H23CMW", "length": 4658, "nlines": 53, "source_domain": "www.behindframes.com", "title": "‘பாகுபலி-2’வுக்கு பிரிட்டிஷ் சென்சாரில் தணிக்கை சான்றிதழ்..!", "raw_content": "\n‘பாகுபலி-2’வுக்கு பிரிட்டிஷ் சென்சாரில் தணிக்கை சான்றிதழ்..\n‘எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா ஆகியோரின் நடிப்பில் வெளியான ‘பாகுபலி’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து இந்தப்படத்தின் இரண்டாம் பாகமான ‘பாகுபலி-2’ படம் நாளை (ஏப்-28) உலகெங்கிலும் பிரமாண்டமாக ரிலீஸாக இருக்கிறது..\nஅந்தவகையில் இங்கிலாந்திலும் வெளியாகவுள்ள இந்தப்படத்தின் இந்தி பதிப்பிற்கு 2மணி 47 நிமிடங்கள் 26 வினாடிகள் ஓடும் கால அளவுக்கு பிரிட்டிஷ் சென்சார் போர்டு ‘15’ என்கிற தணிக்கை சான்றிதழ் வழங்கியுள்ளது. பிரிட்டிஷை பொறுத்தவரை ‘15’ என்கிற சான்றிதழ், 15 வயதும் அதற்கு மேற்பட்டவர்களும் பார்க்க தகுதியான படம் என்பதற்காக கொடுக்கப்படுகிறது.\nஜீவாவை மீண்டும் மேலே அழைத்துவரும் ‘சீறு’\nதிறமையான நடிகனாக வலம் வந்த ஜீவாவிற்கு கடந்த சில வருடங்களாக வெளியான படங்கள் எதுவும் கை கொடுக்கவில்லை. அதேசமயம் இந்த 2020ல்...\nநாலு தோல்விக்குப் பிறகு ஒரு வெற்றி – நெகிழ்ந்த உதயநிதி\nசமீபத்தில் மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் சைக்கோ என்ற படம் வெளியானது. பாசிடிவ், நெகடிவ் என இரண்டு விதமான விமர்சனங்கள் இந்த...\n“தந்தைக்கு படத்துக்கு கிடைக்காத பெருமை எனக்கு கிடைத்துவிட்டது” – வால்டர் விழாவில் நடிகர் சிபிராஜ்\nவால்டர் என்கிற பெயரை கேட்டாலே நம் நினைவுக்கு வருவது கண்டிப்பும் கம்பீரமும் நிறைந்த போலீஸ் அதிகாரியான வால்டர் தேவாரம் தான். 90களில்...\nவானம் கொட்டட்டும் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-23T00:51:21Z", "digest": "sha1:OL5MIJYBRJERV6MSBOMY2GC7QKCKF4C4", "length": 9165, "nlines": 135, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "அனிருத் இன்று வெளியிடும் முக்கிய தகவல் என்னவாக இருக்கும்? | Chennai Today News", "raw_content": "\nஅனிருத் இன்று வெளியிடும் முக்கிய தகவல் என்னவாக இருக்கும்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nகொரோனாவை அடுத்து நிலநடுக்கம்: சோதனை மேல் சோதனைகளை சந்திக்கும் சீனர்கள்\n கேள்வி கேட்டா காங்கிரஸ்க்கு பதிலடி கொடுத்த பாஜக\nவிஜய் அரசியலுக்கு வந்தால் கமலுக்கு நடந்ததுதான் நடக்கும்: வைகைச்செல்வன் பேட்டி\nபாகிஸ்தான் ஜிந்தாபாத் என இளம்பெண் கூறியதற்கு ஸ்டாலின் தான் காரணம்: அதிர்ச்சித் தகவல்\nஅனிருத் இன்று வெளியிடும் முக்கிய தகவல் என்னவாக இருக்கும்\nஇன்று மாலை 6 மணிக்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்து வரும் படம் குறித்த ஒரு முக்கிய ரகசியத்தை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அந்த அறிவிப்பு என்னவாக இருக்கும் என சினிமா ரசிகர்கள் தலையை பிய்த்துக் கொண்டு இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது\nபாலிவுட்டில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ‘விக்கி டோனார்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்து வருகிறார். தன்யா ஹோப் நாயகியாக நடித்து வரும் இந்த படத்தில் விவேக் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்\nஇந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கிவிட்டன. இதன் முதல் பணியாக இன்று இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்றை அனிருத் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அனேகமாக இந்த படத்தின் டைட்டிலை அவர் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது\nதனுஷின் ‘பட்டாஸ்’ ரிலீஸ் தேதியில் மாற்றம்: இன்ப அதிர்ச்சியில் தனுஷ் ரசிகர்கள்\nவிக்னேஷ்சிவன், விஜய்சேதுபதி, நயன்தாரா படத்தின் டைட்டில் இதுதான்: புதிய தகவல்\nகூடைப்பந்து வீரர் கோப் மறைவிற்கு தனுஷ், அனிருத் இரங்கல்\nபிக்பாஸ் பிரபலத்தின் அடுத்த படத்திற்கு எட்டு இசையமைப்பாளர்கள்\nவெளியான அடுத்த நிமி��மே டுவிட்டரில் டிரெண்ட் ஆன தளபதி 64 திரைப்படத்தின் டைட்டில்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nகொரோனாவை அடுத்து நிலநடுக்கம்: சோதனை மேல் சோதனைகளை சந்திக்கும் சீனர்கள்\n கேள்வி கேட்டா காங்கிரஸ்க்கு பதிலடி கொடுத்த பாஜக\nவிஜய் அரசியலுக்கு வந்தால் கமலுக்கு நடந்ததுதான் நடக்கும்: வைகைச்செல்வன் பேட்டி\nபாகிஸ்தான் ஜிந்தாபாத் என இளம்பெண் கூறியதற்கு ஸ்டாலின் தான் காரணம்: அதிர்ச்சித் தகவல்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=130057", "date_download": "2020-02-23T02:19:15Z", "digest": "sha1:MSVN6PMTGYOHVRNS3YT2CMWM73AUNBOV", "length": 8429, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "வக்கீல் கொலைக்கு கண்டனம் : ஒருநாள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டம் | Condemned for the murder of lawyer one-day walkout Court - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nவக்கீல் கொலைக்கு கண்டனம் : ஒருநாள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டம்\nசென்னை : எழும்பூரில் நடந்த வக்கீல் கொலைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வக்கீல்கள் நேற்று நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். எழும்பூரில் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் வக்கீல்கள் சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகள் தேர்தல் நடைபெறும். இந்தாண்டு தேர்தல் கடந்த வெள்ளியன்று நடந்தது. சந்தன்பாபு தலைமையில் ஒரு அணியும், மைக்கேல் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிட்டது. இதில் சந்தன்பாபு வெற்றி பெற்றார். இந்த கொண்டாட்டத்தின் போது சந்தன்பாபு ஆதரவாளர் வக்கீல் ஸ்டா லின் கொலை செய்யப்பட் டார். இது தொடர்பாக, 4 பேர் கைது செய்யப்பட்ட னர். தலைமறைவாக உள்ள 30க்கும் மேற்பட்டோரை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு பின்னர், எழும்பூர் நீதிமன்ற வளாகத் தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் நேற்று செயல்பட்டன. ஆனால், வக்கீல்கள் நீதிமன்ற பணிகளை நேற்று புறக்கணித்தனர். ஸ்டாலின் கொல்லப்பட்டதை கண்டித்து துக்க தினமாக அனுசரித்தனர்.\nஇதுகுறித்து வக்கீல் ஒரு��ர் கூறுகையில், “வக்கீல் சங்க தேர்தல் முடிவுகள் வெளியிடும் போது போதுமான போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. தற்போது வக்கீல்கள் என்ற போர்வையில் பல கிரிமினல்கள் சுற்றித்திரிகின்றனர். அவர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர். பாதுகாப்பு குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், “நாங்கள் போதுமான அளவு பாதுகாப்பு அளிக்கிறோம். ஆனால், வக்கீல்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பது இல்லை“ என்று குற்றம் சாட்டினர்.\nஆபாச படத்தில் நடிக்க மகளுக்கு இயக்குனர் அனுமதி\nவாடகை தராமல் ஓட்டல் அறையை காலி செய்த நடிகை\nபடப்பிடிப்பில் 3 பேர் பலியான சம்பவம் நேர்மையான, விரிவான விசாரணை வேண்டும்: போலீஸ் கமிஷனரிடம் ஆர்.கே.செல்வமணி கோரிக்கை\nசம்பளத்தை திருப்பி தர வேண்டும் நடிகை திரிஷாவுக்கு தயாரிப்பாளர் எச்சரிக்கை\nகார் டிரைவரை கையில் போட்டு 2 மணி நேரத்தில் கைவரிசை குரூப் 4 முறைகேடு அரங்கேறியது எப்படி... புட்டுபுட்டு வைத்தார் புரோக்கர் ஜெயகுமார்\nமாபெரும் உணவுத்திருவிழா உடலை காக்கும் கேடயம் வெங்காயம்\n23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nமகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்\n22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2010/02/blog-post_04.html", "date_download": "2020-02-23T01:47:33Z", "digest": "sha1:TCSTZAX3EUGJKDUMAA2V7C6YSBQNUS3S", "length": 7320, "nlines": 24, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\n'டீசல் என்ஜின்' விவசாயிகளுக்கு விடிவு காலம் வருமா\n10:23 AM 'டீசல் என்ஜின்' விவசாயிகளுக்கு விடிவு காலம் வருமா, செய்திகள் 0 கருத்துர��கள் Admin\nதிருக்கோவிலூர் பகுதியில் மின் இணைப்பு கிடைக்காததால் பெரும்பாலான விவசாயிகள் பாசன பயன்பாட்டுக்கு டீசல் என்ஜினையே பயன்படுத்தி வருகின்றனர். திருக்கோவிலூர், அரகண்டநல்லூர், வீரபாண்டி, கண்டாச்சிபுரம், மணலூர்பேட்டை, சித்தலிங்கமடம், ரிஷிவந்தியம், மூங்கில்துறைப்பட்டு, வடபொன்பரப்பி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இதில் சுமார் 30 ஆயிரம் ஏக்கரில் நெல்லும், மீதமுள்ள பகுதிகளில் கரும்பு, நெல், மணிலா, பருத்தி, கோதுமை, மக்காச்சோளம், உளுந்து உள்ளிட்ட பல பயிர்களும் பயிரிடப்பட்டு வருகின்றன. இப்பகுதிகளில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயப் பாசனக் கிணறுகள் உள்ளன. அதில் சுமார் 12 ஆயிரம் கிணறுகளில் மட்டுமே மின் மோட்டார் இணைப்பு உள்ளது. மற்ற கிணறுகளில் டீசல் என்ஜினையே பாசனத்துக்கு பயன்படுத்தும் நிலை உள்ளது. தமிழக அரசு கொண்டுவந்த இலவச மின்சாரத்திட்டம் மின் மோட்டார் இணைப்புப் பெற்றுள்ள விவசாயிகளுக்கு மட்டுமே பயனளிக்கிறது. ஏழை விவசாயிகள் டீசல் என்ஜினைப் பயன்படுத்தி விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தும் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தாங்கள் காத்திருப்போர் பட்டியலில் இருப்பதாக டீசல் என்ஜின் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.தற்போது ரூ.50 ஆயிரம் செலுத்தும் விவசாயிகளுக்கு உடனடியாகவும், ரூ.25 ஆயிரம் செலுத்துவோருக்கு குறிப்பிட்ட கால இடைவெளியிலும் மின் இணைப்பு வழங்கப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பெருநிலக்கிழார்கள் மட்டுமே உடனடியாக பணம் செலுத்தி மின் இணைப்பைப் பெற்று பயனடைந்து வருகின்றனர். சிறு மற்றும் குறு விவசாயிகள் போதிய பண வசதியின்றி மின் இணைப்புப் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே தமிழக அரசு காத்திருப்போர் பட்டியலில் இடம்பெற்றுள்ள விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரையில் மீனவர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்குவதைப்போல் டீசல் என்ஜினை பயன்படுத்தும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கும் மானிய விலையில் டீசல் வழங்கிட அரசு ந��வடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.\nகுறிச்சொற்கள்: 'டீசல் என்ஜின்' விவசாயிகளுக்கு விடிவு காலம் வருமா\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2020-02-23T01:20:48Z", "digest": "sha1:L2HUP2NXSERHKVOYWMXV5ZKN4IAHEKUC", "length": 9429, "nlines": 156, "source_domain": "www.tamilfrance.fr", "title": "நான் இதுவரை எந்த பெண்ணிடமும் தவறாக நடந்ததில்லை: கண்ணீர் விட்டு கதறிய பிரெஞ்சு பிரபலம்! - Tamil France", "raw_content": "\nநான் இதுவரை எந்த பெண்ணிடமும் தவறாக நடந்ததில்லை: கண்ணீர் விட்டு கதறிய பிரெஞ்சு பிரபலம்\nபிரெஞ்சு இயக்குநர் ஒருவர் மீது இளம் நடிகை ஒருவர் பாலியல் துஷ்பிரயோக புகார் தெரிவித்துள்ள நிலையில், இதுவரை நான் எந்த பெண்ணிடமும் தவறாக நடந்ததில்லை என அவர் கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.\nபிரெஞ்சு திரைப்பட இயக்குநரான Luc Besson (60) தன் மீது குற்றம் சாட்டியுள்ள இளம் நடிகையான Sand Van Roy (28)ஐ, தான் வன்புணர்வு செய்யவோ அவருக்கு போதை மருந்து கொடுக்கவோ இல்லை என வெளிப்படையாக மறுத்துள்ளார்.\nகடந்த இரண்டு ஆண்டுகளில் பல முறை Besson தன்னை வன்புணர்வு செய்ததாக Van Roy புகார் தெரிவித்திருந்த நிலையில், புகாரை நிரூபிப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி பாரீஸ் விசாரணை அதிகாரிகள் வழக்கை தள்ளுபடி செய்திருந்தனர்.\nதற்போது மீண்டும் Besson மீது Van Roy புதிதாக வழக்கு தொடர்ந்துள்ளதையடுத்து பேட்டியளித்த Besson, பத்திரிகையாளர்கள் முன்பு தான் இதுவரை எந்த பெண்ணிடமும் தவறாக நடந்ததில்லை என கண்ணீருடன் தெரிவித்தார்.\nஆனால் இன்னொருபக்கம், Luc Besson வழக்கு முடிந்துவிட்டது என்று எண்ணுவோருக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், அது இப்போதுதான் தொடங்கியுள்ளது என்று பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் அறிவித்தார் Van Roy.\nVan Royஐயும் சேர்த்து இதுவரை ஒன்பது பெண்கள், Besson தங்களை தாக்கியதாக அல்லது துஷ்பிரயோகம் செய்ததாக புகாரளித்துள்ளனர்.\nVan Royயுடன் தனக்கு தொடர்பு இருந்ததை ஒப்புக்கொள்ளும் Besson, ஆனால் தான் அவரை வன்புணர்வு செய்யவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.\nதான் சில தவறுகளை செய்தது உண்மைதான் என்று கூறியுள்ள Besson, என் மனைவிக்கு��் பிள்ளைகளுக்கும் துரோகம் செய்துவிட்டேன் என்றார்.\nஇவ்வளவு புகார்களுக்கும் மத்தியில் Bessonஇன் மனைவியான Virginie, அவருக்கு ஆதரவாகவே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.\nபடப்பிடிப்பில் காயம்பட்ட அஜித்; சளைக்காமல் வேலையை முடித்துக் கொடுத்த கண்ணியம்\nவரலாற்றில் இன்று: ஜனவரி 03\nஐந்து கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள்….. தீயிட்டு அழிப்பு\nசட்ட முரண்பாடுகளில் கோட்டாபயவின் அரசாங்கம் தலையிடாது\nபிரித்தானியாவில் சுமந்திரனுக்கு எதிராக தமிழ் இளைஞர்கள் கடும் ஆதங்கம்\nஇலங்கை மக்களுக்கு முக்கிய தகவல்\nசவேந்திர சில்வாவிற்கு அமெரிக்க விதித்த தடை\nதிருகோணமலையில் வானுடன் லொறியொன்று மோதி விபத்து: 5 பேர் படுகாயம்\nகால அவகாசம் கோரிய மஹிந்த ஐ தே க கடும் கண்டனம்…..\nசுமந்திரனுக்கு எதிராக லண்டனில் அணிதிரண்ட ஈழத்தமிழர்கள்\nகாட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய 3 சந்தேக நபர்கள் கைது\nதேர்தல் பகிஸ்கரிப்பே எமது கட்சி முடிவு\nஏழு மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த அதிபருக்கு விளக்கமறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chennaivision.com/tag/bigg-boss/", "date_download": "2020-02-23T00:50:33Z", "digest": "sha1:5MB3C2JUHXS2YY4EZTZPXQG6D5FHMOYF", "length": 5228, "nlines": 104, "source_domain": "chennaivision.com", "title": "Bigg Boss Archives - Tamil Movie Review, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Gold Rate in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nTamil News, சினிமா செய்திகள்\nபிக் பாஸ் 3: யாரெல்லாம் உள்ளே\nபல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்த தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவாக ‘பிக் பாஸ்’ திகழ்கிறது. தற்போது இந்த ஷோவின் மூன்றாம் பாகம் ஆரம்பிக்கவிருக்கிறது. கமல்ஹாசனின் புரோமோ வீடீயோ வெளியானது முதலே பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும் போட்டியாளர்கள் யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. இந்த நிலையில், மூன்றாவது சீசனில் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும் போட்டியாளர்களை உறுதி செய்திருப்பதாக தெரிகிறது. அதன் படி, பிரசன்னா, ஜாங்கிரி மதுமிதா, பவர் ஸ்டார் சீனிவாசன், சஞ்சனா சிங், ஆல்யா மானசா, ரச்சிதா மகாலட்சுமி… Continue reading \"பிக் பாஸ் 3: யாரெல்லாம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"}
+{"url": "https://senthilvayal.com/2011/04/24/", "date_download": "2020-02-23T02:03:01Z", "digest": "sha1:ZN3J7YASQ2MGKBGR5ZXZDMX4GHHPYSKN", "length": 99809, "nlines": 354, "source_domain": "senthilvayal.com", "title": "24 | ஏப��ரல் | 2011 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஇந்தியாவைவிட அதிகம் சுற்றுச்சூழலை கெடுப்பதில் இன்டர்நெட் அதிக பங்கு\nசுற்றுச்சூழலை கெடுப்பதில் இன்டர்நெட் போன்ற தகவல் தொகுப்பு மையங்கள் மிகப் பெரிய பங்கு வகிக்கின்றன. அவை உபயோகிக்கும் எரிசக்தி அளவு, இந்தியாவின் ஒட்டுமொத்த தேவையை விட அதிகம் என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.\nசுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான அமைப்பு கிரீன்பீஸ். அதன் சார்பில் தகவல் தொகுப்பு மையங்களால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் ஆபத்து குறித்து Ôஹவ் டர்ட்டி ஈஸ் யுவர் டேட்டா’ என்ற பெயரில் விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. அதன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nகூகுள், அகாமாய், யாகூ, ஆப்பிள் இங்க் போன்ற இன்டர்நெட் வசதிக்கான தகவல் தொகுப்பு மையங்கள் ஆண்டுக்கு 66,200 கோடி கிலோ வாட் மின்சக்தியை பயன்படுத்துகின்றன. அதன் மூலம், சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிக எரிசக்தி பயன்பாடு மூலம் பூமி வெப்பமயமாவது ஆபத்தான அறிகுறி. இந்த தகவல் தொகுப்பு மையங்கள் செலவிடும் எரிசக்தியை விட இந்தியாவின் ஒட்டுமொத்த ஆண்டு எரிசக்தி தேவை குறைவு. அதாவது, இந்தியாவில் 56,800 கோடி கிலோ வாட் எரிசக்தி செலவிடப்படுகிறது. அதைவிட சுமார் 10,000 கோடி கிலோ வாட் மின்சக்தியை தகவல் மையங்கள் பயன்படுத்துகின்றன.\nசுற்றுச்சூழலை காப்பதுடன் செலவைக் கட்டுப்படுத்தும் வகையிலும் மின் சிக்கனத்தின் அவசியத்தை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உணர்ந்துள்ளன. எனினும், தூய்மையான எரிசக்திக்கான மாற்று வழிகள் மீது அவை அக்கறை காட்டவில்லை. அதனால், பெரும்பாலான தகவல் மையங்களில் நிலக்கரியில் இருந்து பெறப்படும் மின்சாரமே பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு கிரீன்பீஸ் அறிக்கை தெரிவிக்கிறது.\nPosted in: படித்த செய்திகள்\nபகவான் சத்ய சாய் பாபா ஸித்தியடைந்தார் இன்று மாலை முதல் பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடு\nஅன்பு, சேவை, நம்பிக்கை, இரக்கம் ஆகியவற்றை உட்பொருளாக கொண்டு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை தன்வசம் கொண்ட புட்டப்பர்த்தி சாய்பாபா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு ஸித்தியடைந்தார் . இவருக்கு வயது 85 . பாபாவின் உடலை இன��று மாலை 6 மணியிலிருந்து குல்வந்த் மண்டபத்தில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். வரும் புதன்கிழமை இறுதிச் சடங்கு நடைபெறும்.\nகடந்த மார்ச் மாதம் 28ம் தேதி மூச்சுத்திணறல், இருதயக்கோளாறு காரணமாக ஸ்ரீ சத்ய சாய் அறிவியல் மற்றும் உயர் மருத்துவகழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவரது உடல் நிலையில் பெரும் அளவில் முன்னேற்றம் எதுவும் இல்லை. இவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் மஞ்சள்காமாலையும், கல்லீரலில் கோளாறு இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. இவரது உடல் நிலை குறித்து சாய் மருத்துவமனை இயக்குனரும், டாக்டருமான சபையா நாள்தோறும் பாபாவின் உடல் நிலை அறித்து அறிவிக்கை வெளியிட்டு வந்தார். அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட டாக்டர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் பாபாவின் உடல் நிலையை கவனித்து வந்தனர்.\nபாபாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்வித பலனும் இல்லாமல் இருப்பதாகவும், ரத்த அழுத்தம் குறைந்து வருவதாகவும் டாக்டர்கள் குழுவினர் கவலை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று பாபாவின் உயிர் பிரிந்தது. இதனை சாய் மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர். இவரது மறைவு துயரச்செய்தி கேட்டு உலகம் முழுவதும் உள்ள பாபாவின் பக்தர்கள் லட்சக்கணக்கானவர்கள் புட்டப்பர்த்தி ஆசிரமம் நோக்கி வந்தவண்ணம் உள்ளனர்.\nஆந்திரா அரசு 4 நாள் துக்கம் அனுஷ்டிப்பு : வரும் புதன்கிழமை பிரசாந்திநிலையத்தில் உள்ள குல்வந்த் ஹாலில் அடக்கம் செய்யப்படும். பாபா உடல் அடக்கம் செய்யபப்டும்போது அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடக்கும். சாய்பாபா மறைவுக்கு ஆந்திரா அரசு மாநிலம் முழுவதும் 4 நாள் துக்கம் அனுஷ்டிக்கிறது அனந்தபூர் மாவட்டம் முழுவதும் இந்நாளில் விடுமுறை அளிக்கப்படுகிறது. என மாநில அரசு வெளியிட்டு்ள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.\nசாய்பாபாவின் சரித்திரம்: சத்ய சாய்பாபா, 1926ம் ஆண்டு நவ.23ம் தேதி ஆந்திராவின் புட்டபர்த்தியில் பிறந்தார். இவரது இயற்பெயர் சத்யநாராயண ராஜூ. இவரது பெற்றோர் ராஜூ ரத்னகரம், ஈஸ்வரம்மா ஆகியோர். பக்தர்கள் சாய்பாபாவை கடவுளின் அவதாரமாகவே பார்க்கின்றனர்.\nஒரு நாள் பாபாவின் தாயார் ஈஸ்வரம்மா கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டிருக்கும் போது, வானில் இருந்து வந்த சக்தி வாய்ந்த ஒளி அவ��து வயிற்றில் புகுந்ததாகவும், அதன் பின் கருவுற்றதாகவும், இது ஒரு அதிசய நிகழ்வு என்றும் ஈஸ்வரம்மா தெரிவித்தார்.\nசாய்பாபா குழந்தை பருவத்திலேயே நாடகம், இசை, நடனம், கதை எழுதுதல், பாடல் இசை அமைப்பு என பல துறைகளில் திறமயாக விளங்கினார். 1940 மார்ச் 8ம் தேதி தனது சகோதரருடன் சாய்பாபா இருக்கும் போது, தேள் ஒன்று இவரை கொட்டியது. இதையடுத்து சில மணி நேரங்கள் தன்நிலை மறந்தவராக இருந்தார். தொடர்ந்து சிரிப்பது, அழுவது, மவுனமாக இருப்பது போன்று இருந்தார். டாக்டர்கள் இவர் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்தனர். மதகுருக்கள் உள்ளிட்டவர்கள் புட்டபர்த்தியில் இருந்த சாய்பாபாவின உடலை பரிசோதித்தனர். 1940, மே 23ல் வீட்டில் இருந்தவர்களை அழைத்த சாய்பாபா, கைகளில் இருந்து கல்கண்டு வரவழைத்து காண்பித்தார். அவரது தந்தை, “”என்ன இது மாய மந்திரம்” என கோபத்துடன் கேட்டார். அதற்கு சாய்பாபா, “”நான் யார் தெரியுமா நான் தான் சாய்பாபா. சீரடி சாய்பாபாவின் மறுஜென்மம் நானே” என்றும் கூறினார். சீரடி சாய்பாபா 19வது நூற்றாண்டின் இறுதி முதல் 20ம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரை மகாராஷ்டிராவில் வாழ்ந்தவர். இவர் சாய்பாபா பிறப்பதற்கு 8 ஆண்டுகளுக்கு முன் இறந்தார்.\nசாய்பாபாவை தேடி பக்தர்கள் வர ஆரம்பித்தனர். சாய்பாபாவும் சென்னை உள்ளிட்ட தென் இந்தியாவின் பல்வேறு இடங்களுக்குச் சென்று பக்தர்களுக்கு அருள் வழங்கினார். 1944ல் பக்தர்கள் அவருக்கு கோவில் கட்டினர். இந்த இடம் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தற்போது பிரசாந்தி நிலையமாக விளங்குகிறது. இந்த ஆசிரமம் 1948ல் கட்டப்பட்டு 1950ல் நிறைவடைந்தது.1954ல் சாய்பாபா, அங்கு சிறு மருத்துவமனையை நிறுவி, அப்பகுதி மக்களுக்கு இலவச மருத்துவ வசதி அளித்தார். 1957ல் வட இந்தியாவின் பல பகுதிகளின் கோவில்களுக்கு சாய்பாபா பயணம் செய்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். வெளிநாடுகளில் உள்ளவர்களும் இவரது சக்தியை நம்பி பக்தர்களாக தொடர்ந்தனர்.\nசாய்பாபா அதிசயம்: பக்தர்களால் “அவதாரம், கடவுள்’ என அழைக்கப்பட்டவர் சாய்பாபா. லிங்கம், விபூதி, மோதிரம், வாட்ச் போன்றவற்றை வரவழைத்து மக்களை ஆச்சர்யபடுத்தினார். இவரது ஆன்மிக குரு ஷீரடி சாய்பாபா . இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஆசிரமங்கள் மூலம் சமூக தொண்டு செய்து வ��்தார். இவரது கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு கல்வியையும், ஒழுக்கத்தையும் போதிக்கிறது. இந்தியாவில் ஜனாதிபதி, பிரதமர், முதல்வர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை, தனது அருளுரையால் ஈர்த்துள்ளார். 137 நாடுகளில் சாய்பாபாவுக்கு பக்தர்கள் உள்ளனர்.\nஇந்தியாவில் முக்கிய அரசியல் தலைவர்களான வாஜ்பாய், சங்கர்தயாள் சர்மா, நரசிம்மராவ், வெங்கடராமன், பி.டி. ஜாட்டி, எஸ்.பிரித்திவிராஜ் சவான், சந்திரசேகர், அர்ஜுன் சிங், ராஜேஷ்பைலட், சங்கரானந்த், பங்காரப்பா, வீரப்ப மொய்லி, சந்திரபாபு நாயுடு ஆகியோரும் இவரது பக்தர்கள். ரவிசங்கர், நானி பல்கிவாலா, டி.என்.சேஷன், சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட பல்துறை அறிஞர்களும் இவரது பக்தர்களாக உள்ளனர்.\n1993 ஜூன் 6ல் சாய்பாபாவை கொல்ல நடந்த முயற்சி சர்வதேச செய்தியானது. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து சில சர்ச்சைகளும் எழுந்தன. ஆனால் சாய்பாபாவின் பொதுத் தொண்டுகள் அவரது மதிப்பை மக்கள் மனதில் மேலும் உயர்த்தியுள்ளன.\nசமூகத்தொண்டு: ஆந்திராவில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தில் நிலவிய கடுமையான குடிநீர் பஞ்சம், பாபாவின் ரூ.200 கோடி திட்டத்தால் முடிவுக்கு வந்தது. அம்மாவட்டத்திலுள்ள 50 லட்சம் மக்கள் இன்றும் பயனடைகின்றனர். இத்திட்டம் 9 மாதங்களில் முடிக்கப்பட்டது. 2 ஆயிரத்து 500 கி.மீ. தூர குழாய்கள், 268 தண்ணீர் தொட்டிகள், 124 நீர்த்தேக்கங்கள், 200 நீரேற்று நிலையங்கள் ஆகியன 700 கிராமங்களுக்கும் 11 நகரங்களுக்கும் பயனளிக்கின்றன. இத்திட்டத்துக்கு ரூ.30 கோடி நிதியளிக்க மத்திய அரசு முன்வந்தபோதும் பாபா மறுத்துவிட்டார். அவரது 70வது பிறந்த நாளில் இத்திட்டம் செயலுக்கு வந்தது.\nசத்ய சாய் அமைப்பு ஏராளமான இலவச கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் மூலம் சேவை செய்கிறது. உலகளவில் 114 நாடுகளில் 1,200 சத்ய சாய்பாபா மையங்கள் இயங்குகின்றன. தமிழகத்தின் தலைநகரான சென்னையின் குடிநீர் தாகத்தை போக்கும் வகையில் கிருஷ்ணா நதி நீரை தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம் கொண்டுவர நிதியுதவி வழங்கினார்.\n“அனைவரையும் நேசி, அனைவருக்கும் சேவை செய், எல்லோருக்கும் உதவு,எவரையும் வெறுக்காதே’ இதுவே பகவான் சத்யபாபாவின் தாரக மந்திரம்.\n* அன்பு வழியில் ஆண்டவனின் பக்தியில் ஈடுபடுங்கள். உங்கள் குழப்பம் யாவும் மறைந்து விடும்.\n* படிப்பில் மட்டுமின்றி, நமது நாடு, மொழி, மதம் மீதும் பற்றும் மரியாதையும் கொள்வது அவசியம். இதுவே நமக்கு நம்பிக்கையை வளர்க்கும்.\n* சோதனைகளை மனிதன் விரும்பி ஏற்க வேண்டும்.\n* தயாராக இருக்கும் மொட்டுகள்தான் மலரும். மற்றவை பொறுமையாக காத்திருக்க வேண்டும்.\n* உண்மை, தர்மம், கருணை, மன்னிக்கும் மனப்பான்மை, இவற்றை பெற வேண்டுமானால் ஒவ்வொரு தனி மனிதனும் தனக்குள் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.\n* மனதை – தூய்மையாக – முழுமையாக வைத்துக்கொள். வெற்றி பெறுவாய்.\n* பாபாவின் ஆசிரமத்திற்கு அருகில் 2 கிலோமீட்டர் தொலைவில் முதியோருக்காக விருத்தாஸ்ரமம் என்ற ஒன்று கட்டப்பட்டுள்ளது. இங்கு முதியவர்களுக்கு தேவையான வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.\n* பாபா குறித்த நூல்கள், சிடிக்கள் என அனைத்தும் ஆஸ்ரம வளாகத்திலேயே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.\n* பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக சத்யசாய் கோகுல ஆசிரமத்தில் 240 அறைகள் உள்ளன. இங்கு கட்டணமாக நாள் ஒன்றுக்கு ரூபாய் 150 மட்டும் வசூலிக்கப்படுகின்றன.\n* உலக அமைதி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தி பாபா அவர்கள் புட்டபர்த்தி மட்டுமல்லாமல் கர்நாடக மாநிலம் முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வந்தார்.\n* ஒயிட்பீல்டு ஆசிரமத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சத்யசாய் மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட படுக்கைகளுடன் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு முற்றிலும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.\n* இதே போன்று, சத்யசாய் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையின் உதவியுடன் இதயம் மற்றும் நரம்பு தொடர்பான கொடிய நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மொத்தம் 52 ஏக்கரில் இம்மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 333 படுக்கைகள், 12 அறுவை சிகிச்சை கூடங்கள், ரத்தவங்கிகள், ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.\nதலைவர்கள் இரங்கல்: சத்ய சாய்பாபா மறைவிற்கு ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், காங்., தலைவர் சோனியா, தமிழக முதல்வர் கருணாநிதி, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, மத்திய , மாநில அமைச்சர்கள் , அ.தி.மு.க.., பொதுசெயலர் ஜெயலலிதா, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், ஆந்திர முன்னாள் மு���ல்வர் ரோசைய்யா, ஆந்திர அமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதல்வர் கருணாநிதி தனது இரங்கல் செய்தியில்; சென்னை மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க உதவியவர் சாய்பாபா. இதன் மூலம் தமிழக மக்களின் இதயத்தில் சாய்பாபா இடம் பிடித்து விட்டார் என்று கூறியுள்ளார். ஜெ., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சாய்பாபாவின் இழப்பு மனித குலத்திற்கு பேரிழப்பாகும் என கூறியுள்ளார். தமிழக துணை முதல்வர் மு.க., ஸ்டாலின் பாபாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சிறப்பு விமானம் மூலம் புட்டபர்த்தி புறப்பட்டு சென்றார்.\nஆந்திரமுதல்வர் கிரண்குமார்ரெட்டி, கவர்னர் நரசிம்மன், மகாராஷட்டிர முன்னாள் முதல்வர் அசோக்சவான், தெலுங்குதேச கட்சி தலைவர் சந்திரபாபுநாயுடு, பிரஜா ராஜ்யம் கட்சி தலைவர் சிரஞ்சீவி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்த புறப்பட்டு சென்றனர்.\n“ வழிகாட்டுதலாக இருந்த சாய்பாபா ” அத்வானி ; தெய்வீகத்தன்மையும், போற்றுதலுக்குரியவருமான சாய்பாபா லட்சக்கணக்கான மக்களின்மனதில் வாழ்ந்தவர் என பிரதமர் மன்மோகன்சிங் புகழாராம் சூட்டியுள்ளார். பாபா மறைவு நாடே கவலையில் ஆழ்ந்துள்ளது என பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி பாபாவின் இழப்பு குறித்து தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில் ; சாய்பாபாவை நான் பல முறை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளேன். அவரது அறிவுரைகள் எனக்கு பல நேரங்களில் வழிகாட்டுதலாக இருந்தது. இந்தியா முன்னேற்றம் கண்டிட உழைத்த தலைவர்களில் இவரும் ஒருவர். இவரது மறைவு நாட்டுக்கு பெரும் இழப்பு இவ்வாறு அத்வானி கூறியுள்ளார்.\nPosted in: படித்த செய்திகள்\n“சரக்கு’ விற்பனை: தமிழகம் சாதனை\n“எந்தத் துறையிலயாவது நம்ம ஊரு உருப்பட்டிருக்கா’ என, யாரும் வருத்தப்பட வேண்டாம். உங்களை குஷிப்படுத்துவதற்காகவே இந்தச் செய்தி. வேறெதில் முன்னிலை வகிக்கிறதோ இல்லையோ, “சரக்கு’ விற்பனையில் தமிழகம் புதிய சாதனை படைத்திருக்கிறது.\nஅந்த, “சாதனை’ வரலாறு இது: தமிழகத்தில் தற்போது மொத்தம், 6,696 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. சராசரியாக ஒரு சட்டசபை தொகுதிக்கு, 29 கடைகள். இவற்றில், ஐ.எம்.எப்.எல்., எனப்படும் உள்நாட்டுத் தயாரிப்பு வெளிநாட்டு மதுபானங்களும் (பொதுவாக “குடிமகன்’களால், “ஹாட்’ என அழைக்கப்படுவது), பீர்களும் விற்கப்படுகின்���ன. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் மது விற்பனை அரசுடைமை ஆக்கப்பட்டதில் இருந்து, தமிழக அரசின் நலத்திட்டங்களுக்கு பெருந்துணையாக இருப்பது, “டாஸ்மாக்’ மூலம் கிடைக்கும் வருவாய் தான். நலத்திட்டங்கள் குறைவற நிறைவேற்றப்பட வேண்டும் என்பதனாலோ என்னவோ, ஆண்டுதோறும் விற்பனையும் கூடிக்கொண்டே தான் இருக்கிறது.\nகடந்த, 2009-10ம் ஆண்டில், தமிழகம் முழுவதும் உள்ள கடைகள் மூலம், 13 ஆயிரத்து, 853 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது. 2010 – 11ம் ஆண்டில் இந்த விற்பனை, 16 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது. இதன் மூலம், ஓராண்டில் சரக்கு விற்பனை, 15 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில், ஐ.எம்.எப்.எல்., விற்பனை, 4 கோடியே 8 லட்சம் பெட்டிகளில் இருந்து, 4 கோடியே 78 லட்சம் பெட்டிகளை எட்டியுள்ளது. இது 17 சதவீதம் அதிகம். பீர் விற்பனை 2 கோடியே 42 லட்சம் பெட்டிகளில் இருந்து, 2 கோடியே 70 லட்சம் பெட்டி அளவுக்கு அதிகரித்துள்ளது. இது, 11 சதவீதம் உயர்வு. அதற்குள் அயர்ந்துவிட வேண்டாம். இன்னும் சில, “கிக்’கான புள்ளிவிவரங்களும் இருக்கின்றன. “கேஸ்’ எனப்படும் ஒரு பெட்டி சரக்கை, 40 பேர் குடிக்கலாம். அந்த வகையில், 2009-10ல், சராசரியாக ஒரு நாளைக்கு, 63 லட்சம் பேர் குடித்தனர்; ஆம் ஒரு நாளைக்கு, 2010-11ல், அதே ஒரு நாளைக்கு குடித்தவர்களின் எண்ணிக்கை, 75 லட்சமாக உயர்ந்துவிட்டது. அதாவது, இன்றைய தேதியில், ஒரு மணி நேரத்துக்கு, 3 லட்சத்து 12 ஆயிரத்து, 500 பேர் குடிக்கின்றனர். ஒவ்வொரு நிமிடமும், 5,208 பேர் குடிக்கின்றனர். இது, 24 மணி நேரத்துக்கான சராசரி தான். “மப்’பில் மல்லாந்து விட்ட நேரம், கடை மூடியிருக்கும் நேரத்தைக் கழித்தால், “குடிமகன்’களின் அடர்த்தி இன்னமும் அதிகரிக்கும். அப்புறமென்ன ஒரு நாளைக்கு, 2010-11ல், அதே ஒரு நாளைக்கு குடித்தவர்களின் எண்ணிக்கை, 75 லட்சமாக உயர்ந்துவிட்டது. அதாவது, இன்றைய தேதியில், ஒரு மணி நேரத்துக்கு, 3 லட்சத்து 12 ஆயிரத்து, 500 பேர் குடிக்கின்றனர். ஒவ்வொரு நிமிடமும், 5,208 பேர் குடிக்கின்றனர். இது, 24 மணி நேரத்துக்கான சராசரி தான். “மப்’பில் மல்லாந்து விட்ட நேரம், கடை மூடியிருக்கும் நேரத்தைக் கழித்தால், “குடிமகன்’களின் அடர்த்தி இன்னமும் அதிகரிக்கும். அப்புறமென்ன\n “ஹாட்’ என, “குடிமகன்’களால், தவறாக உச்சரிக்கப்படும், “ஹார்ட்’ பற்றி பேசிவிட்டு, “கூல்’ சமாசாரமான பீர் பற்றி பேசாமல் இருக்க ��ுடியுமா பெரும்பாலும், சைவப் பட்சினிகளாலும், இளம்பெண்களாலும், விரும்பிக் குடிக்கப்படுவது பீர். “கோடை வெப்பத்தைத் தவிர்க்க, இளநீர் குடிப்பவன் கோமாளி’ என்றழைக்கப்படும் இந்தக் காலத்தில், “தினம் ஒரு பீர் சாப்பிடுவது உடம்புக்கு நல்லது’ என, டாக்டர்களே பரிந்துரைக்காத குறை. அந்த அளவுக்கு எகிறிக் கொண்டிருக்கிறது பீர் விற்பனை. சராசரியாக இன்று, ஒரு நாளைக்கு 2 லட்சத்து, 52 ஆயிரத்து, 800 பீர் பாட்டில்கள் விற்பனையாகின்றன. இந்த விற்பனை இன்னும் எகிறியிருக்கக் கூடும். சில காரணங்களால் அது நிறைவேறாமல் போய் விட்டது. தமிழக மக்களின் பீர் தாகத்தைத் தீர்க்க, மோகன், பாலாஜி, எம்பீ என, மூன்று பீர் உற்பத்தி நிறுவனங்கள் தான் களத்தில் உள்ளன.\nஇந்த அவலத்தைப் போக்க, எஸ்.என்.ஜே., ப்ரூவரீஸ் என்ற புதிய நிறுவனம், உரிமம் பெற்று, தமிழகத்தின் வளர்ச்சிக்கு தன் பங்களிப்பை மேற்கொள்ளத் தயார் நிலையில் உள்ளது. இயங்கி வரும் மூன்றில், மோகன் ப்ரூவரீஸ் நிறுவனம், தன் உற்பத்தித் தொழிற்சாலையை, சென்னை வளசரவாக்கத்தில் இருந்து, காஞ்சிபுரம் மாவட்டம் படப்பைக்கு மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதனால், அந்நிறுவனத்தின் பீர் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது. தட்டுப்பாட்டுக்கு, இது ஒரு காரணம். பொதுவாகவே, கோடை காலத்தில் ஏற்படும் தட்டுப்பாட்டைப் போக்க, வெளிமாநிலங்களில் இருந்து பீர் இறக்குமதி செய்யப்படுவது வழக்கம். இது, உள்ளூர் விற்பனையில், 20 சதவீதம் இருக்கும். தற்போது, தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருப்பதால், வெளிமாநில பீர் வாங்க முடியாமல், “டாஸ்மாக்’ நிறுவனம் தவித்துக் கொண்டிருக்கிறது; இதுவும் ஒரு காரணம். “குடிமகன்களின் அடிப்படை உரிமையில் தேர்தல் கமிஷன் தலையிடுகிறது’ என, நம்மூர் அரசியல்வாதிகள் இதைத் தான் சொன்னார்களோ\nPosted in: படித்த செய்திகள்\nசோதனை குழாய் வழியே விந்தணுக்களை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\nஜப்பான் நாட்டின் யோகோஹமா சிட்டி யுனிவர்சிட்டியின் ஆராய்ச்சியாளர் டகேஹிகோ ஒகாவா. இவர் செயற்கை முறையில் சோதனை குழாய் உதவியுடன் விந்தணுக்களை உற்பத்தி செய்யும் முறையை கண்டறிந்துள்ளார். இவரது ஆய்வின்படி, எலிகளின் இனப்பெருக்க பகுதியிலிருந்து டெஸ்டிகுலார் திசுக்கள் சேகரிக்கப்பட்டு அதனுடன் சரியான அளவில் புரதங்களும் சேர்க்கப்பட்ட���. பின்பு அதன் வளர்ச்சி கவனிக்கப்பட்டன. அதில் சோதனை குழாய் முறையில் விந்தணுக்கள் உருவாகின. இதனை பின்னர் அவை ஐ.வி.எப். எனப்படும் செயற்கை கருத்தரிப்பு முறையில் கரு முட்டைகளுடன் சேர்த்து வளப்படுத்தப்பட்டன. இதில் ஆண் மற்றும் பெண் என 12 எலிக்குஞ்சுகள் பிறந்தன. அவை தற்போது நன்றாக உள்ளன. மேலும் எலிகளிலிருந்து பிரித்தெடுத்து பதப்படுத்தப்பட்ட திசுக்களும் நல்ல பலனை தந்தன.\nஎனவே, இந்த ஆராய்ச்சியின்படி வருங்காலத்தில், தந்தையாகும் வாய்ப்பில்லாத மனிதர்களும் எளிதாக குழந்தை பெற முடியும் என அவர் கூறுகிறார். இம்முறையில் குழந்தை பெறுவது என்பது இங்கிலாந்து நாட்டில் சட்டப்படி தவறு என்றாலும், அமெரிக்காவின் புற்றுநோய் அமைப்பொன்று இதற்கு வரவேற்பு அளித்துள்ளது. ஏனெனில், புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுபவர்களின் இனப்பெருக்க அணுக்கள் அச்சிகிச்சையினால் பாதிப்படைய வாய்ப்புள்ளது. அவர்களுக்கு புற்றுநோய் சிகிச்சைக்கு முன்பு இனப்பெருக்க அணுக்கள் பிரித்து எடுக்கப்பட்டு பதப்படுத்தப்பட்டு பின்பு தேவையான போது பயன்படுத்தி கொள்ளலாம் என்பது இவ்வாய்வின் சிறப்பம்சமாகும்.\nPosted in: அறிவியல் செய்திகள்\nமும்பை நகரில் இருந்து 800 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புல்தானா மாவட்டத்தில் லோனார் என்னும் அதிசய கிராமம் உள்ளது.\nஇங்கு 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, 60 கிலோ மீட்டர் விட்டமுள்ள ஒரு விண்கல் உடைந்து சிதறி விழுந்ததில் ஒரு பெரிய பள்ளம் ஏற்பட்டது.\nவிண்கல் தாக்கியதால் ஏற்பட்ட இந்த பள்ளத்தின் விட்டம் 1800மீட்டர். பள்ளத்தின் ஆழம் 170 மீட்டர். இந்த பள்ளத்தை சுற்றி அடர்ந்த காடுகளும், ஒரு ஏரியும் உள்ளது. இப்படியொரு அதிசய பூமி இருப்பதை 1823-ம் ஆண்டு அலெக்சாண்டர் என்ற வெள்ளைக்காரர் கண்டுபிடித்தார்.\nவிண்கல் உருவாக்கிய இந்த இடத்தின் மேற்கு திசையில் சுவர் போன்ற நீண்ட பகுதிகளும் காணப்படுகின்றன. கிழக்கு திசை ஏரியை நோக்கிச் செல்வதாக அமைந்துள்ளது. இப்பகுதியில் பண்ணைகளும், தோட்டங்களும் உள்ளன.\nமேலும் சிதைந்த கோவில் சிற்பங்கள் மண்ணில் புதைந்த நிலையில் காணப்படுகின்றன. இதனால் விண்கல் விழுந்த இடத்தில் மக்கள் கடவுள்களின் சிற்பங்களை உருவாக்கி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இங்குள்ள ஏரி பறவைகளின் சரணாலயமாகவும் திகழ்கிறது.\nபொதுவாக இ���ு போன்று பெரிய விண்கற்கள் விழுகின்ற இடங்களில் காலம் செல்லச் செல்ல அதன் இயல்புத் தன்மை மாறிவிடும். ஆனால் லோனர் கிராமத்தில் உள்ள விண்கல் ஏற்படுத்திய பகுதி பல ஆயிரம் ஆண்டுகளாக அப்படியே இருப்பதும் தெரியவந்துள்ளது.\nஇங்குள்ள ஏரியில் உள்ள தண்ணீரில் உப்பு மற்றும் சுண்ணாம்பு கலந்துள்ளது. இந்தியாவில் இப்படிப்பட்ட அதிசயபூமியை புராதன சின்னமாக அறிவிக்கவேண்டும் புவியியல் ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nPosted in: படித்த செய்திகள்\nமுள் நீக்கிய மீன் – 1/2 கிலோ\nமைதா மாவு – 2 கை அளவு\nசோள மாவு – 1 கை அளவு\nபேக்கிங் பவுடர் – 1/2 டீஸ்பூன்\nமிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்\nஎலுமிச்சை சாறு – மீனை ஊற வைக்க\n* மீன் மற்றும் எண்ணை தவிர அனைத்துப் பொருட்களையும் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் திக்காகக் கரைத்துக் கொள்ளவும்.\n* மீனை எலுமிச்சம் பழச்சாறு, உப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.\n* ஒரு கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும், மீன் துண்டங்களை பஜ்ஜி மாவில் தோய்த்தெடுத்து, எண்ணையில் போட்டு பொரித்தெடுக்கவும்.\n* சூப்பர் சுவையுடைய மீன் பஜ்ஜி சுவைக்கத் தயார்.\nமீன் பஜ்ஜிக்குத் தொட்டுக்கொள்ள தக்காளி சாஸ் சுவையாக இருக்கும்.\nPosted in: சமையல் குறிப்புகள்\nகடும் வெயில் உடலுக்கு களைப்பு தரும் உஷ்ண காலமிது. வெயிலில் அலைந்து களைத்து வருகையில் வீட்டிற்குள் நுழைந்தவுடன் ஒரு டம்ளர் `ஜில்’ மோர் குடித்தால் எப்படி இருக்கும். உடம்பு சூடு `டக்’கென்று குறைந்து உடல் முழுவதிலும் புத்துணர்ச்சி பரவி மனமும் குளுகுளுவென இதமாகும் தானே.\nகுறைந்த செலவில் நிறைந்த சுவையுடன் குளிர்ச்சியைத் தரவல்ல மோர் தயாரிப்பது மிகவும் சுலபம் அதனுடன் ஸ்பைஸ் மசாலா சேர்த்தால் குளிர்ச்சியுடன், லேசான காரம் சுவையை தூக்கலாக்கி வழங்கும். இது சத்துமிக்கது என்பது இன்னும் சிறப்புக்குரியது.\nதனியா, சீரகம், காய்ந்த மாங்காய், மாதுளை விதைகள், பட்டை, கிராம்பு, ஏலக்காய், காய்ந்த இஞ்சி, கறுப்பு மிளகு, கறுப்பு உப்பு போன்ற பல பொருட்களால் தயாராகும் சாட் மசாலா, மோருக்கு ஒரு ஸ்பைஸ் சுவையைத் தருவதுடன் விரும்பத்தக்க மணத்தையும் அளிக்கும்.\nபச்சை நிற இலைகளுக்கே உரித்தான வைட்டமின் `சி’ நிறைந்த கொத்த மல்லித் தழை, புதினா இலைகள், நோய் எதிர்ப்பு சக்தி தரும் எலுமிச்சம் பழம், வயிறு காக்கும் ஸ்பெஷலிஸ்டான இஞ்சி மற்றும் பெருங்காயம், வைட்டமின் `ஏ’ சத்து மிக்க கறிவேப்பிலை போன்றவற்றை சேர்த்து நாம் செய்யப்போகும் `ஸ்பைசி மசாலா மோர்’ உடல் ஆரோக்கியத்துக்கும் உகந்தது.\nமோரில் நாம் சேர்க்கும் உப்பானது வெயிலில் சென்று வியர்வை மூலமாக நாம் இழக்கும் உப்புச் சத்தை சட்டென ஈடுகட்டி உடல் அயர்ச்சியை போக்க வல்லது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான் அல்லவா\nகூலான ஸ்பைசி மசாலா மோரை தயாரிக்கலாமா\nதயிர் – 2 கப்\nதண்ணீர் – 6 கப்\nஎலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்\nஉப்பு – 1/2 டீஸ்பூன்\nகடுகு – 1/4 டீஸ்பூன்\nஇஞ்சி விழுது – 1/4 டீஸ்பூன்\nபெருங்காயம் – 1 சிட்டிகை\nபொடியாக அரிந்த கறிவேப்பிலை – சிறிதளவு\nபொடியாக அரிந்த பச்சைமிளகாய் – 2\nகொத்தமல்லித் தழை – சிறிதளவு\nபுதினா இலைகள் – சிறிதளவு\nசாட் மசாலா – 1/4 டீஸ்பூன்\nகறுப்பு உப்பு (காலாநமக்) – 1/4 டீஸ்பூன்\n* தயிருடன் தண்ணீர் ஊற்றி, மத்தால் நன்கு சிலுப்பி எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்துக் கலக்கவும்.\n* `தாளிக்க’ என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களைத் தாளித்து, மோரில் போடவும்.\n* பொடியாக அரிந்த கொத்தமல்லித் தழை, ஆய்ந்த புதினா இலைகள், சாட் மசாலா, கறுப்பு உப்பு சேர்த்துக் கலந்து, தேவையானால் பிரிஜ் அல்லது பானையில் வைத்து ஜில்லென்று கொடுக்கவும்.\n* கூல் கூல் ஸ்பைசி மசாலா மோர் ரெடி.\nதேவையானால் கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் எல்லாவற்றையும் அரைத்து விழுதாகவும் சேர்க்கலாம்.\nPosted in: சமையல் குறிப்புகள்\nஎக்ஸெல் ஒர்க் ஷீட்டில் ஒரு செல்லில் டேட்டாவை அமைத்துவிட்டு தொடர்ந்து வரும் செல்களில் அதே டேட்டாவினை அமைக்க பல வழிகள் தரப்பட்டுள்ளன. ஒரு செல்லில் ஒரு எண்ணை அமைத்து விட்டு கீழே உள்ள செல்களில் அதே எண்ணை அமைக்க பில் ஹேண்டில் பயன்படுத்துகிறோம். பில் ஹேண்டில் என்பது செல்லில் டேட்டாவை அமைத்துவிட்டு கர்சரை வலது புறம் உள்ள பார்டரில் கொண்டு வந்தால் கீழாக ஒரு + அடையாளம் கிடைக்கும். இதனை இழுத்தால் செல்லில் உள்ள டேட்டா கீழாக உள்ள செல்லில் அமைக்கப்படும். இது எப்படி அமைக்கப்படுகிறது எடுத்துக் காட்டாக ஒரு எண்ணை அமைத்துப் பின் பில் ஹேண்டிலை வைத்து இழுத்தால் அந்த எண் மற்ற செல்களில் ஜஸ்ட் காப்பி செய்யப்படுகிறது. எடுத்துக் காட்டாக ஒரு செல்லில் 2345 என எண்டர் செய்து பில் ஹேண���டில் இழுத்தால் கீழே உள்ள செல்களில் 2345 என்ற எண் காப்பி செய்யப்படும்.\nஅடுத்ததாக அவ்வாறு இழுக்கும் போது கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு இழுத்தால் அடுத்தடுத்த செல்களில் எண்ணுடன் 1 சேர்த்து அடுத்த எண் அமைக்கப்படும். அதாவது 2346, 2347, 2348 என அமைக்கப்படும்.\n இப்போது செல்லில் ஒரு தேதியை அமைத்து இதே போல பில் ஹேண்டிலைப் பயன்படுத்துங்கள். சாதாரணமாக இழுத்தால் எண்களுக்கு நடந்தது போல அதே தேதி காப்பி ஆகாது. அதற்குப் பதிலாக அடுத்த அடுத்த தேதி காப்பி ஆகும். அதாவது 18-04-11 என டைப் செய்து பின் ஹேண்டிலை இழுத்தால் 19-04-11, 20-04-11 என்று வரிசையாக அமைக்கப்படும். (ஒர்க் ஷீட்டில் தேதி பார்மட் அமைப்புப்படி இது நடக்கும்) அப்படியானால் கண்ட்ரோல் கீ அழுத்தி அமைத்தால் என்னவாகும் என்று எண்ணுகிறீர்களா ஜஸ்ட் அதே தேதி காப்பி ஆகும்.\nஇதிலிருந்து என்ன தெரிகிறது. எக்ஸெல் ஒவ்வொரு வகை டேட்டா விற்கும் பில் ஹேண்டில் பயன் பாட்டினை ஒவ்வொரு வகையில் அமைத்துள்ளது என்பது தெரிகிறது. எக்ஸெல் தொகுப்பில் பைல் ஒன்றினைத் திறக்க முயற்சிக்கையில் பைல் ஓப்பன் டயலாக் பாக்ஸ் கிடைக்கிறது. இதே போன்று தான் மற்ற விண்டோஸ் புரோகிராம்களிலும் கிடைக்கிறது. இதன் மூலம் எக்ஸெல் பைல்கள் எந்த வகையில் வரிசைப்படுத்தப்பட்டு திறக்கப் படுவதற்குக் காட்டப்பட வேண்டும் என்பதை உறுதி செய்திடலாம். இதற்குக் கீழ்க்காணும் வழிகளின் படி செயல்படவும்.\n1. File மெனுவில் Open என்பதனைக் கிளிக் செய்திடவும்; அல்லது Standard டூல் பாரில் Open டூல் மீது கிளிக் செய்திடவும். எக்ஸெல் 2007 ஆக இருந்தால் ஆபீஸ் பட்டனை அழுத்து கையில் கிடைக்கும் ஓப்பன் டூலினைக் கிளிக் செய்திடவும். இப்போது எக்ஸெல் ஓப்பன் டயலாக் பாக்ஸினைக் காட்டும்.\n2. இந்த டயலாக் பாக்ஸில் Toolbar ல் உள்ள View டூல் அருகே வலது பக்கம் உள்ள கீழ் நோக்கி உள்ள அம்புக் குறியில் கிளிக் செய்திடவும். எக்ஸெல் கீழ் விரியும் மெனு ஒன்றைத் தரும்.\n3. இதில் Arrange Icons என்று ஒரு கீழ் விரி மெனு ஒன்று கிடைக்கும். இதில் பைல்களை எந்த வகையில் வரிசைப் படுத்தி வைக்க என பல ஆப்ஷன்ஸ் கொடுக்கப் பட்டிருக்கும். அகரவரிசை, இறுதியாக எடிட் செய்த நாளின் அடிப்படையில், அளவின் அடிப்படை யில் எனப் பல ஆப்ஷன்ஸ் தரப்படும். இதில் எந்த வகையில் இருந்தால் உங்களுக்குச் சரியாக இருக்குமோ அந்த வகையினைத் தேர்���்தெடுக்கவும். உடனே நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஆப்ஷன் படி பைல்கள் வகைப்படுத்தப் பட்டு வரிசைப்படுத்தப்படும். பின்னர் நீங்கள் பைல் ஓப்பன் டயலாக் பாக்ஸ் திறக்கும் போது அதே வகையிலேயே இருக்கும். மீண்டும் இதனை மாற்றினால் தான் மாறும்.\nவிண்டோஸ் + எக்ஸெல் இணைந்து செயலாற்றும் சில பதிப்புகளில் Arrange Icons மெனு கிடைக்காமல் இருக்கலாம். அந்த மாதிரியான சூழ்நிலைகளில் பைல் ஏரியாவில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். அதில் கிடைக்கும் Context மெனுவில் இந்த Arrange Icons மெனு கிடைக்கும். அதனைப் பயன்படுத்தலாம்.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nகுடும்பம் என்னும் தர்மம்-கவியரசு கண்ணதாசன்\nவாழ்வின் நெறிமுறைகளை விளக்கும் தொடர் குடும்பம் என்னும் தர்மம்\nதமிழர் ஒருவர் வெளி நாட்டிற்குச் சென்றிருந்தாராம். அங்கு ஓர் அமெரிக்கத் தம்பதிகளைச் சந்தித்தாராம். அவர்கள் ஹோட்டலுக்கு வெளியிலேயே கட்டிப் பிடித்துக்கொண்டு நின்றார்களாம்.\nதமிழரைப் பார்த்து அந்த அமெரிக்கர், “இவள் எனது மூன்றாவது மனைவி” என்று அறிமுகப்படுத்தி வைத்தாராம்.\n“முதல் இருவரையும் வெட்டி விட்டதாக” வேறு சொன்னாராம்.\n“ஒத்து வரவில்லை என்றால் ஒதுக்கிவிடுவதுதான் நல்லது” என்று போதித்தாராம்.\n“வாழ்க்கையை வாழ்க்கையாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்; அதற்கென்று பண்பாடு எதற்காக” என்று வேறு வினவினாராம்.\n“கட்டிக்கொண்டு விட்டோம் ஒருத்தியை என்பதற்காகச் சண்டை போட்டுக்கொண்டே அவளோடு வாழ்வதில் என்ன அர்த்தம் புதிதாக ஒன்றை ஏற்றுக் கொள்வதுதான் நியாயம்” என்று வேறு போதித்தாராம்.\nஆடு மாடுகள் இப்படித்தான் செய்கின்றன. ஆனால், அவை ஒப்பந்தத்திற்காகப் பதிவாளர் அலுவலகத்திற்கும் போவதில்லை; வெட்டுவதற்காக நீதிமன்றத்திற்கும் போவதில்லை.\n`எப்படி வேண்டுமானாலும் வாழலாம்’ என்று முடிவு கட்டிவிட்டால் ஆண் பெண் என்ற இரண்டு வகை மிருகங்கள் தான் மிஞ்சும்.\nமாமன், மைத்துனன் என்ற பண்பாட்டு உறவுக்கு அங்கே வேலை இல்லை.\nஆனால், அந்த வகை உறவில்தான், இந்து தர்மம் உலகெங்கும் தலை தூக்கி நிற்கிறது.\nகுடும்ப வாழ்க்கையை ஒரு அறம் என்று போதித்தது இந்து தர்மம். அதனால்தான் தமிழ், அதனை `இல்லறம்’ என்றது.\nஇந்து தர்மத்தில் ஒருவன் எத்தனை மனைவியரை வேண்டுமானாலும் கொள்ளலாம். ஆனால், அத்தனை பேருக்கும் அவன் ஒருத்தன்தான் கணவன்.\nஒருத்தியை அவன் ஒதுக்கி வைத்திருந்தாலும், சாகும் வரையிலும் அவள், அவனது மனைவியே.\nஅவளை எல்லா வகையிலும் திருப்தி செய்ய வேண்டியது கணவனின் கடமை.\nஅந்தக் கடமையில் தவறுவோர் பலருண்டு.\nஅவர்கள் அந்தத் தர்மத்தை மறந்தவர்களே தவிர, அந்தத் தவற்றைச் செய்ய அனுமதிக்கப்பட்டவர்களல்ல.\nஇந்து மதத்திலும் சில பிரிவினரிடத்தில், அறுத்துக் கட்டும் பழக்கம் இருந்திருக்கிறது. சில இடங்களில் இன்னும் இருக்கிறது.\nஇதனை இந்து தர்மம் அங்கீகரிக்கவில்லை.\nகோஷ்டிச் சண்டைகளால் ஏற்பட்ட வஞ்சம் தீர்க்கும் மனப்பான்மையில் ஏற்பட்டது.\n`பெண் கொடுத்துப் பெண் எடுப்பது’ என்றொரு பழக்கம் உண்டு.\nஒரு வீட்டினுள் ஓர் இளைஞனும் இளம் பெண்ணும் இருந்தால் அதேபோல ஓர் இளைஞனையும், இளம் பெண்ணையும் பெற்ற குடும்பத்தினர், தங்கள் பெண்ணைக் கொடுத்து அந்தப் பெண்ணை எடுத்துக் கொள்வார்கள்.\nஇதில் ஒரு ஜோடி சந்தோஷமாக வாழும்போது, இன்னொரு ஜோடி சண்டை போட்டுக்கொள்ள நேரலாம்.\nசண்டைபோடும் கணவன், தன் மனைவியைப் பிறந்த வீட்டிற்கே திருப்பியனுப்பினால், அங்கே சந்தோஷமாக வாழ்கிற கணவன்கூடத் தன் மனைவியைப் பிறந்த வீட்டுக்கு அனுப்பி விடுவான்.\nவஞ்சம் தீர்ப்பதற்காக தங்கள் பெண் கழுத்திலிருந்த தாலியை அறுத்துவிட்டு, வேறொருவனுக்கு அவளைக் கட்டி வைத்தால், அவர்களும் அதே போலச் செய்துவிடுவார்கள்.\nஆத்திரத்தில் உருவான இந்தப் பழக்கம், கடைசியில் ஒரு சம்பிரதாயமாகவே மாறிவிட்டது.\nஇந்தச் சம்பிரதாயத்தை வெறும் கதைகளிலேகூட இந்து தர்மம் ஏற்றுக்கொண்டதில்லை.\nதர்மங்களின் வரிசையில் குடும்ப தர்மத்தையும் அது சேர்த்தது.\nஉடலைவிட மனைவியின் ஆன்மாவையே முதலில் கணவன் திருப்தி செய்ய வேண்டும்.\nஆனால், மனைவியோ கணவனின் உடலைத் திருப்தி செய்து, ஆன்மாவைப் பெற்றுக் கொள்ளவேண்டும்.\nகணவன், மனைவியின் உடலைத் திருப்தி செய்வதும் இன்றியமையாததாகவே கருதப்பட்டது. ஆனால், அது இரண்டாம் பட்சமாக வைக்கப்பட்டது.\nஉண்மையை ஒப்புக் கொள்வதானால் நூற்றுக்கு எண்பது ஆடவர்கள் உடல் உறவில் தம் மனைவிக்கு முழுத்திருப்தியையும் அளித்ததில்லை. இதுவே மேல் நாடாக இருந்தால் விவாகரத்துக்கு இந்த ஒரு காரணம் போதும்.\nதான் திருப்தியுறும் அளவையே தேவையான அளவாகக் கருதுகிறவள் இந்து மத மனைவி.\nஅந்தப் பொறுமையின் மூலம் ஒரு கட்டத்தில் முழுத் திருப்தியடைந்து விடுகிறாள்.\nதிருமணம் ஆன புதிதில், கொஞ்ச காலத்துக்குக் கணவன் மட்டுமே சந்தோஷமடைகிறான்.\nஉடம்பில் இருந்த வெறியும் சூடும் காமக் கலப்பில் இவனைப் பலவீனமாக்கி விடுகின்றன.\nஒரே உடலில் அவன் தொடர்ந்து உறவு கொள்வதால் நாளாக நாளாக அவனது பலவீனம் மறைந்து பலசாலியாகி விடுகிறான்.\nமனைவியின் உடம்பில் சேமிக்கப்பட்டிருந்த வெறி வெள்ளம், அவனைப் பலவீனமாக்கிச் சீக்கிரம் திருப்தியுறச் செய்துவிடுகிறது.\nஒரே தம்பதிகள் நீடித்து வாழ்வதன் மூலம், உணர்ச்சிக் கலப்பில் சம கால போகத்திற்கு வந்து விடுகிறார்கள்.\nகணவனின் உடம்பிலிருந்து சுக்கிலமும், மனைவியின் உடம்பிலிருந்து சுரதமும் வெளியாகும் நேரம் ஒரே நேரமாகயிருந்தால் அது சமகால போகம் என்றழைக்கப்படும்.\nஅந்த சமகால போகத்தில் இருவர் உடம்பும் பலமடைகின்றன.\nமழைத் தண்ணீர் சாலை வழியாக ஏரியில் விழும் போது, ஏரியிலுள்ள மீன் அந்தத் தண்ணீர் வழியாகச் சாலைக்கு வருவது போல், சுக்கிலத்தின் ஜீவ அணுக்கள் மனைவியின் உடம்பிலும், சுரதத்தின் ஜீவ அணுக்கள் கணவனின் உடம்பிலும் மாறி மாறிப் புகுந்து கொள்கின்றன.\nஒரே தம்பதிகள் நீண்ட நாள் வாழ்வதன் மூலமே இந்தச் சமகால போகம் சாத்தியமாகிறது.\nஒருவர் மீது ஒருவருக்குள்ள பிடிப்பு அதிகமாகிறது.\nநோய் நொடியில்லாத ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கின்றன.\nதாய் தந்தை மீது பாசத்தோடு அவை வளர்கின்றன.\nஅங்கு ஒரு மகிழ்ச்சிகரமான இல்லம் உதயமாகிறது.\nஅத்தகைய, இல்லங்களின் மீது ஒரு ஆரோக்கியமான நாடு உருவாகிறது.\nஆகவேதான் இந்து தர்மம் இல்லறத்தை வலியுறுத்திற்று.\nஇல்லறத்தில் உடல் உறவு ஒரு பகுதியே.\nஅதில் மற்றொரு பகுதி, வெளி உலகத்தோடு தொடர்புடையது.\nசெல்கின்ற விருந்தினரை வழியனுப்பி, வருகின்ற விருந்தினருக்காகக் காத்திருப்பவன் இல்லறவாசி.\nஅதனை ஒருவகை நாகரிகம் என்கின்றது இந்து தர்மம்.\nகுறைந்தபட்சம், ஓர் அதிதிக்காவது சோறு போடாமல் கணவனும் மனைவியும் சாப்பிடக்கூடாது.\nயாராவது ஒரு அன்னக்காவடி, பரதேசி, பிச்சைக்காரன் வருகிறானா என்று பார்த்துக் கொண்டே இருப்பார்கள்.\nவருகின்ற விருந்தாளிக்கும் ஒரு நாகரிகத்தைப் போதித்தது இந்து மதம்.\nசாப்பாடு நன்றாக இல்லாவிட்டாலும் `பிரமாதம்’ என்று சொல்லிவிட்டுப் போவதே அந்த நாகரிகம்.\nஇன்னும�� அற்புதமான நாகரிகம் என்னவென்றால் கணவன் சாப்பிட்ட இலையிலேயே மனைவி சாப்பிடுவது.\n`அது ஆரோக்கியக் குறை’ என்போர் உண்டு.\n`கணவனுக்கு எவ்வளவு ஆரோக்கியம் இருக்கிறதோ அவ்வளவு தனக்கும் இருக்க வேண்டும்’ என்று நினைப்பவளே இந்து மனைவி.\nகணவன் காசநோய்க்காரன் என்றால், அந்த நோயைத் தானும் ஏற்றுக்கொள்ளவே, அவள் அவனது இலையில் சாப்பிடுகிறாள்.\nகடல்கொண்ட `லெமூரியா’ கண்டத்தில் வாழ்ந்தவரிடையே ஒரு பழக்கம் இருந்ததாம்.\nமணமகனின் வலதுகைப் பெருவிரலைக் கத்தியால் லேசாகக் கிழித்து, அதுபோல் மணமகளின் பெருவிரலையும் கிழித்து, இரண்டையும் ஒன்றாக வைத்துக் கட்டுப்போட்டு விடுவார்களாம்.\nரத்தம் கலந்து விடவேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு.\nஅதைத் தார்மிகமாகவே செய்து விடுகிறாள் இந்து மனைவி.\nகணவன் சாப்பிடுவதற்கு முன்பு அவள் சாப்பிடுவதில்லை; அது எத்தனை நாளாயினும் சரி.\nதீனிக்குப் பேர் போன மேல்நாட்டில், மனைவி சாப்பிட்ட மிச்சம் கணவனுக்குக் கிடைத்தால் பெரிய விஷயம்.\nஇப்போது குலமகளிர் அனைவரும் எல்லா நாள்களிலும் மல்லிகைப் பூவைத் தலையில் சூடுகிறார்கள்.\nஆனால், அந்நாளில் ஒரு அற்புதமான பழக்கம் இருந்தது.\nபலர் அறியக் கணவனும் மனைவியும் படுக்கைக்குச் செல்லாத காலம் அது.\nநடு இரவில் சந்தித்துப் பிரிந்து, தனியே படுக்கும் காலம் அது.\nமாலை நேரத்தில் கணவனுக்கு மனைவியின் உடல் நிலை தெரிந்துவிடும்.\nஅவள் தலையில் மல்லிகைப்பூ இல்லை என்றால் அவள் வீட்டுக்கு விலக்காகி இருக்கிறாள் என்று பொருள்.\nபெரும்பாலும் வீட்டுக்கு விலக்கானவர்கள், தனி அறையில் இருப்பது பழக்கம்.\nகணவனும் மனைவியும் தனியாக இருக்காத வீட்டில் மனைவி தன் நிலையைக் கணவனுக்குத் தெரிவிக்கும் ஜாடையே மலர் இல்லாத கூந்தல்.\nமனைவி கருவுற்றால், அவள் கருவுற்றிருப்பதை மாமியார் அறிந்துதான் மகனுக்குச் சொல்வாளே தவிர மனைவியே சொல்வதில்லை.\nஅது திருமணத்திற்குப் பின்வரும் `தோன்றா நாணம்’ எனப்படும்.\nஅஃதன்றியும், தன் கணவனைப் பற்றி மற்றவர்களிடம் குறிப்பிடும் சமயம் வரும்போது, `என் கணவர் என்றோ, என் அத்தான் என்றோ கூறுவதில்லை. தன் குழந்தையின் பெயரைச் சொல்லி `அவனுடைய தகப்பனார்’ என்று சொல்வது வழக்கம்.\nஅது கணவனுக்கும், உலகத்திற்கும் செய்யும் சத்தியமாகும்.\n“தாய் அறியாத சூல் உண்டோ\n`தான் கருவுற்���து தன் கணவனுக்கே’ என்று அவள் சத்தியம் செய்கிறாள்.\nஎங்கள் ஜாதியில் கணவன் இறந்ததும் மனைவி பாடும் ஒப்பாரிப் பாட்டில், கணவனை `பிஞ்சு மக்கள் ஐயா’ என்றுதான் அழைப்பாள்.\nஇல்லறத்தில் அற்புதமான சட்டதிட்டங்களை வகுத்துக் கொடுத்தது இந்து தர்மம்.\nஅவ்வப்போது வரும் கோபதாபங்களை நீக்கி விட்டுப் பார்த்தால், ஒரு இந்துக் குடும்பம் இரண்டாயிரம் கோயில்களுக்குச் சமமாகக் காட்சியளிக்கும்.\nPosted in: அர்த்தமுள்ள இந்துமதம்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nசசிகலாவைச் சந்தித்த பா.ஜ.க பிரமுகர்…\nஇனி ஒரு பயலும் உங்க வாட்ஸ்ஆப் மெசேஜ்களை படிக்க முடியாது… செக்யூரிட்டி செட்டிங்ஸ் அப்படி\nஉதயமாகிறது கலைஞர் திமுக… ரஜினியுடன் கூட்டணி… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுக்க களமிறங்கும் மு.க.அழகிரி..\n`ராஜ்ய சபா எம்.பி சீட் யாருக்கு..’- தேர்தலை முன்வைத்து உச்சக்கட்ட மோதலில் ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ்\nஸ்டாலின் முதல்வராக கூடாது… ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்… ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nநம் வாழ்வில் தினமும் பார்க்கும், பயன்படுத்தும் பொருள்களில் நமக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதன் விளக்கமும்:\nஅல்சர், சிறுநீரக கற்கள் சரியாக வேண்டுமா \nரௌத்திரம் பழகும் எடப்பாடி… மாற்றங்களுக்கு வித்திடும் `பின்னணி’ அரசியல்\nநிலையான வைப்பு – பணத்தை சேமிப்பதற்கான சிறந்த மற்றும் பாதுகாப்பான வழி\nநீரிழிவை கட்டுப்படுத்தும் உணவுமுறைகள் பற்றி பார்ப்போம்….\nபீர் அடிக்கும் இளைஞர்களை பீர் அடிப்பதை நிறுத்திறுங்க..\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது\nஅன்புமணியின் சி.எம்.கனவை தகர்க்கும் ரஜினி 160 இடங்களில் போட்டி உறுதி\nகோரைப் பாயில் படுப்பதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா\nஅலோபுகாரா பழத்தை சாப்பிடுவது இந்த நோய்களைக் குறைக்கும்\nஇலவங்கப்பட்டை சாப்பிடுவதால் இந்த நோய்கள் ஏற்படாது .. இதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஎவ்வளவு நடந்தாலும் தொப்பை குறையலயா தொப்பை குறைய இதை சாப்பிட்டுப் பாருங்க\nரஜினிக்கு டிக்… விஜய்க்கு செக்\nவாட்ஸப் யூசர்கள் கவனத்துக்கு.. இனி எங்கும் அலைய வேண்டாம், அந்த சேவை விரைவில் தொடக்கமாம்\nஉடல் எடை குறைக்க நினைத்த நேரத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா அப்படியானால் இதைத் தெரிந்���ு கொள்ளுங்கள்…..\nதினகரன நம்பி நோ யூஸ்: நம்பிக்கை பாத்திரத்தை தேடும் சசிகலா\nசெக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்\nராங்கால் – நக்கீரன் 4.2.20\nஆபாச படம் பார்த்து சுய இன்பம் காண்பவரா நீங்க அப்போ கண்டிப்பாக இதை படிங்க.\nதும்மினால் ‘ஆயுசு 100’ என்று கூறுவது உண்மையா \nகிட்னியை காவு வாங்கும் AC அறைகள்.. தெரிந்து கொள்ளுங்கள் கவனமாக இருங்கள்…\nசெவ்வாழைப்பழத்திதை வெறும் 48 நாட்களுக்கு சாப்பிடுங்க. அப்புறம் பாருங்க\nசிறுபான்மையினர் உங்களுக்கு; மெஜாரிட்டியினர் எங்களுக்கு’ -கே.டி.ராஜேந்திரபாலாஜியின் கணக்கோ கணக்கு\nமிஸ்டர் கழுகு: ‘‘கலைஞரின் பிள்ளை’’ – அழகிரியின் உரிமைக்குரல்\nசட்டமன்றத் தேர்தலுக்கு 3000 கோடி டார்கெட்… அமைச்சர்களை நெருக்கும் எடப்பாடி\n அமைச்சர்களிடம் எடப்பாடி நடத்திய ஜல்லிக்கட்டு..\nஎடை குறைப்பு முயற்சியினை மேற்கொள்ளும் போது நாம் செய்யும் சில தவறுகள்\nநுரையீரலை எவ்வாறு சுத்தமாக வைத்து கொள்வது\n அதன் வகைகளைப் பற்றி தெரியுமா\n எச்சரிக்கை அது இந்த நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்\nநடைபயிற்சியும், உடற்பயிற்சியும் தராத சக்தியைத் தோப்புக்கரணம் தந்துவிடும்\nகொரோனா வைரஸ்: ‘பாதிக்கப்பட்டவர் உயிர் பிழைக்கும் வாய்ப்பு குறைவு’\nமுட்டை, குழந்தைகளுக்கு அலர்ஜியை உண்டாக்குமா..\nஎன்னத்தையாவது பேசாதீங்க.. திமுகவை பாருங்க.. நாம் கட்டுப்பாடு காக்க வேண்டும்.. டென்ஷனில் முதல்வர்\nஇந்த சின்ன பரிகாரம் ஏழரைச்சனியின் பாதிப்பை எப்படி குறைக்கும்\n« மார்ச் மே »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/international/suspect-arrested-after-missing-teen-girl-was-spotted-on-pornhub-san-220177.html", "date_download": "2020-02-23T01:42:27Z", "digest": "sha1:DUH2GHOIXWME5CXEGWHGJ7AYV4D2MRTC", "length": 9893, "nlines": 166, "source_domain": "tamil.news18.com", "title": "Suspect arrested after missing teen girl was spotted on Pornhub– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » உலகம்\nஆபாச இணையதளத்தில் காணாமல் போன மகளின் புகைப்படத்தை பார்த்த தாய்\nஓராண்டுகளுக்கும் மேலாக காணாமல் போன மகளின் புகைப்படத்தை ஆபாச இணையதளத்தில் பார்த்த தாய், போலீசில் புகாரளித்த நிலையில் விசாரணையை அடுத்து 30 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த 15 வயது இளம்பெண், ஓராண்டுக்கு முன்னதாக மாயமானார். அவர் குடும்பத்துடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்துள்ளார். இந்த நிலையில், பிரபல ஆபாச இணையதளம் ஒன்றில் மகளின் புகைப்படம், வீடியோக்கள் இருப்பதாக தாய்க்கு தகவல் கிடைத்துள்ளது.\nஇதனை தாய் உறுதி செய்த நிலையில், போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. விசாரணையில் இறங்கிய போலீசார், 15 வயது இளம்பெண்ணின் 60 வீடியோக்கள் பல ஆபாச தளங்களில் இருப்பதை கண்டறிந்தனர். இதனை அடுத்து, இளம்பெண்ணுடன் வீடியோவில் இருக்கும் நபரை, கார் பதிவெண் மூலம் கண்டறிந்தனர்.\nகிறிஸ்டோபர் ஜான்சன் (Picture: AP)\n30 வயதான கிறிஸ்டோபர் ஜான்சன் என்பவர் வீடியோவில் அந்த பெண்ணுடன் இருப்பது உறுதியானது. இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவர் அந்த பெண்ணுடன் உடலுறவு வைத்துக்கொண்டுள்ளார் என்று போலீசார் கூறியுள்ளனர். வயது குறைந்தவர்களின் ஆபாச வீடியோக்களை இணையதளத்தில் பதிவிட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nதன் மீதான குற்றச்சாட்டுகளை ஜான்சன் மறுத்துள்ள நிலையில், இளம்பெண்ணை விசாரணைக்கு உள்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.\nநம்ம கண்ணகி நகரா இது\nமதிய நேரத்தில் செக்-அப்பைத் தவிருங்கள்..\nசத்குருவின் மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட காஜல் அகர்வால்\nஆபாச இணையதளத்தில் காணாமல் போன மகளின் புகைப்படத்தை பார்த்த தாய்\nகிரிக்கெட் மைதானத்தை டிரம்ப் திறந்து வைக்கப்போவதில்லை என அறிவிப்பு\n’சகமாணவர்கள் ராகிங்... நான் சாக விரும்புகிறேன்’ - தாயிடம் கதறி அழுத சிறுவன் - கண்கலங்க வைக்கும் வீடியோ\nஅர்ஜெண்டினாவில் கருக்கலைப்பை சட்டபூர்வமாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nதமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சீனிவாசன் அமெரிக்காவில் தலைமை நீதிபதியாக நியமனம்...\nடாஸ்மாக் வேண்டாம்... தமிழக அரசின் காலில் விழுகிறேன் - தயாரிப்பாளர் கே.ராஜன் கோரிக்கை\n“உத்திரபிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை“ இந்திய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம்\nமாஸ்டரை அடுத்து சூரரைப் போற்று திரைப்படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nஇந்த சுவரை நாங்க தான் ரிசர்வ் செய்திருக்கிறோம்... கல்லூரி மாணவர்களுடன் மல்லுக்கட்டிய அதிமுகவினர்\nமாணவிகள் விடுதி அறையில் கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்த மாணவர் - கையும் களவுமாக பிடித்த காவலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/videos/spiritual/the-tirupathi-puratasi-festivity-mj-215799.html", "date_download": "2020-02-23T02:36:59Z", "digest": "sha1:XZRJY6NGOVWX73JDZUDCHTCNI5Z7Y2G6", "length": 13186, "nlines": 237, "source_domain": "tamil.news18.com", "title": "திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பசுவாமி! | the tirupathi puratasi festivity– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » காணொளி » ஆன்மிகம்\nதங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பசுவாமி\nபெளர்ணமி தினத்தை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கருட வாகன சேவை வெகுவிமரிசையாக நடைபெற்றது.\nபெளர்ணமி தினத்தை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கருட வாகன சேவை வெகுவிமரிசையாக நடைபெற்றது.\nஆயிரம் ஆண்டு கால அதிசயம் தஞ்சை பெரிய கோயில்\n2020 புத்தாண்டு ராசி பலன்கள் - ஜோதிடர் ஷெல்வி கணிப்பு\nவிருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி\nதங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பசுவாமி\nநவராத்திரி விழா: வீடு, கோவில்களில் கண்கவர் கொலு\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் பிரமோற்சவம்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரமோற்சவம்\nவிநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைப்பு\nவிநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள்... ஆராதனைகள்...\nஆயிரம் ஆண்டு கால அதிசயம் தஞ்சை பெரிய கோயில்\n2020 புத்தாண்டு ராசி பலன்கள் - ஜோதிடர் ஷெல்வி கணிப்பு\nவிருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி\nதங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பசுவாமி\nநவராத்திரி விழா: வீடு, கோவில்களில் கண்கவர் கொலு\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் பிரமோற்சவம்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரமோற்சவம்\nவிநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைப்பு\nவிநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள்... ஆராதனைகள்...\nபக்தர்களுக்கு அருள்பாளிக்கும் அத்தி விநாயகர்\nகடைசிநாளில் பக்தர்களுக்கு அருள் பாலித்த அத்திவரதர்\nமஞ்சள், பச்சை பட்டாடை மற்றும் ராஜ மகுடத்துடன் அத்திவரதர்\nஉலகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாட்டம்\nஆரஞ்சு நிற பட்டு ஆடையில் காட்சியளிக்கும் அத்திவரதர்\nஅத்திவரதர் : அலைமோதும் கூட்டம் - கடைசிநாள் தரிசனம் ரத்து\nவெள்ளை, நீல நிற பட்டு ஆடையில் காட்சியளிக்கும் அத்திவரதர்\nஅத்திவரதர் தரிசனம் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பதே ஐதீகம்\nமெஜந்தா நிற பட்டு ஆடையில் காட்சியளித்த அத்திவரதர்\nநின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கும் அத்திவரதர்\nநின்ற கோலத்தில் காட்சியளி���்கவுள்ளார் அத்திவரதர்\nநீல நிறப் பட்டு ஆடையில் காட்சியளிக்கும் அத்திவரதர்\nஆரஞ்சு நிற பட்டு ஆடையில் அத்திவரதர்\nஅத்திவரதர் கோயிலில் 1 கோடியே 95 ஆயிரம் ரூபாய்\nஅத்திவரதர் வைபவத்தின் 26வது நாள் திருவிழா\nஅத்திவரதரை தரிசிக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nபச்சைப் பட்டு உடுத்தி காட்சியளித்த அத்திவரதர்\nகாஞ்சிபுரத்தில் அத்திவரதர் சிலை அமோக விற்பனை...\nசந்திர கிரகணம்: தமிழக ஆட்சியாளர்கள் உடல்நலத்தில் கவனம் தேவை\n40 ஆண்டுகளுக்குப் பிறகு அத்திரவரதர் திருவிழா\nஅரசியல் குழப்பமே அத்திவரதர் சிலை குளத்தில் வைக்கப்பட காரணமா\nஅத்திவரதரை தரிசிக்க யார், யாருக்கு எப்போது அனுமதி\nஅத்திவரதரை எவ்வாறு தரிசிக்க வேண்டும்\nதமிழகத்தில் நடைபெற்ற ஆன்மிக நிகழ்வுகள்\nதமிழகம் முழுவதும் மாசிமகத் திருவிழா உற்சவம் கோலாகலம்\nராகு, கேது பெயர்ச்சியால் ஏற்படும் பலன்கள் என்ன \nநம்ம கண்ணகி நகரா இது\nமதிய நேரத்தில் செக்-அப்பைத் தவிருங்கள்..\nசத்குருவின் மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட காஜல் அகர்வால்\nபிரதமர் மோடி பன்முகத்திறன் கொண்ட அறிவாளி - உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஷ்ரா\nடாஸ்மாக் வேண்டாம்... தமிழக அரசின் காலில் விழுகிறேன் - தயாரிப்பாளர் கே.ராஜன் கோரிக்கை\n“உத்திரபிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை“ இந்திய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம்\nமாஸ்டரை அடுத்து சூரரைப் போற்று திரைப்படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nஇந்த சுவரை நாங்க தான் ரிசர்வ் செய்திருக்கிறோம்... கல்லூரி மாணவர்களுடன் மல்லுக்கட்டிய அதிமுகவினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5440:2009-03-15-14-04-19&catid=143:2008-07-15-19-48-45", "date_download": "2020-02-23T01:37:35Z", "digest": "sha1:M24WOVZWSARE7HQLWMNB3ODOKCU4BGUB", "length": 26340, "nlines": 99, "source_domain": "tamilcircle.net", "title": "அரசிடம் தஞ்சம் கோரும் தமிழரசியல்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nஅரசிடம் தஞ்சம் கோரும் தமிழரசியல்\nஇலங்கையின் அரசியல் இன்னொரு சுற்றில் வந்திருக்கிறது. ஆயுதத்தைத் தூக்கிய கைகள் கும்பிடு போட்டு பெருந்தேசியக் கட்சியில் காட்சியளிப்பதுதான் அது. இனவாதம் என்பது பெருந்தேசிய இனத்தால் சிறுபான்மை மக்களின்மேல் பிரயோகிக்கப்படுவது மட்டு��ல்ல.\nசிறுபான்மை இனத்தை ஏற்றுக்கொள்ள வைப்பதிலும்தான் அது முழுமையடைகிறது. வீரியமாகச் செயற்படுகிறது. டக்ளஸ் தொடக்கம் கருணா வரையிலான இயக்கத் தலைமைகள் இன்றைய பெருந்தேசிய இனக் கட்சிகளில் காட்சிதருவதை நாம் இந்தத் தளத்தில் வைத்துப் பார்க்கமுடியும். இதை இன்னொருவகையில் சொல்வதானால் பேரினவாதம் புதிய பரிமாணத்தை எட்டுகிறது என்பதே அது.\nமிதவாத தமிழ்த் தலைமைகள் செயற்பட்டதை நாம் எதிர்கொண்டதுபோல் இது இருக்காது. சமூகம் மீதான அச்சுறுத்தல்களுடன் கூடிய ஒன்றாக இது மாற்றமடைகிறது. கொலை கடத்தல் என்ற இன்னோரன்ன வன்முறைகளுடன் கூடிய மனோபாவத்தை தமிழ்ச் சமூகத்துக்குள்ளிருந்தே பேரினவாதம் சார்ந்து செயற்படுத்தக்கூடிய தமிழ் அரசியலை எதிர்கொள்ளவேண்டி ஏற்படும். வன்முறை மனோபாவத்தினை வளர்த்தெடுத்த இயக்கக் கலாச்சாரம் பேரினவாதத்துக்கு ஏற்கனவே சேவகம் செய்யத் தயாராகிவிட்டிருந்தாலும் அது முனைப்புப்பெறும் நிலை இன்னும் அதிகமாகத் தெரிகிறது.\nதமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பதாக டக்ளஸ் 20 வருடங்களாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார். இதில் அவர் எந்தளவு தூரம் நகர்ந்தார் அல்லது நிலைமையை நகர்த்தினார் என்ற கேள்விக்கு என்ன விடை. மாறி மாறி வரும் அரசுகளோடு அவர் சமரசம் செய்ய முடிந்த கொள்கை கோட்பாடு கோதாரிதான் என்ன. மாறி மாறி வரும் அரசுகளோடு அவர் சமரசம் செய்ய முடிந்த கொள்கை கோட்பாடு கோதாரிதான் என்ன. மக்கள் சார்ந்து ஒன்றுமேயில்லை. தமிழ் மக்களின் சார்பில் பேரினவாதத்தை முழுமையடையச் செய்ய தேசியக் கட்சிகளுக்கு தேவைப்படும் தமிழர்களில் வீர்pயமான ஒருவர் அவர். மேலும் உலகுக்கு தமிழர்களுக்கான இடம் அரச அதிகாரத்தில் புறந்தள்ளப்படவில்லை என்று மாட்டப்பட்ட சட்டகத்துள் திணிக்கப்பட்டுள்ள விம்பங்கள்தான் தமிழ் அமைச்சர்கள் என்பது புதிய விசயமுமல்ல. அது காலங்காலமாக அரங்கேற்றப்பட்டுவரும் ஒன்று. புலிகள்தான் தம்மை இந்த நிலைக்குத் தள்ளினார்கள் என்ற காரணமும் இப்போ புலியின் வீழ்ச்சியில் அடிபட்டுப்போய்க் கொண்டிருக்கிறது.\nபுலிகள் இராணுவத்தின்மீதான தாக்குதலில் பலம்பெற்ற காலகட்டங்களில் தமிழர்களுக்குப் பிரச்சினை இருக்கிறதுதான் என்று அமைச்சர்களே வாய்மலர்ந்தவைகளும் இப்போ திரும்ப விழுங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. மாறிமா���ி அரசதிகாரத்துள் உலாவிக்கொண்ட டக்ளஸ் தமிழ்மக்களுக்கு பிரச்சினை இருக்கிறதுதான் என்பதை அரசு ஒத்துக்கொள்ள வைப்பதில்கூட குறைந்தபட்சமாகச் செயற்பட முடியாமலே இருந்தார். ஒருமுறை மனோரஞ்சன் சுவிசுக்கு வந்திருந்தபோது சொன்னார், “டக்ளஸ் ஒரு பூனைமாதிரி. அதாவது எப்பிடித் தூக்கி எறிந்தாலும் நாலு காலில் தான் வந்து விழுவார்” என்று. ஆண்டுகள் பலவாகியும் தவிர்க்கமுடியாமல் மீண்டும் மீண்டும் எழும் ஒரு வாசகமாக இருக்கிறது இது.\nஇன்னும் சொல்வதானால் புலிகளின் இருப்பும் பலமும் தேசியக் கட்சிகளில் டக்ளஸ், கருணா போன்றவர்களின் இடத்தை பலப்படுத்தியது என்று சொல்லமுடியும். ஒன்றை வெளிப்படையாகக் கேட்க முடியும். புலிகளின் பாசிசம்தான் டக்ளஸை இந்த நிலைக்கு தவிர்க்கமுடியாமல் தள்ளியது என வாதத்தை முன்வைப்போர், புலிகளின் வீழ்ச்சியின்பின் அவர் தமிழ்மக்கள் சார்ந்து போராடப் போகும் தளம் எது என்ற கேள்விக்கும் விடையளிக்க வேண்டிய தருணத்துக்குள் வந்திருக்கிறார்கள். ஆயுதப் போராட்டத்தினாலன்றி தேசியக் கட்சிகளைச் சார்ந்துதான் எதையும் செய்ய முடியும் என்று கருணா சொல்வதை டக்ளஸ் உம் பின்பற்ற வேண்டியதுதான். இந்த சவடால் மிதவாதத் தமிழ்த் தலைமைகள் பொய்ப்பித்துக் காட்டிய ஒன்று. இதன்காரணமாக ஆயுதம் தூக்கிய வரலாற்றையும் அதே தமிழ்த் தலைமைகளை கொலைவிமர்சனம் செய்து குதறிய வரலாற்றையும் கருணா எந்த வெள்ளைவானில் கடத்தினார்.\nகிழக்கில் ஜனநாயகத்தை தோற்றுவித்துவிட்டதாக ராஜபக்ச தனது ஜனநாயக வேட்கையை உதாரணித்துக்காட்டிக்கொண்டிருக்க இராணுவ உளவுப்படை கிழக்குமாகாணத்தில் தன்னிச்சையாகச் செயற்படுகிறது. கொலைகளை கடத்தல்களை நிகழ்த்துகிறது. ஜனநாயகச் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடப்பட்டுக்கொண்டே இருக்கிறது. கையறு நிலையில் கிழக்கு மாகாண அமைச்சரவை இருக்கிறது. திருகோணமலைக்கு அழைத்துவரப்படும் வன்னி நோயாளர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் பொறுப்பைக்கூட கிழக்கு மாகாணசபை எடுத்து நடத்தமுடியாமல் இருக்கிறது.\nபோதாததுக்கு அடுத்த தந்திரத்தில் ராஜபக்ச அடியெடுத்துவைத்துவிட்டார். பிள்ளையான் கருணா இடையில் ஏற்பட்டுத்தப்பட்டுள்ள இடைவெளிதான் அது. இதன்மூலம் இன்னொரு கொலைக்களத்தை நிர்மாணிக்கத் துடிக்கிறது அரசு. கி��க்கு மாகாணசபைக்கு பொலிஸ் அதிகாரங்கள் வேண்டும் என பிள்ளையான் கோரியபோதும் அதன் நியாயப்பாட்டை மறுதலித்து அரசின் ஊதுகுழலாக கருணா அதெல்லாம் தேவையில்லை என்று சொன்னார். முதலமைச்சர் பதவிக்கு பிள்ளையான் தகுதியில்லை என்று விமர்சனம் செய்தார். (இதே கருத்தை முன்னர் வைத்தவர்களை நோக்கி யாழ்மேலாதிக்க சிந்தனையிலிருந்து உதிர்ப்பவை இவை என்று மாற்றுக்கருத்து பேசியவர்கள் சொன்னது தவிர்க்கமுடியாமல் இங்கு ஞாபகத்துக்கு வருகிறது).\nமுன்னர் ஆயுதங்களை போடமாட்டோம் என்று நின்ற பிள்ளையான் போடப்பட்ட ஆயுதங்களை கதிரையில் இருந்து வைபவிக்கும் காட்சி மறைவதற்கு முன், கருணா தாம் ஆயுதங்களை கீழே வைக்கமாட்டோம் என்று சொன்ன காட்சி அரங்கேறுகிறது. அரச அமைச்சர்கள் அதனால் பாதகமாக எதுவும் இல்லை என்று சான்றிதழ் கொடுக்கிறார்கள். ஆக ஆயுதங்களை வைத்திருக்க கருணாவுக்கு நேரடி ஒப்புதல் கிடைக்கிறது. பிள்ளையானுக்கு அது மறைமுகமாக மறுக்கப்படுகிறது. இரண்டுவிதமான அளவுகோல்கள் இங்கு அரசால் பிரயோகிக்கப்படுகிறது, தன் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக. இவ்வாறு கிழக்கோ வடக்கோ தமிழ்மக்களின் பகடைக்காய் நிலை அரசால் பாதுகாக்கப்படுகிறது.\nதனிக் கட்சியாக இருந்துகொண்டு பெருந்தேசியக் கட்சிகளோடு பேரம் பேசுவது என்ற அரசியலை மதிப்பிடும் அளவுகோலை அந்தப் பெரும்தேசியக் கட்சிக்குள் கரைந்துவிடும் தமிழ் அரசியல் சக்திகளின் மீது பிரயோகிக்க முடியாது. பெருந்தேசியக் கட்சிகளில் கரைந்து செல்வதற்கு பேரினவாதம் அற்றுப்போன அல்லது அதை இல்லாமலாக்கப் போராடும் ஒரு தேசியக் கட்சியுடனான இணைவு என்பதற்கு அர்த்தம் இருக்கும். இதற்கான சூழல் இல்லாத நிலையில் அதற்குள் கரைந்துபோவது பழிவாங்கும் நோக்கிலோ அல்லது சரணடைவாகவோ அல்லது தனது போர்க்குற்றங்களை கழுவுவதற்கான குறுக்குவழி என்றோ பார்க்கப்பட முடியும். அது தமிழ் மக்கள் நலன் சார்ந்ததல்ல.\nபுலிகளின் வீழ்ச்சியோடு தமிழ்த்தரப்பில் பேரம்பேசக்கூடிய அரசியல் சக்தி மேலெழுந்திருக்க வேண்டும். அவை எதையுமே புலிகள் விட்டுவைக்கவில்லை. தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு புலிகளின் பினாமியாகவே செயற்படுகிறது. தமிழ் மக்களின் நலன் சார்ந்த பாத்திரத்தை அது வகிக்க மறுக்கிறது அல்லது அதை புலிச்சாளரத்தினூடவே மக்களுக்கும் உலகுக்கும் காட்டுகிறது. அதேபோல் டக்ளஸோ கருணாவோ அந்த இடத்தை நிரப்பவும் இல்லை. பேரினவாத அரசிடம் நமட்டுச் சிரிப்பை உதிர்த்து பெறும் சலுகைகளுக்கு அப்பால் அபிவிருத்தி என்று கட்டடம் கட்டவும் வீதி அமைக்கவும் உழைக்கத்தான் இவர்களால் முடியலாம். உரிமைகளை இப்படி யாசகம் செய்து பெற்ற ஒரு வரலாறைத்தன்னும் யாரும் உதாரணமாகக் காட்ட முடியாது.\nஇராணுவக் கண்ணோட்டத்தோடு செயற்பட்ட புலிகள் இன்றுவரை திருந்தாத அரசியலுடன் குறுக்குவழிகளைத் தேடுகிறார்கள். இவ்வளவு இழப்புகளையும் வளங்களையும் இந்த இராணுவக் கண்ணோட்டம் தின்று தீர்த்திருக்கிறது. தமிழ் மக்களின் இருப்பை பேரினவாதத்திடம் அடிமை நிலைக்கு ஒப்படைத்துவிட்டிருக்கிறது. இருந்தும் அவர்கள் ஒபாமாவின் கடைக்கண்பார்வைக்கு ஏங்கியிருக்கவும், சமயப் பிரார்த்தனைகளில் ஊனுருகவும், தொலைக்காட்சியில் அழுதுவடியவும், இளஞ்சந்ததியை முளைச்சலவை செய்யவும் புகலிடத் தமிழ் மக்களுக்கு அரசியல் சொல்லிக்கொடுக்கிறார்கள்.\nகிழக்கில் அடித்து ஓய்ந்துபோன போர் அவலங்களோ வன்னியில் போர்ப்பொறியுள் அகப்பட்டிருக்கும் மக்களின் அவலங்களோ சொல்லிமாளாதவை. உடனடி உயிர்வாழ்வுப் பிரச்சினைகளை மறுக்கும் இந்தப் போர்மீது வெறுப்புக்கொள்வதும் அதை எதிர்ப்பதும் மனிதராய்ப் பேசுவதற்கு முன்நிபந்தனை. போரில் களைப்படைந்த சமூகமாகிறது தமிழ்ச் சமூகம் என்பதுதான் இன்றைய யதார்த்தம். போரின் இருப்பை இல்லாமலாக்கும் ஆற்றல் ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராடுபவர்களினது தரப்பைவிட ஒடுக்குபவர்களினது தரப்பிலேயே அதிகம் தங்கியிருக்கிறது. எனவே புலிகளை ஆயுதத்தைப் போட்டுவிட்டு பேச்சுக்குவரக் கோருவதற்குமுன் அரசு இந்தப் போரின் தேவையை இல்லாமலாக்க வேண்டும். இதற்கு பேரினவாதத்தைக் கைவிடுவது முன்நிபந்தனையாகிறது. தமிழ்மக்களின் அரசியல் இருப்பை உரிமைகளை உறுதிசெய்வதன் மூலமாக புலிகளின் இருப்புக்கான அரசியலை இல்லாமல் செய்ய முடியும். புலிகளை மக்களே இல்லாமலாக்கிவிடுவார்கள். “பயங்கரவாதத்திற்கு எதிரான” என்ற பட்டம் சூடிக்கொண்ட போர்கள் எல்லாம் பரிசளித்தது மக்களின் மீதானதும் இயற்கையின் மீதானதுமான பேரழிவுகளையும் பின்னடைவுகளையும் மட்டுமல்ல ஆதிக்க நலன்களையும்தான்.\nதமிழ்மக்களின் போராட்ட நியாயத்தை ப���லிகளின் அரசியலற்ற தன்மை சிதைத்து நாசமாக்கியிருக்கிறது. இதன்மூலம் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் அது ஒரு பெரும் இடைவெளியை பிளந்துவிட்டிருக்கிறது. கேணைத்தனமான அரசியலை தூக்கிப் பிடித்த புலிகளின் வலிமையான ஆயுதப்போராட்டம் தமிழ்மக்களுக்கு வெறுமையைப் பரிசளித்திருக்கிறது. பேரினவாதத்துக்கு வலுவூட்டியிருக்கிறது.\nபயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற உலகமயமாதல் நிகழ்ச்சிநிரலில் தன்னை அடையாளப்படுத்தி தனது போர்க்குற்றங்களைக்கூட அர்ப்பணிப்பாகக் காட்டிக்கொண்டிருக்கும் அரசு உள்நாட்டில் தமிழ்மக்கள் மீதான சிங்களமக்களின் -இனவாத- வெற்றியாக அதைக் கொண்டாடுகிறது. முழு இலங்கை மக்களின் அரசாக தன்னை அறிவித்துக்கொள்ளும் ஒரு அரசு தனது -தமிழ்- மக்களின் உரிமையை வழங்குதற்கு யாரின் அனுமதியைக் கோரி நிற்கிறது. புலிகளின் அழிவின்பின்னர்தான் தீர்வுப் பொதியை அவிழ்த்துக் காட்டப்போவதாக ராஜபக்ச சொல்கிறார். புலிகளின் இருப்பே பேரினவாதத்தின் ஒடுக்குமுறையில்தான் கட்டப்பட்டிருக்கிறது. அதனால் இரண்டின் இருப்பும் வெள்வேறு வடிவுகளில் வெள்வேறு அளவுகளில் தொடரப்போகிறது என்றே தோன்றுகிறது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/04/14195601/IPL-cricket-competition-Chennai-team-win-by-5-wickets.vpf", "date_download": "2020-02-23T00:24:59Z", "digest": "sha1:WZZ7EWGX4AHSAUTBSLL66N7KVPVFKEIK", "length": 20870, "nlines": 178, "source_domain": "www.dailythanthi.com", "title": "IPL cricket competition Chennai team win by 5 wickets || ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஐபிஎல் கிரிக்கெட் போட்டி: சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி + \"||\" + IPL cricket competition Chennai team win by 5 wickets\nஐபிஎல் கிரிக்கெட் போட்டி: சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் கொல்கத்தா நைட் ரைடர்சை வீழ்த்தி 7-வது வெற்றியை பெற்றது.\n8 அணிகள் இடையிலான 12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அண��யும், மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் ஆட்டங்கள் முடிவில் ‘டாப்-4’ இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.\nஇந்த கிரிக்கெட் திருவிழாவில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று மாலை நடந்த 29-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கொல்கத்தா அணிக்கு கிறிஸ் லின், சுனில் நரின், ஹாரி குர்னே ஆகியோர் திரும்பினார்கள். ஜோ டென்லி, கார்லஸ் பிராத்வெய்ட், லோக்கி பெர்குசன் ஆகியோர் நீக்கம் செய்யப்பட்டனர். சென்னை அணியில் மாற்றம் செய்யப்படவில்லை.\n‘டாஸ்’ ஜெயித்த சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லின், சுனில் நரின் ஆகியோர் களம் இறங்கினார்கள். முதல் ஓவரில் தீபக் சாஹர் பந்து வீச்சில் கிறிஸ் லின் அடுத்தடுத்து 2 பவுண்டரிகள் அடித்து தனது அதிரடியை தொடங்கினார். நிதானமாக ஆடிய சுனில் நரின் (2 ரன்) மிட்செல் சான்ட்னெர் பந்து வீச்சில் பாப் டுபிளிஸ்சிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.\nஅடுத்து நிதிஷ் ராணா களம் இறங்கினார். அடித்து ஆடிய கிறிஸ் லின் 36 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். 11-வது ஓவரில் நிதிஷ் ராணா (21 ரன்), ராபின் உத்தப்பா (0) விக்கெட்டை இம்ரான் தாஹிர் வீழ்த்தினார். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மறுமுனையில் கிறிஸ் லின் பந்தை நாலாபுறமும் விளாசி தள்ளினார். தீபக் சாஹர், மிட்செல் சான்ட்னெர் பந்து வீச்சில் சிக்சர் விளாசிய அவர் ரவீந்திர ஜடேஜா வீசிய ஒரு ஓவரில் தொடர்ச்சியாக 3 சிக்சர் தூக்கி அமர்க்களப்படுத்தினார். 13.1 ஓவர்களில் அந்த அணி 100 ரன்களை எட்டியது.\nஅணியின் ஸ்கோர் 14.1 ஓவர்களில் 122 ரன்னாக உயர்ந்த போது கிறிஸ் லின் (82 ரன்கள், 51 பந்து, 7 பவுண்டரி, 6 சிக்சர்) இம்ரான் தாஹிர் பந்து வீச்சில் ஷர்துல் தாகூரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து அதிரடி ஆட்டக்காரர் ஆந்த்ரே ரஸ்செல் 10 ரன்னும் (4 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்), கேப்டன் தினேஷ் கார்த்திக் 18 ரன்னும் (14 பந்துகளில் 2 பவுண்டரியுடன்) எடுத்து ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர்.\nகடைசி ஓவரின் கடைசி 2 பந்துகளில் சுப்மான் கில் (15 ரன், 20 பந்துகளில்), குல்தீப் யாதவ் (0) ஆகியோர் ஆட்���ம் இழந்தனர். 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. பியூஸ் சாவ்லா 4 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். சென்னை அணி தரப்பில் இம்ரான் தாஹிர் 4 விக்கெட்டும், ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.\nபின்னர் 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன. தொடக்க ஆட்டக்காரர்கள் ஷேன் வாட்சன் (6 ரன், 7 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன்), பாப் டுபிளிஸ்சிஸ் (24 ரன்கள், 16 பந்துகளில் 5 பவுண்டரியுடன்) ஆகியோர் விரைவில் ஆட்டம் இழந்தனர். இதனை அடுத்து சுரேஷ் ரெய்னாவுடன் ஜோடி சேர்ந்த அம்பத்தி ராயுடு (5 ரன்), கேதர் ஜாதவ் (20 ரன், 12 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆகியோர் விக்கெட்டுகளை பியூஸ் சாவ்லா வீழ்த்தினார்.\n5-வது விக்கெட்டுக்கு கேப்டன் டோனி, சுரேஷ் ரெய்னாவுடன் இணைந்தார். சென்னை அணி 13.2 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது. நிலைத்து நின்று ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட டோனி 13 பந்துகளில் ஒரு சிக்சருடன் 16 ரன்கள் எடுத்த நிலையில் சுனில் நரின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து ரவீந்திர ஜடேஜா, சுரேஷ் ரெய்னாவுடன் கைகோர்த்தார். நிலைத்து நின்று ஆடிய சுரேஷ் ரெய்னா 36 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். இந்த சீசனில் அவர் அடித்த முதல் அரைசதம் இதுவாகும். ரவீந்திர ஜடேஜாவும் கடைசி நேரத்தில் கச்சிதமாக செயல்பட்டு அணி வெற்றி இலக்கை எட்ட முக்கிய பங்களிப்பை அளித்தார்.\n19.4 ஓவர்களில் சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுரேஷ் ரெய்னா 42 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 58 ரன்னும், ரவீந்திர ஜடேஜா 17 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 31 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். கொல்கத்தா அணி தரப்பில் சுனில் நரின், பியூஸ் சாவ்லா தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள். சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் ஆட்டநாயகன் விருது பெற்றார். 8-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணி பெற்ற 7-வது வெற்றி இதுவாகும். அந்த அணி இந்த சீசனில் 2-வது முறையாக கொல்கத்தாவை வீழ்த்தி இருக்கிறது. 8-வது ஆட்டத்தில் ஆடிய கொல்கத்தா அணி 4-வது தோல்வியை சந்தித்தது.\nகிறிஸ் லின் (சி) ஷர்துல் தாகூர்\n(பி) இம்ரான் தாஹிர் 82\nநிதிஷ் ராணா (சி) பாப் டு���ிளிஸ்சிஸ்\n(பி) இம்ரான் தாஹிர் 21\n(பி) இம்ரான் தாஹிர் 0\nதினேஷ் கார்த்திக் (சி) பாப்\nஆந்த்ரே ரஸ்செல் (சி) சப்(துருவ்\nஷோரே) (பி) இம்ரான் தாஹிர் 10\n(பி) ஷர்துல் தாகூர் 15\nபியூஸ் சாவ்லா (நாட்-அவுட்) 4\nகுல்தீப் யாதவ் (ரன்-அவுட்) 0\n(பி) ஹாரி குர்னே 6\nசுரேஷ் ரெய்னா (நாட்-அவுட்) 58\nஅம்பத்தி ராயுடு (சி) ராபின்\nஉத்தப்பா (பி) பியூஸ் சாவ்லா 5\n(பி) பியூஸ் சாவ்லா 20\n1. 1947-ல் முஸ்லீம்கள் பாகிஸ்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் ; மத்திய மந்திரி கிரிராஜ் சிங் சர்ச்சை பேச்சு\n2. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்க நடவடிக்கை: தமிழக சட்டசபையில் நடந்த குரல் வாக்கெடுப்பில் வேளாண் மண்டல மசோதா நிறைவேறியது; தி.மு.க. வெளிநடப்பு\n3. கொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 2236 ஆக உயர்வு\n4. டொனால்டு டிரம்ப் வருகையின் போது 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு\n5. நாங்கள் இந்தியாவில் 'மிகப்பெரிய' வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் -டொனால்ட் டிரம்ப்\n1. நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இந்திய அணி 165 ரன்களில் “ஆல் அவுட்”\n2. அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு - பிரக்யான் ஓஜா அறிவிப்பு\n3. பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா\n4. இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் 2வது நாள் ஆட்டம்; நியூசிலாந்து 216/5\n5. ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: குஜராத் அணி 602 ரன்கள் குவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/crime/537178-christopher-thunder-arrested-for-first-degree-murder.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-02-23T00:48:04Z", "digest": "sha1:G55W7K3IO52OPKI6EMMFXYNGAT6PRKSX", "length": 15954, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆபாசப் படம் பதிவேற்றியதாக முதன்முதலில் கைதான கிறிஸ்டோபர் குண்டர் சட்டத்தில் கைது | Christopher Thunder arrested for first-degree murder", "raw_content": "ஞாயிறு, பிப்ரவரி 23 2020\nசென்னை சர்வதேச பட விழா\nஆபாசப் படம் பதிவேற்றியதாக முதன்முதலில் கைதான கிறிஸ்டோபர் குண்டர் சட்டத்தில் கைது\nநீதிமன்றங்களும் அதைச் சுட்டிக்காட்டின. ஆபாச வலைதளங்களில் குறிப்பாக குழந்தைகளைக் காட்சிப்படுத்தும் காணொலிகள் பரப்பப்படுவதும், அதற்கென பெரிய அளவில் மறைமுகச் சந்தை இருப்பதும், இதன் மூலம் குழந்தைகளுக்கு எதி���ான குற்றங்கள் அதிகரித்து வருவதும் பெரிய பிரச்சினையாக மாறி வந்தது.\nஆபாச வலைதளங்களைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை உலகிலேயே இந்தியர்கள் அதிகம் என்கிற ஆய்வு முடிவும், தமிழகம் அதில் முன்னேறிய இடத்தில் உள்ளது என்கிற அதிர்ச்சி செய்தியும் வெளியானது. மத்திய அரசு 120-க்கும் மேற்பட்ட ஆபாச வலைதளங்களை முடக்கியது. குழந்தைகளைக் காட்சிப்படுத்தும் ஆபாசப் படங்களைப் பார்ப்பதோ, தரவிறக்கம் செய்வதோ, அதை மற்றவர்களுக்குப் பகிர்வதோ கடுமையான குற்றமாகும்.\nஇவ்வாறு ஆபாசப் படம் பார்த்தவர்களின் பெரிய பட்டியலை ஐபி முகவரியுடன் அமெரிக்க உளவு அமைப்பு மத்திய அரசுக்கு அனுப்ப, அது தமிழக போலீஸாருக்கும் வந்தது. ஐபி முகவரியை வைத்து அதுபோன்ற செயலில் ஈடுபட்ட நபர்களைக் கண்டறியும் பணியில் போலீஸார் ஈடுபட்டு வந்தனர்.\nஇந்நிலையில் இதில் முதல் கைதாக குழந்தைகளைக் காட்சிப்படுத்தும் ஆபாசப் படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததாக திருச்சி காஜாப்பேட்டையைச் சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ்ராஜ் (42) என்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.\nசென்னை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வீடியோக்களைப் பதிவேற்றியதாக பல ஐ.பி. முகவரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திருச்சியில் கைது செய்யப்பட்ட கிறிஸ்டோபர் கடந்த 4 ஆண்டுகளாக 500 பேருக்கும் மேற்பட்டவர்களுக்கு ஆபாசப் படங்களைப் பகிர்ந்துள்ளது தெரியவந்தது.\nஅவர்மீது போக்சோ, ஐடி ஆக்ட் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கிறிஸ்டோபர் அல்போன்ஸ்ராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல் ஆணையர் உத்தரவிட்டதன்பேரில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.\nChristopherArrestedFirst-degree murderஆபாசப் படம்முதன்முதலில் கைதுகிறிஸ்டோபர்குண்டர் சட்டத்தில் கைது\n'மாஃபியா அத்தியாயம் - 1' படத்துக்கு உங்கள் மதிப்பெண் என்ன \nஇயற்கை உபாதைக்கு ஒதுங்கிய தலித் இளைஞரை அடித்தே...\nசாலையில் அமர்ந்துகொண்டு மற்றவர்கள் மீது கருத்தை திணிப்பதும்...\nஎனது மகள் அப்படிச் சொல்லியது தவறு; அவரை...\nமுஸ்லிம்கள் குறித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்...\nட்ரம்ப் வருகையால் இந்தியாவின் நிலை உலக அளவில்...\nராமர் கோயில் திருப்பணிகள் அமைதியாக, மதஒற்றுமைக்கு பங்கம்...\nநடிகர் விஜய் மீது கே.எஸ்.அ��கிரிக்கு ஏன் இந்த...\nதூத்துக்குடி சம்பவத்தில் ரஜினியை யார் என்று கேட்ட இளைஞர் பைக் திருட்டு வழக்கில்...\nபொதுமக்களுக்கு இடையூறாக டிக் டாக்: கல்லூரி மாணவர் கைது\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு எதிரொலி- தி.மலையில் ஒரே நாளில் 5 கஞ்சா...\nஐஐடி பெண்கள் கழிப்பறையில் செல்போன் கேமரா மூலம் படம்: உதவிப் பேராசிரியர் கைது\nபுதுச்சேரியில் கஞ்சா விற்ற 7 பேர் கைது; 6.60 கிலோ கஞ்சா பறிமுதல்\nசேலத்தில் அடுத்தடுத்து முதியவர்கள் மூன்று பேர் கொலை; கொலையாளியைக் கைது செய்து போலீஸார்...\nமாமூல் தர மறுத்ததால் தகராறு: ஓட்டேரியில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக் கொலை\nகிண்டியில் கோயில் உண்டியலை உடைக்க முயற்சி: போதையில் அங்கேயே உறங்கியதால் பிடிபட்ட திருடர்கள்\nஸ்டாலின் பிறந்த நாள் விவசாயிகள் பாதுகாப்பு தினமாகக் கொண்டாடப்படும்: திமுக விவசாய அணியின்...\nபிப்.29-ம் தேதி திமுக எம்.பி.க்கள் கூட்டம்: க.அன்பழகன் அறிவிப்பு\nஅடைக்கலாபுரம் புனித சூசை அறநிலையப் பள்ளியின் பிளஸ் 1 மாணவர்களுக்கு மடிக்கணினி: முதல்வர்...\nமாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் தேரோட்டம்\nகரோனா: அச்சுறுத்தும் புதிய வைரஸ்\nடிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு: காரைக்குடியில் அரசு ஊழியரிடம் போலீஸ் தீவிர விசாரணை\nஅன்புக்காக ஏங்கும் புறக்கணிக்கப்பட்ட இதயங்கள்: கீழ்ப்பாக்கம் மனநலக் காப்பகத்தின் ஒருநாள் அனுபவங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/30869/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-23T03:05:40Z", "digest": "sha1:AFFT35BVR6WK3OWXGDATQVWWMLOSIRQE", "length": 6736, "nlines": 69, "source_domain": "www.polimernews.com", "title": "மதுராந்தகத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News மதுராந்தகத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் English\nபொருளாதார நெருக்கடியைத் தவிர்க்க உலகளாவிய கண்காணிப்புத் தேவை - நிர்மலா சீதாராமன்\nINDvsNZ முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்த் அணி 183 ரன்கள் முன...\nஇந்திய குடிமகனாக இருக்க விரும்பவில்லை..\nதமிழ்நாட்டில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு\nநாளை இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப்...\nமதுராந்தகத்தில் ���டும் போக்குவரத்து நெரிசல்\nகாஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக 5 மணி நேரமாக வாகனங்கள் ஊர்ந்து சென்றன.\nசென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் மாவட்டம் அச்சரப்பாக்கம் முதல் சோத்துபாக்கம் வரை பேருந்துகள், லாரிகள், கார்கள் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மதுராந்தகம் பகுதியில் அதீத நெரிசல் காரணமாக அதிகாலை முதலே வாகன போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் சென்னை நோக்கி வந்தவர்கள் கடும் அவதியடைந்தனர்.\nஇதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு பரனூர் டோல்கேட் மற்றும் சுற்று வட்டாரபகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.\nமதுரை ஸ்மார்ட் சிட்டி பணி குறித்து, மாநகராட்சி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு\nஇருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு\nகாதலிக்க மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் - 2 பேர் கைது\n2022ஆம் ஆண்டில் முதல்கட்டமாக நிலவுக்கு மனிதனுக்கு பதில் ரோபோ\nராமேஸ்வரத்துக்கு வந்த \"சீன பயணி\"யால் திடீர் பதற்றம்\nசண்டையிட்டவரின் கைவிரலை கடித்து துப்பிய குடிமகன்\n2 பெண் குழந்தைகளை கிணற்றில் வீசிக் கொன்று, தாய் தற்கொலை முயற்சி \nசுற்றுலா வேன் மீது தனியார் ஆம்னி பேருந்து மோதியதில் 3 பேர் உயிரிழப்பு\nஇந்திய குடிமகனாக இருக்க விரும்பவில்லை..\nகொரானாவால் Mr. கோழி தாக்கப்பட்டாரா \nமுதியவர்கள் கல்லைப் போட்டுக் கொலை...சைக்கோ கொலைகாரன் கைது\nஸ்டெர்லைட் போலி போராளி வாகன திருட்டில் கைது..\nதூதுவளை இலை அரைச்சி… தீவைத்த பேருந்து காதல்..\nஎன்.பி.ஆரால் பாதிப்பா.. உண்மை நிலவரம் என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.proprofs.com/quiz-school/story.php?title=tamil-murli-quiz-22012017", "date_download": "2020-02-23T01:55:02Z", "digest": "sha1:CYOGAAQVA6DW4QWMQRSCO7ZFASB3SKMC", "length": 7645, "nlines": 205, "source_domain": "www.proprofs.com", "title": "Tamil Murli Quiz 22-01-2017 - ProProfs Quiz", "raw_content": "\n10 வகுப்பு - வரலாறு - பாடம் 3\n10 வகுப்பு - வரலாறு - பாடம் 7 - ஐக்கிய நாடுகள் சபை - 1945\nசரியான விடையைக் குறிக்கவும்:உலகிற்கு நன்மை ஏற்படுவது எந்த ஆதாரத்தில் \nசரியான விடையைக் குறிக்கவும்:எந்த ஒரு கவனம் இயல்பாகவே எல்லைக்குட்பட்ட டென்சனை அகற்றி விடுகிறது\nநாம் உலக சேவாதாரிகள் என்ற கவனம்\nஇந்த நேரத்தில் நினைவு சொரூபம் மூலம் நிரந்தரமாக சக்தி நிறைந்த சொரூபமாக ஆக்குவதில் கவனம்\nநான் உடல் இல்லை ஆத்மா என்ற கவனம்\nசரியான விடையைக் குறிக்கவும்:__________ சிரேஷ்ட ஆத்மாக்களின் சிரேஷ்ட காரியத்தில் சகயோகியாக இருக்கிறது.\nசரியா தவறா என்று குறிக்கவும்:நீங்கள் ஆடாதவர்களாக ஆனீர்கள் என்றால் , உலகில் குழப்பம் ஏற்பட்டுவிடும். மேலும் சிறிதளவு குழப்பம் அநேகர்களை சுலபமாக தந்தையின் பக்கம் கவர்ந்திழுக்கும் .\nசரியான இரண்டு விடைகளைக் குறிக்கவும்:18 ஜனவரி எதை நினைவூட்டுகிறது\nசரியான விடையைக் குறிக்கவும்:கர்ம எந்திரங்களை வெல்பவர் தான் _________________ .\nசரியான விடையைக் குறிக்கவும்:சோர்வானவர்களின் அடையாளம் என்று பாபா எதைக் கூறுகிறார்\nசரியான விடையைக் குறிக்கவும்:எந்த ஒரு சக்தியின் குறை சக்தி நிறைந்தவர்களாக ஆக்க விடுவதில்லை\nபணிவு சக்தி மற்றும் பொறுமை சக்தியின் குறை\nகட்டுப்படுத்தும் சக்தி மற்றும் ஆளுமை சக்தியின் குறை\nசேர்ந்து இருக்கும் சக்தி மற்றும் துணிவு சக்தியின் குறை\nசரியான விடையைக் குறிக்கவும்:ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்கள் மேல் பாப்தாதாவிற்கு எப்போதுமே பெருமிதம் இருக்கிறது ஏன்\nஏனென்றால் தந்தையை தெறிந்து அவரை தன்னுடையவராக ஆக்குவதி நம்பர் ஒன் என்ற ரிகார்டை காண்பித்திருக்கிறார்கள்\nஏனென்றால் சேவை செய்வதில் நவீனத்தன்மையை அதிகம் காட்டி இருக்கிறார்கள்\nஏனெனில் வெளிநாட்டு சேவை முதன் முதலில் ஆஸ்திரேலியாவில் இருந்து தான் தொடங்கியது .\nசரியான விடையைக் குறிக்கவும்:அனைவர் மூலமாக மரியாதை செய்வதற்கான சகஜ சாதனம் ___________ ஆவது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/microsoft-opensources-60000-patents-oin/", "date_download": "2020-02-23T01:47:32Z", "digest": "sha1:XQRJKT72TIGENAKP2ZU2YNQ5775UUJPK", "length": 10314, "nlines": 106, "source_domain": "www.techtamil.com", "title": "60000 கண்டுபிடிப்புகளின் காப்புரிமையை பொது பயன்பாட்டிற்காக வெளியிட்டது மைக்ரோசாப்ட் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\n60000 கண்டுபிடிப்புகளின் காப்புரிமையை பொது பயன்பாட்டிற்காக வெளியிட்டது மைக்ரோசாப்ட்\n60000 கண்டுபிடிப்புகளின் காப்புரிமையை பொது பயன்பாட்டிற்காக வெளியிட்டது மைக்ரோசாப்ட்\nஅமெரிக்க மென்பொருள் நிறுவனங்கள் புதிதாக தாங்கள் கண்டுபிடிக்கும�� ஒவ்வொரு சிறப்பம்சத்திற்கும் பேடண்ட் (Patent) எனப்படும் காப்புரிமையை பதிவு செய்வார்கள். இவற்றை பிற நிறுவனங்கள் பயன்படுத்தினால் அதற்காக குறிப்பிட்ட வெகுமதி தொகையை கண்டுபிடித்த நிறுவனத்திற்கு ராயல்டியாக கொடுக்க வேண்டும். மென்பொருள் நிறுவனங்களின் இந்த கண்டுபிடிப்புகளை பாதுகாக்கும் விதத்தில் Intellectual Property Rights என அறிவு சார் சொத்து காப்புரிமை எனும் பெயரில் சட்ட திட்டங்கள் உள்ளன.\nமென்பொருளின் மூல நிரல் (SourceCode) பொது வெளியில் யார் வேண்டுமானாலும் எடுத்து பயன்படுத்தி, மேம்படுத்தி வெளியிடலாம் எனும் கருத்தியல் OpenSource என்றழைக்கப்படுகிறது. பல தன்னார்வ மென்பொறியாளர்கள் பல குழுக்களில் இயங்கி வருகிறார்கள் Mozilla, Linux, Apache , PHP என எண்ணற்ற OpenSource மென்பொருள் குழுமங்கள் உள்ளன. மென்பொருள் மற்றும் வன்பொருள் மற்றும் அனைத்துவகை கண்டுபிடிப்புகளையும் திறந்த நிலையில் பொது பயன்பாட்டிற்காக திறந்த நிலையில் வெளியிடும் அமைப்பாக Open Invention Network எனும் குழுமம் இயங்கி வருகிறது.\nIBM , Google உள்ளிட்ட 2400 நிறுவனங்கள் இந்த OIN குழுமத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். சமீபத்தில் MicroSoft நிறுவனம் தங்களுக்கும் OpenSource மென்பொருள் உருவாக்கத்தில் ஈடுபாடு உள்ளது என்பதை வெளிக்காட்டும் வகையில் பல மென்பொருள் மூல நிரல்களை திறந்தவெளியில் வெளியிட்டு வருகிறது. தங்கள் நிறுவனத்தில் புதியதாக கண்டுபிடித்து காப்புரிமை பெறப்பட்ட 60000 கண்டுபிடிப்புகளை OIN குழுமத்தில் உள்ள எவரும் திறந்தநிலையில் பயன்படுத்தலாம் என வெளியிட்டுள்ளது.\nபொதுவாக OpenSource க்கு எதிர்நிலையில் இருக்கும் MicroSoft கடந்த சில வருடங்களாக தனது நிலைப்பாட்டை மாற்றி வருவது, பல மென் பொறியாளர்கள் மத்தியில் MicroSoft மீதான வெறுப்புணர்வை குறைய செய்துள்ளது.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nடிரம்ப் அதிபரான பின் இந்திய IT நிறுவனங்களின் லாபியிங் செலவு 40% அதிகரித்துள்ளது\nபெங்களூரு செயற்கை நுண்ணறிவு ஆய்வகத்தில் 150 பொறியாளர்களை பணியமர்த்துகிறது எரிக்சன்\nATM அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nகணினி ��கவல்களை சேமிக்க பயன்படும் உயிர் மூலக்கூறுகள்\nபுகைக்கு பதில் தண்ணீரை வெளியிடும் Toyota ஹைட்ரஜன் கார்\nபாலம் வடிவமைத்த ஓவியர் டாவின்சி\nவாலிபம் ஒரு ஃபாண்டஸி ட்ரைலர்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\nகேள்வி & பதில் பகுதி \nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nபிரபல இன்டர்நெட் வதந்திகள் Hoax Vathanthi Purali Fake News\nஇந்தியாவின் மென்பொருள் சந்தை 2019 ஆம் ஆண்டில் $ 6.1…\nசர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சுற்றுலா செல்லலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://zeenews.india.com/tamil/topics/thiruvananthapuram", "date_download": "2020-02-23T03:11:32Z", "digest": "sha1:E2BEFRLWH2LJCFMF5VGG5L2TU5MOSDMV", "length": 15566, "nlines": 115, "source_domain": "zeenews.india.com", "title": "Thiruvananthapuram News in Tamil, Latest Thiruvananthapuram news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nகேரளா: அரசு பள்ளி ஆசிரியைகள் 2 பேருக்கு கட்டாய விடுப்பு\nகேரளாவில் அரசு பள்ளி ஆசிரியைகள் 2 பேர், சரஸ்வதி ஸ்லோகங்கள் அடங்கிய குறிப்பேடு வழங்கியதால் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர்.\nடிஜிபி லோக்நாத் மீது CAG கடுமையான குற்றச்சாட்டுகள்\nதலைமை கணக்கு தணிக்கையாளர் (CAG) சமர்ப்பித்த அறிக்கையில் மாநில காவல்துறைத் தலைவர் லோக்நாத் பெஹெரா மீது கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன.\nகொரோனா தொற்றுநோயை மாநில பேரழிவு என அறிவித்தது கேரளா\nகேரள அரசு திங்களன்று நாவல் கொரோனா வைரஸ் தொற்றுநோயை \"மாநில பேரழிவு\" என்று அறிவித்தது. மாநில அரசின் இந்த நிகழ்வானது மாநிலத்தில் தொற்றுநோய்க்கு மூன்றாவது மாணவர் சாதகமானார் என அறியப்பட்ட பின்னர் ஏற்பட்டுள்ளது.\nகேரள சட்டசபையில் CAA-NRC க்கு எதிராக ஆர்ப்பாட்டம்; \"ஆளுநரைத் திரும்பிப் போ\" என்று MLA-க்கள் கோஷம்\nகேரள சட்டசபைக்கு வந்த ஆளுநரை தடுத்து, \"திரும்பிச் செல்லுங்கள்\" என்று கோசங்களை எழுப்பிய யுடிஎஃப் எம்.எல்.ஏ.க்கள்.\nதிருச்சி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரயில் சேவை மாற்றம்\nபணி காரணமாக வரும் ஜனவரி 23 முதல் 28 ஆம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என மதுரை ரயில்வே கோட்டம��� அறிவித்துள்ளது.\nCAA-நாட்டைச் சூழ்ந்துள்ள பெருந்தீங்கு -தொல்.திருமாவளவன்...\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் வலுவடைய புத்தாண்டு மற்றும் பொங்கல் கொண்டாட்டங்களைத் தவிர்ப்போம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிறுவனர் – தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்\nCAA-னை ரத்து செய்யக் கோரி கேரள சட்டமன்றத்தில் தீர்மானம்...\nசர்ச்சைக்குரிய குடியுரிமை (திருத்தம்) சட்டத்தை ரத்து செய்யக் கோரி கேரள சட்டமன்றம் இன்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது\nISRO முன்னாள் விஞ்ஞானி நம்பி நரியானனுக்கு ரூ.1.3 கோடி இழப்பீடு\nISRO முன்னாள் விஞ்ஞானி S நம்பி நரியானனுக்கு ரூ.1.3 கோடி இழப்பீடு வழங்க கேரள அமைச்சரவை கொள்கை ரீதியான ஒப்புதல் அளித்தது\nFAST45 - ஒரு நிமிட வாசிப்பில் இன்றைய முக்கிய செய்திகள்...\nஇன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு உங்களுக்காக, ஒரு நிமிட வாசிப்பிற்காக தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது.\nசென்னையில் தொடங்கியது நெருப்பு வளைய சூரிய கிரகணம்..\n30 ஆண்டுகளுக்கு பின் நிகழும் நெருப்பு வளைய சூரிய கிரகணம் சென்னையில் தெரிய தொடங்கியது\nசமையலறையில் இறந்து நிலையில் மாடல் ஜாகி ஜான்; மரணத்திற்கான காரணம் தெரியவில்லை\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழங்கும் பிரபல தொகுப்பாளர் ஜாகி ஜான், அவரது வீட்டில் இறந்த நிலையில் உடல் மீட்கப்பட்டு உள்ளது. போலீசார் விசாரணை.\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2-வது t20; இந்தியா தோல்வி\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது\nபேட்டிங்கில் புதிய மைல்கல்லை எட்டும் கிரான் பொல்லார்ட்...\nகேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்ட் மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது டி20 சர்வதேச போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி கேப்டன் கிரான் பொல்லார்ட் 1,000 ரன்களை எட்டவுள்ளார்.\nமண்டல பூஜையொட்டி சபரிமலையில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு\nசபரிமலை மண்டல பூஜை திருவிழாவிற்கு கோவில் பிரகாரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கேரள காவல்துறையினர் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதோடு, 10,000-க்கும் மேற்பட்ட அதிகாரிகளை அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.\nபுதிய மோட்டார் வாகன சட்டத்தின் அபராதத்தை குறைத்தது அரசு..\nகடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், புதிய மோட்டார் வாகனங்கள் சட்டத்தில் 5 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டிருப்பதற்கு பலரும் தங்களின் அதிருப்தியை பதிவு செய்து வருகின்றனர். போலீசார் அபராதத் தொகையை வசூலிப்பதை பாதி குறைத்துக் கொண்டால்கூட அது வருமான வரி, GST வசூலையும் தாண்டியிருக்கும் என்று பலரும் டிவிட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதை தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களில் மாநில அரசு மோட்டார் வாகன சட்டத்தின் அபராதத்தை குறைத்து உத்தரவிட்டு வரும் நிலையில், கேரள அரசு புதிய அறிவ்ப்பை வெளியிட்டுள்ளது.\n9 வயது TikTok பிரபலம் ஆருணி குருப் மூளை காய்சலால் மரணம்\nகேரளாவின் பிரபலமான 9 வயது டிக்டோக் நட்சத்திரமான ஆருணி குருப்மூளை காய்ச்சலினால் காலமானார்\nலக்னோ, ஜெய்ப்பூர் உட்பட ஆறு விமான நிலையங்கள் தனியார் மயம்: அரசு அறிவிப்பு\nஇந்திய விமான நிலைய ஆணையத்தின் (ஏஏஐ) ஊழியர்களின் எச்சரிக்கையை மீறி நாடு முழுவதும் ஆறு ஆறு விமான நிலையங்கள் தனியார் மயமாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.\nதிருவனந்தபுரத்தில் விண்வெளி பூங்கா; கேரளா அரசு திட்டம்\nஇந்தியாவின் முதன்முறையாக 'இஸ்ரோ'-வுடன் இணைந்து, திருவனந்தபுரத்தில் விண்வெளி பூங்கா அமைக்க, கேரளா அரசு திட்டமிட்டுள்ளது\nவாயு புயல் காரணமாக 10 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை\nவாயு புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை\nஅரபிக்கடலில் உருவாகும் வாயு புயல்: தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழை\nவாயு புயல் காரணமாக தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது\nNRC “தகுதியற்ற நபர்களின்” பெயர்களை உள்ளடக்கியுள்ளது என குற்றச்சாட்டு\nதிருப்பதி கோவிலில் இலவச லட்டு டோக்கன் 2 தடவை ஸ்கேன்\nராமேசுவரம் கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கோலாகலம்\nநிவாரணப் பொருட்களை கொண்டு செல்லும் இந்திய விமானத்திற்கு அனுமதி கிடைக்கவில்லை\nஇந்து சகிப்புத்தன்மையை தவறாக நினைக்காதீர்கள் -தேவேந்திர பட்னாவிஸ்\nThalaivar168 திரைப்பட படப்பிடிப்பில் பங்கேற்க ஐதராபாத் சென்றார் நயன்தாரா\nவாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பிரபுதேவா ஹீரோயின்\nதமிழகத்தை தொடர்ந்து ஒரிசாவிலும்; இந்திக்கு எதிராக உயரும் குரல்கள்...\nபெட்ரோல் விலையில் திடீர் உயர்வு... காரணம் என்ன\n #நான்தாப்பா_பைக்_திருடன் - ரஜினியை கிண்டல் செய்தவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eelamalar.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4/", "date_download": "2020-02-23T01:22:09Z", "digest": "sha1:VRYZYPUT7BYZ6OMVJYTRRXHL34LOXB7D", "length": 8247, "nlines": 130, "source_domain": "eelamalar.com", "title": "கருநாய்க்கு மன்னிப்பு வழங்கிய தமிழீழ விடுதலைப் புலிகள் (காணொளி) - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » கருநாய்க்கு மன்னிப்பு வழங்கிய தமிழீழ விடுதலைப் புலிகள் (காணொளி)\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nதமிழீழத் தேசியக் கொடியின் வரலாறு (காணொளி)\nபிரபாகரன் என்றால் தமிழர்களின் ஆன்மா என்று பொருள்\nஉரிமை இழந்தோம்.. உடமை இழந்தோம்.. உணர்வை இழக்கலாமா\nதமிழீழ தாகம் தனியாது எங்கள் தாயகம் யாருக்கும் அடிபணியாது\nநீ தேடும் கடவுள்.,உனக்குள்ளே தான் இருக்கிறார்…\nராஜ கோபுரம் எங்கள் தலைவன்\nதமிழரின் தாகம் பிரபாகரனின் தாயகம்\nதமிழர்களின் பேராயுதமும், தமிழர்களின் பாதுகாவலரும் இவர்தான்\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nகருநாய்க்கு மன்னிப்பு வழங்கிய தமிழீழ விடுதலைப் புலிகள் (காணொளி)\nகருணா அம்மானுக்கு மன்னிப்பு வழங்கிய தமிழீழ விடுதலைப் புலிகள் (காணொளி) தேசிய தலைவர் துரோகி கருணாவுக்கு அனுப்பிய செய்தி என்ன விபரிக்கின்றார் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்கள்- அதற்கு துரோகியின் பதில் என்ன விபரிக்கின்றார் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்கள்- அதற்கு துரோகியின் பதில் என்ன \n« ஒரு போராளியின் குருதியில் இருந்து தமிழீழம் பிறக்குமா\nஎன்ன பாவம் செய்தோம் நாம் ஈழத்தமிழராய் பிறப்பதற்கு\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?p=120206", "date_download": "2020-02-23T01:51:52Z", "digest": "sha1:M2WJPON4R4TEO45DPIYIJUR2G5DFG4VK", "length": 12647, "nlines": 97, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஒருநாள் கிரிக்கெட் போட்டி; இந்திய அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி! - Tamils Now", "raw_content": "\nஅமெரிக்க கோழிக்கறிக்கு இறக்குமதி வரி குறைப்பா - கோழிப்பண்ணை உரிமையாளர்கள் எதிர்ப்பு - 'தேசியவாதம்', 'பாரத் மாதா கி ஜே' தவறாகப் பயன்படுத்தப்படுகிறது: மன்மோகன்சிங் விமர்சனம் - தேர்தல் எதிரொலி; கடலூர், நாகையில் பெட்ரோலிய முதலீட்டு மண்டல அரசாணை ரத்து - கோழிப்பண்ணை உரிமையாளர்கள் எதிர்ப்பு - 'தேசியவாதம்', 'பாரத் மாதா கி ஜே' தவறாகப் பயன்படுத்தப்படுகிறது: மன்மோகன்சிங் விமர்சனம் - தேர்தல் எதிரொலி; கடலூர், நாகையில் பெட்ரோலிய முதலீட்டு மண்டல அரசாணை ரத்து - தரமற்ற அடையாறு வெள்ளத் தடுப்பு சுவர் ; பல்லாயிரம் கோடி விரயம்;திமுக போராட்டம்;ஸ்டாலின் ட்விட் - தமிழக கடற்பகுதியில் 50 கி.மீ. வேகத்தில் காற்று: ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை\nஒருநாள் கிரிக்கெட் போட்டி; இந்திய அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\nஇந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். சாஹல், ரிஷப் பந்த் நீக்கப்பட்டு கேதர் ஜாதவ், ஜடேஜா சேர்க்கப்பட்டனர்.\nரோகித் சர்மா (162), அம்பதி ராயுடு (100) ஆகியோரின் அபார சதத்தால் இந்தியா 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 377 ரன்கள் குவித்தது. பின்னர் 378 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது.\nஹேம்ராஜ், பொவேல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஹேம்ராஜ் 14 ரன்கள் எடுத்த நிலையில் புவனேஸ்வர் குமார் பந்தில் வெளியேறினார். அடுத்து ஷாய் ஹோப் களம் இறங்கினார். 2-வது மற்றும் 3-வது போட்டியில் அச்சுறுத்திய ஷாய் ஹோப்பை ஸ்டன்னிங் ரன்அவுட்டால் வெளியேற்றினார் குல்தீப் யாதவ். அத்துடன் தொடக்க வீரர் பொவேலை விராட் கோலி ரன்அவுட் மூலம் வெளியேற்றினார்.\nஇதனால் 20 ரன்கள் எடுப்பதற்குள் வெஸ்ட் இண்டீஸ் மூன்று விக்கெட்டுக்களை இழந்தது. 4-வது விக்கெட்டுக்கு சாமுவேல்ஸ் உடன் ஹெட்மையர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 25 ரன்கள் வரை தாக்குப்பிடித்தது. 45 ரன்கள் ��டுத்திருக்கும்போது ஹெட்மையர் எல்பிஎடபிள்யூ மூலம் வீழ்த்தினார் கலீல் அஹமது. அத்துடன் மட்டுமல்லாமல் ஆர் பொவேல் (1), சாமுவேல்ஸ் (18) ஆகியோரை அடுத்தடுத்து வெளியேற்றினார்.\nஇதனால் வெஸ்ட் இண்டீஸ் 56 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்தது. அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் அணியால் மீண்டு வர இயலவில்லை. கேப்டன் ஜேசன் ஹோல்டர் மட்டும் தாக்குப்பிடித்து விளையாடினார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஸ்கோர் 100-ஐத் தாண்டியது.\nஜேசன் ஹோல்டர் 61 பந்தில் அரைசதம் அடித்தார். 37-வது ஓவரின் 2-வது பந்தில் ரோச் 6 ரன்களில் க்ளீன் போல்டு ஆக வெஸ்ட் இண்டீஸ் 153 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியா 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா 2-0 என முன்னிலையில் உள்ளது. குல்தீப் யாதவ், கலீல் அஹமது தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்\n224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீஸ் 2018-10-29\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணி 315 ரன்கள் குவிப்பு\n20 ஓவர் ஆட்டம் ;வெஸ்ட் இண்டீஸ் அணியை போராடி விழ்த்தியது இந்திய அணி\nநியூசிலாந்து – இந்தியா முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி; சூரிய ஒளியால் ஆட்டம் அரைமணி நேரம் நிறுத்தம்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி- இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nதென்ஆப்ரிக்காவில் முதல்முறையாக ஒருநாள் தொடரை வென்று வரலாறு படைத்தது இந்திய அணி\nசேஸிங் என்றாலே சிறுத்தை அல்லது விராட் கோலிதான்: முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் புகழாரம்\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nவாட்டி வரும் வெயிலுக்கு இதமாக நெல்லை-தூத்துக்குடி மாவட்டத்தில் திடீர் கோடை மழை\nஅமெரிக்கா-தலிபான் இடையே போர் அமைதி ஒப்பந்தம் கையெழுத்து\nஅமெரிக்க கோழிக்கறிக்கு இறக்குமதி வரி குறைப்பா – கோழிப்பண்ணை உரிமையாளர்கள் எதிர்ப்பு\nதேர்தல் எதிரொலி; கடலூர், நாகையில் பெட்ரோலிய முதலீட்டு மண்டல அரசாணை ரத்து\n‘தேசியவாதம்’, ‘பாரத் மாதா கி ஜே’ தவறாகப் பயன்படுத்தப்படுகிறது: மன்மோகன்சிங் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/date/2018/12/04/page/2", "date_download": "2020-02-23T01:10:32Z", "digest": "sha1:RFEGJ7QKOMI3CKRAK63RQHDDDEDV3BA7", "length": 35230, "nlines": 260, "source_domain": "www.athirady.com", "title": "4 December 2018 – Page 2 – Athirady News ;", "raw_content": "\nஅரசியலமைப்பின் படியே தேர்தல் நடத்தப்பட வேண்டும் – விக்ரமசிங்க \nபொதுத் தேர்தல் ஒன்று நடத்தப்பட வேண்டுமானால் முதலில் சட்ட ரீதியான அரசாங்கம் ஒன்றை அமைத்து பாராளுமன்றத்தில் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். இன்று அலரி மாளிகையில் இடம்பெற்ற…\nமாணவர்களின் மீது கண்ணீர்ப் புகை பிரயோகம்\nபல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி மீது கண்ணீர்ப் புகை பிரயோகம் மற்றும் நீர்த் தாரைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. லோட்டஸ் வீதி சுற்றுவட்டத்துக்கு அருகில் வைத்து பொலிஸார் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக எமது செய்தியாளர்…\nபாபர் மசூதி இடிப்பு தினம்: அயோத்தியில் பாதுகாப்பு அதிகரிப்பு..\nஉத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6-ந்தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நாளை மறுநாள் 26-வது ஆண்டு பாபர் மசூதி இடிப்பு…\nஅமெரிக்க முன்னாள் அதிபர் புஷ் உடலுக்கு டிரம்ப் அஞ்சலி..\nஅமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் (ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ்) கடந்த 1989 முதல் 1993-ம் ஆண்டுவரை அந்நாட்டின் அதிபராக பொறுப்பு வகித்தவர். அதற்கு முன்னதாக 1981 முதல் 1989 வரை 8 ஆண்டுகாலம் துணை அதிபராகவும் இவர்…\nவவுனியா வைரவபுளியங்குளம் பிரிவில் பணியாற்றிய ஓய்வுநிலை சேவை நலன் பாராட்டு விழா\nவவுனியா வைரவபுளியங்குளம் பிரிவில் பணியாற்றிய ஓய்வுநிலை கிராம அலுவலர்களான எஸ்.சிவானந்தன், தி.கனகலிங்கம், பா.சற்குணசேயோன் ஆகியோருக்கும் இங்கு பணியாற்றி இடம் மாற்றம் பெற்றுச் சென்றுள்ள கிராம அலுவலர் த.சிறிகாந்தன், அபிவிருத்தி உத்தியோகத்தர்…\nஇனியொரு யுத்தம் வேண்டாம் கிளிநொச்சியில் போராட்டம்\nநாட்டில் இனியொரு யுத்தம் வேண்டாம் என்றும் சமாதானத்தை குழப்பும் செயற்பாடுகளை தவிர்க்க கோரியும் கிளிநொச்சியில் போராட்டம் ஒன்று முன்���ெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் கிளிநொச்சி சிவில் பாதுகாப்பு…\nநீதித்துறையின் சுயாதீன செயற்பாடு நாட்டுமக்கள் பெருமை\nமேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக குறித்தவொரு கட்சி உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளன. எனினும் மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பிற்கு உயர்நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பிக்கும் வரை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின்…\nநிலக்கரி சுரங்க ஊழல் – 6 குற்றவாளிகளுக்கு தண்டனை விவரம் நாளை அறிவிப்பு..\nகாங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முந்தைய ஆட்சியில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் மேற்கு வங்காளத்தில்…\nமுன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புலனாய்வுத் துறை உறுப்பினர் ஒருவர் கைது \nமட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் காவலரணில் கடமையிலிருந்த இரு பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புலனாய்வுத் துறை உறுப்பினர் ஒருவர், இன்று (04) கைது செய்யப்பட்டுள்ளாரென, பாதுகாப்பு…\nசந்திரசேகரராவ் தனது குடும்பத்தை தங்க குடும்பமாக மாற்றி விட்டார் – ராகுல் தாக்கு..\nமாநிலத்தை தங்கமாக மாற்றுவார் என மக்கள் கனவு கண்டால், சந்திரசேகரராவ் தனது குடும்பத்தை தங்க குடும்பமாக மாற்றி விட்டார் என்று தெலுங்கானா தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தாக்கினார். 119 இடங்களை கொண்ட தெலுங்கானா…\nநாளைய பாராளுமன்ற அமர்வை புறக்கணிக்கப் போவதாக தினேஷ் குணவர்தன\nநாளைய பாராளுமன்ற அமர்வை புறக்கணிக்கப் போவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன இதனைக் கூறியுள்ளார்.\nசகல அமைச்சுக்களின் செயலாளர்களுடனான விசேட கலந்துரையாடலொன்று\nசகல அமைச்சுக்களின் செயலாளர்களுடனான விசேட கலந்துரையாடலொன்று மேன்மைதங்கிய ஜனாதிபதியின் தலைமையில் 2018.12.04ஆம் திகதி முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. “மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களினால் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின்…\nஇம்ரான்க��னுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடிதம்..\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், ‘ஆப்கானிஸ்தானில் கடந்த 17 ஆண்டுகளாக தலீபான் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நமது இரு நாடுகளுக்கும் பெரும்…\nசபரிமலை தொடர்பான வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றக்கோரி கேரள அரசு மனு..\nசபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி பல்வேறு அமைப்பினர் தாக்கல் செய்துள்ள மறு ஆய்வு மனுக்கள் அடுத்த மாதம் (ஜனவரி) சுப்ரீம் கோர்ட்டில்…\nபிளேபாய் கவர்ச்சி பத்திரிகை நிறுவனரின் ‘வயாகரா’ மோதிரம் ஏலத்தில் விற்பனை…\nஉலகின் முன்னணி கவர்ச்சி பத்திரிகையான ‘பிளேபாய்’ பத்திரிகையின் நிறுவனர் ஹியூ ஹெப்னர். சொகுசான ஒரு வாழ்க்கையை நடத்தி வந்த இவர், கடந்த ஆண்டு, தனது 91-வது வயதில் மரணம் அடைந்து விட்டார். இந்த நிலையில் அவர் பயன்படுத்தி வந்த பொருட்கள்,…\nசிறிசேனவுக்கும் வர்த்தக சபை பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் வர்த்தக சபை பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு (03) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் வர்த்தக சபையின் செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது…\nமழை நிலைமையில் இன்றில் இருந்து சிறிது அதிகரிப்பு\nநாட்டில் காணப்படும் மழை நிலைமையில் இன்றில் இருந்து சிறிது அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்…\nஅர்ஜூன ரணதுங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை ஜனவரி 04ம் திகதி விசாரணைக்கு\nஅண்மையில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை ஜனவரி 04ம் திகதி விசாரணைக்கு எடுக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம்…\nராஜஸ்தான் தேர்தல் முடிந்ததும் பா.ஜனதா எதிர்க்கட்சி வரிசையில் தான் இருக்கும் –…\nபடேல் இன தலைவரான ஹர்திக் படேல் ராஜஸ்தான் மாநிலம் கோடா மற்றும் ஜகல்வார் மாவட்டங்களில் கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்தார். இதுபற்றி அவர் கூறுகையில் ‘கிராமங்களில் நான் மக்களை சந்தித்த போது மக்கள் அனைவரும் பாரதீய…\nகர்தார்பூர் சாலை திட்டம்: இந்தியா – பாகிஸ்தானுக்கு சீனா பாராட்டு..\nசீக்கிய மதகுரு குருநானக்கின் நினைவிடம் அமைந்துள்ள பாகிஸ்தானின் கர்தார்பூரில் இருந்து, இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் தேரா பாபா நானக் புனித தலம் வரையிலான 4.7 கி.மீ. தொலைவுக்கு இணைப்பு சாலை அமைக்கப்படுகிறது. இந்திய சீக்கியர்கள்…\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விஷேட மாநாடு இன்று\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விஷேட மாநாடு இன்று சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற உள்ளது. அந்தக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இம்மாநாடு இடம்பெற உள்ளது. இன்று மாலை இடம்பெற உள்ள இம்மாநாட்டில்…\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்களும் சத்தியகிரக போராட்டம்\nபொதுத் தேர்தலை நடத்துமாறு ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் உறுப்பினர்களும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்களும் சத்தியகிரக போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். நேற்று (03) ஹம்பாந்தோட்டை களஞ்சியசாலை சந்தியில் இந்த போராட்டம்…\nகோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஜனவரி\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 22ம் திகதி விசாரணைக்கு எடுக்க கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனவரி மாதம் 22ம் திகதி முதல் தொடர் விசாரணைக்கு…\nவவுனியா தலைமை பொலிஸ்நிலய போதைதடுப்பு பிரிவினரால் ஒரு கிலோ நிறையுடைய கேரளகஞ்சா இன்றயதினம் கைப்பற்றப்பட்டது. அதனை உடமையில் வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 3 நபர்களையும் பொலிசார் கைதுசெய்துள்ளனர். குறித்த சம்பவம்…\nயாழில் சமூர்த்தி வங்கியின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது வாள்வெட்டு\nயாழில் சமூர்த்தி வங்கியின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ்.வடமராட்சி துன்னாலை பகுதியில் உள்ள சமூர்த்தி வங்கியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட��ருந்த வங்கி உத்தியோகஸ்தர் மீதே வாள் வெட்டு தாக்குதல்…\nபுங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் நிரபராதியாக தீர்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட பூபாலசிங்கம் இந்திரகுமாருக்கு எதிரான பொலிஸாரை அச்சுறுத்திய வழக்கை சட்ட மா அதிபர் மீளப்பெற்றுக்கொண்டது. அதனால் சுமார் 14 மாதங்களின் பின்னர் அந்த…\nவடக்கில் யுத்தத்தின் பின்னர் உடல் குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறக்கும் வீதம் அதிகரிப்பு\nவடக்கில் யுத்தத்தின் பின்னரான கால பகுதியில் உடல் குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறக்கும் வீதம் அதிகரித்து உள்ளதாக ஜெப்பூர் நிறுவன வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , எமது நிறுவனத்தில்…\nநாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா உள்பட 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல்..\nஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாசலபிரதேசம் ஆகிய 4 மாநில சட்டசபைகளின் ஆயுட்காலம் அடுத்த ஆண்டு(2019) மே மற்றும் ஜூன் மாதங்களில் முடிவடைகிறது. இதனால் அங்கு கட்டாயம் தேர்தல் நடத்தவேண்டிய நிலை உள்ளது. அதேநேரம் நாடாளுமன்றத்துக்கும் அடுத்த ஆண்டு மே…\nபாகிஸ்தான், சீனா கூட்டு போர் பயிற்சி தொடங்கியது – இரு நாட்டு விமான படைகளும்…\nபாகிஸ்தான், சீனா கூட்டு போர் பயிற்சி தொடங்கியது. இதில் இரு நாட்டு விமான படைகளும் பங்கேற்றுள்ளன. பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் இடையே நல்லுறவு இருந்து வருகிறது. இரு நாடுகளிலும் யார் ஆட்சி நடைபெற்றாலும், ஆட்சிகள் மாறினாலும், அவர்களின்…\nபசுவதைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை: கல்வீச்சில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பலி –…\nஉத்தரபிரதேச மாநிலம் புலந்த்சாகர் அருகே ஒரு கிராமத்தின் வயல்வெளியில், பசு மற்றும் கன்றுக்குட்டியின் உடல் பாகங்கள் கிடந்தன. அதைக்கண்டு, கிராம மக்களும், இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களும் ஆத்திரம் அடைந்தனர். பசுவை கொன்றவர்களை கைது…\nஜிம்பாப்வே – கரும்பு லாரி, தனியார் பேருந்து மோதிய விபத்தில் 12 பேர் பலி..\nஜிம்பாப்வே நாட்டின் தென் கிழக்கில் அமைந்துள்ள சிபிங்கே என்ற பகுதியில் கரும்பு லோடு ஏற்றி வந்த லாரியும், தனியார் பேருந்தும் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 12 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். இதுகுறித்து…\nவிவாகரத்து வேண்டி மனைவிக்கு HIV ஊசி போட்ட மருத்துவர்…\nபுனே நகரத்தே சேர்ந இளம்பெண் ஒருவர், விவாகரத்து வேண்டி தனது கணவர் தனக்கு HIV ஊசி போட்டதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார் பிம்ப்ரி-சின்சவாட் பகுதியில் உள்ள பிம்ப்ளே சவுத்கர் பகுதியில் வசித்து வருபவர் 27 வயது இளம்பெண் சாரா(பெயர்…\nஅகோரமான இளைஞரின் முகம்.. மருத்துவர்களின் உதவியால் உண்டான அதிசயம்..\nஅமெரிக்காவில் கன்னத்தில் சுட்டுக்கொண்ட இளைஞருக்கு, புதிய முகத்தை உருவாக்கி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த கேமரான் என்ற இளைஞர், கடந்த 2016ஆம் ஆண்டு வாழ்வில் ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்களை மறக்க முடியாமல்,…\nபலாத்காரம் நடந்தது உண்மைதான்: முதன் முறையாக மனம் திறந்த கால்பந்து ஜாம்பவான்..\nஅமெரிக்க மொடல் அழகியை அவரது எதிர்ப்பையும் மீறி பாலியல் பலாத்காரம் செய்தது உண்மை தான் என கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ முதன் முறையாக மனம் திறந்துள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக…\nஏழை குடும்பத்து விளையாட்டு வீரர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர்…\nசூளகிரி அருகே மருமகளுடன் கள்ளத்தொடர்பு – கட்டிட தொழிலாளியை…\nபரமக்குடியில் சாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்த…\nமட்டக்களப்பில் போக்குவரத்து ஒழுங்குபடுத்துவற்காக ‘சவாரி…\n“பயமா இருக்குடி.. யாராவது வர போறாங்க” தோட்டத்தில் பீர்…\nஇலங்கை அரசாங்கம் விலகினால் என்ன, ஐ.நா. பிரேரணை தகுதி இழக்காது-…\n10 ரூபாய்க்கு ஆசைப்பட்டு ரூ.50 ஆயிரம் பணத்தை கோட்டை விட்ட…\nமார்ச் 7ம் தேதி அயோத்தி செல்கிறார் உத்தவ் தாக்கரே..\nநிர்பயா குற்றவாளி வினய் சர்மா மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி…\nமன்னாரில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா பொதிகளுடன் ஒருவர் கைது\nஐ நா விற்கான இணை அனுசரணையில் இருந்து விலகுவதாக UNHRC ன் தலைவரிடம்…\nகாங்கிரஸ் எம்.பி. சசிதரூர் வெளிநாடு செல்ல டெல்லி கோர்ட் அனுமதி..\nயாழ்.பிறவுண் வீதியில் மோட்டார் சைக்கிள் திடீரென தீ\nமதத்தை குறிப்பிடாததால் மாணவனை 1-ம் வகுப்பில் சேர்க்க மறுத்த பள்ளி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A4/", "date_download": "2020-02-23T00:58:02Z", "digest": "sha1:XL2JI466AIIFHMSI2QPELUG72RLSMK4R", "length": 9500, "nlines": 154, "source_domain": "www.tamilfrance.fr", "title": "தேர்தல் பகிஸ்கரிப்பே எமது கட்சி முடிவு - Tamil France", "raw_content": "\nதேர்தல் பகிஸ்கரிப்பே எமது கட்சி முடிவு\nஇந்தத் தேர்தல் எங்களுடையது இல்லை. எனவே இத் தேர்தலை பகிஸ்கரிப்பதே எமது கட்சியின் முடிவாகும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணயின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.\nஇன்று (09) யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமது நிலைப்பாட்டை தெரிவிக்கும் போது இதனை அறிவித்தார்.\nபகிஸ்கரிப்பு என்ற முடிவு சிங்கள வேட்பாளர்கள் இடையில் வெற்றி கிடையாது என்ற நிலையை உருவாக்கக் கூடும்.\nஇராணுவத்தினரை, முப்படையினரை, போர் வீரர்களை நீதிமன்றில் நிறுத்தத் தயாரில்லை. அவர்களது கௌரவத்தை பாதுகாப்போம் என்று ஜனாதிபதி வேட்பாளர்கள் தெளிவாகக் கூறிவிட்டனர்.\nநாம் பகிஸ்கரிப்பதால் கோத்தாபய வெற்றி பெறுவார் எனம் கூறுபவர்கள், மஹிந்த – சரத் போட்டி வந்த போது சரத்தை ஆதரிக்கச் சொன்னார்கள். உண்மையில் மஹிந்த உத்தரவிட்டவரே தவிர போரை நடத்தி முடித்தது சரத். இனவழிப்பு இரத்தம் கைகளில் படிந்திருந்தவரை ஆதரித்தது பிழையில்லை. ஆனால் நாம் கோத்தாபயவை வெற்றி பெறப் பகிஸ்கரிப்பதாகச் சொல்கின்றனர்.\nநாங்கள் கோத்தாவை வெல்ல வைக்க முயற்சிப்பதாக சொல்பவர்கள் கோத்தாவிற்குக் ஏனைய வேட்பாளர்களுக்கும் இடையில் என்ன வித்தியாசம் என்று சொல்ல வேண்டும்.\nதமிழ் மக்களுக்கு உண்மையை சொல்ல கடமை எமக்கு உண்டு. மக்கள் தெரிந்து முடிவெடுக்க வேண்டும். என்னடாப்பா யாரும் எங்களுக்கு ஒன்றும் சொல்லவ இல்லை என்று நாளை மக்கள் கேட்கக் கூடாது.\nதமிழ் மக்களின் வாக்குகள் தேவையென்றால், எமது முடிவில் மாற்றம் செய்ய வேண்டுமானால் தமிழ் மக்களுக்கு அடிப்படையாக தேவைப்படும் தீர்வு உட்பட பிரதான பிரச்சினைகள் தொடர்பில் இணங்க வேண்டும். வல்லரசுகளுக்கு மாற்றம் தேவையென்றால் எம்மோடு பேசுவார்கள். எமது கோரிக்கைகளை அவர்கள் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் நாங்கள் வாக்களிப்போம்.\nமுஸ்லிம் எம்.பி.க்கள் ஒன்றுபட்டு செயற்படுகின்றனர்…ரவூப் ஹக்கீம்\nமஹிந்தவை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ள பசில்\nஐந்து கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொரு���்கள்….. தீயிட்டு அழிப்பு\nசட்ட முரண்பாடுகளில் கோட்டாபயவின் அரசாங்கம் தலையிடாது\nபிரித்தானியாவில் சுமந்திரனுக்கு எதிராக தமிழ் இளைஞர்கள் கடும் ஆதங்கம்\nஇலங்கை மக்களுக்கு முக்கிய தகவல்\nசவேந்திர சில்வாவிற்கு அமெரிக்க விதித்த தடை\nதிருகோணமலையில் வானுடன் லொறியொன்று மோதி விபத்து: 5 பேர் படுகாயம்\nசுமந்திரனுக்கு எதிராக லண்டனில் அணிதிரண்ட ஈழத்தமிழர்கள்\nகால அவகாசம் கோரிய மஹிந்த ஐ தே க கடும் கண்டனம்…..\nகாட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய 3 சந்தேக நபர்கள் கைது\nபதவியேற்றதும் போர் வீரர்களுக்கு விடுதலை\nநான் இதுவரை எந்த பெண்ணிடமும் தவறாக நடந்ததில்லை: கண்ணீர் விட்டு கதறிய பிரெஞ்சு பிரபலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://patrick-gensing.info/ta/anti-aging-treatment-review", "date_download": "2020-02-23T02:25:07Z", "digest": "sha1:5COWZ57AXCSBWBR5JZVJMPU7BBAKG5PM", "length": 31006, "nlines": 97, "source_domain": "patrick-gensing.info", "title": "# Anti Aging Treatment ஆய்வு : Anti Aging Treatment ஆய்வு எல்லாவற்றையும் வெளிப்படுத்துகிறது", "raw_content": "\nAnti Aging Treatment சோதனைகள் - ஆய்வுகளில் புத்துணர்ச்சி உண்மையில் அடைய முடியுமா\nஇளைய தோற்றத்திற்கு, Anti Aging Treatment சிறந்த Anti Aging Treatment தெரிகிறது. ஏராளமான மகிழ்ச்சியான பயனர்கள் இதை நிரூபிக்கிறார்கள்: புத்துணர்ச்சி சிக்கலில்லாமல் மற்றும் சிரமமின்றி இருக்க வேண்டியதில்லை. Anti Aging Treatment மிகவும் எளிமையானது மற்றும் மிகவும் பாதுகாப்பானது. தீர்வு எந்த அளவிற்கு மற்றும் எவ்வளவு நம்பகத்தன்மையுடன் புத்துணர்ச்சியை ஆதரிக்கிறது, எங்கள் மதிப்பாய்வில் நீங்கள் காண்பீர்கள்.\nAnti Aging Treatment பற்றி ஒருவர் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்\nஉற்பத்தி நிறுவனம் Anti Aging Treatment நிறுத்தும் நோக்கத்துடன் Anti Aging Treatment தயாரிக்கிறது. உங்கள் திட்டங்களைப் பொறுத்து, அது நிரந்தரமாக அல்லது சுருக்கமாக மட்டுமே பயன்படுத்தப்படும். விரும்பத்தக்க மகிழ்ச்சியான மக்கள் Anti Aging Treatment சிறந்த முடிவுகளைப் புகாரளிக்கின்றனர். ஆன்லைனில் வாங்குவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன அதன் உயிரியல் அடிப்படையில், Anti Aging Treatment பயன்பாடு பாதிப்பில்லாததாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்த பரப்பளவில் உற்பத்தியாளரின் விரிவான நடைமுறை அனுபவத்தின் அடிப்படையில் இந்த தீர்வு அமைந்துள்ளது. உங்கள் இலக்குகளை உணர்ந்து கொள்வதில் இது உங்களுக்கு நன்றாக சேவை செய��யும். நிறுவனம் புத்துணர்ச்சியின் நோக்கத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட Anti Aging Treatment விற்கிறது. இந்த தயாரிப்பின் பொருட்கள் ஒரு நோக்கத்திற்காகவே உள்ளன, ஆனால் முற்றிலும் நம்பகமான முடிவுகளுடன் - இது கிட்டத்தட்ட ஒருபோதும் காணப்படவில்லை, ஏனெனில் தற்போது வளர்ந்த தயாரிப்புகள் மேலும் மேலும் சிக்கலான பகுதிகளை உள்ளடக்கியுள்ளன, எனவே இது ஒரு வகையான சஞ்சீவி என விவரிக்கப்படலாம். அதன்படி, இதுபோன்ற ஒரு உணவு நிரப்பியில் செயலில் உள்ள பொருட்களின் அளவு மிகவும் மோசமாக உள்ளது என்பதை இது பின்வருமாறு கூறுகிறது. இந்த காரணத்திற்காக 90% தயாரிப்புகளுடன் கூட நீங்கள் எந்த விளைவையும் காண மாட்டீர்கள். உற்பத்தி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ மின்-கடையில் நீங்கள் Anti Aging Treatment வாங்கலாம், இது உங்களுக்கு விரைவாகவும் தெளிவாகவும் இலவசமாக அனுப்பப்படும்.\nAnti Aging Treatment -ஐ இங்கே மலிவான விலையில் ஆர்டர் செய்யுங்கள்:\n→ இப்போது Anti Aging Treatment -ஐ முயற்சிக்கவும்\nகூடுதலாக ஒருவர் தன்னைத்தானே கேட்டுக்கொள்ளலாம்: எந்த நுகர்வோர் குழு Anti Aging Treatment வாங்கக்கூடாது\nஎல்லாவற்றிற்கும் மேலாக, புத்துணர்ச்சியால் பாதிக்கப்பட்ட எந்தவொரு மனிதனும் Anti Aging Treatment வாங்குவதன் மூலம் சிறந்த மாற்றங்களைச் செய்ய முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் நீங்கள் ஒரு டேப்லெட்டில் மட்டுமே எறிந்துவிட்டு, உங்கள் எல்லா பிரச்சினைகளையும் உடனடியாக நிறுத்த முடியும் என்று நீங்கள் நினைக்கும் வரை, உங்கள் அணுகுமுறையைப் பற்றி மீண்டும் மீண்டும் சிந்திக்க வேண்டும். ஒரு சில நிமிடங்களில் இளைய தோற்றத்தை இதுவரை யாரும் உணரவில்லை. இது அதிக பொறுமை எடுக்கும். Anti Aging Treatment இலக்குகளை அடைவதை துரிதப்படுத்துகிறது. இன்னும், நீங்கள் உங்கள் வேலையைச் செய்ய வேண்டும். எனவே, நீங்கள் வளர்ந்து வயதான செயல்முறையை மெதுவாக்க விரும்பினால், நீங்கள் தயாரிப்பை உருவாக்கலாம், Anti Aging Treatment உறுதியுடன் பயன்படுத்தலாம், மேலும் எதிர்காலத்தில் உங்கள் பிரச்சினையிலிருந்து விடுபடுவதில் மகிழ்ச்சியாக இருங்கள்.\nAnti Aging Treatment எடுப்பதற்கு ஆதரவாக நிறைய விஷயங்கள் பேசுகின்றன:\nதயாரிப்பைப் பயன்படுத்துவதன் பல நன்மைகள் கையகப்படுத்தல் ஒரு நல்ல முடிவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை:\nஆபத்தான மற்றும் விலையுயர்ந்த செயல்பாட்டிலிருந்��ு விடுபடலாம்\nஅனைத்து பொருட்களும் இயற்கையிலிருந்து வந்தவை மற்றும் உடலுக்கு நல்லது செய்யும் உணவுப் பொருட்கள்\nமருந்தாளுநருக்கான பயணத்தையும், புத்துணர்ச்சி பெறுவதற்கான வழிமுறையைப் பற்றிய சங்கடமான உரையாடலையும் நீங்களே காப்பாற்றுகிறீர்கள்\nபுத்துயிர் பெற உதவும் தயாரிப்புகள் பெரும்பாலும் மருத்துவரின் பரிந்துரை மூலம் மட்டுமே கிடைக்கின்றன - நீங்கள் Anti Aging Treatment இணையத்தில் வசதியாகவும் Anti Aging Treatment பெறலாம்\nபுத்துணர்ச்சியைப் பற்றி அரட்டையடிக்க விரும்புகிறீர்களா மிகவும் தயக்கம் அதற்கு எந்த காரணமும் இல்லை, ஏனெனில் நீங்கள் இந்த தயாரிப்பை நீங்களே வாங்க முடியும், அதைப் பற்றி யாரும் கேட்க மாட்டார்கள்\nதனிப்பட்ட பொருட்களின் கலவை மிகவும் நன்றாக பொருந்துவதால் Anti Aging Treatment விளைவு அடையப்படுகிறது. பயனுள்ள புத்துணர்ச்சிக்கு மிகவும் விரும்பப்படும் தீர்வுகளில் ஒன்று Anti Aging Treatment இருப்பதற்கான ஒரு காரணம், இது உடலின் சொந்த செயல்பாட்டு வழிமுறைகளுக்கு மட்டுமே பதிலளிக்கிறது. மனித உடலில் வயதானதை நிறுத்த உபகரணங்கள் உள்ளன, மேலும் அந்த செயல்முறைகளைத் தொடங்குவது பற்றியது. தயாரிப்பாளரின் வணிக வலைத்தளத்தின்படி, பின்வரும் விளைவுகள் மிகவும் வலியுறுத்தப்படுகின்றன: இந்த வழியில், தயாரிப்பு முதல் பார்வையில் வேலை செய்ய முடியும் - ஆனால் அது இருக்க வேண்டியதில்லை. மருந்துகள் தனிப்பட்ட பக்க விளைவுகளுக்கு உட்பட்டவை என்பது யாருக்கும் தெளிவாகத் தெரியும், இதனால் முடிவுகள் மென்மையாகவும் வன்முறையாகவும் இருக்கும்.\nAnti Aging Treatment என்ன பேசுகிறது, அதற்கு எதிராக என்ன\nஅன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த எளிதானது\nAnti Aging Treatment பக்க விளைவுகளை நீங்கள் ஏற்க வேண்டுமா\nAnti Aging Treatment என்பது மனித உயிரினத்தின் பயனுள்ள செயல்முறைகளைப் பயன்படுத்தும் ஒரு தணிக்கும் தயாரிப்பு என்று விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய நேரம் இது. Anti Aging Treatment மனித உடலுடன் செயல்படுகிறது, அதற்கு எதிராகவும் அருகிலும் இல்லை, இது அடிப்படையில் பக்க விளைவுகளைத் தடுக்கிறது. பயன்பாடு சிறப்பாக இருப்பதற்கு சிறிது நேரம் ஆகும், கேட்கப்பட்டது. ஆனால் வணக்கம் உடல் அதற்கேற்ப ஒரு மாற்றத்திற்கு உட்படுகிறது, இதன் மூலம் அது ஒரு குறுகிய கால விரிவாக்கம் அல்லது அறிமுகமில்லாத ஆறுதல் - இது பொதுவானது மற��றும் சிறிது நேரம் கழித்து கீழே போடுகிறது. எடுக்கும்போது பயனர்கள் கூட பக்க விளைவுகளை அறிவிக்க மாட்டார்கள் ...\nAnti Aging Treatment க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\nAnti Aging Treatment எந்தெந்த பொருட்களைக் காணலாம்\nAnti Aging Treatment ஒவ்வொரு மூலப்பொருளையும் பகுப்பாய்வு செய்வது மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கும் - எனவே மிக முக்கியமானவற்றுடன் நம்மை கட்டுப்படுத்துகிறோம். அத்தகைய ஊட்டச்சத்து யில் என்னென்ன வேறுபட்ட பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பதைத் தவிர, அந்த பொருட்களின் அளவின் அளவும் முக்கிய பங்கு வகிக்கிறது. நீங்கள் அதை Unique Hoodia ஒப்பிட்டுப் பார்த்தால் அது குறிப்பிடத்தக்கது. Anti Aging Treatment, தயாரிப்பாளர் ஒவ்வொரு தனிமனித மூலப்பொருளின் உயர் அளவை நம்ப விரும்புகிறார், இது ஆய்வுகளின்படி புத்துணர்ச்சியில் ஈர்க்கக்கூடிய முன்னேற்றங்களை உறுதிப்படுத்துகிறது.\nகுறிப்பாக Anti Aging Treatment பயன்படுத்த சிறந்த வழி\nAnti Aging Treatment பல நன்மைகளைப் பற்றி அனைத்தையும் தெரிந்து கொள்வதற்கான நிச்சயமாக எளிதான வழி, தீர்வை மதிப்பீடு செய்வதில் சிறிது ஆர்வத்தை முதலீடு செய்வது. நீங்கள் தீர்வு வாங்குவதற்கு முன் பயன்பாட்டைப் பற்றி கவலைப்பட தேவையில்லை. தினசரி மற்றும் எங்கும் தனிப்பட்ட அளவை எடுத்துக்கொள்வது முற்றிலும் எளிதானது என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம். நூற்றுக்கணக்கான பயனர்களின் பயனர் அனுபவங்கள் இதைக் காட்டுகின்றன. நிச்சயமாக நீங்கள் தயாரிப்பு பற்றிய பல தகவல்களையும், சைபர்ஸ்பேஸில் மற்றொரு இடத்தையும் கற்றுக்கொள்வீர்கள், அதை நீங்கள் இணைப்பு வழியாக அணுகலாம்.\nநாம் ஏற்கனவே வெற்றிகளைக் காண வேண்டுமா\nபொதுவாக, Anti Aging Treatment முதல் முறையாகப் பயன்படுத்தப்பட்ட பிறகு தெரியும், மேலும் உற்பத்தியாளரின் கூற்றுப்படி, சில நாட்களுக்குள் சிறிய முன்னேற்றம் ஏற்கனவே செய்யப்படலாம். சோதனையில், Anti Aging Treatment பெரும்பாலும் நுகர்வோரால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது, இது ஆரம்பத்தில் சிறிது நேரம் மட்டுமே நீடித்தது. தொடர்ச்சியான பயன்பாட்டின் மூலம், முடிவுகள் உறுதிப்படுத்தப்படுகின்றன, இதனால் பயன்பாடு முடிந்த பிறகும் முடிவுகள் தொடர்ந்து இருக்கும். பல ஆண்டுகளுக்குப் பிறகும், பெரும்பாலான பயனர்கள் இந்த கட்டுரையில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் ஆகவ���, விரைவான முடிவுகளைப் பற்றி பேசும் தனிப்பட்ட செய்திகளிலிருந்து தொடர்ந்து நிலைத்திருப்பதை வலியுறுத்துவதும், குறைந்தது சில வாரங்களாவது Anti Aging Treatment அர்த்தமுள்ளதாக இருக்கிறது. கூடுதலாக, பிற தகவல்களுக்கு எங்கள் வாடிக்கையாளர் சேவையைத் தொடர்பு கொள்ளவும்.\nAnti Aging Treatment பிற பயனர்களின் முடிவுகள்\nAnti Aging Treatment கூடிய பெரும்பாலான நுகர்வோர் மிகவும் மகிழ்ச்சியாக Anti Aging Treatment என்பதை எண்கள் வெளிப்படுத்துகின்றன. முடிவுகள் நிச்சயமாக எப்போதும் சீரானதாகத் தெரியவில்லை, ஆனால் அடிப்படையில் இது ஒரு நல்ல பெயரைக் கொண்டுள்ளது. Anti Aging Treatment நீங்கள் முயற்சிக்காவிட்டால், நீங்கள் இன்னும் ஒரு வித்தியாசத்தை உருவாக்கவில்லை. இதற்கிடையில், மருந்து பற்றி மற்ற பயனர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.\nAnti Aging Treatment சிறந்த முன்னேற்றம்\nநிச்சயமாக, இது அரிதாக விதைக்கப்பட்ட கள அறிக்கைகளைப் பற்றியது மற்றும் தயாரிப்பு அனைவருக்கும் வெவ்வேறு நிலைகளில் வேலைநிறுத்தம் செய்யலாம். ஒன்றாக எடுத்துக்கொண்டால், பின்னூட்டம் குறிப்பிடத்தக்கதாகத் தெரிகிறது, உங்களுடன் ஒரே மாதிரியாக இருக்கக்கூடிய முன்கணிப்புக்கு நான் தைரியம் தருகிறேன்.\nநீங்கள் Anti Aging Treatment -ஐ வாங்க விரும்புகிறீர்களா அதிக விலை, பயனற்ற போலி தயாரிப்புகளைத் தவிர்க்க அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பயன்படுத்தவும்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ இப்போது அதிகாரபூர்வ கடைக்குச் செல்லுங்கள்\nஎனவே ஒரு நுகர்வோர் என்ற முறையில் நீங்கள் உண்மைகளைப் பற்றி தயங்காமல் மகிழ்ச்சியாக இருக்கலாம்:\nஅது நிச்சயம் - Anti Aging Treatment முயற்சிப்பது நல்ல யோசனை\nஒரு தயாரிப்பு வேலை செய்யும் சந்தர்ப்பங்களில் மற்றும் Anti Aging Treatment, இது பெரும்பாலும் குறுகிய காலத்திற்குப் பிறகு கிடைக்காது, ஏனெனில் இயற்கையாகவே பயனுள்ள முகவர்கள் சில வட்டங்களால் பாராட்டப்படுவதில்லை. எனவே நீங்கள் விரைவில் வேலைநிறுத்தம் செய்ய வேண்டும், எனவே நீங்கள் வாய்ப்பை இழக்காதீர்கள். கடைசி வரி: தயாரிப்பை வாங்க பரிந்துரைக்கப்பட்ட விற்பனையாளரைப் பாருங்கள், இதன்மூலம் ஒரு நியாயமான விலையிலும் சட்ட வழிகளிலும் தயாரிப்பு வாங்க மிகவும் தாமதமாகிவிடும் முன் விரைவில் அதை முயற்சி செய்யலாம். செயல்முறை முழுவதுமாகச் செல்வதற்கான உங்கள் திறனை நீங்கள் கேள்விக்குள்ளாக்கியுள்ளீர்கள், அப்படியே இருப்பது நல்லது. இறுதியில், இது முக்கிய வெற்றிக் காரணி: விடாமுயற்சி. இருப்பினும், உங்கள் சூழ்நிலை உங்களைத் தூண்டக்கூடும் என்று நான் நம்புகிறேன், இது தயாரிப்பின் உதவியுடன் நீடித்த விளைவுகளுக்கு வழிவகுக்கிறது.\nநீங்கள் தொடங்குவதற்கு முன் ஒரு முக்கியமான விளக்கத்துடன் தொடங்குவோம்:\nநான் முன்பு குறிப்பிட்டது போல, எப்போதும் இங்கே சுட்டிக்காட்டப்பட்ட மூலத்திலிருந்து Anti Aging Treatment வாங்கவும். என்னுடைய ஒரு அறிமுகம், நம்பிக்கைக்குரிய செயல்திறன் காரணமாக நான் அவருக்கு வழிமுறைகளை பரிந்துரைத்ததால், சந்தேகத்திற்கு இடமில்லாத விற்பனையாளர்களுடன் கூட சமமான வழிமுறையைப் பெறுவார் என்று நினைத்தேன். இதன் விளைவாக நிதானமாக இருந்தது. நான் வாங்கிய அனைத்து தயாரிப்புகளும் இங்கே பட்டியலிடப்பட்டுள்ள வலை முகவரிகளிலிருந்து வந்தவை. எனவே, பட்டியலிடப்பட்ட மூலங்களிலிருந்து தயாரிப்புகளை ஆர்டர் செய்ய வேண்டும் என்பது எனது பரிந்துரை, ஏனெனில் இது தயாரிப்பின் அசல் உற்பத்தியாளருக்கு நேரடி அணுகலை வழங்கும். ஈபே அல்லது அமேசான் மற்றும் கோ போன்ற ஆன்லைன் ஸ்டோர்களில் இருந்து இதுபோன்ற தயாரிப்புகளை நீங்கள் வாங்க விரும்பினால், நம்பகத்தன்மையையும் உங்கள் விருப்பத்தையும் வழக்கமாக உறுதிப்படுத்த முடியாது என்பதை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அதனால்தான் இந்த ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்களுக்கு எதிராக நாங்கள் ஆலோசனை கூறுகிறோம். உள்ளூர் மருந்தகத்தில் ஷாப்பிங் செய்வதும் அர்த்தமற்றது. அசல் உற்பத்தியாளரிடமிருந்து அவசியமாக தயாரிப்பை ஆர்டர் செய்யுங்கள்: நிகழ்ச்சி நிரலில் நம்பகமான, அநாமதேய மற்றும் தனித்துவமான ஒழுங்கு பரிவர்த்தனைகள் உள்ளன. நான் தேர்ந்தெடுத்த குறுக்கு குறிப்புகளுக்கு நன்றி, நீங்கள் எப்போதும் சரியான பக்கத்தில் இருப்பீர்கள். அதற்கான தீர்வை முயற்சிக்க நீங்கள் முடிவு செய்திருந்தால், நியாயமான எண்ணின் முடிவு அப்படியே இருக்கும். சிறிய பேக்கிற்கு பதிலாக ரிசர்வ் பேக்கை ஆர்டர் செய்தால், ஒரு பேக்கின் விலை மிகவும் மலிவு மற்றும் கூடுதல் ஆர்டர்களைச் சேமிப்பீர்கள். பரிகாரம் வழங்குவதற்காக காத்திருப்பதன் விளைவை மெதுவாக்குவது மிகவும் எரிச்சலூட்டும். இது African Mango Plus விட நிச்சயமாக மிகவும் பயனுள்ளதாக இருக்கும். Other Languages: de es fr ta vi no hi ur\nஇப்போது Anti Aging Treatment -ஐ முயற்சிக்கவும்\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chinabbier.com/ta/dp-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88-%E0%AE%9F%E0%AE%BF-600w-130lm-wspotlight.html", "date_download": "2020-02-23T01:56:21Z", "digest": "sha1:A75MOB6P4WZ2DMJED6GENMEZV5CO66CK", "length": 43880, "nlines": 403, "source_domain": "www.chinabbier.com", "title": "China உயர் சக்தி எல் ஈ டி 600w 130lm Wspotlight China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் சக்தி எல் ஈ டி 600w 130lm Wspotlight - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த உயர் சக்தி எல் ஈ டி 600w 130lm Wspotlight தயாரிப்புகள்)\n25W சோலார் போஸ்ட் டாப் லைட்ஸ் 3750 எல்.எம்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n25W சோலார் போஸ்ட் டாப் லைட்ஸ் 3750 எல்.எம் அந்தி வேளையில், 25W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் தானாகவே இயங்கி, முழு சூரிய கட்டணத்தில் 140 லுமன்ஸ் பிரகாசத்தில் மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை பிரகாசிக்கும். இந்த 25W போஸ்ட் டாப் வழிவகுத்தது சூரியன் மறைந்தவுடன் தானாகவே இயங்கும், சூரியன் வரும்போது...\n30W கார்டன் லைட் ஐடியாஸ் 39000 எல்எம் 5000 கே\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 30w கார்டன் லைட் ஹோம் டிப்போ கம்பம் பெருகிவரும் ஆதரவு 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் அட்லாண்டா 100W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட உள்ளீட்டை ஆதரிக்கவும், மின்சார செலவில் 90% வரை சேமிக்கவும். இந்த கார்டன்...\nகுடியிருப்பு சோலார் பேனல் லெட் ஸ்ட்ரீட் லைட்ஸ் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் சோலார் சிஸ்டம் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த வீட்டு சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\n30W சூரிய சக்தி கொண்ட தெரு விளக்குகள் விற்பனைக்கு\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஈபே சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் விற்பனை இந்த சூரிய ஆற்றல்மிக்க தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில்...\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 800w 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு உயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 800w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. உயர் சக்தி 800w 130lm / w LED ஸ்பாட்லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 600w 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு உயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 600w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. உயர் சக்தி 600w 130lm / w LED ஸ்பாட்லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 500w 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு உயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 500w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. உயர் சக்தி 500w 130lm / w LED ஸ்பாட்லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 300w 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு உயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 300w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 300w 130lm / w உயர் சக்தி பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது....\nவெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 30 டிகிரி 800 வா\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு வெளிப்புற எல��.ஈ.டி ஸ்பாட்லைட் 30 டிகிரி 800w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. வெளிப்புற 800w எல்இடி ஸ்பாட்லைட் 15 டிகிரி பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nவெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 30 டிகிரி 600 வா\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு வெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 30 டிகிரி 600w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. வெளிப்புற 600w எல்இடி ஸ்பாட்லைட் 15 டிகிரி பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nவெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 30 டிகிரி 500 வா\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு வெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 30 டிகிரி 500w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. வெளிப்புற 500w எல்இடி ஸ்பாட்லைட் 15 டிகிரி பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nவெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 30 டிகிரி 300 வ\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு வெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 15 ° 30 ° 60 ° 300 வ 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. வெளிப்புற 300w எல்இடி ஸ்பாட்லைட் 15 ° 30 ° 60 ° பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு...\nLED 800w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 800w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 800w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nLED 600w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 600w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 600w 130lm / w பெரிய அரங்கங்கள���, அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nLED 500w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 500w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 500w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது....\n300w எல்இடி கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 300w எல்இடி கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 300w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\n800W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 800W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி 800 வா ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய 800W...\n600W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 600W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி 600 வா ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய...\n500W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 500W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி 500 வா ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய...\n300W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 300W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. 300W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து மைதானங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஏற்றுவதற்கு ஏற்றது. இந்த பெரிய 300W வெளிப்புற...\nபிரைட்ஸ்டார் 800W வெளிப்புற எல்இடி ஸ்டேடியம் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு பிரைட்ஸ்டார் 800W வெளிப்புற எல்இடி ஸ்டேடியம் லைட் 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. 800W பிரைட்ஸ்டார் வெளிப்புற எல்இடி ஸ்டேடியம் லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு...\nபிரைட்ஸ்டார் 600W வெளிப்புற எல்இடி ஸ்டேடியம் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு பிரைட்ஸ்டார் 600W வெளிப்புற எல்இடி ஸ்டேடியம் லைட் 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. 600W பிரைட்ஸ்டார் வெளிப்புற எல்இடி ஸ்டேடியம் லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு...\nபிரைட்ஸ்டார் 500W வெளிப்புற எல்இடி ஸ்டேடியம் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு பிரைட்ஸ்டார் 500W வெளிப்புற எல்இடி ஸ்டேடியம் லைட் 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. 500W பிரைட்ஸ்டார் வெளிப்புற எல்இடி ஸ்டேடியம் லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு...\nபிரைட்ஸ்டார் 300W வெளிப்புற எல்இடி ஸ்டேடியம் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு பிரைட்ஸ்டார் 300W வெளிப்புற எல்இடி ஸ்டேடியம் லைட் 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. 300W பிரைட்ஸ்டார் வெளிப்புற எல்இடி ஸ்டேடியம் லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வச���ிகளை ஒளிரச் செய்வதற்கு...\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\n100 வாட் லெட் கார்ன் பல்ப் Dimmable 13000LM\n150 வாட் லெட் கார்ன் பல்ப் E26 19500LM\n300 வாட் லெட் ஷூட்பாக்ஸ் லைட் ஃபிக்ஸ்டர் 39000LM\nஎரிவாயு நிலையத்திற்காக 60w எல்.ஈ.\nETL DLC LED எரிவாயு நிலையம் விளக்குகள் 130 வாட் 5000 கே\n240W யுஎஃப்ஒ ஹை பே ஏ லைட் 5000K\n30W லெட் போஸ்ட் டாப் பகுதி லைட் ஃபிக்ஷர் 130lm / w\n50W வெண்கல வெளிப்புற இடுப்பு போஸ்ட் டாப் லைட் Fixture\nயுஎஃப்ஒ உயர் பேட் லைட் 150W 5000K 19500lm LED\n25W சோலார் திருத்தப்பட்ட இடுகைகள் சிறந்த விளக்குகள் 18V\nஒரு சூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள் 20W அனைத்து\n100W வர்த்தக லேட் பார்க்கிங் லாட் கம்பம் விளக்குகள்\n120W லெட் கார்ன் கோப் Retrofit பல்புகள் E27\nE26 80 வாட் லெட் கார்ன் பல்ப் 10400LM 5000K\n100W சுற்று லேட் உயர் பே லைட் மோஷன் சென்சார்\n100W வெளிப்புற லெட் ஷூப் பாக்ஸ் ஸ்ட்ரீட் பார்க்கிங் கேரேஜ் லைட்டிங்\nஉயர் சக்தி எல் ஈ டி 600w 130lm Wspotlight உயர் சக்தி எல்.ஈ.டி 600w 130lm / wspotlight உயர் சக்தி LED 800w 130lm / wspotlight பார்க்கிங் லாட் 150W மைக்ரோவேவ் சென்சார் எல்.ஈ.டி 200W உயர் மாஸ்ட் லைட் 300 வ 30w துருவத்தின் மேல் ஒளி உயர் சக்தி 960W லெட் கால்பந்து ஒளி\nஉயர் சக்தி எல் ஈ டி 600w 130lm Wspotlight உயர் சக்தி எல்.ஈ.டி 600w 130lm / wspotlight உயர் சக்தி LED 800w 130lm / wspotlight பார்க்கிங் லாட் 150W மைக்ரோவேவ் சென்சார் எல்.ஈ.டி 200W உயர் மாஸ்ட் லைட் 300 வ 30w துருவத்தின் மேல் ஒளி உயர் சக்தி 960W லெட் கால்பந்து ஒளி\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=36394&ncat=2", "date_download": "2020-02-23T01:35:50Z", "digest": "sha1:HSKY6O7MACWWU57QP6C4BMIRIPGLHPIM", "length": 51602, "nlines": 383, "source_domain": "www.dinamalar.com", "title": "அன்புமொழி கேட்டுவிட்டால்.... | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nராகுல் மீண்டும் காங்., தலைவராக பலருக்கும் விருப்பம்: சல்மான் குர்ஷீத் பிப்ரவரி 23,2020\nஇம்ரான்கானின் கைப்பாவை ஸ்டாலின்: முரளிதர ராவ் பிப்ரவரி 23,2020\nமக்களிடம் மன்னிப்பு கேளுங்கள்: ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்.,க்கு ஸ்டாலின் வேண்டுகோள் பிப்ரவரி 23,2020\nபயங்கரவாதிகள் மீது நடவடிக்கை ; பாக்.,கிற்கு அமெரிக்கா கண்டிப்பு பிப்ரவரி 23,2020\nமதுவில்லாத தமிழகம்: ராமதாஸ் விருப்பம் பிப்ரவரி 23,2020\nகருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய\nராதிகாவுக்கு பறப்பதை போலிருந்தது. வைஸ் பிரசிடென்ட் அலுவலகத்திலிருந்து வந்த மெயில், அவளுக்கு சிறகுகளை கொடுத்து விட்டது.\nமூன்று நாட்கள் ஐதராபாத்தில், 'ஆன் லொகேஷன்' பயிற்சி; அதுவும் நான்கு பேருக்கு மட்டும் தான். அது முடிந்ததும், எக்சிட் வேல்யுவேஷன். அதன்பின், அவள், அக்கம்பெனியின் தென் மண்டலத்தின் ராணி. எத்தனை நாள் கனவு; எப்போது, அவள் சீனியர் புராஜெக்ட் மேனேஜர் ஆனாளோ, அன்றிலிருந்து அவளுக்குள் ஜோதியாய் சுடர் விடும் கனவு\n''கிரேட் ராதிகா... எனக்கு தெரியும்; உனக்கு கிடைக்கும்ன்னு,'' தோளை தட்டி, சிரித்தாள், அலுவலக தோழி.\n''ராதிகா... கலக்கு,'' என்றார், மேனேஜர்.\n''ராதிகா மேடம்... உங்களுக்கு 30 வயசு கூட முடியல; அதுக்குள்ள, 'டாப்' பொசிஷன். ரொம்ப சந்தோஷமா இருக்கு,'' என்று, மலர்ச்சியாக தோளை குலுக்கினார், மற்றொருவர்.\nபுன்னகையையும், நன்றியையும் பதிலாக கொடுத்து, இருக்கைக்கு வந்தாள்.\n'திவாகர் என்ன சொல்வான்... கூப்பிட்டு சொல்லிடலாமா இல்ல வீட்டுக்கு போனதும், நேரம் பாத்து சொல்லலாமா...' என யோசிக்கும் போதே, மொபைல்போன் அழைத்தது; எடுத்தாள்.\n''அதிதியோட அம்மா ராதிகா தானே...''\n''நான், வேன் ஹெல்பர், சுமதி பேசறேன்; டிரஸ்ட் மெம்பர் காலமாயிட்டாரு; அதனால, ஸ்கூல் லீவு விடுறாங்க... அதிதியை கூப்பிட்டுட்டு போறீங்களா...''\n''ஏன்... எப்பவும் அவள கிரச்ல தானே, 'டிராப்' செய்வீங்க...''\n''இல்லம்மா... கிரச்சு லீவு; அவங்க, டிரஸ்ட் மெம்பரோட சொந்தக்காரங்க,'' என்றாள்.\n''மை காட்... என்ன சுமதி இப்படி சொல்றீங்க... திடீர்ன்னு எப்படி ஆபிஸ் நேரத்துல வர முடியும்... கிரச் லேடிகிட்ட போன் செய்துட்டு சொல்றேன், இருங்க,'' என்றாள்.\n''அது வேஸ்ட்டும்மா; அவங்க வீடு பூட்டியிருக்கு. நாலாவது வீடு தானே; நான் போய் பாத்துட்டு வந்து தான் சொல்றேன்,'' என்றாள்.\nராதிகாவுக்கு தலை சுற்றியது. 8 கி.மீ., தூரம்; போய் வர, இரண்டு மணி நேரம் ஆகும். குழந்தையை அலுவலகம் அழைத்து வரவும் முடியாது; வீட்டில் தனியாக விடவும் முடியாது.\n''சுமதி... கொஞ்சம், 'வெயிட்' செய்யுங்க; என் கணவர்கிட்ட பேசிட்டு சொல்றேன்.''\n''சரிம்மா... சீக்கிரமா சொல்லுங்க; மத்த குழந்தைங்களும் இருக்கு,'' என்றாள்.\nதிவாகரை அழைத்தாள்; அழைப்பு போய்க் கொண்டே இருந்தது. அவன் எடுக்கவில்லை. குறுஞ்செய்தி அனுப்பியும் பதில் இல்லை.\nஅதற்குள், சுமதியிடமிருந்து இரண்டு அழைப்புகள் வந்து விடவே, வேறு வழியில்லாமல், அரை நாள் லீவு கேட்டு, வாடகை காரில் கிளம்பினாள்.\nமனது உலைக்களன் போல் கொதித்தது.\nஇரவு, 9:00 மணிக்கு தான் வந்தான், திவாகர்.\nகுளித்து முடித்து, தலையை துவட்டியபடி, தூங்கும் அதிதி கன்னத்தில் முத்தமிட்டான்.\n''சாரி ராதிகா.. இன்னிக்கு பயங்கர பிசி; சாப்பிடக்கூட இல்ல; கொல பசி. சப்பாத்தியும், குருமாவும் செய்திருக்கியா... வாவ்...'' என்றபடி, சமையலறைக்கு வந்தான்.\n''ஒரு நிமிஷம் திவாகர்,'' என்றவள், அடுப்பை அணைத்து, அவன் பக்கமாக திரும்பி, இறுக்கமாக பார்த்து, ''சாரின்னு ஒரு வார்த்தை சொன்னா போதுமா... என்ன நடந்தது, ஏன் அத்தனை தடவ போன் செய்த, என்ன விஷயம், ஸ்கூல்ல எப்படி சமாளிச்சே இது எதையும் கேட்க தோணலயில்லே...\n''உங்களுக்கு மட்டுமில்ல; எனக்கும், இது முக்கியமான நாள் தான். 'ஆன் லொகேஷன்' பயிற்சி கொடுத்து, பிரமோஷன் கொடுக்கயிருக்கிறாங்க, என் கம்பெனியில. தென்மண்டலம் முழுக்க, என் கைக்கு வரப்போகுது. எனக்கு எவ்வளவு வேலை இருக்கும்... குழந்தைய பாத்துக்கிறது என் பொறுப்பு மட்டும் தானா...'' என்றாள், கோபத்துடன்\n''ஏன் கோபப்படுற ராதிகா... எனக்கு, 'நெட்ஒர்க்' இல்ல... அதான், உன் போனை, 'அட்டண்ட்' செய்ய முடியல.''\n''அட்லீஸ்ட், வந்தவுடனே கேட்கலாம் இல்ல...''\n''இல்ல திவாகர்... இது முதல்முறை இல்ல; அதிதி பொறந்த, இந்த ஐந்து வருஷத்துல, அஞ்சாயிரம் முறை, இந்த பிரச்னைய பாத்தாச்சு; இன்னிக்கு தெளிவா பேசிடலாம்.''\n''அரைமணி நேரம் தாங்கலாம்; அதுக்குள்ள உயிர் போயிடாது,'' என்றாள், சூடாக\nபொங்கி வந்த கோபத்தை கட்டுப்படுத்தி, ''சரி சொல்லு,'' என்றான்.\n''நான் என்ன சொல்றது... நீங்க தான் சொல்லணும். வீடு, கிரச், ஆபிஸ், ஸ்கூல்ன்னு, வண்டிமாடு மாதிரி நான் ஓடியாச்சு. இனிமே, நீங்க தான், இதையெல்லாம் பாத்துக்கணும்... எனக்கு ஐதராபாத் அல்லது மைசூர்ல தான் வேலை இருக்கும். வாரக் கடைசியில வருவேன். அஞ்சு நாள் வேலை; ரெண்டு நாள் வீடு. அடுத்த ஐந்து வருஷத்துக்கு இதுதான் நம் வாழ்க்கை; இதுல எந்த மாற்றமும் இல்ல,'' என்றாள்.\nதிகைப்புடன் கண்களை உயர்த்தியவன், ''என்ன விளையாடுறியா... யாரை கேட்டு, முடிவெடுத்தே... என் கம்பெனியில எனக்கு என்ன, 'பொசிஷன்'னு உனக்கு தெரியாதா... நாலு மாநிலத்து தொழிலாளர்களோட சட்ட பிரச்னைகள், வெளிநாட்டு டெலிகசீஸ் தவிர, கிய��் பாக்ஸ் சம்பந்தமான, அத்தனை தொழில் நுட்பங்களும் தெரிஞ்சிருக்கணும். நாலு மணி நேரம் கூட, நான் தூங்குறதில்லன்னு உனக்கு தெரியாதா... மனசாட்சி இல்லாம இப்படி பேசறே...'' என்றான்.\n''அப்போ, நான் மட்டும் வீடு, ஆபிஸ், குழந்தைன்னு எல்லாத்தையும் முதுகுல கட்டிகிட்டு ஓடணுமா\n''நீ ஏன் கஷ்டப்படணும்... யார் உன்னை கஷ்டப்பட சொன்னது... என் சம்பளம் போதாதா நமக்கு... வீட்டுல ராணி மாதிரி இருக்க வேண்டியது தானே...''\n''நான் வீட்டுல கிடக்கணுமா... இதுக்குத் தான், ஐ.ஐ.டியில, 'டாப்'பா வந்தேனா... நான் மட்டும் பெரிய வேலைய விட்டுட்டு, குழந்தைக்கு அணில், ஆடு சொல்லிக் கொடுத்துட்டு வீட்டுல கிடக்கணும்; என்னை விட, 'கிரேடு' கம்மியா வாங்கின நீங்க, ஆண் என்கிற ஒரே காரணத்துக்காக, கம்பெனியில தனிக்காட்டு ராஜாவா திரியணுமா... என்ன நியாயம் இது... அதிதியை பாத்துக்கறதுல ரெண்டு பேருக்கும் ஒரே பொறுப்பு தான்; தாய்மை, தாய்ப்பால் இப்படி சென்டிமென்ட் பேசிப் பேசி, எங்களை, வேலைக்காரியா ஆக்கி, அடிமையாக்கினது போதும். நான், 'டிரைனிங்' போறேன்; வீடு, அதிதி ரெண்டும் உங்க பாடு,'' என்றாள் முகம் சிவக்க\nவெறி ஏறிய காட்டுச் சிறுத்தை போல, மேஜை மீது இருந்த தண்ணீர் குடம், தட்டு, பழக்கூடைகளை தூக்கி எறிந்தான், திவாகர். நாற்காலிகளை கால்களால் உதைத்து, டம்ளர்களை வீசியெறிந்தான்; அவன் முகம், ரத்தம் போல் சிவந்தது; உதடுகள், குளிர்கால பூனைக்குட்டிகள் போல் நடுங்கின.\n'தெரியும்... அவன் இப்படித்தான் வன்முறையில் இறங்குவான்; சொற்களின் நியாயத்தை மனம் உணர்ந்தாலும், காலம் காலமாக, உள்ளே உறைந்து கிடக்கிற ஆண் என்கிற பிம்பத்தை, அவனால் விட்டு கொடுக்க முடியாது. அதற்காக, பெண் என்ற அம்சம், அவளை முடக்குவதை ஏற்றுக் கொள்ள முடியுமா... படிப்பு, உழைப்பு, கனவு என, ஆண் பிள்ளைகளுடன் போட்டி போட்டு தானே முன்னேற வேண்டியிருந்தது. அதற்கும், சமத்துவம் என்றால் இதிலும் தான் சமத்துவம் வேண்டும்...' என்று மனதிற்குள் பொங்கினாள்.\n''இங்க பார்... நீ, ரொம்ப புத்திசாலி தானே... யோசி... பெண்களுக்கு இயற்கையாகவே சில விஷயங்கள் தெரியும். பூமியை கீறி, விதை போட்டு, தண்ணி விட்டா, பயிர் வரும்ன்னு கண்டுபிடிச்சது, ஆதிப்பெண்; தாய் வழி சமுதாயமா இருந்தது தான் இந்த உலகம்ன்னு நீதான் சொன்னே... குழந்தை வளர்ப்பு, வீட்டு பராமரிப்புன்னு, பத்து வயது பெண் குழந்தைக்��ு யாரும் சொல்லி கொடுக்காமலே, எப்படி தெரியுது சொல்... ஜீன்... புரிஞ்சுக்கோ ராதிகா... உன்னால, எங்கள பாத்துக்க முடிஞ்ச அளவுக்கு, என்னால நிச்சயமா முடியாது. அழகான வாழ்க்கை இது; அழிச்சுடாதே,'' என்றான்.\n''என்னடி சிரிப்பு... திமிரா...'' என்று கத்தினான்.\n''கெஞ்சல், கொஞ்சல், வன்முறை, தர்க்கம், சயின்ஸ், வரலாறு ஆஹா... நான் இல்லே திவாகர்... நீங்க தான் புத்திசாலி; தந்திரமான புத்திசாலி. எப்படியாவது, என்னை வீட்டு சிறையில அடைக்க துடிக்கிற, கொடூரமான வில்லன். சரியான சுயநலவாதி; தான் சுகமா, சந்தோஷமா இருக்கறதுக்காக, மனைவியோட நியாயமான கனவை அழிக்கவும் தயங்காத, ராட்ஷசன்.''\n''சரி... பேசலே; சொன்னபடி என் டூர் புரோகிராம், பிரமோஷன், போஸ்டிங்ன்னு செய்றேன். இனிமே, நமக்குள்ளே பேச்சே வேணாம்; குட் நைட்.''\nஅறைக் கதவை டமாலென்று மூடி உள்ளே போனாள்; கதவை ஆத்திரத்துடன் எட்டி உதைத்தான், திவாகர்.\nஐதரா பாத்தில் பயிற்சி வகுப்புகள் முடிந்தன; அது தொடர்பாக வைத்த பரீட்சையிலும் முதல் இடத்தை பிடித்தாள் ராதிகா; எதிர்பாராமல் சென்னை மண்டலத்திலேயே, பணியாற்ற உத்தரவு கொடுக்க, சந்தோஷமாக வீட்டிற்கு வந்தாள்.\nவீட்டு வாசலில் இறங்கிய ராதிகாவிற்கு, மனம் குறுகுறுத்தது. நான்கு நாட்களாக, அவளுக்கும், அந்த வீட்டிற்கும் எந்த தொடர்பும் இல்லை. அவன் அழைப்புகளை கூட எடுக்கவில்லை; பதில் குறுந்தகவல்களும் அனுப்பவில்லை.\nஒருக்களித்து திறந்திருந்தது, கதவு. அதிதியும், அவனும் கேரம் விளையாடிய காட்சி தெரிந்தது. சிரிப்பும், உற்சாகமும் கலந்த, அதிதியின் முகம், மிக எழிலாக ஜொலித்தது. உணவு மேஜை மீது சாதம், பழம், பருப்புப்பொடி, நெய், தயிர், ஊறுகாய் இருந்தன. குக்கரில், உருளைகிழங்கு வேகும் வாசம்.\n''அய்... அம்மா அம்மா...'' என்று, கத்தியபடி ஓடி வந்து, காலை கட்டிக் கொண்டாள், அதிதி.\n''இந்த அப்பாவுக்கு, ரோஸ் காயின் போட்டா, பாலோ காயின் போடணும்ன்னு மறந்து போச்சும்மா,'' என்று கூறி, விழுந்து விழுந்து சிரித்தாள்.\nஅவன் எழுந்து வந்து, ''வா ராதிகா... எப்படி போச்சு டிரைனிங்... குட் நியூஸ் ஏதாவது இருக்கா...'' என்றான் அவளை அணைத்தபடி\nஅதிதி பரபரப்பாக, ''அம்மா... அப்பா, வேலைய விட்டுட்டார்; இனிமே, நானும், அப்பாவும் வீடு, ஸ்கூல், டிராயிங்ன்னு ஜாலியா இருக்கப் போறோம்,'' என்று கூறி, திவாகர் முதுகில், ஏறிக் கொண்டாள்.\nஅதிர்ச்சியுடன், ''என்ன...'' என்றவளுக்கு தொண்டை வழுக்கியது.\n''ஆமாம் ராதிகா; நமக்குள்ள எதுக்கு போட்டி... யார் சம்பாதிச்சா என்ன, யார் வீட்டுல இருந்தா என்னன்னு தோணிச்சு. அன்னிக்கு, நாம சண்டை போட்டோமே, அதுக்கு அடுத்த நாள், உன் ஆபிசுக்கு கோபமாத் தான் வந்தேன். அப்போ, ரெண்டு விஷயங்களைப் பாத்தேன்...\n''கேன்டீன் பையன் சோகமா இருந்தான். நீ, அவன் கிட்ட காரணம் கேட்டே. 'அம்மாவுக்கு உடம்பு சரியில்ல; லீவு கேட்டா, மேனேஜர் தர மாட்டேங்கிறாரு'ன்னு சொன்னான். அவன் கிட்ட, 'மேனேஜரிடம் சொந்த வேலையா அனுப்பினேன்னு சொல்லிடறேன்; நீ கவலைப்படாம போ'ன்னு சொன்னே\n''அடுத்தது, உனக்காக காத்திருந்த ஒருத்தரிடம் முதியோர் இல்லத்துக்கு, 'டொனேஷன்' கொடுத்தே... அப்படியே திரும்பி வந்துட்டேன். ஒரு மனிதனோட பெருமையும், சிறுமையும் அவன் எண்ணங்கள்ல தான் இருக்குன்னு தோணிச்சு.\n''உன் நல்ல மனசை பாத்தேன்... என்கிட்ட சண்டை போட்டதும், அதே மனசு தானே... நல்ல மனசு நொந்து போனதால தான், சண்டை போட்டிருக்குன்னு புரிஞ்சது. ராத்திரி தூக்கம் வரல; சம்பளம் இல்லாத லீவு போட்டு, அஞ்சு வருஷத்துக்கு வீட்டையும், அதிதியையும், உன்னையும் பாத்துக் கலாம்ன்னு முடிவு செய்தேன்; அப்புறம் தான் தூக்கம் வந்தது.\n''சாரி ராதிகா... உன்கிட்ட, 'கன்சல்ட்' செய்யாம, நானா முடிவெடுத்ததுக்கு,'' என்றதும், கண்களில் நீர்ப்படலத்துடன், நெகிழ்ச்சியாய் நின்றாள், ராதிகா.\nஇளம் பொறியாளர்களின் அரிய கண்டுபிடிப்பு\nநம்ம ஊர் ஸ்பெஷல் - சென்னை அத்தோ.. பேஜோ... மொய்ஞா...\nதிடீர் பயணத்திற்கு நீங்கள் தயாரா\nநான் ஏன் பிறந்தேன் (8)\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கர���த்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஇவர்கள் இருவருக்குமே பெற்றோர்கள் இல்லையா ஏழை சொந்தக்காரர்கள் இல்லையா வயதான நல்ல தனிக்கட்டை பெண்மணிகள் உதவி செய்ய இல்லையா எல்லா வழிகளும் அடைபட்டதாக இருப்பதில்லை மேலும் ஒரு ஐஐடில் படித்து மேல் நிலையில் இருக்கும் பெண் \"இதுக்குத் தான், ஐ.ஐ.டியில, 'டாப்'பா வந்தேனா.\" என்பது வருங்கால கணவனுக்கு சொல்லாமலா திருமணம் செய்து கொண்டாள் ஒரு தாய் தன் குழந்தையை எப்படி காப்பாற்றுவது என்றுதான் நினைப்பாளே தவிர சண்டை போடமாட்டாள். மேலும் உயர்ந்த பதவியில் உள்ள பெண்ணுக்கு எப்படி விட்டு-பிடிப்பது negotiation -என்று கூடத் தெரியாதா எல்லா வழிகளும் அடைபட்டதாக இருப்பதில்லை மேலும் ஒரு ஐஐடில் படித்து மேல் நிலையில் இருக்கும் பெண் \"இதுக்குத் தான், ஐ.ஐ.டியில, 'டாப்'பா வந்தேனா.\" என்பது வருங்கால கணவனுக்கு சொல்லாமலா திருமணம் செய்து கொண்டாள் ஒரு தாய் தன் குழந்தையை எப்படி காப்பாற்றுவது என்றுதான் நினைப்பாளே தவிர சண்டை போடமாட்டாள். மேலும் உயர்ந்த பதவியில் உள்ள பெண்ணுக்கு எப்படி விட்டு-பிடிப்பது negotiation -என்று கூடத் தெரியாதா குழந்தை எப்படி பதரும் என்று புரிந்து கொள்ளாமல், கதவை ஆத்திரத்துடன் எட்டி உதைத்தான், திவாகர்., கொடூரமான வில்லன். சரியான சுயநலவாதி இருவருமே பெற்றோறாக தகுதி இல்லாதவர்களா குழந்தை எப்படி பதரும் என்று புரிந்து கொள்ளாமல், கதவை ஆத்திரத்துடன் எட்டி உதைத்தான், திவாகர்., கொடூரமான வில்லன். சரியான சுயநலவாதி இருவருமே பெற்றோறாக தகுதி இல்லாதவர்களா ஆபீஸிலே 'கேன்டீன் பையன் மேல் அன்பு காட்டுபவளுக்கு,முதியோர் இல்லத்துக்கு, 'டொனேஷன்' கொடுத்தவளுக்கு தன் கணவன் மேல் எவ்வளவு அன்பிருக்கணும். இந்த கதையில் சாப்பிடும்போதும், படுக்கை அறையிலும் சண்டையோ, வாக்குவாதமோ செய்யக் கூடாது என்ற நமது மரபு தெரியாதா ஆபீஸிலே 'கேன்டீன் பையன் மேல் அன்பு காட்டுபவளுக்கு,முதியோர் இல்லத்துக்கு, 'டொனேஷன்' கொடுத்தவளுக்கு தன் கணவன் மேல் எவ்வளவு அன்பிருக்கணும். இந்த கதையில் சாப்பிடும்போதும், படுக்கை அறையிலும் சண்டையோ, வாக்குவாதமோ செய்யக் கூடாது என���ற நமது மரபு தெரியாதா ராதிகா, ஐ ஆம் சாரி. வருத்தப் படுகிறேன். நான் மனோதத்துவ டாக்டர் பரணீதரனைப் பார்த்தேன். என் கோபம் காரணமற்றது எல்லோரும் என்னை எப்பொழுதும் புகழ வேண்டும் என்று உள் மன்தில் இருந்ததை உணர்ந்தேன். உன்னை வெரும் மனைவியாகப் பார்காமல் உடல்,உள்ளம் ஒன்றிய சிறந்த நண்பியாக உணர்ந்தேன். என் கோபத்திற்கு மன்னிப்பு கேட்கிறேன். என் ஒன்று விட்ட சித்தி இனிமேல் அதிதியை பேத்தியாக பார்த்துக் கொள்வாள். நான் ஒருவாரம் அவசர லீவு போட்டிருந்தேன். நீ நல்லபடியா வந்தபின்தான் எனக்கே உயிர் வந்தது, என்று சொல்லி இருந்தால், அது எத்துனை ஜோடிகளுக்கு மறைமுக பாடமா இருக்கும். வானதியின் அடிப்படை சம உரிமை எண்ணம் சரியே, தேவையே. அதை அடையும் முறையை நல்ல நண்பர்களிடம் கதையைக் காட்டி மாற்றியிருந்தால் அருமையாக இருக்கும். சாம்பார் பெஸ்ட்டு, ஆமாம் உப்பு விலை எப்போ கொறஞ்சுது என்று என் நண்பர் மனைவிடம் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. எனக்கு கதை எழுதும் திறமை இல்லை, ஆனால் சுப்படு சார் சங்கீத விமர்சனம் போல,ரசிக்க மட்டுமே தெரியும்.\nகதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா\nஅய்யா மணியன், நீங்க ஒரு கதை எழுதி அதுக்கு இப்படி ஒரு முடிவு குடுங்க. அடுத்தவங்க எழுதின கதைக்கு நீங்க எப்படி மாத்தி முடிக்கலாம்\nஎன்னதான் அடுத்தவங்க அடுத்தவங்க தான் ..... இப்போதைய காலத்துக்கு இந்த கதை முடிவு சரியானதுதான்...\nஐயா கதிரழகன்:பட்டி மன்றம், கல்லூரியில் இலக்கிய விமர்சனம் என்ற படிப்பு,மேல் நாட்டு பயழ இலக்கிங்களை படித்த ல், மூலமே \"பேனா கத்தியை விட பலமானது\"என்று ஏன் சொன்னார்கள் என்பதை உணர முடியும்.சமுதாயத்தில் உள்ள உண்மைகளை,ஆக்கப் பூர்வமாக மொத்த சமுதாய நலனுக்கு திசை திருப்பவது எழுத்தாளர்கள் கடமை. ஒருவன்-மனைவியை அணைத்துக் கொண்டான்- என்று எழுதினால் அது அன்பை வெளிபப்படுத்தும் ஒரு வழி என்று சமுதாயம் புரிந்து கொள்ளும். சிலர் வீடுகளிலாவது அன்பு வெளிப்படும்.அது சமுதாய மனோநிலையை ஏற்றம் செய்யும்.ஆனால்\"அவளை இழுத்து, அவள் மீது அமுக்கினான்\" என்பது உண்மையானலும்,மற்றவ்கள் மனத்தில் இதை செய்து பார்க்கலாமே என்ற பெண்கள் மேல் பால் வெறியை தூண்டுமேஒரு குழந்தை வளர்ப்பில் உள்ள, குழந்தையின் மனத்தில் \"ஒரு ஆண் கதவை படார் என்று சாத்துவது சரிதான் அம்மா கத்துவது சரிதான்\" என்ற தவறு தலான எண்ணத்தை யல்லவா ஊண்றிவிடும். இன்று கூட்டுக் குடும்பங்கள் அழிந்ததற்கும் எழுத்தாளர் பங்கு உண்டு.இதை அவர்கள் வேண்டுமென்றே செய்யவில்லை.பக்கவாட்டு துன்ப பரவுதல்-colateral damage- என்கிறோம். சுதந்திர உணர்ச்சியை பாரதியார் போன்றவர்கள் எழுத்தாலல் தூண்டி அடிமைத் தனத்தை ஒழிக்கவில்லையா.எனவே, கதை எழுதுபவர்கள் தங்கள் எழுத்து சுத்திரத்தை சமூக நலனோடு எழுத வேண்டும் என்றே சொல்லி உள்ளேன். பொதுவாக பிரச்சினைகளை குற்றஙங்களாக பட்டியல் இடுபவர்கள்,அந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகளை இங்கே பொதுவாக எழுதுவதில்லை அது மிகவும் கஷ்டம்.வெரும் உணர்ச்சி மூலமே எந்த கருத்தையும் பார்ப்பவர்கள்,ஆக்கப் பூர்வமாக அறிவுபபூ்வமாக அதை மாற்றலாம் என்று சொல்லாதலேயே,இதுவரை நமது நாட்டு பிரச்சினைகளை தீர்க்க முடிவதில்லை. நீங்களும் அந்த பட்டியலில், உங்களை அறியாமல் இணைந்திருப்பது வருத்தமாக இருக்கிறது.99% வாசகர்கள் இதே ரகம் என்பதும் அவர்கள் உணர்ச்சி பூர்வமான கருத்துக்களில் வெளிப்படுகிறது. தனிப் பட்ட முறையில் உங்களை அவமதிக்கவில்லை. இன்றைய திராவிட கழகங்கள் எழுத்து மூலம் நம் தமிழ் பரம்பரை,மொழி எல்லாம் அழித்து,5 ஜாதிகளே தமிழ் நாட்டை ஆள வேண்டும், அறிவாளிகளை விரட்டி ஜாதீய வெரும் ஓட்டை வாளிகளால் கல்வி முன் நின்ற நம்மை லஞ்சத்தில் அமிழ்த்தி விட்டார்கள் என்பதை ஒப்புக் கொள்ளா விட்டால், உங்கள் கருத்தே சிறந்தது....\nபடிக்க நல்லா இருக்கு. எனக்கு பாக்யராஜின் \"சுவர் இல்லாத சித்திரங்கள்\" படம் நினைவுக்கு வருகிறது. கதை வேறு, நிஜம் வேறு. இந்த கதையின் இரண்டாம் பாகத்தை (சுமார் ஆறு மாதத்திற்கு அப்புறம் என்ன நடக்கிறது என்று) எழுத வேண்டுகிறேன்.\nகதைக்கு சரிப்பட்டு வரும். நமக்கு. வெளி நாடுகளில் இந்த முடிவுகள் எடுக்க சாத்தியம் உள்ளது. நம் நாட்டில் இன்னும் சில/பல காலங்கள் ஆகலாம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/2616", "date_download": "2020-02-23T01:37:42Z", "digest": "sha1:CGSIURYJVSHNOC4J4JPALVQ4UZWLG6CY", "length": 49189, "nlines": 134, "source_domain": "www.jeyamohan.in", "title": "புல்வெளிதேசம்,7- கலிபோலி", "raw_content": "\nநான் கல்லூரியில் படிக்கும்போது மதுரை அருகே உள்ள ஒரு சிற்றூருக்குச் சென்றிருந்தேன். என்னுடன் படித்த நண்பன் ஒருவனின் தாத்தாவின் ஊர் அது. ஊரின் பெயரெல்லாம் நினைவில் இல்லை. அவனது தாத்தாவுக்கு அப்போது நூறு வயதாகிவிட்டிருந்தது. தாத்தா நன்றாகத்தான் இருந்தார். ஒருகாலத்தில் நல்ல உயரமும் பருமனுமாக ராட்சதன் போல அவர் இருந்திருக்கக்கூடும்.மூப்பினால் குறுகி வளைந்து மெலிந்து மிகச்சிறிய உருவமாக இருந்தார். தொங்கிய மூக்குடன் அவர் குனிந்து அமர்ந்திருப்பது இறக்கைகள் உதிர்ந்த ஒரு வயோதிகக் கழுகு அமர்ந்திருப்பது போல் இருக்கும்.\nதாத்தாவுக்குப் பற்கள் இல்லை. கண்கள் பழுத்து சருகு நிறம் கொண்டிருந்தன. குரலும் அதிகம் வெளியே வருவதில்லை. காது அனேகமாகக் கேட்காது. ஆனால் நடமாட்டம் நன்றாகவே இருந்தது. கோல் ஏதும் இல்லாமல் குனிந்து நடந்து தனியாக தோட்டத்துக் கிணறுக்குச் சென்று குளித்து வருவார். குலதெய்வம் கோயிலுக்குச் செல்வார். அந்த வயதில் அவருக்கு வாய்ருசிதான் உலகம் மீதான பற்றாக இருந்தது. குறிப்பாக ஆட்டுக்கறி. அ��ருக்காக கால்கிலோ இறைச்சி வாங்கி வேகவைத்து இரண்டுநாள் வைத்திருந்து கொடுப்பார்கள். வலுவான ஈறுகளால் மென்று மென்று மென்று தின்றுவிடுவார்.\nஅவரது நூறுவயதுக் கொண்டாட்டத்தை ஒட்டி அவர்களின் குலதெய்வம் அய்யனார் சாமிக்கு கடாவெட்டு ஏற்பாடாகியிருந்தது. அதற்காகவே நானும் சென்றிருந்தேன். ஒரு டெம்போ லாரியில் குடும்பமே ஏறி வெகுதூரம் வெற்றுப்பொட்டல் வழியாகச் சென்று ஒரு செம்மண் நிலத்தில் ஒரு கல்மண்டபம் போல விழுது பரப்பி நின்ற் பெரிய ஆலமரத்தடியில் கையில் அரிவாள் ஏந்தி உருட்டிவிழித்து அமர்ந்திருந்த பலவண்ண சிமிண்ட் அய்யனாரின் திறந்தவெளிக் கோயிலை அடைந்தோம். பெரிய குதிரைகள் . ஏராளமான சூலாயுதங்கள். கையோடு கொண்டுசென்றிருந்த கடாவை அங்கேயே வெட்டி கட்டித்தொங்கப்போட்டு சட்டையைக் கழட்டி வெட்டி சோறுடன் சேர்த்து பொங்கி சாப்பிட்டோம்.அந்த இடத்தில் வீசிய மண்வெந்த மணம் கொண்ட காற்றும் அந்த சோற்றின் வினோதமான ருசியும் அப்பெண்களின் கூந்தலின் எண்ணை வாசனையும் குழந்தைகளின் உற்சாகமும் ஆண்களின் சிவந்த கண்களும் சாராயவாசனையும் அவர்கள் அனைவரும் என்னிடம் காட்டிய பேரன்பும் இன்றும் என் நினைவில் நீடிக்கின்றன.\nதாத்தாவுக்கு தன் பிறந்தநாள் பற்றிய பிரக்ஞையே இல்லை. கறியே குறியாக அவர் கடாவெட்டும் இடத்திலும் சமைக்கும் இடத்திலும் அமர்ந்திருந்தார். இரவில் பேசிக்கொண்டிருக்கும்போது நான் தாத்தாவுக்கு வயது நூறு ஆகிவிட்டது என்பதற்கான ஆதாரம் ஏதாவது இருக்கிறதா என்று கேட்டேன். என் நண்பனின் தாய்மாமா ஒரு புராதனமான சான்றிதழைக் காட்டினார். அதில் அவரது பெயரும் வயதும் இருந்தது. அதுதான் ஆதாரம். அந்த ஆவணம் தாத்தா பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்து இருபது வருடம் சேவையாற்றி ,முதல் உலகப்போரில் கலந்துகொண்டு எகிப்திலும் துருக்கியிலும் போர்புரிந்து நாயக் ஆக பதவி உயர்வுபெற்று, ஓய்வுபெற்றதைக் குறிப்பிட்டது. அவருக்கு பென்ஷன் ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் தாத்தா அக்காலத்தில் பட்டாளத்துக்குப் போனதனால்தான் சில்லறைத்திருட்டையே நம்பி வாழ்ந்த அவரது பெரிய குடும்பம் வறுமையில் இருந்து மீண்டது. பிள்ளைகள் படித்து ஆசிரியர்களாகவும் காவல் அதிகாரிகளாகவும் மாறி நடுத்தர வற்க வாழ்க்கைக்கு வந்தார்கள்.\nதாத்தாவிடம் நான் பலத்த குரலில��� அவரது போர் அனுபவங்களைக் கேட்டேன். தாத்தாவால் எதையுமே நினைவுகூர முடியவில்லை. அவரை சிரமப்படுத்தும் தோறும் தலை பலமாக ஆட ஆரம்பித்தது. நான் அவரை விட்டு விலகியபோது தாத்தா மிகுந்த சிரமத்துடன் ‘கெய்ரோ’ என்று சொன்னார். முகம் மலர்ந்திருந்தது. என்னை அருகே வா என்று அழைத்து இன்னொரு சொல்லைச் சொன்னார். பலமுறை சொன்னார். எனக்கு எதுவுமே புரியவில்லை. சில வருடங்கள் கழித்துத்தான் அது கலிபோலி என்று தெரிந்துகொண்டேன். தாத்தா அங்கே நடந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கடுமையான போரிலும் கலந்துகொண்டிருந்திருக்கிறார்.\nகலிப்போலி போர் இன்றும் பல்வேறு காரணங்களுக்காக உலக அரங்கிலே பேசபப்டுகிறது. உண்மையில் உலகவரலாற்றையே இன்னொரு திசை நோக்கிக் கொண்டுசென்றிருக்கும் வாய்ப்புள்ள ஒரு போர் அது. முதல் உலகப்போர் தொடங்கியபின்னர் நேசநாடுகளுக்குக் கிடைத்த மிகப்பெரிய தோல்வி அது. அவர்களின் படைபலத்தை அது குறைத்தது. ஊக்கத்தை அழித்தது.அதையெல்லாம் மீறி நேசநாடுகள் இறுதி வெற்றி பெற்றமைக்குக் காரணம் ஒன்றுதான், நேசநாடுகளின் படைகளை நடத்தியவர்களின் ஊக்கம்.\nகலிப்போலி போரின் கதையைப்பற்றிய பொதுவான சித்திரம் இது. ருஷ்யாவுக்கு ஐரோப்பிய முனைவழியாகத் போர்முனைக்குத்தேவையான தளவாடங்களைக் கொண்டுசெல்தில் கடுமையான சிரமம் இருந்தது. ஐரோப்பாவிலிருந்து ருஷ்யாவுக்குள் நுழையும் வணிகச்சாலைகளை முழுக்க ஜெர்மனியின் ராணுவக்கூட்டமைப்பு முழுமையாகவே அடைத்துவிட்டிருந்தது. ஆகவே துருக்கியைத்தாக்கி அவ்வழியாக ருஷ்யாவுக்குள் நுழைந்தால் எளிதில் தளவாடங்களைக் கொண்டுசெல்லலாம் என நிபுணர்கள் எண்ணினார்கள். துருக்கி அச்சுநாடுகளின் முக்கியமான ஒரு கூட்டாளிநாடாக இருந்தது. அது ஒரு பேரரசு. ஆனால் நவீன காலகட்டத்துக்குள் அதன் ராணுவம் வரவில்லை. ஆகவே கடுமையான நவீன ஆயுதங்கள் கொண்ட படை எளிதில் துருக்கியை வென்றுவிட முடியும் என்று நேசநாடுகள் எண்ணின. இந்த திட்டத்தின் உருவாக்கத்தில் பிரிட்டனின் கடற்படைப்பொறுப்பில் இருந்த வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு முக்கியப்பங்கு இருந்தது.\n1914 பிப்ரவரி 19ல் டார்டனெல்ஸ் என்னும் இடத்தில் பிரஞ்சுப்படைகளும் ஆங்கிலேயப்படைகளும் இணைந்து துருக்கியப்படைகளை தாக்கின. இதில் எச் எம் எஸ் குயீன் எலிசபெத் என்ற கப்பலும் பங்கெடுத்துக்கொண்டது. தாக்குதல் வெற்றிகரமாக நடந்தது. திட்டம் நிறைவேறிவிடும் என்ற எண்ணம் வலுவாக ஏற்பட்டது. அட்மிரல் கார்டன் லண்டலில் இருந்த சர்ச்சிலுக்கு பதினைந்து நாளில் துருக்கியத்தலைநகரமான கான்ச்டாண்டிநோபிளை கைப்பற்றிவிடலாமென தகவல் அனுப்பினார். ஜெர்மனியர்களின் செய்தி ஒன்றை மறித்துக் கேட்ட ஒற்றர்கள் துருக்கியர்களுக்கு மிகக்குறைவான வெடிப்பொருட்களே இருப்பதாகச் சொன்னார்கள். ஆகவே மார்ச் 17 அன்று ஒரு பெருந்தாக்குதலுக்குத் திட்டமிடப்பட்டது. அட்மிரல் டெ ரோபோக் தலைமைப்பொறுப்புக்குக் கொண்டுவரப்பட்டார்\nமார்ச் பதினெட்டாம் தேதி முக்கியமான தாக்குதல் ஆரம்பித்தது. பதினெட்டு போர்க்கப்பல்கள் டார்டெனல்ஸ் துறைமுகத்தைத் தாக்கின. ஆனால் நினைத்தது போல போர் அமையவில்லை. பிரெஞ்சு கப்பல் ஒன்று அதிலிருந்த அனைத்து மாலுமிகளுடன் நீர்க்கண்ணிவெடியில் சிக்கி மூழ்கியது. பிரிட்டிஷ் பல்லகள் கடுமையான சேதத்துக்கு உள்ளாகின. கப்பல்கள் பெரும் சேதத்துடன் பின்வாங்க நேரிட்டது. துருக்கியர் நேசநாட்டுப் படைகளிடம் கிடைக்கச்செய்த அந்தச் செய்தி வேண்டுமென்றே திசை திருப்பும் நோக்கம் கொண்ட ஒன்றாக இருந்தது. அவர்கள் கடல்முழுக்க கண்ணி வெடிகளை வைத்திருந்தார்கள். ஆனால் போர் நடந்துகொண்டிருந்தபோது சேதங்களைப்பொருட்படுத்தாமல் கப்பல்கள் முன்னோக்கிச் செல்ல சர்ச்சில் ஆணையிட்டதாகச் சொல்லபப்டுகிறது. அப்படிச் சென்றிருந்தால் வெற்றி கிடைத்திருக்கும், காரணம் துருக்கிய துறைமுகங்களில் போதிய படைகள் உண்மையில் இருக்கவில்லை.\nஇந்தத் தோல்விக்குப்பின்னர்தான் ஒரு மாபெரும் தரைப்படைத்தாக்குதல் திட்டமிடப்பட்டது.பிரிட்டனின் போர்த்துறைச் செயலர் கிட்செனர் பிரபு தலைமைத்தளபதி இயான் ஹாமில்டனை மத்தியதரைகக்டல்பகுதியின் அத்தாக்குதலுக்கு பொதுத்தலைவராக நியமனம் செய்தார். இந்தத்தாக்குதலுக்காக பிரிட்டிஷ் பேரரசின் எல்லா காலனி நாடுகளில் இருந்தும் படைகள் திரட்டப்பட்டன. ஆஸ்திரேலிய- நியூசிலாந்து படைகள் [ANZAC] ஏற்கனவே எகிப்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு அங்கே போரில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. பிரிட்டிஷ் 29 ஆவது டிவிஷன் படையும் இதில் ஈடுபடுத்தப்பட்டது. பிரெஞ்சு ராணுவப்பிரிவும் இருந்தது. முன்னரே எகிப்தில் போரில் இறக்கப்பட்டிருந்த பிரிட்டிஷ் இந்திய படைகளும் இங்கே கொண்டுவரப்பட்டன. அதிகமும் சீக்கியர்களும் கூர்க்காக்களும் அடங்கிய அப்போரில் கொஞ்சம் தமிழர்களும் இருந்தார்கள். செனகலை சேர்ந்த ஆப்ரிக்கர்களும் இருந்ததாக தெரிகிறது.மறுபக்கம் துருக்கியின் சக்திவாய்ந்த ராணுவத்தளபதியான முஸ்தபா கமால் பாஷா தலைமையிலான படைகள் கலிபோலி பகுதியைக் காத்து நின்றன. .\nதாக்குதல் ஏப்ரல் 25 அன்று ஆரம்பித்தது. பிரிட்டிஷ் படைகள் ஹெல்லெஸ் என்னும் இடத்தில் பாலைவனத்தில் இறங்கி கிலிட்பகிர் என்னுமிடத்தில் இருந்த கோட்டைகளை நோக்கிச் செல்ல ஆரம்பித்தன. ஆஸ்திரேலிய நியூசிலாந்து படைகள் காபா டேப் என்னும் இடத்தில் இறங்கி கிலிட்பகிரில் இருந்து பின்வாங்கும் துருக்கிய படைகளை பின்பக்கம் மறித்துத் தாக்கும்படி அனுப்பப்பட்டார்கள். அவர்கள் இறங்கிய அந்த சிறிய குடா இன்று ஆன்சாக் குடா என்று அழைக்கபடுகிறது.\nஆரம்பத்தில் பெரும்பாலும் கைவிடப்பட்டு கிடந்த நிலம் வழியாக ஓரளவு முன்னேறுவதற்கு நேசநாட்டு படைகளால் முடிந்தது. ஆனால் சீக்கிரமே நிலைமை மாறியது. மழை பெய்ய ஆரம்பித்தது. அப்பகுதியின் மண் கரிய சேறாக ஆகியது. கடற்கரைகளில் படகுகளில் வந்திறங்கி வழுக்கும் சேற்றில் தள்ளாடி நடந்த நேசநாட்டுப்படைகளை அருகே இருந்த குன்றின்மீது வசதியாக இயந்திரத்துப்பாக்கிகளை அமைத்துக்கொண்டு காத்திருந்த துருக்கியர்கள் சரமாரியாகச் சுட்டுத்தள்ளினார்கள். ஆரம்பத்தில் கரையிறங்கிய வீரர்களில் நூற்றுக்கு ஒருவர் கூட மிஞ்சவில்லை. பின்னர் கடுமையான பீரங்கித்தாக்குதல்களின் நிழலில் மேலும் தீவிரமாக துருப்புகளை இறக்கி துருக்கியரைப்பின்னுக்குத்தள்ளிவிட்டு அந்தக் குன்றுகளைக் கைப்பற்றும் கடும் முயற்சியில் ஈடுபட்டது நேசநாட்டுப்படை.\nஆன்சாக் படைப்பிரிவுகள் இந்தப்போரில் மிக மோசமான அழிவைச்சந்தித்தன. முஸ்தபா கமால் பாஷாவின் திறமையான போர் உத்திகள் ஆஸ்திரேலியப்படைகளை திறந்த வெளியில் அலைக்கழித்தன. ஆஸ்திரேலியபப்டைகள் பதுங்கு குழிகளை அமைத்துக்கொண்டு தாக்குதலை எதிர்த்து நின்றாலும் கூட துருக்கியர்களின் தீவிரமான எதிர்ப்பை சமாளிக்க அவர்களால் முடியவில்லை. மேமாதம் இரண்டாம் தேதி ஆன்சாக் படைகளின் தலைமைத்தளபதியானரல் காட்லே ஆன்சாக் படைகளை ரஸ்ஸல்ஸ் டாப் என்னும் குன���றைக் கைப்பற்றும்படி அனுப்பினார். ஆனால் ஆயிரம் பேரின் உயிரிழப்புக்குக் காரணமான அந்தத் தாக்குதல் தோல்வியில் முடிந்தது. ஆன்சாக் படைகளின் முதல்பேரிழப்பு அது\nதுருக்கியர் மேமாதம் 19 ஆம் தேதி மிகப்பெரிய தாக்குதலை ஆரம்பித்தார்கள். கிட்டத்தட்ட 42000 துருக்கிய சிப்பாய்கள் பதினேழாயிரம் பேர்கொண்ட ஆன்சாக் படைகளை சூழ்ந்து தாக்கினார்கள். ஆனால் அந்தப்போரில் துருக்கியர்களுக்கே இழப்பு ஏற்பட்டது. ஆன்சாக் படைகளின் வெடிப்பொருள் வல்லமை அதிகமாக இருந்தது. துருக்கியர் தரப்பில் பத்தாயிரம்பேர் காயமடைந்து மூவாயிரம் பேர் இறக்க நேரிட்டது. ஆன்சாக் தரப்பில் 400 பேருக்குக் காயமும் 130 பேரின் உயிரிழப்புமே ஏற்பட்டது. துருக்கியருக்கு இது பெரும் பின்னடைவாக இருந்தது. இறந்தவர்களை புதைக்கும்பொருட்டு ஒரு தற்காலிகப்போர்நிறுத்தம்கூட ஏற்பட்டது.\nமேமாதம் கடலில் நின்ற பிரிட்டிஷ் கப்பல்களை துருக்கிய நீர்க்கண்ணிவெடிகளும் ஜெர்மனியின் நீர்மூழ்கிகளும் தாக்கி பல கப்பல்களைச் செயலிழக்கசெய்தன. பல கப்பல்கள் மூழ்கின. ஆகவே கப்பல்படை மெல்ல பின்வாங்க நேர்ந்தது. ஆகவே கரையிரங்கிய படைகளுக்கு உணவும் தளவாடங்களும் தொடர்ச்சியாக கிடைக்காத நிலை ஏற்பட்டது. துருக்கியர் தரப்பிலும் ஆயுதப்பற்றாக்குறை கடுமையாக நிலவியது. ஆனாலும் துருக்கியர் நேசநாட்டு பதுங்குகுழிகளைத் தாக்கினார்கள். கடுமையான உயிர்ச்சேதம் ஏற்பட்டது. இருதரப்பிலும் கால்பங்கு வீரர்கள் இறந்தார்கள். துருக்கியர்கள் தொடர்ச்சியாக தாக்குதல்களை தொடுத்துக்கொண்டே இருந்தார்கள். மெல்லமெல்ல மேலே செல்வது சிரமம் என்னும் உணர்வை அடைந்து நேசநாட்டுப்படைகள் பின்வாங்கின. 1915 டிசம்பருக்குள் மொத்த படைகளும் கலிபோலியில் இருந்து வெளியேற்றபப்ட்டன.\nகலிப்போலி போரில் கிட்டத்தட்ட மூன்று லட்சம் துருக்கியர் கொல்லப்பட்டிருக்கலாமென்று பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்கள் சொல்கிறார்கள். துருக்கியர் கணக்கின்படி அது எண்பத்தாறாயிரம்தான். பிரிட்டிஷ் படைகளில் கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் பேர் இறந்தோ காணாமலாகியோ போயிருக்கிறார்கள். ஏறத்தாழ முப்பதாயிரம் ஆஸ்திரேலியர்கள் இறந்திருக்கிறார்கள். ஆஸ்திரேலிய மக்கள்தொகைக்கு அது மிக அதிகமான எண்ணிக்கைதான்.\nஆஸ்திரேலியாவில் கலிப்போலி போர் ஒரு தொன���ம வடிவத்தை அடைந்திருக்கிறது. கலிப்போலி என்பது ஆஸ்திரேலியர்கள் அதிகமாக இறந்த ஒரு போர் என்ற எண்ணம் அங்கே இருக்கிறது. ஆனால் துருக்கியரும் பிரிட்டிஷ் படையினரும் பிரெஞ்சு படையினருமே அதிகமாக இறந்திருக்கிறார்கள். உண்மையில் பிரிட்டிஷ் படைகளில் அதிகமாக இறந்தது இந்தியர்கள்தான். பிரெஞ்சு படைகளில் அதிகமாக இறந்தது செனகல் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள். அதாவது ஆஸ்திரேலியர்களை விட அதிகமான இந்தியர்கள் கலிபோலி போரில் இறந்தார்கள்.\nஸ்டார்டிவி அதிபரான ரூபர்ட் முர்டோக் 1981ல் எடுத்த கலிபோலி ஒரு செவ்வியல் போர்ப்படமாக கருதப்படுகிறது.பீட்டர் வெர் இயக்கிய அப்படத்தில் நடித்த மெல்கிப்ஸன் பெரும் புகழ்பெற்றார். அந்தப்படம் ஆஸ்திரேலியர்களின் வீரத்தையும் அந்த வீரம் எப்படி அரைகுறை ஞானமும் அகங்காரமும் கொண்ட பிரிட்டிஷ் ஜெனரல்களால் வீணடிக்கப்பட்டது என்பதையும் காட்டியது. அது பெரும் விவாதங்களை உருவாக்கியது. ஆனால் உண்மையில் இந்த கட்டுரைக்காக நான் இணையத்தில் வாசிக்க நேர்ந்த எல்லா கட்டுரைகளிலும் துருக்கியின் வெற்றியை குறைத்து மதிப்பிடும் முயற்சியே உள்ளது. துருக்கி மிகப்பழமையான ஆயுதங்களுடன் மிகக்குறைவான வெடிப்பொருட்களுடன் இருந்தது. அதையும் மீறி அது அடைந்த வெற்றி என்பது பாராட்டுக்குரிய ஒன்றுதான். ஆனால் அந்த அங்கீகாரத்தை ஒரு நூற்றாண்டு தாண்டியும்கூட மேலைநாட்டு ஊடகங்கள் துருக்கிக்கு அளிக்க தயாராக இல்லை.\nகன்பெரா போர் நினைவகத்தில் கலிபோலி போர்க்களக்காட்சிகளை காண்பது ஓர் அரிய அனுபவமாகவே இருந்தது. வழுக்கும் சேற்றில் செல்லும் ஆன்சாக் வீரர்கள். தரையில் பூபோல விரியும் குண்டுகள். வானில் வெடிக்கும் விமானங்கள். புகை எழுந்த வானம். எங்கும் சடலங்கள். கலிப்போலியைச் சித்தரிக்கும் செவ்வியல்பாணி ஓவியங்களும் மனதுக்குள் பெரும் கனவை நிறைப்பனவாக இருந்தன. பதுங்கு குழிகளுக்குள் செறிந்திருக்கும் வீரர்களின் முகங்களில் உள்ள அச்சமும் கிளர்ச்சியும் உக்கிரமாக வரையப்பட்டிருந்தன. போர் என்பது மனிதன் உள்ளூர விரும்பும் ஒரு விளையாட்டு. ஏனென்றால் அங்கே மனிதன் பண்பாடு தொடங்கிய காலம் முதல் அடக்கி அடக்கி வைத்திருந்த ஒரு விஷயம் அனுமதிக்கப்பட்டுவிட்டது. கொலை. மரணமுனையில் நிற்கும் மனிதன் அவனது மனித நிலையை இழந்���ு தூய விலங்குநிலையை அடைகிறான். வேட்டைமிருகமாக, வேட்டையாடப்படும் மிருகமாக ஆகிறான். மனிதனின் உலகியல் இன்பங்கள் எல்லாமே தூயமிருகநிலை சார்ந்தவை.\nபோர்நினைவிடத்தின் உள்ளே பெரிய கூடங்களில் அக்காலத்து போர் விமானங்களை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். மெல்லிய பளபளப்புடன் அரையிருளில் நின்றன அலுமினியப்பருந்துகள். ஆட்கள் சேர்ந்ததும் விளக்குகளை அணைத்துவிட்டு அவ்விமானங்கள் பறக்கும் கறுப்புவெள்ளை காட்சிகளை பெரிய திரையில் ஓடவிட்டுக் காட்டினார்கள். அதிரும் இயந்திரச் சத்தம். குண்டுகளின் வெடிப்பொலி. ஒரு முழு விமானச்சண்டையையே அரைவட்ட வடிவமாக நாலைந்து அகலத்திரைகளுக்குச் சமானமான அளவில் இருந்த திரையில் போட்டுக்காட்டினார்கள். தலைக்குமேல் ஒரு விமானச்சண்டையைப்பார்த்த அனுபவம் ஏற்பட்டது.\nபோர்நினைவகத்துக்கு வெளியே சுற்றுச்சுவர்களில் ஆன்சாக் போரில் இறந்தவர்களின் பெயர்கள் அனைத்துமே அகரவரிசைப்படி எழுதப்பட்டிகந்தன. சிலபெயர்களின் மீது சிறிய ரோஜாமலர்களை செல்லோ§ட்ப் வைத்து ஒட்டியிருந்தார்கள். அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். இன்னமும் அவர்களின் மரணத்தில் துயரம் கொள்ளும் நெஞ்சங்கள் இருக்கலாம். போர் எந்த வளர்ச்சியையும் அளிப்பதில்லை. நாகரீகத்துக்கு எந்தப்பங்களிப்பையும் அளிப்பதில்லை. எந்தப்போரும். வெறும் துயர் நினைவுகளை மட்டுமே அது விட்டுச்செல்கிறது. அன்றைய கோபங்களுக்கும் பேராசைகளுக்கும் அதிகாரவெறிக்கும் இன்று என்ன மதிப்பு இன்று ஆச்திரேலியாவின் குடிமகனாக ஆகி ராணுவத்திலும் இருக்கும் ஓர் துருக்கியனுக்கு ஆன்சாக் நினைவு என்ன பொருளை அளிக்கும் இன்று ஆச்திரேலியாவின் குடிமகனாக ஆகி ராணுவத்திலும் இருக்கும் ஓர் துருக்கியனுக்கு ஆன்சாக் நினைவு என்ன பொருளை அளிக்கும் வரலாறு தொடர்ந்து மனிதனுக்கு பாடம் கற்பிக்கிறது. கற்காதவர்களை நோக்கி ஏளனம் செய்கிறது. ஆனால் மனிதர்கள் எதையும் கற்பதில்லை.\nஆனால் போரின் மரணத்தில்கூட எத்தனை பெரிய வேறுபாடு. ஆன்சாக் படைகளில் இறந்த அனைவர் பெயரும் வரலாற்றில் இருக்கிறது. அவர்கள் கல்லில் பதிந்திருக்கிறார்கள். ஆனால் அந்தப்போரில் இறந்த பல்லாயிரம் இந்தியர்களின் பெயர்கள் எங்குமே இல்லை. அன்றைய பிரிட்டிஷ் ராணுவம் அதில் இறந்த பிரிட்டிஷ் அதிகா��ிகளின் பெயர்களை மட்டுமே முறையாகப் பதிவுசெய்துள்ளது. மற்றவர்களின் பெயர்கள் அன்று வீசிய காற்றில்தான் பொறிக்கப்பட்டிருக்கும்\nகலிபோலி பகுதியில் ஆன்சாக் குடாவில் புதைக்கப்பட்ட ஆன்சாக் வீரர்களுக்காக அங்கே ஒரு நினைவகம் உள்ளது. அவர்களைத் தோற்கடித்த துருக்கியின் ஆட்டா துர்க் முஸ்தபா கமால் பாஷா அங்கே ஆற்றிய ஓர் உரையின் சிலவரிகள் அங்கே பொறிக்கப்பட்டிருக்கின்றன.\n” இந்த மண்ணில் தங்கள் ரத்தத்தைச் சிந்தி உயிர்துறந்த மாவீரர்களே நீங்கள் இன்று ஓரு நட்புநாட்டில் கிடக்கிறீர்கள். ஆகவே அமைதியாக உறங்குங்கள். நம்து நாட்டில் அருகருகே துயிலும் ஜானிகளுக்கும் மஹ்மூதுகளுக்கும் நடுவே எந்த பேதமும் இல்லை. தங்கள் மைந்தர்களை இந்த தொலைதூரத்து நாட்டில் போர்புரிய அனுப்பிய அன்னையரே, உங்கள் கண்ணீரைத்துடைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மைந்தர்கள் இப்போது பேரமைதியின் மார்பில் துயில்கொள்கிறார்கள். அவர்கள் எங்களுக்கும் மைந்தர்கள்தான்”\nகலிபோலி களம் :தோல்வியின் சுமையுடன்\nபுல்வெளி தேசம் 16 நீலமலை\nபுல்வெளிதேசம் 10, காடும் வீடும்\nTags: ஆஸ்திரேலியா, பயணம், புகைப்படம்\nஅச்செடுக்கமுடியாத இடைவெளிகள்- விஷால் ராஜா\nவெண்முரசு கோவையில் ஒரு சந்திப்பு\nயா தேவி – கடிதங்கள்-6\nகுறளின் மதம் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/health/childcare/2", "date_download": "2020-02-23T01:58:09Z", "digest": "sha1:7DMX6234PTUHGD5DBRZLJUKOWIIO2BS4", "length": 19821, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "Child care tips in Tamil | Baby care tips in Tamil | Kulanthai Valarpu - Maalaimalar | 2", "raw_content": "\nகுழந்தைகள் பொய் சொல்வது ஏன் தெரியுமா\nபெற்றோரின் மனம், குழந்தை பொய் சொல்லத் தொடங்கும்போது பதற்றம் கொள்கிறது. குழந்தைகள் ஏன் பொய் சொல்கிறார்கள்\nகுழந்தை வளர்ப்பில் அலட்சியம் காட்டாதீங்க\nஇன்றைய தம்பதியினர் வேலைக்கே முன்னுரிமை கொடுக்கின்றனர். இதனால் குழந்தை வளர்ப்பில் அலட்சியம் காட்டுகின்றனர். இதனால், குழந்தைகள் தவறான வழிகளில் செல்ல நேரிடுகிறது.\nகுழந்தைகளிடம் உருவாகும் பொறாமை- சரிசெய்வது எப்படி\nகுழந்தைகளுக்கு இடையே போட்டி இருந்தால் தான் அவர்கள் உற்சாகத்துடன் செயல்படுவார்கள் என்பது உண்மைதான். ஆனால் அந்த போட்டி நாளடைவில் பொறாமையாக மாறிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.\nமாணவர்களிடையே நற்பண்பு வளர்க்கும் சாரணர் இயக்கம்\nநாளைய குடிமக்களான இளைய தலைமுறையினருக்கு குழந்தைப் பருவத்தில் இருந்தே கீழ்ப்படிதல், பெரியோரை மதித்து நடத்தல் போன்ற நற்பண்புகளை வளர்க்கும் இயக்கமாக சாரணர் இயக்கம் தோன்றியது.\nகுளிர்காலத்தில் குழந்தைகளை எப்படி ஆரோக்கியமாக பாதுகாப்பது\nகுளிர்காலத்தில் குழந்தைகளுக்கு என்வென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதையும் அவற்றை எப்படி சமாளிப்பது என்பது குறித்தும் அறிந்து கொள்ளலாம்.\nகுழந்தைகளின் முறையற்ற உணவு பழக்கத்தால் ஏற்படும் பாதிப்பு\nகுழந்தைகளுக்கு சிறு வயது மு���லே அவர்கள் விரும்பியதை எல்லாம் வாங்கிக் கொடுப்பது, அவர்கள் பருமனான பிறகு அவற்றை ஒரே அடியாக தவிர்த்துவிடுவது, இதுதான் பல குடும்பங்களிலும் நடந்து வருகிறது.\nகுழந்தைக்கு அடிக்கடி ஏதாவது நோய் வந்துகொண்டே இருக்கிறதா\nஉங்கள் குழந்தைக்கு அடிக்கடி ஏதாவது ஒரு நோய் வந்துகொண்டே இருந்தால் கவலையை விடுங்கள்… இதை மட்டும் செய்யுங்கள்… உங்கள் குழந்தையை நோய் நெருங்கவே நெருங்காது..\nஇன்றைய இளைய சமுதாயம் எப்படி இருக்கிறது\nசரியான விகிதத்தில் அரவணைப்பும் கண்டிப்பும் கலந்து கொடுத்தால் அதாவது நம்முடைய பெற்றோர் போல் நாமும் நடந்துகொண்டால், நம்மைப்போல் நம் குழந்தைகளும் மனிதம் நிறைந்த சிறந்த பிள்ளைகளாக, சாதனையாளர்களாக திகழ்வார்கள்.\nபொது இடங்களில் கொசுக்கடியிலிருந்து குழந்தைகளை காக்கும் வழிகள்\nஒவ்வொரு தாய்மார்களின் மிகப் பெரிய சவாலே கொசுக்கடியிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதுதான். கொசுக்கடியிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் வழிமுறைகளை பார்க்கலாம்.\nஇளைஞர்களின் மனமாற்றமே சமுதாய சீர்கேடுகளுக்கு தீர்வாகும்\nஎண்ணிக்கை அளவில் பெருகிக் கொண்டிருக்கும் இளைஞர்களின் அன்றாட சிந்தனைகள், பேச்சுகளிலிருந்து அவர்களின் தற்போதைய மனோபாவத்தை நன்றாக கணிக்க முடிந்தது.\nபொங்கல் ஸ்பெஷல்: ஜவ்வரிசி இனிப்பு பொங்கல்\nபொங்கல் பண்டிகைக்கு வித்தியாசமான சுவையான ஜவ்வரிசியில் பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகுழந்தைகள் என்ன விற்பனை பொருட்களா\nகுழந்தை வேண்டுவோர் இணையதளத்தில் பதிவு செய்து வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டும் என்பது மட்டுமல்ல. அதில் அவர்களுக்கு தன்னிச்சையாக தேர்ந்தெடுக்கும் வாய்ப்பே இல்லை.\nமாணவர்கள் சமூக தொண்டாற்ற வேண்டும்\nமாணவர்களாகிய நீங்கள் தங்கள் கடமை என்னவென்று சிந்திக்க வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் இளமையில் தொண்டு மனப்பான்மையுடன் திகழவேண்டும்.\nகுழந்தையின் வயிற்றில் புழுக்கள் இருப்பதை கண்டறிவது எப்படி\nவயிற்றில் புழுக்கள் இருந்தால் எவ்வளவு தான் நாம் சத்தான உணவை சாப்பிட்டாலும் அதை உறிஞ்சி ஒருவித சோர்வை உங்கள் குழந்தைகளுக்கு தருகிறது.\nஒற்றைக் குழந்தைகள் இப்படித்தான் இருப்பார்களா\nஒற்றைக் குழந்தைகளின் இயல்புக்கு பெற்றோர்களும் வளர்ப்பு முறையும்தான் கார���மே தவிர, அவர்கள் வீட்டுக்கு ஒற்றைப் பிள்ளையாய் இருப்பதல்ல.\nஎஸ்.எஸ்.சி. தேர்வில் சாதிப்பது எப்படி\nதினசரி ஒரு மாதிரி வினாத்தாளை பயிற்சி செய்ய வேண்டும். ஏனெனில், குறிப்பிட்ட கால அளவுக்குள் விடையளிப்பது, தினசரி பயிற்சி செய்தால் மட்டுமே சாத்தியமாகும்.\nகுழந்தைகளுக்கு மனப் பாடம் என்னும் மனப் பயிற்சி\nபள்ளிப் படிப்பில், மூன்று வழிமுறைகளை நாம் கட்டாயம் முன்னெடுக்க வேண்டும்: 1. சேர்ந்து படித்தல்; 2. உரக்கப் படித்தல்; 3. மனப்பாடம் செய்தல். நன்றாக இதனை மனதில் பாடப் படுத்திக் கொள்வோம்.\nகுழந்தைகளை அதிக பாதிக்கும் ‘கற்றல் குறைபாடு’\nஇன்றைய தினம் பல பெற்றோரும் ஆசிரியர்களும் குழந்தைக்கு வந்துள்ளது ‘கற்றல் குறைபாடு’ என்பதை ஆரம்பத்தில் கணிக்கத் தவறி, பிரச்சினை முற்றிய பிறகு மருத்துவ ஆலோசனைக்கு வருவது அதிகரித்து வருகிறது.\nகுழந்தைகளுக்கான தமிழ் பாரம்பரிய விளையாட்டுகள்\nதெருக்களில் சிறுவர் சிறுமிகள் விளையாடிய காலம் மலையேறிவிட்டது. அப்படி நாம் மறந்த தமிழ் பாரம்பரிய விளையாட்டுகள் சிலவற்றை பார்ப்போம்...\nகொஞ்சம் அன்பு.. கொஞ்சம் கண்டிப்பு.. குழந்தை வளர்ப்புக்கு இது போதுமா\nகொஞ்சம் அன்பு.. கொஞ்சம் கண்டிப்பு.. நிறைய அக்கறை என்கிற விகிதத்தில் அவர்களை நீங்கள் வளர்ப்பது எதிர்கால தலைமுறைக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும்.\nஸ்மார்ட் போன் பழக்கத்திலிருந்து குழந்தைகளை விடுவிப்பது எப்படி\nகுழந்தைகளின் ஸ்மார்ட்போன் பழக்கத்தால் சுபாவம், நடத்தையில் பெருமளவில் மாற்றம் ஏற்படும். இந்த பழக்கத்தில் இருந்து அவர்களை விடுவிப்பது எப்படி என்று பார்க்கலாம்.\nகுழந்தைகள் அதிகமாக டிவி பார்த்தால் மூளை வளர்ச்சி பாதிக்கும்\nகுழந்தையின் சருமத்தில் ஏற்படும் பருக்கள்- காரணமும் தீர்வும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?p=122160", "date_download": "2020-02-23T00:48:49Z", "digest": "sha1:M7DFYPQIJ2TTRKNHH2MIBHIWOXFZ6JNU", "length": 17374, "nlines": 105, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsமேட்டூர் அணை திறக்க வாய்ப்பு இல்லை; டெல்டா பாசன விவசாயிகளை தமிழக அரசு கைவிட்டது - Tamils Now", "raw_content": "\nஅமெரிக்க கோழிக்கறிக்கு இறக்குமதி வரி குறைப்பா - கோழிப்பண்ணை உரிமையாளர்கள் எதிர்ப்பு - 'தேசியவாதம்', 'பாரத் மாதா கி ஜே' தவறாகப் பயன்படுத்தப்படுகிறது: மன்மோகன்சிங் விமர்சனம் - தேர்தல் எதிரொலி; கடலூர், நாகையில் பெட்ரோலிய முதலீட்டு மண்டல அரசாணை ரத்து - கோழிப்பண்ணை உரிமையாளர்கள் எதிர்ப்பு - 'தேசியவாதம்', 'பாரத் மாதா கி ஜே' தவறாகப் பயன்படுத்தப்படுகிறது: மன்மோகன்சிங் விமர்சனம் - தேர்தல் எதிரொலி; கடலூர், நாகையில் பெட்ரோலிய முதலீட்டு மண்டல அரசாணை ரத்து - தரமற்ற அடையாறு வெள்ளத் தடுப்பு சுவர் ; பல்லாயிரம் கோடி விரயம்;திமுக போராட்டம்;ஸ்டாலின் ட்விட் - தமிழக கடற்பகுதியில் 50 கி.மீ. வேகத்தில் காற்று: ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை\nமேட்டூர் அணை திறக்க வாய்ப்பு இல்லை; டெல்டா பாசன விவசாயிகளை தமிழக அரசு கைவிட்டது\nடெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் மெத்தனத்தால் விவசாயிகள் கவலை\nமேட்டூர் அணை பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர், தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய 12 மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.\nமேலும் இந்த மாவட்டங்களின் குடிநீர் தேவையையும் மேட்டூர் அணையே பூர்த்தி செய்கிறது. மேட்டூர் அணையை பொறுத்தவரை முழுக்க முழுக்க கர்நாடக அணைகளையே நம்பி உள்ளன.\nதென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்து அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, ஹாரங்கி அணைகள் நிரம்பினால் மட்டுமே காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படும். இந்த தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லை பகுதியான ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்து சேரும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் உயரும்.\nஒவ்வொரு ஆண்டும் குறுவை, சம்பா மற்றும் தாளடி சாகுபடிக்காக ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 28-ந் தேதி வரை மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியாக இருந்தால் மட்டுமே டெல்டா பாசனத்திற்காக ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படும். கடந்த சில ஆண்டுகளாக இந்த காலகட்டத்தில் மேட்டூர் அணையில் போதுமான தண்ணீர் இல்லாததால் டெல்டா பாசனத்திற்கு தாமதமாக அணை திறக்கப்பட்டது.\nஇதனால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்க இன்னும் 21 நாட்களே உள்ளதால் அணையில் இருந்து குறித்த காலத்தில் தண்ணீர் திறக்க வேண்டும் என டெல்டா விவசாயிகளும், அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால் இந்தாண்டும் 12-ந் தேதி தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு இதை பற்றி கண்டுகொள்வதாக தெரிவதில்லை\nவழக்கமாக மே மாதம் 3-வது வாரத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கும். அந்த சமயம் கேரளா மற்றும் கர்நாடகாவில் மழை பெய்து அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணை நிரம்பி அதில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படும்.\nஆனால் இந்தாண்டு பருவமழை அடுத்த மாதம் 5-ந் தேதிக்கு பிறகு தான் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கர்நாடக அணைகளில் இருந்த குறித்த காலத்தில் தண்ணீர் திறப்பதில் தாமதம் ஏற்படும் சூழல் நிலவுகிறது.தமிழக அரசும் கர்நாடக அரசை நிர்பந்தித்து தண்ணீர் திறந்து விட கோரிக்கை வைக்கவில்லை. எல்லோரும் தேர்தல் வேலையிலும் ஆட்சியை தக்கவைக்கும் வேலையிலும் பிஸியாக இருக்கிறார்கள். யாரும் உணவு அளிக்கும் விவசாயியை பற்றி கவலை கொள்ளவில்லை\nமேட்டூர் அணைக்கு இன்று காலை நீர்வரத்து 39 கன அடியாகவும், அணையில் இருந்து குடிநீர் தேவைக்கு காவிரி ஆற்றில் 1000 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வருகிறது. தற்போது மேட்டூர் அணையில் 48 அடிக்கும் மேல் தண்ணீர் இருப்பு உள்ளதால் அடுத்த மாதம் கடைசி வரை குடிநீருக்கு மட்டும் தான் இந்த தண்ணீர் போதுமானதாகவும், இதனால் குறித்த காலத்தில் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு மிகவும் குறைவு என்றும் பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nகடந்த ஆண்டும் தாமதமாக ஜூலை 19-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 109 அடியாகவும், நீர்வரத்து 74 ஆயிரம் கன அடியாகவும் இருந்தது.\nசென்ற ஆண்டு கர்நாடகத்தில் பலத்த மழை பெய்ததால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 4 முறை மேட்டூர் அணை நிரம்பியது. இந்தாண்டும் அதே போல மேட்டூர் அணை நிரம்புமா என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.\nஅணை கட்டியதில் இருந்து தற்போது வரை உள்ள 86 ஆண்டுகளில் 15 ஆண்டுகள் மட்டுமே குறிப்பிட்ட ந���ளான ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.\nமேட்டூர் அணையின் நீர் இருப்பும், வரத்தும் திருப்திகரமாக இருந்த காரணத்தால் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஜூன் மாதம் 12-ந் தேதிக்கே முன்பாகவே 11 ஆண்டுகள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இது தவிர 58 ஆண்டுகள் மேட்டூர் அணையின் நீர் இருப்பு போதுமாக இல்லாததால் குறித்த நாளில் தண்ணீர் திறக்கப்படாதது குறிப்பிடத்தக்கது.\nடெல்டா பாசனம் திறக்க வாய்ப்பு இல்லை மேட்டூர் அணை விவசாயிகளை 2019-05-22\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது; விவசாயிகள் மகிழ்ச்சி\nகாவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு\nகர்நாடகா கேரளாவில் கனமழை; மேட்டூர் அணை 43-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது\nமழை குறைந்ததால் மேட்டூர் அணை நீர்மட்டம் 50 அடியை தொட்டது\nகனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் உயர்வு\nமேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு: அணையின் நீர்மட்டம் 114 அடியாக உயர்ந்தது\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nவாட்டி வரும் வெயிலுக்கு இதமாக நெல்லை-தூத்துக்குடி மாவட்டத்தில் திடீர் கோடை மழை\nஅமெரிக்கா-தலிபான் இடையே போர் அமைதி ஒப்பந்தம் கையெழுத்து\nஅமெரிக்க கோழிக்கறிக்கு இறக்குமதி வரி குறைப்பா – கோழிப்பண்ணை உரிமையாளர்கள் எதிர்ப்பு\nதேர்தல் எதிரொலி; கடலூர், நாகையில் பெட்ரோலிய முதலீட்டு மண்டல அரசாணை ரத்து\n‘தேசியவாதம்’, ‘பாரத் மாதா கி ஜே’ தவறாகப் பயன்படுத்தப்படுகிறது: மன்மோகன்சிங் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/date/2018/12/04/page/3", "date_download": "2020-02-23T01:38:30Z", "digest": "sha1:72ZLMIYJYLEFZAPWNFRD2EJUTSBRMQVP", "length": 8904, "nlines": 140, "source_domain": "www.athirady.com", "title": "4 December 2018 – Page 3 – Athirady News ;", "raw_content": "\nதிருமணம் ஆன ஒரு மணி நேரத்தில் உயிரிழந்த புதுமாப்பிள்ளை\nகனடாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நபர் தனது காதலியை திருமணம் செய்து கொண்ட 1 மணி நேரத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியு���்ளது. நோவா ஸ்கோடியா மாகாணத்தின் ஹலிபகஸ் நகரை சேர்ந்தவர் கெவின் மெகன்சி. இவருக்கு கடந்த மே மாதம்…\nசிகரெட் பிடித்து கொண்டே அதை வெளியில் தூக்கிப் போட்ட நபர் அதன் பின் நடந்த எதிர்பாரத…\nசீனாவில் டிரக் ஓட்டுநர் ஒருவர் தனது வாகனத்தை ஓட்டிக் கொண்டே சிகரெட் பிடித்துள்ளார். பின்னர் அதனை தூக்கி வெளியே எறிந்துள்ளார். அந்த சிகரெட் அவரது வண்டியின் பின்புறம் விழுந்து தீப்பிடித்துள்ளது.இதைக் கண்ட வாகன ஓட்டிகள், சம்பந்தப்பட்ட…\nமாயமான கோடீஸ்வர கணவர்: காதலனுடன் சேர்ந்து மனைவி நடத்திய நாடகம்…\nபிரித்தானியாவில் கோடீஸ்வரர் ஒருவர் காணாமல் போன நிலையில் அவரது மனைவியையும் காதலனையும் பொலிசார் கைது செய்துள்ளனர். Hertfordshire கவுண்டியை சேர்ந்தவர் வில்லியம் டெய்லர் (70). மிக பெரிய கோடீஸ்வரரான இவர் கடந்த மே மாதம் காணாமல் போனார். இது…\n2017-ஆம் ஆண்டு காணமல் போன நாய்..18 மாதங்கள் கழித்து நடந்த ஆச்சரிய சம்பவம்..\nஅமெரிக்காவில் 18 மாதங்களுக்கு முன்பு காணமல் போன் நாய் மீண்டும் கிடைத்துள்ளதால், அதன் உரிமையாளர் மற்றும் குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தின் குடியிருப்பில் இருந்த வீடு ஒன்றில் கடந்த 2017-ஆம்…\nஏழை குடும்பத்து விளையாட்டு வீரர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர்…\nசூளகிரி அருகே மருமகளுடன் கள்ளத்தொடர்பு – கட்டிட தொழிலாளியை…\nபரமக்குடியில் சாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்த…\nமட்டக்களப்பில் போக்குவரத்து ஒழுங்குபடுத்துவற்காக ‘சவாரி…\n“பயமா இருக்குடி.. யாராவது வர போறாங்க” தோட்டத்தில் பீர்…\nஇலங்கை அரசாங்கம் விலகினால் என்ன, ஐ.நா. பிரேரணை தகுதி இழக்காது-…\n10 ரூபாய்க்கு ஆசைப்பட்டு ரூ.50 ஆயிரம் பணத்தை கோட்டை விட்ட…\nமார்ச் 7ம் தேதி அயோத்தி செல்கிறார் உத்தவ் தாக்கரே..\nநிர்பயா குற்றவாளி வினய் சர்மா மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி…\nமன்னாரில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா பொதிகளுடன் ஒருவர் கைது\nஐ நா விற்கான இணை அனுசரணையில் இருந்து விலகுவதாக UNHRC ன் தலைவரிடம்…\nகாங்கிரஸ் எம்.பி. சசிதரூர் வெளிநாடு செல்ல டெல்லி கோர்ட் அனுமதி..\nயாழ்.பிறவுண் வீதியில் மோட்டார் சைக்கிள் திடீரென தீ\nமதத்தை குறிப்பிடாததால் மாணவனை 1-ம் வகுப்பில் சேர்க்க மறுத்த பள்ளி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=6546", "date_download": "2020-02-23T02:17:16Z", "digest": "sha1:FH5UNHEUJSA7LX6V4QFF6MBZL23Z7UAT", "length": 7888, "nlines": 93, "source_domain": "www.dinakaran.com", "title": "தோழி சாய்ஸ் | Friend choice - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > ஷாப்பிங்\nகணவனும் – மனைவியும் அல்லது காதலனும்-காதலியும் ஒரே நிறத்தில் உடை போடுவதெல்லாம் தியாகராஜ பாகவதர் கால பழசு. மேலும் அப்படி அணிகையில் சில நிறங்கள் ஆண்களுக்கு அவ்வளவாக எடுப்பதில்லை. கிளிப்பச்சை, பிங்க் மாதிரியான வண்ணங்களை நாம் ஆண்களின் மேல் பயன்படுத்த முடியாது. இப்போதெல்லாம் குடும்பமே ஒரே மெட்டீரியலில் அதிலும் பெண்ணுக்கான ஸ்டைலில் பெண்ணும், ஆணுக்கான ஸ்டைலில் ஆணும் அணிவதுதான் புது டிரெண்ட். இதில் சிறப்பே குழந்தைகளுக்கான உடைகளும் இணைந்தே வருவதுதான். அதிலும் செட் வெறும் ரூ.3000த்தில் எனில் சிறப்போ சிறப்பு அல்லவா. கொஞ்சம் ஷார்ட் உடைகள் அணியும் பெண்களின் குடும்பத்திற்கான செட்.\nஇது கடந்த இரண்டு வருடங்களாகவே டிரெண்டில் உள்ளன. அதிலும் இப்போது இந்திய மார்க்கெட்டில் தமிழ், இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளிலும் களமிறங்கி வருகின்றன. இருவருக்குமான இரண்டு டி-ஷர்ட்கள் இணைந்தே ரூ. 800 முதல் ஆன்லைனில் விற்பனைக்கு உள்ளன. எல்லோரும் டி-ஷர்ட்-ஜீன் அணிய மாட்டார்களே... மேலும் வீட்டில் விசேஷம் எனில் டி-ஷர்ட் போட்டுக்கொண்டா நிற்க முடியும் என்னும் உங்கள் கேள்விகள் காதில் விழுகின்றன. அதற்கும் ஆப்ஷன்களை கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள் வியாபாரக் காந்தங்கள். குர்தா மற்றும் புடவை என புடவையில் வரும் டிசைன்களோ அல்லது எம்பிராய்டரியோ என அப்படியே குர்தாவில் டிசைன் செய்து கொடுப்பது. இவை தற்சமயம் காட்டன்களில் ஆன்லைனிலேயே கிடைக்கின்றன.\nமேட் ஃபார் ஈச் அதர் டி-ஷர்ட்\nகாட்டன் சேலை மற்றும் தூபியான் சில்க் குர்தா\nகுழந்தைகளுக்கு ஷாப்பிங் எக்ஸ்பீரியன்ஸ் தேவையா\nமாபெரும் உணவுத்திருவிழா உடலை காக்கும் கேடயம் வெங்காயம்\n23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nமகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்\n22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalarnellai.com/web/news/67140", "date_download": "2020-02-23T02:04:07Z", "digest": "sha1:R7M556RUZ75LIYV5KVAGRWUDPMRMPCEQ", "length": 14594, "nlines": 102, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "தொடரை வென்றது ஆஸி.,:மண்ணின் மைந்தர்கள் சொதப்பல் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nதினமலர் முதல் பக்கம் விளையாட்டு\nதொடரை வென்றது ஆஸி.,:மண்ணின் மைந்தர்கள் சொதப்பல்\nபதிவு செய்த நாள் : 14 மார்ச் 2019 01:48\nஇந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் பவுலிங்கில் அசத்திய ஆஸி., 35 ரன்னில் வெற்றி பெற்றதோடு 3&2 என தொடரை கைப்பற்றி அசத்தியது. சொந்த மண்ணில் விளையாடிய கேப்டன் கோஹ்லி, தவான், ரிஷாப் பன்ட் ஆகியோர் பேட்டிங்கில் ஏமாற்றினர்.\nஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா 2 ஆட்டத்தில் வெற்றி பெற்றன. இந்த நிலையில், ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி டில்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நேற்று நடந்தது. இதில், வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இப்போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.\n‘டாஸ்’ வென்ற ஆஸி., கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் ‘பேட்டிங்கை’ தேர்வு செய்தார். இரு அணியிலும் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆஸி., அணியில் மோசமான பார்ம் காரணமாக ஷான் மார்ஷ், பெஹ்ரன்டர்ப் நீக்கப்பட்டு ஸ்டாய்னிஸ், நாதன் லியான் சேர்க்கப்பட்டனர். இந்திய தரப்பில் சகால், ராகுல் இடத்தில் ஜடேஜா, முகமது ஷமி வாய்ப்பு பெற்றனர்.\nஆஸி., அணிக்கு கவாஜா, கேப்டன் ஆரோன் பின்ச் இருவரும் சிறப்பான துவக்கம் தந்தனர். இருவரும் இந்திய பந்துவீச்சை அனாயசமாக எதிர்கொண்டு ரன் எடுத்து வந்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 76 ரன் (14.3 ஓவர்) சேர்த்த நிலையில், ஜடேஜா பந்தில் பின்ச் (28) போல்டானார். பின் கவாஜாவுடன் ஹேண்ட்ஸ்கோம்ப் இணைந்தார். இருவரும் இந்திய பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். பந்து நாலா புறமும் பறக்க ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் பறந்தது. கவாஜா 48 பந்தில் அரைசதம் அடித்தார். ஆஸி., 19.1 ஓவரில் 100 ரன் எடுத்தது. தொடர்ந்து அசத்திய இவர் 102 பந்தில் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். இந்த தொடரில் கவாஜா பதிவு செய்யும் ரண்டாவது சதம் இதுவாகும்.\nஇந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 99 ரன் சேர்த்த நிலையில், புவனேஷ்வர் குமார் வேகத்தில் கவாஜ சரிந்தார். இவர் 100 ரன் (106 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். மேக்ஸவெல் (1) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். அதே நேரத்தில் எழுச்சியுடன் விளையாடிய ஹேண்ட்ஸ்கோம்ப் 55 பந்தில் அரைசதம் அடித்தார். இவர் 52 ரன் (60 பந்து, 4 பவுண்டரி) எடுத்து முகமது ஷமி பந்தில் பெவிலியன் திரும்பினார். முக்கிய கட்டத்தில் ஸ்டாய்னிஸ் (20), டர்னர் (20), அலெக்ஸ் கேர் (3) , கம்மின்ஸ் (15)ஏமாற்றினர். கடைசியில் ரிச்சர்ட்சன் 21 பந்தில் 29 ரன் எடுத்து ஆட்டத்தின் கடைசி ஓவரின் கடைசி பந்தில் ரன் அவுட் ஆனார். முடிவில் ஆஸி., 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 272 ரன் எடுத்தது. நாதன் லியான் (1) அவுட்டாகாமல் இருந்தார். இந்திய தரப்பில் புவனேஷ்வர் குமார் 3, முகமது ஷமி, ஜடேஜா தலா 2 விக்கெட் சாய்த்தனர்.\nஎட்டக்கூடிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோகித், தவான் இருவரும் துவக்கம் தந்தனர். அட்டகாசமாக இரண்டு பவுண்டரி டித்த தவான் 12 ரன் எடுத்த நிலையில், கம்மின்ஸ் வீசிய ஆப் ஸ்டெம்பிற்கு வெளியே சென்ற பந்தை துரத்தி அடித்து விக்கெட்கீப்பர் அலெக்ஸ் கேரியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதே போல் ஸ்டாய்னிஸ் பந்தில் கோஹ்லி (20) வெளியேறினார். நாதன் லியான் சுழலில் இளம் வீரர் ரிஷாப் பன்ட் (16) சிக்கினார். இந்த மூவரும் டில்லியைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது சொதப்பலான ஆட்டம் ரசிகர்களை எரிச்சலடையச் செய்தது. ஜாம்பா பந்தில் சிக்சர் அடித்த விஜய் ஷங்கர் (16) டுத்த பந்தை தூகக்கி அடித்து ஆட்டமிழந்தார்.\nஒருமுனையில் போராடி வந்த ரோகித் 73 பந்தில் அரைசதம் கடந்தார். இவர் 56 ரன் (89 பந்து, 4 பவுண்டரி) எடுத்த நிலையில், ஜாம்பா சுழலில் சிக்கினார். அடுத்து வந்த ஜடேஜா ‘டக்&அவுட்’ ஆக இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்து 132 ரன் எடுத்து திணறியது. இந்த நிலையில், ஜ��தவுடன் புவனேஷ்வர் குமார் இணைந்தார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 43வது ஓவரில் இந்தியா 200 ரன் கடந்தது. 6 ஓவரில் 69 ரன் தேவைப்பட்டது. இந்த நேரத்தில் சிறப்பான முறையில் விளையாடி வந்த புவனேஷ்வர் குமார் (46), கேதர் ஜாதவ் (44) அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்தியாவின் தோல்வி உறுதியானது. முகமது ஷமி (3) சோபிக்கவில்லை.\nஸ்டாய்னிஸ் வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரின் கடைசி பந்தில் குல்தீப் யாதவ் (9) கிளீன் போல்டாக இந்திய அணி 50 ஓவரில் 237 ரன்னுக்கு ஆட்டமிழந்து பரிதாபமாக தோற்றது. பும்ரா (1) வுட்டாகாமல் இருந்தார். ஆஸி., தரப்பில் ஜாம்பா 3, கம்மின்ஸ், ரிச்சர்ட்சன், ஸ்டாய்னிஸ் தலா 2 விககெட் சாய்த்தனர். ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாய்கன் விருதை ஆஸி., வீரர் கவாஜா வென்றார்.\nஇந்த தொடரில் முதலிரண்டு போட்டியில் தோற்ற ஆஸி., பின் எழுச்சி பெற்று தொடர்ச்சியாக 3 ஆட்டத்தில் ‘ஹாட்ரிக்’ வெற்றிததய பதிவு செய்து தொடரை கைப்பற்றியது. முன்னதாக ஆஸி., ‘டுவென்டி&20’ தொடரை 2&0 என முழுமையாக கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. உலக கோப்பைக்கு முன் சொந்த் மண்ணில் இந்தியாவின் தோல்வி ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/06/24145137/1247919/Loyola-college-s-Naleena-Prasheetha-India-s-first.vpf", "date_download": "2020-02-23T01:48:43Z", "digest": "sha1:HIWVSKQV2W5TVX6F4JPDW6OQAOWCBHD4", "length": 9226, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Loyola college s Naleena Prasheetha India s first transgender unionist", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவிலேயே முதன்முறையாக கல்லூரி தேர்தலில் வென்ற திருநங்கை -கனிமொழி வாழ்த்து\nசென்னையில் லயோலா கல்லூரி மாணவர்கள் பேரவை தேர்தலில் இந்திய கல்லூரி வரலாற்றிலேயே முதன்முறையாக திருநங்கை வெற்றிப் பெற்றுள்ளார். அவருக்கு கனிமொழி வாழ்த்து கூறியுள்ளார்.\nதிண்டுக்கலைச் சேர்ந்தவர் நளினா பிரஷீதா. இவர் திருநங்கை ஆவார். சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் எம்எஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.\nஇந்த கல்லூரியில் 2019-2020ம் ஆண்டுக்கான மாணவர் தேர்தல் கடந்த 20ம் தேதி நடைப்பெற்றது. இதில் நளினா 320 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று கல்லூரியின் துணை செயலாளராக பொறுப்பேற்றுள்ளார்.\nஇந்திய கல்லூரி வரலாற்றிலேயே திருநங்கை கல்லூரி யூனியனில் வெற்றிப் பெற்றது இதுவே முதன்முறை���ாகும். இந்த வெற்றி குறித்து நளினா கூறியதாவது:\nலயோலா எனக்கு தாயைப் போல. நான் இன்று எப்படி இருக்கிறேனோ அதற்கு கல்லூரிதான் மிக முக்கிய காரணம். எனது நண்பர்கள், பேராசியர்கள் எனக்கு நல்ல ஆதரவு அளித்தார்கள்.\nபெண்களுக்கான விளையாட்டு மற்றும் நடன குழுக்களை அமைக்க திட்டம் வைத்துள்ளேன். மேலும் பெண்களுக்கான தற்காப்பு பயிற்சி வகுப்புகளையும் அறிமுகப்படுத்த திட்டம் உள்ளது.\nஆண், பெண் போன்று திருநங்கை என்பதும் பாலினம்தான். எவ்வித வித்தியாசமும் இல்லை. உங்களைப்போல நாங்களும் இந்நாட்டில் வசிப்பவர்கள்தான். ஆனால், திருநங்கைகள் வளர்ச்சிக்கென போதுமான வசதிகள் செய்யப்படவில்லை.\nமுதன்முறையாக இந்த கல்லூரியில் சேர்ந்தபோது மிகவும் கூச்சப்பட்டேன். ஆனால், எனக்கு தானாகவே நல்ல நண்பர்கள் அமைந்தார்கள். முதலில் சிலர் என்னை கேலி செய்தனர். பின்னர் காலப்போக்கில் நண்பர்களாக்கிக் கொண்டேன்.\nசென்னை லயோலா கல்லூரி மாணவர் பேரவைத் தேர்தலில் திருநங்கை சகோதரி நளினா பிரசிதா அவர்கள் வெற்றி பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தி. நளினா அவர்கள் இன்னும் பல வெற்றிகளை பெற்று மென்மேலும் உயர வாழ்த்துகிறேன்.https://t.co/8FdKNhEhpg\nஇதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினரான கனிமொழி நளினாவிற்கு தனது டுவிட்டர் பக்கத்தில், ‘சென்னை லயோலா கல்லூரி மாணவர் பேரவைத் தேர்தலில் திருநங்கை சகோதரி நளினா பிரசிதா அவர்கள் வெற்றி பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தி.\nநளினா அவர்கள் இன்னும் பல வெற்றிகளை பெற்று மென்மேலும் உயர வாழ்த்துகிறேன்’ என வாழ்த்துக் கூறி பதிவிட்டுள்ளார்.\nநளினா பிரஷிதா | திமுக | பாராளுமன்ற உறுப்பினர் | கனிமொழி\nதாய்மொழி தினத்தையொட்டி தமிழ் புலவர்கள் நினைவு தூணுக்கு மாலை அணிவித்து மரியாதை\nதிருக்கோவிலூரில் மின்வாரிய அதிகாரி வீட்டில் ரூ.15 லட்சம் நகை-பணம் கொள்ளை\nஆற்காட்டில் காசநோய் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்\nமதுரை வாலிபரை கொன்றது ஏன் - சரண் அடைந்த 3 பேர் பரபரப்பு தகவல்\nகுடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ec2-54-183-21-170.us-west-1.compute.amazonaws.com/wiki/(X(1)S(jhuolywhnvarsr40ak0r0m55))/Song-KritiofDeviSaraswathyinKalyani-Baasara%20Vaasa%20Gnaana%20Saraswathy.ashx", "date_download": "2020-02-23T02:28:43Z", "digest": "sha1:WGX6YIUBABFJAZRWTAA47VI6BAOBBSUX", "length": 2976, "nlines": 65, "source_domain": "ec2-54-183-21-170.us-west-1.compute.amazonaws.com", "title": "Song - Kriti of Devi Saraswathy in Kalyani (Baasara Vaasa Gnaana Saraswathy) - Ganam.org", "raw_content": "\nபாஸர வாச ஞான ஸரஸ்வதி\nபாக்யம் செய்தேன்நின் தரிசனம் நான்காண ||\n(பாஸர வாச ஞான சரஸ்வதி)\nகஸ்தூரி திலகவேத சாஸ்த்ர ரூபிணி\nபாசமோ மோகமோ நாவாரஉனை துதித்தேன்\nநானும்உந்தன் பிள்ளை அல்லவா அம்பிஹேஉனை\nஅம்மாஅம்மா என்றுசொல்லி அழைத்திடும் செல்லபிள்ளைநான்\nபாசமலர் நிதம்தூவி அடிபணியும்அன்பு பிள்ளைநான்\nகருணைக்கண் பாருமம்மா பத்மாசன அம்பிஹே ||\n(பாஸர வாச ஞான சரஸ்வதி)\nவேத வியாசர் அபிமான ஸ்ரீதேவிநாலு\nவேத நாதகான ஆனந்த மோஹினி\nபாவலர் நாவலர்புகழ் வித்யா வாஹினி\nஎப்போதும் தப்பாமல்நீ துணைனின்று எனக்கருள்வாய்\nஸாஹித்ய சிட்டஸ்வரம் || (பாஸர வாச ஞான சரஸ்வதி)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"}
+{"url": "http://kungumam.co.in/CArticalinnerdetail.aspx?id=3102&id1=130&issue=20170901", "date_download": "2020-02-23T00:30:24Z", "digest": "sha1:KMQEKVDJI4H6NFO2MEBT6PNUZTVBX2T6", "length": 16124, "nlines": 41, "source_domain": "kungumam.co.in", "title": "கல்விச் சீர் கொடுக்கும் ஊர்மக்கள்! கற்றலைச் சிறப்பாக்கும் ஆசிரியர்கள்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nகல்விச் சீர் கொடுக்கும் ஊர்மக்கள்\nஅரசுப் பள்ளியில் ஆங்கில வழி வகுப்புகள், ஆங்கில உரையாடலுக்கு தனிப்பயிற்சி, இந்தி வகுப்புகள், இசை, நடனம், ஓவியம், யோகா, கராத்தே பயிற்சி வகுப்புகள், இவற்றைக் கற்றுக்கொடுக்க தனித்தனி ஆசிரியர்கள் இப்படி இருந்தால் எப்படி இருக்கும் என நமக்கு எண்ணத் தோன்றும். அப்படி பன்முகத் திறன்களைக் கொண்ட ஓர் அரசுப் பள்ளி கரூர் மாவட்டம் க.பரமத்தியில் உள்ளது. இது ஓர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. இவ்வளவு சிறப்புகளோடு செயல்படக் காரணமான அப்பள்ளியின் தலைமையாசிரியர் செல்வக்கண்ணனிடம் பேசியபோது… “2005 ஆம் ஆண்டு இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றேன். அப்போது பள்ளிக்கு சுற்றுச்சுவர் கூட இல்லாமல் இருந்தது. என்ன செய்யலாம் என்று யோசித்து, அந்த ஆண்டிலேயே சுற்றுச் சுவர் அமைக்க ஏற்பாடு செய்தோம்.\nஅதேபோல் இன்ஃபோசிஸ் நிறுவனத்தை அணுகி 5 கம்ப்யூட்டர்கள் பெற்றோம். அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் நன்கொடையாளர்கள் வழங்கியவை உட்பட 9 கம்ப்யூட்டர்களுடன் கூடிய ஆய்வகத்தை அமைத்தோம். அரசு தொடக்கப் பள்ளி��ில் இப்படி ஒரு கம்ப்யூட்டர் ஆய்வகத்தை அமைத்தது ஊர்மக்களின் கவனத்தையும் ஈர்த்தது. பல்வேறு தரப்பிலிருந்தும் கிடைத்த பாராட்டு களால் உற்சாகம் அடைந்த நானும் பள்ளி ஆசிரியர்களும் ஊர்மக்கள் ஒத்துழைப்போடு நவீன தொழில்நுட்பங்கள் நிறைந்த பள்ளியை உருவாக்கியிருக்கிறோம்” என்று மனமகிழ்ச்சியோடு பேசத் தொடங்கினார். “எங்கள் பள்ளியில் நடப்பாண்டில் 190 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து தாங்களாகவே வாகனங்கள் ஏற்பாடு செய்து பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.\nஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை அன்று பெற்றோர்களின் கூட்டம் நடத்தப்படுகிறது. இதில், பெற்றோர்களின் கருத்துகளுக்கு ஆசிரியர்கள் உரிய மதிப்பளித்து உடனுக்குடன் நிறைவேற்றுவதால், ஆசிரியர்கள் - பெற்றோர்கள் இடையே வலுவான பிணைப்பு நிலவி வருகிறது. கம்ப்யூட்டர் ஆய்வகத்தில் 12 கம்ப்யூட்டர்கள் உள்ளன. பாடத் திட்டத்தோடு தொடர்புடைய விளையாட்டுகளைக்கொண்ட ஏராளமான செயலிகளை (Apps) மாணவர்களே டேப்லெட் கருவி மூலம் கையாளுகின்றனர். புரொஜக்டர், ஹோம் தியேட்டர் வசதிகள் கொண்ட மல்டி மீடியா டிஜிட்டல் வகுப்பறை 2012-ல் உருவாக்கப்பட்டது. கடந்த ஆண்டு நவீன தொடுதிரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறை ஏற்படுத்தப்பட்டது. மையக் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு, எல்லா வகுப்பறைகளிலும் தொலைக்காட்சிப் பெட்டிகள், ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன. மின்தடையால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க 3 கிலோவாட் திறன்கொண்ட இன்வெர்ட்டர் கருவி நிறுவப்பட்டுள்ளது” என்று தங்கள் பள்ளியின் தொழில்நுட்ப வசதிகளைப்பற்றி விவரித்தார்.\nமேலும் அவர், “மாணவர்களின் வீட்டுப் பாடம் உட்பட பெற்றோர்களுக்குத் தினமும் தெரிவிக்க வேண்டிய தகவல்கள் குரல்வழிச் செய்தியாக (Voice message) பெற்றோர்களின் செல்போன்களுக்கு அனுப்பப்படுகின்றன. காலை 10 மணி வரை பள்ளிக்கு வராத மாணவர்கள் பற்றிய குரல் வழித் தகவலை அவர்களின் பெற்றோருக்கு உடனே அனுப்பிவிடுவோம். இதனால் எங்கள் மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுகிறது. வண்ணப் படங்களுடன் கூடிய சுவரோவியங்கள், மின் விசிறிகள், டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்ட தரை, சுத்திகரிக்கப்பட்ட பாதுகாப்பான குடிநீர் போன்ற வச��ிகள் அனைத்து வகுப்பறைகளிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.\nநடனம் பயில விரும்பும் மாணவர்களுக்கு கிராமிய நடனமும், மேற்கத்திய நடனமும் கற்றுத் தரப்படுகின்றன. இசை வகுப்பில் சேர்ந்துள்ளவர்களுக்கு கீ-போர்டு இசைக்கவும், வாய்ப்பாட்டு பாடவும் பயிற்சி அளிக்கப்படுகிறது. கடந்த மே மாதம் மைசூரில் தேசிய அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. 9 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் எங்கள் பள்ளியைச் சேர்ந்த லோ.மஹா, நா.ரிதேஷ் ஆகியோர் தேசிய அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றனர். கேரம், செஸ் மற்றும் பல பாரம்பரிய விளையாட்டு களில் மாணவர்களுக்குப் பயிற்சி தரப்படுகிறது” என்று தங்கள் மாணவர்களின் சாதனைகளையும் பெருமையோடு பட்டியலிட்டார் செல்வக்கண்ணன். “செயல்வழிக் கற்றல் முறையினை மிகச் சிறப்பாக நடைமுறைப்படுத்தியதற்காக எங்கள் பள்ளிக்கு ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப் பட்டது. 2008-ம் ஆண்டு மாவட்ட அளவில் சிறந்த கணினி வழிக் கற்றல் மையத்திற்கான விருதும் கிடைத்துள்ளது. மாவட்ட அளவில் சிறந்த பள்ளிக்கான விருதினை இரண்டு முறை(25000 ரூபாய் ரொக்கப் பரிசுடன்) எங்கள் பள்ளி பெற்றுள்ளது.\nஅரசுப் பள்ளி என்றாலே உடைந்த நாற்காலி , தண்ணீர் வராத கழிவறை என்ற நிலையினை மாற்ற வேண்டும். அரசுப் பள்ளிகள் பிற தனியார் பள்ளிகளுக்கு எந்த விதத்திலும் சளைத்தவையல்ல என்பதை உணர்த்தும் நோக்கில் பள்ளியின் அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்தியதன் மூலம் எங்கள் பள்ளிக்கு 2015-ம் ஆண்டில் ஐ.எஸ்.ஓ. 9001: 2015 சர்வதேச தரச் சான்று கிடைத்தது. இப்படிப் பல சிறப்புகளோடு வளர்ந்து வரும் எங்கள் பள்ளிக்குச் கூடுதல் இடவசதி தேவைப்படுவதை உணர்ந்த ஊர் பொதுமக்கள், 2015 ஆம் ஆண்டில் ரூ.7 லட்சம் மதிப்புடைய 5 சென்ட் நிலத்தை வாங்கிக் கொடுத்தனர். இதுவரை ரூ.45 லட்சம் மதிப்புள்ள பொருட்களை ஊர் மக்களும், முன்னாள் மாணவர்களும், பெற்றோர்களும், நன்கொடையாளர்களும் பள்ளிக்கு வழங்கியுள்ளனர்.\nபள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்குத் தேவையான பொருட்களைச் சீர்வரிசையாக வழங்கும் கல்விச்சீர் வழங்கும் விழா என்ற பெயரில் கடந்த மூன்றாண்டுகளாக நடத்தி வருகிறோம். இதன் மூலமாக மட்டும் கிட்டத்தட்ட 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கிடைத்துள்ளன��’ என்று நினைத்ததை நிறைவேற்றிய மகிழ்வோடு பேசி முடித்தார் தலைமையாசிரியர் செல்வக்கண்ணன். இப்படி ஊர்கூடி தேர் இழுத்தால் அவல நிலைகளில் இருந்து அரசுப் பள்ளிகள் கட்டாயம் மீண்டெழும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.\nஓவிய ஆசிரியர் தேர்வு - மாதிரி வினா-விடை\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..\nஓவிய ஆசிரியர் தேர்வு - மாதிரி வினா-விடை\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..\nகல்விச் சீர் கொடுக்கும் ஊர்மக்கள்\nஅரசு வங்கிகளில் சிறப்பு அதிகாரி வேலை\nயுஜிசி வெளியிட்டிருக்கும் ஆய்விதழ்களின் பட்டியல்\nசர்வீசஸ் செலக்ஷன் போர்டு உங்கள் ஆழ்ந்த அறிவை சோதிக்கும்\nTNPSC அனைத்துப் போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ள சூப்பர் டிப்ஸ்\nயுஜிசி வெளியிட்டிருக்கும் ஆய்விதழ்களின் பட்டியல்\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..\nஓவிய ஆசிரியர் தேர்வு - மாதிரி வினா-விடை01 Sep 2017\nகல்விச் சீர் கொடுக்கும் ஊர்மக்கள் கற்றலைச் சிறப்பாக்கும் ஆசிரியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://theekkathir.in/News/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/at-six-airports-fuel-stops-for-air-india-flights", "date_download": "2020-02-23T00:46:04Z", "digest": "sha1:LDKUNYFOOB7FNPT3Y7CKQDD364OGVG6W", "length": 6274, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, பிப்ரவரி 23, 2020\nஆறு விமான நிலையங்களில் ”ஏர் இந்தியா” நிறுவன விமானங்களுக்கு எரிபொருள் நிறுத்தம்\nஎரிபொருள் வாங்கியதற்கான நிலுவைத் தொகைகளை செலுத்தாத காரணத்தால் 6 விமான நிலையங்களில் ”ஏர் இந்தியா” விமானங்களுக்கு எரிபொருள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் ராஞ்சி, மொகாலி, பாட்னா, விசாகப்பட்டினம், பூனே, கொச்சி ஆகிய ஆறு விமான நிலையங்களில் ஏர் இந்தியா நிறுவன விமானங்களுக்கு எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த விமான நிலையங்களில் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டதை ஏர் இந்தியா அதிகாரி உறுதி செய்துள்ளார்.\nஇந்தியாவின் பொத்துறை விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா சுமார் 60,000 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் சுமையில் சிக்கியுள்ளது. மத்திய அரசிடமிருந்து அந்நிறுவனத்துக்கு போதிய உதவி கிடைக்காததால் செலவினங்களைச் சமாளிக்க முடியாமல் தவித்து வருகிறது. இதன் காரணமாக ஏர் இந்தியா விமா���ிகளுக்கு சம்பளம் வழங்குதில் தாமதமும் ஏற்பட்டு வருகிறது.\nTags புதுடெல்லி எரிபொருள் ராஞ்சி, மொகாலி பூனே கொச்சி six Fuel stops Air India\n‘ஏர் இந்தியா’வுக்கு மோடி அரசு ரூ. 822 கோடி பாக்கி... எரிகிற வீட்டில் பிடுங்கியது வரை லாபம்\nஏர் இந்தியா விரைவில் தனியார்மயம்\n‘ஏர் இந்தியா’வை விற்பது அதன் நலனுக்காகத்தானாம்\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் இந்தியைத் திணிக்க முயற்சி... ஒடிசாவில் ஆளும் பிஜூஜனதாதளம் எதிர்ப்பு\nசிலிண்டர் விலை உயர்வுக்கு குளிர்காலமே காரணம்.. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொல்கிறார்\nநுகர்வோர் செலவினம் 40 ஆண்டுகளில் இல்லாத சரிவு....வறுமையை மூடிமறைக்க மோடி அரசு முயற்சி\nநடப்பாண்டின் ஜிடிபி 4.9 சதவிகிதம் தான்... என்சிஏஇஆர் அமைப்பு கணிப்பு\nகுடியுரிமைச் சட்டம் குறித்து மோடியுடன் டிரம்ப் பேசுவார்... அமெரிக்க அதிகாரிகள் தகவல்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.anegun.com/?p=3575", "date_download": "2020-02-23T00:55:37Z", "digest": "sha1:VCZTUAGFNDXIMKCCYTQTLBCKFWVVXFSI", "length": 22286, "nlines": 208, "source_domain": "www.anegun.com", "title": "துன் மகாதீரை சந்திக்கவிருக்கும் பழனியின் ஆதரவாளர்கள்! – அநேகன்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 23, 2020\nதோமி தாமஸ் பதவி விலக வேண்டும்\nவிடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்து தீவிரவாத பட்டியலில் இடம்பெற்றிருக்கும் \nநம்பிக்கைக் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் ; மிரட்டியது பெர்சத்து \nடான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் தூரநோக்கு வியூகத்திற்கும், மஇகாவின் தொடர் போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி \nதமிழ் மொழியைப் புறக்கணிக்கும் மின்னல் பண்பலை தலைமைத்துவம் யார் அந்த 4 பேர்\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்பு: 12 பேருக்கு எதிரான நடவடிக்கையை நிறுத்தினார் தோமி தாம்ஸ்\nதாய் மொழியை உயிர்போல் நேசிப்போம்\nஊடகவியலாளர்களைக் கௌரவித்த டத்தோ காந்தாராவ்\nதனிநபர் விவகாரங்களைப் பெரிதாகி பிரிவினையை ஏற்படுத்தாதீர்\nஅற்புதங்களும் அதிசயங்களும் நிறைந்த கயிலைநாதர் சிவபெருமான் ஆலயத்தில் மகா சிவராத்திரி விழா\nமுகப்பு > சமூகம் > துன் மகாதீரை சந்திக்கவிருக்கும் பழனியின் ஆதரவாளர்கள்\nதுன் மகாதீரை சந்திக்கவிருக்கும் பழனியின் ஆதரவாளர்கள்\nதயாளன் சண்முகம் ஆகஸ்ட் 24, 2017 2970\nஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தியைத் தொடர்ந்து ம.இ.காவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலின் ஆதரவாளர்கள் நம்பிக்கை கூட்டணியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான துன் டாக்டர் மகாதீரை சந்திக்கவிருப்பதாக ம.இ.காவின் முன்னாள் வியூக பிரிவுத் தலைவர் ஏ.கே.இராமலிங்கம் தெரிவித்தார். இந்த சந்திப்பு எப்போது, எங்கு நடைபெறும் முதலான விபரங்கள் இன்னும் தெரியவில்லை. ஆனால், துன் டாக்டர் மகாதீரிடமிருந்து தங்களுக்கு அழைப்பு கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.\nஇது குறித்து அவர் மேலும் கூறுகையில், இந்த சந்திப்பிற்கான காரணம் எங்களுக்கு தெரியவில்லை. எங்களை பொறுத்தவரையில் முன்னாள் பிரதமரான துன் மகாதீரை பெரிதும் மதிக்கின்றோம். நாங்கள் அவரை நிச்சயமாக சந்திப்போம் என அவர் சொன்னார். இந்த சந்திப்பில் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் இடம்பெற மாட்டார் என அறியபடுகிறது. அதேவேளையில், அவரது ஆதரவாளர்களில் யார் துன் மகாதீரை சந்திக்கவிருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை.\nகடந்த 2014ஆம் ஆண்டு ம.இ.கா. இரு பிரிவுகளாக பிளவுப்பட்டு நடப்புத் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.சுப்ரமணியம், டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் என இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு வருவதை இராமலிங்கம் ஒப்புக்கொண்டார். ஆதரவாளர்கள், கிளைத் தலைவர்களில் பாதிப்பேர் பழனியை ஆதரிக்கின்றனர். இன்னும் பாதி பேர் சுப்ராவை ஆதரிக்கின்றனர். இரண்டு பேரையும் முறையே 2 ஆயிரம் கிளைத் தலைவர்கள் ஆதரிக்கின்றனர்.\n2015ஆம் ஆண்டு சுப்ரா தலைமையில் நடைபெற்ற கட்சித் தேர்தலில் பழனியின் ஆதரவாளர்களில் பாதி பேர் தங்களின் கிளைகளை எடுத்துகொள்வதற்காக கட்சியில் மீண்டும் இணைந்து கொண்டனர். இருந்த போதிலும் அவர்கள் சுப்ரா தலைமைத்துவத்தின் மீது அதிருப்தியையே கொண்டிருக்கின்றனர்.\nகட்சியில் ஏற்பட்டுள்ள பிளவுகள் தொடர்பில் பழனியின் ஆதரவாளர்கள் சுப்ராவிற்கு இதற்கு முன்னர் பரிந்துரைகளை அனுப்பியுள்ளனர். இருப்பினும், சுப்ரா தரப்பினர் இன்னமும் அமைதி காத்து வருகின்றனர். சுப்ரா தரப்பில் சுயநல போக்குடன் இருக்கும் சிலர் கட்சி பிளவுக்கு தீர்வு காண விரும்பவில்லை. கடந்த 2015ஆம் ஆண்டு கட்சியின் தேசியத் தலைவராக சுப்ரா வந்ததிலிருந்து மௌனம் காத்த�� வருகிறார். பழனி தரப்பினரான நாங்கள் பலமுறை அவரை சந்தித்து பிரச்னைகளுக்கான தீர்வை காணும் வகையில் பரிந்துரைகளை வழங்கிவிட்டோம். ஆனால், இன்னமும் இவ்விவகாரத்தில் தீர்வு காணப்படவில்லை.\nசுப்ராவை நான் ஆதரிக்க விரும்பவில்லை என்று இல்லை. ஆனால், ஒரு காலத்தில் பழனிவேலை சுகாதாரத்துறை அமைச்சருமாகிய அவர் வீழ்த்தியுள்ளார். கட்சியின் தலைமைத்துவ போராட்டத்தில் தேசியத் தலைவர் பதவியிலிருந்து பழனி விரட்டப்பட்டார். அதிலிருந்து பிளவுகள் ஏற்பட்டு இன்று வரையில் கட்சியில் இரண்டு தரப்புகள் இருக்கும் சூழ்நிலை இருந்து வருகிறது. பழனிவேலை வீழ்த்த சுப்ரா தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினாரா இல்லையா என்பது தொடர்பில் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் இருந்து வருகின்றது.\nஇந்நிலையில் நம்பிக்கை கூட்டணியில் இணைவது குறித்த முடிவை நாங்கள் எடுக்கவில்லை. இருப்பினும், அக்கூட்டணியில் இணைய வேண்டும் என நாடு தழுவிய நிலையில் பல்வேறு மாநிலங்களில் வலியுறுத்தி வருகின்றனர். பழனியின் ஆதரவு கிளைகள் மீண்டும் சுப்ரா தலைமையிலுள்ள ம.இ.காவில் இணைந்தாலும் இன்னமும் பழனியை அவர்கள் ஆதரித்து வருவதாக இராமலிங்கம் குறிப்பிட்டார்.\nசெந்தூல் கம்போங்கோவில் ஹிலிரில் தீ: 13 வீடுகள் சேதம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஇந்திய இளைஞர்களுக்கான விவசாயப் பயிற்சித் திட்டம்\nதயாளன் சண்முகம் டிசம்பர் 13, 2017\nஹோட்டல் முதலாளிகள் சுற்றுலாத்துறை அமைச்சிடம் பதிய வேண்டும்\nலிங்கா ஜூலை 28, 2017\nஅம்னோவில் இருந்து முஸ்தாபா விலகியதற்கு நீங்கள்தான் காரணம் – சாஹிட்டை குற்றஞ்சாட்டினார் கைரி \naran செப்டம்பர் 19, 2018\nஇனமான உணர்வுகாகவே பதவி விலகச் சொன்னேன் – டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் என்பதில், கர்ணன் பாண்டுரங்கன்\nஆள்பலத்தைக் காட்டி அரசாங்க ஆதரவைப் பெறும் இயக்கமல்ல வன்னியர் சங்கம் – ஓமஸ் தியாகராஜன் என்பதில், அய்யப்பன்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபத்து தொகுதி: தியான் சுவாவிற்கு வழி விடுகிறாரா பிரபாகரன்\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nதயாளன் சண்முகம் ஜூன் 8, 2019\nசுல்தா��் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதயாளன் சண்முகம் ஜூலை 11, 2019\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nதயாளன் சண்முகம் மே 23, 2019 0\nதயாளன் சண்முகம் மே 9, 2019 0\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalarnellai.com/web/news/23848/1", "date_download": "2020-02-23T01:43:43Z", "digest": "sha1:S5SYJKCRT55WY7Z2FRSIPZ3R4SXXYBPJ", "length": 5735, "nlines": 95, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "மகாமகம் கொண்ட���டுவது எப்போது? | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nபதிவு செய்த நாள் : 07 மார்ச் 2017\nகுரு பகவான் சிம்ம ராசியில் இருக்கும் காலத்தில் வரும் மாசி மாதத்து மகம் நட்சத்திரமே, மகாமக தினமாகக் கொண்டாடப்படும். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த ‘குரு பிரவேசம்’ நிகழும். இந்த நாளில் கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடினால் அனைத்து புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய பலன் கிட்டும். குரு பெயர்ச்சி ஆவது சில சமயங்களில் முன்னதாக வந்தாலும், விதிவிலக்காக குரு சிம்மத்தில் இருப்பதாக கருதி விழா நடப்பதும் உண்டு. 1945ம் ஆண்டில் மகாமக விழா இம்முறையிலேயே கொண்டாடப்பட்டது.\nசில குறிப்பிட்ட பாவங்கள் மட்டுமே கங்கை, யமுனை, நர்மதை இன்னும் புண்ணிய தலங்களிலுள்ள தீர்த்தங்களில் நீராடினால் தீரும். ஆனால் மகாமகத்தன்று உலகில் இருப்பதாகக் கருதப்படும் 66 கோடி தீர்த்தங்களும், மகாமக குளத்தில் நீராட வருகின்றன. எனவே இந்த நாளில் இங்கு நீராடினால் இதுவரை செய்த எல்லா பாவங்களுமே தீர்ந்து விடும் என்பது ஐதீகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81", "date_download": "2020-02-23T02:54:11Z", "digest": "sha1:PVZ3PSZG7ZOVK5Z5KDEX6G4AKQZM734O", "length": 17167, "nlines": 84, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "குவாலா தெரெங்கானு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகுவாலா தெரெங்கானு (மலேசிய ஒலிப்பு: [ˈkuˈala ˈtəˈrengˈganu], ஜாவி: كوالا ترڠڬانو, சீனம்: 瓜拉登嘉楼; பின்யின்: Guālādīngjiānú)) மலேசியாவின் தெரெங்கானு மாநிலத்தின் நிர்வாகத் தலைநகரமும், அரசத் தலைநகரமும், மாவட்டமும் முதன்மைப் பொருளாதார மையமும் ஆகும். குவாலா தெரெங்கானு நகரம் அதே பெயர் கொண்ட மாவட்டத்தின் நிர்வாக மையமாகவும் உள்ளது. இந்நகரம் கோலாலம்பூரில் இருந்து வடகிழக்கில் 440 கிலோமீட்டர் தொலைவில் மலாயத் தீவக்குறையின் கிழக்குக் கரையோரம் அமைந்துள்ளது. இந்த நகரம் தெரெங்கானு ஆற்றின் கழிமுகப் பகுதியில் தென் சீனக் கடலை நோக்கியபடி உள்ளது.\nமாநகரம், மாவட்டம், மாநிலத் தலைநகரம்\nவலது மேற்புறமிருந்து மணிக்கூட்டுத் திசையில்: தெரெங்கானு மாநில அருங்காட்சியகம், ந��ரத்தை நோக்கிச் செல்லும் தெங்கு மிசான் சாலை, சைனாடவுன், அபிடின் மசூதி, பளிங்கு மசூதி.\nதெரெங்கானுவில் குவாலா தெரெங்கானுவின் அமைவிடம்\nமொகமத் சுல்கிஃப்லி பின் அபு பக்கர்\nகுவாலா தெரெங்கானு மாவடம் பரப்பளவில் மிகச் சிறியது. ஆனால், நகரப் பகுதியை உள்ளடக்கிய குவாலா நேருசு மாவட்டத்தையும் சேர்த்து ஆகக் கூடிய மக்கள்தொகையைக் கொண்டது. 2010ம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 406,317.[1][3] 2008 சனவரி 1 ஆம் தேதி கரையோர மரபுரிமை நகரம் என்னும் பெயருடன் மாநகரத் தகுதி வழங்கப்பட்டது.\nமாநிலத்தின் முக்கியமான அரசியல், பொருளாதார மையமாக இருப்பதுடன், இந்த நகரம், மாநிலத்தில் பல சுற்றுலா மையங்களுக்கான நுழைவாயிலாகவும் உள்ளது. இந்த நகரத்தில் உள்ள காம்புங் சினா, பாசர் பேசர் கெடாய் பயாங், தெரெங்கானு மாநில அருங்காட்சியகம், பாட்டு புருக் கடற்கரை என்பன சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடங்கள். நனீனத்துவமும், வளர்ச்சியும் இந்த நகரத்தையும் விட்டுவைக்கவில்லை எனினும், குவாலா தெரெங்கானு துறைமுகமாக அதன் நீண்ட வரலாற்றினூடாக ஏற்பட்ட பிற பண்பாட்டுக் கலப்புடன் கூடிய வலுவான மலே செல்வாக்கை இன்னும் தக்கவைத்துள்ளது.[4]\nதெரெங்கானு பற்றிய குறிப்புக்கள் காணப்படும் மிகப்பழைய மூலங்களுள் சீன வரலாற்று மூலங்கள் அடங்கும். சுயி அரசமரபுக் காலத்தைச் சேர்ந்த சீன எழுத்தாளர் ஒருவரின் குறிப்பு தான்-தான் என்னும் அரசு ஒன்று சீனாவுக்குத் திறை செலுத்தியதாகக் கூறுகிறது.[5][6] இந்த அரசு தெரெங்கானுவுக்கு உட்பட்ட ஓரிடத்திலேலே அமைந்திருந்ததாகக் கூறப்படுகிறது.[7] சுயி அரசமரபு வீழ்ச்சியடைந்த பின்னர், தான்-தான் சீனாவின் தாங் அரசமரபுக்குத் திறை செலுத்தியது.[5] 7ம் நூற்றாண்டில் இது சிறீவிசயப் பேரரசின் ஆட்சிக்கு உட்பட்ட பின்னர் சீனாவுக்குத் திறை செலுத்துவதை நிறுத்தியது. கிபி 1178ல் சூ குபெய் (周去非) என்பவர் எழுதிய லிங்-வாய்-டாய்-டா (嶺外代答), 1226ல் சாவோ ருகுவா எழுதிய சூ ஃபான் சி ஆகிய நூல்கள் டெங்-யா-நு அல்லது டெங்-யா-நுங் (தெரெங்கானு), சான் ஃபோ சி (சிறீவிசயம்) யின் சிற்றரசு எனக் குறிப்பிடுகின்றன.[8] 13ம் நூற்றாண்டில் சிறீவிசயத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் தெரெங்கானு மசாபாகித்தின் செல்வாக்குக்கு உட்பட்டது.[9] 15ம் நூற்றாண்டில் மசாபாகித், மலாய் தீவக்குறையைக் கட்டுப்���ாட்டின் வைத்திருப்பதற்காக ஆயுத்தயா இராச்சியத்துடனும், மலாக்கா சுல்தானகத்துடனும் போட்டியிட்டது. இப்போட்டியில் மலாக்கா வெற்றி பெறவே தெரெங்கானு, மலாக்கா சுல்தானகத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.[10] 1511ல் மலாக்கா போர்த்துக்கேயரால் தோற்கடிக்கப்பட, புதிதாக உருவான சோகோர் சுல்தானகம், தெரெங்கானு உள்ளிட்ட முன்னைய மலாக்கா சுல்தானகத்தின் பல ஆட்சிப்பகுதிகளைத் தனது செல்வாக்குக்குள் கொண்டுவந்தது. 17ம் நூற்றாண்டின் முற்பகுதியில் சிலகாலம் தெரெங்கானு ஆக்கே சுல்தானகத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. ஆனால், அந்நூற்றாண்டின் பிற்பகுதியில் சோகோர் மீண்டும் தெரெங்கானு மீது தனது செல்வாக்கை நிலைநிறுத்திக் கொண்டது.\nதற்போதைய தெரெங்கானு சுல்தானகம் 1708ல் நிறுவப்பட்டது.[11] இதன் முதலாவது சுல்தானான, முதலாவது செய்னல் ஆப்தீன் தனது ஆட்சிபீடத்தை குவாலா பெராங்கில் நிறுவினார். பின்னர் சில தடவைகள் தனது ஆட்சிபீடத்தை மாற்றிய பின்னர் இறுதியாக குவாலா தெரெங்கானுவில் உள்ள புக்குத் கெலெடாங்குக்கு அண்மையில் நிறுவினார். 18ம் நூற்றாண்டில் குவாலா தெரெங்கானு சிறிய நகரமாகவே இருந்தது. இது நகரைச் சுற்றி ஆயிரம் வீடுகள் பரவிக் காணப்பட்ட ஒரு பகுதி எனச் சொல்லப்பட்டது. அக்காலத்தில் ஏற்கெனெவே சீனர்கள் குவாலா தெரெங்கானுவில் காணப்பட்டனர். நகரின் அரைப்பங்கினர் சீனர்கள். அவர்கள் வேளாண்மையிலும், வணிகத்திலும் ஈடுபட்டிருந்தனர்.[12][13]\n1831ல் சுல்தான் தாவூத் இறந்த பின்னர் தெங்கு மன்சூர், தெங்கு ஓமார் ஆகியோரிடையே வாரிசுரிமைப் போட்டி ஏற்பட்டு உள்நாட்டுப் போராக வெடித்தது. தெங்கு ஓமார் புக்கித் புத்தேரியிலும், தெங்கு மன்சூர் பாலிக் புக்கித்திலும் இருந்தனர். இறுதியில் தெங்கு ஓமார் தோல்வியுற்று தெரெங்கானுவை விட்டுத் தப்பியோடினார். தெங்கு மன்சூர், சுல்தான் இரண்டாவது மன்சூர் என்னும் பெயரில் அடுத்த சுல்தானானார். 1837ல் சுல்தான் மன்சூர் இறக்கவே அவரது மகன் சுல்தான் முகமத் என்னும் பெயரில் ஆட்சிப்பொறுப்பு ஏற்றார். 1839ல் படையுடன் தெரெங்கானுவுக்குத் திரும்பிய தெங்கு ஓமார், சுல்தான் முகமத்தைத் தோற்கடித்து சுல்தான் ஓமார் என்னும் பெயரில் முடி சூடிக்கொண்டார்.[11]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல�� கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2297982", "date_download": "2020-02-23T02:55:19Z", "digest": "sha1:MF5B2L3XB3QHBGPR56WCL6EDXQCLR4TI", "length": 2373, "nlines": 33, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கேப் டவுன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கேப் டவுன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:17, 2 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்\n88 பைட்டுகள் நீக்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n08:17, 2 சூன் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nWiki tamil 100 (பேச்சு | பங்களிப்புகள்)\n08:17, 2 சூன் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nWiki tamil 100 (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsj.tv/search?searchword=Pakistan", "date_download": "2020-02-23T02:04:09Z", "digest": "sha1:LYOFIGEWWFZDJ4R7XIAE6IZOEF5ZQ3ZG", "length": 10453, "nlines": 124, "source_domain": "www.newsj.tv", "title": "NewsJ", "raw_content": "\nகேலோ விளையாட்டு துவக்க விழாவில் பிரதமர் மோடி பெருமிதம்…\nடிரம்ப்பின் வருகை குறித்து காங்கிரஸ் கருத்திற்கு பாஜக கண்டனம்…\n\"மான் கி பாத்\" நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் இன்று உரை…\nஉடற்பயிற்சி செய்தால் இலவச பிளாட்பார டிக்கெட்: டெல்லியில் அறிமுகம்…\nதேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி ஓ.பி.ரவீந்திரநாத் குமார் தரப்பில் பதில் மனு தாக்கல்…\nதமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்…\nசென்னையில் ரூ. 15 கோடி மதிப்பீட்டில் ஹஜ் கமிட்டி கட்டிடம் : முதலமைச்சர் அறிவிப்பு…\nதி.மு.க தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவையின் மாண்பைக் குலைத்த நாள் இன்று…\nபுதிய படங்களை 8 வாரத்துக்குள் இணையத்தில் வெளியிட கூடாது: டி.ராஜேந்தர்…\nதொழிலாளர்களின் பாதுகாப்பு அவசியம்: ஆர்.கே.செல்வமணி…\nஇணையத்தில் வைரலாகும் நடிகர் அஜித்தின் புகைப்படங்கள்…\nஇந்தியன்-2 விபத்து: கமல், ஷங்கருக்கு சம்மன் அனுப்ப காவல்துறை திட்டம்…\nஅரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் அல்லாத பணிகள் விரைவில்நிரப்பப்படும்-அமைச்சர் செங்கோட்டையன்…\nமுதலமைச்சருக்கு அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் புகழாரம்…\nநாமக்கல் மாவட்டத்தில் புதிய தார் சாலைகள் அமைக்கும் பணிகள் தொடக்கம்…\nபெண்களுக்கு எதிரான சட்டத்தை தவறாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது…\nகண்டெய்னரில் டீசல் நிரப்பும் போது உடலில் தீ பிடித்த படி ஓடியதால் பரபரப்பு…\nமாமூல் தகராறில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக் கொலை: 6 பேர் கைது…\nஇளம் வயதில் நீச்சல் போட்டியில் சாதனைப் படைக்கும் தேனி சிறுவன்…\nவன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் ஆர்.எஸ். பாரதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்…\nவிருதாச்சலத்தில் 120 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை வழங்கப்பட்டது…\nதனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளி மேம்படுத்தப்பட்டுள்ளது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி…\nபுதிய படங்களை 8 வாரத்துக்குள் இணையத்தில் வெளியிட கூடாது: டி.ராஜேந்தர்…\nஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு சிறப்பு அமர்வுக்கு மாற்றம்: மதுரை கிளை…\nசிஏஏ விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய இளம்பெண்\nபெங்களூருவில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய பெண்ணை, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசிஏஏ விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய இளம்பெண்\nபெங்களூருவில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய பெண்ணை, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடரை தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் போர்டு ரத்து\nபாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடரை தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் போர்டு ரத்து செய்துள்ளது.\nஇளம் வயதில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய பாகிஸ்தான் வீரர்\nபாகிஸ்தான் வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது.\n2019ல் 3,479 முறை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்\nஜம்மு-காஷ்மீர் எல்லையில் கடந்த ஆண்டு மொத்தம் 3 ஆயிரத்து 479 முறை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம்\nஜம்மு - காஷ்மீரில், இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில், இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார்.\nநாட்டின் அன்னிய செலாவணி இருப்பு ரூ.47,609 கோடி டாலராக உயர்வு…\nஅரசு பள்ளிகளில் ஆச��ரியர்கள் அல்லாத பணிகள் விரைவில்நிரப்பப்படும்-அமைச்சர் செங்கோட்டையன்…\nமுதலமைச்சருக்கு அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் புகழாரம்…\nநாமக்கல் மாவட்டத்தில் புதிய தார் சாலைகள் அமைக்கும் பணிகள் தொடக்கம்…\nபெண்களுக்கு எதிரான சட்டத்தை தவறாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2019/11/SLFP.html", "date_download": "2020-02-23T02:03:49Z", "digest": "sha1:5TGADMK7UE2ECEXXW3VNSZ2GPMEVGMRV", "length": 9216, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "சந்திரிகா தலைமையில் மிக முக்கிய மாநாடு - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சந்திரிகா தலைமையில் மிக முக்கிய மாநாடு\nசந்திரிகா தலைமையில் மிக முக்கிய மாநாடு\n‘அபி ஸ்ரீலங்கா’ என்ற பெயரில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவி சந்திரிகா குமாரதுங்கவும் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குமார வெல்கமவும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மாநாடு கொழும்பில் நடைபெறவுள்ளது.\nசுகததாச உள்ளரங்கில் இன்று (05) மதியம் 2 மணிக்கு நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு, கட்சி அமைப்பாளர்களுக்கு குமார வெல்கம அழைப்பு விடுத்திருந்தார்.\nஇதில் பெருமளவான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் மட்ட பிரதிநிதிகள், ஆதரவாளர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க சுதந்திரக் கட்சி முடிவு செய்துள்ள நிலையில், அந்த முடிவினால் அதிருப்தியடைந்துள்ள கட்சித் தலைவர்கள், பிரதிநிதிகள் இந்த மாநாட்டைக் கூட்டியுள்ளனர்.\nஇதில், சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.\nகுறிப்பாக சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் நோக்கிலேயே இந்த மாநாடு கூட்டப்பட்டுள்ளது என்றும் இதில் பங்கேற்கும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள், பிரதிநிதிகளுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஇதேவேளை, அபி ஸ்ரீலங்கா என்ற பெயரில் சந்திரிகா ஆரம்பித்துள்ள அமைப்பு ஏற்கனவே, புதிய ஜனநாயக முன்னணியுடன் புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநல்லை ஆதீனத்திற்கு சொகுசு வாகனம்\nநல்லை ஆதீனம் சமய பணிகளை ஆற்றிக்கொள்ள அகில இலங்கை இந்து மாமன்றம் மகிழுந்து ஒன்றை வழங்கியுள்ளது. பௌத்த பீடங்களிற்கு அரசுகள் பாய்ந்து...\nகோத்தா கொலை உத்தரவை அமுல்படுத்தினார் சவேந்திரா\nஇலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்காவால் விதிக்கப்பட்ட பயணத் தடையை இலங்கைத் தமிழ் மக்கள் சார்பில் முன்னாள் வட...\nதமிழ் மக்களிடமே இந்தியா பாதுகாப்பு :சி.வி\nதமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட எமது தமிழ்த் தலைமைகளோ இந்தியாவிடம் கேள்வி கேட்டு இந்தியாவின் தார்மீகப் பொறுப்பை வலியுறுத்தாமலும் தாம்...\nதேர்தலின் மூலம் பலத்தை நிரூபிப்போம்\nதங்களிற்கு அடையாளத்தை தேடிக்கொள்ள அனந்தி மற்றும் சிறீகாந்தா,சிவாஜி தரப்பு முற்பட்டுள்ளதான விமர்சனத்தை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின...\nபுர்காவுக்கு தடை; மதராஸ்களுக்கு கட்டுப்பாடு\nபுர்கா போன்ற உடைகளை தடை செய்யவும் இன, மத அடிப்படையில் கட்சிகளை பதிவு செய்வதை இடைநிறுத்தவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற குழு பரிந...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரான்ஸ் மாவீரர் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கவிதை கனடா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் ஐரோப்பா விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நெதர்லாந்து நோர்வே மத்தியகிழக்கு சிறுகதை ஆசியா ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/15018-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88/page/11/?tab=comments", "date_download": "2020-02-23T00:24:44Z", "digest": "sha1:TJKOZWJWJIE7WNTMRHZS2OGORQ4N5RO4", "length": 22724, "nlines": 438, "source_domain": "yarl.com", "title": "கறுப்பி ரசித்த நகைச்சுவை - Page 11 - சிரிப்போம் சிறப்போம் - கருத்துக்களம்", "raw_content": "\nBy கறுப்பி, October 22, 2006 in சிரிப்போம் சிறப்போம்\nபொண் புத்தி பின் புத்தி என்று சொல்லித்தான் நான் கோள்விப் ப��்டு இருக்கிறேன்.\nஆனால், இங்கை ஒன்றுக்கு ஒரு விலை எல்லெ சொல்லினம்.\nபொண் புத்தி பின் புத்தி என்று சொல்லித்தான் நான் கோள்விப் பட்டு இருக்கிறேன்.\nகணவன் : நான் செத்துப்போயிட்டேன்னா நீ என் ஆபிஸ் மேனேஜரை கல்யாணம் செஞ்சுக்கணும்.\nமனைவி : என்ன அசட்டுத்தனமா உளர்றீங்க\nகணவன் : என்னை இத்தனை வருஷமா போட்டு வாட்டி எடுக்கற அந்த மேனேஜரை நான் வேற எப்படித்தான் பழி வாங்கறது சொல்லு\nபுடவைக்கும் புருஷனுக்கும் என்ன வித்தியாசம்\nபுடவைய கடைல புரட்டி பார்த்து செலக்ட் பண்ணி கட்டிக்கிறாங்க.\nபுருஷன செலக்ட் பண்ணி கல்யாணம் கட்டிகிட்டு புரட்டி எடுக்கிறாங்க.....\nபுடவைக்கும் புருஷனுக்கும் என்ன வித்தியாசம்\nபுடவைய கடைல புரட்டி பார்த்து செலக்ட் பண்ணி கட்டிக்கிறாங்க.\nபுருஷன செலக்ட் பண்ணி கல்யாணம் கட்டிகிட்டு புரட்டி எடுக்கிறாங்க.....\nகறுப்பி அக்கா நன்னா இருக்கு \"கறுப்பி அக்கா ரசித்த நகைசுவை எல்லாம் \"...புடவைக்கும்.புருசனிற்கும\n நான் இன்னும் அடிக்க கையே தூக்கவில்லை அதுக்குள்ள அஷ்டகோணலா நெளிந்து கொண்டு அலர்றீங்க\n ஒரு சிறு ஒத்திகை பாத்தனான். ம்... யு கேரி ஆன்.\nவாடகைக்கு குடியிருப்பவர் வீட்டு உரிமையாளரிடம் :\nஉங்கள் வீட்டில் சரியான எலித்தொல்லைங்க.\nவாடகைக்கு குடியிருப்பவர் : இல்லீங்க சுண்டெலிங்க.\n நான் இன்னும் அடிக்க கையே தூக்கவில்லை அதுக்குள்ள அஷ்டகோணலா நெளிந்து கொண்டு அலர்றீங்க\n ஒரு சிறு ஒத்திகை பாத்தனான். ம்... யு கேரி ஆன்.\nம்ம்ம்..சுவி பெரியப்பா வீட்ட இப்படி தான் நடக்கிறதோ... (சொல்லவே இல்லை பேஷ்..பேஷ் )..அடி வாங்கக்கும் செல்லம் என்று சொல்லுறார் என்றா சும்மாவா என்ன...\nபுடவையை அடிச்சுத் துவைக்காதீங்கன்னு என் கணவர்கிட்ட சொன்னேன். அவர் கேட்கல\"\n\"அவரையே அடிச்சுச் சொன்னேன். இப்பதான் கேட்கிறார்\nஉன் மனைவி சீரியல் பாக்கும் போது நீ என்ன செய்வ\nஅப்ப தானே அவ அழுதுட்டு இருப்பா\nஎதிர்க்கட்சிக்காரங்க இந்தளவு ஏட்டிக்குப்போட்டி பண்ணக்கூடாது தலைவரே\nநீங்க இலவச திருமணம் செஞ்சு வெச்ச ஜோடிக்கெல்லாம் அவுங்க விவாகரத்து வாங்கிக் கொடுத்துட்டாங்க.\nதாஜ் மகாலைப் பார்வையிடும் தம்பதி...\nமனைவி ; ஷா' மனைவி மேலே எவ்வளவு அன்பு வச்சிருக்கார் பார்தீங்களா \nகணவன் ; என்ன அப்படி கேட்டுட்டே..இடம், பணம் எல்லாம் ரெடி..\nஉன் சைடுலே தான் டிலே ஆகுது..\nஒருவன் இறைவனை வேண்டி தவமிருந்தான்..\nஇறைவன் தோன்றி \" என்ன வரம் வேண்டும் பக்தா \" என்று நேரடியாக விஷயத்துக்கு வந்தார்..\nஆண்டவா.. அமெரிக்காவில் என் மகன் இருக்கிறான். அவனைப் பார்க்க வான் வழிப் பாலம் ஒன்று அமைத்துக் கொடு.. நான் விரும்பிய சமயத்தில் காரில் சென்று திரும்ப வசதியாக இருக்கும்..என்றான்.\nஇறைவனோ..\" பக்தா.. இது என்னால் முடியும் என்றாலும், எவ்வளவு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் தெரியுமா.. பெரிய தூண்கள் அமைத்து அதன் மேல் பாலம் உருவாக்க வேண்டும்..இது உன் ஒருவன் சம்பந்தப்பட்ட விஷயம்..\nஉனக்காக மட்டும் இவ்வளவு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமா..\nநீ கேட்கும் வரம் உனக்கும், உலகத்துக்கும் நன்மை பயக்க வேண்டும்.. உனக்கு புகழையும் எனக்கு மரியாதையும் தரும் படியாக ஒரு வரத்தைக் கேள்.. நன்றாக யோசி.. நாளை வருகிறேன்...\nமறுநாள்.... நம்ம ஆள் கேட்டான்.. \" இறைவா..எல்லாம் அறிந்தவனே.. நான் பெண்கள் மனதை புரிந்து கொள்ளும் வரம் தா.. நான் பெண்கள் மனதை புரிந்து கொள்ளும் வரம் தா..\nஅதிர்ச்சியடைந்த இறைவன் சொன்னார்..\" உனக்கு பாலம் மட்டும் போதுமா..இல்லே முழுக்க சோடியம் வேப்பர் விளக்கும் வேணுமா..\n நீ எவ்வளவு அழகாயிருக்கிறாய். என் அதிர்ஷ்டம் நீ என் மனைவியானது.\nவடக்கில் மத வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி சிவசேனை அமைப்பு போராட்டம்\nதமிழ் மக்களின் மகா சிவராத்திரி நிகழ்வில் தானும் கலந்துகொள்வதாக ஜனாதிபதி தெரிவிப்பு\n‘பாதைகள் மாறினால் தமிழ் தேசியம் சிதையும்’\nசிங்கள மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வையே தமிழர்கள் எதிர்பார்கின்றோம் – கூட்டமைப்பு\nபாதிரியாரின் ஏற்பாட்டில் வந்த அடாவடிக்குழு எழுவைதீவிலிருந்து அனுப்பி வைப்பு\nவடக்கில் மத வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி சிவசேனை அமைப்பு போராட்டம்\nஈழத்து மண்ணில மதமாற்றத்தில் ஈடுபடும் மோசமான கிறீஸ்தவ HIV வைரஸ் கனநாளா உலாவிக்கொண்டிருக்கு. அதோட இலங்கையில பௌத்தம் இஸ்லாம் என்ட கான்செர் உம் தொத்தியிருக்கு. இந்த தொற்றுக்களை நீக்கினா ஈழத்து பூர்வீக குடிகளான தமிழர் 2000 வருஷத்துக்கு முன்னர் வாழ்ந்தது போல நிம்மதியா வாழ முடியும்.\nவடக்கில் மத வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி சிவசேனை அமைப்பு போராட்டம்\nகாலம் மாற, உலகம் வளர்ச்சியை நோக்கி பயணிக்க, சைவம் ப��துமையை தேடி அடிக்கிற கூத்தில இவ்வளவு மாற்றம் நடந்திருக்கு. யாரை மனம் நோவது இருக்கிற இடத்தில கிடைக்காத ஒன்றை நாடி வேறிடத்துக்கு ஓடுகிறார்கள். தடுக்க எங்களுக்கும் வக்கில்லை. ஓடுபவர்களை குற்றம் சொல்வதா இருக்கிற இடத்தில கிடைக்காத ஒன்றை நாடி வேறிடத்துக்கு ஓடுகிறார்கள். தடுக்க எங்களுக்கும் வக்கில்லை. ஓடுபவர்களை குற்றம் சொல்வதா வந்தாரை வாழவைப்பவரை குறை சொல்வதா வந்தாரை வாழவைப்பவரை குறை சொல்வதா எங்கள் இயலாமையை எண்ணி வருந்துவதா\nதமிழ் மக்களின் மகா சிவராத்திரி நிகழ்வில் தானும் கலந்துகொள்வதாக ஜனாதிபதி தெரிவிப்பு\nசொரணையற்ற மோடிக்கும் இந்தியாக்கும் நீண்டகாலமாகவே பெரிசா நாமம் போட்டுக்கொண்டிருக்கீனம்.\n‘பாதைகள் மாறினால் தமிழ் தேசியம் சிதையும்’\n நாங்கள் சாதிக்கொரு கோவில் கட்டிக்கொண்டும், சாதிக்கொரு கிணறு தோண்டிக்கொண்டும், பெயருக்கொரு கும்பாபிசேகமும், வீட்டுக்கொரு கோவிலும் கட்டுவோம் ஆனால் அருகிலிருக்கும் பக்கத்து வீட்டுக்காறன் சாப்பிட ஒருநேரச் சாப்படுமில்லாமல் கிடப்பான். பார்த்துக்கொண்டிருப்போம். அவ்னின் பிள்ளைகள் வெறும் வயிற்றோடு கிழிந்த துணியோடு ப்ள்ளிக் கூடம் போவான். சிரித்துக்கொண்டுமிருப்போம். ஆனால் ஒருவன் வந்து, வா உனக்கு கல்வியும் தாறன் நல்ல சாப்படும் தாறன். என்னோடு வா என்று கூப்பிட்டால்... உடனே ஓடிவந்து குய்யோ முய்யோ என்று கத்துவீர்களா போங்கையா போய் கண்ணாடிக்கு முன்னால் நின்று ஒரு நிமிடம் உங்கள் முகத்தை வடிவாய் பாருங்கோ. பிறகு வந்து இங்கே கருத்தெழுதுங்கள்\nசிங்கள மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வையே தமிழர்கள் எதிர்பார்கின்றோம் – கூட்டமைப்பு\nஅந்த அரசியல் வாதிகளுக்கு கிடைக்கும் அபிவிருத்தி நிதி 100 கோடியில் இருந்து 200 கோடி கிடைத்தால அது அதன் தீரவுங்கோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-02-23T00:48:41Z", "digest": "sha1:WX3IOYJPBC32PCEF66S2VQ62MQZS3UR7", "length": 13521, "nlines": 94, "source_domain": "athavannews.com", "title": "திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் தங்க தேரோட்டம் இன்று | Athavan News", "raw_content": "\nஇலங்கை அரசாங்கம் விலகினால் என்ன, ஐ.நா. பிரேரணை தகுதி இழக்காது- இரா.சம்பந்தன்\nமோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றியது- யாழில் சம்பவம்\nதாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டம் விரைவில்- முதலமைச்சர் அறிவிப்பு\nசீனாவை பந்தாடும் கொரோனா வைரஸ்: உலக வர்த்தகத்தில் சீனாவுக்கு கடும் பாதிப்பு\nநிர்பயா கொலை விவகாரம்: குற்றவாளியின் மனுவை தள்ளுபடிசெய்தது நீதிமன்றம்\nதிருப்பதி பிரம்மோற்சவ விழாவின் தங்க தேரோட்டம் இன்று\nதிருப்பதி பிரம்மோற்சவ விழாவின் தங்க தேரோட்டம் இன்று\nதிருப்பதி பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தங்க தேரோட்டம் இன்று (சனிக்கிழமை) மாலை இடம் பெறுகின்றது.\nதங்க தேரோட்டத்தை காண திருப்பதியில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.\nதிருப்பதியில் கடந்த திங்கட்கிழமை முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற்று வருகின்றது. பிரம்மோற்சவ விழாவின் 6வது நாளான இன்று காலை அனுமந்த வாகனத்தில் ஏழுமலையான் பவனி வந்தார்.\nஅதை தொடர்ந்து இரவில் கஜவாகனத்தில் ஏழுமலையான் மாடவீதியில் பவனி வருகிறார்.\nபிரம்மோற்சவத்தின் ஐந்தாவது நாளான நேற்று இரவு ஏழுமலையான் கருட வாகனத்தில் மாடவீதியில் வலம் வந்தார்.\nகருட வாகனத்தில் பெருமாளை தரிசிப்பது மிக முக்கியமாக கருதப்படுகிறது. எனவே அதைக்காண பக்தர்கள் திருமலையில் நேற்று காலை முதல் குவிந்தனர்.\nமாலை 3 மணிக்குள் 3 லட்சம் பக்தர்கள் திருமலையில் குவிந்தனர். அதனால் கேலரியில் அனைத்தும் நிறைந்து பக்தர்கள் வெளியில் உள்ள இடங்களில் காத்திருந்தனர்.\nகருடசேவையை காண பக்தர்கள் ஆர்வம் காட்டுவதால் தேவஸ்தானம் மாலை 7 மணிக்கே கருட சேவையை தொடங்கியது.\nபல கோடி மதிப்புள்ள வைர, வைடூரிய, மாணிக்க, மரகத, முத்து, பவளங்களால் ஆன ஆபரணங்கள் ஏழுமலையான் கழுத்தில் உள்ள 32 கிலோ எடையுள்ள 1008 காசுமாலை, லட்சுமி ஆரம், மகரகண்டி உள்ளிட்டவற்றை அணிந்து கொண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிய மாலையை சூடிக்கொண்டு, வெண்பட்டு திருக்குடைகள் உள்ளிட்டவற்றுடன் எம்பெருமான் கருட வாகனத்தில் மாடவீதியில் எழுந்தருளினார்.\nமிகவும் நிதானமாக கருட சேவை மாடவீதியில் வலம் வர தொடங்கி நள்ளிரவு 12 மணிக்கு நிறைவுபெற்றது.\nகருடசேவை ஆரம்பம் முதல் முடிவு வரை திருமலை முழுவதும் கோவிந்தா கோவிந்தா என கரகோஷம் எழுந்தது. 12 வகையான நெய்வேத்தியங்கள் மூங்கில் கூடையில் வைத்து சமர்பிக்கப்பட்டது.\nசாமி ஊர்வலத்திற்கு மன்பு திருமலை ஜீயர் கு���ாம் நாலாயிர திவ்யபிரபந்த பாடல்கள் பாராயணமும் மற்றும் கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.\nவியாழக்கிழமை இரவு முதல் திருமலையில் பரவலாக பெய்து வருகிறது. பக்தர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் ஏழுமலையானை தரிசித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கை அரசாங்கம் விலகினால் என்ன, ஐ.நா. பிரேரணை தகுதி இழக்காது- இரா.சம்பந்தன்\nஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையில் இருந்து இலங்கை அரசாங்கம் விலகினாலும் அந்தப் பிரேரணை தக\nமோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றியது- யாழில் சம்பவம்\nயாழ். பிறவுண் வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரெனத் தீ பிடித்து எரிந்த நிலையில் வீதியால் சென்றவ\nதாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டம் விரைவில்- முதலமைச்சர் அறிவிப்பு\nதாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என முதலமைச்சர் எடப\nசீனாவை பந்தாடும் கொரோனா வைரஸ்: உலக வர்த்தகத்தில் சீனாவுக்கு கடும் பாதிப்பு\nசீனாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிரக்கையில் கொத்துக்கொத்தாக மக்கள் உய\nநிர்பயா கொலை விவகாரம்: குற்றவாளியின் மனுவை தள்ளுபடிசெய்தது நீதிமன்றம்\nதிகார் சிறையில் உள்ள நிர்பயா கொலைக் குற்றவாளி வினய் சர்மாவுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கும்படி கோரிய ம\nதென் கொரியாவில் சிக்கியுள்ள இலங்கையர்கள்: வெளிவிவகார அமைச்சு முக்கிய அறிவிப்பு\nகொவிட் -19 என்றழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று தென் கொரியாவில் வேகமாகப் பரவிவருவதால், அந்நாட்டில் வ\nமட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக போக்குவரத்துக்காக செயலி அறிமுகம்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றில் முதன்முறையாக போக்குவரத்துகளை ஒழுங்குபடுத்தும் வகையிலான வலையமைப்\nமூன்றில் இரண்டு பெரும்பான்மைக்காக வடக்கு, கிழக்கு, மலையகத்தை இலக்குவைத்துள்ள பொதுஜனபெரமுன\nஜனாதிபதி தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையே தமது இலக்கு எனவும் அதற்காக நுவரெலியா, அம்பாறை, வவு\nஇறுதிவரை விறுவிறுப்பு: இலங்கை அணி ஒரு விக்கெட்டால் வெற்றி\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி ஒரு விக்கெட்டால் வெற்றி பெ\nபொதுத்தேர்தல் பொறுப்பை சஜித்திடம் ரணில் வழங்கியது ஏன்- அமைச்சர் புதிய தகவல்\nதோல்வி உறுதியென்பதாலேயே பொதுத்தேர்தலை வழிநடத்தும் பொறுப்பையும் சஜித் பிரேமதாசவிடம் ரணில் விக்ரமசிங்க\nமோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றியது- யாழில் சம்பவம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக போக்குவரத்துக்காக செயலி அறிமுகம்\nஇறுதிவரை விறுவிறுப்பு: இலங்கை அணி ஒரு விக்கெட்டால் வெற்றி\nபொதுத்தேர்தல் பொறுப்பை சஜித்திடம் ரணில் வழங்கியது ஏன்- அமைச்சர் புதிய தகவல்\nயாழ். சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு 7 நாட்களும் சேவை- திகதி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/videos/world-traveler/11570-a-tropical-ride", "date_download": "2020-02-23T03:01:16Z", "digest": "sha1:VMQMN7JRAZGPXUDMGMQ5B5OYLWMBOT5W", "length": 4597, "nlines": 140, "source_domain": "www.4tamilmedia.com", "title": "இந்தோனீசியா பாலி (Bali) மற்றும் ஏனைய தீவு வீடியோ", "raw_content": "\nஇந்தோனீசியா பாலி (Bali) மற்றும் ஏனைய தீவு வீடியோ\nPrevious Article யூடியூப் நட்சத்திரம் மற்றும் புரட்சிப் பெண்மணி கிளேர் வைன்லேண்ட்\nNext Article சுற்றுலா பயணிகளை கவர்ந்து வரும் முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள்\nஇந்தோனீசியா பாலி (Bali) மற்றும் ஏனைய தீவு -\nPrevious Article யூடியூப் நட்சத்திரம் மற்றும் புரட்சிப் பெண்மணி கிளேர் வைன்லேண்ட்\nNext Article சுற்றுலா பயணிகளை கவர்ந்து வரும் முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=505695", "date_download": "2020-02-23T02:15:02Z", "digest": "sha1:LB6ZB36TKTPP2XGVFD7QKGX2W2YPIHET", "length": 9668, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "விளைநிலங்களில் மின்கோபுரம் விவசாயிகள் கடும் எதிர்ப்பு: 30 பேர் கைது | Fierce protest by farmers in the fields: 30 people arrested - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nவிளைநிலங்களில் மின்கோபுரம் விவசாயிகள் கடும் எதிர்ப்பு: 30 பேர் கைது\nசூலூர்: விளை நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோவை சூலூர் அருகே போராட்டம் நடத்திய விவசாயிகள் 30 பேர் கைது செய்யப்பட்டனர். விவசாய நிலங்களை அளவீடு செய்ய வேண்டாம் என்று அதிகாரிகளிடம் கெஞ்சி��� சிறுமியால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் உயர் மின் கோபுர வழித்தடம் அமைக்க விவசாய நிலங்களை அளவீடு செய்யும் பணி நடந்து வருகிறது. இதற்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை மாவட்டம் சூலூர் அருகே போகம்பட்டி பகுதியில் நேற்று உயர்மின் கோபுரம் அமைக்க நிலம் அளவீடு செய்யும் பணி நடந்தது. வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் பவர்கிரிட் சர்வேயர்கள் அப்பகுதிக்கு வந்தனர். தகவல் அறிந்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டு நில அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதனையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் டிஎஸ்பி. பாஸ்கரன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் நிலம் அளவிடும் பணியை நிறுத்தும் வரை போராட்டம் நடத்துவோம் என விவசாயிகள் தெரிவித்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை போலீசார் கைது செய்ய முயன்றபோது அங்கிருந்த பெண் ஒருவர் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த உயர் மின் கோபுரத்தில் ஏறி கோஷமிட்டார். போலீசார் அவரை கீழே இறக்கி சமாதானப்படுத்தினர். அப்போது அந்த பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அந்த பெண்மணியின் 10 வயது மகள், ‘எங்களது நிலங்களை நீங்கள் எடுத்துக்கொண்டால் நாங்கள் எங்கு செல்வோம். எங்க அம்மாவை கைது செய்ய வேண்டாம்’ என்று கூறி கண்ணீர் மல்க போலீசாரிடம் வேண்டுகோள் விடுத்தார். இதனைடுத்து அவரது தாயாரை போலீசார் கைது செய்யவில்லை.\nமின்கோபுரம் விவசாயிகள் கடும் எதிர்ப்பு: 30 பேர் கைது\nதிருச்சி கல்லூரியில் மோதலில் ஈடுபட்டனர் அரசு மருத்துவமனையை சுத்தம் செய்த மாணவர்கள்: நீதிமன்றம் நூதன தண்டனை\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் அரசு அதிகாரிகளுக்கும் தொடர்பு... சிபிசிஐடி விசாரணையில் இடைத்தரகர் ‘பகீர்’ தகவல்\nகாஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட 19 மாவட்ட அரசு பள்ளிகளில் ஆசிரியர்-மாணவர் விகிதாச்சார விவரம் அனுப்ப உத்தரவு: தொடக்கக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை\nசேலம் அருகே கார்கள் மோதல் தாய், மகள் பலி\nதி��ுச்செந்தூரில் முதல்வர் எடப்பாடி பேச்சு: தமிழகத்தை முன்னோடி மாநிலமாக்க தொடர்ந்து செயலாற்றி வருகிறோம்\nதஞ்சை தமிழ் பல்கலையில் கோடிக்கணக்கில் முறைகேடு: துண்டு பிரசுரத்தால் பரபரப்பு\nமாபெரும் உணவுத்திருவிழா உடலை காக்கும் கேடயம் வெங்காயம்\n23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nமகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்\n22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.maraivu.com/32494", "date_download": "2020-02-23T00:26:37Z", "digest": "sha1:MVDSZZGCFCTSMMDROFHA6QOER4UWMRCZ", "length": 6871, "nlines": 63, "source_domain": "www.maraivu.com", "title": "திருமதி மார்க்கண்டு மகேஸ்வரி – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome இலங்கை திருமதி மார்க்கண்டு மகேஸ்வரி – மரண அறிவித்தல்\nதிருமதி மார்க்கண்டு மகேஸ்வரி – மரண அறிவித்தல்\n1 year ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 7,192\nதிருமதி மார்க்கண்டு மகேஸ்வரி – மரண அறிவித்தல்\nதோற்றம் : 24 மே 1935 — மறைவு : 31 ஒக்ரோபர் 2018\nயாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மார்க்கண்டு மகேஸ்வரி அவர்கள் 31-10-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற நாகமுத்து(சி.நா), நாகலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முருகேசு, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற மார்க்கண்டு(முன்னாள் வர்த்தகர்- நாவலப்பிட்டி, பொரளை) அவர்களின் அன்பு மனைவியும்,\nகாலஞ்சென்ற சத்தியேஸ்வரன்(சுவிஸ்) மற்றும் சிவகுமாரன்(ஜெர்மனி), பாலகுமாரன்(சுவிஸ்), காலஞ்சென்ற ராகினி மற்றும் செந்தில்குமாரன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nகாலஞ்சென்றவர்களான முத்தையா, மதியாபரணம், சண்முகநாதன், ஜெகதாம்பிகை மற்றும் நாகராசா, பரமேஸ்வரி, கனகாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nமங்கையர்கரசி(சுவிஸ்), பவளமலர்(ஜெர்மனி), கஜனி(சுவிஸ்), ஜெகதீஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nகாலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், பொன்னம்பலம், செல��லமுத்து, சிவக்கொழுந்து, இராசம்மா, கமலவதி மற்றும் நாகம்மா, தாமோதரம்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nசஞ்சீவன், சாரஞ்சன், அபிரகா, தாட்சாயினி, தர்சன், தனுசன், வினுஷன், விவேகா, பவிஷன், தர்சிகன், சாயீசன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 04-11-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் நயினாதீவு சல்லிபரவை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nசெந்தில்குமாரன் (Nainai M.Kumaran) — இலங்கை\nதிருமதி சத்தியேஸ்வரன் — சுவிட்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=84027", "date_download": "2020-02-23T01:32:21Z", "digest": "sha1:EM36N5D4ZBC7UJOOIAKQP3K6NGZVJ6QC", "length": 1587, "nlines": 17, "source_domain": "www.tamilflashnews.com", "title": "அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 தமிழ் நடிகர்கள்!", "raw_content": "\nஅதிக சம்பளம் வாங்கும் டாப் 5 தமிழ் நடிகர்கள்\nஒவ்வோர் ஆண்டும் ஃபோர்ப்ஸ் நாளிதழ் பல்வேறு துறைகளில் அதிகம் சம்பாதித்த பிரபலங்களின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். ஃபோர்ப்ஸ் இந்தியா இதழ் இந்த ஆண்டு அதிகம் சம்பாதித்த இந்திய பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.. ரஜினி, விஜய், விக்ரம், சூர்யா, விஜய்சேதுபதி, நயன்தாரா உள்ளிட்டவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் படிக்க..\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2015/01/02174512/Viruthalampattu-movie-review.vpf", "date_download": "2020-02-23T01:27:49Z", "digest": "sha1:6U6IJDIXRCJBZPOWNISXBITTVRRN66KD", "length": 20777, "nlines": 208, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Viruthalampattu movie review || விருதாலம்பட்டு", "raw_content": "\nசென்னை 23-02-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபடித்து முடித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் நாயகன் ஹேமந்த் குமார் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி வருகிறார். ஒருநாள் இவரது ஊருக்கு தோழிகளோடு வரும் நாயகி சான்யாவை பார்த்ததும் அவள்மீது காதல் வயப்படுகிறார் நாயகன். ஆனால், அவளோ இவரை கண்டுகொள்வதாக இல்லை. ஆற்றில் தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருக்கும் நாயகியை, ஆற்று வெள்ளம் அடித்துச் செல்கிறது. அவளை ஆற்றுக்குள் குதித்து நாயகன் காப்பாற்றுகிறார்.\nகரை சேர்ந்ததும் தனது கழுத்தில் இருந்த செயின் காணாமல் போனதை உணரும் நாயகி, நாயகனை சந்தேகக் கண்ணோடு பார்க்கிறாள். அவனை திருடன் என்று நினைக்கிறாள். ஆனால், அந்த செயினை நாயகன் கண்டுபிடித்து கொடுத்த பிறகுதான் அவன் நல்லவன்தான் என்பது நாயகிக்கு தெரிகிறது. இதையடுத்து, இருவரும் ஒருவரையொருவர் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.\nஇவர்கள் காதல் வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருக்கும்வேளையில் ஒருநாள் தன் ஊரில் திருவிழா என்று நாயகனை அங்கு வரவழைக்கிறாள் நாயகி. அங்கு இருவரையும் ஒன்றாக பார்க்கும் நாயகியின் அப்பாவும், தாய்மாமன் கராத்தே ராஜாவும் கொதிப்படைகின்றனர். வீட்டுக்கு திரும்பும் நாயகியிடம் இதுகுறித்து கேட்க, அவள் ஹேமந்த் குமாரை விரும்புவதாகவும், அவனைத்தான் திருமணம் செய்வதாகவும் கூறுகிறாள்.\nஆனால், அவர்களின் காதலை அவளது அப்பாவும், தாய்மாமாவும் ஏற்க மறுக்கின்றனர். ஒருகட்டத்தில் அவளது அப்பா இதற்கு காதலை ஏற்று திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறார். ஆனால், தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார் தாய்மாமா. நாயகியை திருமணம் செய்துகொண்டால் தனக்கு நிறைய சொத்து கிடைக்கும் என்ற ஆசையில் இருந்தவருக்கு, இந்த காதல் விவகாரம் இடைஞ்சல் கொடுக்கிறது.\nஇதனால், நாயகனை தீர்த்துக்கட்டிவிட்டு, நாயகியை திருமணம் செய்துகொள்ள நினைக்கிறார். இதற்கிடையில் திருமணத்திற்கு 15 நாட்கள் இருக்கும் நிலையில், நாயகன் வேலை தேடி சென்னை புறப்படுகிறான். செல்லும்போது அவனை அடியாட்களை வைத்து அடித்து ரெயில் தண்டவாளத்தில் போட்டுவிடுகிறார் மாமா. அந்த வழியாக செல்லும் சில திருநங்கைகள், அடிபட்டு கிடக்கும் நாயகனை தூக்கிக் கொண்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கிறார்கள்.\nஅங்கு, நாயகனுக்கு சிகிச்சை கொடுக்கும் டாக்டர், அவன் சுயநினைவை இழந்துவிட்டதாகவும், அவனுக்கு தெரிந்தவர்களை பார்த்தால் அவனுக்கு சுயநினைவு திரும்ப வாய்ப்புள்ளதாகவும் கூறி அனுப்புகிறார். சுயநினைவு இழந்த நாயகனை திருநங்கைகள் தங்களது இருப்பிடத்துக்கு கொண்டு வருகின்றனர்.\nஇறுதியில் நாயகன் சுயநினைவு திரும்பி நாயகியை கரம்பிடித்தாரா அல்லது, நாயகிக்கும் அவளது மாமனுக்கும் திருமணம் நடந்ததா அல்லது, நாயகிக்கும் அவளது மாமனுக்கும் திருமணம் நடந்ததா\nநாயகன் ஹேமந்த்குமார் இருவேரு கெட்-அப்களில் கலக்குகிறார். திருநங்கை வேடத்தில் அசல் திருநங்கை போலவே தோற்றம் தருகிறார். சண்டைக்காட்சிகளிலும் ஆக்ரோஷத்துடன் நடித்திருக்கிறார். காதல் காட்சிகளில்தான் ரொமான்ஸ் செய்ய கொஞ்சம் கஷ்டப்பட்டிருக்கிறார்.\nநாயகி சான்யாவுக்கு நாயகிக்குண்டான தோரணை இல்லை. ஏதோ, துணை நடிகை போன்று இருக்கிறார். படத்தில் இவரது நடிப்பு சுமார்தான். இவரது கவர்ச்சியில் நாயகன் மட்டுமே மயங்குகிறார். பாவாடை தாவணியில் பார்க்க சற்று அழகாக தெரிகிறார். நாயகியின் அப்பாவாக வரும் ‘பசங்க’ சிவகுமார் தனது எதார்த்தமான நடிப்பால் கவர்கிறார். வில்லன் மாமாவாக வரும் கராத்தே ராஜா பார்வையாலேயே மிரட்டுகிறார். சில இடங்களில் இவரது வில்லத்தனம் எடுபடவில்லை.\nபடத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியிருக்கும் ஜெயக்காந்தன், ஒரு காதல் கதையில் எதற்காக திருநங்கைகளை உட்புகுத்தினார் என்பதுதான் நமது முதல் கேள்வி. தனது காதலிக்கும், சொந்தத்துக்கும் உண்மையை சொல்ல நாயகன் எதற்காக திருநங்கை வேடத்திலேயே சென்று அதை சொல்ல முயற்சிக்க வேண்டும். சஸ்பென்ஸ், சஸ்பென்ஸ் என்று லாஜிக் மீறலான காட்சிகளையே வைத்து நம்மை வெறுப்படைய வைத்திருக்கிறார்.\nஏ.கே.ராம்ஜி இசையில் பாடல்கள் பரவாயில்லை. மாஸ்டர் ஜான் பாபு ஆடிப்பாடும் குத்தாட்ட பாடல் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை சுமார் ரகம்தான். வெங்கட் ஒளிப்பதிவும் சுமார் ரகம்தான்.\nமொத்தத்தில் விருதாலம்பட்டு ரசிகர்களுக்கு விருந்தாகவில்லை.\nஆணவக்கொலை செய்ய துரத்தும் சாதிவெறி கொண்ட கும்பல் - கன்னி மாடம் விமர்சனம்\nவயதான தந்தையை பாரமாக நினைக்கும் குடும்பத்தின் கதை - பாரம் விமர்சனம்\nபோதை மருந்து கடத்தல் கும்பலை களையெடுக்கும் நாயகன் - மாஃபியா விமர்சனம்\nகல் நெஞ்சக்காரரை அன்பால் மாற்றும் குழந்தை - குட்டி தேவதை\nமகனை பாதுகாக்க போராடும் தந்தை - காட் ஃபாதர் விமர்சனம்\nபாக்ஸராக களமிறங்கும் ஆர்யா ஷில்பா ஷெட்டிக்கு பெண் குழந்தை பிறந்தது இந்தியன்-2 விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி - கமல் சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட காஜல் அகர்வால் கிரிக்கெட் வீரருடன் காதலா அனுஷ்கா விளக்கம் மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன் - கமல் உருக்கம்\nவிருதாலம் பட்டு படத்தின் பாடல்கள் வெளியீடு\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/cricket/03/209422?ref=archive-feed", "date_download": "2020-02-23T02:48:12Z", "digest": "sha1:4VS5RF3QQJHGXDZNG3ETJUJOCR2YVD2V", "length": 7422, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "26 ஆண்டுகால சாதனையை முறியடிக்க காத்திருக்கும் கோஹ்லி! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n26 ஆண்டுகால சாதனையை முறியடிக்க காத்திருக்கும் கோஹ்லி\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இன்று நடக்கவிருக்கும் 2வது ஒருநாள் போட்டியில், விராட் கோஹ்லி சாதனை படைக்க உள்ளார்.\nமேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை கைப்பற்றியது.\nஇதனைத் தொடர்ந்து, கயானாவில் நடந்த முதல் ஒருநாள் போட்டி, மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது.\nஇந்தப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி 19 ஓட்டங்கள் எடுத்தால், ஒருநாள் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அதிக ஓட்டங்கள் குவித்த, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஜாவித் மியாண்டட்டின் 26 ஆண்டுகால சாதனையை முறியடிப்பார்.\nஜாவித் மியாண்டட் 1,930 ஓட்டங்கள் குவித்துள்ள நிலையில், கோஹ்லி 1,912 ஓட்டங்கள் குவித்துள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உ���வுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/aiadmk-alliance-parties-may-seek-more-seats-in-urban-local-body-election-373296.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-02-23T02:30:42Z", "digest": "sha1:K75YG7MZEB7GPRKXSS6PM7MQQJFFMJRP", "length": 24293, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஊரகத்தில் நிரூபிச்சாச்சு.. நகர்ப்புறத்தில் நிறைய தேவை.. கட்சிகள் வெயிட்டிங்.. அதிமுகவுக்கு சவால் | aiadmk alliance parties may seek more seats in urban local body election - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி இந்தியா - நியூசி. முதல் டெஸ்ட் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ் வண்ணாரப்பேட்டை போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதொலைநோக்கு பார்வையாளர்.. பல துறை மேதை.. மோடிக்கு உச்சநீதிமன்ற சீனியர் நீதிபதி அருண் மிஸ்ரா புகழாரம்\nதீவிரவாத சிந்தனையை வளர்க்க 'பாரத் மாதா கீ ஜெய்' கோஷம்.. மன்மோகன் சிங் கடும் சீற்றம்\nசனாதனவாதிகளுக்கு அடிவருடியாக இருந்தபடி, ஆண்ட பரம்பரை என சொல்வதா பெருமை\nஅதிமுகவுக்கு அடிக்குது ஜாக்பாட்.. கிடைக்குது 2 லட்டு.. மோடி க்ரீன் சிக்னல்\nகோவை நிதி நிறுவன மோசடி.. பணத்தை பெற்றத் தர கோரி ஹைகோர்ட்டில் வாடிக்கையாளர்கள் மனு\nஇவர்தான் நாட்டின் சிறந்த இளம் எம்எல்ஏ.. தமிமும் அன்சாரிக்கு கிடைத்த அசத்தல் விருது\nMovies ஓவரானது பட்ஜெட், விஷாலுடன் மோதல்.. துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கின் அதிரடி நீக்கம்\n பெர்மிஷன் தாங்க.. அந்த விஷயத்தில் அடம்பிடிக்கும் ஐபிஎல் அணிகள்.. கதறும் பிசிசிஐ\nFinance 3,000 டன் தங்கம் எல்லா இல்லிங்க\nLifestyle எமனிடம் இருந்து கணவனின் உயிரை மீட்ட சாவித்திரி கதை தெரியுமா\nAutomobiles ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\nTechnology Google வைத்த செக்: விதிகளை மீறினால் இனி அதிரடி தான்- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஊரகத்தில் நிரூபிச்சாச்சு.. நகர்ப்புறத்தில் நிறைய தேவை.. கட்சிகள் வெயிட்டிங்.. அதிமுகவுக்கு சவால்\nசென்னை: உள்ளாட்சித் தேர்தல் பல பாடங்களை அரசியல் கட்சிகளுக்கு கற்றுக் கொடுத்துள்ளது. திமுகவுக்கு ஒரு விதமான பாடத்தையும், அதிமுகவுக்கு இன்னொரு மாதிரியான பாடத்தையும் இந்தத் தேர்தல் கற்றுக் கொடுத்துள்ளது. அதேசமயம் திமுகவை விட அதிமுகதான் நிறைய பாடங்களை இந்தத் தேர்தலில் கற்றுக் கொண்டுள்ளது.\nதிமுகவும் சரி அதிமுகவும் சரி.. உள்ளாட்சித் தேர்தலில் எப்போதுமே அதிக இடங்களில் போட்டியிடவே விரும்பும். இது காலம் காலமாக நடந்து வருவதுதான். இந்த முறையும் கூட அப்படித்தான் நடந்தது. ஆனால் திமுக தனது கூட்டணிக் கட்சிகளுக்கு ஓரளவுக்கு சீட் கொடுத்தது. அதிமுக தரப்பில் கூட்டணிக் கட்சிகளுக்கு பெரிய அளவில் சீட் தரப்படவில்லை என்ற புகார் எழுந்தது.\nகுறிப்பாக தேமுதிகவுக்கு சரியான அளவில் சீட் தரப்படவில்லை என்று அக்கட்சியினர் புலம்பி வந்தனர். இத்தனை குழப்பங்களுக்கு மத்தியில்தான் அதிமுக தேர்தலை சந்தித்தது. ஆனால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல், திமுக முந்திக் கொண்டது அதிமுக தலைமையை அப்செட்டாக்கியுள்ளது.\nதிமுகவின் வெற்றிக்கு கைகொடுத்த கிராமசபை கூட்டங்கள்... ஸ்டாலின் மகிழ்ச்சி\nஅதிமுகவைப் பொறுத்தவரை கொங்கு மாவட்டங்களில் வழக்கம் போல கூடுதல் சீட் கிடைத்துள்ளது. அதேபோல வட மாவட்டங்களிலும் கணிசமான இடங்கள் கிடைத்துள்ளன. தென் மாவட்டங்கள் ஏமாற்றியுள்ளன. இங்குதான் பாமக தனது செல்வாக்கை காட்டியுள்ளது. அதிமுக கூட்டணியில் இணக்கமாக இருந்து வரும் முக்கியக் கட்சி பாமக (என்னதான் டாக்டர் அன்புமணி நாங்க இல்லாட்டி அதிமுக ஆட்சியிலேயே இருக்க முடியாது என்று பேசினாலும் கூட).\nதேமுதிகவை விட பாமகவைத்தான் அதிகம் நம்புகிறது அதிமுக. இதற்கு காரணம் உள்ளது. பாமகவை முழுமையாக நம்பினால் கூட்டணி தர்மத்திற்குக் கட்டுப்பட்டு முழுமையான உழைப்பைத் தரும் (அந்த தர்மத்தின் அடிப்படையில்தான் நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத்திற்குக் கூட பாமக ஆதரவு தெரிவித்தது). அதை இந்த தேர்தலிலும் பாமகவினர் வெளிப்படுத்தியுள்ளனர். என்ன ஒன்று.. இன்னும் கூடுதல் சீட்களை அதிமுக கொடுத்திருக்கலாம் என்ற ஆத���்கம் பாமகவினர் மத்தியில் நிலவுகிறது.\nஜெயலலிதா என்ற பெரும் தலைவர் இல்லாத நிலையில் அதிமுக சந்தித்த லோக்சபா தேர்தலில் பாமகவின் முழுமையான ஒத்துழைப்பு, உழைப்பு கிடைத்தும் கூட மோடி எதிர்ப்பு அலை, திமுக ஆதரவு அலை ஆகியவை காரணமாக அதிமுக தோல்வியைத் தழுவியது. அதேசமயம், அடுத்து வந்த சட்டசபை இடைத் தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்கு பாமகதான் முக்கியக் காரணமாக அமைந்தது. அதை அதிமுக மறக்கவில்லை.\nஅதேசமயம், தனது கவுரவத்தையும் அதிமுக விட்டு விடாமல் பாமகவை ஒரு பாதுகாப்பான தூரத்தில்தான் வைத்துள்ளது. இருப்பினும் தேமுதிகவை விட பாமகவை அது சற்று இணக்கமாகவே பார்க்கிறது. இதை பாமகவும் உணராமல் இல்லை. இந்த உள்ளாட்சித் தேர்தலில் கூட பாமக கேட்டவற்றை முழுமையாக அதிமுக கொடுக்காவிட்டாலும் கூட ஓரளவுக்கு கொடுக்கவே செய்தது.\nஇப்படி குழப்பங்கள் தலை தூக்கினாலும் கூட கட்சித் தலைமையின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு பாமகவினர் கூட்டணியின் வெற்றிக்காக முழுமையாகவே பாடுபட்டுள்ளனர். இதனால்தான் திமுகவை விட பின்தங்கினாலும் கூட கவுரவமான சீட்களை அதிமுக பெற முடிந்தது. பாமகவும் கை விட்டிருந்தால் அதிமுகவின் நிலை இன்னும் மோசமாக போயிருக்கலாம் என்று சொல்கிறார்கள்.\nதற்போது அடுத்த கட்ட பரபரப்பு தொற்றிக் கொள்ள ஆரம்பித்துள்ளது. அதாவது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடுத்து தேர்தல் வரப் போகிறது. இந்த தேர்தலில் நிச்சயம் பாமகவுக்கு அதிக இடங்களைக் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் அதிமுக உள்ளது. அதேபோல தேமுதிகவும் கணிசமான இடங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பதால் அதுவும் கணிசமான இடங்களைக் கேட்கும், பாஜகவும் விடாது. எனவே அதிமுகவுக்கு நிச்சயம் இது சவாலாகவே இருக்கும்.\nஅதேசமயம், நம்பகமான கட்சி என்று பார்த்தால் அது பாமக மட்டுமே என்பதால் பாமகவுக்கு உரிய கவுரவத்தை நிச்சயம் அதிமுக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தரும் என்ற நம்பிக்கை பாமகவினர் மத்தியில் உள்ளதாம். மேலும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முதல்வரே நேரடியாக முக்கிய முடிவுகளை எடுக்கவுள்ளாராம். எனவே நிச்சயம் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை பாமகவினரிடம் காணப்படுகிறது.\nஇப்படிக் கூட்டணிக் கட்சிகள் நிலை இருந்தாலும் கூட சொந்தக் கட்சியிலேயே ���லர் தம்மைக் கைவிட்டதை முதல்வர் உணராமல் இல்லை. பண பலத்தை கட்சியின் வெற்றிக்காக பயன்படுத்தாமல் பலர் அமுக்கி விட்டதும் முதல்வர் காதுகளுக்குப் போயுள்ளதாம். எனவே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அவர் கூடுதல் கவனமாக இருக்க முடிவு செய்துள்ளாராம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅதிமுகவுக்கு அடிக்குது ஜாக்பாட்.. கிடைக்குது 2 லட்டு.. மோடி க்ரீன் சிக்னல்\nகோவை நிதி நிறுவன மோசடி.. பணத்தை பெற்றத் தர கோரி ஹைகோர்ட்டில் வாடிக்கையாளர்கள் மனு\nஇவர்தான் நாட்டின் சிறந்த இளம் எம்எல்ஏ.. தமிமும் அன்சாரிக்கு கிடைத்த அசத்தல் விருது\n25 வருஷமாச்சு.. இன்னும் கண்ணைப் பார்த்தா வெக்கம் வெக்கமா வருது.. குஷ்புவின் கலக்கல் டிவீட்\nதிருவாதிரை நட்சத்திரம் வெடித்து சிதறப்போகிறது.. ஆயுசு முடிந்தது.. வெளியான ஸ்டன்னிங் போட்டோ\nசிஏஏவை திரும்ப பெற கோரி தீர்மானம் நிறைவேற்றுங்கள்.. முதல்வருக்கு முக ஸ்டாலின் கோரிக்கை\nநான் 16 அடி இல்லை.. 16,000 அடி பாயும் குட்டி.. நெல்லையை கலக்க தயாராகும் தினகரன்.. அமமுக அதிரடி விழா\nகாவிரி டெல்டாவில் பெட்ரோலிய மண்டலம் கிடையாது.. அரசாணை ரத்து.. அரசு அடுத்த அதிரடி\nபோலி தாடி ஒட்டிக் கொண்டு.. முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதியா.. கொந்தளிக்கும் ஜவாஹிருல்லா\nசென்னை பல்கலை.யில் இணை பேராசிரியர்கள் பணிக்கான தேர்வு நடைமுறையை நிறுத்த ஹைகோர்ட் உத்தரவு\n\"இவர் நடுவில் படுத்தால், நான் இப்படி.. அந்தம்மா அப்படி.. அவங்க 2 பேரும்\" கதறும் திமுக பிரமுகர் மனைவி\n\"அக்கா.. அக்கான்னு கூப்பிட்டு\".. 16 வயது அதிகமான பெண்ணுடன் கள்ளகாதல்.. திமுக பிரமுகர் மனைவி பகீர்\nதிமுக செம.. என்னா ஒரு வேகம்.. 2 கோடி கையெழுத்து.. டெல்லியில் குவிந்த கட்டுக்கள்.. அயர்ச்சியில் பாஜக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/delhi/cbi-books-former-maruti-boss-jagdish-khattar-in-bank-fraud-case-of-rs-110-crores-372304.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-02-23T00:22:53Z", "digest": "sha1:UQ5Q74YVCIISZRJNJ7WICDMZIAF4EYQV", "length": 18158, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "110 கோடி ரூபாய் வங்கி மோசடி.. மாருதி நிறுவன முன்னாள் தலைவர் மீது சிபிஐ கிரிமினல் வழக்கு | CBI books former Maruti boss Jagdish Khattar in bank fraud case of Rs 110 crores - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்��வும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி இந்தியா - நியூசி. முதல் டெஸ்ட் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ் வண்ணாரப்பேட்டை போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nதொலைநோக்கு பார்வையாளர்.. பல துறை மேதை.. மோடிக்கு உச்சநீதிமன்ற சீனியர் நீதிபதி அருண் மிஸ்ரா புகழாரம்\nதீவிரவாத சிந்தனையை வளர்க்க 'பாரத் மாதா கீ ஜெய்' கோஷம்.. மன்மோகன் சிங் கடும் சீற்றம்\nசனாதனவாதிகளுக்கு அடிவருடியாக இருந்தபடி, ஆண்ட பரம்பரை என சொல்வதா பெருமை\nஅதிமுகவுக்கு அடிக்குது ஜாக்பாட்.. கிடைக்குது 2 லட்டு.. மோடி க்ரீன் சிக்னல்\nகோவை நிதி நிறுவன மோசடி.. பணத்தை பெற்றத் தர கோரி ஹைகோர்ட்டில் வாடிக்கையாளர்கள் மனு\nஇவர்தான் நாட்டின் சிறந்த இளம் எம்எல்ஏ.. தமிமும் அன்சாரிக்கு கிடைத்த அசத்தல் விருது\nMovies ஓவரானது பட்ஜெட், விஷாலுடன் மோதல்.. துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கின் அதிரடி நீக்கம்\n பெர்மிஷன் தாங்க.. அந்த விஷயத்தில் அடம்பிடிக்கும் ஐபிஎல் அணிகள்.. கதறும் பிசிசிஐ\nFinance 3,000 டன் தங்கம் எல்லா இல்லிங்க\nLifestyle எமனிடம் இருந்து கணவனின் உயிரை மீட்ட சாவித்திரி கதை தெரியுமா\nAutomobiles ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\nTechnology Google வைத்த செக்: விதிகளை மீறினால் இனி அதிரடி தான்- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n110 கோடி ரூபாய் வங்கி மோசடி.. மாருதி நிறுவன முன்னாள் தலைவர் மீது சிபிஐ கிரிமினல் வழக்கு\nடெல்லி: 110 கோடி ரூபாய் கடன் வாங்கி வங்கியில் மோசடி செய்த விவகாரத்தில் மாருதி உத்யோக் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் ஜக்தீஷ் கட்டார் மீது சிபிஐ கிரிமனல் வழக்கு பதிவு செய்துள்ளது.\nஜக்தீஷ் கட்டார் தங்கள் வங்கியில் 110 கோடி ரூபாய் கடன் பெற்றதாகவும் ஆனால் சில அறியப்படாத வங்கி அதிகாரிகளுடன் சதித்திட்டம் திட்டி வங்கியை ஏமாற்றும் நோக்கில் அதை திருப்பிச் செலுத்தவில்லை என்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி புகார் அளித்தது..\nஇதையடுத்து பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்ததாக ஜக்தீஷ் கட்டார் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.\nகோ பேக்.. எடியூரப்பா கா���ை சுற்றி வளைத்த போராட்டக்காரர்கள்.. தாக்குதல்.. கேரளாவில் பரபரப்பு\nசிபிஐ, தனது எஃப்.ஐ.ஆரில், கட்டார் மற்றும் அவரது புதிய நிறுவனமான கார்னேஷன் ஆட்டோ இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றின் மீது கிரிமினல் சதி, நம்பிக்கையை மீறுதல், மோசடி மற்றும் கிரிமினல் முறைகேடு ஆகிய குற்றச்சாட்டுகளை சேர்த்துள்ளது.\nகட்டார் மாருதி உத்யோகில் நிர்வாக இயக்குநராக 1993ம் ஆண்டு முதல் 2007 வரை பணியாற்றி இருக்கிறார். பின்னர் அதிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் கார்னேஷன் இந்தியா நிறுவனத்தை அவர் ஆரம்பித்துள்ளார். இதற்காக ரூ.110 கோடி 2009-ம் ஆண்டு வங்கிக் கடன் பெற்று இருக்கிறார்.\nஇது தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி அளித்த புகாரில் கட்டார் மற்றும் அவரது சகோதரியின் கட்டார் ஆட்டோ இந்தியா மற்றும் கார்னேஷன் ரியால்டி பிரைவேட் லிமிடெட் மற்றும் மெஸ் கார்னேஷன் இன்சூரன்ஸ் புரோக்கிங் நிறுவனம் ஆகியவை கடன் உத்தவாதம் அளித்து தங்கள் நிறுவனத்தில் 170 கோடி கடன் பெற்றது. அதன்பிறகு 10 கோடி கடன் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு 110 கோடியாக கடன் கட்டுப்படுத்தப்பட்டது.\nஆனால் இந்த கடனை கட்டார் அடைக்கவில்லை. மாறாக 2015-ல் இந்த கடன் செயலில்ய இல்லாத சொத்து என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. வங்கி அதிகாரிளுடன் சேர்ந்து மோடிசயில் ஈடுபட்டுள்ளார் ஜக்தீஷ் கட்டாரால் தங்களுக்கு 110 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. இதையடுதது கட்டார் மீது கிரிமினல் வழக்கு போடப்பபட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதொலைநோக்கு பார்வையாளர்.. பல துறை மேதை.. மோடிக்கு உச்சநீதிமன்ற சீனியர் நீதிபதி அருண் மிஸ்ரா புகழாரம்\nதீவிரவாத சிந்தனையை வளர்க்க 'பாரத் மாதா கீ ஜெய்' கோஷம்.. மன்மோகன் சிங் கடும் சீற்றம்\nநெகிழ்ச்சி, வெறுப்பு, அன்பு.. ஒவ்வொருவரும் ஒரு மாதிரி.. இந்தியா வந்த அமெரிக்க அதிபர்கள்.. ரீவைண்ட்\n2 நாள்.. ஜஸ்ட் 36 மணி நேரம்.. இதுதான் அதிபர் டிரம்ப்பின் அதிரடி இந்திய பயண ஷெட்யூல்\nசி.ஏ.ஏ. குறித்து அச்சம் வேண்டாம்- மோடியுடனான சந்திக்குப் பின் உத்தவ் தாக்கரே பேட்டி- காங். ஷாக்\nஆம் ஆத்மியில் பிரஷாந்த் கிஷோர் இணைவதில் எந்த பிரச்சனையும் இல்லை: சஞ்சய் சிங்\nஎப்பப் பார்த்தாலும்.. மோடியும், அமித்ஷாவுமே வந்து உதவ முடியாது.. டெல்லி தோல்வி குறித்து ஆர்எஸ்எஸ்\nஅயோத்தி ராமர் கோவில்... அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க மோடிக்கு அழைப்பு விடுத்த 'அறக்கட்டளை '\nஆம் ஆத்மியின் அபார பக்தி... அயோத்தி ராமர் கோவிலில் பிரமாண்ட ஹனுமன் சிலை வைக்க வேண்டுமாம்\nரூ 500 திருடியதாக தலித்துகளின் ஆசனவாயில் ஸ்குரூ டிரைவரை விட்ட கொடூரம்.. அதிர்ச்சி.. ராகுல் ட்வீட்\nபாலம் உடைந்திடும்.. தாஜ்மகாலுக்கு ட்ரம்ப் காரில் போக இப்படி ஒரு சிக்கல்.. கையை பிசையும் யோகி அரசு\n3 வயது பிஞ்சை பலாத்காரம் செய்து கொன்ற குற்றவாளி.. தூக்கு தண்டனையை நிறைவேற்ற உச்ச நீதிமன்றம் தடை\n\"காதல் ஓவியம்\"..24 இல் தாஜ் மஹாலில் மனைவி மெலானியுடன் டூயட் பாடுவாரா டிரம்ப்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbank fraud case வங்கி மோசடி வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/love-related-articls/%E0%AE%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-109093000007_1.htm", "date_download": "2020-02-23T02:23:23Z", "digest": "sha1:UGR2E2QDLUI3EOETRAJ3C5AS4DFFGJAE", "length": 11895, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "Love Articles | for Lovers | Advice for Lovers | Romantic article | Romantic Tips | இவை பேசக் கூடாத விஷயங்கள் | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 23 பிப்ரவரி 2020\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nஇவை பேசக் கூடாத விஷயங்கள்\nஒருவர் தான் விரும்பும் பெண்/ஆணிடம் பேசக் கூடாத விஷயங்கள் என்று சில உண்டு. அதாவது கேட்கக் கூடாத கேள்விகள் என்று கூறலாம்.\nஒரு சிலர் எப்போதும் கேள்வியாகக் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். அது தாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமாக இருந்தாலும், பழக ஆரம்பித்த புதிதில் இதுபோன்ற கேள்விகள் தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிடும்.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளை மட்டும் ஆரம்பத்தில் கேட்டுவிடாதீர்கள்.\nஅதாவது, நீங்கள் என்ன ஜாதி\nஎதுக்காக முடியை ட்ரிம் பண்ணியிருக்கீங்���\nஉங்க வீடு எங்கே இருக்கு\nஇந்த ஆபிஸ்ல சம்பளம் நல்லா தருவாங்களா\nஉங்க அப்பா என்னவா இருக்காறு\nஇந்த கேள்விகள் அனைத்துக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அதாவது இவைகள் அனைத்தும் ஒருவரது தனிப்பட்ட விஷயங்கள் பற்றிய கேள்வியாகும்.\nதன்னைப் பற்றிய எந்த விஷயத்தையும், ஒரு பெண் நன்கு அறிமுகமில்லாத ஒருவரிடம் சொல்வதற்கு தயாராக இருக்க மாட்டார்கள். அதிலும் இதுபோன்ற கேள்விகளை கேட்பவர்கள் மீதும், நாகரீகமற்றவர் என்ற முத்திரை குத்தப்படும்.\nஇதனை சிலர் விசாரணையாகக் கூட எண்ணிக் கொள்ளலாம். எனவே பேசிப் பழக ஆரம்பித்த சிறிது நாட்களில் இதுபோன்ற கேள்விகளை நிச்சயமாக தவிர்த்து விடுவது நல்லது.\nமேலும், சந்திப்பின் முதல் நாளிலேயே சுய புராணம் பாடுவதும் தவறு, அடுக்கடுக்காக கேள்விகள் கேட்பதும் தவறு. பொதுவாக விஷயங்களைப் பற்றி எளிதாகப் பேசினால் உங்கள் காதலும் எளிதாக வளரும். இல்லையேல் கள்ளிச் செடியில் பூத்த மலராகிவிடும்.\nஎன்னப் பேசலாம் என்ற யோசனையா\nசீனாவில் சீரழியும் குடும்ப முறை\nகாதலுக்காக குடும்பத்தையேக் கொன்ற பெண்\nஇலங்கை அகதி ஜோடிக்கு நிச்சயதார்த்தம்\nமணமகன் இன்றி நடந்த வினோத திருமணம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nஇவை பேசக் கூடாத விஷயங்கள்\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Election2019/2019/04/15025638/People-will-have-a-good-lesson-for-DMK-and-Congress.vpf", "date_download": "2020-02-23T00:55:44Z", "digest": "sha1:NJ6TMVE77WTWC2TWCXH6FA2EPTEEVBP5", "length": 10915, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "\"People will have a good lesson for DMK and Congress coalition || ‘தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்’ பிரேமலதா விஜயகாந்த் பேச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்’ பிரேமலதா விஜயகாந்த் பேச்சு + \"||\" + \"People will have a good lesson for DMK and Congress coalition\n‘தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்’ பிரேமலதா விஜயகாந்த் பேச்சு\nதமிழின படுகொலைக்கு காரணமாக இருந்த தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று பிரேமலதா ���ிஜயகாந்த் பேசினார்.\nவிழுப்புரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் வடிவேல் ராவணனை ஆதரித்து நேற்று விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், திறந்த வேனில் நின்றபடி பொதுமக்கள் மத்தியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-\nகடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் அமைந்த ஒரு ராசியான கூட்டணிபோல் தற்போது இந்த நாடாளுமன்ற தேர்தலிலும் ராசியான கூட்டணி அமைந்துள்ளது. இது மெகா கூட்டணி. மோடி மீண்டும் வெற்றி பெற்று பிரதமராக ஆட்சி அமைக்கப் போவது உறுதி.\nநம்மை எதிர்த்து போட்டியிடும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி மக்களால் புறக்கணிக்கப்பட்ட கூட்டணி. தமிழின படுகொலைக்கு காரணமாக இருந்த தி.மு.க., காங்கிரசுக்கு ஒட்டுமொத்த மக்களும் ஓட்டுப்போட மாட்டார்கள். நம் தொப்புள்கொடி உறவுகளின் இனப்படுகொலைக்கு காரணமாக இருந்தது தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி என்பதை தமிழக மக்கள் மறக்கவில்லை. இந்த தேர்தலில் அவர்களுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள்.\nதி.மு.க., காங்கிரஸ் கூட்டணி என்றாலே ஊழல் கூட்டணி. 2ஜி ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் இப்படி அனைத்திலும் ஊழல் செய்த கூட்டணி. விஜயகாந்தை தொட்டவர்களின் கதி என்னவென்று துரைமுருகனை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.\nமுன்னதாக பிரேமலதா விஜயகாந்த் செஞ்சி நான்குமுனை சந்திப்பில் ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் செஞ்சி ஏழுமலையை ஆதரித்து திறந்த வேனில் நின்றபடி பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், பெண்கள் நன்றாக இருக்க வேண்டும். பெண்கள் நல்லா இருந்தால் இந்த வீடு நல்லா இருக்கும். மேலும் ஆரணி தொகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற செஞ்சி ஏழுமலைக்கு இரட்டை சிலை சின்னத்தில் வாக்களித்து அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள் என்றார்.\n1. 1947-ல் முஸ்லீம்கள் பாகிஸ்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் ; மத்திய மந்திரி கிரிராஜ் சிங் சர்ச்சை பேச்சு\n2. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்க நடவடிக்கை: தமிழக சட்டசபையில் நடந்த குரல் வாக்கெடுப்பில் வேளாண் மண்டல மசோதா நிறைவேறியது; தி.மு.க. வெளிநடப்பு\n3. கொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் ப��ி எண்ணிக்கை 2236 ஆக உயர்வு\n4. டொனால்டு டிரம்ப் வருகையின் போது 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு\n5. நாங்கள் இந்தியாவில் 'மிகப்பெரிய' வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் -டொனால்ட் டிரம்ப்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/103121", "date_download": "2020-02-23T02:13:50Z", "digest": "sha1:54A7M7KJG4MUDWVXWN2DTK4BBOJG7FPR", "length": 61803, "nlines": 137, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 39", "raw_content": "\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 39\nஐந்து : துலாநிலையின் ஆடல் – 6\nசுருதகீர்த்தி மெல்ல அசைந்து சொல்லெடுக்க முனைவதற்குள் அவன் பேசப்போவதை அஸ்வத்தாமனும் துரியோதனனும் அவ்வசைவினூடாகவே உணர்ந்தனர். சல்யர் அவனை திரும்பி நோக்கியபின் துரியோதனனிடம் “ஆம், நான் சிலவற்றை எண்ணிப் பார்க்கவில்லை” என்றார். ஆனால் அச்சொற்றொடருக்கு நேர் எதிர்த்திசையில் அவர் உள்ளம் செல்வதை அவருடைய உடலசைவு காட்டியது. மீண்டும் அவர் சுருதகீர்த்தியை நோக்கியபோது அவர் விழிகள் மாறியிருந்தன. மீண்டும் அதில் குடிப்பெருமையும் மைந்தர்பற்றும் கொண்ட தந்தை எழுந்திருந்தார்.\nஅதை உணர்ந்தவனாக துரியோதனன் “பாரதவர்ஷத்தின் ஷத்ரியர்கள் தங்கள் பிளவுகளையும் வஞ்சங்களையும் மறந்து கைகோத்து நின்றிருக்கும் இந்த மாபெரும் அரணில் தாங்களும் முதன்மை ஷத்ரியராக நிற்க வேண்டுமென்று கோருகிறேன். அஸ்தினபுரியும் காந்தாரமும் சௌவீரமும் பால்ஹிகமும் சிந்துவும் மகதமும் அங்கமும் வங்கமும் கலிங்கமும் காமரூபமும் விதர்ப்பமும் சேதியும் கூர்ஜரமும் மாளவமும் கோசலமும் மிதிலையும் அயோத்தியும் என நாளை சூதர் ஒரு பெயர்நிரையை வகுக்கையில் அதில் மத்ரம் என்னும் பெயரும் சேரவேண்டாமா என்று நான் கேட்க விழைகிறேன். பிறிதொன்றும் நான் சொல்வதற்கில்லை” என்றான்.\nசல்யர் அசைந்தமர்ந்து “ஆம். என் கடன் அதுவே. மூதாதையர் எங்கள் குடிக்கிட்ட ஆணையும் அதுதான்” என்றபின் திரும்பி சுருதகீர்த்தியைப் பார்த்து “ஆனால்…” என்றார். அஸ்வத்தாமன் “தாங்கள் எண்ணுவது புரிகிறது, மூத்தவரே. ஆனால் இப்பெரும்போர் தவிர்க்கப்படுவதற்கு ஒரு வழியே உள்ளது. அது வேதம் வெல்லப்பட முடியாதது என்னும் எண்ணத்தை அதை எதிர்ப்பவர்களுக்கு உருவாக்குவது. இன்று அவர்கள் வென்றுவிடலாம் என்ற நம்பிக்கையை எப்படி பெறுகிறார்கள் தங்களைப்போன்ற மாவீரர்கள் தங்கள் தரப்புக்கு வருவார்கள் என்ற எதிர்பார்ப்பினால் அல்லவா தங்களைப்போன்ற மாவீரர்கள் தங்கள் தரப்புக்கு வருவார்கள் என்ற எதிர்பார்ப்பினால் அல்லவா\n“பாஞ்சாலரும் நீங்களும் விலகிக்கொண்டால் பாண்டவர்களின் தரப்புதான் என்ன எங்கிருந்து படைகொள்வார்கள் நீங்கள் அறியாததல்ல, எவர் வேதத்தை எதிர்த்து முகம்கொண்டு நின்றிருக்கிறாரோ அவருடைய நேர் உடன்பிறந்தார், பிறந்த கணத்திலிருந்து அவருடன் ஒரு கணமும் பிரியாதிருந்தவர், இன்று எதிர்த்து நின்றிருக்கிறார். பலராமரைவிட தங்கள் குருதியுறவு அணுக்கமானதல்ல. எந்தை தன் முதல் மாணவனுக்கெதிராக அஸ்தினபுரியின் அரசருடன் நிற்கிறார். அவரைவிட நூலறிந்தவரா தாங்கள் தன் குருதியில் பிறந்த மைந்தருக்கெதிராக பிதாமகர் பீஷ்மர் இத்தருணத்தில் நின்றிருக்கிறார். அவருக்குப் பின்னர்தான் இவர்களுக்கு நீங்கள் தந்தை” என்றான் அஸ்வத்தாமன்.\n“ஆம், பீஷ்மர் மட்டுமே எனக்கு முன்வழி என்று கொள்கிறேன்” என்றார் சல்யர். “சல்யரே, பாண்டவர் தரப்பில் நின்று நீங்கள் வேதத்திற்கெதிராக பொருதினால் உங்கள்முன் வில்லுடன் வந்து நிற்பவர்கள் யார் முதன்மையாக பீஷ்மர். உங்களை அவர் வெல்வார் என நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஏனெனில் இப்புவியில் எவரும் அவரை வெல்ல இயலாது” என்றான் துரியோதனன். “தந்தையின் கையால் இறக்க நீங்கள் விரும்பலாம். அதை மண்மறைந்த உங்கள் தந்தையர் விரும்புவார்களா முதன்மையாக பீஷ்மர். உங்களை அவர் வெல்வார் என நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஏனெனில் இப்புவியில் எவரும் அவரை வெல்ல இயலாது” என்றான் துரியோதனன். “தந்தையின் கையால் இறக்க நீங்கள் விரும்பலாம். அதை மண்மறைந்த உங்கள் தந்தையர் விரும்புவார்களா\nசல்யர் அமைதி இழந்தவராக எழுந்து அறைக்குள் தலைகுனிந்தபடி நடந்தார். பின் சாளரத்தை அணுகி அதன் கட்டையைப் பற்றிக்கொண்டு வெளியே நோக்கியபடி நின்றார். “இம்மைந்தரை வளர்த்தவன் நான்” என்றான் துரியோதனன். “நாளை இவர்களை களத்தில் எதிர்கொள்ளக்கூடுமென்ற எண்ணமே துயர்கொள்ளச் செய்கிறது. ஆனால் இங்குள்ள ஒவ்வொன்றும் நுண்வடிவச் சொல்லென நாமறியா வெளியை நிரப்பியிருக்கும் வேதத���தால் இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது. அதன்பொருட்டு வாழவும் மடியவும் கடமைப்பட்டவர்கள் நாம். அப்பொறுப்பை நம் விழைவின்பொருட்டோ அச்சத்தின்பொருட்டோ துறப்போமெனில் அது கீழ்மை. நம் பற்றின்பொருட்டு துறப்போமெனில் மேலும் கீழ்மை அது.” சல்யர் “மெய்தான்” என்றார்.\n“தங்கள் உறவு அங்கிருக்கிறதென்பதை நான் மறுக்கவில்லை. தங்கள் உடன்பிறந்தாள் மாத்ரியின் மைந்தர்கள் வில்லுடன் எதிர்கொண்டு வருவார்கள். தங்கள் அம்புகளால் ஒருவேளை அவர்கள் மடியவும் கூடும். தங்கள் மகள் வயிற்று மைந்தர்கள்கூட களத்தில் தங்களால் கொல்லப்படக்கூடும். அது தங்களை தாங்களே கொன்று கொள்வதுதான். ஆனால் நம் உடலை, உயிரை களத்தில் வேதத்திற்கு பலியிடுவது போலத்தானே அது நாம் கொண்ட அனைத்தையும் ஆகுதியாகப் படைத்துதானே வேள்வி நிறைவு செய்கிறோம் நாம் கொண்ட அனைத்தையும் ஆகுதியாகப் படைத்துதானே வேள்வி நிறைவு செய்கிறோம் நம் கருவூலத்துச் செல்வங்களைப்போல இந்தப்பலியும் வேள்விக் கடன் மட்டுமே” என்றான் துரியோதனன்.\nஅஸ்வத்தாமன் “இத்தருணத்தில் போர் நிகழுமென்று கொள்ளவேண்டியதில்லை. வேதம் காக்க ஷத்ரியர்கள் கொண்டுள்ள உறுதியை மட்டும் நாம் வெளிப்படுத்தினால் போதும். போர் உறுதியாக நிகழாதென்றே எண்ணுகிறேன்” என்றான். துரியோதனன் “இது போர்வஞ்சினம் அல்ல. நாம் நம் குலமாளும் சொல்லான வேதத்திற்கு அளிக்கும் சோரியுறுதி” என்றான்.\nசல்யர் சற்று தளர்ந்த நடையுடன் வந்து பீடத்தின் விளிம்பில் அமர்ந்துகொண்டு கைகளால் தாடியை அளாவத் தொடங்கினார். அவர் மீண்டும் உளம் மாறிவிட்டதை உடலே காட்டியது. அவ்வப்போது தாடியை நீவிய கைகள் நிலைத்து மீண்டும் அசைவுகொண்டன. ஒவ்வொரு முறையும் அவர் எண்ணுவதென்ன என்று அத்தனை தெளிவாக வெளித்தெரிந்தது. துரியோதனன் அஸ்வத்தாமனை நோக்க அவன் விழிகளால் ஆறுதல் கூறினான்.\nசுருதகீர்த்தி துரியோதனனிடம் “தந்தையே, இனி நான் என் குரலை முன்வைக்கலாமல்லவா” என்றான். சல்யர் அவனை திரும்பிப் பார்த்தபோது அவர் விழிகள் மங்கலடைந்து விலங்கின் பார்வை கொண்டிருப்பதை சுருதகீர்த்தி கண்டான். துரியோதனன் “ஆம் மைந்தா, உன்னை இந்த அவையில் அழைத்தது உன் தரப்பையும் நீ சொல்ல வேண்டுமென்பதற்காகத்தான். நம்மைப்போல் பல குரல்களை பல நூறு அவைகளில் பார்த்தவர் மூத்தவர். அவர் முடிவெடுக���கட்டும்” என்றான்.\nசுருதகீர்த்தி சற்று முன்னால் வந்து சல்யரை வணங்கி “தந்தையே, தங்களுக்கு வழிகாட்டும்பொருட்டோ அறிதலைத் துலக்கும்பொருட்டோ இங்கு நான் சொல்லெடுக்க விரவில்லை. எளியவன் நான். உங்கள் குருதியில் முளைத்த சிறு தளிர். இக்குரலை உங்கள் உடலுக்குள்ளிருந்து எழும் ஒன்று என்று மட்டும் எண்ணுங்கள். இது உங்கள் உள்ளத்தின் ஒரு மூலையின் ஒழியாச் சிறுமுணுமுணுப்பு மட்டுமே” என்றான். தணிந்த உறுதியான குரலில் “நான் இங்கு பாண்டவர்களின் மைந்தனாக, பாண்டுவின் கொடிவழியினனாக மட்டும் சொல்லெடுக்கவில்லை. இளைய யாதவரின் குரலாகவே பேச விழைகிறேன். தாங்கள் அறிவீர்கள், எந்தை தன் தோழருக்கு தன்னை முழு படையலிட்டவர் என. தன் கல்வியை, மெய்யறிதலை, மீட்பை. வாழ்வையும் உயிரையும் உடைமைகளையும் குலத்தையும் தனதென்று எண்ணவில்லை அவர். ஆகவே நாங்கள் இளைய யாதவர் படைக்கலங்களன்றி வேறல்ல” என அவன் சொன்னபோது சல்யர் மெல்ல அசைந்தமர்ந்தார்.\n“தங்களைப்போன்ற முதுதந்தை என்றும் குலஅறத்தையே முதன்மையாக கருத வேண்டும். அதை மைந்தர்களாக நாங்கள் எதிர்பார்க்கிறோம். மூதாதையே, ஒவ்வொரு விலங்கும் உண்ணும் ஒவ்வொரு துளி உணவும் மூன்று பகுதிகளாக பகுக்கப்பட்டு அதன் உடலில் குருதியாகின்றன என்கின்ற நூல்கள். ஒரு பகுதி உண்டு உயிர்வாழ்தலுக்காக. ஒரு பகுதி உறவுகளைப் பேண. மத்ரரே, பிறிதொரு பகுதி தன் கொடிவழிகளைப் படைத்து பேணி விட்டுச்செல்ல. எம் குலத்தின் முதுதந்தையாகிய நீங்கள் உங்கள் பெயர் கொண்ட மைந்தரைப் பேணும் கடமை படைத்தவர். இந்த அவையில் உங்கள் கொடிவழியினரில் ஒருவனாக நின்று எனக்கென படைக்கலம் ஏந்துங்கள், என் உயிர்காத்து களம் நில்லுங்கள் என்று கோரும் உரிமை எனக்குண்டு. என் தம்பியர் சதானீகனுக்கும் சுருதவர்மனுக்கும் இருக்கும் அதே உரிமை. எதன்பொருட்டும் அக்கடமையை நீங்கள் தவிர்க்க இயலாது.”\n“அதை தவிர்ப்பீர்கள் என்றால் அதைவிடப் பெரிய ஒரு கடமை உங்கள்மேல் வந்து அமையவேண்டும். அது அரசரென மத்ர நாட்டுக்கும் அதன் குடிகளுக்கும் நீங்கள் கொண்ட கடமை. மூத்தவரே, நீங்கள் அறிவீர்கள். இன்று பூரிசிரவஸ் உருவாக்கியிருக்கும் பால்ஹிகக் கூட்டமைப்பே நமது மத்ர நாட்டுக்கு முதல் எதிரி. இதுநாள்வரை அதை பேணிவளர்த்து உங்களைச் சூழ்ந்து ஒரு கோட்டையென அமைந்து பல்லாயிரம் கைகளால் உங்கள் நாட்டு மண்ணைக் கவ்வ முயன்று கொண்டிருப்பது அஸ்தினபுரியின் படைவல்லமை. இன்று நீங்கள் அவர்களுடன் சேர முயல்வதென்பது தானும் சிம்மக்கூட்டங்களிலொன்று என்று மயங்கி அந்நிரையில் சென்று நிற்க முயலும் மானின் அறிவின்மையாகிவிடக்கூடும்.”\nஅவன் குரல் உயர்ந்தது. “மூத்தவர் கூறுக இந்த அவையில் இனி ஒருபோதும் பால்ஹிகக் கூட்டமைப்பின் படைகள் மத்ரநாட்டுக்குள் நுழையாதென்ற உறுதியை அஸ்தினபுரியின் அரசர் அளிக்க முடியுமா இந்த அவையில் இனி ஒருபோதும் பால்ஹிகக் கூட்டமைப்பின் படைகள் மத்ரநாட்டுக்குள் நுழையாதென்ற உறுதியை அஸ்தினபுரியின் அரசர் அளிக்க முடியுமா அதை அளித்தாலும் எதன்பொருட்டு அதை சௌவீரர்களும் பால்ஹிகர்களும் கடைபிடிப்பார்கள் அதை அளித்தாலும் எதன்பொருட்டு அதை சௌவீரர்களும் பால்ஹிகர்களும் கடைபிடிப்பார்கள் இன்றுவரை அவர்களின் படைகள் மத்ரநாட்டுக்குள் நுழையவே இல்லை என்றால் அது எந்தையர் இருவரின் தோள்வலிமையும் வில்வலிமையும் கண்ட அச்சத்தால் மட்டுமே. படைகொண்டு என்றேனும் அவர்கள் எழுந்துவந்து பழிதீர்க்கக்கூடும் எனும் கருதலால். இத்தனை காலம் இரு காவல்நிலைகளென நின்று மத்ர நாட்டைக் காப்பாற்றியது அவர்கள் கொண்ட புகழ். இனிமேலும் அவர்கள் கொடிவழியினரின் காப்பே மத்ரநாட்டுக்குரியது என்று உணர்க இன்றுவரை அவர்களின் படைகள் மத்ரநாட்டுக்குள் நுழையவே இல்லை என்றால் அது எந்தையர் இருவரின் தோள்வலிமையும் வில்வலிமையும் கண்ட அச்சத்தால் மட்டுமே. படைகொண்டு என்றேனும் அவர்கள் எழுந்துவந்து பழிதீர்க்கக்கூடும் எனும் கருதலால். இத்தனை காலம் இரு காவல்நிலைகளென நின்று மத்ர நாட்டைக் காப்பாற்றியது அவர்கள் கொண்ட புகழ். இனிமேலும் அவர்கள் கொடிவழியினரின் காப்பே மத்ரநாட்டுக்குரியது என்று உணர்க\n“இன்று எளிய சொல்லாடல்களுக்கு மயங்கி அஸ்தினபுரியுடனோ அவர்களின் கைகளென அங்கு திகழும் சௌவீர நாடுகளுடனோ பால்ஹிகக்குடிகளுடனோ உறவு கொண்டீர்கள் என்றால் மத்ரநாட்டை வைத்து ஆடி இழக்கும் பழி உங்களைச் சூழும். மத்ர நாட்டை காப்பாற்ற வேண்டுமென்ற எந்தப் பொறுப்பும் இவர்களுக்கில்லை. அப்பொறுப்பு இருப்பது எந்தையரிடம். எங்கள் கொடிவழிகளிடம். ஏனெனில் நீங்கள் எங்கள் குருதி. உங்கள் வீழ்ச்சி எங்கள் வீழ்ச்சியே. நீங்கள் அழிந்தால் தீராப்பழி கொள்ள வேண்டியவர்கள் நாங்கள் மட்டுமே. மூதாதையே, நாளை இடையளவு நீரில் நின்று நீத்தாரை எண்ணி கையள்ளி நீரளிக்கையில் உங்கள் பெயரையும் உங்கள் தந்தை பெயரையும் சொல்ல வேண்டிய கடன் கொண்டவர்கள் நாங்களே. மத்ர நாட்டின் பொருட்டு பிறிதெவருடனும் நீங்கள் இணைய முடியாது. மத்ர நாட்டின்பொருட்டு நீங்கள் வந்து நின்று படைக்கலம் எடுத்து தோளிணை கொண்டு களம் நிற்க வேண்டியது இந்திரப்பிரஸ்தத்துடன் மட்டுமே.”\n“மூத்தவரே, தாங்கள் அறியாததல்ல. எளியவன் சொல் மிகையாகுமென்றால் மடியில் அமர்ந்த குழந்தையின் கால் நெஞ்சில் பட்டதென்று மட்டுமே தாங்கள் கொள்ள வேண்டும். தன் குலக்கடனையும் அரசக்கடனையும் ஒருவன் துறந்து செல்லலாமென்றால் அது வேதக்கடமையின்பொருட்டே. ஆம், ஷத்ரிய குடியாகிய தாங்கள் வேதத்தை நிலைநாட்டும் பொறுப்பு கொண்டவர். அதற்கென படைமுகப்பில் நின்றிருக்க வேண்டிய மூத்த வீரர்களில் ஒருவர். ஐயமில்லை. ஆனால் வேதம் தன் காவலென வகுத்த அந்த ஐம்பத்தாறு நாடுகளில் மத்ரமும் ஒன்றா என்ன வேதம் வளர்த்த தொல்முனிவர் அவ்வனலைச் சூழ்ந்து காக்கும்பொருட்டு அமைத்த வாள்வேலி அந்த ஐம்பத்தாறு ஷத்ரிய நாடுகள் மட்டுமே. நாம் வேதப்பயிர் விளைவித்து அறுவடைகொள்ளும் உழவர் அன்றி பிறரல்ல.”\n“வேதம் விளையும் பெருநிலமென பாரதவர்ஷத்தை அமைத்தனர் முனிவர். வேதம் நூறு மேனி என விளைந்தெழும் அமுதப்பயிர் என்கின்றன நூல்கள். இன்று வேதம் வளர்ந்து தென்கடல் எல்லைகளை முட்டுகிறது. மேற்கின் வன்பாலை நிலங்களைக் கடந்து செல்கிறது. மேரு மலைமேல் சென்று அலையடிக்கிறது. இந்த ஐம்பத்தாறு நாடுகள் அமைந்திருப்பது சைந்தவமும் காங்கேயமும் என அன்றிருந்த மூதாதையர் கண்ட நிலத்தில் மட்டுமே. பிற நிலங்களில் வேதம் காப்பது யார் புதிய ஷத்ரிய குலங்கள் எழுந்து வரவேண்டாமா புதிய ஷத்ரிய குலங்கள் எழுந்து வரவேண்டாமா பனிமலையிலும் தென்கடலின் அலைக்கரையிலும் வாளுடன் வீரர்கள் எழவேண்டியதில்லையா பனிமலையிலும் தென்கடலின் அலைக்கரையிலும் வாளுடன் வீரர்கள் எழவேண்டியதில்லையா மூத்தவரே, அப்படி எழுந்த தொல்குடியிலிருந்துதானே மத்ரநாட்டு ஷத்ரியர் உருவானார்கள் மூத்தவரே, அப்படி எழுந்த தொல்குடியிலிருந்துதானே மத்ரநாட்டு ஷத்ரியர் உருவானார்கள் ஐம்பத்தாறு நாட்டு மன்னர்களுக்���ிருக்கும் அதே கடமை அமைந்தது அவ்வாறல்லவா ஐம்பத்தாறு நாட்டு மன்னர்களுக்கிருக்கும் அதே கடமை அமைந்தது அவ்வாறல்லவா\n“இவ்வாறு இதை பகுப்பதற்கு முன்னர் தொல்வேதம் புரந்த பண்டை மூதாதையர் பதினாறு ஷத்ரிய குலங்களாக இந்நிலத்தை பகுத்தனர். ஷோடச ஜனபதங்களின் தலைவர்களால் அன்று வேதம் காக்கப்பட்டது. முந்தை மூதாதை ஒருவன் பதினாறை ஐம்பத்தாறாக்குவான் என்றால் இந்த ஐம்பத்தாறை நூற்றெட்டாக்குவதற்கு ஒருவன் எழுவதில் என்ன பிழை இது இங்கு என்றும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது, மத்ரரே. வேதஅனல் விளைய இங்கே ஷத்ரியக் குலங்களை அழித்தாகவேண்டும் என எழுந்த பரசுராமரின் குருமரபு இன்றும் உள்ளது. அனல் அளித்து அது தொல்குடியினரை ஷத்ரியர்கள் என அமர்த்திக்கொண்டிருக்கிறது. அவர்களின் வாள்முனைகளால் வேதம் நாம் அறியா நிலங்களிலும் தழைக்கிறது.”\n“பரசு ஆழியானது என்று கொள்க” என்றான் சுருதகீர்த்தி. “அதை ஏந்தியவர் வேதத்தை அழிக்கவில்லை, அதை கூர் தீட்டுகிறார். அறுவடை செய்கிறவனை வேளாண்மை அறியாதவன் பயிரை அறுத்து அழிப்பவன் என்று எண்ணக்கூடும். அவன் விதை கொள்கிறான். நூறு மடங்கு நிலங்களுக்கு அப்பயிரை கொண்டு செல்கிறான். இளைய யாதவர் வேத எதிரி அல்ல. வேதத்தை விதைகளென விரிக்க வந்த மெய்வேதத்தின் தலைவன். முனிவர்களில் வியாசன். அறிஞர்களில் கபிலன். அரசே, மன்னர்களில் அவர் பிருது. தாங்களோ நானோ அவர் அறிந்த வேதத்தை அறிந்ததில்லை. அவர் சென்ற தொலைவு செல்லும் சிறகுகள் நமக்கில்லை.”\nசுருதகீர்த்தி தன் சொற்களினூடாக சென்றுகொண்டிருந்தான். “ஆனால் இங்கு நிகழும் இப்பூசல் வேதத்திற்கானதல்ல, வேதம் காக்கும் உரிமைக்கானது. அவ்வேறுபாட்டை தாங்கள் அறிந்தாகவேண்டும். வேதமே அழிந்தாலும் வேதம் காக்கும் உரிமையை பிறருக்கு விட்டுத்தரமாட்டோம் என்று எண்ணுகிறார்கள் இந்த ஐம்பத்தாறு ஷத்ரியர்கள். வேதம் எவருக்கும் தனியுரிமை அல்ல. அது மெய்யறிவு என்றால் மானுடத்துக்குரியது என்கிறார் இளைய யாதவர். மூதாதையே, அது பாரதவர்ஷத்தினருக்கு மட்டும் உரியதல்ல. காப்பிரிகளுக்கும் பீதர்களுக்கும் யவனர்களுக்கும் சோனகர்களுக்கும் உரியது என்கிறார். வேதம் வளரவேண்டுமென்று எண்ணுபவர்கள் சென்றடைய வேண்டிய இடம் இளைய யாதவரின் தரப்பு மட்டுமே.”\n“இம்மூவகையிலும் உங்கள் கடமை ஒன்றே” என்றான் சுருதகீர்த்தி. “பிறிதொன்றை எண்ணினால் இந்த யுகம் அளிக்கும் நல்வாய்ப்பை இழந்தவர் ஆவீர். எண்ணி முடிவெடுங்கள். உங்கள் காலடியில் அமர்ந்து சொல்லுக்காக காத்திருக்கிறேன்.” அவன் சொல்லோட்டம் நின்றபோது அறைக்குள் அமைதி நிலவியது. துரியோதனன் முகம் மலர்ந்து அஸ்வத்தாமனிடம் “இவன் இப்படி சொல்லாளுவான் என எண்ணியதே இல்லை, உத்தரபாஞ்சாலரே. இவனைக் கற்பித்த ஆசிரியர்கள் அனைவரையும் அழைத்து பரிசளிக்க விரும்புகிறேன்” என்றான். அஸ்வத்தாமன் “அர்ஜுனனின் குருதி” என்று சொல்லி புன்னகை செய்தான்.\nசல்யர் பெருமூச்சுடன் எண்ணம் மீண்டு “ஆம். மைந்தன் உரைத்தவை மெய்யே. முந்நூறாண்டுகள் ஐம்பத்தாறு ஷத்ரிய குடிகளின் அடிமையென்றிருந்தது எங்கள் குலம். என்றும் அவ்வாறிருக்க இயலாதே” என்றார். துரியோதனன் “ஆனால் அக்குடிகள் முனிவர்களால் வகுக்கப்பட்டவை” என்றான். சல்யர் “ஆம், வகுத்த காலத்தில் அது சரிதான். இன்று என் நாட்டின் பாதியளவுகூட இல்லாத நாடு மிதிலை. எந்த அவையிலும் எனக்கு மிதிலைக்கு நிகரான அரியணை போடப்படுவதில்லை. என் படையில் நூற்றில் ஒன்றுகூட இல்லாத நாடு கோசலம். ஓர் அவையில் கோசல மன்னன் நுழைந்து அமர்ந்த பின்னரே நான் அமர முடியும் என்றல்லவா நெறிகள் வகுக்கின்றன\nஉரத்த குரலில் “அந்நெறிகளை எனக்கு ஆணையிடுவது வேதம். ஆம், வேதம் அழியாதது, மாறாதது. வேதத்தின் பொருட்டுள்ள சடங்குகள் மாற்றப்பட்டாக வேண்டும். நெறிகள் விதிக்கப்பட்டாக வேண்டும். எல்லை விரிக்கப்பட்டாக வேண்டும்” என்று சல்யர் கூவினார். “வருவது கலியுகம் என்கிறார்கள். அன்று மண்ணில் வாழும் ஒவ்வொன்றும் விரியும். எழுவன அனைத்தும் உச்சம் கொள்ளும். நன்றும் தீதும். அன்றும் நாங்கள் குறுகி மண்ணில் கிடக்கவியலாது.”\nதுரியோதனன் “அர்ஜுனனின் மைந்தன் இத்தனை கூரிய சொற்களைச் சொல்வது எனக்கு எவ்வகையிலும் வியப்பில்லை. தந்தை தகுதியுடையவன் என்றால் மைந்தர்கள் அத்தகுதிகளுடனேயே பிறக்கிறார்கள். மைந்தனின் குரல் அளித்த உவகையை நான் மறைக்க விரும்பவில்லை” என்றான். “ஆனால் நான் கேட்க விரும்பும் ஐயம் இதுவே. நான் மைந்தனைப்போல வேதம் கற்றவனோ வேதமுடிவு தெளிந்தவனோ அல்ல. என் ஐயம் மிக எளிது. தன் குலத்தின்மீது கொடிவழிகள்மீது அக்கறை கொண்ட அரசன் ஒருவனின் எளிய கேள்வி. அதற்கு இளையோன் சுருதகீர்த்திய�� மறுமொழி சொல்லட்டும்.”\nசுருதகீர்த்தி தலைவணங்கினான். “மைந்தா, இளைய யாதவன் முன்வைக்கும் அந்த வேதத்தில் அசுரவேதம் அடக்கமா இல்லையென்றால் எதன் பொருட்டு வஜ்ரநாபனும் பாணனும் சம்பரனும் பிற அசுரகுடிகள் நூற்றெண்மரும் அவனுடன் படை கூடியுள்ளனர் இல்லையென்றால் எதன் பொருட்டு வஜ்ரநாபனும் பாணனும் சம்பரனும் பிற அசுரகுடிகள் நூற்றெண்மரும் அவனுடன் படை கூடியுள்ளனர் சொல்க இந்நிலத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக அசுரரும் அரசரும் போரிட்டது வேதத்தின் பொருட்டே. வேதம் காக்க அவன் நின்றிருக்கிறான் என்றால் அசுரர்கள் ஏன் அவன் பின் படைதிரண்டு நின்றிருக்கிறார்கள் நேற்று மகாபலியின் பின்னால் அணி திரண்டார்கள். அதற்கு முன் ஹிரண்யாக்ஷனின் பின்னால். அதற்கு முன் விருத்திராசுரனுடன். அசுரர் திரண்டது அனைத்தும் வேதத்திற்கு எதிராகவே. மீண்டும் இன்று அவர்கள் ஒருங்கு திரண்டிருக்கிறார்கள். அதன் பொருளென்ன நேற்று மகாபலியின் பின்னால் அணி திரண்டார்கள். அதற்கு முன் ஹிரண்யாக்ஷனின் பின்னால். அதற்கு முன் விருத்திராசுரனுடன். அசுரர் திரண்டது அனைத்தும் வேதத்திற்கு எதிராகவே. மீண்டும் இன்று அவர்கள் ஒருங்கு திரண்டிருக்கிறார்கள். அதன் பொருளென்ன\nசுருதகீர்த்தி “அசுரவேதமும் நாராயண வேதத்தில் அடங்கியதே” என்றான். எங்கோ அச்சொல் சென்று தாக்க சல்யர் சினத்துடன் திரும்பி “அது எங்ஙனம் அவர்களின் வேதம் எப்படி நம்முடையதாகும் அவர்களின் வேதம் எப்படி நம்முடையதாகும்” என்றார். சுருதகீர்த்தி பணிந்து “தாங்கள் அறியாததல்ல, மூத்தவரே. தங்கள் கல்வி எனக்கில்லை. இதை என் அறிவை மதிப்பிடும்பொருட்டு தாங்கள் கேட்பதாகவே கொள்கிறேன். மானுட உயிர்கள் அனைத்திற்கும் வேதம் அருளப்பட்டுள்ளது. விலங்குகளுக்கும் புழுபூச்சிகளுக்கும்கூட அவற்றுக்கான வேதம் இருக்கக்கூடுமென்று சாந்தீபனி மரபு கொள்கிறது. வேதங்கள் வேறுபடுவது அவற்றை விளங்கிக்கொள்ளும் இடத்தில்தான்” என்றான்.\n“மெய்ப்பொருளை உணரும்போது வேதங்கள் ஒன்றாகின்றன. அனைத்து நதிகளும் கடலையே சென்றடைவதுபோல, அனைத்து இலைகளிலும் மரத்தின் சுவையே திகழ்வதுபோல. நுண்வடிவில் விதையில் உறைவது ஆயிரம் கிளைகொண்ட மரமென்றெழுவதுபோல. மூத்தவரே, ஆருணியாகிய உத்தாலகர் தன் மைந்தர் ஸ்வேதகேதுவுக்குச் சொன்ன மெய்மை இது. தோன்றுமிடத்தைக்கொண்டு நதிகளை புரிந்துகொள்ளலாம். விண்துழாவுகின்றனவா மண்ணில் கவ்வியுள்ளனவா என்றுவைத்து மரத்தையும் புரிந்துகொள்ளலாம். மூத்தவரே, கடலை புரிந்துகொள்வதற்கு புலன்கள் போதாது. நுண்மையைப் புரிந்துகொள்வது நுண்மையாலேயே இயலும். முழுமையை அறியாமல் வேதத்தை உணரவியலாது. அதுவே வேத முடிவு எனப்படுகிறது. அதுவே இரண்டின்மை. மெய்யறிதல்.”\nசுதசோமன் சுருதகீர்த்தியின் கையை பிறர் அறியாமல் தொட்டான். ஆனால் தன் சொற்களால் தானே எழுச்சிகொண்டு சுருதகீர்த்தி மேலும் சொன்னான் “மெய்மை நோக்கி செல்லுந்தோறும் அசுரவேதமும் நாகவேதமும் ஒன்றென்றாகின்றன. அவ்வொருமையில் நின்று அனைத்தையும் ஒன்றிணைக்கும் அறிதல் இளைய யாதவரின் ஆழத்தில் நிகழ்ந்துள்ளது. அதுவே துவாபர யுகமெனும் மரத்தில் விளைந்த கனி.” அதை சொல்லிக்கொண்டிருக்கையிலேயே சுதசோமன் ஏன் தன் கையை தொட்டான் என்று புரிந்துகொண்டான். அவன் குரல் தழையத்தொடங்கியது. சல்யர் அவன் சொல்வதை சற்றும் புரிந்துகொள்ளவில்லை. புரியாதவற்றை இளையோர் சொல்லிக்கேட்கும் முதியவர்களைப்போல அவர் சினம்கொண்டார். “நாம் நூலறிந்தோரோ மெய்யுணர்ந்தோரோ அல்ல, தந்தையே. நம் எல்லைக்குள் நின்று நாம் அவரை புரிந்துகொள்ள முடியாது” என்றான்.\nஉடல் மெல்ல நடுங்க “என்ன உளறிக்கொண்டிருக்கிறாய்” என உரக்கக் கூவியபடி சல்யர் எழுந்தார். “வேதங்களின் மெய்யறிவதற்கு அவன் என்ன ரிஷியா” என உரக்கக் கூவியபடி சல்யர் எழுந்தார். “வேதங்களின் மெய்யறிவதற்கு அவன் என்ன ரிஷியா கன்றோட்டி வாழ்பவன், தன்னை கற்றுக் கடந்தவன் என்று எண்ணிக்கொள்கிறானா கன்றோட்டி வாழ்பவன், தன்னை கற்றுக் கடந்தவன் என்று எண்ணிக்கொள்கிறானா” என்றார். சுதசோமனின் கண்கள் மாறுபட்டன. “மூதாதையே, நான் சொல்லும் சொற்கள் இளைய யாதவரின் காலடியிலிருந்து எழுந்தவை. அவர் அடியமர்ந்த தந்தையரின் மைந்தன் நான்” என்றான் சுருதகீர்த்தி. அவன் குரல் நடுக்கத்துடன் தணிந்தமையால் சல்யர் மேலும் வெறிகொண்டார். “யாரவன்” என்றார். சுதசோமனின் கண்கள் மாறுபட்டன. “மூதாதையே, நான் சொல்லும் சொற்கள் இளைய யாதவரின் காலடியிலிருந்து எழுந்தவை. அவர் அடியமர்ந்த தந்தையரின் மைந்தன் நான்” என்றான் சுருதகீர்த்தி. அவன் குரல் நடுக்கத்துடன் தணிந்தமையால் சல்யர் மேலும் வெறிகொண்டார். “யாரவன் வேதம் உசாவப்படும் அவை நின்று பேசும் தகுதி யாதவனுக்கு எப்படி வந்தது வேதம் உசாவப்படும் அவை நின்று பேசும் தகுதி யாதவனுக்கு எப்படி வந்தது ஞானியர் அறிந்த முழுமையை தான் அறிந்தேன் என்று நடிக்கும் வீணனை எப்படி ஒப்பியது பாரதவர்ஷம் ஞானியர் அறிந்த முழுமையை தான் அறிந்தேன் என்று நடிக்கும் வீணனை எப்படி ஒப்பியது பாரதவர்ஷம் அவன் ஆணவத்தைக் கண்டு அறிந்தோர் நாணவில்லையா என்ன அவன் ஆணவத்தைக் கண்டு அறிந்தோர் நாணவில்லையா என்ன\nஅறியாது முன்னகர்ந்து சல்யரை தடுக்கும்பொருட்டு கைநீட்டினான் துரியோதனன். அதனால் மேலும் தூண்டப்பட்டு “அவன் எவனென்று நான் அறிவேன். பிடிபட்ட திருடன் நகர்காண வந்த அரசன் என்று நடிக்கிறானா கீழ்மகன், தன்னை ஆயிரம்தலை கொண்ட சேடன் என்று எண்ணித்தருக்கும் புழு…” என்றார் சல்யர். அச்சொல்லொழுக்கை தன் இடையிலிருந்து வாளை உருவிய ஒலியால் நிறுத்திய சுருதகீர்த்தி “அடேய், மலைமகனே. இனி ஒரு சொல் எழுமென்றால் இங்கேயே உன் இழிதலையைக் கொய்து தரையிலிட்டு உதைப்பேன்” என்றான். முகத்தில் அறையப்பட்டவர்போல சல்யர் திகைத்து ஓர் அடி பின்னால் வைத்து வாயைத் திறந்து சமைந்து நின்றிருக்க உருவிய வாள் கையில் இருந்து நடுங்க சுருதகீர்த்தி முன்னால் வந்தான். விழிநனைந்து மின்ன, உதடுகள் நடுங்க, ஓங்கிய குரலில் கூவினான்.\n“மூடா, கீழ்மகனுக்குரிய அறிவின்மையை சொல்லென இங்குரைத்தாய். யார் நீ இன்றிருந்து நாளை உடையும் சிறு குமிழி. என்றும் இமயமலை முடிகள்போல மானுட குலங்களின் மேல் நின்றிருக்கும் என் தலைவனை நாவளைத்து ஒரு சொல் உரைக்க எப்படி துணிந்தாய் இன்றிருந்து நாளை உடையும் சிறு குமிழி. என்றும் இமயமலை முடிகள்போல மானுட குலங்களின் மேல் நின்றிருக்கும் என் தலைவனை நாவளைத்து ஒரு சொல் உரைக்க எப்படி துணிந்தாய் அர்ஜுனனின் மைந்தன் முன் நின்று கண்ணனை சிறுமைசெய்யும் எண்ணம் எழுந்தமையாலேயே என்றேனும் ஒருகளத்தில் உன் நெஞ்சறுக்க பாண்டவரின் வாளி எழும். உன் களவீழ்ச்சி குறிக்கப்பட்டுவிட்டது. உள்ளிருண்டவனே, ஞானமென்று எதை அறிவாய் அர்ஜுனனின் மைந்தன் முன் நின்று கண்ணனை சிறுமைசெய்யும் எண்ணம் எழுந்தமையாலேயே என்றேனும் ஒருகளத்தில் உன் நெஞ்சறுக்க பாண்டவரின் வாளி எழும். உன் களவீழ்ச்சி குறிக்கப்பட்டுவிட்டது. உள்ளிருண்டவனே, ஞானமென்று எதை அறிவாய் உன்னுள் நுரைத்திருக்கும் அந்த எளிய ஆணவத்தை மட்டுமே. இருந்து மறைந்த எண்ணிலாக் கோடிகள் கடக்கமுடியாத அழுக்கு நதி அது. அதற்கப்பால் நீ அறிந்ததுதான் என்ன உன்னுள் நுரைத்திருக்கும் அந்த எளிய ஆணவத்தை மட்டுமே. இருந்து மறைந்த எண்ணிலாக் கோடிகள் கடக்கமுடியாத அழுக்கு நதி அது. அதற்கப்பால் நீ அறிந்ததுதான் என்ன\nசல்யர் கால்தளர்ந்து கைதுழாவி பீடத்தின் விளிம்பைப் பற்றி அமர்ந்துகொண்டார். துரியோதனன் ஏதோ சொல்ல முனைய அஸ்வத்தாமன் அவனைப் பிடித்து நிறுத்தினான். “என்னடா எண்ணினாய் உன் துணை இல்லையேல் மெய்மை வெல்லாதென்றா உன் துணை இல்லையேல் மெய்மை வெல்லாதென்றா அறிவிலியே, மெய்மையின் பக்கம் நிற்க வேண்டுமென்று உன்னிடம் வேண்ட வந்தது எங்களுக்காக அல்ல. உனக்காக. உன்னைக் கொன்று வீழ்த்தும் பழி எங்கள் கைகளுக்கு வரக்கூடாதென்பதற்காக. நீயோ, உன் குடியோ, இதோ இங்கிருக்கும் என் தந்தையோ, அவரைச் சார்ந்த அரசகுடியோ, இந்நிலத்தில் வாழும் ஷத்ரியர்கள் அனைவருமோ, ஏன், இம்மண்ணில் இன்று வாழும் மானுடக்குடிகள் அனைவருமோ எதிர்த்து நின்றாலும் வெல்வது பீலி சூடியவனின் நாவில் எழுந்த சொல் மட்டுமே. அதிலெனக்கு எந்த ஐயமும் இல்லை.”\nதிரும்பி அவர்கள் அனைவரையும் நோக்கி அவன் சொன்னான் “அறிக, வெல்லும் சொல் ஒன்றே இவ்வாறு புவி பிளந்து குருதி பெருக்கித்தான் அது மண்ணிலெழும் எனில் அதுவே நிகழ்க இவ்வாறு புவி பிளந்து குருதி பெருக்கித்தான் அது மண்ணிலெழும் எனில் அதுவே நிகழ்க அது இங்கு வாழும். இப்புவியில் மானுடன் நாவில் இறுதிச்சொல் திகழும் வரை அது வளரும்.” நீண்ட மூச்சுடன் நிலைமீண்டு சல்யரை நோக்கி கைசுட்டி “நீ நல்வாய்ப்பை உன் ஆணவத்தாலும் சிறுமையாலும் இழந்தாய். இனி நீ கால்பணிந்து கோரினாலும் உன் உறவு பாண்டவக் குடிக்கில்லை, நன்று அது இங்கு வாழும். இப்புவியில் மானுடன் நாவில் இறுதிச்சொல் திகழும் வரை அது வளரும்.” நீண்ட மூச்சுடன் நிலைமீண்டு சல்யரை நோக்கி கைசுட்டி “நீ நல்வாய்ப்பை உன் ஆணவத்தாலும் சிறுமையாலும் இழந்தாய். இனி நீ கால்பணிந்து கோரினாலும் உன் உறவு பாண்டவக் குடிக்கில்லை, நன்று” என்று தலைவணங்கி வெளியே சென்றான்.\nசுதசோமன் சல்யரை வெறுமனே நோக்கிவிட்டு அவனை தொடர்ந்தான். சல்யர் இடதுகால் வெட்டி வெட்டி இழுபட முகம் கோணலாகி வாய் வளைந்திருக்க கடைவாயில் நுரைக்கீற்றுடன் விழிநீர் ததும்ப அமர்ந்திருந்தார்.\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 38\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 36\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 37\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-47\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-18\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-37\n“வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-11\n“வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-10\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-37\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-32\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 35\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-46\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-33\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-21\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-20\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-7\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-5\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-3\nTags: அஸ்வத்தாமன், சல்யர், சுதசோமன், சுருதகீர்த்தி, துரியோதனன்\nவெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–2\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 51\nவாசிப்புச் சவால் - கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-18\nசாகேத் ராமனின் பெயரால் - கடலூர் சீனு\nவெண்முரசு கோவையில் ஒரு சந்திப்பு\nயா தேவி – கடிதங்கள்-6\nகுறளின் மதம் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம��� நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/116596", "date_download": "2020-02-23T02:17:08Z", "digest": "sha1:RWIUZPHWH3WDTGGFPD6WJWWSPQKB6EI7", "length": 21289, "nlines": 103, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம்விழா கடிதங்கள்-13", "raw_content": "\nவிஷ்ணுபுரம் விழா: அனிதா அக்னிஹோத்ரி உரை\nவிஷ்ணுபுரம் விழா: மதுபால் உரை\nவிஷ்ணுபுரம் விருது விழா : சுனீல் கிருஷ்ணன் உரை\nவிஷ்ணுபுரம் விருதுவிழா:ராஜ் கௌதமன் உரை\nவிஷ்ணுபுரம் விழா உரை – ஜெயமோகன்\nவிஷ்ணுபுரம் விழா ஸ்டாலின் ராஜாங்கம்\nதங்களை பலமுறை மேடையில், சக வாசகர்கள் சூழ நின்று பேசிக் கொண்டிருக்க மௌனமாக நின்று கேட்டுவிட்டு அப்படியே கமுக்கமாக திரும்பிவிடுவேன். சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். விஷ்ணுபுரம் நாவல் வந்த அந்த முதல் ஆண்டிலேயே, 96/97 களின் முதல் பதிப்பை குறித்து எங்களூரில் தோழர் யாழன்ஆதியிடம் பேசியிருக்கிறேன். கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக விஷ்ணுபுரம் 2018 விழாவுக்காக இரண்டு நாட்களும் எல்லாத் தயக்கங்களையும் ஒரு ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு வந்துவிட்டேன். இதை முதல் ஆண்டிலேயே 2010/2011-லிருந்து செய்திருக்கலாமே என்று இப்பொழுது தோன்றுகிறது. .\nசனிக்கிழமை காலை ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் இளைஞனைப் பற்றி (கேள்வி நேரத்தில்) பேசினீர்கள். அதேபோல ப.சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’ நாவலைப் பற்றி தாங்கள் எழுதினீர்கள். ப.சிங்காரம் இந்த நாவலை எழுதுவதற்காக அந்த “விபத்துக்குள்ளான தோணி”யில் பயணித்து தப்பிய பலரிடம் அந்த சம்பவத்தை நினைவுகூற முடியாதபடி மறதி குணத்தைக் குறித்து எழுதியிருப்பீர்கள். இதை மறுக்கவில்லை. ஆனால் தங்களின் வாசக நண்பர்களான shahul hameed sultan, Godson Samuel இருவரும் வலைப்பூக்களில் தத்தமது அனுபவங்களை விரிவாகவே எழுதிவருகின்றனர். அதனால் “பெர்த்” நகர இளைஞர் குறித்து கவலைப்படத் தேவையில்லை.\nநூற்றுக்கணக்கானவர்களை நேரிலும், கணிசமான மின்னஞ்சல், அலைபேசி அழைப்புகளில் பேசிக் கொண்டிருக்கும் தாங்கள் என்னுடைய ஓரிரு வரி மின்னஞ்சலை நினைவுகூர்ந்து பேசியது பெரும் வியப்பு. blasphemy குறித்து தாங்கள் பதிலளிக்கவில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகிறேன். ஆனால் வாசகரின் ஒவ்வொரு கேள்விக்கும் எழுத்தாளரால் பதிலளித்துக் கொண்டிருக்கமுடியாது என்பதும், அது கட்டாயமும் இல்லை என்பதையும் விளங்கிக் கொள்கிறேன்.\nமுதல் நாள் அமர்வில் நபிகளுக்கு நேர்ந்தது, அம்பேத்காருக்கு நேர்ந்துவிடக்கூடாது – worship study vs critical study என்பதாக ஸ்டாலின் ராஜாங்கத்திடம் கேட்டீர்கள். கச்சிதமாக சொல்லப்படுவது சிறுகதை, விவரணைகளுடன் சற்று விரிவாகவே நல்லதொரு நாவல் தான் எடுத்துக்கொண்ட விஷயத்தை பேசிவிடுகிறது, கவிதை என்பது அறிவுச் செயல்பாடு, அதனால்தான் கவிதை தன் வாசகனிடம் தரத்தை எதிர்ப்பார்க்கிறது என்று சாம்ராஜ் பேசினார்.\nஉண்மை. பிரதி அல்லது ஒரு எழுத்தாளன் சொன்னதும், விட்டதில் கொண்ட மௌனமாக தங்களின் கேள்வி இலக்கிய தளத்திலிருந்து சற்று விலகி ஆன்மிகம், மதப் பின்புலத்தில் எதிர்கொள்கிறேன். மதவிசாரணைக்கான உரையாடல் அல்ல, இலக்கிய உரையாடலே. இருந்தாலும் இஸ்லாத்தில் இதுவே நடந்தது, நபியென்பவர் இரண்டு விதமாக செயல்பட்டிருக்கிறார். தனிமனிதர் என்ற நிலையில், அடுத்து இறைத்தூதர் என்ற பொறுப்பில். இந்த இரண்டு வகையிலும் பதிவு செய்யப்பட்ட வரலாறு உள்ளது. தனிப்பட்ட மனிதர் என்ற நிலையில் செய்தவற்றுக்கும் அவர் சார்ந்த கொள்கைக்காக பேசியதும் செயல்பட்டதும் அடிப்படையில் வெவ்வேறானவை. முன்னதில் அவர் வெறும் மனிதர், எல்லோரையும் போல. ஆனால் பிற்காலங்களில் இமாம்களேகூட புனிதமானவர்கள், பாவம�� செய்யாதவர்கள் என்பதாக நிலைமை மாறிவிட்டது. அம்பேத்காருக்கு அப்படி நேர்ந்துவிடக்கூடாது என்கிற கவலையில் தங்களுடன் உடன்படுகிறேன்.\nஎன்னுடன் வந்திருந்த நண்பர் ஃபைஸ் காதிரி கோவையைச் சேர்ந்தவர். புவியரசு அவர்களின் மாணவரும்கூட. தமிழின் மிக முக்கியமான கவிதைகளை உருதுவில் மொழிபெயர்த்தவர். தேவதேவனுடன் அருகே அமர்ந்தபடி புவியரசு பேராசிரியரும், கவிஞருமான மதுரை அபியிடம் “விஷ்ணுபுரம்” விழா குறித்து (உணவு இடைவெளியில்) நீண்டநேரம் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார்.\nஜாகிர் ராஜா உள்ளிட்ட நிறைய இடதுசாரிகளையும் அங்கு கண்டேன். கோவை ஞானி சிறிது நேரத்துக்கே வந்திருந்தாலும் மாற்று முகாம் சார்ந்தவர்களின் இருப்பை உறுதி செய்ததில் “விஷ்ணுபுரம் அமைப்பு” தவிர்த்து வேறு எங்குமே காணமுடியாது. என்னை போன்ற நிறைய வாசகர்கள் தன்னிச்சையானவர்கள். நீ எங்களுடன் இல்லை என்றால், எதிரியுடன் இருக்கிறாய் என்று பொருள் கொள்வேன் என்பதற்கு நாம் ஒன்றும் Richard Armitage அல்ல தானே அதுவுமில்லாமல் இடது, வலது, தெற்கு, வடக்கு என மனம்போன போக்கில் பயணப்படுவதுதானே நமது கீழைத்தேய non-linear சிந்தனை மரபு.\n”உரையாடும் காந்தி”யை வாங்கிக் கொண்டேன், கூடவே “அன்புள்ள புல்புல்”லையும். ”கொங்குதேர் வாழ்க்கை”யின் விரிவாக்கப்பட்ட இரண்டாம் பதிப்பை தமிழினி வசந்தகுமார் முன்பொருமுறை நேரில் வந்து கொடுத்தார். அவரிடம் பிரமிளின் மொழிபெயர்ப்பில் ஜெ.கிருஷ்ணமூர்த்தியின் “பாதையில்லா பயணம்” வாங்கிக் கொண்டேன். தவற விட்ட நூலை இப்படியாக விஷ்ணுபுரத்தில் பெற்றுக் கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி. ஒரு வாசகனாக அ.மார்க்ஸ்சுடன் எனக்கு ஏற்பும் மறுப்பும் உண்டு. அவருக்கு நூலை தாங்கள் சமர்ப்பித்திருப்பதும், அதை அங்கீகரித்து தன் முகநூல் பக்கத்தில் அவர் (அ.மார்க்ஸ்) நெகிழ்ச்சியாக பதிவு செய்திருப்பதும் புதிய மாற்றங்கள்.\nஏதோவொரு திட்டமிடல் குறித்த அவசரத்தில் தாங்கள் இருந்தீர்கள். கூடவே சாப்பிட்டு விட்டீர்களா என்று விசாரித்தீர்கள், ஆம் என்றேன் – இங்கே சாப்பிட்டீர்களா என்று கேட்டு அதை உறுதி செய்துகொண்ட தொனியில் ஒவ்வொரு வாசகனுடன் தாங்கள் கொண்டிருக்கும் அக்கறையை உணர்ந்தேன். உண்மையில் இரண்டு நாட்களும் விஷ்ணுபுரம் தோழர்கள் உபசரிப்பில் என் பழைய ஹாஸ்டல் உணர்வை மீட்டுக் கொடுத்தது. தங்கியது மட்டும் வெளியில். உண்மையில் திருமணத்துக்கு முந்தைய இரவுதான் கொண்டாட்டமாக இருக்கும். அதே நினைவில் வெள்ளியிரவே கோவை வந்துவிட்டேன். அரங்கசாமி சனிக்கிழமை காலைதான் மண்டபம் கிடைக்கும் என்று சொன்னதால் ஜங்கஷன் அருகில் அறையெடுத்து விட்டேன். ஒருவேளை ராஜஸ்தானி சங்க கட்டிடத்தில் தங்கியிருந்தால் இன்னும் சற்று அதிக நேரம் நண்பர்களுடன் பேசவும், புதியவர்களின் நட்பும் அறிமுகமும் கிடைத்திருக்கும்.\nதமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள்\nகலாப்ரியா படைப்புக்களம் – நிகழ்வுக் குறிப்புகள்\n‘வெண்முரசு' - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 23\nஜோ டி குரூஸும் இனையம் துறைமுகமும்\nவெண்முரசு கோவையில் ஒரு சந்திப்பு\nயா தேவி – கடிதங்கள்-6\nகுறளின் மதம் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nப��ன் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/55941", "date_download": "2020-02-23T01:59:45Z", "digest": "sha1:AY3PQMKROQRQPQ5YH6DYTFCKSITW4IOS", "length": 8003, "nlines": 87, "source_domain": "www.jeyamohan.in", "title": "எழுத்தாளர் சந்திப்பு – திருவண்ணாமலையில்", "raw_content": "\n« கொற்றவை – ஒரு விமர்சனப்பார்வை\nதேர்வு செய்யப்பட்ட சிலர் »\nஎழுத்தாளர் சந்திப்பு – திருவண்ணாமலையில்\nநாளை (31.05.2014) திருவண்ணாமலையில் இருப்பேன்.\nமாலை 5.00 மணிக்கு வம்சி பதிப்பகத்தில் ‘எழுத்தாளர் சந்திப்பு’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nசந்திக்க விரும்பும் நண்பர்கள் வரலாம்\nவெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–9\nமகள் மங்கலம் ,கம்பனும் காமமும் 6\nவிஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 2\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 59\nவெண்முரசு கோவையில் ஒரு சந்திப்பு\nயா தேவி – கடிதங்கள்-6\nகுறளின் மதம் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/photogallery/in-pics-mohit-sharma-in-the-yellow-jersey-of-chennai-super-kings-in-chepauk-85933.html", "date_download": "2020-02-23T02:22:50Z", "digest": "sha1:7MI5RA6SNYOVFMQSUIQDG75LGFDIUWKB", "length": 7699, "nlines": 152, "source_domain": "tamil.news18.com", "title": "சி.எஸ்.கே ஜெர்சியில் மோஹித் சர்மா! புகைப்படத் தொகுப்பு | Mohit Sharma in the yellow jersey of Chennai Super Kings In Chepauk | Photo Gallery– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » கிரிக்கெட்\nசி.எஸ்.கே ஜெர்சியில் மோஹித் சர்மா\nIPL Auction 2019: Mohit Sharma sold to CSK for Rs 5 crore | சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ரூ.5 கோடிக்கு வேகப்பந்து வீச்சாளர் மோஹித் சர்மா வாங்கப்பட்டார்.\n2018 ஐ.பி.எல் வீரர்களுக்கான ஏலம் கடந்த 18-ம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற்றது. (CSK)\nவீரர்கள் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ரூ.5 கோடிக்கு வேகப்பந்து வீச்சாளர் மோஹித் சர்மா வாங்கப்பட்டார். (CSK)\nசென்னை அணிக்காக 57 போட்டிகளில் விளையாடியுள்ள மோஹித் சர்மா, 68 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். (CSK)\nசேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்சியுடன் ஸ்டைலாக நிற்கும் மோஹித் சர்மா. (CSK)\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விசில் போடும் மோஹித் சர்மா. (CSK)\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ‘பாகுபலி’ அம்பதி ராயுடு உடன் மோஹித் சர்மா. (CSK)\nபிரதமர் மோடி பன்முகத்திறன் கொண்ட அறிவாளி - உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஷ்ரா\nடாஸ்மாக் வேண்டாம்... தமிழக அரசின் காலில் விழுகிறேன் - தயாரிப்பாளர் கே.ராஜன் கோரிக்கை\n“உத்திரபிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை“ இந்திய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம்\nமாஸ்டரை அடுத்து சூரரைப் போற்று திரைப்படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nபிரதமர் மோடி பன்முகத்திறன் கொண்ட அறிவாளி - உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஷ்ரா\nடாஸ்மாக் வேண்டாம்... தமிழக அரசின் காலில் விழுகிறேன் - தயாரிப்பாளர் கே.ராஜன் கோரிக்கை\n“உத்திரபிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை“ இந்திய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம்\nமாஸ்டரை அடுத்து சூரரைப் போற்று திரைப்படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nஇந்த சுவரை நாங்க தான் ரிசர்வ் செய்திருக்கிறோம்... கல்லூரி மாணவர்களுடன் மல்லுக்கட்டிய அதிமுகவினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/television/thamizha-thamizha-debates-about-pullingo-366876.html", "date_download": "2020-02-23T02:30:04Z", "digest": "sha1:LRAPHGBJHFCZOCFHDHKO3LEUSCLD4T6G", "length": 16508, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஐயையோ.. சுத்தமா பிரீலீங்க... இது என்ன பாஷை? | thamizha thamizha debates about pullingo - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nவிக்கிப்பீடியா-கூகுள் போட்டி.. தமிழ் முதலிடம்\nநடிகர் விஜய் காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் வரவேற்போம்.. ஆனால்.. கே எஸ் அழகிரி\nசீன சிறைகளில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ்.. செய்வதறியாமல் திகைக்கும் அதிகாரிகள்\nமகா சிவராத்திரி விழா.. சென்னை கோயில்களில் கோலாகலமாக கொண்டாட்டம்\n\".. தாய்மொழி தினத்தில் மு.க. ஸ்டாலின் ட்வீட்\nMarch matha rasi palan 2020: மார்ச் மாதம் இந்த 2 ராசிக்காரங்களும் கல்யாண யோகம் வந்திருச்சு\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி- வழக்கமான பரிசோதனை\nSports நம்பர் 1 டெஸ்ட் டீமா இது இந்திய அணி மோசமான ஸ்கோர்.. செம கடுப்பில் இருக்கும் ரசிகர்கள்\nLifestyle இன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு கோபம் அதிகமாக வருமாம்...\nTechnology 6.2-இன்ச் டிஸ்பிளே, மூன்று ரியர் கேமரா: கண்ணை கவரும் சோனி எக்ஸ்பீரியா எல்4.\nMovies தனுஷின் பொல்லாதவன் இந்தி ரீமேக்.. \"கன்ஸ் ஆப் பனாரஸ்\".. 28ந் தேதி ரிலீஸ் \nFinance ஐடி துறைக்கு காத்திருக்கும் மோசமான காலம்.. காரணம் இந்த கொரோனா தான்..\nAutomobiles பிஎஸ்6 டீசல் என்ஜினுடன் 2020 மாருதி எர்டிகா சோதனை ஓட்டம்...\nEducation ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஐயையோ.. சுத்தமா பிரீலீங்க... இது என்ன பாஷை\nசென்னை: எங்க புள்ளிங்கோ எல்லாம் பயங்கரம் புள்ளிங்கோ மற்றும் அவர்களை விரும்பாத பெண்கள், ஒரு சுவாரஸ்யமான விவாதம்\nஜீ தமிழ் டிவியின் தமிழா தமிழா விவாத நிகழ்ச்சியில் வரும் ஞாயிறு அன்று ரொம்ப சுவாரஸ்யமா இருக்கப் போகுது.\nபசங்க பாஷையில கோட் வேர்டு பேசறாங்க. அதை பல இளம் பெண்கள் புரிஞ்சுகிட்டு சொல்லவும் செய்யறாங்க. ரொம்ப ஆச்சரியமா இருக்கு.\nகந்த சஷ்டி 2019: கஷ்டத்தில் இருந்து காப்பாற்றும் கந்த சஷ்டி கவசம் - கவலைகள் பறந்து போகும்\nஜீ தமிழ் டிவியில் வாரம் தோறும் ஒளிபரப்பாகும் விவாத நிகழ்ச்சியை இயக்குநர் கரு.பழனியப்பன் தொகுத்து வழங்குகிறார். இந்த வாரம் ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சி கொஞ்சம் வித்தியாசமாக சுவாரஸ்யமான நிகழ்ச்சியாக இருக்கு. இத ப்ரோமோவைப் பார்த்தால் உங்களுக்கு தெரியும்.\nசில பசங்க வித்தியாசமான கெட்டப்னு சொல்லி தலைமுடியை ஸ்டைல் பண்ணி வச்சு இருப்பாங்க பாருங்க. பலருக்கும் பார்க்க அது கஷ்டமாகத்தான் இருக்கும். இவங்க வீட்டில் எப்படி இதுக்கு அனுமதிக்கறாங்கன்னு கூட கோவம் வரும். ஆனால், ஜாலியாக இருக்க வேண்டிய வயசுல பசங்களை கட்டுப்படுத்துவது என்பது மிக கடினமான காரியம்.\nபொண்ணுங்கள் தங்களைப் பார்த்தல் ஒரு கோட் வேர்டு சொல்றாங்க. அது மாதிரி பொண்ணுங்க இவனுங்களைப் பார்த்தால் ஒரு கோட் வேர்டு.. போலீஸ் வந்தால் ஒன்னு.. பிரச்சனையில் சிக்கினால் ஒன்னு இப்படி இந்த பசங்க வேற்று மொழியில பேசி அசத்தறாங்க.\nஎங்க புள்ளிங்கோ எல்லாம் பயங்கரம்\nபுள்ளிங்கோ மற்றும் அவர்களை விரும்பாத பெண்கள், ஒரு சுவாரஸ்யமான விவாதம்\nஎப்படி கானா பாடல் ஹிட்டாச்சோ.. அது போல இந்த பசங்கபேசற கோட் வேர்டு இருக்குது. ஒரு பொண்ணு இவன் காட்டுவாசி மாதிரி இருக்கான். அந்த பாஷைதான் பேசறான்னு சொல்ல, ஐயையோ.. இவங்க 3 படத்துல சுருதி ஹாசன் அப்படியே ரிட்டர்ன் ஆகி வந்துட்டாங்கன்னு கலாய்ச்சான்.அந்த பொண்ணு ரெட்டை ஜடை போட்டு வந்துருந்துச்சு. இந்த சுவாரஸ்யமான விஷயத்தை ஞாயிறு அன்று தமிழா தமிழா நிகழ்ச்சியில் பாருங்க.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுடி இல்ல... பொட்டு இல்ல... இன்னும் என்னப்பா இல்ல\nபெண் பார்க்கும் படலத்தில் பெண்ணை பார்க்கவே இல்லையாமே...\nஅடடா... தம்பதியர் ஊடல் இப்படி எமோஷனில் முடிஞ்சி போச்சே\nவாழ்க்கையில இவருக்குதாங்க கோயில் கட்டி கும்பிடணும்...\nசபையில் முதல் காதலை பேசிய பெண்.... உங்களுக்கு அந்த தைரியம் இருக்கா\nஅத்தை... சைடுல பார்த்தா சரோஜா தேவி மாதிரியே இருக்கீங்களே...\nடிக்டாக் வீ��ியோக்கள் வெறும் விளையாட்டு.. விபரீதம்.. எது உண்மை\nபுள்ளிங்கோ அவங்களுக்கு புடிச்ச மாதிரி தான் இருப்பாங்களாமே\nஉங்க வீட்டில் புள்ளீங்கோ இருந்தா என்ன நடக்கும்\nகருப்பா அழகா மாப்பிள்ளை வேணும் சார்... அம்மாவுக்கு வெள்ளையா இருக்கணுமாம்...\nஎன்னதான் உண்மைன்னு நினைச்சாலும் பசங்க தன்னோட வேலையை.. அப்டியா\nபேய் இருக்குதா இல்லையா.. பொட்டுன்னு ஒரு கேள்வி.. பொளேர் விவாதம்.. தமிழா தமிழா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthamizha thamizha programme zee tamil tv programmes television தமிழா தமிழா நிகழ்ச்சி ஜீ தமிழ் டிவி நிகழ்ச்சிகள் டெலிவிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/69956", "date_download": "2020-02-23T02:06:01Z", "digest": "sha1:2RSOVIACUCGH2BSAVI5PSYNHCEWQ3YM4", "length": 8784, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "பெருமாள் முருகன் பற்றி", "raw_content": "\nபெருமாள் முருகன் கடிதங்கள் 10 »\nபெருமாள் முருகனின் மாதொருபாகனின் கலைமதிப்பு பற்றி இங்கே ஒரு கட்டுரை இருந்தது. முன்னரே நான் குறிப்பிட்டிருந்த கருத்துக்கள்தான் அவை. ஆனால் இத்தருணத்தில் அவை இன்றிருக்கும் சூழலுக்கு எதிர்மறையாக பயன்படுத்தப்படும் என்பதனால் நீக்கப்படுகிறது\nஅதன் கடைசிவரி. ‘இன்றைய சூழலில் கேள்வியே இதுதான். எழுத்தாளன் எழுதுவதற்கு சாதி மத இனக்குழுக்களின் அங்கீகாரத்தைப் பெறவேண்டுமா அவர்களிடம் பஞ்சாயத்துக்கு அமர்ந்துதான் பிரசுரிக்கவேண்டுமா\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 65\nபெருமாள் முருகன் கடிதம் 8\nTags: பெருமாள் முருகன் பற்றி, மாதொருபாகன்\nவெள்ளையானை - ஒரு விமர்சனம்\nஓஷோ - உடைத்து வீசப்படவேண்டிய ஒரு பிம்பம் - 1\n7. நீர்க்கோடுகள் - துரோணா\nகேள்வி பதில் - 64\nவெண்முரசு கோவையில் ஒரு சந்திப்பு\nயா தேவி – கடிதங்கள்-6\nகுறளின் மதம் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னு���ை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.philizon.com/ta/dp-%E0%AE%B9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81.html", "date_download": "2020-02-23T02:03:38Z", "digest": "sha1:ZGYQUSOX2UVALEGX6QSQH34JB55FK3MH", "length": 32392, "nlines": 323, "source_domain": "www.philizon.com", "title": "China ஹைட்ரோபோனிக் தாவரங்கள் விளக்கு China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nஹைட்ரோபோனிக் தாவரங்கள் விளக்கு - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த ஹைட்ரோபோனிக் தாவரங்கள் விளக்கு தயாரிப்புகள்)\nLED லைட் ஹைட்ரோபோனிக் தாவரங்கள் வேக மலர் விளக்கு வளர\nLED லைட் ஹைட்ரோபோனிக் தாவரங்கள் வேக மலர் விளக்கு வளர இந்த தனித்துவமான ஸ்பெக்ட்ரம் தாவர மற்றும் பூக்கும் ஒளி சுழற்சிகள் தேவைப்படும் தாவரங்களுக்கு குறிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது, அதில் நூற்றுக்கணக்கான நன்மைகளை கொண்ட ஒளி அலைகள், ஒளிச்சேர்க்கைக்கு மிகப்பெரிய அளவில் எண்ணெய் உற்பத்தி உள்ளிட்டவை. எல்.ஈ. ஹைட்ரோபோனிக்...\nமுழு ஸ்பெக்ட்ரம் கோப் எல்இடி லைட் ஹைட்ரோபோனிக் வளர\nமுழு ஸ்பெக்ட்ரம் கோப் எல்இடி லைட் ஹைட்ரோபோனிக் வளர குறிப்பு: போலந்து, ஸ்பெயின் மற்றும் அமெரிக்காவில் பிளைசன் தலைமையிலான க்ரோ லைட்ஸ் ஸ்டாக், சிஎன்ஒய் விடுமுறை நாட்களில் வேகமான கப்பல் ஏற்பாடு செய்ய முடியும், என்னுடன் சுதந்திரமாக பேசுங்கள், நன்றி. ஸ்பெயின் கிடங்கு: மாட்ரிட், 28942 போலந்து கிடங்கு: வார்சா, போலந்து யுஎஸ்ஏ...\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம் எல்.ஈ.டி வளரும் ஒளி எது சிறந்தது எல்.ஈ.டி விளக்குகளுக்கு சிறந்த வண்ண நிறமாலை எது எல்.ஈ.டி விளக்குகளுக்கு சிறந்த வண்ண நிறமாலை எது இது தாவரங்கள் பயன்படுத்தும் ஸ்பெக்ட்ராவுடன் நெருக்கமாக இருக்க வேண்டும். நிறைய நீலம் மற்றும் சிவப்பு, மற்றும் சில பச்சை மற்றும் மஞ்சள். ஐ.ஆருக்கு அருகில் சிலவற்றைச் சேர்க்கவும், புற...\n48 * 48 * 80 இன்ச் முழுமையான ஹைட்ரோபோனிக் க்ரோ கூடாரங்கள்\n48 * 48 * 80 இன்ச் முழுமையான ஹைட்ரோபோனிக் க்ரோ கூடாரங்கள் அம்சங்கள்: 1. எளிதில் ஏற்றலாம்\nஉட்புற ஹைட்ரோபோனிக் வேளாண்மை லெட் லைட் சிஸ்டம்ஸ்\nஉட்புற ஹைட்ரோபோனிக் வேளாண்மை லெட் லைட் சிஸ்டம்ஸ் எல்.ஈ.டிக்கள் குறைந்த ஆற்றல் நுகர்வு மற்றும் குறைந்த வெப்பத்தை அளிக்கின்றன, எனவே அவை தாவரங்களை பொருத்தமான உயரத்தில் வைக்கும்போது அவற்றை எரிக்காது. அவற்றின் ஒத்த குளிர்-இயங்கும் முன்னோடி, சி.எஃப்.எல் ஒளி போலல்லாமல், எல்.ஈ.டிக்கள் மிகவும் தீவிரமானவை, எனவே...\n1500W COB LED Grow Light 4000k LED Growing Lamp எங்கள் எல்.ஈ.டி க்ரோ விளக்குகள் மூலம் நீங்கள் எந்த வகையான தாவரங்களை வளர்க்கலாம் அனைத்து வகையான சதைப்பொருட்களும்: பந்து கற்றாழை, பர்ரோஸ் வால் மற்றும் பிற. ஹைட்ரோபோனிக்ஸ் கிரீன்ஹவுஸ் தோட்ட வீடு மற்றும் அலுவலகத்தில் உள்ள உட்புற நாற்றுகள் தாவரங்களுக்கும் பொருந்தும். இந்த...\nபிளிசன் புதிய கோப் எல்இடி க்ரோ விளக்கு\nபிளைசன் கோப் எல்இடி வளரும் ஒளி என்றால் என்ன நீங்கள் ஒரு லைட்டிங் அமைப்பை அமைக்கும்போது செலவுகளைக் குறைக்க விரும்பினால், நீங்கள் பிளைசன் 1500W ஃபுல் ஸ்பெக்ட்ரம் கோப் எல்இடி க்ரோ லைட் சிஸ்டத்தைத் தேர்வு செய்ய வேண்டும். ஒளி பொருத்தம் மலிவு மற்றும் உட்புறத்தில் வளரும் தாவரங்களுக்கு வரும்போது சமரசம் செய்யாது. இது 380nm...\nCOB எல்இடி லைட் ஃபுல் ஸ்பெக்ட்ரம் ஹைட்ரோபோனிக்ஸ் உட்புறம்\nபிளைசன் ஹைட்ரோபோனிக்ஸ் COB LED ஒளி வளர்கிறது\n எல்.ஈ.டி வளரும் விளக்குகள் உங்கள் சணல் செடிகளை வசதியான வெப்பநிலையில் கூட எரிக்கக்கூடும்\nஸ்பைடர் 5 கோப் லெட்ஸ் லைட் ஹைட்ரோபோனிக் வளர\nஸ்பைடர் 5 கோப் லெட்ஸ் லைட் ஹைட்ரோபோனிக் வளர Phlizon Newest 1000 1500 2500W 3000W உயர் செயல்திறன் முழு ஸ்பெக்ட்ரம் 3000k 5000k சிலந்தி 5 கோப் லெட்கள் ஒளி ஹைட்ரோபோனிக் வளர்கின்றன பிலிசோன் கோப் தொடர் ஒளி வளர்கிறது, உட்புற தாவரங்கள், ஹைட்ரோபோனிக்ஸ் தோட்டக்கலை வேளாண்மை மற்றும் கிரீன்ஹவுஸ் ஆகியவற்றின் பெரிய...\nஜன்னல் கருப்புடன் ஹைட்ரோபோனிக் ஆலை வளரும் கூடாரம்\nஜன்னல் கருப்புடன் ஹைட்ரோபோனிக் ஆலை வளரும் கூடாரம் அம்சங்கள்: 1. எளிதில்\nஉயர் தர கடல் மீன் எல்.ஈ.டி விளக்கு\nமுழு ஸ்பெக்ட்ரம் Dimmable 165W LED Aquarium Marine Coral Plant Light Grow 1 65W புதிய நீண்ட நீண்ட அக்வாரி ஒளி , சுழற்சியானது, சூரியன் மறையும் போன்ற இயற்கை சூழலின் எளிமையான மங்கலான செயல்பாடு, ஒளி எடை, சிறிய, நேர்த்தியான உருவகப்படுத்துதல் போன்றது. கடல் அக்வாரி LED லைட்டிங் உலகம் முழுவதிலும்...\nஉள்ளரங்க முழு ஸ்பெக்ட்ரம் சதுக்கம் LED விளக்குகள் வளர\nஉள்ளரங்க முழு ஸ்பெக்ட்ரம் சதுக்கம் LED விளக்குகள் வளர எல்.ஈ. வளர விளக்குகள் 50,000 மணிநேரங்கள் ஆயுட்காலம் ஆகும், இது பாரம்பரிய லைட்டிங் அமைப்புகளை விட அதிகமாக உள்ளது. இது ஒரு பெரிய காரணம் விளக்குகளின் குறைந்த இயக்க வெப்பநிலை ஆகும். வழக்கமான லைட்டிங் அமைப்புகள் அதிக வெப்பத்தை உற்பத்தி செய்கின்றன, அவற்றின் lifespans...\nமுழு ஸ்பெக்ட்ரம் கோப் க்ரீ லெட் க்ரோ விளக்குகள்\n3000 வாட் முழு ஸ்பெக்ட்ரம் கோப் லெட் க்ரோ லைட்ஸ் Phlizon`s அன்ன பறவை தொடர் ஒளி அனைத்து குறிப்பாக மருத்துவக் Plant.One செய்தபின் indooor தாவரங்கள் பெரும் பகுதிகளான பொருத்த வடிவமைக்கப்பட்டுள்ளது choice.Best முழு Specturm க்கான create.Use க்ரீ அன்ன பறவை சில்லுகள் ���ாவரங்களை மூலம் முழுமையாக உறிஞ்சப்படுகிறது முடியும்...\nவீட்டு பயன்பாடு தள்ளுபடி செய்யக்கூடிய ஹைட்ரோபோனிக் ஆலை வளரும் கூடாரம்\nவீட்டு பயன்பாடு தள்ளுபடி செய்யக்கூடிய ஹைட்ரோபோனிக் ஆலை வளரும்\nஹைட்ரோபோனிக்ஸ் தோட்டக்கலை உட்புற வளர்ச்சி கூடாரம் 110 * 100 * 200 செ.மீ.\nஹைட்ரோபோனிக்ஸ் தோட்டக்கலை உட்புற வளர்ச்சி கூடாரம் 110 * 100 * 200\nகிரீன்ஹவுஸ் ஹைட்ரோபோனிக்ஸ் உட்புற வளர்ச்சி கூடாரம்\nபிளிஸன் புதிய கிரீன்ஹவுஸ் ஹைட்ரோபோனிக்ஸ் உட்புற வளர்ச்சி கூடாரம்\nபிளைசன் நீர்ப்புகா ஹைட்ரோபோனிக்ஸ் செங்குத்து பண்ணை தலைமையிலான\nபிளைசன் நீர்ப்புகா ஹைட்ரோபோனிக்ஸ் செங்குத்து பண்ணை தலைமையிலான பிளிஸன் புதிய நீர்ப்புகா ஐபி 65 கிரீன்ஹவுஸ் வழிவகுத்தது ஒளி ஸ்ட்ராபெரி தக்காளி வெள்ளரி ஆர்க்கிட்...\nசிறந்த ஹைட்ரோபோனிக்ஸ் 400w COB LED வளரும் ஒளி\nஹைட்ரோபோனிக்ஸ் சிஸ்டம் பூக்கும் COB லெட் க்ரோ லைட் 1, தனித்துவமான வடிவமைப்பு, உயர்தர லெட் க்ரோ\nஹைட்ரோபோனிக்ஸ் சிஸ்டம் பூக்கும் COB லெட் க்ரோ லைட்\nஹைட்ரோபோனிக்ஸ் சிஸ்டம் பூக்கும் COB லெட் க்ரோ லைட் இந்த COB முழு ஸ்பெக்ட்ரம் உட்புற எல்இடி க்ரோ லைட் புதிய நிலையில் உள்ளது. இது ஒரு எல்.ஈ.டி ஒளி, இது பல எல்.ஈ.டி.எஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது, இது நீண்ட ஆயுட்காலம் பயன்படுத்த போதுமான பிரகாசமானது. குறைந்த சக்தி மற்றும் ஆற்றல் சேமிப்பு, இது சுற்றுச்சூழல் பாதுகாப்பு...\nசாம்சங் ஃபுல் ஸ்பெக்ட்ரம் ஹைட்ரோபோனிக் லெட் க்ரோ லைட் பார்\nசாம்சங் ஃபுல் ஸ்பெக்ட்ரம் ஹைட்ரோபோனிக் லெட் க்ரோ லைட் பார் செங்குத்து வேளாண்மை ஹைட்ரோபோனிக் சிஸ்டம் கிரீன்ஹவுஸ் 5/6/7/8/9/10 பார்கள் 400W 480W 560W 640W 720W 800W லெட் க்ரோ லைட் முழு ஸ்பெக்ட்ரம் உட்புற தாவரங்களுக்கு பிளிஸன் ஃபுல் ஸ்பெக்ட்ரம் எல்இடி க்ரோ...\nPhlizon COB 600W LED உட்புற வளர்ச்சி விளக்குகள்\nPhlizon COB 600W LED உட்புற வளர்ச்சி விளக்குகள் நவீன எல்.ஈ.டி வளரும் விளக்குகளின் அனைத்து நன்மைகளும்; மகசூல், தரம், அளவு, முன்கணிப்பு, செலவுகள். ஒரு தொழில்முறை தோட்டக்கலைத் தொழில் தலைவரின் ஆதரவு தொழில்முறை எல்.ஈ.டி விளக்கு. நிபுணர்களின் குழு. சிறப்பம்சங்கள்: தாவர நிபுணர்களின் அர்ப்பணிக்கப்பட்ட குழு, விற்பனை குழு...\n200W எல்இடி ஹைட்ரோபோனிக் க்ரோ லைட் ஃபுல் ஸ்பெக்ட்ரம்\nPHLIZO N 200W LED ஹைட்ரோபோனிக் க்ரோ லைட் ஃபுல் ஸ்பெக்ட்ரம் அனைத்து எல்.ஈ.டி வ��ரும் விளக்குகள் ஒன்றல்ல. சந்தையில் பல பிளேயர்கள் உள்ளனர், ஆனால் அவர்களில் பெரும்பாலோர் வழக்கமான எல்.ஈ.டி வளரும் விளக்குகளை விற்கிறார்கள், அதே நேரத்தில் ஒரு சிலர் முழு ஸ்பெக்ட்ரம்...\nPHLIZON CREE COB LED Grow Light cxa2530 ஹைட்ரோபோனிக் எங்கள் வாடிக்கையாளர் என்ன சொல்கிறார்: நான் வாங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன். என் தாவரங்களும் அதை விரும்புகின்றன. முதல் வாரத்திற்குப் பிறகு எனது தாவரங்களின் வளர்ச்சியிலும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் கணிசமான வித்தியாசத்தை என்னால் சொல்ல முடிந்தது. ஒளி மிகவும் பிரகாசமாக...\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமுழு ஸ்பெக்ட்ரம் LED லைட்ஸ் வளர\nCOB லைட் க்ரோ லைட்\nகிரீன்ஹவுஸ் LED லைட்ஸ் க்ரோ லைட்ஸ்\nஜன்னல் கருப்புடன் ஹைட்ரோபோனிக் ஆலை வளரும் கூடாரம்\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை\nஃப்ளூயன்ஸ் டிசைன் 240w 480W எல்இடி க்ரோ லைட் பார்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம்\nசரிசெய்யக்கூடிய ஸ்பெக்ட்ரம் சாம்சங் எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள்\nவணிக தோட்டக்கலை சாம்சங் எல்.ஈ.டி க்ரோ பார் லைட்\nபுதிய ஸ்டைல் ஃப்ளூயன்ஸ் ஐபி 65 எல்இடி க்ரோ லைட்\nஹைட்ரோபோனிக் தாவரங்கள் சைஸ் லேம்ப்ஸ்\nஹைட்ரோபோனிக் கார்டன் லைட் க்ரோ\nஹைட்ரோபோனிக் உட்புற தாவரங்கள் ஒளி\nஒளி ஹைட்ரோபோனிக் தாவர வளர்ச்சி\nஹைட்ரோபோனிக் ஆலை வளரும் கூடாரம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.quotespick.com/ta/latest-quotes.php", "date_download": "2020-02-23T01:41:19Z", "digest": "sha1:MONWJIEERFCEH7SDQKYURW4DJY6H64C2", "length": 2780, "nlines": 44, "source_domain": "www.quotespick.com", "title": "புதிய தமிழ் பொன்மொழிகள் | Puthiya Tamil Ponmozhigal", "raw_content": "\nவீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு நமது உரிமை\nபொறுமை இல்லாதவன் கூட ஒரு குழந்தைக்கு\nவீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு நமது உரிமை\nபுதிய தமிழ் பொன்மொழிகள் | Latest Quotes\nவீரம் தமிழ் மரபின் வேர்\nஜல்லிக்கட்டு தடை அதை உடை\nதடையை உடைப்போம் ஜல்லிக்கட்டு நடத்துவோம்\nவீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு நமது உரிமை\nவஞ்சமில்லா வருங்காலம் வளம் கொழிக்க... வேலையில்லா திண்டாட்டம்\nபுதிய துவக்கம் புதிய நம்பிக்கை புதிய\nமற்றொரு புத்தாண்டு கதவுகளை தட்டுகிறது நாம்\nஇருளை நீக்கி ஒளியை அருள தமிழ்\nகனவு காணுங்கள் கனவு என்பது நீ\nவான்பொழிந்து சூரியஒள��� அளித்து மண் சுமக்க\nநல்லது நடந்தேற, சூரியன் அவன் ஒளி\nபுதிதாக ஏற்றப்பட்ட புதிய தமிழ் பொன்மொழிகள் (Puthiya Tamil Ponmozhigal) படங்களுடன் வரிசைபடுத்தப்படுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamildoctor.com/noon-sleeping-diseases/", "date_download": "2020-02-23T01:56:50Z", "digest": "sha1:QFDTPWOOENLDLJGYIYUVB2KGNHUQXBAJ", "length": 7364, "nlines": 109, "source_domain": "www.tamildoctor.com", "title": "நீங்கள் மதியம் தூங்குபவரா இந்த நோய் உங்களை தாக்கும் - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome ஆரோக்கியம் நீங்கள் மதியம் தூங்குபவரா இந்த நோய் உங்களை தாக்கும்\nநீங்கள் மதியம் தூங்குபவரா இந்த நோய் உங்களை தாக்கும்\nபொது மருத்துவம்:நிறைய பேர் மத்தியானம் ஆனதுமே கண்கள் சுழற்றி தூக்கம் போடுவார்கள். அரை மணி நேர தூக்கம் என்றால் பாதகமில்லை. ஆனல் 40 நிமிடங்களுக்கும் மேலாக தூங்கக் கூடாது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.\nகுறிப்பாக சில பெண்கள் மதியம் தூங்குவதை ஒரு வேலையாகவே செய்வார்கள். அவர்கள் இந்த கட்டுரையைப் பற்றி முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டும்.\nஉடல் வேலைகளால் அலுப்பு வரும்போது மதியம் தூங்கும் குட்டித் தூக்கம் உடலுக்கு புத்துணர்வையும், மனதிற்கு உற்சாகத்தையும் தரும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் 40 நிமிடங்களுக்கு மேலாக நீங்கள் தினமும் தூங்கினால் சர்க்கரை வியாதிக்கான ஆபத்து ஏற்படும்.\nசர்க்கரைவியாதி பல நோய்க்கு அஸ்திவாரம் : சர்க்கரை வியாதி பல நோய்களுக்கான இணைப்பு சங்கில் என கூறலாம். கண் பார்வை குறைபாடு, நரம்பு கோளாறு, சிறு நீரக செயலிழப்பு மற்றும் இதய நோய் என பல வியாதிகள் சர்க்கரை வியாதியால் உருவாகும்\nமதிய தூக்கமும் காரணம் : இதற்காக மதியம் தூங்குபவர்களுக்கு எல்லாம் சர்க்கரை வியாதி வந்தே தீரும் என்று அர்த்தம் இல்லை. எப்படி உடல் பருமன், உணவுப் பழக்கம், மரபு ஆகியவை சர்க்கரை வியாதிக்கு காரணமாகிறதோ அதுபோல் மதிய தூக்கமும் ஒரு காரணம் என்று கிளாக்ஸோ மருத்துவமனையின் சிறந்த வளர்சிதை நோய்க்கான மருத்துவ வல்லுநர் நவீத் சட்டார் கூறுகிறார்\nஇந்த ஆய்வின் இறுதியில் அதிக நேரம் மதியம் தூங்குபரகளுக்கு சர்க்கரை வியாதி மட்டுமல்ல, பல நோய்களுக்கும் வித்தாகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.\nPrevious articleபெண்களே உங்களுக்கு முக்கியமான சமயத்துல மாதவிடாய் வந்திடுச்சா\nNext articleபொதுவாக மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் இந்�� விசயங்கள் தெரியுமா\nமார்பகப் புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது\nயாரும் காமக்கலையை முறையாக கற்றுக்கொள்வதோ, கற்றுக்கொடுப்பதோ இல்லை\nஇதய நோய் இருப்பவர்கள் செக்ஸ் வைத்துக் கொள்ளக்கூடாதா\nகாதலில் விழுந்த அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/wordpress-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2020-02-23T02:01:01Z", "digest": "sha1:KIJW2235PYKDEM6FHNHFJDHGG7CNTTKY", "length": 8337, "nlines": 101, "source_domain": "www.techtamil.com", "title": "WordPress தளத்தின் விளம்பர சேவை – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nWordPress தளத்தின் விளம்பர சேவை\nWordPress தளத்தின் விளம்பர சேவை\nஅனைவருக்கும் Google Ad sens பற்றி தெரிந்திருக்கும். பெருமாளான பதிவர்கள் onlineல் சம்பாதிக்கும் வசதியை இந்த Google Ad sens வழங்குகிறது. இணையத்தில் உள்ள வலைப்பூக்களை Google Ad sens இல்லாமல் பார்ப்பது அரிது. இப்பொழுது Google Ad sens போல WordPress தளம் WordAds எனும் புதிய விளம்பர வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த வசதியை Federated Media என்ற தளத்துடன் இணைந்து WordPress தளம் வழங்குகிறது. இனி பதிவர்கள் இந்த WordAds விளம்பரத்தையும் தங்கள் வலைப்பூக்களில் போட்டு அதன் மூலம் கணிசமாக சம்பாதிக்கலாம்.இந்த விளம்பர வசதியில் கலந்து கொள்ள சில தகுதிகளை இந்தத் தளம் நிர்ணயித்துள்ளது.\nWordPress தளத்தின் வலைப்பூவாக இருக்க வேண்டும்.\nஅதுவும் Custom Domain(.com) வாங்கிய வலைப்பூக்களாக இருக்க வேண்டும்.\nமற்றும் Site Traffic, Site Content, language ஆகியவைகளை பொறுத்தே உங்கள் வலைப்பூவை அனுமதிப்பதாக தெரிவித்து உள்ளனர்.\nஇந்த தகுதிகள் உங்களுக்கு இருந்தால் இந்த http://en.wordpress.com/apply-for-wordads/ சென்று அவர்களின் அறிவிப்பை பாருங்கள். அப்படியே கீழே இருக்கும் படிவத்தை பூர்த்தி செய்து அவர்களுக்கு அனுப்புங்கள்.\nCustom Domain இருந்தால் மட்டுமே application திறக்கிறது. அந்தப் படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பினால் அவர்கள் உங்கள் பிளாக்கின் தகுதியைப்\nபொறுத்து அனுமதி வழங்குவார்கள். WordPress தளங்களுக்கு மட்டும் வழங்குவதால் மற்ற வாசகர்களுக்கு ஏமாற்றம் தான்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nகணினியிலிருந்து கோப்புக்களை iphone மற்றும் ipadகளுக்கு மாற்றுவதற்கு மென்பொருள்\nFacebook, Twitter மூலம் நீங்களும் வேலை தேடலாம் \nதிருட்டுத்தனமான ஆப்களை தடுக்கும் 3 வழிகள்\nவலைத்தளங்களுக்கான சிறந்த வலை ஹோஸ்டிங் சேவை 2019\nபைதான் நிரலாக்க மொழி பயன்படுத்த 5 முக்கிய குறிப்பு\nபயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nவாலிபம் ஒரு ஃபாண்டஸி ட்ரைலர்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\nகேள்வி & பதில் பகுதி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://theekkathir.in/News/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF/of-the-carmel-school-97th-anniversary", "date_download": "2020-02-23T00:24:38Z", "digest": "sha1:ZOFTBISQN5WVIOSJUVCTL2ZP7NQIQ3XL", "length": 5760, "nlines": 69, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, பிப்ரவரி 23, 2020\nகார்மல் பள்ளியின் 97ஆம் ஆண்டுவிழா\nநாகர்கோவில், ஆக.18- நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப்பள்ளியின் 97 ஆவது ஆண்டு விழா சனியன்று நடைபெற்றது. விழாவிற்கு கன்னியாகுமரி மாவட்ட குற்ற வழக்குத் துறை உதவி இயக்குநர் சேவியர் பாண்டியன் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் சேவியர் ராஜ் வரவேற்றார். பள்ளியின் முன்னாள் மாணவர் ஜேக்கப்ராஜா, ஜோசப் ராஜ், உதயகுமார் ஆகியோர் பேசினர். பள்ளி தலைமை யாசிரியர் வில்சன் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். விழாவில் பணிநிறைவு பெறும் ஆசிரியர்கள் சிறப்பிக்கப்பட்டனர். ஆசிரியர் அலுவலர் அருள்ராஜ் நன்றி கூறினார். ஆசி ரியர்கள் சுரேஷ் பாபுராஜன், பிரேம் தாஸ், ரசல் ராஜ் ஆகி யோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். இதில் பள்ளி மாணவர்கள்,ஆசிரியர்கள், பெற்றோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nஉலகை மாற்றியமைக்க வழிகாட்டும் கம்யூனிஸ்ட் அறி���்கை சிவப்பு புத்தக வாசிப்பு இயக்கம் - கருத்தரங்கம்\nநேரடி கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்\nபொன்னமராவதி அருகே மஞ்சுவிரட்டு விழா\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் இந்தியைத் திணிக்க முயற்சி... ஒடிசாவில் ஆளும் பிஜூஜனதாதளம் எதிர்ப்பு\nசிலிண்டர் விலை உயர்வுக்கு குளிர்காலமே காரணம்.. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொல்கிறார்\nநுகர்வோர் செலவினம் 40 ஆண்டுகளில் இல்லாத சரிவு....வறுமையை மூடிமறைக்க மோடி அரசு முயற்சி\nநடப்பாண்டின் ஜிடிபி 4.9 சதவிகிதம் தான்... என்சிஏஇஆர் அமைப்பு கணிப்பு\nகுடியுரிமைச் சட்டம் குறித்து மோடியுடன் டிரம்ப் பேசுவார்... அமெரிக்க அதிகாரிகள் தகவல்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.globalkongufoundation.com/news-event/", "date_download": "2020-02-23T01:44:57Z", "digest": "sha1:DXH5QDBCEUXPHKRVIMPD232OCQZPLPVU", "length": 18218, "nlines": 187, "source_domain": "www.globalkongufoundation.com", "title": "Global Kongu Foundation | News and Events| Kongu Vellalar Gounder", "raw_content": "\nஅறிவியல் அடிப்படையில் அமைந்தது கொங்குக் கலாச்சாரம்\nகொங்கு இளையோருக்கான மாபெரும் அறிவுத்திறன் போட்டி:\nமுதல் பரிசு : ஒரு லட்சம் ரூபாய் மற்றும் விருது\nஇரண்டாம் பரிசு : ரூ 75,000/-\nமூன்றாம் பரிசு : ரூ.50,000/- மற்றும் ஏராளமான ஆறுதல் பரிசுகள்\n“உலகக் கொங்கு மைய அறக்கட்டளை” நடத்தும், கொங்கு மண்டலத்தில் தங்களது கல்லூரிப் படிப்பை முடித்த அல்லது கல்லூரிகளில் படிக்கும் கொங்கு இளையோருக்கான ஒரு மாபெரும் கலாச்சார தகவல் தொழில்நுட்ப அறிவுத்திறன்போட்டி.\nஇப்போட்டி கொங்கு மண்டலத்திலுள்ள கல்லூரிகளில் இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்புப் படிக்கும் கொங்கு மாணவர்கள் அல்லது 19வயது முதல் 25 வயதுக்குட்பட்ட பட்டம் பெற்ற, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த இளையோருக்கான அறிவுத்திறன் போட்டியாகும். இரண்டாம் கட்ட டிஜிட்டல் விளக்கப்போட்டிகோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கருர், நாமக்கல், சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் மட்டும் நடைபெறும்.\nதலைப்பு : “அறிவியல் அடிப்படையில் அமைந்தது கொங்குக் கலாச்சாரம்”\nபோட்டியாளர்கள் \"அறிவியல் அடிப்படையிலானது கொங்கு கலாச்சாரம்\" என்பதற்கு உரிய சரித்திர அறிவியல் சான்றுகள் / காரணிகளால் தங்கள் வாதங்களை உறுதிப்படுத்தவேண்டும்.\nஇப்போட்டி இரண்டு கட்டங்களாக நடைபெறும்:\n• முதல் கட்டம்: எழுத்துருவிலான கருத்துப் போட்டி - A4 அளவு தாளில் 120 வரிகள் அல்லது 4 பக்கங்களுக்கு மிகாமல் உள்ள உள்ளடக்கங்கள், எழுத்துரு அளவு - 12 ஒற்றை வரி இடைவெளியுடன், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் அறக்கட்டளை அலுவலக முகவரிக்கு மார்ச் 2, 2020 அன்று அல்லது அதற்கு முன் அனுப்பப்பட வேண்டும் .\n• பெறப்படும் கருத்துக்களின் பொருண்மையை ஆராய்ந்து ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் குறைந்தது 5 நபர்களின் சிறப்பான கட்டுரைகள் தேர்வு செய்யப்படும்.\n• இரண்டாம் கட்டம் - தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் டிஜிட்டல் முறையில் வீடியோவாக அல்லது பிபிடி மூலமாக சிறப்பான முறையில் 30 நிமிடங்கள் விளக்கம் அளிக்க வேண்டும். இப்போட்டி மார்ச் 15 முதல் ஏப்ரல் 25 வரை நடைபெறும்.\nகீழே கொடுக்கப்பட்டுள்ளபடி மதிப்பெண்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும்:\nகருத்துரு பொருளடக்கம் - 80 மதிப்பெண்கள்\nவழங்கப்படும் விதம்:- 20 மதிப்பெண்கள்\nமே முதல் வாரம் கோவையில் நடைபெறும் இறுதிப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பரிசுகள் அன்றே வழங்கப்படும்.\n உங்களின் அன்பினாலும, ஆதரவினாலும் உங்கள் \"உலக கொங்கு மையம்“ சாதனைகள் பலபடைத்து, சரித்திரம் படைக்கும்வண்ணம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது'. உறவுகள் அனைவருக்கும் உளமார்ந்த நன்றி\nஉலக கொங்கு மையம் அறக்கட்டளை\nகொங்கு வேளாளர் இனத்தைச் சேர்ந்த இளையோரின் இனிய இல்லற வாழ்க்கைக்கு உதவ தகவல் தொழில்நுட்ப- செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence)உதவியுடன், இனிய வாழ்க்கை துணைவி - துணைவர் பெயர்- ஜாதகம் மற்றும் ஜாதக பொருத்தம் கட்டணமின்றி பெற்றிட இன்றே கீழ்கண்ட மின் அஞ்சலில் (Mail)தகவல்களை அனுப்பிடுவிர். info@globalkongu.com\nமேற்கண்ட தகவல்களை உலக கொங்கு மையம் (Global Kongu Foundation)- Portal - அல்லது GKF - செயலி (APP)உறுப்பினர்கள் மூலமோ அவர்களின் சிபாரிசு பெற்று அனுப்பவும். அவ்வாறில்லாத மின்னஞ்சல்களை செயல் முறை செய்ய இயலாது.\nஇந்திய துணைக்கண்டத்தில் சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் மிக வேகமாக அதிகரித்து வருகிறது ஆனால் விஞ்ஞானத்தின் இப்படைப்பு நல்ல - பயனுள்ள செயல்களுக்கு பயன்படுத்துவ���ு குறைந்து, தீய - மிகக்கொடிய செயல்களுக்கு அடித்தளமாகப் பயனபயன்படுத்ததல் இளைய தலைமுறையினரிடம் தீயினும் வேகமாகப்பரவிவருகிறது\nஇத்தகைய நிலையைக் கட்டுப்படுத்த இச்செயல் பாடுகள் பலவற்றை இந்திய அளவில் கையாளும் உங்களுடன் நிபுணர்களான இரு காவல்துறை உயர் அதிகாரிகள் உங்களுடன் கலந்துரையாட \" உலக கொங்கு மைய அறக்கட்டளை \" ஏற்படுத்தும் அரியவாய்ப்பு\nஅறிவியல் அடிப்படையில் அமைந்தது கொங்குக் கலாச்சாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/technology/does-your-android-phone-support-nfc-ra-222539.html", "date_download": "2020-02-23T02:35:37Z", "digest": "sha1:DT47WRKE2AUSSOIWQPJXASDJE6GMNLJR", "length": 9575, "nlines": 168, "source_domain": "tamil.news18.com", "title": "ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் ஷேரிங் அதிகம் செய்கிறீர்களா..? ஆபத்து! | Does your Android phone support NFC? Your data may be at risk– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » தொழில்நுட்பம்\nஸ்மார்ட்போனில் வயர்லெஸ் ஷேரிங் அதிகம் செய்கிறீர்களா..\nஇந்த சேவை ஆக்டிவேட் செய்யப்பட்டே இருந்தால் நீங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு கொண்டு இருப்பீர்கள் என்று அர்த்தம்.\nNFC என்னும் வயர்லெஸ் ஷேரிங் சேவையை ஸ்மார்ட்போனில் பயன்படுத்தினால் அதன் மூலம் பரவும் ‘பக்’ ஒன்று உங்கள் ஸ்மார்ட்போனை தாக்குவதற்கான வாய்ப்பு அதிகம்.\nNFC என்பது அருகில் இருக்கும் மற்றொரு ஸ்மார்ட்போன் உடன் உங்களது ஸ்மார்ட்போனில் இருந்து வயர்லெஸ் ஷேரிங் செய்யும் முறை ஆகும். இத்தகைய சேவை கொண்ட ஆண்ட்ராய்டு 8 ஓரியோ OS கொண்ட போன்களை அதிகம் தாக்குகிறது. இந்த NFC சேவை மூலம் ஹேக்கர்கள் அபாயகரமான மால்வேர்களை பரவச்செய்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.\nவீடியோ, புகைப்படங்கள், ஃபைல் என எதை ஷேர் செய்தாலும் உங்களது ஸ்மார்ட்போன் தாக்கப்படும். இதனால், இந்த NFC சேவையை செயல் இழக்கச் செய்ய Settings > Connectivity > NFC and Payment சென்று disable செய்யலாம்.\nஇந்த சேவை ஆக்டிவேட் செய்யப்பட்டே இருந்தால் நீங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு கொண்டு இருப்பீர்கள் என்று அர்த்தம்.\nமேலும் பார்க்க: 15 ஆயிரம் ரூபாய்க்குள் உங்களுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் இதோ\nடிக்டாக்கை தடை செய்தால் சமூகத்தில் குற்றங்கள் குறைந்து விடுமா\nநம்ம கண்ணகி நகரா இது\nமதிய நேரத்தில் செக்-அப்பைத் தவிருங்கள்..\nசத்குருவின் மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட காஜல் அகர்வால்\nஸ்மார்ட்போனில் வயர்லெஸ் ஷேரிங் ���திகம் செய்கிறீர்களா..\nகொரோனாவில் பாதிக்கப்பட்ட செல்போன் உற்பத்தி திணறும் ஆப்பிள்: சமாளிக்கும் ஜியோமி\nவிவசாயத்திற்காக அறந்தாங்கி மாணவிகள் கண்டுபிடித்த செயற்கைக்கோள்..\nஉலகிலேயே அதிக பாதுகாப்புகள் கொண்ட அமெரிக்க அதிபர் பயணிக்கும் அதிநவீன கார்... மிரளவைக்கும் சிறப்பம்சங்கள்\n மத்திய அரசுக்கு ரூ.10,000 கோடி செலுத்திய ஏர்டெல்\nபிரதமர் மோடி பன்முகத்திறன் கொண்ட அறிவாளி - உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஷ்ரா\nடாஸ்மாக் வேண்டாம்... தமிழக அரசின் காலில் விழுகிறேன் - தயாரிப்பாளர் கே.ராஜன் கோரிக்கை\n“உத்திரபிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை“ இந்திய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம்\nமாஸ்டரை அடுத்து சூரரைப் போற்று திரைப்படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nஇந்த சுவரை நாங்க தான் ரிசர்வ் செய்திருக்கிறோம்... கல்லூரி மாணவர்களுடன் மல்லுக்கட்டிய அதிமுகவினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/91801/10-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F", "date_download": "2020-02-23T02:53:27Z", "digest": "sha1:74W2ETTVFI7YW47WXX6TND3EBKSKT5KX", "length": 9819, "nlines": 79, "source_domain": "www.polimernews.com", "title": "10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதவியிடங்களுக்கு ஜனவரி 11 ஆம் தேதி மறைமுக தேர்தல் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதவியிடங்களுக்கு ஜனவரி 11 ஆம் தேதி மறைமுக தேர்தல்", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் English\nINDvsNZ முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்த் அணி 183 ரன்கள் முன...\nஇந்திய குடிமகனாக இருக்க விரும்பவில்லை..\nதமிழ்நாட்டில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு\nநாளை இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப்...\nதங்கம் விலை கிடுகிடு உயர்வு.\n10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதவியிடங்களுக்கு ஜனவரி 11 ஆம் தேதி மறைமுக தேர்தல்\nமாவட்ட ஊராட்சி தலைவர் உள்பட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதவியிடங்களுக்கு வரும் ஜனவரி 11 ஆம் தேதி மறைமுக தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nசாதாரண நேரடி தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளைக் கொண்டு மறைமுக தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nமாவட்ட ஊராட்சி தலைவர், மாவட்ட ஊராட்சி துணை தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், ஊராட்சி ஒன்றிய துணை தலைவர், கிராம ஊராட்சி துணை தலைவர் ஆகிய பதவியிடங்களுக்கு வரும் ஜனவரி 11 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்பவர்கள் செலுத்த வேண்டிய வைப்பு தொகை விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. போட்டியிடும் பதவிக்கு ஏற்ப 200 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை வைப்புத்தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின வேட்பாளருக்கான தொகையும் தனியாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nவேட்பாளர்களுக்கான அதிகபட்ச தேர்தல் செலவின வரம்புக்கான தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 30 தினங்களுக்குள் உரிய அலுவலரிடம் செலவுக் கணக்குகளை ஒப்படைத்திட வேண்டும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேர்வு செய்யப்பட்ட வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம ஊராட்சி தலைவர்களின் முதல் கூட்டம் மற்றும் பதவியேற்பு ஜனவரி 6 ஆம் தேதி நடைபெறும என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nமுன்னோடி திட்டமாக, கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும் 114 வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் 4 பதவியிடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.\nமாவட்ட ஊராட்சி துணை தலைவர்\nஊராட்சி ஒன்றிய துணை தலைவர்\nகிராம ஊராட்சி துணை தலைவர்\nஆசிரியர் தகுதித்தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார் கொடுத்தால் நடவடிக்கை..\n7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவையின் தீர்மானம் பூஜ்ஜியத்துக்கு சமம் - மத்திய அரசு வழக்கறிஞருக்கு அமைச்சர் கண்டனம்\nசிவாலயங்களில்.. விடிய விடிய சிறப்பு வழிபாடு..\nதமிழகத்தில் சிவராத்திரியையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சிகள்\nபுதிய தொழில்நுட்பக்கட்டிடங்கள் கட்ட நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை\nஉயர் கல்வியில் தமிழகம் நாட்டிலேயே முதலிடம் - முதலமைச்சர்\nபள்ளி மாணவர்களுக்கான Helpline மூலம் 1.72 லட்சம் பள்ளி மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர் - அமைச்சர்\nநாடு முழுவதும் சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா கோலாகலம்\nஅவிநாசி பேருந்து விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதலமைச்சர் இரங்கல்\nஇந்திய குடிமகனாக இ��ுக்க விரும்பவில்லை..\nகொரானாவால் Mr. கோழி தாக்கப்பட்டாரா \nமுதியவர்கள் கல்லைப் போட்டுக் கொலை...சைக்கோ கொலைகாரன் கைது\nஸ்டெர்லைட் போலி போராளி வாகன திருட்டில் கைது..\nதூதுவளை இலை அரைச்சி… தீவைத்த பேருந்து காதல்..\nஎன்.பி.ஆரால் பாதிப்பா.. உண்மை நிலவரம் என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://theekkathir.in/Tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-02-23T00:56:52Z", "digest": "sha1:GY2Z4E4S23QGLNOHRTL5VTGI3VJ72SLY", "length": 6347, "nlines": 89, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, பிப்ரவரி 23, 2020\nமேல்நிலை முதலாம் ஆண்டு (பிளஸ் 1) தேர்வு\nமேல்நிலை முதலாம் ஆண்டு (பிளஸ் 1) தேர்வு முடிவுகள் புதனன்று வெளியானது. இம்முடிவுகளை குறுஞ்செய்திகளாக தேர்வுத்துறை வெளியிட்டது. இதனை செல்போனின் ஆர்வமுடன் பார்வையிடும் திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளி மாணவிகள்.\nமாணவர்கள் கல்லூரி சேர்க்கைக்கு பிளஸ் 1 மதிப்பெண்ணையும் எடுத்துக் கொள்க\nகல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு வலியுறுத்தல்\nகோடை மழை, பிளஸ் 2 மறுகூட்டல்: இன்று கடைசி நாள்\nபிளஸ் 2 தேர்வில் திருப்பூர் முதலிடம்\nமாணவிகள் 93.64 சதவீதம்; மாணவர்கள் 88.57 சதவீதம் தேர்ச்சி\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் இந்தியைத் திணிக்க முயற்சி... ஒடிசாவில் ஆளும் பிஜூஜனதாதளம் எதிர்ப்பு\nசிலிண்டர் விலை உயர்வுக்கு குளிர்காலமே காரணம்.. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொல்கிறார்\nநுகர்வோர் செலவினம் 40 ஆண்டுகளில் இல்லாத சரிவு....வறுமையை மூடிமறைக்க மோடி அரசு முயற்சி\nநடப்பாண்டின் ஜிடிபி 4.9 சதவிகிதம் தான்... என்சிஏஇஆர் அமைப்பு கணிப்பு\nகுடியுரிமைச் சட்டம் குறித்து மோடியுடன் டிரம்ப் பேசுவார்... அமெரிக்க அதிகாரிகள் தகவல்\nசெயல்படாத அமைப்பில் நீடிக்க விரும்பவில்லை... லோக்பால் அமைப்பிலிருந்து வெளியேறிய நீதிபதி திலீப் போஸ்லே\nலிங்காயத்துக்களுக்கு சாதி, மத, இன பேதமில்லை.... கர்நாடக மாநிலத்தில் மடாதிபதியாக நியமிக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்\nஉலகை மாற்றியமைக்க வழிகாட்டும் கம்யூனிஸ்ட் அறிக்கை சிவப்பு புத்தக வாசிப்பு இயக்கம் - கருத்தரங்கம்\nநேரடி கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=258297", "date_download": "2020-02-23T02:27:03Z", "digest": "sha1:YN66OOL7R53WIKPVPB4GSI3PFXPXMJVZ", "length": 8290, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "ஜனார்த்தனரெட்டி வீட்டு திருமண நிகழ்ச்சியில் சினேகா, மீனா, ராதிகா நடனமாடி அசத்தல் | wedding program, Meena, Radhika stunning dance - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஜனார்த்தனரெட்டி வீட்டு திருமண நிகழ்ச்சியில் சினேகா, மீனா, ராதிகா நடனமாடி அசத்தல்\nபெங்களூரு: முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனரெட்டி மகளின் நலுங்கு சடங்கில் தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் கலந்துகொண்டு நடனமாடியது பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனரெட்டி மகளின் திருமணம் சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்துள்ளார். மேலும், இவர் பிறந்த பின்னரே நான் சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு முன்னேற்றம் அடைந்தேன்.\nஎனவே, தனது மகளின் திருமணத்தை யாரும் எதிர்பார்க்காத வகையில் சிறப்பாக செய்யவேண்டும் என்ற முடிவுக்கு ஜனார்த்தனரெட்டி வந்துள்ளார். திருமண அழைப்பிதழே கோடி ரூபாய் மதிப்பில் தயாரிக்கப்பட்டதாகும். அதாவது ஆடியோ வீடியோ மூலம் அனைவரையும் வரவேற்பது போன்ற திருமண அழைப்பிதழ் தயாரிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் நேற்று முன்தினம் ஜனார்த்தனரெட்டியின் மகளுக்கு நலுங்கு சடங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சடங்கில் நடனமாடுவதற்காக 40க்கும் மேற்பட்ட தனிப்பாடல்கள் இசையுடன் சிடி தயாரிக்கப்பட்டிருந்தது. அதில், மணமகளை வாழ்த்துவது போன்று பாடல்கள் இடம்பெற்றிருந்தது. இந்த பாடல் ஒலிப்பரப்பப்பட்டதும், தமிழ் நடிககைகளான சினேகா, மீனா, ராதிகா, ராதா மற்றும் நிரோஷா ஆகியோர் நடனம் ஆடி அனைவரையும் ஆச்சர்யபடவைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஜனார்த்தனரெட்டி திருமண நிகழ்ச்சி சினேகா மீனா ராதிகா\nவிதவை பெண் பலாத்கார குற்றச்சாட்டில் இருந்து பாஜ எம்எல்ஏ திரிபாதி உள்பட 6 பேர் விடுவிப்பு: மருமகன் மட்டும் பலிகடா\nபெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ரேஸ் வீட்டின் மீது ��ிழுந்து தீப்பற்றி எரிந்த கார்\nஒரே தேசமாக சிந்தியுங்கள் காங்கிரசுக்கு பாஜ அழைப்பு\n‘விவாத் சே விஸ்வாஸ்’ திட்டத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு வரி பிரச்னைக்கு தீர்வு காணலாம்: புதிய வாய்ப்பு தருகிறது வருமான வரித்துறை\nமனநிலை பாதிப்பு சிகிச்சை கேட்ட நிர்பயா கொலை குற்றவாளி வினய் சர்மா மனு தள்ளுபடி: சிறை அதிகாரி கருத்தை ஏற்று நீதிபதி உத்தரவு\nதீவிரவாதிகளுக்கு கார் கடத்திய வழக்கு தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது\nமாபெரும் உணவுத்திருவிழா உடலை காக்கும் கேடயம் வெங்காயம்\n23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nமகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்\n22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://senthilvayal.com/2018/01/04/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-02-23T02:05:38Z", "digest": "sha1:HI5OORMCE3ZYSBILHPVEMW5G65TL2WQI", "length": 24445, "nlines": 161, "source_domain": "senthilvayal.com", "title": "தலை அரிப்பை குணப்படுத்தும் மருத்துவம் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nதலை அரிப்பை குணப்படுத்தும் மருத்துவம்\nநமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய பொருட்கள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், தலையில் உண்டாகும் அரிப்பை குணப்படுத்தும் மருத்துவத்தை பார்க்கலாம்.\nஇப்பிரச்னைக்கு ஆவாரம் பூ, அருகம்புல், பூண்டு, மஞ்சள் ஆகியவை மருந்தாகிறது. தலையின் மேல் உள்ள தோல் பகுதியில் ஏற்படும் அரிப்பு காரணமாக செதில் செதிலாக மாவுபோன்று கொட்டுகிற நிலை, ஈறு மற்றும் பேன்கள் உருவாவது, பொடுகு தொல்லை, இதை தொடர்ந்து உடலில் அரிப்பு, சொரி போன்றவை ஏற்படும். பொடுகினால் அரிப்பு உண்டாகும். சொரியாசிஸ்\nஉடல் முழுவதும் வரக்கூடியது. குறி���்பாக, கைகால் மூட்டுகளில் வந்து துன்புறுத்தும். இப்பிரச்னைகளை தடுக்க ஆரம்பத்திலேயே மருந்து எடுத்துக்கொள்வது அவசியம்.\nஆவாரம் பூவை பயன்படுத்தி தலை அரிப்பை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: ஆவாரம் பூ, இலுப்பை எண்ணெய். செய்முறை: ஆவாரம் பூ பசையுடன் இலுப்பை எண்ணெய் சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை வடிகட்டி இளஞ்சூடாக எடுத்து வாரம் இருமுறை தேய்த்து குளிப்பதால் தலையில் அரிப்பு, பொடுகு, சொரியாசிஸ் போன்றவை குணமாகும்.\nபல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட ஆவாரை சாலையோரங்களில் காணக்கூடியது. ஆண்டு முழுவதும் பூவோடு இருக்கும். தங்க நிறமுடைய பூக்களை கொண்டுள்ளது. அருகம்புல்லை பயன்படுத்தி தோல், தலையில் உண்டாகும் அரிப்பை குணமாக்கும் மருந்து தயாரிக்கலாம்.\nஅருகம்புல் சாறுடன் சிறிது மஞ்சள் பொடி, சித்தரத்தை பொடி சேர்த்து நன்றாக கலந்து தலையில் தேய்த்து அரைமணி நேரம் கழித்து குளித்தால் தலையில் ஏற்படும் அரிப்பு, பொடுகு தொல்லை நீங்கும்.\nநல்லெண்ணெய்யை பயன்படுத்தி தலையில் ஏற்படும் அரிப்புக்கான மருந்து தயாரிக்கலாம். ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் எடுக்கவும். இதனுடன் பூண்டு பற்களை லேசாக தட்டிபோடவும். வெண்மிளகு பொடி சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்தால் தலையில் உண்டாகும் அரிப்பு, பொடுகு தொல்லை நீங்கும். உடலுக்கு தேய்த்து குளிப்பதால் அரிப்பு பிரச்னை நீங்கும்.\nதயிரை பயன்படுத்தி தலையில் ஏற்படும் அரிப்புக்கான மருந்து தயாரிக்கலாம். வெள்ளை மிளகு பொடி கால் ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் சிறிது தயிர் சேர்த்து கலந்து தலையில் மசாஜ் செய்து குளித்துவர அரிப்பு குணமாகும். தலையில் அரிப்பு ஏற்பட்டால், சிறிது உப்பு எடுத்து வெதுவெதுப்பான நீரில் கரைத்து தலையில் தேய்த்து குளித்தால் அரிப்பு இல்லாமல் போகும்.\nகுழந்தைகளுக்கு ஏற்படும் வயிறு மாந்தம், வயிற்றுபோக்கு பிரச்னைக்கான மருந்து தயாரிக்கலாம். முன்பெல்லாம் வயிற்று கோளாறு என்று வந்தால் ஓமம் தேனீர் பயன்படுத்துவார்கள். தற்போது மருந்து கடைகளில் கிடைக்கும் மருந்துகளைதான் உபயோகப்படுத்துகிறோம். ஓமம் கால் ஸ்பூன் எடுக்கவும். இதில், அரை டம்ளர் நீர் ஊற்றி அதை கால் பங்காக காய்ச்சவும். இ��னுடன் தேன் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்துவர வயிற்று வலி, வயிற்றுபோக்கு, மாந்தம், வாந்தி உள்ளிட்ட வயிற்று கோளாறுகள் குணமாகும்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nசசிகலாவைச் சந்தித்த பா.ஜ.க பிரமுகர்…\nஇனி ஒரு பயலும் உங்க வாட்ஸ்ஆப் மெசேஜ்களை படிக்க முடியாது… செக்யூரிட்டி செட்டிங்ஸ் அப்படி\nஉதயமாகிறது கலைஞர் திமுக… ரஜினியுடன் கூட்டணி… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுக்க களமிறங்கும் மு.க.அழகிரி..\n`ராஜ்ய சபா எம்.பி சீட் யாருக்கு..’- தேர்தலை முன்வைத்து உச்சக்கட்ட மோதலில் ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ்\nஸ்டாலின் முதல்வராக கூடாது… ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்… ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nநம் வாழ்வில் தினமும் பார்க்கும், பயன்படுத்தும் பொருள்களில் நமக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதன் விளக்கமும்:\nஅல்சர், சிறுநீரக கற்கள் சரியாக வேண்டுமா \nரௌத்திரம் பழகும் எடப்பாடி… மாற்றங்களுக்கு வித்திடும் `பின்னணி’ அரசியல்\nநிலையான வைப்பு – பணத்தை சேமிப்பதற்கான சிறந்த மற்றும் பாதுகாப்பான வழி\nநீரிழிவை கட்டுப்படுத்தும் உணவுமுறைகள் பற்றி பார்ப்போம்….\nபீர் அடிக்கும் இளைஞர்களை பீர் அடிப்பதை நிறுத்திறுங்க..\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது\nஅன்புமணியின் சி.எம்.கனவை தகர்க்கும் ரஜினி 160 இடங்களில் போட்டி உறுதி\nகோரைப் பாயில் படுப்பதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா\nஅலோபுகாரா பழத்தை சாப்பிடுவது இந்த நோய்களைக் குறைக்கும்\nஇலவங்கப்பட்டை சாப்பிடுவதால் இந்த நோய்கள் ஏற்படாது .. இதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஎவ்வளவு நடந்தாலும் தொப்பை குறையலயா தொப்பை குறைய இதை சாப்பிட்டுப் பாருங்க\nரஜினிக்கு டிக்… விஜய்க்கு செக்\nவாட்ஸப் யூசர்கள் கவனத்துக்கு.. இனி எங்கும் அலைய வேண்டாம், அந்த சேவை விரைவில் தொடக்கமாம்\nஉடல் எடை குறைக்க நினைத்த நேரத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா அப்படியானால் இதைத் தெரிந்து கொள்ளுங்கள்…..\nதினகரன நம்பி நோ யூஸ்: நம்பிக்கை பாத்திரத்தை தேடும் சசிகலா\nசெக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்\nராங்கால் – நக்கீரன் 4.2.20\nஆபாச படம் பார்த்து சுய இன்பம் காண்பவரா நீங்க அப்போ கண்டிப்பாக இதை படிங்க.\nதும்மினால் ‘ஆயுசு 100’ என்று கூறுவது உண்மை���ா \nகிட்னியை காவு வாங்கும் AC அறைகள்.. தெரிந்து கொள்ளுங்கள் கவனமாக இருங்கள்…\nசெவ்வாழைப்பழத்திதை வெறும் 48 நாட்களுக்கு சாப்பிடுங்க. அப்புறம் பாருங்க\nசிறுபான்மையினர் உங்களுக்கு; மெஜாரிட்டியினர் எங்களுக்கு’ -கே.டி.ராஜேந்திரபாலாஜியின் கணக்கோ கணக்கு\nமிஸ்டர் கழுகு: ‘‘கலைஞரின் பிள்ளை’’ – அழகிரியின் உரிமைக்குரல்\nசட்டமன்றத் தேர்தலுக்கு 3000 கோடி டார்கெட்… அமைச்சர்களை நெருக்கும் எடப்பாடி\n அமைச்சர்களிடம் எடப்பாடி நடத்திய ஜல்லிக்கட்டு..\nஎடை குறைப்பு முயற்சியினை மேற்கொள்ளும் போது நாம் செய்யும் சில தவறுகள்\nநுரையீரலை எவ்வாறு சுத்தமாக வைத்து கொள்வது\n அதன் வகைகளைப் பற்றி தெரியுமா\n எச்சரிக்கை அது இந்த நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்\nநடைபயிற்சியும், உடற்பயிற்சியும் தராத சக்தியைத் தோப்புக்கரணம் தந்துவிடும்\nகொரோனா வைரஸ்: ‘பாதிக்கப்பட்டவர் உயிர் பிழைக்கும் வாய்ப்பு குறைவு’\nமுட்டை, குழந்தைகளுக்கு அலர்ஜியை உண்டாக்குமா..\nஎன்னத்தையாவது பேசாதீங்க.. திமுகவை பாருங்க.. நாம் கட்டுப்பாடு காக்க வேண்டும்.. டென்ஷனில் முதல்வர்\nஇந்த சின்ன பரிகாரம் ஏழரைச்சனியின் பாதிப்பை எப்படி குறைக்கும்\n« டிசம்பர் பிப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/national/nirbaya-case-accused-clemency-petition-today-supreme-court-investigation-esr-247717.html", "date_download": "2020-02-23T02:16:04Z", "digest": "sha1:PRJI6XIYIA5AK3TUGTVXWLDV4ABIDADG", "length": 9711, "nlines": 164, "source_domain": "tamil.news18.com", "title": "நிர்பயா வழக்கு குற்றவாளியின் கருணை மனு இன்று விசாரணை..! | nirbaya case accused clemency petition today supreme court investigation– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nநிர்பயா வழக்கு குற்றவாளியின் கருணை மனு இன்று விசாரணை..\nஇன்று பிற்பகல் 12.30 மணிக்கு விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nநிர்பயா வழக்கில் குற்றவாளியான முகேஷ் சிங்கின் கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு, உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வருகிறது.\nநிர்பயா வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங்கின் கருணை மனுவை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த 17ம் தேதி நிராகரித்தார். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முகேஷ் சிங் தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. முகேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தலைமை நீதிபதியிடம் அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என குறிப்பிட்டார்.\nஇதையடுத்து இந்த மனு அவசர வழக்காக விசாரிக்கப்படும் என தலைமை நீதிபதி அறிவித்த நிலையில், நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷண், போபன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று பிற்பகல் 12.30 மணிக்கு விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக குற்றவாளி பவன்குமாரின் தந்தை தாக்கல் செய்த சீராய்வு மனுவை டெல்லி நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.\nநம்ம கண்ணகி நகரா இது\nமதிய நேரத்தில் செக்-அப்பைத் தவிருங்கள்..\nசத்குருவின் மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட காஜல் அகர்வால்\nநிர்பயா வழக்கு குற்றவாளியின் கருணை மனு இன்று விசாரணை..\n“உத்திரபிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை“ இந்திய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம்\nமாணவிகள் விடுதி அறையில் கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்த மாணவர் - கையும் களவுமாக பிடித்த காவலர்கள்\nரயில்வே நிலையத்தில் உடற்பயிற்சி செய்தால் பிளாட்பார்ம் டிக்கெட் இலவசம்... அசத்தல் ஆஃபர்\nபெண்ணை திருமணம் செய்து கொடுக்க மறுத்த தாயை துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரர்\nடாஸ்மாக் வேண்டாம்... தமிழக அரசின் காலில் விழுகிறேன் - தயாரிப்பாளர் கே.ராஜன் கோரிக்கை\n“உத்திரபிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை“ இந்திய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம்\nமாஸ்டரை அடுத்து சூரரைப் போற்று திரைப்படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nஇந்த சுவரை நாங்க தான் ரிசர்வ் செய்திருக்கிறோம்... கல்லூரி மாணவர்களுடன் மல்லுக்கட்டிய அதிமுகவினர்\nமாணவிகள் விடுதி அறையில் கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்த மாணவர் - கையும் களவுமாக பிடித்த காவலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/11/26124548/Harmanpreet-Kaur-named-captain-of-Womens-World-T20.vpf", "date_download": "2020-02-23T00:33:04Z", "digest": "sha1:A6SLFJK62XB57GAULZAQ3NZBAXHOQ2IJ", "length": 10655, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Harmanpreet Kaur named captain of Women's World T20 XI || உலக மகளிர் 20 ஓவர் அணிக்கு கேப்டனாக, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தேர்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉலக மகளிர் 20 ஓவர் அணிக்கு கேப்டனாக, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தேர்வு + \"||\" + Harmanpreet Kaur named captain of Women's World T20 XI\nஉலக மகளிர் 20 ஓவர் அணிக்கு கேப்டனாக, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தேர்வு\nஉலக மகளிர் 20 ஓவர் அணியின் கேப்டனாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nசர்வதேச மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி சமீபத்தில் நடந்தது. இதில் ஆஸ்திரேலிய மகளிர் அணி, கோப்பையை நான்காவது முறையாக கைப்பற்றியுள்ளது. இந்த தொடரின் அடிப்படையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை அணி தேர்வு செய்யப்பட்டது.\nஇதற்காக அமைக்கப்பட்ட இயான் பிஷப், அஞ்சும் சோப்ரா, எபானி ரெயின்போர்ட் பிரெண்ட், மெலிண்டா பேரெல்ல, ஐசிசியின் பொதுமேலாளர் ஜியாப் அலார்டிஸ் ஆகியோரைக் கொண்ட குழு தேர்வு செய்தது.\nஇந்த அணிக்கு, இந்திய மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் மந்தனா, பூனம் யாதவ் ஆகிய இரண்டு வீராங்கனைகளும் இந்த அணிக்கு தேர்வாகியுள்ளனர்.\nமேலும் 3 இங்கிலாந்து வீராங்கனைகளும் 2 ஆஸ்திரேலிய வீராங்கனைகளும் பாகிஸ்தான், நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளில் இருந்து தலா ஒரு வீராங்கனைகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன், இந்தியா), அலிசா ஹீலி (ஆஸ்திரேலியா), மந்தனா (இந்தியா), எமி ஜோன்ஸ் (விக்கெட் கீப்பர், இங்கிலாந்து), தீயண்ட்ரா டோட்டின் (வெஸ்ட் இண்டீஸ்), ஜவேரியா கான் (பாகிஸ்தான்), எல்லிஸ் பெர்ரி (ஆஸ்திரேலியா), லீக் காஸ்பெர்க் (நியூசிலாந்து), அன்யா (இங்கிலாந்து), கிறிஸ்டி கார்டன் (இங்கிலாந்து), பூனம் யாதவ் (இந்தியா). 12 வது வீராங்கனை, ஜஹானரா ஆலம் (பங்களாதேஷ்)\n1. 1947-ல் முஸ்லீம்கள் பாகிஸ்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் ; மத்திய மந்திரி கிரிராஜ் சிங் சர்ச்சை பேச்சு\n2. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்க நடவடிக்கை: தமிழக சட்டசபையில் நடந்த குரல் வாக்கெடுப்பில் வேளாண் மண்டல மசோதா நிறைவேறியது; தி.மு.க. வெளிநடப்பு\n3. கொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 2236 ஆக உயர்வு\n4. டொனால்டு டிரம்ப் வருகையின் போது 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு\n5. நாங்கள் இந்தியாவில் 'மிகப்பெரிய' வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் -டொனால்ட் டிரம்ப்\n1. நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இந்திய அணி 165 ரன்களில் “ஆல் அவுட்”\n2. அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு - பிரக்யான் ஓஜா அறிவிப்பு\n3. பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா\n4. இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் 2வது நாள் ஆட்டம்; நியூசிலாந்து 216/5\n5. ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: குஜராத் அணி 602 ரன்கள் குவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2020/feb/10/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-3354172.html", "date_download": "2020-02-23T00:24:16Z", "digest": "sha1:3CSLL4IOPCZ3OGZWAOXOQXMTPEBZ7DRJ", "length": 6458, "nlines": 121, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஈரோடு மஞ்சள் சந்தை நிலவரம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nஈரோடு மஞ்சள் சந்தை நிலவரம்\nBy DIN | Published on : 10th February 2020 10:28 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதனிக்கிழங்கு- ரூ. 5,001 -- 6,179.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா\nசிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா\nமஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு\nவைரலாகும் பிகில் பாண்டியம்மாள் படங்கள்\nமலர் அலங்காரத்தில் காசி விஸ்வநாதர்\nகோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உரை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/92786/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-02-23T01:38:10Z", "digest": "sha1:OOV4AEMCX6MHXJSJUHXMIHKOXBTCI32A", "length": 7302, "nlines": 74, "source_domain": "www.polimernews.com", "title": "பிரதமர் மோடி கங்கை ஆற்றில் படகு சவாரி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News பிரதமர் மோடி கங்கை ஆற்றில் படகு சவாரி", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் English\nஇந்திய குடிமகனாக இருக்க விரும்பவில்லை..\nதமிழ்நாட்டில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு\nநாளை இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப்...\nதங்கம் விலை கிடுகிடு உயர்வு.\nகொரானாவால் Mr. கோழி தாக்கப்பட்டாரா \nபிரதமர் மோடி கங்கை ஆற்றில் படகு சவாரி\nகங்கை நதியை தூய்மைபடுத்துவது தொடர்பான தேசிய கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, கங்கை ஆற்றில் படகில் பயணம் செய்து இதுவரை மேற்கொள்ளப்பட்டிருக்கும் பணிகளை பார்வையிட்டார்.\nமுன்னதாக கான்பூர் விமான நிலையம் வந்தடைந்த பிரதமரை, உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வரவேற்றனர்.\nதொடர்ந்து சந்திரசேகர் ஆசாத் வேளாண் மற்றும் தொழில்நுட்ப பல்கலைகழகத்தில், நடைபெற்ற கூட்டத்தில் மோடி பங்கேற்றார்.\nஅதில் நமாமி கங்கா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்ட மோடி, பின்னர் அடல் காட் பகுதியிலிருந்து கங்கை நதியில் படகு சவாரி மேற்கொண்டார்.\nஅதில் நமாமி கங்கை திட்டத்தின் கீழ் தற்போது வரை நடைபெற்றுள்ள பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அவருடன் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத், பீகார் துணை முதலமைச்சர் சுஷில் மோடி உள்ளிட்டோரும் உடன் சென்றனர்.\nபிஷப் பிராங்கோ மீது மேலும் ஒரு கன்னியாஸ்திரி பாலியல் புகார்\nஉள்ளாட்சிப் பயிற்சிக்கு வந்த 10 பெண்களை நிர்வாணப்படுத்தி சோதனை\nஎல்லைத் தாண்டி ஊடுருவிய தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொலை\nசர்வதேச நீதித்துறை மாநாட்டில் இன்று காலை பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்\nபிரதமர் மோடிக்கு இரண்டு புதிய ஆலோசகர்கள் நியமனம்\nஇன்று சர்வதேச தாய்மொழி தினம்..உருவானது ஏன் \nடெல்லி ரயில் நிலையத்தில் உடற்பயி��்சி செய்து இலவச நடைமேடை டிக்கெட் பெறும் முறைக்கு வரவேற்பு\nஉத்திரப்பிரதேசத்தில் 3350 டன் அளவுள்ள 2 தங்க சுரங்கங்கள் கண்டுபிடிப்பு\nகொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனது திருமணத்தையே தள்ளிப்போட்ட மருத்துவர்\nஇந்திய குடிமகனாக இருக்க விரும்பவில்லை..\nகொரானாவால் Mr. கோழி தாக்கப்பட்டாரா \nமுதியவர்கள் கல்லைப் போட்டுக் கொலை...சைக்கோ கொலைகாரன் கைது\nஸ்டெர்லைட் போலி போராளி வாகன திருட்டில் கைது..\nதூதுவளை இலை அரைச்சி… தீவைத்த பேருந்து காதல்..\nஎன்.பி.ஆரால் பாதிப்பா.. உண்மை நிலவரம் என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/dhoni-running-with-his-fan-in-play-ground/", "date_download": "2020-02-23T02:26:40Z", "digest": "sha1:C3OL5MHN2DONDHFT4WCVWWUFHIZ5WZSR", "length": 11895, "nlines": 163, "source_domain": "www.sathiyam.tv", "title": "மைதானத்திற்குள் ரசிகருடன் ஓடிபிடித்து விளையாடிய தோனி - நெகிழ்ச்சியடைந்த ரசிகர் ! - வைரலாகும் வீடியோ - Sathiyam TV", "raw_content": "\nபயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – அமெரிக்கா\nசி.ஏ.ஏ-வுக்கு எதிராக இரவில் திரண்டு போராட்டம்\nஉணவு திருவிழாவை கொண்டாடிய குடும்பங்கள்\nபெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் – அரசாணை வெளியீடு\nலார்ட் லபக்கு தாஸ் யாருன்னு தெரியுமா..\nகமலிற்கும் தாமரைக்கும் இப்படி ஒரு தொடர்பா..\nயார் எவ்வளவு மணி நேரம் தூங்க வேண்டும்..\n“மண்ட பத்ரம்..” இணையத்தில் வைரலாகும் ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\n“அடக்கொடுமையே.. இவ்வளவு மோசமான டைட்டிலா..” சர்ச்சையில் சிக்கிய நடிகர் தினேஷின் புதிய படம்..\nரஜினிகாந்தை கண்டு எனக்கு பயமில்லை – டி.ராஜேந்திரன்\n“வாய வச்சிட்டு சும்மா இருந்தா தான..” ஸ்ரீரெட்டிக்கு வந்த புதிய ஆப்பு..\n“அஸ்க லிம்டா..” காலகேயர்களின் மொழியை நீங்களும் கற்கலாம்.. வைரமுத்து மகன் செய்த ஏற்பாடு..\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 22 Feb 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 22 Feb 2020 |\nதிமுக நிர்வாகி மீது மனைவி பரபரப்பு புகார்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் த��வையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India மைதானத்திற்குள் ரசிகருடன் ஓடிபிடித்து விளையாடிய தோனி – நெகிழ்ச்சியடைந்த ரசிகர் \nமைதானத்திற்குள் ரசிகருடன் ஓடிபிடித்து விளையாடிய தோனி – நெகிழ்ச்சியடைந்த ரசிகர் \nநாக்பூர் போட்டியின் போது மைதானத்திற்குள் நுழைந்த ரசிகருடன் தோனி ஓடி பிடித்து விளையாடிய காட்சிகள் வைரலாகி வருகிறது.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது, 2வது பாதியில் பந்து வீசுவதற்காக இந்திய அணி களமிறங்கியது. அப்போது மைதானத்திற்குள் நுழைந்த ரசிகர் ஒருவர் தோனியை தொட முயன்றார்.\nஅப்போது ரசிகரின் கையில் சிக்காமல், வீரர்கள் பின்னால் ஒளிந்தும், ஓடி ஆடியும் விளையாட்டு காண்பித்த தோனி ஒரு கட்டத்தில் ரசிகரை கட்டியணைத்து நெகிழ்ச்சி அடையச் செய்தார்.\nடெல்லியில் அமெரிக்க அதிபர் பங்கேற்கும் நிகழ்ச்சி – அரவிந்த் கெஜ்ரிவாலின் பெயர் நீக்கம்\nடெல்லி ஷாகீன் பாக் போராட்டக்காரர்களுடன் மத்தியஸ்த குழு பேச்சுவார்த்தை..\nவெளிநாடுகளின் தலையீட்டை அனுமதிக்க மாட்டோம் – வெங்கய்ய நாயுடு – வெங்கய்ய நாயுடு\nஏ.டி.எம்.களில் இனி ரூ.2,000 நோட்டு வராது\n”அரிசிக்கு பதில் பணம்” – ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து நாராயணசாமி மேல்முறையீடு\nதோப்புக்கரணம் போட்டால் பிளாட் ஃபார்ம் டிக்கெட் இலவசம்..\nபயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – அமெரிக்கா\nசி.ஏ.ஏ-வுக்கு எதிராக இரவில் திரண்டு போராட்டம்\nஉணவு திருவிழாவை கொண்டாடிய குடும்பங்கள்\nபெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் – அரசாணை வெளியீடு\n”100 கணக்குகள்.. 5 நிமிடங்கள்..” CSI ஜெஸ்ஸி மோசஸ் பள்ளியில் நடைபெற்ற சாதனை நிகழ்வு\n46 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் செத்த பறவையின் உடல் கண்டுபிடிப்பு\nCAA-க்கு எதிராக புதுக்கோட்டையில் 4 வது நாளாக போராட்டம்\nஸ்டாலின் தலைமையில் 29-ம் தேதி திமுக எம்.பி.க்கள் கூட்டம்\n“சேவை செய்யவே இணைந்திருக்கிறேன்..” பாஜகவில் இணைந்த வீரப்பனின் மகள் –\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sunpaitag.com/ta/handheld-reader-18.html", "date_download": "2020-02-23T01:09:29Z", "digest": "sha1:ACSXLWFRIKBP3UFOTXWQUSLOGDR2FP4G", "length": 7469, "nlines": 82, "source_domain": "www.sunpaitag.com", "title": "கையடக்க ரீடர் - சீனா கையடக்க ரீடர் சப்ளையர்,தொழிற்சாலை -SUNPAI", "raw_content": "\nமுகப்பு » தயாரிப்புகள் » உதவி உபகரணங்கள்\nபிணைக்க மற்றும் E டேக் மற்றும் பொருட்கள் பார்கோடு பிணைப்பையும் பயன்படுத்தப்படுகிறது.\nஅடுத்த: ரயில், பிராக்கெட், டெஸ்க் மவுண்ட், அகற்றுதல் கருவி\nⅰ. HT303 நடைபெறும் வாசகர்\nHT303 கையடக்க வாசகர் பொருட்கள் விரைவில் பிணைப்பு / unbinding ஈஎஸ்எல் டேக் முக்கியமாக உள்ளது.\nஅது விரைவில் binded மற்றும் பல் பொருள் அங்காடி நுகர்வோரின் சேவைகளாலும் பராமரிக்கப்பட்டு வருகிறது.\nபணிகள்: ஆன்லைன் பிணைப்பு மற்றும் unbinding; பொருட்கள் தகவல் கேள்வி; சிஸ்டம் அலாரம் மற்றும் நோய் கண்டறிதல்; தகவல் பக்கமாக்கல் மற்றும் டாக் புதுப்பிப்பு குறியிடலுக்கான.\nஅம்சங்கள்: விரைவில், தொடு திரை, விண்டோஸ் அமைப்பு.\nⅱ. HT304 வைக்கப்பட்டுள்ள வாசகர்\nபுதிய கையடக்க வாசகர், என்ற HT304, மின்னணு விலை டேக் முறைமைக்கான ஒரு சிறிய கையடக்க சாதனம் ஆகும்.\nஅது எளிதாக இயக்கப்படும் மற்றும் கடை உரிமையாளர் தக்கவைப்பது மிக இ-மை டேக் விலை நிர்வகிக்க.\nபணிகள்: ஜெர்மானிய, பிணைப்பையும், பக்கம், புதிய நிர்ணயம்.\nஅம்சங்கள்: லைட்வெயிட், சிக்கனமான, புதிய லேபிள் நேரடியாக விலை மாற்ற முடியுமா.\nதொடர்பாடல் தூரம் 15~ 50m > 30திறந்த வெளி இருப்பினும் m\nதொடர்பாடல் அதிர்வெண் 2.4GHz 2.4GHz\nஇடைமுகம் மினி USB மைக்ரோ USB சார்ஜ் துறைமுக\nஓஎஸ் விண்டோஸ் CE 6.0\nசேமிப்பு வெப்பநிலை -25~ 55 ℃ -25~ 55 ℃\nபேட்டரி 2800mAh லித்தியம் 2400mah லித்தியம்\nதொழிற்சாலை மதிப்பீடு IP54 தாக்கம் எதிர்ப்பு உயரம் கைவிட 1 மீட்டர்\nநீங்கள் பதில் வழங்கப்பட்ட படிவத்தில் below.We உங்கள் விசாரணை கொடுக்க தயங்க கொள்ளவும் 24 மணி.\nபுதிய உணவு எல்சிடி காட்சி விலை குறிச்சொற்களை\nகிடங்கு பொருட்கள் பிக்-அப் ஸ்மார்ட் லேபிள்கள்\nரயில், பிராக்கெட், டெஸ்க் மவுண்ட், அகற்றுதல் கருவி\nகுறிப்பு: அனைத்து தயாரிப்பு விவரக்குறிப்புகள், பொருட்கள் கிடைப்பதை, மற்றும் அவசரத்தில் சேவை கிடைக்கும் அறிவிப்பு இல்லாமல் மாற்ற உட்பட்டவை. ஒரு வரிசையில் வைப்பது முன் உங்கள் விற்பனை பிரதிநிதி அனைத்து முக்கியமான விவரங்களை உறுதிப்படுத்துக. இந்த வலைத்தளத்தில் இருந்து எந்த உள்ளடக்கத்தை நகலெடுக்கிறது கண்டிப்புடன் தடை மற்றும் சட்டத்தால் பாதுகாக்கப்படுகிறது. பதிப்புரிமை © 2004 ~ 2017 | SUNPAI இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?p=28297", "date_download": "2020-02-23T00:56:55Z", "digest": "sha1:ZA4C43M2MVNBSFQ7OHMXQZFHWA3RB3JG", "length": 9960, "nlines": 94, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதமிழக மீனவர்களை விடுவிக்க கோரி சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு! - Tamils Now", "raw_content": "\nஅமெரிக்க கோழிக்கறிக்கு இறக்குமதி வரி குறைப்பா - கோழிப்பண்ணை உரிமையாளர்கள் எதிர்ப்பு - 'தேசியவாதம்', 'பாரத் மாதா கி ஜே' தவறாகப் பயன்படுத்தப்படுகிறது: மன்மோகன்சிங் விமர்சனம் - தேர்தல் எதிரொலி; கடலூர், நாகையில் பெட்ரோலிய முதலீட்டு மண்டல அரசாணை ரத்து - கோழிப்பண்ணை உரிமையாளர்கள் எதிர்ப்பு - 'தேசியவாதம்', 'பாரத் மாதா கி ஜே' தவறாகப் பயன்படுத்தப்படுகிறது: மன்மோகன்சிங் விமர்சனம் - தேர்தல் எதிரொலி; கடலூர், நாகையில் பெட்ரோலிய முதலீட்டு மண்டல அரசாணை ரத்து - தரமற்ற அடையாறு வெள்ளத் தடுப்பு சுவர் ; பல்லாயிரம் கோடி விரயம்;திமுக போராட்டம்;ஸ்டாலின் ட்விட் - தமிழக கடற்பகுதியில் 50 கி.மீ. வேகத்தில் காற்று: ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை\nதமிழக மீனவர்களை விடுவிக்க கோரி சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஇலங்கையில் தூக்கு தாண்டனை விதிக்கப்பட்ட அப்பாவி ஐந்து தமிழ் மீனவர்களை விடுவிக்க கோரியும், இலங்கை மற்றும் இந்திய அரசைக் கண்டித்தும் தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பின் சார்பில் சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று காலை நடைபெற்றது.\nராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் மீது போதை மருந்து கடத்தியதாக பொய்க்குற்றம் சுமத்தி அவர்களுக்கு தூக்குத் தண்டனை விதித்தது இலங்கை அரசு. அப்பாவி தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தியும், இலங்கை அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nஇன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, வருங்கால இந்தியா கட்சி, அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்கம் ஆகிய இயக்கங்கள் கலந்து கொண்டன.\n5 தமிழக மீனவர்களுக்கு தூக்கு தமிழக ம��னவர்களுக்கு தூக்கு தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பு 2014-11-07\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nசென்னையில் டாம்ரோ நிறுவனத்திற்கு எதிராக மாணவர் அமைப்பினர் போராட்டம்\nஈழ விடுதலைப் போராட்டம் தீவிரவாதமா: மோடியை கண்டித்து சாஸ்திரி பவன் முற்றுகை\nகடும் எதிர்ப்பையும் மீறி தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்ட பிரபாகரன் பிறந்த நாள் விழா\n38 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்-பிரதமருக்கு ஒ.பன்னீர்செலவம் கடிதம்\nஇலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் சென்னை வருகை\n5 தமிழக மீனவர்கள் விடுதலை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது: கருணாநிதி\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nவாட்டி வரும் வெயிலுக்கு இதமாக நெல்லை-தூத்துக்குடி மாவட்டத்தில் திடீர் கோடை மழை\nஅமெரிக்கா-தலிபான் இடையே போர் அமைதி ஒப்பந்தம் கையெழுத்து\nஅமெரிக்க கோழிக்கறிக்கு இறக்குமதி வரி குறைப்பா – கோழிப்பண்ணை உரிமையாளர்கள் எதிர்ப்பு\nதேர்தல் எதிரொலி; கடலூர், நாகையில் பெட்ரோலிய முதலீட்டு மண்டல அரசாணை ரத்து\n‘தேசியவாதம்’, ‘பாரத் மாதா கி ஜே’ தவறாகப் பயன்படுத்தப்படுகிறது: மன்மோகன்சிங் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20180225_01", "date_download": "2020-02-23T00:37:17Z", "digest": "sha1:JVDW7AQEILJFUTOTGJK32H3BGKYCMGEX", "length": 4781, "nlines": 19, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "அரச தலைவர் என்ற வகையில் நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் கௌரவத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான பணிகளை முன்னெடுப்பேன் – ஜனாதிபத\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\nகடற்படையினரின் உதவியுடன் வருடாந்த கச்சிதீவு உற்சவம்\nகடற்படையினரின் உதவியுடன் வருடாந்த கச்சத்தீவு உற்சவம்\nகச்சத்தீவு தீவில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த உற்சவம் சனிக்கிழமையன்று (பெப்ரவரி,24) நடைபெற்றது.\nயுத்த காலப்பகுதியில் சேதமடைந்து காணப்பட்ட கச்சதீவு அந்தோனியார் ஆலயம் இரண்டு வருடங்களுக்கு முன்னர் கடற்படையினரால் எல்லைப்புற கத்தோலிக்க பக்தர்களின் நலன் கருதி சீ��மைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. இவ் ஆலயத்தில் வருடாந்தம் நடைபெறும் திருவிழாவில் இலங்கை மற்றும் இந்திய பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். அதற்கமைய இம்முறை ஆயிரக்கணக்கான இந்திய மற்றும் இலங்கை கத்தோலிக்க பக்தர்கள் இங்கு இடம்பெற்ற சமய ஆராதனை நிகழ்வுகளில் கலந்துகொண்டார்.\nவரலாற்றில் முதன்முறையாக சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் ஆராதனைகள் இடம்பெற்றன. இம்முறை நடைபெற்ற புனித அந்தோனியார் திருவிழாவில் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nஇம்முறை இடம்பெற்ற திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கான போக்குவரத்து, உணவு, குடிநீர் மற்றும் வைத்திய வசதிகள் என்பனவற்றை இலங்கை கடற்படையினர் மேற்கொண்டனர்.\nஇவ் ஆராதனை நிகழ்வில் சிறுவர் விவகாரங்கள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன், படைகளின் பிரதம அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன, சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://secularsim.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-23T02:28:32Z", "digest": "sha1:SSHDG36PHC537KSGXTHI5BNQ4TSEHNYQ", "length": 80963, "nlines": 1872, "source_domain": "secularsim.wordpress.com", "title": "சஞ்சலம் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nகர்நாடகத்தின் மீது பிரச்சாரத் தாக்குதல்: விஷமத்தனமான வதந்தியா அல்லது காங்கிரஸின் அமைதியை சீர்குலைக்கும் தந்திரமா\nகர்நாடகத்தின் மீது பிரச்சாரத் தாக்குதல்: விஷமத்தனமான வதந்தியா அல்லது காங்கிரஸின் அமைதியை சீர்குலைக்கும் தந்திரமா\nகாங்கிரஸின் மெத்தனப் போக்கு: குஜராத் அல்லது கர்நாடகம் இப்படி காங்கிரஸ் அல்லாத மாநிலங்களில் எது நடந்தாலும், தேசிய தலைப்புச் செய்திகளாக மாறி வருவது வழக்கமாகி விட்டது. இப்பொழுது, அதனுடன், மின்னணு வதந்தியும் சே���்ந்துள்ளது. பேஸ்புக், ட்விட்டர் முதலிய இணைதளங்களில் கருத்து சுதந்திரம் என்ற போக்கில் கண்டபடி பொறுப்பில்லமல் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். இவற்றை மற்றவர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்றபடி திரித்து வெளியிட்டுப் பரப்பி வருகின்றனர். அரசு, அதிகாரிகள், புலனாய்வுத் துறை முதலியோர் அத்தகைய விஷமிகளைக் கண்டுபித்து தண்டிக்காமல் அல்லது அவர்களுக்கு முன்பாக நடவடிக்கை எடுக்காமல் இருப்பதே இதற்குக் காரணம். அதிலும் காங்கிரஸ் அல்லாத கட்சி ஆட்சி செய்யும் மாநிலம், அதிலும் பி.ஜே.பி என்றால் சொல்லவே வேண்டும், காங்கிரஸ் சந்தோஷமாகத்தான் இருக்கும்.\nமின்னணு கலவரத்தைத் தூண்டும் அமைதியைச் சீர்குலைக்கும் பொய்மைப் பிரச்சாரம்: அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெற்ற கலவரத்தின் எதிரொலியாக மும்பையில் வதந்திகளை வைத்துக் கொண்டு, ஆனால் திட்டமிட்டு, ஒரு கலவரத்தை ஏற்படுத்தி முஸ்லீம்கள் பீதியைக் கிளப்பி விட்டிருக்கிறார்கள். இப்பொழுது மஹாராஷ்டிரத்தை\nவடகிழக்கு மாநிலத்தவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சத்தை தவிர்ப்பது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங், கர்நாடக முதல்வர் ஜெகதிஷ் ஷெட்டர், மகராஷ்டிர முதல்வர் பிரித்விராஜ் சவான் மற்றும் அசாம் முதல்வர் தருண் கோஹாய் ஆகியோரிடம் போனில் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின்னர் தமது இல்லத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பிரதமர் கூறியதாவது: கர்நாடகாவில் வடகிழக்கை சேர்ந்தவர்கள் தாக்கப்படுவதாக பரவியுள்ள வதந்தி கவலை அளிக்கிறது. வடகிழக்கு மாநிலத்தவர்கள் தாங்கள் பாதுகாப்பாக உள்ளதாக உணரும் வகையில் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nஅடுத்து கர்நாடகம் என்ற முறையில், இன்னொரு பிரச்சாரத் தாக்குதல் ஆரம்பித்துள்ளது. பெங்களூர் நகரில் வசித்து வரும் 5 ஆயிரத்துக்கும் அதிகமான வடகிழக்கு மாநிலங்களவைச் சேர்ந்தவர்கள் திடீரென ஒரே நேரத்தில் பெங்களூர் நகரை விட்டு ரயில் மூலம் வெளியேறிக் கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம் செல்போன்களில் வதந்திகளைப் பரப்பி விட்டதுதானாம் வழக்கம் போல, அரசு எந்திரங்களுக்கு, இதைப் பற்றி தெரியும்-தெரியாது என்று முரண்பாடாகச் சொல்ல ஆரம்பிப்பர். ஆனால் உண்மையென்னவென்றால், அ���்தகைய விடியோவை பரப்ப விட்டது யார் என்பதனை அரசு தெரியப்படுத்த வேண்டும்.\nகலவரங்களைக் கட்டுப்படுத்தாத அரசுகள் மற்ற மாநிலங்களை ஏன் குறைகூற வேண்டும்: கர்நாடகத்தில் பீதியைக் கிளப்பி மாணவர்களை அசாமிற்கு அனுப்பத்தூண்டியவர்கள், அங்குள்ள நிலைமையினையும் அறிந்து கொள்ளவேண்டும். நேற்றுவரை அங்கு கலவரம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதனை மத்திய அல்லது மாநில அரசுகள் ஒன்றும் தடுத்துவிடவில்லை. மாறாக முழு செய்திகள் வரவிடாமல் தடுத்து வருகின்றன.\nஆகஸ்ட் 15/16, 2012: அசாம் மாநிலத்தின் பக்ஷா மாவட்டத்தில் இரு பிரிவினருக்குமிடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக வெடித்துள்ளது. வன்முறையை தடுக்கும் பொருட்டு போலீசார் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டனர். கலகக்காரர்கள், பஸ் உள்ளிட்ட பொதுச் சொத்துகளுக்கு தீவைத்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வன்முறையை கட்டுப் படுத்தும் வண்ணம், தமுல்பூர் மற்றும் பக்ஷா பகுதிகளுக்கு ராணுவம் அனுப்பப் பட்டுள்ளனர். முன்னதாக நடந்த வன்முறையில் சி்க்கி 70க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.\nமுன்னதாக, கர்நாடக மாநிலத்தில் வாழும் வடகிழக்கு மாநிலத்தோர் மீது ஆகஸ்ட் 20ஆம் தேதி ரம்ஜான் நோன்புக்குப் பிறகு அசாமில் நடத்தப்பட்டது போன்று மிகப் பெரும் தாக்குதல் நடத்தப்படும் என்ற வதந்தி நேற்று திடீரென பரவியது. செல்போன் எஸ்.எம்.எஸ், ஃபேஸ்புக், டிவிட்டரில் நேற்று திடீரென பரவ ஆரம்பித்தது. மும்பைப்போலவே பொய்யான வீடியோக்களும் பரப்பப் பட்டன. ஆனால் போலீஸார் எந்த விவரங்களையும் கொடுக்காமல் இருக்கின்றனர்.\nபெங்களூரில் தவறான வதந்திகளை பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார். அப்படி சொல்வதை விட நடவடிக்கை எடுத்திருந்தால் மாணவர்கள் மனங்களில் நிம்மதியும், நம்பிக்கையும் ஏற்பட்டிருக்குமே\nஅனைத்து சமூக வலைத்தளங்களிலும் இந்த வதந்தி காட்டுத்தீயாகப் பரவியது. இதையடுத்து. இதையெல்லாம் அரசு கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்ல முடியாது. கண்டு பிடித்தும் நடவடிக்கை எடுக்காமல் அல்லது காலம் தாழ்த்துவது ஏன் என்று மக்களுக்குத் தெரிந்தாக வேண்டும்.\nஅரசியல் செய்து வரும் மத்திய அரசு: தங்கள் உடைமைகளுடன் ஒரே நேரத்தில் பெங்களூர் ரயில்நிலையத்தில் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர். இந்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷின்டே ஆகியோர் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரிடம் புதன்கிழமை இரவு தொடர்பு கொண்டு, வடகிழக்கு மாநில மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி கேட்டுக் கொண்டனர். மேலும் அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகாயிடம் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் பேசியுள்ளார். இப்படியெல்லாம் மும்பை கலவரத்தின் போது பேசிக் கொண்தார்களா ஹிமான்ஸு ராய் என்ற போலீஸ் அதிகாரி அரசுக்கு எல்லாமே தெரியும் என்று உறுதியாகச் சொல்கிறார், பிறகு ஏன் மெத்தனமாக இருந்து கலவரத்தை நடத்த அனுமதித்தார்கள் ஹிமான்ஸு ராய் என்ற போலீஸ் அதிகாரி அரசுக்கு எல்லாமே தெரியும் என்று உறுதியாகச் சொல்கிறார், பிறகு ஏன் மெத்தனமாக இருந்து கலவரத்தை நடத்த அனுமதித்தார்கள் முன்னமே அவர்களை கைது செய்திருக்கலாமே முன்னமே அவர்களை கைது செய்திருக்கலாமே கூட்டம் / ஊர்வலம் நடத்த அனுமதி மறுத்திருக்கலாமே கூட்டம் / ஊர்வலம் நடத்த அனுமதி மறுத்திருக்கலாமே அதேநிலைதான் இங்கும் உள்ளது. எல்லாவற்றையும் அனுமதித்துவிட்டு, இருப்பினும் பரபரப்பு அடங்கவில்லை என்று தெரிகிறது என ஊடகங்கள் சந்தோஷிக்கின்றன.\nகுறிச்சொற்கள்:அசாம், ஆர்.எஸ்.எஸ், கர்நாடகம், கலவரம், குழப்பம், கொகாய், சஞ்சலம், சோனியா, டுவிட்டர், ட்விட்டர், தீவிரம், பயங்கரம், பி.ஜே.பி, பிரச்சாரம், பீதி, பேஸ்புக், பொய்மை, மன்மோஹன் சிங், மாணவர்கள், மாநிலம், மின்னணு, முஸ்லீம், ரம்ஜான், வடகிழக்கு\n26/11, அந்துலே, அம்மோனியம், அம்மோனியம் நைட்ரேட், அயோத்யா, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அருந்ததி ராய், அவதூறு, ஆப்கானிஸ்தானம், ஆப்கானிஸ்தான், ஆர்.எஸ்.எஸ், இட்டுக்கதை, இந்திய விரோதிகள், இந்தியதேசிய கீதம், இந்தியன் முஜாஹித்தீன், இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், இந்துக்கள், உண்மை, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, ஓட்டு, ஓட்டு வங்கி, கருத்து, கருத்து சுதந்திரம், கலவரம், கவலை, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ்காரர்கள், குண்டு, குண்டு வெடிப்பு, குழப்பம், கைப்பேசி, கொடி, சஞ்சலம், சட்டம், சதிகார கும்பல், சமத்துவம், சம்மதம், சரித்திரப் புரட்டு, சரித்திரம், சூஸன்னா, சூஸன்னா அருந்ததி, சூஸன்னா அருந்ததி ராய், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா செக்ஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜகதீஸ் டைட்லர், ஜனாதிபதி, டுவிட்டர், திரிபு வாதம், தீர்ப்பு, தீவிரவாத பாகிஸ்தானியர், துரோகம், தூஷணம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தேசவிரோதம், தேசிய கொடி, பாகிஸ்தான், பிஜேபி, பிரச்சினை, பீதி, பேஸ்புக், மும்பை பயங்கரவாத தாக்குதல், முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, வங்காளதேசம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் ��ெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nமலேசிய சீக்கிய கோயில் மீது கற்கள் எறியப்பட்டன\nஜக்கி வாசுதேவ், நித்யானந்தா, ஸ்ரீ ரவிசங்கர்: எல்லொருமே பங்களூராக இருந்தாலும், நக்கீரன் ஏன் ரஞ்சிதாவையே இணைத்து ஜொல்லு விடுகிறான்\nஜிஷா கொலைகாரன் அமிர் உல் இஸ்லாம் எப்படி சிக்கினான் – செக்யூலரிஸ அரசியலில் சிக்கி, விடுபட்ட வழக்கு\nகாமக்கொடூரன் அமிர் உல் இஸ்லாம் திட்டமிட்டு ஜிஷாவைக் கற்பழித்து கொன்றுள்ளான்\nபசு மாமிசமும், மாட்டிறைச்சியும்: உசுப்பி விடும் ஊடகங்கள், ஓவைசி போன்ற கலவரக்காரர்கள், குளிர்காயும் எதிர்கட்சிகள், அரசியலில் மாட்டிக் கொண்ட பிஜேபி\nஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு\nசவுதியில் பெண்கள் காரோட்ட ஆரம்பித்தால் 5,00,000 வெளிநாட்டு வேலைக்காரர்களை வெளியே அனுப்பி விடலாம்\nஇன்னொரு பிந்தரன்வாலேயை உருவாக்கும் சோனியா மெய்னோ சீக்கியர்களுடன் அபாய விளையாட்டு ஆடும் காங்கிரஸ்காரர்கள் (2)\nராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(2)\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புதுச்சேரி இலக்கிய விழா நடந்த விதம்: தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் ரகசிய கூட்டம் போல நடத்தப் பட்டது [1]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://shaivam.org/thirumurai/sixth-thirumurai/699/thirunavukkarasar-thevaram-thiruvidaimarudur-thiruthandagam-aaru-sadaikkanivar", "date_download": "2020-02-23T01:23:30Z", "digest": "sha1:HQPTMP7TNR3CEA24LLHB2TIDNYYNASXV", "length": 34916, "nlines": 361, "source_domain": "shaivam.org", "title": "Thiruvidaimarudur Thiruthandagam - ஆறு சடைக்கணிவர் - திருவிடைமருதூர் திருத்தாண்டகம் - திருநாவுக்கரசர் தேவாரம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android & iOS திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல\n06.017 ஆறு சடைக்கணிவர் அங்கைத்\nதிருமுறை : ஆறாம் திருமுறை\nOdhuvar Select மதுரை முத்துக்குமரன்\nநாடு : சோழநாடு காவிரித் தென்கரை\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஆறாம் திருமுறை, முதற் பகுதி பாடல்கள்\nதிருநாவுக்கரசு ���ுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஆறாம் திருமுறை இரண்டாம் பகுதி பாடல்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.001 - கோயில் - பெரியதிருத்தாண்டகம் - அரியானை அந்தணர்தஞ்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.002 - கோயில் - புக்கதிருத்தாண்டகம் - மங்குல் மதிதவழும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.003 - திருவீரட்டானம் - ஏழைத்திருத்தாண்டகம் - வெறிவிரவு கூவிளநற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.004 - திருவதிகைவீரட்டானம் - அடையாளத்திருத்தாண்டகம் - சந்திரனை மாகங்கைத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.005 - திருவீரட்டானம் - போற்றித்திருத்தாண்டகம் - எல்லாஞ் சிவனென்ன நின்றாய் போற்றி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.006 - திருவதிகைவீரட்டானம் - திருவடித்திருத்தாண்டகம் - அரவணையான் சிந்தித்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.007 - திருவீரட்டானம் - காப்புத்திருத்தாண்டகம் - செல்வப் புனற்கெடில\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.008 - திருக்காளத்தி - திருத்தாண்டகம் - விற்றூணொன் றில்லாத\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.009 - திருஆமாத்தூர் - திருத்தாண்டகம் - வண்ணங்கள் தாம்பாடி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.010 - திருப்பந்தணைநல்லூர் - திருத்தாண்டகம் - நோதங்க மில்லாதார்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.011 - திருப்புன்கூர் - திருநீடூர் - திருத்தாண்டகம் - பிறவாதே தோன்றிய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.012 - திருக்கழிப்பாலை - திருத்தாண்டகம் - ஊனுடுத்தி யொன்பது\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.013 - திருப்புறம்பயம் - திருத்தாண்டகம் - கொடிமாட நீடெருவு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.014 - திருநல்லூர் - திருத்தாண்டகம் - நினைந்துருகும் அடியாரை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.015 - திருக்கருகாவூர் - திருத்தாண்டகம் - குருகாம் வயிரமாங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.016 - திருவிடைமருதூர் - திருத்தாண்டகம் - சூலப் படையுடையார்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.017 - திருவிடைமருதூர் - திருத்தாண்டகம் - ஆறு சடைக்கணிவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.018 - திருப்பூவணம் - திருத்தாண்டகம் - வடிவேறு திரிசூலந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.019 - திருவாலவாய் - திருத்தாண்டகம் - முளைத்தானை எல்லார்க்கும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.020 - திருநள்ளாறு - திருத்தாண்டகம் - ஆதிக்கண் ணான்முகத்தி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.021 - திருவாக்கூர் - திருத்தாண்டகம் - முடித்தா மரையணிந்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.022 - திருநாகைக்காரோணம் - திருத்தாண்டகம் - பாரார் பரவும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.023 - திருமறைக்காடு - திருத்தாண்டகம் - தூண்டு சுடரனைய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.024 - திருவாரூர் - திருத்தாண்டகம் - கைம்மான மதகளிற்றி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.025 - திருவாரூர் - திருத்தாண்டகம் - உயிரா வணமிருந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.026 - திருவாரூர் - திருத்தாண்டகம் - பாதித்தன் திருவுருவிற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.027 - திருவாரூர் - திருத்தாண்டகம் - பொய்ம்மாயப் பெருங்கடலிற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.028 - திருவாரூர் - திருத்தாண்டகம் - நீற்றினையும் நெற்றிமே\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.029 - திருவாரூர் - திருத்தாண்டகம் - திருமணியைத் தித்திக்குந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.030 - திருவாரூர் - திருத்தாண்டகம் - எம்பந்த வல்வினைநோய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.031 - திருவாரூர் - திருத்தாண்டகம் - இடர்கெடுமா றெண்ணுதியேல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.032 - திருவாரூர் - திருத்தாண்டகம் - கற்றவர்க ளுண்ணுங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.033 - திருவாரூர் - அரநெறிதிருத்தாண்டகம் - பொருங்கைமதக் கரியுரிவைப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.034 - திருவாரூர் - திருத்தாண்டகம் - ஒருவனாய் உலகேத்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.035 - திருவெண்காடு - திருத்தாண்டகம் - தூண்டு சுடர்மேனித்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.036 - திருப்பழனம் - திருத்தாண்டகம் - அலையார் கடல்நஞ்ச\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.037 - திருவையாறு - திருத்தாண்டகம் - ஆரார் திரிபுரங்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.038 - திருவையாறு - திருத்தாண்டகம் - ஓசை ஒலியெலா\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.039 - திருமழபாடி - திருத்தாண்டகம் - நீறேறு திருமேனி யுடையான்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.040 - திருமழபாடி - திருத்தாண்டகம் - அலையடுத்த பெருங்கடல்நஞ்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.041 - திருநெய்த்தானம் - திருத்தாண்டகம் - வகையெலா முடையாயும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.042 - திருநெய்த்தானம் - திருத்தாண்டகம் - மெய்த்தானத் தகம்படியுள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.043 - திருப்பூந்துருத்தி - திருத்தாண்டகம் - நில்லாத நீர்சடைமேல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.044 - திருச்சோற்றுத்துறை - திருத்தாண்டகம் - மூத்தவனாய் உலகுக்கு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.045 - திருவொற்றியூர் - திருத்தாண்டகம் - வண்டோங்கு செங்கமலங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.046 - திருவாவடுதுறை - திருத்தாண்டகம் - நம்பனை நால்வேதங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.047 - திருவாவடுதுறை - திருத்தாண்டகம் - திருவேயென் செல்வமே\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.048 - திருவலிவலம் - திருத்தாண்டகம் - நல்லான்காண் நான்மறைக\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.049 - திருக்கோகரணம் - திருத்தாண்டகம் - சந்திரனுந் தண்புனலுஞ்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.050 - திருவீழிமிழமலை - திருத்தாண்டகம் - போரானை ஈருரிவைப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.051 - திருவீழிமிழலை - திருத்தாண்டகம் - தேவாரத் திருப்பதிகம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.052 - திருவீழிமிழலை - திருத்தாண்டகம் - கண்ணவன்காண் கண்ணொளிசேர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.053 - திருவீழிமிழலை - திருத்தாண்டகம் - மானேறு கரமுடைய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.054 - திருப்புள்ளிருக்குவேளூர் - திருத்தாண்டகம் - ஆண்டானை அடியேனை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.055 - திருக்கயிலாயம் - போற்றித்திருத்தாண்டகம் - வேற்றாகி விண்ணாகி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.056 - திருக்கயிலாயம் - போற்றித்திருத்தாண்டகம் - பொறையுடைய பூமிநீ\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.057 - திருக்கயிலாயத்திருமலை - போற்றித்திருத்தாண்டகம் - பாட்டான நல்ல தொடையாய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.058 - திருவலம்புரம் - திருத்தாண்டகம் - மண்ணளந்த மணிவண்ணர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.059 - திருவெண்ணியூர் - திருத்தாண்டகம் - தொண்டிலங்கும் அடியவர்க்கோர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.060 - திருக்கற்குடி - திருத்தாண்டகம் - மூத்தவனை வானவர்க்கு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.061 - திருக்கன்றாப்பூர் - திருத்தாண்டகம் - மாதினையோர் கூறுகந்தாய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.062 - திருவானைக்கா - திருத்தாண்டகம் - எத்தாயர் எத்தந்தை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.063 - திருவானைக்கா - திருத்தாண்டகம் - முன்னானைத் தோல்போர்த்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.064 - திருவேகம்பம் - திருத்தாண்டகம் - கூற்றுவன்காண் கூற்றுவனைக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.065 - திருவேகம்பம் - திருத்தாண்டகம் - உரித்தவன்காண் உரக்களிற்றை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.066 - திருநாகேச்சரம் - திருத்தாண்டகம் - தாயவனை வானோர்க்கும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.067 - திருக்கீழ்வேளூர் - திருத்தாண்டகம் - ஆளான அடியவர்கட்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.068 - திருமுதுகுன்றம் - திருத்தாண்டகம் - கருமணிய��க் கனகத்தின்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.069 - திருப்பள்ளியின்முக்கூடல் - திருத்தாண்டகம் - ஆராத இன்னமுதை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.070 - க்ஷேத்திரக்கோவை - திருத்தாண்டகம் - தில்லைச் சிற்றம்பலமுஞ்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.071 - திருஅடைவு - திருத்தாண்டகம் - பொருப்பள்ளி வரைவில்லாப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.072 - திருவலஞ்சுழி - திருத்தாண்டகம் - அலையார் புனற்கங்கை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.073 - திருவலஞ்சுழியும் - திருக்கொட்டையூர்க்கோடீச்சரமும் - கருமணிபோற் கண்டத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.074 - திருநாரையூர் - திருத்தாண்டகம் - சொல்லானைப் பொருளானைச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.075 - திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம் - திருத்தாண்டகம் - சொன்மலிந்த மறைநான்கா\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.076 - திருப்புத்தூர் - திருத்தாண்டகம் - புரிந்தமரர் தொழுதேத்தும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.077 - திருவாய்மூர் - திருத்தாண்டகம் - பாட வடியார் பரவக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.078 - திருவாலங்காடு - திருத்தாண்டகம் - ஒன்றா வுலகனைத்து\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.079 - திருத்தலையாலங்காடு - திருத்தாண்டகம் - தொண்டர்க்குத் தூநெறியாய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.080 - திருமாற்பேறு - திருத்தாண்டகம் - பாரானைப் பாரினது\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.081 - திருக்கோடிகா - திருத்தாண்டகம் - கண்டலஞ்சேர் நெற்றியிளங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.082 - திருச்சாய்க்காடு - திருத்தாண்டகம் - வானத் திளமதியும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.083 - திருப்பாசூர் - திருத்தாண்டகம் - விண்ணாகி நிலனாகி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.084 - திருச்செங்காட்டங்குடி - திருத்தாண்டகம் - பெருந்தகையைப் பெறற்கரிய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.085 - திருமுண்டீச்சரம் - திருத்தாண்டகம் - ஆர்த்தான்காண் அழல்நாகம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.086 - திருவாலம்பொழில் - திருத்தாண்டகம் - கருவாகிக் கண்ணுதலாய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.087 - திருச்சிவபுரம் - திருத்தாண்டகம் - வானவன்காண் வானவர்க்கும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.088 - திருவோமாம்புலியூர் - திருத்தாண்டகம் - ஆராரும் மூவிலைவேல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.089 - திருவின்னம்பர் - திருத்தாண்டகம் - அல்லி மலர்நாற்றத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.090 - திருக்கஞ்சனூர் - திருத்தாண்டகம் - மூவிலைவேற் சூலம்வல\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.091 - திருவெறும்பியூர் - திருத்தாண்டகம் - பன்னியசெந் தமிழறியேன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.092 - திருக்கழுக்குன்றம் - திருத்தாண்டகம் - மூவிலைவேற் கையானை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.093 - பலவகைத் - திருத்தாண்டகம் - நேர்ந்தொருத்தி ஒருபாகத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.094 - நின்ற - திருத்தாண்டகம் - இருநிலனாய்த் தீயாகி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.095 - தனி - திருத்தாண்டகம் - அப்பன்நீ அம்மைநீ\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.096 - தனி - திருத்தாண்டகம் - ஆமயந்தீர்த் தடியேனை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.097 - திருவினாத் - திருத்தாண்டகம் - அண்டங் கடந்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.098 - மறுமாற்றத் திருத்தாண்டகம் - நாமார்க்குங் குடியல்லோம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.099 - திருப்புகலூர் - திருத்தாண்டகம் - எண்ணுகேன் என்சொல்லி\nஆறு சடைக்கணிவர் அங்கைத் தீயர்\nஅழகர் படையுடையர் அம்பொற் றோள்மேல்\nநீறு தடவந் திடப மேறி\nநித்தம் பலிகொள்வர் மொய்த்த பூதங்\nகூறுங் குணமுடையர் கோவ ணத்தர்\nகோடால வேடத்தர் கொள்கை சொல்லின்\nஈறுந் நடுவு முதலு மாவார்\nஇடைமருது மேவி யிடங்கொண் டாரே. 1\nமங்குல் மதிவைப்பர் வான நாடர்\nமடமா னிடமுடையர் மாத ராளைப்\nபங்கில் மிகவைப்பர் பால்போல் நீற்றர்\nபளிக்கு வடம்புனைவர் பாவ நாசர்\nசங்கு திரையுகளுஞ் சாய்க்கா டாள்வர்\nசரிதை பலவுடையர் தன்மை சொல்லின்\nஎங்கும் பலிதிரிவர் என்னுள் நீங்கார்\nஇடைமருது மேவி யிடங் கொண்டாரே. 2\nஆல நிழலிருப்பர் ஆகா யத்தர்\nஅருவரையி னுச்சியர் ஆணர் பெண்ணர்\nகாலம் பலகழித்தார் கறைசேர் கண்டர்\nகருத்துக்குச் சேயார்தாங் காணா தார்க்குக்\nகோலம் பலவுடையர் கொல்லை யேற்றர்\nகொடுமழுவர் கோழம்ப மேய ஈசர்\nஏல மணநாறும் ஈங்கோய் நீங்கார்\nஇடைமருது மேவி யிடங்கொண் டாரே. 3\nதேசர் திறம்நினைவார் சிந்தை சேருஞ்\nசெல்வர் திருவாரூ ரென்றும் உள்ளார்\nவாச மலரின்கண் மான்தோல் போர்ப்பர்\nமருவுங் கரியுரியர் வஞ்சக் கள்வர்\nநேசர் அடைந்தார்க் கடையா தார்க்கு\nநிட்டுரவர் கட்டங்கர் நினைவார்க் கென்றும்\nஈசர் புனற்பொன்னித் தீர்த்தர் வாய்த்த\nஇடைமருது மேவி யிடங்கொண் டாரே. 4\nகரப்பர் கரியமனக் கள்வர்க் குள்ளங்\nகரவாதே தந்நினைய கிற்பார் பாவந்\nதுரப்பர் தொடுகடலின் நஞ்ச முண்பர்\nதூய மறைமொழியர் தீயா லொட்டி\nநிரப்பர் புரமூன்றும் நீறு செய்வர்\nநீள்சட��யர் பாய்விடைகொண் டெங்கும் ஐயம்\nஇரப்பர் எமையாள்வர் என்னுள் நீங்கார்\nஇடைமருது மேவி யிடங்கொண் டாரே. 5\nகொடியா ரிடபத்தர் கூத்து மாடிக்\nகுளிர்கொன்றை மேல்வைப்பர் கோல மார்ந்த\nபொடியாரு மேனியர் பூதிப் பையர்\nபுலித்தோலர் பொங்கரவர் பூண நூலர்\nஅடியார் குடியாவர் அந்த ணாளர்\nஆகுதியின் மந்திரத்தார் அமரர் போற்ற\nஇடியார் களிற்றுரியார் எவரும் போற்ற\nஇடைமருது மேவி யிடங்கொண் டாரே. 6\nபச்சை நிறமுடையர் பாலர் சாலப்\nபழையர் பிழையெலாம் நீக்கி யாள்வர்\nகச்சைக் கதநாகம் பூண்ட தோளர்\nகலனொன்று கையேந்தி இல்லந் தோறும்\nபிச்சை கொளநுகர்வர் பெரியர் சாலப்\nபிறங்கு சடைமுடியர் பேணுந் தொண்டர்\nஇச்சை மிகஅறிவர் என்று முள்ளார்\nஇடைமருது மேவி யிடங்கொண் டாரே. 7\nகாவார் சடைமுடியர் காரோ ணத்தர்\nகயிலாய மன்னினார் பன்னு மின்சொற்\nபாவார் பொருளாளர் வாளார் கண்ணி\nபயிலுந் திருவுருவம் பாக மேயார்\nபூவார் புனலணவு புன்கூர் வாழ்வர்\nபுரமூன்று மொள்ளழலாக் காயத் தொட்ட\nஏவார் சிலைமலையர் எங்குந் தாமே\nஇடைமருது மேவி யிடங்கொண் டாரே. 8\nபுரிந்தார் நடத்தின்கண் பூத நாதர்\nபொழிலாரூர் புக்குறைவர் போந்து தம்மிற்\nபிரிந்தா ரகல்வாய பேயுந் தாமும்\nபிரியா ரொருநாளும் பேணு காட்டில்\nஎவ்விடத்துந் தாமேயென் றேத்து வார்பால்\nஇருந்தார் இமையவர்கள் போற்ற என்றும்\nஇடைமருது மேவி யிடங்கொண் டாரே. 9\nவிட்டிலங்கு மாமழுவர் வேலை நஞ்சர்\nவிடங்கர் விரிபுனல்சூழ் வெண்காட் டுள்ளார்\nமட்டிலங்கு தார்மாலை மார்பில் நீற்றர்\nமழபாடி யுள்ளுறைவர் மாகா ளத்தர்\nசிட்டிலங்கு வல்லரக்கர் கோனை யன்று\nசெழுமுடியுந் தோளைந்நான் கடரக் காலால்\nஇட்டிரங்கி மற்றவனுக் கீந்தார் வென்றி\nஇடைமருது மேவி யிடங்கொண் டாரே. 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2020/feb/14/%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-3357153.html", "date_download": "2020-02-23T02:03:39Z", "digest": "sha1:LQFU7K5TL326APCAX6MYLDW7PFEPYZXU", "length": 8628, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தீ விபத்து: காயமடைந்த மேற்கு வங்க தம்பதி சாவு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்ன�� சென்னை\nதீ விபத்து: காயமடைந்த மேற்கு வங்க தம்பதி சாவு\nBy DIN | Published on : 14th February 2020 01:51 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை ஆயிரம் விளக்கில் சமையல் எரிவாயு கசிந்ததால் நிகழ்ந்த தீ விபத்தில், காயமடைந்த மேற்கு வங்க தம்பதி வியாழக்கிழமை உயிரிழந்தனா்.\nமேற்கு வங்க மாநிலம், மஹ்ராகட் அருகே உள்ள ஹோகா் தக்ஷின் நா்மதா பகுதியைச் சோ்ந்தவா் சுனில் சா்தாா் (54). இவா் மனைவி கிருஷ்ணா சா்தாா் (48). உடல்நலம் பாதிக்கப்பட்ட சுனில் சா்தாா், சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக தனது மனைவி கிருஷ்ணாவுடன் குலாம் அப்பாஸ் அலிகான் 2-ஆவது தெருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினாா்.\nஇந்நிலையில், கடந்த புதன்கிழமை காலை சமையல் செய்வதற்காக கிருஷ்ணா அடுப்பை பற்ற வைத்துள்ளாா். அப்போது சமையல் எரிவாயு உருளையில் ஏற்பட்ட கசிவால் வீடு முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதில், சமையல் அறையில் இருந்த கிருஷ்ணா சா்தாரும், அவரைக் காப்பாற்ற முயன்ற சுனில் சா்தாரும் பலத்த காயமடைந்தனா். தம்பதியினா் அலறல் சத்தம் கேட்டு, அங்கு வந்த மக்கள் இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த இருவரும் வியாழக்கிழமை உயிரிழந்தனா். இதுகுறித்து ஆயிரம்விளக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா\nசிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா\nமஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு\nவைரலாகும் பிகில் பாண்டியம்மாள் படங்கள்\nமலர் அலங்காரத்தில் காசி விஸ்வநாதர்\nகோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உரை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடைய���ர் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/spirituals/536182-thai-amavaasai.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-02-23T01:02:40Z", "digest": "sha1:RCDQY35B6KK2YWMDNEXTVAYOBCB6I26A", "length": 17807, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "தை அமாவாசை - பித்ரு சாபம் நீங்கும்; கடன் பிரச்சினை தீரும்! புனித நீராடல், தர்ப்பணம், தானம் மகா புண்ணியம்! | thai amavaasai", "raw_content": "ஞாயிறு, பிப்ரவரி 23 2020\nசென்னை சர்வதேச பட விழா\nதை அமாவாசை - பித்ரு சாபம் நீங்கும்; கடன் பிரச்சினை தீரும் புனித நீராடல், தர்ப்பணம், தானம் மகா புண்ணியம்\nதை அமாவாசையில், முன்னோரை நினைத்து ஆராதனை செய்வதும் அவர்களை வணங்கி பூஜைகள் மேற்கொள்வதும் தர்ப்பணம் முதலான காரியங்களைச் செய்வதும் மிகுந்த பலன்களைத் தரும். பாவங்கள் நீங்கும். பித்ரு முதலான சாபங்கள் நீங்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். நாளை 24.1.2020 வெள்ளிக்கிழமை, தை அமாவாசை.\nமாதந்தோறும் அமாவாசை எனும் புண்ணிய தினம் வரும். இந்தத் திதியானது ரொம்பவே விசேஷம். முன்னோருக்கான நாள் இது. இந்த நாளில், முன்னோரை வணங்கி ஆராதிப்பதுதான் நம் ஒவ்வொருவரின் கடமை.\nஒரு வருடத்துக்கு 96 தர்ப்பணங்கள் என வரையறுத்து அறிவுறுத்தியுள்ளது சாஸ்திரம். அமாவாசை, தமிழ் மாதப் பிறப்பு, கிரகணம், புரட்டாசி மகாளய பட்ச புண்ணிய காலமான 15 நாட்கள் என மொத்தம் 96 தர்ப்பணங்கள் செய்யவேண்டும் என வலியுறுத்துகிறார்கள் ஆச்சார்யர்கள்.\nமாதாமாதம் அமாவாசை வந்தாலும், ஒரு வருடத்தில் மூன்று அமாவாசைகள் மிக மிக முக்கியமானவை. தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை ஆகிய மூன்று அமாவாசை தினங்களிலேனும் மறக்காமல், முன்னோர் எனப்படும் பித்ரு ஆராதனை செய்யவேண்டும்.\nஇந்தநாளில், தர்ப்பணம் முதலான சடங்குகள் செய்து, நம் முன்னோரை ஆராதித்து வணங்கவேண்டும். எள்ளும்தண்ணீரும் முன்னோருக்கு விட்டு, தர்ப்பண மந்திரங்களைச் செய்யவேண்டும்.\n குறிப்பாக, நீர்நிலைகளில் இருந்தபடி தர்ப்பணம் முதலான முன்னோர் வழிபாட்டைச் செய்வது கூடுதல் சிறப்பு. மிகுந்த பலன்களைத் தரும் என்பது ஐதீகம். அதாவது, புண்ணிய நதிகளில் நீராடி, நதிக்கரை, ஆற்றங்கரை, குளத்தங்கரைகளில் பித்ரு வழிபாடு செய்தால், இரட��டிப்புப் பலன்கள் கிடைக்கும் என்பது உறுதி.\nவடக்கே கங்கை, யமுனை, கோதாவரி போல், காவிரிக்கரை, காவிரியின் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபக் கரை, திருவையாறு, மயிலாடுதுறை, கும்பகோணம் காவிரிக்கரை, கரூர், ஈரோடு, கொடுமுடி, பவானி கூடுதுறை, தாமிரபரணி, வல்லநாடு தசாவதாரக் கட்டம், சென்னை மயிலாப்பூர், கடற்கரைப் பகுதி முதலான இடங்களில் தர்ப்பணம் செய்து வழிபடலாம். ராமேஸ்வரத்தில் லட்சக்கணக்கான மக்கள் வந்து தர்ப்பணம் முதலான முன்னோர் வழிபாடுகளைச் செய்வார்கள்.\nமேலும் இந்தநாளில், முன்னோரின் ஆசி பரிபூரணமாகக் கிடைக்கும். நமக்கு ஆசீர்வாதம் செய்வதற்காகக் காத்திருப்பார்களாம் பித்ருக்கள். எனவே, இந்தநாளில் மறக்காமல் முன்னோர் வழிபாட்டைச் செய்வோம்.\nநாளை 24.1.2020 வெள்ளிக்கிழமை தை அமாவாசை புண்ணிய தினம். இந்தநாளில், முன்னோரை ஆராதித்து, பூஜைகள் செய்து, நம் வேண்டுதலை அவர்களிடம் வைத்து முறையிடுவோம். அவர்களை நினைத்து நான்கு பேருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்குவோம். முக்கியமாக, தயிர்சாதப் பொட்டலம் தருவது ரொம்பவே சிறப்பு வாய்ந்தது.\nஇதனால் மகிழ்ந்த முன்னோர்கள் கருணையுடன் நம்மை ஆசீர்வதிப்பார்கள். நம் வீட்டின் தரித்திரங்களெல்லாம் விலகிவிடும். இல்லத்தில் இருந்த தீயசக்திகள் தெறித்து ஓடிவிடும். கடன் தொல்லையில் இருந்து மீள்வோம். கவலையும் பயமும் காணாமல் போகும் என்பது உறுதி\nதை அமாவாசை - பித்ரு சாபம் நீங்கும்;கடன் பிரச்சினை தீரும்புனித நீராடல் தர்ப்பணம் தானம் மகா புண்ணியம்புனித நீராடல் தர்ப்பணம் தானம் மகா புண்ணியம்அமாவாசை தர்ப்பணம்தை அமாவாசைமூன்று அமாவாசைகள்\n'மாஃபியா அத்தியாயம் - 1' படத்துக்கு உங்கள் மதிப்பெண் என்ன \nஇயற்கை உபாதைக்கு ஒதுங்கிய தலித் இளைஞரை அடித்தே...\nசாலையில் அமர்ந்துகொண்டு மற்றவர்கள் மீது கருத்தை திணிப்பதும்...\nஎனது மகள் அப்படிச் சொல்லியது தவறு; அவரை...\nமுஸ்லிம்கள் குறித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்...\nட்ரம்ப் வருகையால் இந்தியாவின் நிலை உலக அளவில்...\nராமர் கோயில் திருப்பணிகள் அமைதியாக, மதஒற்றுமைக்கு பங்கம்...\nநடிகர் விஜய் மீது கே.எஸ்.அழகிரிக்கு ஏன் இந்த...\nபுண்ணியம் தரும் பீஷ்ம தர்ப்பணம்\nரத சப்தமி தர்ப்பணம் மறக்காதீங்க\nஒரு தயிர்சாதப் பொட்டலம்... தை அமாவாசை தானம்\nதை பிறப்பில் தர்ப்பணம்; முன்னோர் ஆசி நிச்சயம்\nமகா சிவராத்திரி; விரதம் இப்படித்தான்\nமகா சிவராத்திரி; விரதம் தரும் பலன்கள்\nமகாசிவராத்திரி; ஓடியோடி சிவ தரிசனம்\n’இந்த பிச்சைக்காரன் உன்னை ஆசீர்வதிக்கிறான்’ - பகவான் யோகி ராம்சுரத்குமார்\nஸ்டாலின் பிறந்த நாள் விவசாயிகள் பாதுகாப்பு தினமாகக் கொண்டாடப்படும்: திமுக விவசாய அணியின்...\nபிப்.29-ம் தேதி திமுக எம்.பி.க்கள் கூட்டம்: க.அன்பழகன் அறிவிப்பு\nஅடைக்கலாபுரம் புனித சூசை அறநிலையப் பள்ளியின் பிளஸ் 1 மாணவர்களுக்கு மடிக்கணினி: முதல்வர்...\nமாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் தேரோட்டம்\nஒரு போட்டியில் தோற்றாலும் கேப்டனைத்தான் குறை சொல்கிறார்கள்; முடிவுகளை வைத்து தலைமைப் பதவியைத்...\nஅன்புக்காக ஏங்கும் புறக்கணிக்கப்பட்ட இதயங்கள்: கீழ்ப்பாக்கம் மனநலக் காப்பகத்தின் ஒருநாள் அனுபவங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://parisuthavethagamam.com/chap/new/Hebrews/2/text", "date_download": "2020-02-23T02:13:12Z", "digest": "sha1:45BKKI7GWGVPEBUSAGIYBHOKIZXXQFAE", "length": 8229, "nlines": 26, "source_domain": "parisuthavethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 : ஆகையால், நாம் கேட்டவைகளை விட்டுவிலகாதபடிக்கு, அவைகளை மிகுந்த ஜாக்கிரதையாய்க் கவனிக்கவேண்டும்.\n2 : ஏனெனில், தேவதூதர் மூலமாய்ச் சொல்லப்பட்ட வசனத்திற்கு விரோதமான எந்தச் செய்கைக்கும் கீழ்ப்படியாமைக்கும் நீதியான தண்டனை வரத்தக்கதாக அவர்களுடைய வசனம் உறுதிப்படுத்தப்பட்டிருக்க,\n3 : முதலாவது கர்த்தர் மூலமாய் அறிவிக்கப்பட்டு, பின்பு அவரிடத்தில் கேட்டவர்களாலே நமக்கு உறுதியாக்கப்பட்டதும்,\n4 : அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சி கொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்.\n5 : இனிவரும் உலகத்தைக்குறித்துப் பேசுகிறோமே, அதை அவர் தூதர்களுக்குக் கீழ்ப்படுத்தவில்லை.\n6 : ஒரு இடத்திலே ஒருவன் சாட்சியாக: மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷனுடைய குமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்\n7 : அவனை தேவதூதரிலும் சற்றுச் சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனுக்கு முடிசூட்டி, உ��்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் அவனை அதிகாரியாக வைத்து, சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர் என்று சொன்னான்.\n8 : சகலத்தையும் அவனுக்குக் கீழ்ப்படுத்தினார் என்கிற விஷயத்தில், அவர் அவனுக்குக் கீழ்ப்படுத்தாத பொருள் ஒன்றுமில்லை; அப்படியிருந்தும், இன்னும் அவனுக்குச் சகலமும் கீழ்ப்பட்டிருக்கக் காணோம்.\n9 : என்றாலும், தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம்.\n10 : ஏனென்றால் தமக்காகவும் தம்மாலேயும் சகலத்தையும் உண்டாக்கினவர், அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டுவந்து சேர்க்கையில் அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கேற்றதாயிருந்தது.\n11 : எப்படியெனில், பரிசுத்தஞ்செய்கிறவரும் பரிசுத்தஞ்செய்யப்படுகிறவர்களுமாகிய யாவரும் ஒருவராலே உண்டாயிருக்கிறார்கள்; இதினிமித்தம் அவர்களைச் சகோதரரென்று சொல்ல அவர் வெட்கப்படாமல்:\n12 : உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபை நடுவில் உம்மைத் துதித்துப் பாடுவேன் என்றும்;\n13 : நான் அவரிடத்தில் நம்பிக்கையாயிருப்பேன் என்றும்; இதோ, நானும், தேவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் என்றும் சொல்லியிருக்கிறார்.\n14 : ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும்,\n15 : ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்.\n16 : ஆதலால், அவர் தேவதூதருக்கு உதவியாகக் கைகொடாமல், ஆபிரகாமின் சந்ததிக்கு உதவியாகக் கைகொடுத்தார்.\n17 : அன்றியும், அவர் ஜனத்தின் பாவங்களை நிவிர்த்தி செய்வதற்கேதுவாக, தேவகாரியங்களைக்குறித்து இரக்கமும் உண்மையுமுள்ள பிரதான ஆசாரியராயிருக்கும்படிக்கு எவ்விதத்திலும் தம்முடைய சகோதரருக்கு ஒப்பாகவேண்டியதாயிருந்தது.\n18 : ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்���ளுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/lifestyle/social-media/14080-2019-03-14-14-28-40", "date_download": "2020-02-23T00:21:37Z", "digest": "sha1:GPUE3ASZZUC5WQYBWLPVUCNXU3GYF3C6", "length": 7488, "nlines": 145, "source_domain": "www.4tamilmedia.com", "title": "உலகை வென்ற இசை இளவல் லிடியன் நாதஸ்வரம் !", "raw_content": "\nஉலகை வென்ற இசை இளவல் லிடியன் நாதஸ்வரம் \nPrevious Article இப்படியும் ஒரு நடிகன்\nNext Article வலைப்பேச்சுக்கு வாழ்த்துக்கள் \n13 வயதே நிரம்பிய தமிழ்ப் பையன் லிடியன் நாதஸ்வரம் இன்று உலகில் பரவலான கவனத்தை ஈர்த்திருக்கும் ஒரு மிகப் பெரிய வெற்றியைச் சம்பாதித்தித்துக் கொடுத்திருக்கிறார்.\nThe World's Best என்ற அமெரிக்க நாட்டின் பல்துறை இசை வித்தக நிகழ்ச்சியில் தனி நபர் பிரிவில் தன் அசாத்திய பியானோ வாசிப்புத் திறனால் நடுவர்களையும், வந்திருந்த இசை வல்லுநர்களையும் வியப்பில் ஆழ்த்தி இறுதிச் சுற்றில் 1 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பரிசினை வென்று சாதனை படைத்திருக்கிறார். இது உலகளாவிய ரீதியில் பல்வேறு நாடுகளின் சாதனையாளர்கள் அரங்கேறும் போட்டிக் களமாகும்.\nலிடியன் நாதஸ்வரம் இதற்கு முந்திய பல சுற்றுகளை வெற்றிகரமாகத் தன்னுடைய இசைத் திறமையால் கையகப்படுத்தி சாம்பியன் பிரிவில் நுழைந்த போது ஹாலிவூட் பிரபலங்களோடு, இரண்டு ஆஸ்கார் விருது பெற்ற இசைப் புயல் ரஹ்மானின் ஆச்சரியம் கலந்த பாராட்டையும் பெற்றவர்.\nலிடியன் நாதஸ்வரம் என்ற இளைய இசை மேதை இசையமைப்பாளர் சதீஷ் வர்ஷனின் வாரிசு, மற்றும் இவரின் சகோதரி அமிர்தவர்ஷிணியும் வாத்திய வாசிப்பில் அசாத்தியத் திறன் கொண்டவர். தன் பிள்ளைகளை இசைக்காகவே அர்ப்பணித்து அவர்களின் பள்ளி வாழ்க்கை நேரத்தையும் அதற்காகவே முழுமையாக மாற்றிக் கொண்டதன் அறுவடையாக இந்த வெற்றி விளங்குகிறது.\nலிடியன் நாதஸ்வரம் தமது குருவாக 118 வயது நிரம்பிய Madras Musical Association Choir இன் இசையமைப்பாளர் அகஸ்டின் பால் ஐக் கொண்டு தன் இசைத் திறனை மேம்படுத்தினார்.\nலிடியனின் வெற்றியைப் பறை சாற்றும் காட்சி\nநன்றி : செய்தியாக்கம் - கானா பிரபா\nPrevious Article இப்படியும் ஒரு நடிகன்\nNext Article வலைப்பேச்சுக்கு வாழ்த்துக்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-thamizhar-oct19/38925-2019-10-19-05-19-00", "date_download": "2020-02-23T01:12:32Z", "digest": "sha1:LSWLHQYV3A5UG25XVRZBXDJ5KLQFQIUI", "length": 17331, "nlines": 243, "source_domain": "www.keetru.com", "title": "ஏழு தமிழர் விடுதலை - பாஜகவின் குரலா சீமான்?", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - அக்டோபர் 2019\nபேரறிவாளனுக்கு ஏன் பரோல் மறுக்க வேண்டும்\nகாந்தி 150ஆவது பிறந்த நாளிலும் 7 தமிழர்கள் விடுதலைக்குத் தடை ஏன்\nஆளுநரிடம் நாம் கேட்க வேண்டியது: உடனே எழுவர் விடுதலை அல்லது அவரது பதவி விலகல்\nஅற்புதம்மாள் நீதி கேட்டுப் போராட்டம்\nஅண்ணா நூற்றாண்டு நிறைவு - அடைபட்டோர்க்கு வேண்டும் விடிவு\nஎழுவர் விடுதலை எப்போது தீரும் ஏக்கம்\nதிராவிடர் இயக்க சிந்தனைகள் வழியாக பொதுவுடைமைக் கொள்கைக்கு வந்தேன்\nசீமானந்தா சுவாமிகள் வழங்கும் ‘நான் கெட்டவனல்ல, கேடுகெட்டவன்’\nநில உரிமை, நீராதரங்களைப் பாதுகாப்பதற்குமான போராட்டமே இனி தீர்வு\nதஞ்சை ஜில்லா போர்டாரின் தைரியம்\nஇஸ்லாமியர்களின் நீதிக்கான குரலை குண்டாந்தடிகளால் ஒடுக்கும் தமிழக அரசு\nதிராவிட இயக்கம் சாதித்தது என்ன\nதாவரம் - விலங்கு - உயிரினங்களிலும் பார்ப்பனிய பாகுபாடுகள்\n‘சங் பரிவார்’ கற்பனைகளுக்கு வரலாற்றுப் பார்வையில் மறுப்பு\nவைக்கம் போராட்ட வரலாற்றில் புதிய வெளிச்சங்கள்\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - அக்டோபர் 2019\nவெளியிடப்பட்டது: 19 அக்டோபர் 2019\nஏழு தமிழர் விடுதலை - பாஜகவின் குரலா சீமான்\nஇன்று (18.10.2019) காலை 'தி இந்து' ஆங்கில நாளேட்டில் ஓர் அதிர்ச்சியான செய்தி வெளிவந்துள்ளது.\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ராஜிவ் கொலைவழக்கில் கைது செய்யப்பட்டுக் கடந்த 28 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் ஏழு தமிழர்களின் விடுதலை குறித்த தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்க இயலாது என்று முதலமைச்சர் எடப்பாடியிடம் கூறி விட்டதாகத் தெரிகிறது என்பதே அந்தச் செய்தி\nஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோதே, 2014 பிப். தொடங்கி இந்தக் கோரிக்கை மத்திய அரசுக்கு முன் வைக்கப்படுவதும், அதனை மத்திய அரசு மறுப்பதுமாக ஒரு போக்கு நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. நாங்கள் கேட்பது போல் கேட்கிறோம், நீங்கள் மறுப்பதை மறுத்துக் கொள்ளுங்கள் என்பதான நாடகமாகவே இது உள்ளது.\nஇதில் கவனிக்கப்பட வேண்டிய பல செய்திகள் உள்ளன. தமிழக அரசு உண்மையாகவே அந்தக் கோரிக்கையை வைக்கிறதா அல்லது கோரிக்கை வைப்பது போல் நடிக்கிறதா என்பது\nஅடுத்து, மத்திய அரசு, தன் மறுப்பை எழுத்து வடிவில் கூடத் தராமல், போகிற போக்கில் வாய்மொழியாக விடை சொல்லிவி��்டாலே போதும் என்று நினைக்கிறது என்னும் அவமானம்.\nமூன்றாவதாக, இன்னொரு செய்தியையும் இங்கு நாம் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது. சில நாள்களுக்கு முன், விக்கிரவாண்டியில் பேசிய சீமான், ராஜீவை நாங்கள்தான் கொன்றோம் என்று பேசினார்.(நாங்கள் என்றால் யார்). ஏழு தமிழர் விடுதலைக்கு அப்பேச்சு ஓர் இடையூறாக அமைந்துவிடக் கூடும் என்று பலரும் கருதினர். அது இன்று உண்மையாகி விட்டது.\nபேச்சினால் தடை ஏற்பட்டுள்ளதா அல்லது தடை ஏற்படுத்துவதற்காகவே பேசப்பட்டதா என்னும் வினாவும் இப்போது எழுகிறது. நாங்குனேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் நேரத்தில் இச்சிக்கலை மீண்டும் பேசுவதன் மூலம், அது காங்கிரசுக்கு எதிராகவும், பாஜக ஆதரிக்கும் அதிமுக வுக்கு ஆதரவாகவும் அமையும் என்பது வெளிப்படை.\nவிடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு பிராபாகரனை இங்கு கொண்டுவந்து தூக்கிலிட வேண்டும் என்று அன்று பேசிய ஜெயலலிதாவிற்கு ஆதரவாக 2011 தேர்தலில் 'இலை மலர்ந்தால் ஈழம் மலரும்' என்று பேசியவர்தான் சீமான். தமிழீழ மக்களைக் கொன்று குவித்து நாடு திரும்பிய இந்திய அமைதிப் படையை ஊர் ஊராகச் சென்று வரவேற்றுப் பேசிய ம.பொ.சிக்கு சுவரொட்டி ஒட்டிப் பாராட்டும் கட்சிதான் நாம் தமிழர் கட்சி.\nஏழு தமிழர் விடுதலை குறித்துச் சோனியா காந்தி, ராகுல் காந்தி இருவருமே தங்களுக்குத் தடையில்லை என்று தெரிவித்திருக்கும் வேளையில், சீமான் இப்படிப் பேசி இதனைத் திசை திருப்பி இருப்பதில், பாஜக வினர் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றனர் என்று செய்திகள் வருகின்றன.\nஒருவேளை, சீமானின் குரல், பாஜக வின் குரல்தானோ\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபாசக, காங்கிரசு ஆகிய இரு கட்சிகளும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். இதில், சீமான் எந்தப் பக்கம் என்பதெல்லாம் ஊகத்தின் அடிப்படையில் எழுகிற கேள்விதான். இராசீவ் காந்தியை நாங்கள்தான் கொன்றோம் என சீமான் பேசியதால் ஏழுபேர் விடுதலை என்பது கேள்விக்குறி அல்ல. காங்���ிரசு அல்லது பாசக ஆட்சியில் இருக்கும்வரை கேள்விக்குறிதான ். வலுவான தொடர் போராட்டம் மட்டுமே விடுதலையைக் கொடுக்கும்.\nசீமான் பேச்சு இதில் தவறு ஏதுமில்லை. காங்கிரஸ் திமுகவின் கைக்கூலிகளாக இருக்கிறீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/francenews-mtm2mdyynjm5ng-htm/", "date_download": "2020-02-23T00:45:29Z", "digest": "sha1:TOZIHOQLHMXSNNF73UHEKPRWYIRJBCQE", "length": 6573, "nlines": 146, "source_domain": "www.tamilfrance.fr", "title": "இயக்குனர் Jean-Pierre Mocky மரணம்..!! - Tamil France", "raw_content": "\nஇயக்குனர் Jean-Pierre Mocky மரணம்..\nபிரெஞ்சு சினிமா உலகின் பிரபல இயக்குனர் Jean-Pierre Mocky, தனது 86 ஆவது வயதில் சாவடைந்துள்ளார்.\nJean-Pierre Mocky இன் மரணத்தை அவரது மகன் இயக்குனர், நகைச்சுவை நடிகர் Stanislas Nordey நேற்று உறுதிப்படுத்தியுள்ளார். நேற்று வியாழக்கிழமை அவரது இல்லத்தில் வைத்து உடல்நலக்குறைவினால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nJean-Pierre Mocky ஒரு இயக்குனராக மட்டுமில்லாது, தயாரிப்பாளராகவும், திரைக்கதை ஆசிரியராகவும், தயாரிப்பாளராகவும் பல படங்களில் பணியாற்றியுள்ளார்.\n60 திரைப்படங்களுக்கு மேல் இயக்கியுள்ள இவர், நாற்பதுக்கும் மேற்பட்ட தொலைக்காட்சி திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.\nநீஸ் மாவட்டத்தில் ஜூலை 6 ஆம் திகதி, 1929 ஆம் ஆண்டு இவர் பிறந்திருந்தார். Les Casse-pieds எனும் திரைப்படத்தில் நடிகராக 1948 ஆம் ஆண்டு பிரவேசம் ஆனார்.\nஐந்து கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள்….. தீயிட்டு அழிப்பு\nசட்ட முரண்பாடுகளில் கோட்டாபயவின் அரசாங்கம் தலையிடாது\nபிரித்தானியாவில் சுமந்திரனுக்கு எதிராக தமிழ் இளைஞர்கள் கடும் ஆதங்கம்\nஇலங்கை மக்களுக்கு முக்கிய தகவல்\nசவேந்திர சில்வாவிற்கு அமெரிக்க விதித்த தடை\nதிருகோணமலையில் வானுடன் லொறியொன்று மோதி விபத்து: 5 பேர் படுகாயம்\nகால அவகாசம் கோரிய மஹிந்த ஐ தே க கடும் கண்டனம்…..\nசுமந்திரனுக்கு எதிராக லண்டனில் அணிதிரண்ட ஈழத்தமிழர்கள்\nகாட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய 3 சந்தேக நபர்கள் கைது\nஇளம்பெண்ணை நடுவீதியில் தவிக்கவிட்டு குழந்தைகளை கொண்டு சென்ற பேருந்து..\nகாவல்துறையினரின் வன்முறை – பெண் ஒருவருக்கு கருச்சிதைவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://patrick-gensing.info/ta/green-spa-review", "date_download": "2020-02-23T01:29:50Z", "digest": "sha1:FISW5NMRDXTRHEBOXDSU4IS5NYCFRNNQ", "length": 38527, "nlines": 103, "source_domain": "patrick-gensing.info", "title": "# Green Spa ஆய்வு : Green Spa ஆய்வு எல்லாவற்றையும் வெளிப்படுத்துகிறது", "raw_content": "\nGreen Spa - எடை இழப்பு உண்மையில் ஆய்வில் வெற்றிகரமாக உள்ளதா\nGreen Spa பயன்படுத்துவதில் உள்ள வழிமுறைகள் மற்றும் அவர்களின் வெற்றிகளைப் பற்றி மேலும் மேலும் ஆர்வலர்கள் பேசுகிறார்கள். அறிக்கைகள் எங்களுக்கு சுவாரஸ்யமாக உள்ளன. நீங்கள் மீண்டும் கண்ணாடியில் பார்க்க விரும்புகிறீர்களா தேவையற்ற கிலோவை நிரந்தரமாக அகற்ற விரும்புகிறீர்களா தேவையற்ற கிலோவை நிரந்தரமாக அகற்ற விரும்புகிறீர்களா Green Spa பலருக்கு உதவ முடியும் என்று விமர்சனங்கள் காட்டுகின்றன. இதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது பின்வருவனவற்றில், ஆர்வமுள்ள வாசகர் எல்லாவற்றையும் கற்றுக்கொள்கிறார்.\nஅதிர்ச்சியூட்டும் மாதிரி பரிமாணங்களுடன், நீங்கள் நன்றாக உணர முடியுமா\nநாம் தொடர்ந்து முன்னோக்கிச் சென்று நம்மோடு நேர்மையாக இருக்கிறோம் அல்லவா: முற்றிலும் வேறுபட்டதாகக் கூறப்படும் யாராவது அங்கே இருக்கிறார்களா நீங்கள் அவசரமாகத் தேவைப்படுவது நீங்கள் பவுண்டுகளை எவ்வாறு இழப்பீர்கள் என்பதைத் தெரிந்துகொள்வதன் மூலம் பாதுகாப்பான கருத்தாகும். பாரம்பரிய குணப்படுத்துதல்கள் எடையை மிதப்படுத்துவதில் உள்ள சிரமங்களையும், உங்கள் அதிருப்தியின் விளைவாக எப்போதும் உங்கள் மீது அமர்ந்திருக்கும் மிகப்பெரிய பதட்டத்தையும் நீங்கள் அறிவீர்கள் என்பதில் சந்தேகமில்லை. கடைசியாக மீண்டும் வைக்கவும், நீங்கள் உண்மையிலேயே விரும்புவது மற்றும் நிதானமாக சாய்வது - அதைத்தான் நீங்கள் அடைய விரும்புகிறீர்கள். நீங்கள் மகிழ்ச்சியாகவும், அதிக தன்னம்பிக்கையுடனும், வாழ்க்கையில் மகிழ்ச்சியாகவும் இருந்தால், நிச்சயமாக விரும்பத்தக்க பக்க விளைவுகள். Green Spa எல்லாவற்றையும் மிகவும் எளிதாக்கும் - மருத்துவ சமூகம், அதாவது தொழில் வல்லுநர்கள் சொல்வது சரிதான். சில பொருட்கள் விரைவாகக் குறைக்க உதவுகின்றன என்பது மட்டுமல்ல, அதன் பின்னணியில் உள்ள பொருள் என்னவென்றால், அத்தகைய எடை இழப்பு உந்துதல் கூட வெறுமனே ஊக்கமளிக்கிறது. நீங்கள் பார்ப்பீர்கள் - இந்த உந்துதல் ஊக்கங்களுடன் வெற்றி விகிதம் சுவாரஸ்யமாக இருக்கும். நீங்கள் தொடர்ந்து ஒட்டிக்கொண்டால், அது உங்களை உங்��ள் கனவு உடலுக்கு கொண்டு வரக்கூடும். எனவே Green Spa உங்களுக்கு உதவும், நிச்சயமாக உங்கள் புதிய வாழ்க்கையைத் தொடங்க உங்களுக்கு தேவையான எரிபொருள் இதுவாகும்.\nGreen Spa -ஐ இங்கே மலிவான விலையில் ஆர்டர் செய்யுங்கள்:\n→ இப்போது Green Spa -ஐ முயற்சிக்கவும்\nGreen Spa பற்றி நீங்கள் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்\nஎடையைக் குறைக்கும் நோக்கில் தயாரிப்பாளர் Green Spa உருவாக்கினார். இலக்குகள் அதிகமாக இல்லாவிட்டால், நீங்கள் தயாரிப்பை அவ்வப்போது மட்டுமே பயன்படுத்துகிறீர்கள். மிகப் பெரிய திட்டங்களுக்கு, இது நிரந்தரமாகப் பயன்படுத்தப்படலாம். பல்வேறு சோதனை அறிக்கைகளின்படி, இது இந்த பகுதியில் விதிவிலக்காக பயனுள்ளதாக இருக்கும். ஆனால் வழிமுறைகளைப் பற்றி அறிய வேறு என்ன இருக்கிறது இந்த பகுதியில் ஒரு விரிவான அனுபவம், உற்பத்தியாளர் நிச்சயமாக காட்டியுள்ளார். உங்கள் குறிக்கோள்களை அடைய இந்த உண்மை உங்களுக்கு உதவ வேண்டும். அதன் இயற்கையான தளத்துடன், Green Spa பயன்பாடு ஆபத்து Green Spa எதிர்பார்க்கலாம். டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க Green Spa செய்யப்பட்டது. அது சிறப்பு. போட்டி தயாரிப்புகள் பெரும்பாலும் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரு பீதி என்று கூறப்படுகின்றன. இது ஒரு மகத்தான சிரமத்தை பிரதிபலிக்கிறது மற்றும் நிச்சயமாக வெற்றி பெறுகிறது. இதன் துரதிர்ஷ்டவசமான இறுதி முடிவு என்னவென்றால், அதில் முக்கியமான முகவர்களின் மிகக் குறைந்த அளவுகள் உள்ளன, இதனால் பயன்பாடு வெறும் நேரத்தை வீணடிக்கும். கூடுதலாக, Green Spa தயாரிக்கும் நிறுவனம் நிதியை ஒரு வெப்ஷாப்பில் விற்கிறது. இதன் பொருள் உங்களுக்கான மிகக் குறைந்த கொள்முதல் விலை.\nGreen Spa என்ன பேசுகிறது, அதற்கு எதிராக என்ன\nமருந்து இல்லாமல் ஆர்டர் செய்யலாம்\nGreen Spa அசாதாரணமாக குறிப்பிடத்தக்க அம்சங்களாக மாற்றும் அம்சங்கள்:\nமுற்றிலும் கரிம பொருட்கள் அல்லது பொருட்கள் சிறந்த பொருந்தக்கூடிய தன்மை மற்றும் மிக எளிய சிகிச்சையை உறுதி செய்கின்றன\nஉங்கள் நிலைமையைப் பற்றி யாரும் அறியவில்லை, அதை ஒருவருக்கு விளக்கும் சவாலை நீங்கள் எதிர்கொள்ளவில்லை\nஉங்களுக்கு மருத்துவரிடமிருந்து ஒரு மருந்து தேவையில்லை, ஏனென்றால் மருந்து மருந்து இல்லாமல் மலிவாக ஆன்லைனில் வாங்கலாம்\nஎடை இழப்பு பற்றி நீங்கள் மகிழ்ச்சியுடன் பேசுகிறீர்களா இல்லை அ��்வாறு செய்ய எந்த காரணமும் இல்லை, ஏனென்றால் இந்த தயாரிப்பை நீங்களே ஆர்டர் செய்யலாம், அதைப் பற்றி யாருக்கும் தெரியாது\nGreen Spa உண்மையில் எந்த வழியில் வேலை செய்கிறது\nGreen Spa விளைவுகளை மிக விரைவாக புரிந்துகொள்வதன் மூலம், தீர்வின் சிறப்பியல்புகளை உன்னிப்பாகக் கவனிக்க முடியும். இருப்பினும், நாங்கள் உங்களுக்காக இதை ஏற்கனவே செய்துள்ளோம்: பின்னர், பிற பயனர்களின் கருத்துகளையும் நாங்கள் மதிப்பாய்வு செய்வோம், ஆனால் முதலில் Green Spa அடிப்படையில் நிறுவனம் எங்களிடம் என்ன சொல்ல வேண்டும் என்பதைக் கண்டுபிடிக்க விரும்புகிறோம்:\nபசியை அணைத்துவிட்டதால், நீங்கள் எப்போதுமே சோதிக்கப்பட மாட்டீர்கள், உங்கள் நேரத்தை முழுவதுமாக செலவிடுவீர்கள், மீண்டும் பழக்கமான தீமைகளுக்குள் வரக்கூடாது\nஅவை உடலின் சொந்த கொழுப்பை கணிசமாக அதிகமாக உட்கொள்கின்றன, இதனால் ஒரு கலோரி பற்றாக்குறை எளிதானது\nமுழுமையின் ஒரு நல்ல, நிரந்தர உணர்வு ஏற்படுகிறது\nகூடுதலாக, தாதுக்கள் உறிஞ்சப்படுகின்றன, இது கிலோவை இனிமையாகக் குறைப்பதை ஊக்குவிக்கிறது.\nஎனவே உங்கள் எடை இழப்பில் கவனம் தெளிவாக உள்ளது, மேலும் Green Spa உங்கள் எடை இழப்பை எளிதாக்குகிறது. நுகர்வோர் தங்கள் விரைவான முடிவுகளையும் பல கிலோகிராம் குறைப்பையும் மீண்டும் மீண்டும் விவரிக்கிறார்கள். Green Spa செயல்திறனைப் பற்றிய இந்த அறிக்கைகள் உற்பத்தியாளரிடமிருந்தோ அல்லது பல்வேறு மூன்றாம் தரப்பினரிடமிருந்தோ உள்ளன, மேலும் அவை இணையத்திலும் பத்திரிகைகளிலும் கூட படிக்கப்படலாம்.\nகீழே உள்ள பொருட்களின் பட்டியல்\nGreen Spa கலவையின் சாரக்கட்டு மூன்று முக்கிய பொருட்களைக் கொண்டுள்ளது :, மேலும். உற்பத்தியின் சோதனை ஓட்டத்திற்கு முன் உந்து சக்தி என்பது உற்பத்தியாளர் இரண்டு நன்கு அறியப்பட்ட செயலில் உள்ள பொருட்களை ஒரு தொடக்க புள்ளியாக பயன்படுத்துகிறார் என்பதே உண்மை. இந்த பல்வேறு பொருட்களின் வலுவான அளவை கவர்ந்தது போல. பல தயாரிப்புகள் உடைந்து போகும் ஒரு புள்ளி. செயலில் உள்ள ஒரு பொருளாக அதன் பயன்பாட்டைப் பற்றி நான் ஆரம்பத்தில் எப்படி ஆச்சரியப்பட்டேன் என்பதைப் பொருட்படுத்தாமல், தீவிர ஆராய்ச்சிக்குப் பிறகு, எடை இழப்பில் இந்த பொருள் ஒரு முக்கிய பங்கைக் கொள்ள முடியும் என்பதில் நான் உறுதியாக நம்புகிறேன். சுர���க்கமாகக் கூறுவோம்: பேக்கேஜிங் மற்றும் சில வருட ஆய்வு ஆராய்ச்சிகளை விரைவாகப் பார்த்த பிறகு, சோதனையின் தயாரிப்பு அற்புதமான முடிவுகளைத் தரக்கூடும் என்று நான் நம்புகிறேன்.\nஏதேனும் பக்க விளைவுகள் உண்டா\nஇந்த விஷயத்தில், Green Spa என்பது மனித உயிரினத்தின் காட்சிகளைப் பயன்படுத்தும் ஒரு அற்புதமான தயாரிப்பு என்று இப்போது ஒரு பரந்த புரிதல் இருப்பது முக்கியம். தயாரிப்பு மனித உடலுடன் தொடர்புகொள்கிறது மற்றும் அதற்கு எதிராகவோ அல்லது அதற்கு அடுத்ததாகவோ இல்லை, இது சூழ்நிலைகளை திறம்பட விலக்குகிறது. பயன்பாடு நன்றாக உணர ஒரு குறிப்பிட்ட நேரம் தேவைப்பட்டால், அது கேட்கப்பட்டது. ஆனால் வணக்கம் உடல் மாற்றங்கள் தெளிவாக உள்ளன, அது ஆரம்பத்தில் மோசமடையக்கூடும், ஆனால் ஒரு புதிய வகையான ஆறுதலாகவும் இருக்கலாம் - இது ஒரு பக்க விளைவு, இது பின்னர் மீண்டும் செல்கிறது. பக்க விளைவுகள் தற்போது வெவ்வேறு பயனர்களால் புகாரளிக்கப்படவில்லை.\nபின்வரும் பயனர் குழுக்கள் இந்த தயாரிப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்:\nஎளிதாக எதுவும் இல்லை: பயன்பாட்டின் முழு காலத்திலும் இந்த தீர்வைப் பயன்படுத்த முடியாது என்பதை நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கிறீர்களா அந்த விஷயத்தில், அதை முயற்சி செய்யாதீர்கள். நீங்கள் வயது வந்தவராக இல்லாவிட்டால், அதை எடுக்க வேண்டாம் என்று விரும்புகிறீர்கள். ஒட்டுமொத்தமாக, நீங்கள் உங்கள் சொந்த திருப்திக்காக மூலதனத்தை செலவிட விரும்ப மாட்டீர்கள், குறிப்பாக நீங்கள் கொழுப்பை இழக்க குறிப்பாக ஆர்வம் காட்டவில்லை. இதுதான் Hammer of Thor போன்ற தயாரிப்புகளிலிருந்து இந்த தயாரிப்பை வேறுபடுத்துகிறது. அது உங்களுக்கு பொருந்தினால், கவலைப்பட வேண்டாம். இந்த காரணிகளில் நீங்கள் பிரதிபலிப்பதை நீங்கள் காணாத நிலையில், \"உடல் அமைப்பில் ஒரு முன்னேற்றத்தை அடைய, நான் என்னால் முடிந்ததைச் செய்யத் தயாராக இருக்கிறேன் அந்த விஷயத்தில், அதை முயற்சி செய்யாதீர்கள். நீங்கள் வயது வந்தவராக இல்லாவிட்டால், அதை எடுக்க வேண்டாம் என்று விரும்புகிறீர்கள். ஒட்டுமொத்தமாக, நீங்கள் உங்கள் சொந்த திருப்திக்காக மூலதனத்தை செலவிட விரும்ப மாட்டீர்கள், குறிப்பாக நீங்கள் கொழுப்பை இழக்க குறிப்பாக ஆர்வம் காட்டவில்லை. இதுதான் Hammer of Thor போன்ற தயாரிப்புக��ிலிருந்து இந்த தயாரிப்பை வேறுபடுத்துகிறது. அது உங்களுக்கு பொருந்தினால், கவலைப்பட வேண்டாம். இந்த காரணிகளில் நீங்கள் பிரதிபலிப்பதை நீங்கள் காணாத நிலையில், \"உடல் அமைப்பில் ஒரு முன்னேற்றத்தை அடைய, நான் என்னால் முடிந்ததைச் செய்யத் தயாராக இருக்கிறேன்\" என்று நீங்கள் தெளிவாகக் கூறலாம், தயங்க வேண்டாம், இறுதியாக உங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளுங்கள் தாக்குதலில். ஒன்று நிச்சயம்: இந்த திட்டத்தில், இந்த தயாரிப்பு சந்தேகத்திற்கு இடமின்றி உதவும்.\nGreen Spa பயன்பாடு குறித்த சில அர்த்தமுள்ள தகவல்கள்\nபயன்பாடு மிகவும் சிரமமின்றி உள்ளது மற்றும் விவாதிக்க அல்லது விளக்க வேண்டிய எந்த தடையும் இல்லை. நடைமுறையில் பொருத்தமான நடவடிக்கைகள், அதே போல் Green Spa சிக்கலான பயன்பாடு ஆகியவை சாதாரண வாழ்க்கையில் இணைவதற்கு பெரிதும் உதவுகின்றன. முடிவில், உற்பத்தியாளரின் அறிவுறுத்தல்களை விரைவாகப் பார்ப்பது போதுமானது, மேலும் பயன்பாட்டின் பயன்பாடு அல்லது நேரம் குறித்து உங்களுக்கு கூடுதல் கேள்விகள் எதுவும் இருக்காது.\nGreen Spa க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\nGreen Spa எந்த முடிவுகள் யதார்த்தமானவை\nGreen Spa நீங்கள் எடையைக் குறைக்கலாம். ஏராளமான சான்றுகள் இருப்பதால், இது ஒரு சிறிய கூற்று மட்டுமல்ல. எதிர்வினை எவ்வளவு அவசரமானது மற்றும் கவனிக்கப்படுவதற்கு முன்பு எவ்வளவு நேரம் கழிந்து போகிறது இது அந்தந்த நுகர்வோரைப் பொறுத்தது - ஒவ்வொரு ஆணும் வித்தியாசமாக நடந்துகொள்கிறார்கள். சில நுகர்வோருக்கு, விளைவு உடனடியாக ஏற்படுகிறது. இதற்கு மாறாக, மாற்றங்களைக் கவனிக்க சிறிது நேரம் ஆகலாம். முடிவுகள் எவ்வளவு விரைவாக தெரியும் இது அந்தந்த நுகர்வோரைப் பொறுத்தது - ஒவ்வொரு ஆணும் வித்தியாசமாக நடந்துகொள்கிறார்கள். சில நுகர்வோருக்கு, விளைவு உடனடியாக ஏற்படுகிறது. இதற்கு மாறாக, மாற்றங்களைக் கவனிக்க சிறிது நேரம் ஆகலாம். முடிவுகள் எவ்வளவு விரைவாக தெரியும் முயற்சி செய்து அனுபவத்தை உருவாக்குங்கள் முயற்சி செய்து அனுபவத்தை உருவாக்குங்கள் Green Spa உடனடியாக Green Spa செய்யும் ஆண்களில் நீங்கள் நிச்சயமாக ஒருவர். உங்களைப் பொறுத்தவரை, மாற்றம் கவனிக்கப்படாமல் இருக்கலாம், ஆனால் ஒரு அந்நியன் உங்களிடம் பேசுகிறார். எந்தவொரு சந்தர்ப்பத்திலும், உங���கள் புதிய சுயமரியாதையை நீங்கள் தவிர்க்க முடியாமல் பார்ப்பீர்கள்.\nஇந்த தீர்வுடன் ஏற்கனவே சோதனைகள் உள்ளனவா என்பதைக் கண்டுபிடிப்பது மிகவும் நல்லது. வெளிநாட்டினரின் நேர்மையான தீர்ப்புகள் ஒரு பயனுள்ள மருந்தின் அழகான துல்லியமான குறிகாட்டியாகும். Green Spa மதிப்பீடு முக்கியமாக ஒப்பீடுகள், மதிப்புரைகள் மற்றும் பயனர் சுருக்கங்களால் முன்னும் பின்னும் பாதிக்கப்படுகிறது. இந்த அற்புதமான முடிவுகள் இப்போது நாம் பார்க்கிறோம்:\nGreen Spa சாதனைகள் குறித்து சில பயனர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்:\nஇவை மக்களின் பொருத்தமற்ற அமைப்புகள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதன் விளைவாக மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கிறது, பெரும்பான்மையைப் பற்றி நான் குறிப்பிடுவது போல - பின்னர் உங்களுக்கும் - பொருந்தும். நுகர்வோர் என்ற முறையில் இதைப் பற்றி மேலும் கவலைப்படாமல் எங்கள் தயாரிப்பை நீங்கள் அனுபவிக்கலாம்:\n அவளது எரிச்சலூட்டும் கூடுதல் எடையை உடனடியாக தூக்கி எறியுங்கள்.\nபரவலாகப் பயன்படுத்தப்படும் உணவு குணப்படுத்துதலில் நேர்மறையான முடிவுகளுக்காக ஒருவர் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும், அதற்கு நிறைய உள் வலிமை தேவைப்படுகிறது. எனவே, நம்பமுடியாத எண்ணிக்கையிலான மக்கள் தொடர்ந்து தங்கள் பவுண்டுகளை குறைக்கத் தவறிவிடுகிறார்கள் என்பது தர்க்கரீதியானது. மெதுவான பயன்முறையில் நீங்கள் எதைத் தேர்வுசெய்து Green Spa வழங்கும் விரிவான உதவியை நிராகரிக்க வேண்டும் யாரும் உங்களைத் தாக்க முயற்சிக்க மாட்டார்கள், \"நீங்கள் பவுண்டுகளை இழக்கும்போது நீங்கள் விதிகளைப் பின்பற்றவில்லை\". எதிர்மறையான நிகழ்வுகள் நம்பமுடியாத அளவிற்கு குறைவாக உட்கொண்டவை - பல Green Spa பயனர்கள் வெளிப்படுத்திய கருத்துக்கள் இந்த பொருட்களின் வேண்டுமென்றே கலவையின் நேர்மறையான ஒட்டுமொத்த தோற்றத்தை வலுப்படுத்துகின்றன, குறைந்தது அவற்றின் அளவு அல்ல. நீங்கள் இப்போது சொல்ல வேண்டுமா: \"நிச்சயமாக நான் எடை குறைத்து ஏதாவது செய்வேன், ஆனால் கொஞ்சம் பணம் செலவிடுவேன்\". இந்த நேரத்தில், நீங்கள் எந்த நேரத்திலும் அதை ஆழமாக உருவாக்கவில்லை என்ற உண்மையை அறிந்து கொள்ளுங்கள். மீண்டும் ஒருபோதும் விரதம் இருக்காதீர்கள், மீண்டும் ஒருபோதும் மறுக்காதீர்கள், ஒவ்வொரு நாளும் ஒரு பு��ிய ஆசை உருவத்துடன் அனுபவிக்கவும். Green Spa பயன்படுத்த வேண்டாம் என்ற வாதங்கள் எதுவும் இல்லை, எனவே தற்போதைய சேமிப்பு சலுகைகளை அணுகவும்.\nநீங்கள் Green Spa -ஐ வாங்க விரும்புகிறீர்களா அதிக விலை, பயனற்ற போலி தயாரிப்புகளைத் தவிர்க்க அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பயன்படுத்தவும்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ இப்போது அதிகாரபூர்வ கடைக்குச் செல்லுங்கள்\nதயாரிப்பு முயற்சிப்பதை நீங்கள் தவறவிடக்கூடாது, அது தெளிவாக இருக்கிறது\nGreen Spa உள்ளடக்கிய இந்த வகை நம்பிக்கைக்குரிய கருவி, எரிச்சலூட்டும் வகையில் குறுகிய காலத்திற்கு மட்டுமே கிடைக்கிறது, ஏனெனில் இயற்கையாகவே பயனுள்ள தயாரிப்புகள் தொழில்துறையில் சில பங்குதாரர்களிடம் செல்வாக்கற்றவை. எனவே வாய்ப்பை இழக்காதபடி, விரைவில் ஒரு ஆர்டரை வைக்க வேண்டும். கடைசி வரி: எங்கள் இணைக்கப்பட்ட மூலத்தில் Green Spa, அதற்கு ஒரு வாய்ப்பைக் கொடுங்கள், உங்களுக்கு ஏதேனும் வாய்ப்பு கிடைக்குமுன், அர்த்தமுள்ள செலவுக்கான வழிமுறைகள் மற்றும் கடைசியாக ஆனால் சட்டபூர்வமாக அல்ல. பல மாதங்களுக்கு அந்த முறையைச் செயல்படுத்தும் உங்கள் திறனை நீங்கள் கேள்வி கேட்காவிட்டால், அதை முழுவதுமாக விட்டுவிடுவது நல்லது. இந்த விஷயத்தில் தொடங்குவது எளிது என்று நாங்கள் கூறுகிறோம், வலியுறுத்துவது கலை. இன்னும், உங்கள் சூழ்நிலை உங்களைத் தூண்டக்கூடும் என்று தெரிகிறது, இதனால் இந்த தயாரிப்புக்கு நன்றி உங்கள் திட்டத்தை அடைவீர்கள்.\nநீங்கள் தொடங்குவதற்கு முன் ஒரு அடிப்படை உதவிக்குறிப்பு:\nகடைசியாக இதை நான் சொல்ல வேண்டும்: இந்த கட்டுரையுடன் இணைக்கப்பட்ட விற்பனையாளரிடமிருந்து தயாரிப்பை எப்போதும் ஆர்டர் செய்யுங்கள். எனது நண்பர், Green Spa சிறந்த மதிப்புரைகள் காரணமாக நான் அவரிடம் சொன்ன பிறகு, நீங்கள் மூன்றாம் தரப்பு சப்ளையர்களிடமிருந்து அசல் தயாரிப்பைப் பெறுவீர்கள். அதன்பிறகு அவர் எப்படிப்பட்டவர் என்பதை நீங்கள் அறிய விரும்பவில்லை. எங்கள் தளங்களில் ஒன்றை வாங்க நீங்கள் தேர்வுசெய்தால், தேவையற்ற கூறுகள், அபாயகரமான பொருட்கள் அல்லது விலையுயர்ந்த கொள்முதல் விலைகள் போன்ற சிக்கல்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்க முடியும். இதற்காக நாங்கள் புதுப்பித்தவற்றை மட்டுமே பட்டியலிட்டுள்ளோம், இந்த கட்டத்தில் உங்களுக்கான சலுகைகளை ஆராய்ந்தோம்.ஈபே அல்லது அமேசான் போன்ற கடைகளிலிருந்து நீங்கள் அத்தகைய தயாரிப்புகளை வாங்க விரும்பினால், எங்கள் அனுபவத்திற்கு ஏற்ப தயாரிப்புகளின் நம்பகத்தன்மையும் விவேகமும் இங்கு உத்தரவாதம் அளிக்கப்படவில்லை என்பதை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். எனவே, இந்த கடைகளுக்கு எதிராக நாங்கள் ஆலோசனை கூறுவோம். உங்கள் இடத்தில் உங்கள் மருந்தாளருடன் ஒரு சோதனை அதற்கு மேல் பயனற்றது. உண்மையான சப்ளையரிடமிருந்து பிரத்தியேகமாக தயாரிப்பை வாங்கவும் - இங்கே மட்டுமே நீங்கள் சிறந்த சில்லறை விலை, நம்பகமான மற்றும் மேலும் விவேகமான வரிசைப்படுத்தும் செயல்முறைகளைப் பெறுகிறீர்கள் மற்றும் அசல் தயாரிப்பை தீர்மானிக்கிறது. எங்கள் குறுக்கு குறிப்புகளுக்கு நன்றி, நீங்கள் எப்போதும் சரியான பக்கத்தில் இருப்பீர்கள். ஒரு பெரிய தொகுப்பை வாங்குவது அர்த்தமுள்ளதாக இருக்கிறது, ஏனென்றால் சேமிப்பு மிகப்பெரியது மற்றும் தேவையற்ற மறுவரிசைகளை நீங்கள் சேமிக்கிறீர்கள். இந்த அணுகுமுறை இந்த வகையின் அனைத்து தயாரிப்புகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது, ஏனெனில் நீண்ட கால பயன்பாடு மிகவும் திறமையானது. நீங்கள் அதை Deca Durabolin ஒப்பிட்டுப் பார்த்தால் அது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். Other Languages: de es fr it pl ru ro uk pt tr ms ta id vi hi th ja ur tl\nஇப்போது Green Spa -ஐ முயற்சிக்கவும்\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://secularsim.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-02-23T01:42:20Z", "digest": "sha1:KXTVPCJKYH5J5SPJ5U7WZ5W45VNKCKYB", "length": 83747, "nlines": 1895, "source_domain": "secularsim.wordpress.com", "title": "பெட்ரோல் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nசவுதி அரேபிய இந்திய வேலையாட்கள்: இலங்கைப் பிரச்சினை போன்று கேரளப்பிரச்சினை உருவாக்கப்படுகின்றதா\nசவுதி அரேபிய இந்திய வேலையாட்கள்: இலங்கைப் பிரச்சினை போன்று கேரளப்பிரச்சினை உருவாக்கப்படுகின்றதா\nபிரச்சார ரீதியில் முன்வைக்கப்படும் பிரச்சினை: பிரச்சினை உண்மையா, பொய்யா அல்லது பீதிகிளப்ப உருவாக்கப்பட்டுள்ளதா என்று அலசப்படும் நிலையில், ஊடகங்கள் மற்றும் தமிழில் எழுதுபவர்கள் வெவ்வேறுவிதமாக வரைந்து கட்டிக் கொண்டிருக்கிறார்கள்:\nஆசியக்காரர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது.\nஇந்தியர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது.\nகேரளத்தவரர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது.\nகேரள முஸ்லீம்களுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது.\nகேரள கிருத்துவர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது.\nகேரள இந்துகளுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது[1].\nஎன்று ஒருபக்கம் தலைப்புகள் இட்டு ஆங்கில ஊடகங்கள் அலசும்போது, தமிழில் கீழ்கண்டவாறு செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்:\nசவுதி அரேபிய சட்டத்தினால் இந்தியர்கள் வேலை இழக்கக்கூடும்[2].\nஅரேபிய அரசின் நடவடிக்கையால் தமிழர்கள் வேலை இழக்கும் அபாயம்[3]\nவேலை இழக்கும் தொழிலாளர்களை அழைத்து வர இலவச விமான சேவை[4]\nகேரளாவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உதவிமையம்[5]\nசவுதியில் வேலை இழந்தவர்களுக்கு இந்தியாவில் வேலை.\nஎன்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள், அரசியல்வாதிகளும் வாக்குற்திகளையும், சலுகைகளையும் அள்ளிவீசிக்கொண்டிருக்கிறார்கள்.\nஇலங்கைப் பிரச்சினை போன்று கேரளப் பிரச்சினை உருவாக்கப்படுதல்: இலங்கை விஷயத்தில், “தமிழர்-முஸ்லீம்”, “இலங்கைத்தமிழர்-தமிழ் முஸ்லீம்கள்” என்றெல்லாம் பேசியே, மக்களை அரசியல்வாதிகள்[6], ஊடகங்கள்[7] மற்ற நிபுணர்கள் ஏமாற்றிவிட்டனர். இலங்கையில் இப்பொழுதும் “தமிழர்” பிரச்சினை எப்படி பேசப்படுகிறது, “முஸ்லீம்” பிரச்சினை எப்படி அணுகப்படுகிறது என்பதனைப் பார்க்கலாம். முஸ்லீம்கள் அதனை சாமர்த்தியமாக, தமக்கு உபயோகப்படுத்தி வருகிறார்கள். தமிழர்கள் சென்னையில் / தமிழகத்தில் போஸ்டர்கள் ஒட்டிக் கொண்டு “ஆர்பாட்டம்” நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுதும் சவுதி அரேபியா வேலைப்பிரிப்புக் கொள்கை விஷயத்தில் “கேரளத்தர்”, “மலையாளிகள்” என்று பேசிக் குறிப்பிடப் படுகின்றனர். அங்கு “இந்தியர்” என்று குறிப்பிடுவதைவிட, இப்படி காட்டிக் கொள்ள ஆர்வமாக உள்ளனர்.\nசவுதி அரேபியாவில் பிரச்சினை என்ன: சவுதி அரேபிய நாட்டில், புதிதாக அமலுக்கு வந்துள்ள சட்டப்படி, அங்கு சிறிய தொழில்கள் செய்து வரும் இந்தியர்கள், அந்நாட்டை விட்டு வெளியேறும��� அபாயம் ஏற்பட்டுள்ளது[8] என்று தமிழ் நாளிதழ்கள் பிரச்சாரம் செய்து வருகின்றன. ஆனால், “இதுகுறித்து கவலைப்படவேண்டாம்’ என, வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சர், வயலார் ரவி தெரிவித்தார் என்றும் கூறுகின்றன. உண்மையில் பிரச்சினை என்னவென்று அலசாமல், நுனிபுல் மேய்கின்ற மாதிரி கருத்துக்கள் சொல்லப்பட்டு வருகின்றன. நாத்திகம் பேசும் “விடுதலை” கூட, மற்றவர்கள் பிரசுரித்துள்ளதை அப்படியே போட்டுள்ளது[9]. “ஹிந்தி படித்தால் வேலைக் கிடைக்கும் என்றால், ஹிந்தி பேசும் மாநிலங்களில் வேலையில்லா திண்டாட்டம் ஏன்: சவுதி அரேபிய நாட்டில், புதிதாக அமலுக்கு வந்துள்ள சட்டப்படி, அங்கு சிறிய தொழில்கள் செய்து வரும் இந்தியர்கள், அந்நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது[8] என்று தமிழ் நாளிதழ்கள் பிரச்சாரம் செய்து வருகின்றன. ஆனால், “இதுகுறித்து கவலைப்படவேண்டாம்’ என, வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சர், வயலார் ரவி தெரிவித்தார் என்றும் கூறுகின்றன. உண்மையில் பிரச்சினை என்னவென்று அலசாமல், நுனிபுல் மேய்கின்ற மாதிரி கருத்துக்கள் சொல்லப்பட்டு வருகின்றன. நாத்திகம் பேசும் “விடுதலை” கூட, மற்றவர்கள் பிரசுரித்துள்ளதை அப்படியே போட்டுள்ளது[9]. “ஹிந்தி படித்தால் வேலைக் கிடைக்கும் என்றால், ஹிந்தி பேசும் மாநிலங்களில் வேலையில்லா திண்டாட்டம் ஏன்”, என்று பகுத்தறிவோடு கேட்பது போல, இஸ்லாமிய நாட்டில் எல்லாம் கிடைக்கும் என்றால் ஏன் வேலை கிடைப்பதில்லை என்றோ, எல்லொரும் சமம் ஏன் முஸ்லீம்களுக்கே வேலை கொடுக்காமல் விரட்டுகிறார்கள் என்றோ கேள்விகள் கேட்கவில்லை. இதுதான் இந்திய செக்யூலரிஸவாதத்தின் தன்மை, மேன்மை மற்றும் மகத்துவம் போலும்\nசவுதிமயமாக்கல் என்றால் என்ன: உண்மையில் சவுதி மயமாக்கல் என்றுதான் சவுதி அரசு பேசி வருகின்றது. மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்தும், தொடரும் இஸ்லாமிய நாடுகளில் சவுதியும் ஒன்று. அக்கால அரசர்கள் போலத்தான் இன்றும் சகவாசிகளாக எல்லாவற்றையும் அனுபவித்துக் கொண்டு வருகிறார்கள். ஆயிரக்கணக்கான பெண்கள் என்றுதான் வாழ்கிறாற்கள். அந்நிலையில், மென்பொருள்-வன்பொருள் என்றமுறையில், அறிவுசார்ந்த-உடல்சார்ந்த உ௳ஐப்புகளுக்கு அவர்களுக்கு ஊழியர்கள்-வேலையாட்கள் தேவைப்பட்டது. அக்காலமாக இருந்தால், வேண்டியவர்களை விலை கொடுத்து வாங்கி, அடிமைகளாக வேலைக்கு வைத்திருப்பர். இப்பொழுது, காசு கொடுத்து வேலைக்கு வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் மற்ற இஸ்லாமிய நாடுகளில் புரட்சி என்ற பெயரில் மன்னராட்சி தூக்கியெறியப்பட்டு வருகிறது. இருப்பினும் மெக்கா-மெதினா அல்லது மக்கா-மதினா தங்களது கட்டுக் காப்பில் உள்ளதால், தான்தான் இஸ்லாமியத்தைக் காத்து வருவதில் முதலில் இருக்கிறேன் என்றும் காட்டிக் கொண்டு வருகிறது. இதனை இரான் போன்ற நாடுகள் மறுத்து வருவது வேறு விஷயம். ஆகவே, உள்ளூர்வாசிகளுக்குத்தான் வேலை என்பது “சவுதிமயமாக்கல்” திட்டத்தின் கீழ் வருகிறது, அதன்படி தான் “நிகாதத்” என்ற இஸ்லாமிய சட்டம் எடுத்துவரப்பட்டுள்ளது.\nஇஸ்லாம் மயமாக்கல் என்றால் என்ன: சவுதி மயமாக்கல் என்பது இஸ்லாம் மயமாக்கல் தான், எனெனினும், முஸ்லீம்களும் அதில் பாதிக்கப்பட்டுள்ளானெரே எனலாம். அங்குதான், சுத்த-ஆசார இஸ்லாமிஸம் மற்ரும் வாஹாபியிஸம் வருகிறது. குரானை, அல்லாவை, முஹம்மது நபியை ஏற்றுக் கொண்டவர்கள் எல்லோரும் “முஸ்லீம்கள்” தான் என்றாலும், எல்லா முஸ்லீம்களும் சுத்தமான முஸ்லீம்கள் ஆகிவிடமுடியாது. “ஹஜ்ஜின்” போது, எப்படி பலநாட்டு முஸ்லீம்கள் பலவிதமாக் கருதப் படுகின்றனரோ அதுபோலத்தான். சவுதிமயமாக்கத்தில், சவுதி முஸ்லீம் மற்ற முஸ்லீம்களைவிட உயர்ந்தவர்கள் ஆகிறார்கள். அதனால், இந்திய முஸ்லீம்கள் வெளியேற்றப்படுகின்றாற்கள். நிறங்கள் எல்லாம் ஒரு மொன்னோடிதான். மக்கா-மதினா நகரங்களில் நுழைய அளிக்கப்படும் நுழைவு சீட்டு, பாஸ்போர்ட், பிரத்யேக அனுமதிசீட்டு போல அவை மாற்றப்படும்.\nஇலங்கை முஸ்லீம்கள் தமிழில் இணைத்தளத்தில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளது: இலங்கை முஸ்லீம்கள், ஊடகங்கள் முன்னர் இலங்கைப் பிரச்சினை விஷயத்தில் குறிப்பிட்டப்படி, ஒட்டுமொத்தமாக, தமிழ் பேசும் இலங்கை மக்களின் நலனிற்காகப் பாடுபடவில்லை. “முஸ்லீம்கள்” என்று தான் செயல்பட்டு, அரசுடன் இணைந்து பெறவேண்டியதைப் பெற்றுக் கொண்டனர். இப்பொழுதும், தங்கள் நாட்டுப் பிரச்சினையை, பொதுப்பிரச்சினைப் போன்று இணைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். உண்மையில், சவுதி அரேபியர்கள் “முஸ்லீம்கள்” முஸ்லீம்களாக இருந்தாலும் பாதிக்கப்படுகிறார்கள் என்றால், அது என்ன என்பத��ை வெளிப்படுத்த வேண்டும். அப்படியென்ன முஸ்லீம்களிடத்தில் வித்தியாசம் உள்ளது என்பதனை தெளிவாக எடுத்துரைக்கவேண்டும்.\n[1] இதுவரை யாரும் சொல்லவில்லை, ஏனெனில் அப்படி குறிப்பிட்டால், இந்திய செக்யூலரிஸ அளவுகோள்களின் படி, உடனடியாக அவர் “கம்யூனலிஸ” சித்தாந்தியாகி விடுகிறார்.\n[4] “சவுதி அரேபிய அரசின், புதிய சட்டத்தால், அங்கு பணியாற்றும் இந்திய தொழிலாளர்கள், வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வேலை இழந்தவர்கள், கேரளாவுக்கு திரும்ப விரும்பினால், அவர்களுக்கான விமான பயண கட்டணத்தை, மத்திய அரசே, செலுத்த முன்வந்துள்ளது,” என, கேரள முதல்வர், உம்மன் சாண்டி கூறினார்.\n[5] இந்த விவகாரம் குறித்து, கேரள அமைச்சக கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது. கேரளாவைச் சேர்ந்தவர்கள், சவுதியில், வேலை இழந்து திரும்பினால், அவர்களுக்கான மறு வாழ்வு பணிகளை மேற்கொள்வது குறித்தும், அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இது தொடர்பாக, ஒவ்வொரு மாவட்ட, கலெக்டர் அலுவலகங்களிலும், உதவி மையங்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, உம்மன் சாண்டி கூறினார்.\nகுறிச்சொற்கள்:அடிமை, அரசியல், அருந்ததி ராய், அரேபியா, அல்லா, ஆப்கானிஸ்தான், இத்தாலி, இந்திய எல்லைகள், இந்திய வரைப்படம், இந்திய விரோத போக்கு, இந்தியாவின் மீது தாக்குதல், இந்துக்களின் உரிமைகள், இஸ்லாம், கலவரம், குரான், குல்லா, கூலி, சம்பளம், சவுதி, சிங்களவர், செக்யூலரிஸம், சோனியா காங்கிரஸ், தமிழர், தீவிரவாத அரசியல், தீவிரவாதம், தேசத் துரோகம், நிகாதத், பர்மா, பாகிஸ்தான், பிக்கு, பெட்ரோல், பௌத்தர், மக்கா, மதினா, மலையாளி, மியன்மார், முஸ்லீம், முஸ்லீம்கள், மெக்கா, மெதினா, வளைகுடா, வேலை\nஅமைதி, அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், அரேபியா, ஆதரவு, இலக்கு, ஊக்கு, ஊக்குவிப்பு, ஊழல் அரசியல், ஒழுக்கம், ஓட்டு, ஓட்டு வங்கி, கடவுள், கட்டுக்கதை, கட்டுப்பாடு, கம்யூனிஸம், கருத்து, கருத்து சுதந்திரம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், காஷ்மீரம், சமதர்ம தூஷணம், சமதர்மம், சமத்துவம், சவுதி, செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, முஹமது நபி, மென்மை, வகுப்புவாத அரசியல், வங்காளதேசம் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nமலேசிய சீக்கிய கோயில் மீது கற்கள் எறியப்பட்டன\nஜக்கி வாசுதேவ், நித்யானந்தா, ஸ்ரீ ரவிசங்கர்: எல்லொருமே பங்களூராக இருந்தாலும், நக்கீரன் ஏன் ரஞ்சிதாவையே இணைத்து ஜொல்லு விடுகிறான்\nஜிஷா கொலைகாரன் அமிர் உல் இஸ்லாம் எப்படி சிக்கினான் – செக்யூலரிஸ அரசியலில் சிக்கி, விடுபட்ட வழக்கு\nகாமக்கொடூரன் அமிர் உல் இஸ்லாம் திட்டமிட்டு ஜிஷாவைக் கற்பழித்து கொன்றுள்ளான்\nபசு மாமிசமும், மாட்டிறைச்சியும்: உசுப்பி விடும் ஊடகங்கள், ஓவைசி போன்ற கலவரக்காரர்கள், குளிர்காயும் எதிர்கட்சிகள், அரசியலில் மாட்டிக் கொண்ட பிஜேபி\nஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு\nசவுதியில் பெண்கள் காரோட்ட ஆரம்பித்தால் 5,00,000 வெளிநாட்டு வேலைக்காரர்களை வெளியே அனுப்பி விடலாம்\nஇன்னொரு பிந்தரன்வாலேயை உருவாக்கும் சோனியா மெய்னோ சீக்கியர்களுடன் அபாய விளையாட்டு ஆடும் காங்கிரஸ்காரர்கள் (2)\nராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(2)\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புதுச்சேரி இலக்கிய விழா நடந்த விதம்: தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் ரகசிய கூட்டம் போல நடத்தப் பட்டது [1]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1477152", "date_download": "2020-02-23T02:54:48Z", "digest": "sha1:7ZTPDIXFMEEIOWABGTPBOSCTTMN3SNHC", "length": 8663, "nlines": 37, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கெய்ரோ\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கெய்ரோ\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n18:47, 9 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம்\n2,867 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n14:44, 9 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRsmn (பேச்சு | பங்களிப்புகள்)\n18:47, 9 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nRsmn (பேச்சு | பங்களிப்புகள்)\n[[மெம்பிசு, எகிப்து|மெம்பிசை]]ச் சுற்றியுள்ள தற்கால கெய்ரோவின் பகுதி, நைல் ஆற்றுப்படுகையின் மேற்புறத்தில் அமைந்துள்ளதால் [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தின்]] மையப் பகுதியாக விளங்கியது. இருப்பினும் இந்த நகரத்தின் துவக்கம் முதலாம் நூற்றாண்டின் இறுதியில் தொடர்ச்சியாக ஏற்பட்ட குடியேற்றங்களால் உருவானது. நான்காம் நூற்றாண்டில்,[{{harvnb|Hawass|Brock|2003|p=456}}] மெம்பிசின் புகழ் குறைந்து வந்தபோது [{{cite encyclopedia |year=2009 |title=Memphis (Egypt) |encyclopedia=Encarta |publisher=Microsoft |url=http://encarta.msn.com/encyclopedia_761573551/memphis_(egypt).html |accessdate=24 July 2009|archiveurl=http://www.webcitation.org/5kwQXIiNw|archivedate=31 October 2009|deadurl=yes |ref=harv}}] [[உரோமைப் பேரரசு|உரோமானியர்கள்]] [[நைல்]] ஆற்றின் கிழக்குக் கரையில் கோட்டை ஒன்றைக் கட்டி நகரத்தை உருவாக்கினர். ''பாபிலோன் கோட்டை'' என அறியப்பட்ட இந்தக் கோட��டை நகரத்தின் மிகவும் தொன்மையான கட்டிடங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்தக் கோட்டையைச் சுற்றியே [[கோப்துக்கள்|கோப்து மரபுவழி சமூகத்தினர்]] வாழ்கின்றனர். கெய்ரோவின் பழங்கால கோப்து தேவாலயங்கள் இந்தக் கோட்டையின் சுவர்களை ஒட்டியே அமைந்துள்ளன;இப்பகுதி கோப்துக்களின் கெய்ரோ என அறியப்படுகிறது.\n== சுற்றுலா மையங்கள் ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-02-23T02:32:07Z", "digest": "sha1:P66BK4B76CFUZ25XNEPDXQXV6DWNYCGE", "length": 8517, "nlines": 163, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுபாஷ் சந்திர போஸ்: Latest சுபாஷ் சந்திர போஸ் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநேதாஜியின் ராணுவத்தின் முதுபெரும் வீரர்கள்.. முதல்முறையாக குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்பு\nசொந்த வீடு கூட இன்றி வாழ்ந்து மறைந்த வீர மங்கை கோவிந்தம்மாள்\nநேதாஜி விமான விபத்தில் தான் உயிரிழந்தார்... இங்கிலாந்து இணையதளம் தகவல்\nவிமான விபத்தில்தான் சுபாஷ் உயிரிழந்தார்… உறுதிபடுத்தியது ஜப்பான் அரசு\nடெல்லி ஜே.என்.யூ.வில் நக்சல்கள்- நேரு பெயரை நீக்கி 'நேதாஜி' பெயர் சூட்டுக: சு.சுவாமியால் சர்ச்சை\nநேதாஜி பற்றிய ரகசிய ஆவணங்கள் வெளியீடு: மம்தா பானர்ஜிக்கு வைகோ பாராட்டு\nபிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க சுபாஷ் சந்திரபோஸ் குடும்பம் முடிவு\nஜெர்மனியில் மோடியை சந்தித்த நேதாஜியின் பேரன்...நேதாஜி பற்றிய ரகசியங்களை வெளியிட வலியுறுத்தல்\nஎங்களது குடும்பமும் உளவு பார்க்கப் பட்டது... பகத்சிங் குடும்பத்தாரும் திடுக் புகார்\nநேதாஜியை சிறை பிடித்து கொலை செய்தார் ஸ்டாலின்.. அது நேருவுக்குத் தெரியும்.. சாமி புதுத் தகவல்\n5 பாரத ரத்னா விருதுகள் தயாராகின்றன... வாஜ்பாய், நேதாஜிக்கும் தர மத்திய அரசு திட்டம்\nமோடியை நேதாஜியுடன் ஒப்பிட்டு ஆர். எஸ்.எஸ் தலைவர் புகழாரம்\nஆந்திர அமைச்சருக்கு நக்சல்கள் கொலை மிரட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/78969", "date_download": "2020-02-23T02:02:00Z", "digest": "sha1:TOZAIMD2BSJP6E7EG2TF6LNZJQ74SNEI", "length": 18869, "nlines": 109, "source_domain": "www.jeyamohan.in", "title": "நா��்டார்கதைகள், பழமொழிகள்- கடிதங்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 14\nஜன்னல் இதழில் நீர்மரமும் நிலைமரமும் வாசித்தேன். தலைப்பே கவித்துவம். இந்தப் படிமம் உள்ளே என்னென்னவோ செய்கிறது. விஷ்ணுபுரத்தில் ஒரு சித்திரம். சுடுகாட்டு சித்தனும் அவனது சீடனும் கோவிலின் ரகசிய ஆழத்தில் உறைந்து நிற்கும் நீர்த்தேக்கத்தில் கோவிலின் ராஜகோபுரத்தின் பிரதிபலிப்பை பார்ப்பார்கள். கோபுரம் என்பதின் அத்தனை வடிவ ஒழுங்குகளும் பின்னிக் கலைந்து வேறொரு கோபுரம் அங்கு தெரியும். மனித மன துரியத்தின் காட்சியாக..\nநமது புராணமும்,நாட்டார் கதைகளும், வரலாறுகளும் வழியாக நம்மை வந்தடையும் மெய்ம்மை நதியில் தெரியும் ஆலமர பிரதிபலிப்பு போலத்தான் இல்லையா கதையில் அனந்த சாமி என்ற ‘வஞ்சனையால் கொலை செயப்பட்ட’ பிராமணர்[அன்று பிராமணர்கள் படி நிலையில் கீழோர் என்றும் குறிப்பு வருகிறது] நாட்டார் தெய்வமாக மாறுகிறார். தலைகீழாக கிணற்றில் விழுந்து கபாலம் உடைந்து இறந்த ஐயருக்கு, தலைகீழாக அங்கு படிமை எழுப்பப்படுகிறது. சாந்திக்கொடைகள் நடக்கிறது.\nஒரு பிராமணர் நாட்டார் தெய்வமாக உருவெடுப்பதும், பாரதி எனும் பிராமணருக்கு முத்துமாரி குலதெய்வமாக விளங்குவதும் என இங்கு காணக்கிடைப்பதெல்லாம் அந்த நீர் மரம்தானே.\nவிடாதவை இன்றைய சூழலில் எனக்கு இன்னும் கூடுதலாக அர்த்தம் தருகிறது. திரு சகாயம் குவாரியில் இருந்து தொடர்ந்து பிணங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார். அது ‘நரபலியா”என மாமாங்ககாலம் விசாரிக்கப்பட்டு , செத்தவர்கள் ஆவியாக வந்து அது நரபலிதான் என சாட்சி சொல்லி, ஆவிகள் சாட்சி தர்க்கப்படி செல்லாது என்று அத்தனை வழக்கும் வாபசகம் காலம் இது. கண்ணுக்குக் தெரியாமல் அந்தப் புய்யன் இன்னும் அலைந்து கொண்டுதான் இருக்கிறான்.\nபுய்யனை சிறுவன் ஜெயமோகன் சந்திக்கும் கட்டம் அற்ப்புதம். யதார்த்தமும் கனவும் எது எந்த எல்லைவரை என்று வகுத்துரைக்க இயலா வண்ணம் கச்சிதமாக முயங்கிய சித்திரம்.\nகோவையில் மொட்டை வெயிலில் உலாவியபடி நானும் அஜிதனும் இந்தக் கதைகள் குறித்து பேசிக் கொண்டிருந்தது சென்றவாரத்தின் இனிய தருணம்.\nஜன்னல் இதழில் வெளிவரும் அந்தக்கட்டுரைகள் இணையத்தில் இல்லை. அவர்களே நூலாக ஆக்க விரும்புகிறார்கள் என்றார்கள். ஆகவே அவற்றைப்பற்றிய விரிவான விவாதங்களும் நிகழவில்லை.\nமொத்த நூலாகவே அதற்கு ஒரு திட்டம் உள்ளது. பார்ப்போம்\nசமீபத்தில் தொலைக்காட்சியில் முதல் மரியாதை பார்த்துக் கொண்டிருந்தோம்.காட்சிக்கு காட்சி, வட்டார வழக்கில் பழமொழிகள் இயல்பாக வந்துகொண்டிருந்தன. பாட்டிகளின் பேச்சில் அதுபோல் பல பழமொழிகள் இருக்கும். சில இன்னும் நினைவில் இருக்கின்றன. அவை பெரும்பாலும் சமையலோடு தொடர்புடையவை. (கீரை வைத்த சட்டியில் ரசம் வைத்த உறவு, மாவு இருக்கும் மணம் போல கூழ் இருக்கும் குணம், இன்னும் பல). உவமைகள் இயல்பானதால், தமிழ் இலக்கணம் பத்துக்கும் மேற்பட்ட அணிகளை வகுத்துள்ளது.\nஆங்கிலத்தில் புதிதாக idioms, figure of speech, வந்து கொண்டுதான் இருக்கின்றன. “Between rock and a hard place”, “drink from a fire-hose”, ‘coughed-up a hairball’ என்பதெல்லாம் அமெரிக்க பேச்சு வழக்கில் அதிகம் பயன்படுத்தப் படுகின்றன.\nதமிழில், சமீப சில பத்தாண்டுகளில், இந்தப் பழமொழிகள் வழக்கொழிந்து வருகின்றனவோ என்று தோன்றுகிறது. புதிதாக எந்த உவமையும் பரவலாகப் பயன்படுத்தப் படவில்லை. அல்லது நான்தான் கவனிக்கவில்லையோ\nநாட்டாரியல் தமிழகத்திலிருந்து விரைவாக மறைந்து வருகிறது. நாட்டார் சடங்குகள், கலைகள், விழாக்கள், சொலவடைகள். நாட்டார் பண்பாடு அமைந்துள்ள வட்டார வழக்கு அழிவதே காரணம். இனி அவை கடந்தகாலப் பண்பாட்டுப்பதிவாக எங்காவது எஞ்சலாம். காரணம் தொலைக்காட்சி மூலம் தமிழ்ச்சமூகம் ஒற்றை மொழிவெளியாக மாற்றப்பட்டுவருகிறது.\nஆகவே பழமொழிகள் மிகக்குறைவாகவே இன்று பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன் பழமொழிகளைப் பயன்படுத்துவதற்கு ஒரு நகைச்சுவை உணர்ச்சி தேவை. figurative speech என்பது மொழிநுண்ணுணர்வு உடையவர்களாலேயே ரசிக்கவும் படும். தமிழகத்தில் பொதுமக்களின் பேச்சில் அது மிகக்குறைவு என்பதே என் மனப்பதிவு. மிகப்பெரும்பாலும் தட்டையான ஒரேவகையான சொற்றொடர்களையே பயன்படுத்துவார்கள். அதற்குமேலே செல்வார்களென்றால் அது சினிமாவிலிருந்து பெற்ற சொல்லாட்சியாக இருக்கும்\nஉண்மையில் இன்று டிவிட்டர், ஃபேஸ்புக் போன்றவை இவ்வளவு பெருகியபின் நவீனச்சொலவடைகள் ஏராளமாகப் பெருகியிருக்கவேண்டும். ஆனால் நான் பார்த்தவரை மிகமிகக்குறைவு. அங்கும் சினிமாச்சொற்றொடர்களை வைத்துத்தான் பேசிக்கொள்கிறார்கள். அதுவும் சலிக்காமல் திரும்பத்திரும்ப ஒரேபோல.\n��னால் குமரிமாவட்டம் எப்போதுமே விதிவிலக்கு. இங்கே ஒருநாளில் ஒரு புதிய சொலவடையாவது காதில் விழாமலிருக்காது [தமிழகத்து பழமொழிகள் என தொகுக்கப்பட்ட நூல்கள் அனைத்திலும் பாதிக்குமேல் பழமொழிகள் குமரிமாவட்டத்தில் பதிவுசெய்யப்பட்டவை]\nமற்றபடி இங்குள்ள எல்லா சொலவடைகளும் சினிமாவிலிருந்து எடுக்கப்படுபவை. சினிமா வசனங்களை பகடிசெய்து உருவாக்கப்படுபவை. வேறெந்த துறைகளும் இங்கு பொதுவாகப் பேசப்படுவதேயில்லை என்பதே காரணம்.\n'வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-31\nபொண்டாட்டி - சுரேஷ் பிரதீப்\nமீண்டும் புதியவர்களின் கதைகளைப்பற்றி.. பிரியம்வதா\nஈரோடு சந்திப்பு 2017 - கடிதம் 3\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 67\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 15\nவெண்முரசு கோவையில் ஒரு சந்திப்பு\nயா தேவி – கடிதங்கள்-6\nகுறளின் மதம் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்��க்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/94754", "date_download": "2020-02-23T02:08:13Z", "digest": "sha1:6OMZCCVXJR55QAVW7XN7IHYMB5AMGW3J", "length": 22200, "nlines": 105, "source_domain": "www.jeyamohan.in", "title": "நைஜீரியா என்னும் அறிவிப்பு", "raw_content": "\n« மிருகவதை – கடிதம்\n’வெண்முரசு’ – நூல் பதிமூன்று- ‘மாமலர்’ »\nநைஜீரியா : டிரம்புக்கு ஆதரவாக பழங்குடியினர் மேற்கொண்ட பேரணியில் வன்முறை போகிறபோக்கில் தமிழ் ஹிந்து நாளிதழில் இச்செய்தியை வாசித்தேன். இச்செய்திக்கு எந்த வகையான முக்கியத்துவமும் ஒரு பொதுவாசகனின் உள்ளத்தில் தோன்றமுடியாது. ஆனால் இதன் பின்னணி சற்று புரிந்தால் இது அளிக்கும் திறப்புகள் பல.\nபையாஃப்ரா குடியரசு என்பது என்ன நைஜீரியாவும் இந்தியாவும் சமானமான வரலாறு கொண்டவை. நம்மைப்போலவே அவர்களும் பிரிட்டிஷாருக்கு அடிமைப்பட்டிருந்தனர். நாம் 1947ல் சுதந்திரம் அடைந்தோம். நைஜீரியா 1960ல்தான் சுதந்திரம் அடைந்தது. பிரிட்டிஷார் செல்வதற்கு முன் நைஜீரியாவை ஒட்டச்சுரண்டிவிட்டனர்.\n1947ல் நாம் பெற்ற சுதந்திரம் வேறுவழியில்லாமல் பிரிட்டிஷார் நம்மை விட்டுச்சென்றதனால் வந்தது என்றும் காந்திக்கோ காங்கிரஸுக்கோ அதில் பங்கேதுமில்லை என்றும் ஒரு கும்பல் இங்கு சொல்லிக்கொண்டிருக்கிறது. அவர்களுக்கு நைஜீரியா மிகச்சிறந்த உதாரணம். உலகப்போருக்குப் பின்னால்தான் தொழில்நுட்பம் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்தது. கனிவளங்களுக்கான தேவை பெரிய அளவில் அதிகரித்தது. ஆகவே நைஜீரியாவின் மாபெரும் எண்ணைக்கிணறுகள்மேல் முழுமையான ஆதிக்கத்தை பெற்றபின்னர் போதிய அளவில் அடிமைப்படுத்தும் ஒப்பந்தங்கள் போட்டுவிட்டுத்தான் பிரிட்டன் வெளியேறியது.\nஅந்த ஒப்பந்தங்களால் இன்றும் நைஜீரியா பிரிட்டிஷ், ஐரோப்பிய, அமெரிக்க நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. பெருமளவு எண்ணையை உற்பத்திசெய்யும் இந்நாடு இன்னமும் வறுமையின் கீழ்மட்டத்திலேயே உள்ளது. உண்மையில் எண்ணையை எடுப்பதற்கு நிறுவனங்கள் அளிக்கும் உரிமைத்தொகையை அப்படியே அவர்களுக்கு திர��ப்பி அளித்து தன் உபயோகத்துக்கு சுத்திகரிக்கப்பட்ட எண்ணை வாங்கிக்கொண்டிருக்கிறது நைஜீரியா.\nபிரிட்டிஷார் வருவதற்கு முன் நைஜீரியாவில் இருந்தவை பழங்குடி மதங்களும் இஸ்லாமும். பிரிட்டிஷார் பெருமளவு மதமாற்றங்களைச் செய்து வலுவான ஓர் கிறித்தவச் சிறுபான்மையினரை உருவாக்கினர். நைஜீரியாவின் இக்போ,யோரூபா பழங்குடியினர் பிரிட்டிஷாருக்கு ஆதரவாக இருந்தனர். பிரிட்டிஷார் வெளியேறியபோது அவர்கள் தங்களுக்குத் தனிநாடு வேண்டுமென போராட ஆரம்பித்தனர். அந்த கிறித்தவநாடே பையாஃப்ரா குடியரசு என அழைக்கப்பட்டது\n1960 முதல் ஏழாண்டுக்காலம் இந்தக் கிளர்ச்சி நடைபெற்றது. 1967ல் அது உள்நாட்டுப்போராக வெடித்தது. பயங்கரவாதச் செயல்களில் ஏராளமான நைஜீரியத் தலைவர்கள் கொல்லப்பட்டார்கள். கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேர் இறந்தனர். பிரிட்டிஷ் மற்றும் ஐரோப்பிய ஆதிக்கத்திலிருந்த, கிறித்தவப் பெரும்பான்மை கொண்ட சில ஆப்ரிக்க நாடுகள் பையாஃப்ராவை ஆதரித்தன. நைஜீரியா மேல் உச்சகட்ட அழுத்தம் விழுந்தது. அது ஐரோப்பா போட்ட எல்லா நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டு எண்ணை வயல்களை அவர்களுக்குத் திறந்து கொடுத்தது. பதிலுக்கு ஆயுதங்களை பெற்றுக்கொண்டு பையாஃப்ரா போராட்டத்தை நசுக்கியது.\n1970 ல் பையாஃப்ரா போராட்டம் சரண் அடைந்தது. அதன்பின்னரே நைஜீரியா மெல்ல வளர ஆரம்பித்தது. சென்ற இருபதாண்டுகளாக அது பொருளியல் வளர்ச்சி அடைந்து வருகிறது. எண்ணைவயல்கள் மீதான தன் உரிமைகளைப்பற்றிப் பேச ஆரம்பிக்கிறது. உடனே அதன் ஒருமைப்பாடு மீதான தாக்குதல்கள் ஆரம்பித்தன. பையாஃப்ரா போராட்டம் மீண்டும் தூண்டிவிடப்பட்டது.\nஎப்படி என்பது மேலும் சுவாரசியமானது. பையாஃப்ரா போராட்டம் பற்றிய ஆய்வுகளை செய்ய அமெரிக்கப் பல்கலைகழகங்கள் நிதிக்கொடைகளை அளித்தன. விளைவாக அப்போராட்டம் பற்றிய ஒற்றைப்படையான சித்திரம் உருவாக்கப்பட்டது. அதைப்பற்றிய செய்திக்கட்டுரைகள் நைஜீரிய இதழ்களில் தொடர்ச்சியாக எழுதப்பட்டன. அதன்பின்னர் அதைச் சித்தரிக்கும் புனைவெழுத்துக்கள் அமெரிக்க ஊடகங்களால் பரப்பப்பட்டன. அவற்றை எழுதியவர்களில் முதன்மையானவர் சிமமெண்டா அடிச்சி.\nஅடிச்சி நைஜீரியப் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரின் மகள். 19 வயதிலேயே அமெரிக்கப் பல்கலைகளில் கல்விகற்கச் சென்றார். ���ங்கே செய்தித் தொடர்பியல், புனைவெழுத்து பயின்றார். பையாஃப்ரா குடியரசு நசுக்கப்பட்டதைப்பற்றிய கொடூரமான சித்திரங்கள் அடங்கிய கதைகளையும் நாடகங்களையும் எழுதலானார். இவை ‘மனித உரிமைகளுக்காக வாதாடும்’ படைப்புகளாக அமெரிக்க பல்கலைகளாலும் ஊடகங்களாலும் கொண்டாடப்பட்டன.\nஅடிச்சி தொடர்ச்சியாக பல்கலைகளின் நிதிக்கொடைகள், உயர் விருதுகளைப் பெற்றுக்கொண்டே இருந்தார். அவரை இந்நூற்றாண்டின் மிகப்பெரிய எழுத்தாளர்களில் ஒருவர் என அமெரிக்க விமர்சகர்கள் எழுதினர். ஒரு கீழைநாட்டுப் பொதுவாசகனுக்கு மிகச்சாதாரணமான பிரச்சார எழுத்தாகவே அவை தோன்றும். ஆனால் நாம் சொந்தமாக மதிப்பீடுகளை உருவாக்கிக் கொள்வதில்லை. மேற்கே சொல்லப்படுவனவற்றை அப்படியே ஏற்பதே நம் வழக்கம். ஆகவே தமிழகத்தில்கூட எஸ்.வி.ராஜதுரை போன்ற இடதுசாரிகள் அடிச்சியை மாபெரும் மனிதாபிமானியாகச் சித்தரித்து கட்டுரைகள் எழுதினார்கள். அடிச்சியின் ‘இலக்கிய நுட்பங்கள்’ பரவசத்துடன் ரசிக்கப்பட்டன\nஎதிர்பார்த்ததுபோல 2009 முதல் பயாஃப்ரா கிளர்ச்சி மீண்டும் ஆரம்பித்தது. நாடுகடந்த பயாஃப்ரா அரசு உருவாக்கப்பட்டது. அமெரிக்க ஆதரவுடன் தொடர்ச்சியாக கிளர்ச்சி முன்னெடுக்கப்படுகிறது. ஒரு உள்நாட்டுப்போர் நிகழும் என நைஜீரிய அரசை தொடர்ச்சியாக அச்சுறுத்தி நினைத்ததை அடைந்துகொண்டிருக்கின்றன எண்ணை நிறுவனங்கள். நைஜீரியா முழுமையாக பணிந்து அத்தனை கனிவளத்தையும் அளிக்காவிட்டால் அந்நாடு உள்நாட்டுப்போரால் அழிக்கப்படும்.\nமிகமிக எளிது இந்தப்போர். இதன் ராணுவமுகாம்கள் அமெரிக்காவின் டிரெக்ஸெல் பல்கலை, ஜான் ஹாப்கின்ஸ் பல்கலை போன்ற கல்விநிறுவனங்கள். இதன் தளபதிகள் சிமெனெண்டா அடிச்சி போன்ற எழுத்தாளர்கள். பத்திரிகைகள் இதன் துருப்புகள். உலகமெங்கும் அறிவுஜீவிகள் என்னும் ஐந்தாம்படையினர்.\nஇந்தப்பின்னணியில் டிரம்ப்புக்கு ஆதரவாக பையாஃப்ரா போராட்டக்காரர்கள் நிகழ்த்திய பொது ஆர்ப்பாட்டத்தை கண்டால் தமிழ் ஹிந்துவின் அச்செய்தி எப்படிப் பொருள்படுகிறது கிறித்தவ அடிப்படைவாதம் பேசும் டிரம்ப் பயாஃப்ராப் போராட்டக்காரர்களுக்கு ஆதரவளிக்கிறார். அவர்கள் அவரை தங்கள் தலைவராக அறிவிக்கிறார்கள். அந்த கிளர்ச்சி அப்பட்டமான தேசத்துரோகம். ஆனால் அதன்மேல் கண்ணீர்புகை குண்டுகள் வீசப்பட்டதை மாபெரும் அடக்குமுறையாக அமெரிக்க ஊடகங்கள் சித்தரிக்கின்றன. டிரம்ப் நைஜீரிய அதிபருக்கு தனிப்பட்ட முறையில் கடும் எச்சரிக்கையை விடுக்கிறார்\nநைஜீரியா இந்தியாவுக்கு மிகப்பெரிய, முன்னுதாரணமான பாடம்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 76\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–27\nஇந்திய அமைதிப்படை -ஷோபா சக்தி\nவெண்முரசு கோவையில் ஒரு சந்திப்பு\nயா தேவி – கடிதங்கள்-6\nகுறளின் மதம் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-02-23T01:38:28Z", "digest": "sha1:WCGV7TBHQ5PDMDUU4OTXIGKH6VLYUQS3", "length": 18706, "nlines": 169, "source_domain": "athavannews.com", "title": "விஜய் சேதுபதி | Athavan News", "raw_content": "\nஇலங்கை அரசாங்கம் விலகினால் என்ன, ஐ.நா. பிரேரணை தகுதி இழக்காது- இரா.சம்பந்தன்\nமோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றியது- யாழில் சம்பவம்\nதாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டம் விரைவில்- முதலமைச்சர் அறிவிப்பு\nசீனாவை பந்தாடும் கொரோனா வைரஸ்: உலக வர்த்தகத்தில் சீனாவுக்கு கடும் பாதிப்பு\nநிர்பயா கொலை விவகாரம்: குற்றவாளியின் மனுவை தள்ளுபடிசெய்தது நீதிமன்றம்\nகல்வியில் முன்னேற்றம் அடைவதன் மூலமே எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் - அங்கஜன்\nயாழ்.பல்கலை பகிடிவதை விவகாரம்: சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது சட்ட நடவடிக்கை - ஆளுநர் உறுதி\nபொதுத் தேர்தல் குறித்து மலையக மக்கள் முன்னணி எடுத்துள்ள முடிவு\nதமிழ், முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு\nஅரசமைப்பில் மாற்றம் தேவை - முன்னாள் ஜனாதிபதி\nசிவகாசியில் துஷ்பிரயோகத்தின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சிறுமி: அமைச்சர் நேரடி விஜயம்\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு 1354 பேர் பாதிப்பு\nகிழக்கு ஆபிரிக்காவில் பில்லியன் கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுப்பு\nஇந்தியா, நியூசிலாந்து தொடர் குறித்து முன்னாள் வீரர்கள் கருத்து\nஐ.சி.சி.யின் ஒருநாள் துடுப்பாட்ட மற்றும் பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு\nமட்டு. மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவனுக்கான மகா யாகம் நிறைவுக்கு வந்தது\nயாழில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த கோயில்: 30 ஆண்டுகளின் பின்னர் திருவிழா\nமலையகத்தின் ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தான மஹா கும்பாபிசேகம்\nதமிழ்நாட்டில் ஆறுபடை வீடுகளிலும் தைப்பூசத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்\nஅகில இலங்கை சைவ மகா சபையின் விருது வழங்கல் விழா யாழில்\nதளபதி திரைப்படத்தின் புதிய அப்டேட்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்ட்டர் கடந்த 31ஆம் திகதி வெளியாகிய நிலையில், இதன் செகண்ட... More\nவிஜய் சேதுபதியின் மாறுபட்ட நடிப்பில் கடைசி விவசாயி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\nஇயக்குநர் மணிகண்டன் இயக்கியுள்ள கடைசி விவசாயி திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளதுடன், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.... More\nசிக்கல்களுக்கு மத்தியில் ‘சங்கத்தமிழன்’ படம் வெளியானது\nவிஜய் சேதுபதி நடித்த சங்கத்தமிழன் படம் இன்று (சனிக்கிழமை) முதல் உலகமெங்கும் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி நடித்த சங்கத்தமிழன் படம் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. பணப்பிரச்னையால் மாலைக்காட்சி வரை வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். விஜய்... More\nவிஜய்க்கு வில்லனாகும் விஜய் சேதுபதி: சம்பளம் இத்தனை கோடியா\nவிஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் தீபாவளி தினத்தன்று வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்ததை தொடர்ந்து விஜய் நடிக்கும் 64ஆவது திரைப்படத்தை , இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இந்த படத்தில் வில்லனாக நடிப்பதற்கு பல ஹிந்தி நடிகர்... More\nவெளியீட்டுக்கு முன்பே வியாபாரத்தை அள்ளி குவிக்கும் நயன்தாராவின் எதிர்பார்பு மிக்க திரைப்படம்\nசிரஞ்சீவி – நயன்தாரா நடித்துள்ள சைரா நரசிம்மா ரெட்டி என்ற வரலாற்று திரைப்படம் வெளியாகுவதற்கு முன்பே அதிக தொகைக்கு வியாபாரமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி குறித்த திரைப்படம் இதுவரை 40 கோடிக்கு வியாபாரமாகியுள்ளதாக தகவல் வெளிய... More\nமுத்தையா முரளிதரனாக நடிப்பதை உறுதி செய்தார் விஜய் சேதுபதி\nஇலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தைய முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிப்பது உறுதி என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ன் நகரில் நடைபெற்றுவரும் 66ஆவது இந்திய திரைப்படவிழாவில் கலந... More\nசிறந்த நடிகருக்கான விருதை வென்றார் விஜய் சேதுபதி\nஇந்திய திரைப்பட விழாவில் நடிகர் விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ன் நகரில் இந்திய திரைப்பட விழா இடம்பெற்று வருகிறது. ஏதிர்வரும் 15ஆம் திகதிவரை நடைபெறும் இந்த விழாவில் 60 படங்கள் திரையிடப்படு... More\nபூஜையுடன் ஆரம்பமாகியது விஜய் சேது��தியின் புதிய திரைப்படம்\nவிஜய் சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பார் திரைப்படம் பூஜையுடன் ஆரம்பமாகியுள்ளது. குறித்த திரைப்படம் இன்று (சனிக்கிழமை) பூஜையுடன் ஆரம்பமாகியுள்ளது. டெல்லி பிரசாத் தீனதயாள் இயக்குநராக அறிமுகமாகும் இந்த திரைப்படத்திற்கு கோவிந் வசந்தா இசையமைக்கவு... More\nசிந்துபாத் திரைப்படம் குறித்த அனுபவங்களை பகிர்ந்துகொண்டார் நடிகை அஞ்சலி\nவிஜய் சேதுபதி, அஞ்சலி நடித்துள்ள சிந்துபாத் திரைப்படம் அடுத்த வாரம் வெளியாகவுள்ள நிலையில், அந்த திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான அனுபவங்களை நடிகை அஞ்சலி பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த திரைப்படம் குறித்து அவர் கூறுகையில், “மிக இயல்பான கதாப... More\nகொரில்லா திரைப்படத்தின் வெளியீட்டு திகதியில் மாற்றம்\nநடிகர் ஜீவா நடிப்பில் வெளியாகவுள்ள கொரில்லா திரைப்படம் எதிர்வரும் ஜுலை மாதம் 5ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் இம்மாதம் 21ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.... More\nயாழ். சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு 7 நாட்களும் சேவை- திகதி அறிவிப்பு\nஇனப்பிரச்சினைக்கு இந்திய முறையிலான தீர்வே பொருத்தமானது- ஆனந்தசங்கரி\nஅரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக சர்வதேசத்தின் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் – ஐ.தே.க\nதிருக்கேதிச்சரத்தில் பல இலட்சம் மக்கள் கலந்துகொண்டுள்ள மகா சிவராத்திரி திருவிழா\nநல்லிணக்கம் அனைத்து இனங்களுடனான ஒற்றுமை பாதுகாக்கப்பட வேண்டும் – சஜித்\n: இதற்குச் சிறையே பரவாயில்லை என முடிவெடுத்த இளைஞன்\nகுழந்தை பிரசவித்த ஆண் – மாத்தறையில் சம்பவம்\nமுகத்துக்கு பூசும் பவுடரை விரும்பி உண்ணும் வினோதப் பெண்\nமோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றியது- யாழில் சம்பவம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக போக்குவரத்துக்காக செயலி அறிமுகம்\nஇறுதிவரை விறுவிறுப்பு: இலங்கை அணி ஒரு விக்கெட்டால் வெற்றி\nபொதுத்தேர்தல் பொறுப்பை சஜித்திடம் ரணில் வழங்கியது ஏன்- அமைச்சர் புதிய தகவல்\nயாழ். சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு 7 நாட்களும் சேவை- திகதி அறிவிப்பு\nமாற்றுத்திறனாளிகளின் துயர்துடைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்- அருள்மொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA/", "date_download": "2020-02-23T01:58:53Z", "digest": "sha1:7MHL3WSXYHJ22FWZNFY4ACCMGU5ZEY36", "length": 8749, "nlines": 136, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தளபதி விஜய்யின் அடுத்த படம் துப்பாக்கி 2? பரபரப்பு தகவல் | Chennai Today News", "raw_content": "\nதளபதி விஜய்யின் அடுத்த படம் துப்பாக்கி 2\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nகொரோனாவை அடுத்து நிலநடுக்கம்: சோதனை மேல் சோதனைகளை சந்திக்கும் சீனர்கள்\n கேள்வி கேட்டா காங்கிரஸ்க்கு பதிலடி கொடுத்த பாஜக\nவிஜய் அரசியலுக்கு வந்தால் கமலுக்கு நடந்ததுதான் நடக்கும்: வைகைச்செல்வன் பேட்டி\nபாகிஸ்தான் ஜிந்தாபாத் என இளம்பெண் கூறியதற்கு ஸ்டாலின் தான் காரணம்: அதிர்ச்சித் தகவல்\nதளபதி விஜய்யின் அடுத்த படம் துப்பாக்கி 2\nதளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் முடிவடைய உள்ளது. தளபதி விஜய் எப்பொழுதுமே ஒரு படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் அடுத்த படத்தின் இயக்குனரை அவர் உறுதி செய்து விடுவார் என்பது தெரிந்ததே\nஅந்த வகையில் தற்போது ‘தளபதி 65’ படத்தின் இயக்குனராக அவர் ஏஆர் முருகதாஸ் அவர்களை முடிவு செய்துவிட்டதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது\nவிஜய் மற்றும் ஏஆர் முருகதாஸ் மீண்டும் இணையும் இந்தப் படம் ’துப்பாக்கி 2’ படம் தான் என்றும் அதற்கான திரைக்கதை அமைக்கும் பணியை ஏஆர் முருகதாஸ் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது\nகடந்த சில வருடங்களாகவே துப்பாக்கி படம் எப்போது வரும் என ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருந்த நிலையில் அவர்களின் ஆசை தற்போது பூர்த்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது\nபுத்தாண்டு கொண்டாட காவல்துறை தடையா\n என்னன்னு நினைச்சிங்க: ஏ.ஆர்.முருகதாசுக்கு நீதிமன்றம் கண்டனம்\nவிஜய்யின் அடுத்த படத்தில் மேகா ஆகாஷ்\n’தளபதி 65’ படத்தின் இயக்குனர் பட்டியலில் திடீரென நுழைந்த பெண் இயக்குனர்\nமாஸ்டர் தயாரிப்பாளருக்கு ரூ100 கோடி லாபம்: ஆச்சரிய தகவல்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nகொரோனாவை அடுத்து நிலநடுக்கம்: சோதனை மேல் சோதனைகளை சந்திக்கும் சீனர்கள்\n கேள்வி கேட்டா காங்கிரஸ்க்கு பதிலடி க��டுத்த பாஜக\nவிஜய் அரசியலுக்கு வந்தால் கமலுக்கு நடந்ததுதான் நடக்கும்: வைகைச்செல்வன் பேட்டி\nபாகிஸ்தான் ஜிந்தாபாத் என இளம்பெண் கூறியதற்கு ஸ்டாலின் தான் காரணம்: அதிர்ச்சித் தகவல்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamiltempledetails.com/tag/tiruparangiri/", "date_download": "2020-02-23T01:23:18Z", "digest": "sha1:DHCC6KT4TRAD77YMI4YHAWNF2LCOPSOP", "length": 5693, "nlines": 57, "source_domain": "www.tamiltempledetails.com", "title": "Tiruparangiri Archives - Tamil Temple Details", "raw_content": "\nவரலாற்று சிறப்பு மிக்க கோவில்கள்\nமதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்\nவரலாற்று சிறப்பு மிக்க கோவில்கள்\nஇராமேஸ்வரம் ஸ்ரீ ராமநாதசுவாமி திருக்கோவில்\nஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ வடபத்ரசாயீ பெருமாள் கோவில்-திருவில்லிபுத்தூர்\nதிருக்கடவூர் தலம் சிவன் கோவில்\nகுடமூக்கு என்னும் கும்பகோணம் திருத்தலம்\nதிருவரங்கம் திருவரங்கநாத சுவாமி திருக்கோவில்\nதிருப்பெருந்துறை என்னும் ஆவுடையார் கோவில்\nதிருக்குற்றாலம் மற்றும் திருஇலஞ்சி திருக்கோவில்கள்\nதென்தமிழகத்தின் நவகைலாயத் திருக்கோவில்கள் – யாத்திரை\nஅருள்மிகு நவக்கிரக தலங்கள் யாத்திரை (கும்பகோணவட்டம்)\nபஞ்சநதிகள் பாயும் திருவையாறும் பஞ்சஸ்தான திருவிழாவும்\nகன்னியாகுமரி மாவட்ட சுற்றுலாத் தலங்கள்\nதிருமாலிருஞ்சோலை என்னும் அழகர் மலை திருக்கோவில்கள் மற்றும் பழமுதிர்சோலை முருகன்…\nபஞ்சநதிகள் பாயும் திருவையாறும் பஞ்சஸ்தான திருவிழாவும்\nமுன்னுரை நம் பாரத நாட்டில் ஐந்து நதிகள் பாயும் பகுதியை பஞ்சாப் என்று அழைப்பது போன்று தமிழ்நாட்டில் ஒரே தலத்தைச் சுற்றி ஐந்து நதிகள் ஓடுவதால், அத்தலம் திருஐயாறு, திருவையாறு என்று அழைக்கப்படுகிறது. காவிரி,...\nதென்தமிழகத்தின் நவகைலாயத் திருக்கோவில்கள் – யாத்திரை\nகன்னியாகுமரி மாவட்ட சுற்றுலாத் தலங்கள்\nஇராமேஸ்வரம் ஸ்ரீ ராமநாதசுவாமி திருக்கோவில்\nஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ வடபத்ரசாயீ பெருமாள் கோவில்-திருவில்லிபுத்தூர்\nஅருள்மிகு நவக்கிரக தலங்கள் யாத்திரை (கும்பகோணவட்டம்)\nஇராமேஸ்வரம் ஸ்ரீ ராமநாதசுவாமி திருக்கோவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnppgta.com/2019/08/school-morning-prayer-activities-21-08.html", "date_download": "2020-02-23T01:45:21Z", "digest": "sha1:JTJ36O3KVAOIARUPD5DUXSZWINDY3G2S", "length": 26390, "nlines": 542, "source_domain": "www.tnppgta.com", "title": "tnppgta.com: School Morning Prayer Activities -21-08-2019", "raw_content": "\n🔮ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரம்: 65-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பவானிசாகர் அணை.\n🔮இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-2 விண்கலம் 28 நாள் பயணத்திற்குப் பிறகு\nநிலவின் வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்தது.\n🔮டெபிட் கார்டு பயன்பாட்டை படிப்படியாக முடிவுக்கு கொண்டு வந்து,\nடிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க ஸ்டேட் வங்கி திட்டமிட்டுள்ளது.\n🔮காற்றின் சங்கமத்தால் வட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு, வானிலை\nமறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க\nமாசற்றவர்களின் உறவை மறக்கவும் கூடாது; துன்பத்தில் துணை நின்றவர் நட்பைத் துறக்கவும் கூடாது.\nஅறிமுகம் இல்லாதவர்களின் பார்வையில் நாம் எல்லோரும் சாதாரண மனிதர்கள்.\n*அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டான்.*\nநாம் அறிந்த விளக்கம் :\nவன்முறை மட்டுமே சில சமயங்களில் பயனளிக்க கூடும் என்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு அவ்விதமே இன்று வரை விளக்கப்பட்டு கொண்டிருக்கிற பழமொழி இது. ஆனால் இது உண்மையான விளக்கம் அல்ல.\nஇந்த பழமொழியில் அடி என்பது இறைவனின் திருவடியை குறிக்கிறது. துன்பங்கள் நேரும்போது எல்லாம் அவனே என இறைவனை நினைத்துக் கொண்டோர்க்கு எவ்வித துன்பமுமில்லை. அந்த இறைவனின் அருள் உதவுவது போல் யாரும் உதவ முடியாது என்பதை குறிக்கும் விதமாகவே சொல்லப்பட்ட பழமொழி இது. இதுவே இதன் உண்மை விளக்கம் ஆகும்.\n1) அணுக்கரு இயற்பியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்\n2) காகிதத்தை முதன் முதலில் கண்டுபிடித்த நாடு எது\n1. ஆகாரமாக எதையும் தந்தால் சாப்பிடுவேன். ஆனால் நீரை கொடுத்தால் இறந்து விடுவேன். நான் யார்\nஒரு குளத்தில் உள்ள தாமரைப்பூ ஒவ்வொரு நாளும் தன்னுடைய மடங்கை இரட்டிப்பாக்கிக் கொண்டே செல்கிறது. 30 நாளில் அந்த குளம் முழுவதும் தாமரைப்பூக்களால் நிரம்பி வழிகிறது எனில் எத்தனை நாட்களில் தாமரைப்பூக்கள் பாதி குளத்தை நிரப்பி இருக்கும் \n29 நாட்களில் பாதி குளம் நிரம்பியிருக்கும்.\nதாமரைப்பூ ஒவ்வொரு நாளும் தன்னுடைய மடங்கை இரட்டிப்பாக்கிக் கொண்டே செல்கிறது என்பதால் 29 நாட்களில் பாதி குளம் நிரம்பினால் 30 வது நாளில் இரட்டிப்பாகி முழு குளமும் பூக்களால் நிர���்பியிருக்கும்.\nமாணவர்கள் ஆங்கிலம் கற்க 2,000 வார்த்தைகளை கொண்ட சி...\nஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டவர்களுக்கு...\nஆசிரியர்கள் தேவை விண்ணப்பிக்க கடைசி நாள்-30.08.201...\nபள்ளிக்கல்வி- 20.08.2019 அன்று காலை 11 மணிக்கு அனை...\nகல்வி, 'டிவி' வரும், 26ல் துவக்கம்\nபிறந்த நாளன்று, மாணவர்கள் இனிப்பு வழங்குவதுடன், பு...\nJio GigaFiber : ஜியோ ஜிகாஃபைபர் கனெக்சனை பெறுவது எ...\n\"ஆசிரியர்கள் மற்றும் நீதிபதிகள் கடவுளுக்கு சமமானவர...\nமூடப்படும் அரசுப் பள்ளிகள் – யார் காரணம்\nநடவடிக்கை எடுக்காத ஆசிரியர் தேர்வு வாரியம்\nஐ.சி.எஸ்.இ., பாட திட்டம் விரைவில் மாற்றம்\nகாலாண்டு தேர்வுக்கு பின் 'நீட்' பயிற்சி துவக்கம்\nFLASH NEWS -தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளை ஆய்வு ...\nஇருளில் மொபைல்போன் பார்த்தால் பார்வை பறிபோகுமா... ...\nஏ.டி.எம் கார்டுகளை ரத்து செய்ய திட்டம்: எஸ்பிஐ வங்...\nஇன்ஜினியரிங் பணி தேர்வுக்கு 'ஹால் டிக்கெட்'\nஆசிரியர் தகுதி தேர்வின் முதல்தாள் முடிவுகள் வெளியீ...\n10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளியின் இடைநிலை ...\nஉடற்கல்வி சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கும் சி...\nஆசிரியர்கள் தங்கள் கற்றல் கற்பித்தல் துணைக் கருவிக...\nCRC பள்ளிகள் ஒரே வளாக பள்ளிகளாக மாற்றமடைய இருக்கிற...\nCTET - தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியது\nதொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் ஆய்வகம், நூலகம் பயன்ப...\nமுதுநிலை இன்ஜி., படிப்பு 27ல் 'கவுன்சிலிங்' துவக்க...\nபங்களிப்பு ஓய்வூதியம் வட்டி விகிதம் குறைப்பு\nஅரசு பள்ளிகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் தேசிய ...\nFLASH NEWS : 01.08.2018 நிலவரப்படி உபரி என கண்டறிய...\nதர்மபுரி முதன்மை கல்வி அலுவலராக உள்ள திரு. ராமசாமி...\nகுரூப்-4 தேர்வு:ஹால் டிக்கெட் வெளியீடு\nஜாக்டோ ஜியோ வேலைநிறுத்த கால கட்டத்தில் 29.1.19 க்க...\nFlash News : இடைநிலை ஆசிரியர்களுக்கான Surplus கலந்...\nTNTET 2019 Result - 1,500 ஆசிரியர்களின் வேலைக்கு ச...\nபள்ளிக்கு வழங்கப்பட மடிக்கணியை எப்படி பயன்படுத்துவ...\nடெட் வருகிறது மறு தேர்வு \nஅரசு ஊழியர்களை குறிவைக்கும் வங்கி ஹேக்கர்கள் போலீச...\nகல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சித் தலைப்புகள்\nகற்பித்தலுக்கு நேர்ந்த சவால்: ஆசிரியர் தகுதித் தேர...\nசனியின் தாக்கம் குறைய வழிபடவேண்டிய செருகளத்தூர் சி...\nஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகளை வைத்து ஆசிரியர் ச...\nவங்கி ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க புதிய நடைம���றை\nஉலக சாம்பியன் ஆனார் சிந்து : தங்கப் பதக்கம் வென்று...\nகற்றல் கற்பித்தலில் இடர்பாடுகள் உள்ள ஆசிரியர்களுக்...\nஆசிரியர் தகுதி தேர்வு இன்று மதிப்பெண் பட்டியல்\nசெப்., 12ல் காலாண்டு தேர்வு\nவிடுமுறையில் சிறப்பு வகுப்புக்கு தடை\nவருமான வரி கணக்கு தாக்கலுக்கு இன்னும் 5 நாள் தான் ...\nசெப்., 1 முதல் பள்ளிகளில் துாய்மை பணிகள்\nமாணவர்கள் இன்று பள்ளிகளில் டிவி பார்க்கலாம்\nமேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அதிகாரம்\nகல்வி தொலைக்காட்சி TV Mobile App Download செய்து ப...\nநியமன நாள் முதல் பண & பணி பலன்களை தொகுப்பூதிய ஆசிர...\nபள்ளிக் கல்வித்துறை அமைச்சர் 7 நாள் பயணமாக பின்லாந...\nகாலாண்டு தேர்வின் படி பொது தேர்வு வினாத்தாள்\nமாணவர்களுக்கானகல்வி, 'டிவி' துவக்கம்: அரசு கேபிளில...\nஆசிரியை தாக்கியதில் மாணவி படுகாயம்\nபணிப்ப திவேடு மாற்றங்கள் ஊதிய மென்பொருள் மூலம் மேம...\nபள்ளிக் கல்வி - நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆ...\n10-க்கும் குறைவான மாணவர்களை கொண்ட பள்ளிகளின் எண்ணி...\nஅரசாணை எண் 334 பள்ளிக்கல்வி நாள்:26/08/19-பள்ளிக் ...\nபங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் விடுபட்ட வரவுகள் பூர...\nஅனைத்து பள்ளிகளிலும் Fit India movement என்ற தலைப்...\n*CPS NEWS:* 29.08.2019 *புதிய ஓய்வூதியத் திட்டத்தி...\nஆகஸ்ட் 2019ஆம் மாதத்திற்கான சம்பளம் வழங்க ஊதிய கொட...\nஅரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களு...\nவருமான வரி கட்டணத்தில் புதிய மாற்றங்கள்\nநீதிமன்ற வழக்குகளை விரைந்து முடிப்பது பற்றி நாளை ப...\nFlash News -மாநில அரசு ஊழியர்களுக்கும் புதிய ஓய்வூ...\nIT - ஸ்டேட்டஸ் பார்க்காததால் வந்த வினை..\nEMIS - இணையத்தில் புதிதாக ஏற்ற வேண்டிய தகவல்கள் என...\nதகுதி வாய்ந்த ஆசிரியர்களுக்குவாழ்வளிக்குமா ஆசிரியர...\nடிகிரி படிக்கும் மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப்\n5 கி.மீ., சுற்றளவில் உள்ள தொடக்க, நடுநிலை பள்ளிகளு...\nஒரு நாளைக்கு 10GB அதிவேக இலவச 4G டேட்டா\n1முதல் 12ஆம் வகுப்பு வரை - இனி ஆண்டுதோறும் புதிய ப...\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/coronovirus-impact-china-s-coronovirus-won-t-hit-seafood-export-017759.html", "date_download": "2020-02-23T02:02:12Z", "digest": "sha1:XOJP7LBUJNAUML5XYYMBEGN4PDIRPVDH", "length": 26059, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கொரோனா பீதியில் கேரளா வர்த்தகர்கள்.. எங்க பொழப்பையும் கெடுத்திடும் போல் இருக்கே..! | Coronovirus impact: China’s coronovirus won’t hit seafood export - Tamil Goodreturns", "raw_content": "\n» கொரோனா பீதியில் கேரளா வர்த்தகர்கள்.. எங்க பொழப்பையும் கெடுத்திடும் போல் இருக்கே..\nகொரோனா பீதியில் கேரளா வர்த்தகர்கள்.. எங்க பொழப்பையும் கெடுத்திடும் போல் இருக்கே..\n16 hrs ago ஐடி துறைக்கு காத்திருக்கும் மோசமான காலம்.. காரணம் இந்த கொரோனா தான்..\n18 hrs ago அடி சக்க தங்க மலையே கிடைச்சிருக்காமில்ல.. இந்தியாக்கு ஜாலி தான்\n20 hrs ago வரலாறு காணாத அளவு உச்சம் தொட்ட தங்கம் விலை.. இன்னும் எவ்வளவு தான் அதிகரிக்குமோ\n20 hrs ago கொந்தளித்த ப சிதம்பரம் “இதை விட விவசாயிகளுக்கு எதிரான விஷயம் எதுவும் இல்லை”\nAutomobiles 350சிசி பிரிவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் ராயல் எண்ட்பீல்டு கிளாசிக் 350...\nMovies ஆதியோகியே காப்பாற்று.. இந்தியன் 2 விபத்து அதிர்ச்சியில் இருந்து மீள இஷா யோகா மையம் சென்ற காஜல்\nNews திமுக செம.. என்னா ஒரு வேகம்.. 2 கோடி கையெழுத்து.. டெல்லியில் குவிந்த கட்டுக்கள்.. அயர்ச்சியில் பாஜக\nTechnology Netflix சந்தா வெறும் 5 ரூபாயில் வேண்டுமா அப்போ இதை உடனே படியுங்கள்\nLifestyle ஆழ்ந்த, நிம்மதியான தூக்கம் வேண்டுமா அப்ப நித்திரை யோகா செய்யுங்க...\nSports நம்பர் 1 டெஸ்ட் டீமா இது இந்திய அணி மோசமான ஸ்கோர்.. செம கடுப்பில் இருக்கும் ரசிகர்கள்\nEducation ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொச்சின்: சீனாவின் வுகான் மாகாணத்தை சுற்றி வளைத்துள்ள கொரோனாவின் தாக்கம், இன்று உலகம் முழுக்க பரவ ஆரம்பித்துள்ளது.\nசொல்லப்போனால் சுமார் 1,490 பேருக்கு மேல் பலி கொண்டும் இன்னும் அதன் ஆத்திரம் அடங்கவில்லை. அந்தளவுக்கு நாளுக்கு நாள் உயிர் பலியும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தாக்கமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.\nஇதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் முதன் முதலாக இந்த வைரஸ் இறைச்சியிலிருந்து தோன்றியிருக்கலாம் என்று கூறப்பட்டது. இதனால் சீனா அசைவ உணவு பிரியர்கள், அசைவ உணவுகளுக்கு குட்பை சொல்லி, நம்மூர் சரவணபவன் போல் சைவ உணவுகளுக்கு பலர் மாறியுள்ளதாகவும் கூறப்பட்டது.\nஏற்றுமத��யில் எந்த தாக்கமும் இல்லை\nஇந்த நிலையில் சீனாவின் வுகான் மாகாணத்தில் நிலை கொண்டுள்ள இந்த வைரஸ், சீனாவிற்கு இந்தியா ஏற்றுமதி செய்யும் கடல் உணவு ஏற்றுமதியில் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை என்று கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. எனினும் இறாலின் தேவை மட்டும் குறையலாம், இதனால் இறால் ஏற்றுமதி சற்று பாதிக்கப்படலாம் என்றும், இது இறால் ஏற்றுமதியாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nகடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, நடப்பு நிதியாண்டில் சீனாவுக்கான கடல் உணவு ஏற்றுமதி கணிசமான அளவு அதிகரித்துள்ளது. சொல்லப்போனால் கடந்த ஏப்ரல் - டிசம்பர் 2019 வரையிலான காலத்தில் மொத்த ஏற்றுமதி 2,42,218 டன்னாகும். இதன் மதிப்பு 1032 மில்லியன் டாலராகும். இதே காலம் முந்தைய ஆண்டில் 1,65,950 டன் கடல் உணவு ஏற்றுமதியும், இதன் மதிப்பு 589 மில்லியன் டாலருக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது என்று MPEDA தலைவர் கே.எஸ் ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார்.\nமத்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகத்தின் கீழ் MPEDA செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடல் பொருட்கள் ஏற்றுமதி பொருட்கள் அளவு அடிப்படையில் 46%மும், இதே இதன் மதிப்பு 75% அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் இந்தியாவில் இருந்து சுமார் 500 ஏற்றுமதியாளர்கள் சீனாவிற்கு கடல் உணவினை ஏற்றுமதி செய்து வருவதாகவும் ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார்.\nமேலும் ஏற்றுமதி செய்யும் வர்த்தகர்கள் இதுவரை கொரோனாவால் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தெரிவிக்கவில்லை. இருப்பினும் இறால் நுகர்வு மட்டும் குறையலாம் எனவும், இதனால் இறால் ஏற்றுமதி மட்டும் குறையலாம் என்பதால், அவர்கள் சீனாவுக்கு அனுப்புவது குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.\nஎனினும் தற்போது சீனாவில் நிலவி வரும் பதற்றமான நிலையில் சீனா நுகர்வோர் ஆரோக்கியமான கடல் உணவு விருப்பங்களுக்கு மாறுவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் இது பல்வேறு வகையான ஊர்வன போன்ற பிற பொருட்களை விட்டு செல்கிறது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஇந்தியா உலகின் இரண்டாவது பெரிய மீன்வளர்ப்பு உற்பத்தியாளராகவும், அமெரிக்காவுக்கு இறால் ஏற்றுமதி செய்யும் நாடுகளாகவும் உள்ளது. மேலும் ஐரோப்பா மற்றும் தென் கிழ��்கு ஆசியாவின் பிற சந்தைகளுக்கும் குறிப்பிடத்தக்க அளவில் இறால்களை இந்தியா ஏற்றுமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஐடி துறைக்கு காத்திருக்கும் மோசமான காலம்.. காரணம் இந்த கொரோனா தான்..\nகொரோனா பீதியில் முடங்கிய வைர வியாபாரம்.. கதறும் இந்திய வியாபாரிகள்..\nஆர்பிஐ-யே சொல்லிடுச்சா.. அப்படின்னா கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம்..\nஅட கொரோனாவ விடுங்க.. உள்நாட்டு தொழில்களை பாதுகாக்க விரைவில் நடவடிக்கை.. நிர்மலா சீதாராமன்\nசீனாவின் இடத்தை பிடிக்க இது நல்ல வாய்ப்பு.. பயன்படுத்திக் கொள்ளுங்கள்.. தர்மேந்திர பிரதான் அதிரடி\nமீண்டும் அதள பாதாளம் நோக்கி செல்லும் இந்திய ரூபாய்.. காரணம் என்ன..\nஇந்தியர்கள் வயிற்றில் பால் வார்த்த மருந்தியல் துறை.. எப்படி தெரியுமா..\nபலத்த அடி வாங்கிய ஆப்பிள்.. கொரோனாவால் நெருக்கடிக்கு தள்ளப்பட்ட உற்பத்தி..\nகொரோனா பீதி.. உயிரை காக்கும் மருந்து துறையையும் பாதிக்கும்.. \nகொரோனாவால் பெருத்த அடி வாங்க போகும் இந்திய தொழில்துறை.. சாதகம் என்ன\nபதைபதைக்க வைக்கும் கொரோனா.. அவசர அவசரமாக நாளை கூடும் நிதியமைச்சகம்.. எதைப் பற்றி பேச போகிறார்கள்..\nகொரோனாவின் கொடூர தாண்டவம்.. ஸ்மார்ட்போன் விலை 6-7% அதிகரிக்குமாம்.. இப்பவே வாங்கிடுங்க..\nகொரோனா எதிரொலி.. புதுச்சேரியில் தொழில்கள் பாதிப்பு.. சீனப் பொருட்களின் விலை உயர்கிறது\n35,000 பேரின் வேலைக்கு உலை நம்ம பேர் இருக்குமோ என பயத்தில் HSBC ஊழியர்கள்\nமீண்டும் அதள பாதாளம் நோக்கி செல்லும் இந்திய ரூபாய்.. காரணம் என்ன..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/technology/honor-10-lite-is-the-best-choice-for-budget-smart-phone-seekers-san-209835.html", "date_download": "2020-02-23T01:59:37Z", "digest": "sha1:HG5Q7KUNKU2WJN5EV2XCZVXLY7RTDVBJ", "length": 19175, "nlines": 177, "source_domain": "tamil.news18.com", "title": "honor 10 lite is the best choice for budget smart phone seekers– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » தொழில்நுட்பம்\n₹ 10 ஆயிரத்துக்கும் கீழ் விலையில் சிறந்த ஸ்மார்ட்போன் - ஹானர் 10 லைட் முதல் தேர்வு\nரூ. 10,000க்கும் கீழ் குறைந்த விலையில் சிறந்த தொலைபேசிக்கான விருது Honor 10 Lite க்கு செல்கிறது.\nஸ்மார்ட்போன் பயனர்களே, ரூ.10,000. பட்ஜெட்டின் கீழ் தரமான ஸ்மார்ட்போனைத் தேடுவோருக்கு இறுதியாக இது ஒரு நற்செய்தி. Honor 10 Lite இந்தியாவில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது, குறிப்பாக அதன் அழகான தோற்றம், சாய்வு பின் வடிவமைப்பு மற்றும் அதன் தனித்துவமான கேமரா மிகவும் தகுந்தவையாக அட்டகாசமான விலையில் வழங்குகிறது. இந்த பண்டிகை காலத்தில், HONOR எப்பொழுதாகிலும் மிகந்த போட்டித்தன்மையுடையதாக இருக்கும். எனவே, உங்கள் பழைய தொலைபேசியை மாற்ற திட்டமிட்டால் அல்லது ஸ்மார்ட்போனை பரிசாகப் கொடுக்க விரும்பினால், நீங்கள் ஒருமுறை Honor 10 Lite'டை பார்ப்பது நல்லது.\nஇந்த சாதனத்தில் கேமரா நிச்சயமாக அபூர்வமான அம்சத்தில் ஒன்றாகும், ஏனெனில் இது 13MP + 2MP பின்புற AI கேமராவை பரந்த f / 1.8 துளை லென்ஸுடன் கொண்டுள்ளது, இதில் எல்இடி ஃப்ளாஷ் மற்றும் கட்ட கண்டறிதல் ஆட்டோஃபோகஸ் பொருத்தப்பட்டுள்ளது. 24MP AI செல்ஃபி கேமரா பகல் மற்றும் இரவு ஒளியூட்டில் தரமான செல்ஃபி அனுபவத்தை வழங்குகிறது, ஏனெனில் இது 4 இன் 1 லைட்டிங் இணைவு மற்றும் வெளிப்பாடு சரிசெய்தல் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, குறைந்த ஒளி அமைப்புகளில் கூட பயனர்களுக்கு 4128 x 3096 பிக்சல்களின் தரமான படங்கள் மற்றும் வீடியோக்கள் வழங்குபவதில் வாக்குறுதி அளிக்கிறது. ஒட்டுமொத்த அனுபவம் திருப்திகரமாக உள்ளது, குறிப்பாக முகம் கண்டறிதல், கவனம் செலுத்த தொடுதல் மற்றும் டிஜிட்டல் ஜூம் போன்ற அம்சங்களை ஒருமுறை பார்த்தால் போதும்.\nகூடுதலாக, AR பயன்முறை நிச்சயமாக உங்கள் புகைப்பட அனுபவத்திற்கு மிகவும் வேடிக்கையாக இருக்கும், ஏனெனில் நீங்கள் புகைப்படங்களைக் கிளிக் செய்யும் போது பின்னணியை மாற்ற முடியும், வெவ்வேறு விளைவுகளுடன் படங்கள் மற்றும் வீடியோக்களைப் கைப்பற்றலாம். உங்களது வயது, பாலினம் மற்றும் தோல் தொனியின் அடிப்படையில் அழகு கூறுகளைத் தனிப்பயனாக்க கையாள உங்களை அனுமதிக்கும், தோல் தொனி சரிசெய்தல் போன்ற அதிர்ச்சியூட்டும் இன்னும் இயற்கையான தோற்றத்தையும் கையாள அனுமதிக்கும், மற்றதன் மத்தியில் நீங்கள் முகப்பரு நீக்கம் மற்றும் கண்கள் பிரகாசம் போன்றவற்றயையும் கையாள முடியும்.\nThe Honor 10 Lite'இல் 15.77 செ.மீ (6.21 அங்குலங்கள்) திரை அளவு மற்றும் 1080 x 2340 பிக்சல்கள் எஃப்.எச்.டி + திரை தெளிவுத்திறன் கொண்ட டியூட்ராப் நாட்ச் டிஸ்ப்ளே உள்ளது. ஆகையால், காட்சியை மிகவும் ஆழமாக உணர முடிகிறது மற்றும் அதில் பெரும்பகுதி உளிச்சாயுமோரம் குறைவான வடிவமைப்பிற்கு காரணமாக இருக்கலாம், இது 91% திரை-க்கு-உடல் விகிதத்தை உறுதிப்படுத்துகிறது. வேறு சில பிராண்டுகளில் நீல ஒளி வடிகட்டி இருக்கும்போது, இந்த ஸ்மார்ட்போனில் TUV ரைன்லேண்ட் சான்றளிக்கப்பட்ட கண் பராமரிப்பு பயன்முறையை HONOR பெற்றுள்ளது. இதன் தொடுதிரை, உண்மையில், பல தொடு செயல்பாட்டுடன் வருகிறது. ஸ்டைலான சாய்வு வடிவமைப்பில் உள்ள தொலைபேசியின் அபூர்வமான தோற்றத்தில் ஆச்சரியமான காரணி உள்ளது. வித்தியாசமாகச் சொன்னால், இது பயனர்களின் கையில் அழகாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nHonor 10 Lite ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், சப்பையர் ப்ளூ, ஸ்கை ப்ளூ கலர் வகைகளில் உள்ளது. அதன் பின்னாலுள்ள கண்ணாடி வேலைப்பாடு தொலைபேசியை மென்மையாகவும், நேர்த்தியாகவும், உபெர் ஸ்டைலாகவும் தோற்றமளிக்கிறது.\nHonor 10 Lite Kirin 710 Octa-Core செயலி மூலம் இயக்கப்படுகிறது, இது சமீபத்திய ஆண்ட்ராய்டு 9 (பை) மற்றும் EMUI 9.1 புதுப்பிப்பைப் பயன்படுத்தி 4 ஜிபி RAM மூலம் மென்மையான செயல்திறன், மேம்பட்ட GPU 3.0 கிராபிக்ஸ் செயலாக்கம் மற்றும் சிறந்த வேக மேம்பாடுகளை வழங்குகிறது, குறிப்பாக கேமிங்கில் விளையாடும் போது. பின்னடைவு மற்றும் உயர் பிரேம் வீதம் இல்லாமல் நீங்கள் நிச்சயமாக ஒரு தடுமாற்ற-மற்ற அனுபவத்தை எதிர்பார்க்கலாம், PUBG, ASPHALT 9 மற்றும் Fortnite போன்ற சில கிராஃபிக் பளுவான கேம்களை விளையாடி தொலைபேசியில் முயற்சித்தபோது, அது எங்களுக்கு நன்றாக செயல்பட்டது மற்றும் நாங்களும் இதனை நம்பிக்கையுடன் கூறுகிறோம்.\nHONOR 10 lite'இல் சமீபத்திய EMUI 9.1 புதுப்பிப்பு மிகவும் சுவாரஸ்யமான அம்சத்தைக் கொண்டு வந்துள்ளது, இது பயனர்கள் உள்வரும் அனைத்து அழைப்புகளுக்கும் ரிங்டோனாக வீடியோவை அமைக்க அனுமதிக்கிறது மற்றும் HONOR கூறுவது போல், இது AI மேம்பட்ட அழைப்புகள், AI விஷன், AI காட்சி அடையாளம் காணல் போன்ற மேம்பட்ட AI திறன்களையும் அமைக்க அனுமதிக்கிறது.\nஇப்போது நாம் எல்லோருடைய குழப்பத்தையும் தீர்க்க Honor 10 Lite ஸ்மார்ட்போனின் விலையை கூறலாம்.அமேசான் மற���றும் பிளிப்கார்ட்டில் பண்டிகை விற்பனையின் போது, ஸ்மார்ட்போன் 3 + 32 ஜிபி மாறுபட்ட 7,999 ரூபாயிலும், 4 + 64 ஜிபி மாறுபட்ட 8,999 ரூபாயிலும், 6 + 64 ஜிபி மாறுபட்ட 9,999 ரூபாயிலும் கிடைக்கும், இதனால் உங்களது பாக்கெட்டை காலி செய்யாதீர்கள் என்று கூறலாம்.\nபட்ஜெட்டில் ஸ்மார்ட்போன் வாங்கவிரும்பும் ஆர்வலர்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் சரியானது என்று சொல்லலாம். இந்த விலையில், இப்போது சந்தையில் Honor 10 Lite விட வேறு எந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்களையும் வாங்குவது சரியானதாக இருக்காது. தொலைபேசி வியக்கத்தக்க வகையில் அழகாக இருக்கிறது, மாறாக சுவாரஸ்யமான அனுபவத்தை வழங்குகிறது. இது நிச்சயமாகவே சரியான ஸ்மார்ட்போன், நீங்கள் இப்போதே முதலீடு செய்ய வேண்டிய வகையிலான சிறந்த ஸ்மார்ட்போன் ஆகும்.\nஇந்த போனை நீங்கள் FLIPKART-ல் வாங்கலாம்.\nநம்ம கண்ணகி நகரா இது\nமதிய நேரத்தில் செக்-அப்பைத் தவிருங்கள்..\nசத்குருவின் மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட காஜல் அகர்வால்\n₹ 10 ஆயிரத்துக்கும் கீழ் விலையில் சிறந்த ஸ்மார்ட்போன் - ஹானர் 10 லைட் முதல் தேர்வு\nகொரோனாவில் பாதிக்கப்பட்ட செல்போன் உற்பத்தி திணறும் ஆப்பிள்: சமாளிக்கும் ஜியோமி\nவிவசாயத்திற்காக அறந்தாங்கி மாணவிகள் கண்டுபிடித்த செயற்கைக்கோள்..\nஉலகிலேயே அதிக பாதுகாப்புகள் கொண்ட அமெரிக்க அதிபர் பயணிக்கும் அதிநவீன கார்... மிரளவைக்கும் சிறப்பம்சங்கள்\n மத்திய அரசுக்கு ரூ.10,000 கோடி செலுத்திய ஏர்டெல்\nடாஸ்மாக் வேண்டாம்... தமிழக அரசின் காலில் விழுகிறேன் - தயாரிப்பாளர் கே.ராஜன் கோரிக்கை\n“உத்திரபிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை“ இந்திய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம்\nமாஸ்டரை அடுத்து சூரரைப் போற்று திரைப்படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nஇந்த சுவரை நாங்க தான் ரிசர்வ் செய்திருக்கிறோம்... கல்லூரி மாணவர்களுடன் மல்லுக்கட்டிய அதிமுகவினர்\nமாணவிகள் விடுதி அறையில் கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்த மாணவர் - கையும் களவுமாக பிடித்த காவலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/delhi/delhi-assembly-elections-bjp-send-rs-500-crore-defamation-notice-to-aap-374015.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-02-23T02:17:18Z", "digest": "sha1:HON2LLOQ7LCXSTPJRAS54OQ6BJJ5YRW3", "length": 16095, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "அடேங்கப்பா.... ஆம் ஆத்மியிடம் ரூ500 கோடி நஷ்ட ஈடு கேட்டு டெல்லி பாஜக தடாலடி நோட்டீஸ் | Delhi Assembly elections: BJP send Rs 500 crore defamation notice to AAP - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி இந்தியா - நியூசி. முதல் டெஸ்ட் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ் வண்ணாரப்பேட்டை போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n2020 மார்ச் மாதம் இந்த ராசிக்காரங்களுக்கு காதல் மலரும் கவனம்\n\"நான் வந்தா சட்டம் ஒழுங்கு சீர்கெடும்\".. அவ்வளவு மோசமானவர்களா ரசிகர்கள்.. மீண்டும் குழப்பம் ரஜினி\nதொலைநோக்கு பார்வையாளர்.. பல துறை மேதை.. மோடிக்கு உச்சநீதிமன்ற சீனியர் நீதிபதி அருண் மிஸ்ரா புகழாரம்\nதீவிரவாத சிந்தனையை வளர்க்க 'பாரத் மாதா கீ ஜெய்' கோஷம்.. மன்மோகன் சிங் கடும் சீற்றம்\nசனாதனவாதிகளுக்கு அடிவருடியாக இருந்தபடி, ஆண்ட பரம்பரை என சொல்வதா பெருமை\nஅதிமுகவுக்கு அடிக்குது ஜாக்பாட்.. கிடைக்குது 2 லட்டு.. மோடி க்ரீன் சிக்னல்\nTechnology பனி எரிமலையின் அதிர்ச்சியூட்டும் புகைப்படம்\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு வீண் விரைய செலவு வரும்...\nMovies ஓவரானது பட்ஜெட், விஷாலுடன் மோதல்.. துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கின் அதிரடி நீக்கம்\n பெர்மிஷன் தாங்க.. அந்த விஷயத்தில் அடம்பிடிக்கும் ஐபிஎல் அணிகள்.. கதறும் பிசிசிஐ\nFinance 3,000 டன் தங்கம் எல்லா இல்லிங்க\nAutomobiles ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅடேங்கப்பா.... ஆம் ஆத்மியிடம் ரூ500 கோடி நஷ்ட ஈடு கேட்டு டெல்லி பாஜக தடாலடி நோட்டீஸ்\nடெல்லி: டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரியை கிண்டலடிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியிடம் ரூ500 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nடெல்லி சட்டசபைக்கான தேர்தல் பிப்ரவரி 8-ந் தேதி நடைபெற உள்ளது. ஆட்சியை தக்க வைக்க ஆம் ஆத்மியும் ஆட்சியை எப்படியாவது பிடிக்க பாஜகவும் மும்முரம் காட்டுகின்றன.\nஇந்நிலையில் ஆம் ஆத்மியின் பிரசார பாடல் ஒன்றுக்கு டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி நடனம் ஆடுவது போல ஒரு வீடியோ வெள��யிடப்பட்டது. ஆம் ஆத்மியினர் சமூக வலைதளங்களில் இந்த வீடியோவை வெளியிட்டனர்.\nஇதனால் கடும் அதிருப்தி அடைந்த மனோஜ் திவாரி, என்னுடைய வீடியோவை வைத்து இப்படி தவறாக சித்தரிக்க ஆம் ஆத்மிக்கு யார் அதிகாரம் கொடுத்தது என கோபம் அடைந்தார். அத்துடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை கேலி செய்யும் வீடியோவையும் பாஜக வெளியிட்டது.\nதிடீரென்று சவுதி சென்ற ஜப்பான் பிரதமர்.. ஈரான் குறித்து அவசர ஆலோசனை.. உலக நாடுகளுக்கு எச்சரிக்கை\nஇந்நிலையில் ஆம் ஆத்மி மீது தேர்தல் ஆணையத்திடம் மனோஜ் திவாரி புகார் கொடுத்துள்ளார். மேலும் ரூ500 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஆம் ஆத்மிக்கு டெல்லி பாஜக நோட்டீஸும் அனுப்பியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதொலைநோக்கு பார்வையாளர்.. பல துறை மேதை.. மோடிக்கு உச்சநீதிமன்ற சீனியர் நீதிபதி அருண் மிஸ்ரா புகழாரம்\nதீவிரவாத சிந்தனையை வளர்க்க 'பாரத் மாதா கீ ஜெய்' கோஷம்.. மன்மோகன் சிங் கடும் சீற்றம்\nநெகிழ்ச்சி, வெறுப்பு, அன்பு.. ஒவ்வொருவரும் ஒரு மாதிரி.. இந்தியா வந்த அமெரிக்க அதிபர்கள்.. ரீவைண்ட்\n2 நாள்.. ஜஸ்ட் 36 மணி நேரம்.. இதுதான் அதிபர் டிரம்ப்பின் அதிரடி இந்திய பயண ஷெட்யூல்\nசி.ஏ.ஏ. குறித்து அச்சம் வேண்டாம்- மோடியுடனான சந்திக்குப் பின் உத்தவ் தாக்கரே பேட்டி- காங். ஷாக்\nஆம் ஆத்மியில் பிரஷாந்த் கிஷோர் இணைவதில் எந்த பிரச்சனையும் இல்லை: சஞ்சய் சிங்\nஎப்பப் பார்த்தாலும்.. மோடியும், அமித்ஷாவுமே வந்து உதவ முடியாது.. டெல்லி தோல்வி குறித்து ஆர்எஸ்எஸ்\nஅயோத்தி ராமர் கோவில்... அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க மோடிக்கு அழைப்பு விடுத்த 'அறக்கட்டளை '\nஆம் ஆத்மியின் அபார பக்தி... அயோத்தி ராமர் கோவிலில் பிரமாண்ட ஹனுமன் சிலை வைக்க வேண்டுமாம்\nரூ 500 திருடியதாக தலித்துகளின் ஆசனவாயில் ஸ்குரூ டிரைவரை விட்ட கொடூரம்.. அதிர்ச்சி.. ராகுல் ட்வீட்\nபாலம் உடைந்திடும்.. தாஜ்மகாலுக்கு ட்ரம்ப் காரில் போக இப்படி ஒரு சிக்கல்.. கையை பிசையும் யோகி அரசு\n3 வயது பிஞ்சை பலாத்காரம் செய்து கொன்ற குற்றவாளி.. தூக்கு தண்டனையை நிறைவேற்ற உச்ச நீதிமன்றம் தடை\n\"காதல் ஓவியம்\"..24 இல் தாஜ் மஹாலில் மனைவி மெலானியுடன் டூயட் பாடுவாரா டிரம்ப்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndelhi delhi assembly elections 2020 aap bjp டெல்லி டெல்லி சட்டசபை தேர்தல் 2020 ஆம் ஆத்மி பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnewsstar.com/heroes-of-kilinochchi-prepare-for-tears/", "date_download": "2020-02-23T00:26:56Z", "digest": "sha1:4PAVDCNMNUL3AIZIMI5XGAVCXH2YASP5", "length": 9023, "nlines": 138, "source_domain": "tamilnewsstar.com", "title": "கண்ணீர் காணிக்கைக்கு தயாராகும் கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லங்கள் | Tamilnewsstar.com : Tamil News | Online Tamil News | Tamil Nadu News | Sri Lankan Tamil News", "raw_content": "\nரசிகர்கள் செல்வாக்கு யாருக்கு அதிகம்\nToday rasi palan 23.02.2020 Sunday – இன்றைய ராசிப்பலன் 23 பெப்ரவரி 2020 ஞாயிற்றுக்கிழமை\nஅமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்து இந்தியா\nபிரபல நடிகருக்கு மனைவியான மீரா மிதுன்\nசீனாவில் பலி எண்ணிக்கை 2345 ஆக உயர்வு\nஇலங்கையில் ‘பர்தா’ அணிய தடை: நாடாளுமன்ற குழு சிபாரிசு\nயாழ்ப்பாணம் விமான நிலையத்தை மேம்படுத்த இந்தியா ரூ.12 கோடி நிதி\nசிவராத்திரியில் ஏற்றி வைக்கப்படும் தீப ஒளி நாட்டு மக்களின் வாழ்வை ஒளி பெறச் செய்யட்டும்\nஈரானில் கொரோனா வைரசுக்கு 2 பேர் பலி\nHome/தமிழீழ செய்திகள்/கண்ணீர் காணிக்கைக்கு தயாராகும் கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லங்கள்\nகண்ணீர் காணிக்கைக்கு தயாராகும் கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லங்கள்\nகிளிநொச்சியில் உள்ள கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம், தேராவில் மாவீரர் துயிலுமில்லம் முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம் என்பன 2019 மாவீரர் நாளுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது.\nநடந்துமுடிந்த போராட்டத்தில் வீரச்சாவடைந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களை நினைவு கூர்ந்து வருடந்தோறும் நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது.\nஅந்த வகையில் 2009 யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் 2016 ஆம் ஆண்டு மாவீரர் நாள் நிகழ்வுகள் வடக்கு கிழக்கில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களில் அனுஸ்டிக்கப்பட்டது.\nஅதன் தொடர்ச்சியாக 2019 மாவீரர் நாள் ஏற்பாடுகள் ஒவ்வொரு துயிலுமில்லங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஅவ்வாறே கிளிநொச்சியில் உள்ள அனைத்து மாவீரர் துயிலுமில்லங்களிலும் அரசியல் கட்சி வேறுபாடுகளை கடந்த அனைத்து தரப்பினர்களும் இணைந்து மாவீரர் நாளுக்குரிய பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nஅத்தோடு எவ்வித தடைகளும் நெருக்கடிகளும் இன்றி மாவீரர் நாள் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் அனைத்து தமிழ் மக்களையும் உணர்வுபபூர்வமாக இந்த நிகழ்வில் கலந்து���ொள்ளுமாறும் மாவீரர்துயிலுமில்ல பணிக்குழு அறிவித்துள்ளது\nkilinochchi Maaveerar Naal கண்ணீர் காணிக்கை கனகபுரம் மாவீரர் துயிலும் கிளிநொச்சி தயார் தேராவில் மாவீரர் துயிலுமில்லம் மாவீரர் துயிலுமில்லங்கள்\nஇளம் பெண்ணை காருக்குள் வைத்து கற்பழித்து கொன்ற கொடூரன் … இந்திய வம்சாவளி மாணவிக்கு நேர்ந்த கொடுமை \nவட மாகாண ஆளுநராக முத்தையா முரளிதரன்\nரசிகர்கள் செல்வாக்கு யாருக்கு அதிகம்\nToday rasi palan 23.02.2020 Sunday – இன்றைய ராசிப்பலன் 23 பெப்ரவரி 2020 ஞாயிற்றுக்கிழமை\nஅமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்து இந்தியா\nபிரபல நடிகருக்கு மனைவியான மீரா மிதுன்\nபிரபல நடிகருக்கு மனைவியான மீரா மிதுன்\nபெண்ணுறுப்பு பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய 5 தகவல்கள்\nதிருமணத்திற்கு பின் வேறு துணை தேடுவது ஏன் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/10748", "date_download": "2020-02-23T01:59:26Z", "digest": "sha1:4DEEE3DWFY66Y67BI5TYJATYYFGO5WTH", "length": 25420, "nlines": 119, "source_domain": "www.jeyamohan.in", "title": "மாவோயிச வன்முறை", "raw_content": "\n« ஆ.மாதவன், தி ஹிண்டு சென்னை\nஅனுபவம், அரசியல், புகைப்படம், வரலாறு\nநீங்கள் சமீபகாலமாக எழுதியிருந்த சில அரசியல் கருத்துக்களை ஒட்டி இந்த வினாவை கேட்கத்தோன்றியது. ஒரிசா , பிகார், மத்தியப்பிரதேசம் மற்றும் வங்கத்தில் இன்று வலுவாக உருவாகியிருக்கும் மாவோயிஸ அரசியலைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nபல்வேறு அரசியல் சமூக பிரச்சினைகளும், கூட்டுஉளவியல்கூறுகளும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்துள்ள இவ்விஷயத்தில் ஒரு ஒட்டுமொத்தக் கருத்தை எளிதில் சொல்லிவிடமுடியாது. எப்படிச் சொன்னாலும் யதார்த்த உணர்வுடன் சொல்லப்படுகையில் அந்தக்கருத்து பல்வேறு சமநிலைகளைக் கண்டுகொண்டு முன்வைப்பதாகவே இருக்கும். அதை முன்வைத்து அதன் எல்லா பக்கங்களையும் விளக்குவது பெரிய வேலை.\nஅத்துடன் எதையும் ஆழமாகப் புரிந்துகொள்ளாமல் ஒருவரியை பிடித்துக்கொண்டு பேச ஆரம்பிக்கும் ஒரு தரப்பு எப்போதும் காத்திருக்கிறது என்ற தயக்கம் வேறு . அதுதான் இவ்விஷயத்தில் கருத்து சொல்வதில் இருந்து என்னை தடுத்துக்கொண்டிருந்தது. இப்போதும் ஐயமே. இருந்தாலும் முயல்கிறேன்.\nஎன்னுடைய கருத்துக்களை அரசியல் நோக்கர் என்ற நிலையில் இருந்து சொல்லவில்லை. அரசியலை அவ்வாறு அலசி ஆராய்வது என் வழக்கம் அல்ல, வேலையும் அல்ல. வழக்கமாக அவ்வாறு செய்பவர்கள் ஒரு அரசியல் குழுவாகச் செயல்படக்கூடியவர்கள் மட்டுமே. அவர்களுக்குத்தான் அந்த அவகாசமும், கூட்டான உழைப்பும் இருக்கும். அதேசமயம் சாதாரணமாக நாளிதழ்களை வாசித்துவிட்டு கருத்துச்சொல்லும் பலரில் ஒருவனாகவும் நின்று இதை எழுதவில்லை.\nநான் எழுத்தாளன் என்ற தகுதியில் நின்று முதலில் இதை சொல்ல முயல்கிறேன். எழுத்தாளனாக மனித மனங்களை உய்த்துணரக்கூடியவன், வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக பார்க்கும் கண் கொண்டவன் என்ற முறையில். அடுத்ததாக இந்திய வரலாற்றைத் தொடர்ந்து கற்றுவருபவன் என்ற முறையில். மூன்றாவதாக பல்லாண்டுகளாக இந்திய நிலப்பகுதியில் சர்வசாதாரணமான ஒரு பயணியாகச் சுற்றி இந்த மண்ணின் யதார்த்ததை நேரில் கண்டுகொண்டிருப்பவன் என்ற முறையில்.\nஇந்த விஷயத்தைப்பற்றி நாம் காணநேரும் விவாதங்களில் உள்ளடங்கி இருக்கும் ஒர் உளவியல்கூறு உள்ளது. இன்றைய இந்தியா இரண்டாகப் பிரிந்து கிடக்கிறது. ஒன்று அடிப்படைத்தேவைகளுக்கே போராடும் ஏழைகளின் இந்தியா. இன்னொன்று நவீன திறந்தநிலைப் பொருளியலின் சாத்தியங்களை பயன்படுத்திக்கொண்டு வளர்ந்த உயர்நடுத்தர வர்க்கத்தின் இந்தியா. மாதம் 2000 ரூபாயில் வாழும் மக்கள் ஒருபக்கம், மாதம் ஐம்பதாயிரம் வாங்கும் மக்கள் இன்னொரு பக்கம்.\nஇந்த இரண்டாவது வர்க்கத்தில் ஒருபங்கினர் இந்தியாவின் இந்த இருநிலை யதார்த்ததை அறிவார்கள். அது பற்றிய குற்றவுணர்ச்சியுடனும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இந்த நிலையை மாற்ற ஏதும் செய்யும் மனநிலை கொண்டவர்கள் அல்ல. தங்களுக்குச் சிறிய இழப்பை அளிக்கும் ஒரு மாற்றத்தைக்கூட அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.\nஇந்த இரட்டைநிலையை அவர்கள் ஒரு கருத்தியல்கழைக்கூத்து மூலம் கடந்து செல்கிறார்கள். அதை நாம் ‘பீர்க்கோப்பை புரட்சி ’ எனலாம். சாயங்காலம் கிளப்பில் ஒரு கோப்பை பீருடன் கூடி ஆவேசமாக ஏழை எளிய மக்கள் கிளர்ந்தெழுந்து வன்முறையில் ஈடுபடவேண்டியதன் அவசியம் பற்றி பேசும் அரசியல் இது. ஓர் உக்கிரமான நிலைபாடு எடுப்பதன் வழியாக அன்றாட வாழ்க்கையின் மொண்ணைத்தன்மையில் இருந்து தப்பிவிடுவதாக ஒரு பிரமை இவர்களுக்கு.\nபேசிப்பேசி கொஞ்சம் கொஞ்சமாக ஓரு மாற்று ஆளுமையை இப்படி இவர்கள் உருவாக்கிக் கொள்கிறார்கள். அதற்கும் இவர்��ளுக்கும் சம்பந்தமில்லை. அந்தப் போலிபிம்பத்தை ஒரு சித்திரம் வரைவதுபோலத் துளித்துளியாக வரைந்துகொண்டே இருப்பதுதான் இவர்களின் அரசியல். இவர்களின் ஒவ்வொரு அரசியல் கருத்தும், நிலைபாடும் எந்த வகையில் அந்தப் போலி சுய சித்திரத்துக்கு அது உதவும் என்ற கணக்கீட்டின் அடிப்படையிலேயே அமையும்.\nஇணையம் இத்தகையவர்களுக்கு ஒரு நல்ல ஊடகம். உண்மையான ஆளுமையை மறைத்துக்கொண்டு அந்த போலி ஆளுமையை இணையத்தில் திறமையாக உலாவரச்செய்ய முடியும். இணையத்தின் தமிழ் யதார்த்தத்துடன் சம்பந்தமே இல்லாத புரட்சிக்கொந்தளிப்புக்கு காரணம் இதுவே.\nஇன்று ஊடகங்களில் புரட்சி கக்கும் பல ஊடகவியலாளர்களை நான் தனிப்பட்டமுறையில் அறிவேன். அவர்களின் ஒருநாள் குடிக்கும் பணம் என் மாத வருமானம். ஆனால் அவர்கள் புரட்சியாளர்கள், நான் குட்டிபூர்ஷுவா அவர்கள் ஏழைமக்கள் கிளர்ந்து ஆயுதம் எடுத்து போராடுவதை ஆதரிக்கிறார்கள், நான் எதிர்க்கிறேன். இந்த விசித்திரமான நிலையில் இருந்துகொண்டே நாம் பேசுகிறோம்.\nபலவருடங்களுக்கு முன்னர் நான் இதே இணையதளத்தில் நாம் அன்றாடம் வாசித்து விவாதிக்கும் பல இதழாளர்களின் தனிப்பட்ட நேர்மை ஐயத்துக்குரியது என எழுதினேன். அப்போது பல கடுமையான கடிதங்கள் வந்தன. இன்று அலைவரிசை சம்பந்தமான உரையாடல்கள் வெளியாகும்போது முகத்திரை கிழிந்து நிற்பது உண்மையில் நம் இதழாளர்களே. அதைப்பற்றி மட்டும் இதழாளர்தரப்பில் கனத்த மௌனம் நிலவுவதை மூத்த இதழாளர்களே சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.\nஇதழாளர்களில் இருவகை உண்டு. ஒரு தரப்பு அவர்களின் சொந்த ஊதியத்துக்குள் அந்த பணிக்குரிய நேர்மையின் எல்லைக்குள் செயல்படுபவர்கள். இன்னொரு முக்கியமான சாரார் அரசியல்வணிகத்தையே இதழியலாக செய்பவர்கள். அரசியல்சதிகளுக்குள் தூதர்களாகச் செயல்பட்டு பணம் பண்ணுபவர்கள். டெல்லி இதழாளர்களிடம் பேசினால் ஒருவர் சீன லாபி ஒருவர் அமெரிக்க லாபி என்றுதான் ஒருவரை ஒருவர் சுட்டிக்காட்டவே செய்வார்கள்.\nஇவ்வாறு இதழியலுக்குமேலான இதழியல் செய்பவர்களே அதிகமும் ஊடகங்களில் ஒளிவிடுகிறார்கள். காரணம் அந்தந்த ‘லாபிகள்’ அவர்களை ஊடகங்களுக்கு முன்னால் கொண்டுவந்து நிறுத்துகின்றன. அவர்கள் கருத்துக்களைப் பரப்புகின்றன. அவர்களுக்கே பல்வேறு வெளிநாட்டுப் பயண வாய்ப்ப���கள், விருதுகள் கிடைக்கின்றன.\nஅவர்கள் முன்வைக்கும் அத்தனை கருத்துக்களும் அவர்களின் கால் எங்கே நின்றுகொண்டிருக்கிறது என்பதைச் சார்ந்தே உள்ளது. இதில் இரு போக்குகள் உண்டு. ஒருசாரார், தன் உண்மையான செயல்களை மறைக்க இதழ்களில் புரட்சி கக்கும் இதழாளர்கள். கணிசமான முற்போக்குக் குரல்களின் உள்ளே இருப்பது அதிகார தரகுவேலைகளே. இரண்டாவதாக, தங்கள் லாபிகளின் நோக்கங்களுக்கு ஏற்ப நுட்பமாக செயல்படுபவர்கள். அரசியல் சரிநிலைகள் என்ற பாவனையில் தங்கள் அரசியலை முன்வைப்பவர்கள். பொதுவாக இந்தியாவுக்கு எதிரான குரல்களே டெல்லி-மும்பை சார்ந்த ஆங்கில இதழாளர்களிடம் அதிகமாக ஒலிக்கின்றன. அதில்தான் காசு.\nஇவர்கள் எழுதுவதை அப்படியே விழுங்கி அதே மனநிலையை பங்குபோட்டுக்கொள்ளும் நடுத்தர, உயர்நடுத்தர வாசகர்கள் நம் சமூகத்தில் கணிசமானவர்கள் இருக்கிறார்கள். இந்துவிலோ டைம்ஸ் ஆஃப் இண்டியாவிலோ அவுட்லுக்கிலோ ஒரு மாவோசஆதரவுக் கட்டுரையை வாசித்து ஆவேசமாக ஆதரித்து பேசிவிட்டால் தங்களை முற்போக்கினராக எண்ணி நிறைவுகொள்ளக்கூடியவர்கள் இவர்கள்.\nசிற்றிதழ்களிலும், இணையத்தில் புரட்சி மணக்க எழுதும் இடதுசாரிகளிலும் பெரும்பாலானவர்கள் இந்த இதழாளர்களின் வாசகர்களே. ஆங்கில இதழ்கள் கக்கும் எந்த விஷயமும் அப்படியே நம் சிற்றிதழ்களில் மறுசுழற்சி செய்யப்பட்டுவிடும். நம் சொந்த அவதானிப்புகளின் அடிப்படையில் நாம் சொல்லும் கருத்துக்களை இவர்களின் குற்றவுணர்ச்சி சார்ந்த உளச்சிக்கலே எதிர்கொள்கிறது. அதனுடன் விவாதிப்பது கடினமானது.\nஉண்மை பெரும்பாலும் கற்பனாவாத அழகு கொண்டதாக இருப்பதில்லை. கிளர்ச்சி ஊட்டுவதில்லை. பலசமயம் நம்பிக்கையிழப்பை உருவாக்குகிறது. அனேகமாக நம்மை சுயவெறுப்பு நோக்கிக் கொண்டுசெல்கிறது. ஆகவே அதை எதிர்ப்பதே பெரும்பாலானவர்களுக்கு வசதியானது.ஆனால் உண்மைக்கு மட்டுமே நடைமுறைப் பலன் உண்டு.\nTags: ஊடகப் புரட்சி, வட இந்தியாவின் மாவோயிச வன்முறை\nஊர் உலகம்-25-12-2010 | தமிழ்பயணி\n[…] பற்றி திரு.ஜெயமோகன் அலசியுள்ளார். மாவோயிச வன்முறை மாவோயிச வன்முறை 2 மாவோயிச வன்முறை 3 […]\n'வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 74\nஜாக்கி -ஓர் ஆறுதல் கடிதம்\nவெண்முரசு கோவையில் ஒரு சந்திப்பு\nயா தேவி – கடிதங்கள்-6\nகுறளின் மதம் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-june17/33244-93", "date_download": "2020-02-23T02:04:33Z", "digest": "sha1:E3FPXWV4BVSHKSM2ID4VEYCNJWANDJHI", "length": 12037, "nlines": 256, "source_domain": "keetru.com", "title": "அறிஞர் வே.ஆ. “93”", "raw_content": "\nசிந்தனையாளன் - ஜுன் 2017\nநீதிமன்றத்திற்கு நீதி சொன்ன பெரியார்\nஇந்தியாவில் ஏன் புரட்சி நடக்கவில்லை\nபெரியாரை சாதி ஒழிப்பு, சுயமரியாதை என்ற மய்யப்புள்ளியிலிருந்துதான் தொடங்கவேண்டும்\nஇந்திய அரசியல் சட்டம்: அம்பேத்கர் – பெரியார் பார்வைகள்\nஇசுலாமியர்களும், திராவிட இயக்கமும் - ஒரு வரலாற்றுப் பார்வை\nபெரி��ாரியல் கண்ணோட்டத்தில் ‘நாத்திகம்’ சொல் - குறியீடு - அரசியல்\nநிமிர்; அதுவே மனித அடையாளம்\nசூத்திரனும், பஞ்சமரும் மந்திரியாகி விட்டால் பரம்பரை இழிவு நீங்கி விடுமா\nதிராவிடர் இயக்க சிந்தனைகள் வழியாக பொதுவுடைமைக் கொள்கைக்கு வந்தேன்\nசீமானந்தா சுவாமிகள் வழங்கும் ‘நான் கெட்டவனல்ல, கேடுகெட்டவன்’\nநில உரிமை, நீராதரங்களைப் பாதுகாப்பதற்குமான போராட்டமே இனி தீர்வு\nதஞ்சை ஜில்லா போர்டாரின் தைரியம்\nஇஸ்லாமியர்களின் நீதிக்கான குரலை குண்டாந்தடிகளால் ஒடுக்கும் தமிழக அரசு\nதிராவிட இயக்கம் சாதித்தது என்ன\nதாவரம் - விலங்கு - உயிரினங்களிலும் பார்ப்பனிய பாகுபாடுகள்\n‘சங் பரிவார்’ கற்பனைகளுக்கு வரலாற்றுப் பார்வையில் மறுப்பு\nவைக்கம் போராட்ட வரலாற்றில் புதிய வெளிச்சங்கள்\nபிரிவு: சிந்தனையாளன் - ஜுன் 2017\nவெளியிடப்பட்டது: 09 ஜூன் 2017\nசிறுத்த ஊடல் ; பெருத்த\nஊரத்தக் குரல் ; ஆலன்றிடும்\nமோசடி ஈந்திய சட்டத்தை தோலுரித்தவர்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிழைகளைக் களைந்து கட்டுரை மற்றும் கவிதைகளை வெளியிட வேண்டுகின்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nhm.in/shop/novel/?sort=price&sort_direction=1&page=4", "date_download": "2020-02-23T01:12:33Z", "digest": "sha1:ZH3BRDEPQXAVABVPCERL6F5ZJZXKYYJH", "length": 5282, "nlines": 143, "source_domain": "www.nhm.in", "title": "நாவல்", "raw_content": "\nசுற்றுவழிப்பாதை த கோவேறு கழுதைகள் (சிறப்புப் பதிப்பு)\nராய சிம்மன் காவல் கோட்டம் நெஞ்சுக்கு நீதி (ஐந்தாம் பாகம்)\nபா.மோகன் சு.வெங்கடேசன் கலைஞர் மு. கருணாநிதி\nலஷ்மி கடாட்சம் இரு வேறு உலகம் புதிய எக்ஸைல்\nதேவன் என்.கணேசன் சாரு நிவேதிதா\nபம்மல் சம்பந்தம் நாடகக் களஞ்சியம் குழந்தைகள் பெண்கள் ஆண்கள் லக்ஷ்மி கடாக்ஷம் பாகம் 1,2,3\nதொகுப்பு: சண்முகசுந்தரம் Sundara Ramasamy தேவன்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://yarlosai.com/?p=34190", "date_download": "2020-02-23T01:35:23Z", "digest": "sha1:XZOPB7TNDVATDYKHFWKKCVJ5UETEYXKA", "length": 17252, "nlines": 187, "source_domain": "yarlosai.com", "title": "உறவும் பிரிவும் நிறைய கற்றுக்கொடுத்தன - தீபிகா படுகோனே உருக்கம்", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nகேங்ஸ்டராக தனுஷ்….. வைரலாகும் டி40 மோஷன் போஸ்டர்\nபுதிய உச்சம் தொட்ட வாட்ஸ்அப் பயனர் எண்ணிக்கை\nபல கோடி ஒளியாண்டுகளுக்கு அப்பால் இருந்து வரும் அதிவேக மர்ம சிக்னல்கள்..\nஇந்தியாவில் விரைவில் வாட்ஸ்அப் பே சேவை\nசமூக வலைத்தளங்கள் மீது திடீர் சைபர் தாக்குதல்…ஹைக்கர்கள் குழு கைவரிசை..\nஉங்களின் தரவுகளை உங்களுக்குத் தெரியாமல் பணமாக மாற்றும் பேஸ்புக்.. வருட வருமானம் எவ்வளவு தெரியுமா..\nசிவராத்திரி: நான்கு கால பூஜையும்.. பலன்களும்..\nசிவராத்திரியன்று என்ன செய்ய வேண்டும்\nசிவராத்திரிக்கு கண் விழிப்பது ஏன்\nசிவராத்தியின் தீப ஒளி அனைவரினதும் ஆன்மீகத்தை ஒளி பெறச் செய்யட்டும்.. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வாழ்த்து..\nமகா சிவாராத்திரியின் முக்கியமான ஆறு அம்சங்கள் இவைதான்..\nதெய்வ சன்னிதி தந்திடும் நிம்மதி\nதன்னம்பிக்கையும், தைரியமும் தரும் வாராகி அம்மன் மூல மந்திரம்\nவைரலாகும் அஜித்தின் புதிய தோற்றம்\nஇந்தியன்-2 விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி – கமல்\nபால்கோவா மாதிரி இருக்கீங்க.. நெருக்கி செய்வோம்..\nஅவன் தான் எனக்கு சக்களத்தி – குஷ்பு\nஹர்பஜன் சிங்குடன் மோதும் ஆக்ஷன் கிங்\nமான்ஸ்டர் வழியை பின்பற்றும் பொம்மை\nயாழ். போதனா வைத்தியசாலைக்குள் புகுந்த சிலர் அடாவடி\nமுதல் டி 20 போட்டி – தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா\nரசிகரின் செல்பியால் கோபப்பட்ட சமந்தா\nதற்கொலை செய்ய தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறும் சிறுவன்- நெஞ்சை உலுக்கும் வீடியோ\nஇந்தியாவில் மிகப்பெரிய 2 தங்கச் சுரங்கங்கள் கண்டுபிடிப்பு கையிருப்பில் உள்ள மொத்த தங்கத்தை விட 5 மடங்கு அதிகமாம்\nதனியார் துறை ஊழியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் ஜனாதிபதி கோட்டாபய\n60 பேருக்கு அதிபா் நியமனம், வன்னியில் பொறுப்பேற்க 30 போ் பின்னடிப்பு..\nஒரு லட���சம் பேருக்கு வேலைவாய்ப்பு-புதனன்று நேர்முகத் தேர்வு ஆரம்பம்\nமன்னாரில் முஸ்லிம் ஆண்களை திருமணம் செய்த 2,026 தமிழ் பெண்கள்\nஇந்தியாவிற்குள் நுழைந்தது அமெரிக்க ஜனாதிபதியின் படைப் பரிவாரங்கள் அதிபர் ட்ரம்பின் மிரள வைக்கும் வருகை..\nHome / latest-update / உறவும் பிரிவும் நிறைய கற்றுக்கொடுத்தன – தீபிகா படுகோனே உருக்கம்\nஉறவும் பிரிவும் நிறைய கற்றுக்கொடுத்தன – தீபிகா படுகோனே உருக்கம்\nஉலக பொருளாதார அமைப்பு 2020-ம் ஆண்டுக்கான கிரிஸ்டல் விருது விழாவை சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரத்தில் நடத்தியது. விழாவில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கலந்துகொண்டு கிரிஸ்டல் விருது பெற்றார். மனஅழுத்தம், பதற்றத்துக்கு எதிரான சிறந்த விழிப்புணர்வு செயல்பாட்டுக்காக தீபிகாவுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.\nவிருதைப் பெறுவதற்காக மேடை ஏறிய தீபிகா பேசியபோது, “மனஅழுத்தம் போன்ற பிரச்னைகளால் அவதிப்படுவோரை ‘நீங்கள் தனி ஆள் இல்லை’ என்று சொல்லித் தேற்றுவேன். உறவும் பிரிவும் எனக்கு நிறைய கற்றுத் தந்திருக்கின்றன. மனிதர்களின் மன அழுத்தத்தால் இந்திய மதிப்பில் 7,11,910 கோடி வரையிலும் உலகப் பொருளாதாரம் பாதிப்பைச் சந்திக்கிறது.\nமனப்பதட்டம் என்பது குணமாக்கக்கூடிய சாதாரணமான ஒரு பிரச்சினைதான். இந்த நொடியில்கூட உலகில் ஒருவர் மனஅழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டு தான் இருக்கிறார். இந்தநிலை மாற வேண்டும். அன்பும் மகிழ்ச்சியும் பரவினாலே மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் விரட்டலாம்“ என்றார்.\nதன்னார்வ அமைப்பொன்றை உருவாக்கியுள்ள தீபிகா, அதன் மூலம் பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துகிறார். தான் சந்தித்த மன உளைச்சல்களால் தனது வாழ்வில் நேர்ந்த அனுபவங்களையும் அவற்றிலிருந்து மீண்டு வந்ததையும் பற்றி மாணவர்கள் மத்தியில் எடுத்துச்சொல்லி அவர்களை ஊக்கப்படுத்துவதோடு, பதட்டத்தைப் போக்கும் வழிமுறைகளை கற்றுத்தருவதற்கான ஏற்பாடுகளையும் செய்கிறார்.\nPrevious சரித்திர படத்தில் போர்வீரனாக அர்ஜுன்\nNext ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – ஆஷ்லே பார்டி, ஒசாகா 3-வது சுற்றுக்கு தகுதி\nயாழ். போதனா வைத்தியசாலைக்குள் புகுந்த சிலர் அடாவடி\nமுதல் டி 20 போட்டி – தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா\nரசிகரின் செல்பியால் கோபப்பட்ட சமந்தா\nதற்கொலை செய்ய த��யிடம் தூக்கு கயிறு கேட்டு கதறும் சிறுவன்- நெஞ்சை உலுக்கும் வீடியோ\nஅவலமான தோற்றம் காரணமாக கேலி, கிண்டலுக்கு ஆளான சிறுவன் தனது தாயிடம் தனக்கு வாழ்வதற்கே பிடிக்கவில்லை என்றும் தற்கொலை செய்து …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nFeed The Poor- உணவளிப்போம் அமைப்பால் யாழ் சிறுவனுக்கு சத்திர சிகிச்சைக்கான பணஉதவி வழங்கப்பட்டன.\nயாழ். போதனா வைத்தியசாலைக்குள் புகுந்த சிலர் அடாவடி\nமுதல் டி 20 போட்டி – தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா\nரசிகரின் செல்பியால் கோபப்பட்ட சமந்தா\nதற்கொலை செய்ய தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறும் சிறுவன்- நெஞ்சை உலுக்கும் வீடியோ\n 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் World_Cup_2019 #Cinema News #ஹெல்த் நில நடுக்க அதிர்வுகள் apple விகாரி விகாரி வருட தமிழ் புத்தாண்டு Accident அம்ரியா\nயாழ். போதனா வைத்தியசாலைக்குள் புகுந்த சிலர் அடாவடி\nமுதல் டி 20 போட்டி – தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா\nரசிகரின் செல்பியால் கோபப்பட்ட சமந்தா\nதற்கொலை செய்ய தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறும் சிறுவன்- நெஞ்சை உலுக்கும் வீடியோ\nஇந்தியாவில் மிகப்பெரிய 2 தங்கச் சுரங்கங்கள் கண்டுபிடிப்பு கையிருப்பில் உள்ள மொத்த தங்கத்தை விட 5 மடங்கு அதிகமாம்\nதிரு தேவலிங்கம் கோபாலு (முத்தர்)\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/cricket/03/207407?ref=archive-feed", "date_download": "2020-02-23T02:06:19Z", "digest": "sha1:SGL5NRAIFEBIKRX24RSVX3OHNFJ7LK4O", "length": 10158, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "புதிய வரலாறு படைக்கப்போகும் டோனி! 16 ஆண்டுகால சாதனையை தகர்க்க உள்ள ரோஹித் ஷர்மா - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடி��ோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபுதிய வரலாறு படைக்கப்போகும் டோனி 16 ஆண்டுகால சாதனையை தகர்க்க உள்ள ரோஹித் ஷர்மா\nஉலகக்கோப்பை தொடரின் இன்றைய அரையிறுதிப் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணியின் டோனி, ரோஹித் ஷர்மா ஆகிய இரண்டு வீரர்களும் புதிய உலக சாதனைகளைப் படைக்க காத்திருக்கிறார்கள்.\nமான்செஸ்டர் நகரில் இன்று நடக்கும் உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் டோனி சாதனையை ஒன்றை படைக்க உள்ளார்.\nஅதாவது, டோனிக்கு இது 350வது ஒருநாள் போட்டியாகும். எனவே, 350 போட்டிகளில் பங்கேற்கும் முதல் விக்கெட் கீப்பர் என்ற பெற உள்ளார். அத்துடன் சச்சின் டெண்டுல்கருக்கு (463) பின், அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடும் இந்திய வீரர் என்ற சாதனையையும் படைக்க உள்ளார்.\nஒட்டுமொத்தமாக 350 போட்டிகளில் விளையாடும் 10வது வீரர் என்ற பெருமையையும் அவர் பெறுவார். இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர்(463), ஜெயவர்த்தனே(448), சங்ககாரா(404), அப்ரிடி(398), இன்ஸமாம்-உல்-ஹக்(378), ரிக்கி பாண்டிங்(375), வாசிம் அக்ரம்(356), முத்தையா முரளிதரன்(350) ஆகியோர் விளையாடியுள்ளனர்.\nமேலும், 350 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கும் முதல் விக்கெட் கீப்பர் என்ற பெருமையையும் டோனி பெற உள்ளார். இதற்கு முன்பு இலங்கை முன்னாள் வீரர் சங்ககாரா 360 போட்டிகளில் விளையாடியிருந்தாலும், அவர் 44 போட்டிகளில் துடுப்பாட்ட வீரராக மட்டுமே செயல்பட்டார்.\nஎனவே, டோனி புதிய வரலாற்றை படைக்க உள்ளார். இதேபோல், இந்திய துணைத்தலைவர் ரோஹித் ஷர்மா 16 ஆண்டுகால சாதனை ஒன்றை தகர்க்க உள்ளார். அவர் நடப்பு தொடரில் 647 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இன்னும் 27 ஓட்டங்கள் எடுத்தால், சச்சினின் சாதனையை அவர் முறியடிப்பார்.\nகடந்த 2003ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் சச்சின் டெண்டுல்கர் 673 ஓட்டங்கள் குவித்ததே இதுவரை சாதனையாக உள்ளது. எனவே, ரோஹித் ஷர்மா அதனை முறியடிக்க வாய்ப்பு உள்ளதுடன், 53 ஓட்டங்கள் எடுத்தால் 700 ஓட்டங்களை உலகக்கோப்பையில் குவித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைப்பார்.\nஒருவேளை அவர் சதம் விளாசி விட்டால், உலகக்கோப்பையில் அதிக சதங்கள் (6) அடித்த வீரர் என்ற சாதனையையும் படைப்பார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கு���் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/singapore-tourism-may-hit-in-2020-due-to-coronavirus-with-visitors-arrivals-expected-to-fall-25-30-017774.html", "date_download": "2020-02-23T01:27:15Z", "digest": "sha1:UTGTR22O5IFI3T3H353WXKX6JCZMIUUY", "length": 31572, "nlines": 222, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கொரோனா பீதியில் சிங்கப்பூர்.. தெறித்து ஓடிய சுற்றுலா பயணிகள்.. காற்று வாங்கும் விமான தளங்கள்..! | Singapore tourism may hit in 2020 due to coronavirus, with visitors arrivals expected to fall 25 - 30% - Tamil Goodreturns", "raw_content": "\n» கொரோனா பீதியில் சிங்கப்பூர்.. தெறித்து ஓடிய சுற்றுலா பயணிகள்.. காற்று வாங்கும் விமான தளங்கள்..\nகொரோனா பீதியில் சிங்கப்பூர்.. தெறித்து ஓடிய சுற்றுலா பயணிகள்.. காற்று வாங்கும் விமான தளங்கள்..\nபர்ஸ ஜியோகாரன் பதம் பாக்குறானே\n10 min ago ஐயய்யோ நம்ம பர்ஸ இந்த ஜியோகாரன் பதம் பாக்குறானே\n49 min ago இந்தியாவின் வளர்ச்சி இம்புட்டு தான்.. புட்டு புட்டு வைக்கும் ஆய்வுகள்.. கவலையில் மத்திய அரசு..\n18 hrs ago ஐடி துறைக்கு காத்திருக்கும் மோசமான காலம்.. காரணம் இந்த கொரோனா தான்..\n21 hrs ago அடி சக்க தங்க மலையே கிடைச்சிருக்காமில்ல.. இந்தியாக்கு ஜாலி தான்\nSports ISL 2019-20 : மும்பை சிட்டியை வீழ்த்தி பிளே-ஆஃப் சென்ற சென்னை அணி.. அபார வெற்றி\nTechnology Android ஆப்ஸ் மூலம் பெரிய சிக்கலில் மக்கள் உடனே இந்த 8 ஆப்ஸ்-ஐ டெலீட் செய்யுங்கள்\nMovies வாடகை தாய் மூலம் இரண்டாவது குழந்தை.. மீண்டும் அம்மாவான பிரபல நடிகை.. 5 ஆண்டுகள் முயற்சிக்கு வெற்றி\nLifestyle வேலைப்பளு அதிகமாக இருக்கும் நாட்களில் ஆரோக்கியத்தைப் பேண கட்டாயம் பின்பற்ற வேண்டியவைகள்\nNews \"அக்கா.. அக்கான்னு கூப்பிட்டு\".. 16 வயது அதிகமான பெண்ணுடன் கள்ளகாதல்.. திமுக பிரமுகர் மனைவி பகீர்\nEducation SBI Clerk Waitng List 2019: எஸ்பிஐ கிளார்க் பணிக்கான காத்திருப்பு பட்டியல் வெளியீடு\nAutomobiles 350சிசி பிரிவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் ராயல் எண்ட்பீல்டு கிளாசிக் 350...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிங்கப்பூர்: சீனாவின் கொரோனா வைரஸின் கொடூர தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்து���் கொண்டே செல்கிறது. குறிப்பாக இதுவரை கொரோனாவினால் 1523 பேர் பலியாகியுள்ளனர்.\nஇந்த கொடிய கொடூர வைரஸினால் இதுவரை 66,000 பேர் தாக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் இந்த கொடிய வைரஸின் காரணமாக சீன பொருளாதாரம் மட்டும் அல்லாது, சர்வதேச பொருளாதாரமும் வீழ்ச்சி காணும் என்றும் பல ஆய்வறிக்கைகள் கூறி வருகின்றன.\nசீனாவிலிருந்து இந்த வைரஸானது பாகுபாடின்றி மற்ற நாடுகளுக்கும் பரவ ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் இந்த வைரஸின் தாக்கம் தற்போது சிங்கப்பூரிலும் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. கொரோனா பீதியினால் சிங்கப்பூரின் சில விமான தளங்கள் காற்றோடிக் கொண்டிருக்கின்றனவாம். சிங்கப்பூரின் முக்கிய வருவாயில் ஒன்றாக திகழும் சுற்றுலா துறை பெருத்த அடி வாங்கலாம் என்றும் சிங்கப்பூர் சுற்றுலா துறை தெரிவித்துள்ளதாம்.\nகொரோனாவின் பீதியில் 2020ம் ஆண்டில் சுற்றுலா பயணிகளின் வருகை 25 -30% குறையலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சிங்கபூருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் மொத்த எண்ணிக்கையில் சுமார் 20% பேர் சீனர்களாம். இதனால் சிங்கப்பூரின் பொருளாதாரத்திலும் இந்த எதிரொலி இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஏனெனில் 2019ம் ஆண்டில் முதல் மூன்று காலாண்டுகளில் சீனாவும் சிங்கப்பூரின் சிறந்த வருவாய் சந்தையாக இருந்துள்ளது. குறிப்பாக பார்வையிடல், கேமிங் மற்றும் பொழுதுபோக்கு பிரிவுகளைத் தவிர்த்து, சுற்றுலா துறையில் மட்டும் S$S$.2 பில்லியன் வருவாய் ஈட்டியுள்ளதாகவும், இது முந்தைய 2018ம் ஆண்டினை விட 2% அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.\nகுறைந்து வரும் பயணிகளின் எண்ணிக்கை\nகொரோனா தாக்கத்தினால் உலகளாவிய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையே குறைந்துள்ளது. ஆக இது ஒட்டுமொத்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை குறைக்க வாய்ப்புள்ளது. இதனால் சுற்றுலா துறையின் ஒட்டுமொத்த வருவாயும் குறைய வாய்ப்புள்ளது. சிங்கப்பூரில் ஒரு நாளைக்கு சராசரியாக 18,000 பேர் முதல் 20,000 பேர் வரை பார்வையாளர்களை இழந்து வருவதாகவும் கூறப்படுகிறது.\nஎவ்வளவு காலம் நீடிக்கும் இந்த நிலை\nகொரொனாவின் பீதியினால் இருபுறமும் உள்ள கட்டுபாடுகளினால் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது என்றும், அவர்களின் பெரும்பாலானவர்கள் சீனர்கள் என்றும் கூ���ப்படுகிறது. சீனாவில் நிலவி வரும் இந்த அசாதாரண நிலை இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று தெரியவில்லை. இதனால் சிங்கப்பூரின் பொருளாதாரங்களின் நிலைமை எவ்வளவு காலம் நீடிக்கும் என்றும் தெரியவில்லை.\n2003 நிலையை அடையக் கூடும்\nஇந்த நிலைமை சீரடையும் நிலையை பொறுத்து தான் பயணிகளின் எண்ணிக்கை மாறக்கூடும். ஆக இந்த ஆண்டு நாங்கள் 2003ல் சார்ஸ் வைரஸினால் ஏற்பட்ட மோசமான நிலையினை நாங்கள் அடையக் கூடும் என்று நம்புகிறோம் என சிங்கப்பூரின் சுற்றுலா துறை தெரிவித்துள்ளது. இதனால் சுற்றுலா துறையில் நிச்சயம் பாதிப்பு இருக்கலாம் என்றும் கூறியுள்ளது.\nவணிக பயணிகளின் எண்ணிக்கையும் வீழ்ச்சி\nசிங்கப்பூர் சென்டோசாவின் வணிக மற்றும் பார்வையாளர்களின் எண்ணிக்கை ஏற்கனவே 20 - 50% வரை குறைந்துள்ளது. பார்வையாளர்களின் வருகை குறையும் என எதிர்பார்க்கப்படுவதால், ஹோட்டல்கள் வேலையில்லாத நேரத்தை பயன்படுத்தி தொழிலாளர்களைத் திரும்ப பெறவும், புதுபித்தல் மற்றும் பழுதுபார்த்தல்களை மேற்கொள்ளவும் சிங்கப்பூர் ஹோட்டல் சங்கத்தின் தலைவர் க்வீ வீ லின் தெரிவித்துள்ளார்.\nமேலும் இதனால் ஹோட்டல்களிலும் சரி, மற்ற இடங்களிலும் பணி நீக்கம் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எங்கள் வணிகங்களை ஆதரிப்பதற்கும், சுற்றுலாவில் நம்பிக்கையை வளர்ப்பதற்கும், முன்னெப்போதையும் விட சுற்றுலா துறையில் முதலீடு செய்வது முக்கியமானது. இதனால் சிங்கப்பூரின் வளர்ச்சியை இது மீட்டெடுக்க உதவும் என்றும் டான் கூறியுள்ளார்.\nமேலும் இந்த கொரோனாவின் பீதியில் சிங்கப்பூர் விமான நிலையங்கள் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதாம். குறிப்பாக கைகழுவும் இடங்கள் அதிகரித்துள்ளதாகவும், இங்கு பயன்படுத்தப்படும் கைகழுவும் சுத்திகரிப்பு பாட்டில்களின் எண்ணிக்கை 160 பாட்டில்களில் இருந்து 1,200 பாட்டில்களுக்கும் மேலாக அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏனெனில் இதன் மூலம் கொரொனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என்றும் சிங்கப்பூர் சுகாதாரத்துறை எதிர்பார்க்கிறது.\nமேலும் செக் இன் வரிசைகள், புறப்படுதல் மற்றும் வருகை பகுதிகள், உணவு மற்றும் சில்லறை விற்பனை கடைகள் உள்ள இடங்களில் இந்த கை சுத்திகரிப்பான்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதோடு கழிப்பறைகள் கிண்ணங்கள் மற்றும் ஒய்வறைகளின் தளங்களை கிருமி நீக்கம் செய்ய CAG செலுத்தப்பட்ட ஓசோன் உட்செலுத்தப்பட்ட நீர் பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.\nகடந்த வியாழக்கிழமை நிலவரப்படி சிங்கப்பூரில், 58 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. எப்படியோங்க சீனாவை அடுத்து தற்போது இந்த கொரோனாவின் கொடூர தாண்டவம் சீனாவை அடுத்து, சிங்கப்பூரிலும் ஆரம்பித்துவிட்டது என கூறலாம். எனினும் சிங்கப்பூரில் இதுவரை யாரும் இதனால் மரணம் வரை செல்லவில்லை என்பது மிக மகிழ்ச்சியான விஷயமே. இதை கட்டுப்படுத்தி விட்டால் இது இன்னும் சந்தோஷத்தை அளிக்கும் தானே.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஐடி துறைக்கு காத்திருக்கும் மோசமான காலம்.. காரணம் இந்த கொரோனா தான்..\nகொரோனா பீதியில் முடங்கிய வைர வியாபாரம்.. கதறும் இந்திய வியாபாரிகள்..\nஆர்பிஐ-யே சொல்லிடுச்சா.. அப்படின்னா கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம்..\nஅட கொரோனாவ விடுங்க.. உள்நாட்டு தொழில்களை பாதுகாக்க விரைவில் நடவடிக்கை.. நிர்மலா சீதாராமன்\nசீனாவின் இடத்தை பிடிக்க இது நல்ல வாய்ப்பு.. பயன்படுத்திக் கொள்ளுங்கள்.. தர்மேந்திர பிரதான் அதிரடி\nமீண்டும் அதள பாதாளம் நோக்கி செல்லும் இந்திய ரூபாய்.. காரணம் என்ன..\nஇந்தியர்கள் வயிற்றில் பால் வார்த்த மருந்தியல் துறை.. எப்படி தெரியுமா..\nபலத்த அடி வாங்கிய ஆப்பிள்.. கொரோனாவால் நெருக்கடிக்கு தள்ளப்பட்ட உற்பத்தி..\nகொரோனா பீதி.. உயிரை காக்கும் மருந்து துறையையும் பாதிக்கும்.. \nகொரோனாவால் பெருத்த அடி வாங்க போகும் இந்திய தொழில்துறை.. சாதகம் என்ன\nபதைபதைக்க வைக்கும் கொரோனா.. அவசர அவசரமாக நாளை கூடும் நிதியமைச்சகம்.. எதைப் பற்றி பேச போகிறார்கள்..\nகொரோனாவின் கொடூர தாண்டவம்.. ஸ்மார்ட்போன் விலை 6-7% அதிகரிக்குமாம்.. இப்பவே வாங்கிடுங்க..\nபுஷன் ஸ்டீலை கைப்பற்றியது JSW ஸ்டீல்.. யாருக்கு லாபம்..\nபங்குச்சந்தையில் இறங்கும் எஸ்பிஐ கார்ட்ஸ்.. ரூ.9000 கோடி முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்..\n“இத பண்ணாதீங்க ப்ளீஸ்” திவாலுக்கு நெருக்கத்தில் வொடாபோன் ஐடியா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/tag/ongc/", "date_download": "2020-02-23T01:01:22Z", "digest": "sha1:6UQMMGYFV4236V323YFUNPBVN3LZAPIA", "length": 7956, "nlines": 160, "source_domain": "tamil.news18.com", "title": "Ongc | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nஓ.என்.ஜி.சி எண்ணெய் துரப்பண பணியால் நிலத்தடி நீர் துர்நாற்றம்\nபுதிதாக 289 ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கு அனுமதி கேட்கும் நிறுவனங்கள்\nஓ.என்.ஜி.சி. கிடங்கில் பயங்கர தீ விபத்து... 4 பேர் உயிரிழப்பு\nமீண்டும் இந்தியாவின் அதிக லாப்ம பெறும் பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசி\nவிவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி கெயில் நிறுவனம் குழாய் அமைக்கும் பணி தீவிரம்\nராமநாதபுரம் - தூத்துக்குடி எரிவாயு பாதைக்கு நிலம் கையகப்படுத்த உயர் நீதிமன்றம் தடை\nமீண்டும் தமிழகத்திற்கு வரும் ஹைட்ரோகார்பன் திட்டம்\nஹைட்ரோகார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சி, வேதாந்தா நிறுவனம் விண்ணப்பம்\nExclusive | டெல்டாவில் 341 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க விண்ணப்பம்\nவிவசாய நிலத்தில் கச்சா எண்ணெய்\nஓஎன்ஜிசி குழாய் உடைந்து கச்சா எண்ணெய் பரவியதால் விவசாயிகள் அதிர்ச்சி\nஓ.என்.ஜி.சி. (ONGC) நிறுவனத்தில் 422 பணியிடங்கள்: விண்ணப்பிப்பது எப்படி\nகொழுந்து விட்டு எரியும் மரங்கள்: ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு மக்கள் கண்டனம்\nவேதாந்தா, ஓ.என்.ஜி.சி-க்கு தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி\nநம்ம கண்ணகி நகரா இது\nமதிய நேரத்தில் செக்-அப்பைத் தவிருங்கள்..\nசத்குருவின் மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட காஜல் அகர்வால்\nடாஸ்மாக் வேண்டாம்... தமிழக அரசின் காலில் விழுகிறேன் - தயாரிப்பாளர் கே.ராஜன் கோரிக்கை\n“உத்திரபிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை“ இந்திய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம்\nமாஸ்டரை அடுத்து சூரரைப் போற்று திரைப்படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nஇந்த சுவரை நாங்க தான் ரிசர்வ் செய்திருக்கிறோம்... கல்லூரி மாணவர்களுடன் மல்லுக்கட்டிய அதிமுகவினர்\nமாணவிகள் விடுதி அறையில் கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்த மாணவர் - கையும் களவுமாக பிடித்த காவலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-02-23T00:58:30Z", "digest": "sha1:GSVMFD5DLEZYSP4VUWA5FR6M5EED5TFZ", "length": 10129, "nlines": 263, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு கட்டாயத்தாலி", "raw_content": "ஞாயிறு, பிப்ரவரி 23 2020\nசென்னை சர்வதேச பட விழா\nSearch - ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு கட்டாயத்தாலி\nஓடும் பேருந்தில் பெண்ணுக்கு கட்டாயத்தாலி கட்டிய இளைஞர்: தர்ம அடி கொடுத்த பயணிகள்\nடெல்லியில் ஓடும் பேருந்தில் பெண் பாலியல் பலாத்காரம்: ஓட்டுநர், நடத்துநர் தலைமறைவு\nபலாத்காரத்தால் பாதிக்கப்படும் பெண்ணுக்கு குறைந்தபட்ச இழப்பீடு ரூ.4 லட்சம்: பொதுநல வழக்கில் உச்ச...\nபெங்களூருவில் ஓடும் பேருந்தில் நர்சிங் மாணவி பலாத்காரம்: ஓட்டுநர், உதவியாளர் கைது\nஓடும் பேருந்தில் கல்லூரி மாணவி அருகே அமர்ந்து சுய இன்பத்தில் ஈடுபட்ட நபருக்கு...\nஓடும் பேருந்தில் மாரடைப்பால் இறந்த ஓட்டுநர்: பேருந்தை ஓரமாக நிறுத்தி பொறியாளர்களை காப்பாற்றினார்\nபேருந்தில் 1 கிலோ தங்க நகை திருட்டு\nஅடடே அறிவியல்: ஓடும் பேருந்தில் இருந்து இறங்கலாமா\nஓடும் ரயிலில் பெண்ணுக்கு பிரசவ வலி; உ.பி.யில் மகப்பேறு வார்டாக மாறிய ரயில்...\n‘ஓடும் பேருந்தில் ஏறவோ, இறங்கவோ மாட்டோம்' - மாணவர்கள் சாலை பாதுகாப்பு உறுதிமொழி\nகர்நாடகத்தில் தனியார் பேருந்தில் தீ விபத்து: 11 பேர் காயம்; 3 பேர்...\nசாத்தூரில் ஓடும் பேருந்தில் இளைஞர் சுட்டுக் கொலை: பயணிகள் அலறியடித்து ஓட்டம்\nஇயற்கை உபாதைக்கு ஒதுங்கிய தலித் இளைஞரை அடித்தே...\nசாலையில் அமர்ந்துகொண்டு மற்றவர்கள் மீது கருத்தை திணிப்பதும்...\nஎனது மகள் அப்படிச் சொல்லியது தவறு; அவரை...\nமுஸ்லிம்கள் குறித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்...\nட்ரம்ப் வருகையால் இந்தியாவின் நிலை உலக அளவில்...\nராமர் கோயில் திருப்பணிகள் அமைதியாக, மதஒற்றுமைக்கு பங்கம்...\nநடிகர் விஜய் மீது கே.எஸ்.அழகிரிக்கு ஏன் இந்த...\nஅன்புக்காக ஏங்கும் புறக்கணிக்கப்பட்ட இதயங்கள்: கீழ்ப்பாக்கம் மனநலக் காப்பகத்தின் ஒருநாள் அனுபவங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/109519", "date_download": "2020-02-23T02:10:05Z", "digest": "sha1:PT7RETW2U7M2EXVMR5HRZQOHKWZWK4P5", "length": 13292, "nlines": 95, "source_domain": "www.jeyamohan.in", "title": "எழுத்தும் எழுதுபவனும்", "raw_content": "\n« சிறுகதைகள் – கடிதங்கள்.\nதூத்துக்குடி பற்றிய தங்கள் பதிவு படித்தேன். அதற்கு சற்று முன்னால் “அம்மா வந்தாள்” பற்றிய பதிவையும். முதலில் அது தாங்கள் எழுதியது என்று நினைக்கவில்லை. தூத்துக்குடி போன்ற கனமான சம்பவங்களுக்கு மத்தியில் இந்த பதிவை எதிர்பார்க்கவில்லை. புறவுலக நடவடிக்கைகள் எந்த அளவுக்கு ஒரு எழுத்தாளனை, அதாவது அவனது தினசரிச் செயல் பாடுகளை பாதிக்கும். பாதிக்கவேண்டுமா\nஇந்தத்தளத்தில் வெளியாகும் பெரும்பாலான கட்டுரைகள், கடிதங்கள் பல நாட்களுக்கு முன்னரே ஒழுங்குசெய்யப்பட்டு வரிசையில் இருப்பவை. குறித்த நேரத்தில் அவை தானாகவே பிரசுரமாகின்றன. பலசமயம் பதினைந்துநாட்களுக்குரிய கட்டுரைகள் முன்னரே வலையேற்றம் செய்யப்பட்டிருக்கும். மிக அரிதாகவே உடனடியாக வலையேற்றம் செய்யப்படும்.\nமேலும் அந்தக்கட்டுரை நான் ஜன்னல் இதழில் ஓராண்டு முன்பு எழுதிய கட்டுரைத் தொடரின் வலையேற்றம். அப்போது அதை வலையேற்றம் செய்யவேண்டாம் என அவர்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள்\nஇன்று இங்கே நிகழும் அனைத்திலும் ஓரளவேனும் நான் ஈடுபட்டுக்கொண்டுதான் இருக்கிறேன். அவற்றுக்கு அப்பால்தான் என் அகவுலகம் உள்ளது. அது வெண்முரசு என்றும் என் தனிப்பட்ட மெய்த்தேடல் என்றும் என் கனவுகள் என்றும் ஒன்றுடன் ஒன்று பிரிந்தே உள்ளது. எல்லா நெருக்கடிகளிலும் எழுதியிருக்கிறேன். நெருக்கடி ஒரு தளத்தில். நான் இன்னொன்றுக்கும் மாறிக்கொள்வேன்.\nஉதாரணமாக நான் ஈராண்டுகளுக்குமுன்பு சிங்கப்பூர் செல்லும்போது அச்சுநகல் எடுக்கப்பட்ட விசா ஆவணம் பாதுகாப்புச் சோதனைக்குச் செல்லும் வழியில் தொலைந்துவிட்டது. அச்சுநகல் இல்லையேல் விமானத்திற்குள் விடமாட்டார்கள் .பெட்டி உள்ளே சென்றுவிட்டமையால் வெளியேயும் விடமறுத்தனர்\nஅச்சுநகல் எடுக்கவேண்டும் என அதிகாரிகளிடம் சொன்னேன். ஒரு மேலதிகாரி வந்து எழுத்துப்பூர்வ அனுமதி கொடுக்கவேண்டும் என்று சொன்னார்கள். அரைமணிநேரம் ஆகும் என்றனர். விமானம் மேலும் ஒருமணிநேரத்தில் கிளம்பும், அவசரம் என்று பாதுகாப்புச் சோதனையில் சொல்லியிருந்தார்கள். அந்த அரைமணிநேரத்தில் நான் கணினியை திறந்து வெண்முரசின் எஞ்சிய பகுதியை எழுதினேன். ஒரு கணத்தில் இங்கிருந்து அங்கே என்னை மாற்றிக்கொண்டேன்\nஇது ஓர் அரிய திறன் அல்ல. நாம் அனைவருமே செய்வதுதான். இதைச் செய்ய பழகிக்கொள்ளவேண்டும், அவ்வளவே. எண்ணிப்பாருங்கள் எந்தப் பெருஞ்சோகத்திலும் மனிதர்கள் உண்கிறார்கள், நீர் அருந்துகிறார்கள், தெரிந்தவரை வரவேற்கிறார்கள். அன்றாடம் என ஒன்றை அந்தரங்கத்திலிருந்து தனியாக பகுத்துக்கொண்டுதான் அனைவரும் வாழ்கிறார்கள். இரண்டுக்கும் அப்பாலிருப்பதையும் அவ்வாறே பகுத்துக்கொள்ள முடியும்.\nசுஜாதா விருது -கடிதம் 6\nகட்டண உரையில் ஒரு தருணம்- வசந்தபாலன்\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது - திசைதேர் வெள்ளம்-17\nதிராவிட இயக்க இலக்கியம்- முடிவாக...\nஉலகம் யாவையும் [சிறுகதை] 2\nயானை டாக்டர் - கடிதங்கள்\nவெண்முரசு கோவையில் ஒரு சந்திப்பு\nயா தேவி – கடிதங்கள்-6\nகுறளின் மதம் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் ந��ரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/videos/youtube-corner/13168-2018-11-25-09-21-42", "date_download": "2020-02-23T02:32:18Z", "digest": "sha1:UFVLB7YU7OOTHOF5PMDODXWX7T7QALIX", "length": 6107, "nlines": 142, "source_domain": "www.4tamilmedia.com", "title": "கனா டிரெய்லர் : கலக்கும் சிவகார்த்திகேயனின் பஞ்ச்!", "raw_content": "\nகனா டிரெய்லர் : கலக்கும் சிவகார்த்திகேயனின் பஞ்ச்\nPrevious Article நம்ம சிங்கராஜா புதுப்பொலிவா மீண்டும் கலக்க வாரார்\nநடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், ஐஸ்வர்யா ராஜேஷ், சத்தியராஜ் நடிப்பில் உருவாகி வரும் கனா திரைப்படத்தின் முன்னோட்டம் நேற்று யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்திய மகளீர் அணியில் இடம்பெறத்துடிக்கும் கிரிக்கெட் வீராங்கணை பற்றிய திரைக்கதை இது.\n«இந்த உலகம், நீ ஜெயிச்சுருவன்னு சொன்னா கேட்காது, ஆனா ஜெயிச்சுட்டு சொன்னா கேட்கும்» எனும் சிவகார்த்திகேயனின் பஞ்ச் வசனங்களுடன் முடிவடையும் முன்னோட்டம் யூடியூப்பில் சூடு பிடித்துள்ளது.\nநேற்றுடன் முடிவுக்கு வந்த ஐசிசி சர்வதேச டி20 மகளீர் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தை வீழ்த்தி நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.\nஇத்தொடரில் இந்திய அணி அரையிறுதி வரை வந்து இங்கிலாந்திடம் தோற்றிருந்தது.\nPrevious Article நம்ம சிங்கராஜா புதுப்பொலிவா மீண்டும் கலக்க வாரார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.lawyersundar.com/2018/12/blog-post.html", "date_download": "2020-02-23T02:13:27Z", "digest": "sha1:YCH2WQCJXZT7RDQK3Q5EHDXHA7MS5MFC", "length": 34999, "nlines": 157, "source_domain": "www.lawyersundar.com", "title": "இந்திய மக்களாகிய நாம்...: இயற்கையை அச்சுறுத்தும் எந்திரத் தேனீக்கள்!", "raw_content": "\nஇயற்கையை அச்சுறுத்தும் எந்திரத் தேனீக்கள்\nதேனீக்கள் இவ்வுலகிலிருந்து முற்றிலுமாக அழிந்துவிட்டால், காலப்போக்கில் இந்த உலகம் எந்த உயிர்களும் வாழ்வதற்கு தகுதியற்ற இடமாக மாறிவிடும் என்று அண்மைக்காலமாக அறிவியலாளர்கள் எச்சரித்து வருகின்றனர். ஏன் இந்த எச்சரிக்கை\nஇப்பூவுலகிலிருந்து பல உயிர்கள் முற்றிலுமாக அழிந்து வருகிறத��. இவ்வாறு அழிந்துவரும் உயிரினங்களில் தேனீக்கள் முக்கிய இடம் வகிக்கிறது. ஒரு உயிரினம் முற்றிலுமாக அழிவது இந்த பூவுலகிற்கு புதிதான அம்சம் அல்ல. பல உயிரினங்கள் முற்றிலுமாக அழிந்து போயுள்ளன. உதாரணம்: டைனோசார். ஆனால் இவ்வாறு அழிந்த உயிர்கள் அனைத்தும் இயற்கையின் போக்கில் அமைந்தவை. இயற்கை தமக்குத் தேவையானவற்றை தக்கவைத்துக் கொள்வதையும், தேவையில்லாதவற்றை அழித்துவிடுவதாகவும் கருதலாம். இவ்வாறு இயற்கையாக ஒரு உயிரினம் அழியும்போது, அதனால் மற்ற உயிரினங்களுக்கு தீய பாதிப்புகள் ஏற்படுவதாக பதிவுகள் ஏதும் இல்லை.\nஆனால் தற்போது பல உயிரினங்கள் இந்த பூவுலகிலிருந்து அழிந்து போவதற்கு காரணம் மனிதன் என்பது கவனிக்கப்படவேண்டிய முக்கிய அம்சமாகும். காடுகளை அழித்தொழிப்பதும், நீர்நிலைகளை ஆக்கிரமிப்பதும், இயற்கையின் அத்தியாவசியத் தேவையான புல்வெளிகளை வேறு பயன்பாட்டுக்கு மாற்றி அமைப்பதும் பல்வேறு உயிரினங்களை படிப்படியாக அழித்து முற்றிலுமாக அகற்றிவிடுவதை உயிரியலாளர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். இவற்றில் தேனீக்கள் அழிக்கப்படுவதற்கு மேற்சொன்ன காரணங்களோடு நமது வேளாண்மை முறைகளும் முக்கிய காரணங்களாக அமைகின்றன. குறிப்பாக பூச்சிக்கொல்லி நச்சுக்கள் மற்றும் மரபணு மாற்றப்பட்ட பயிர்வகைகள் ஆகியவை பல்வேறு பூச்சிகளையும், மிகக்குறிப்பாக தேனீக்களையும் அழித்து வருகின்றன.\nஇந்தத் தேனீக்கள் நமது சூழலில் மிக முக்கிய பணிகளை செய்து வருகின்றன. அப்பணிகளிகள் மிக முக்கியமானது தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கான கருவியாக செயல்படுவது. மலர்களில் இருக்கும் தேனை அருந்துவதற்காக செல்லும் தேனீக்கள், அம்மலர்களில் உள்ள மகரந்தத் துகள்களை தம் உடலில் சுமந்துசென்று வேறு மலர்களில் அமர்வதன் மூலம் மகரந்தச் சேர்க்கை என்ற அபாரமான இயற்கைச் செயல்பாட்டின் முக்கிய காரணியாக விளங்குகிறது. ஒரே தாவரத்தின் மலர்களின் இடையேயான மகரந்தச் சேர்க்கை, தன் மகரந்த சேர்க்கை என்றும்; இருவேறு தாவரங்களின் மலர்களுக்கு இடையேயான மகரந்தச் சேர்க்கை, அயல் மகரந்தச் சேர்க்கை என்றும் அழைக்கப்படுகிறது. இவ்விரண்டு வகை மகரந்தச் சேர்க்கைகளில் அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெற தேனீ உள்ளிட்ட பூச்சி வகைகளே முக்கிய பங்கு வகிக்கின்றன.\nஇத்தகைய மி��முக்கியமான பணியைச் செய்யும் தேனீக்கள் இனம் அழிந்துவிட்டால் தாவரங்களின் மகரந்தச்சேர்க்கை என்ற செயல்பாடு தடைபடும். இந்தப்பணி தடைபட்டால் தாவரங்கள் இனப்பெருக்கம் செய்வது முற்றிலுமாக பாதிக்கப்படும். இதனால் தாவரங்கள் படிப்படியாக குறைந்து இறுதியில் முற்றிலும் இல்லாமலே போய்விடலாம். இதைத் தொடர்ந்து தாவரங்களை நம்பி வாழும் விலங்குகளும், மனிதர்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். தாவர உண்ணிகளின் எண்ணிக்கை குறைந்தால் அந்த தாவர உண்ணிகளை உண்டுவாழும் மாமிச உண்ணிகளுக்கும் காலப்போக்கில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும். குறிப்பிட்ட காலத்தில் இந்த உலகில் உயிரினங்களே இல்லாத நிலை ஏற்படலாம் என்று உயிரியலாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.\nஆனால் உயிரியலாளர்களின் இந்த எச்சரிக்கை எல்லாம் பணத்தை மட்டுமே செல்வமாகக் கருதும் வணிக உலகின் காதுகளில் விழுமா என்ன வர்த்தக உலகத்தைப் பொறுத்தவரை முதலீடும், அதை திரட்ட துணை புரியும் பங்குச் சந்தையும்தானே முக்கியம். எனவே இயற்கை குறித்த அவர்களின் பார்வை வேறுமாதிரிதானே இருக்கும்.\nஇந்த அற்பத் தேனீப்பூச்சிகளுக்காக நாம் காடுகளை அழிக்காமல் இருக்க முடியுமா நீர்நிலைகளை ஆக்கிரமிக்காமல் இருக்க முடியுமா நீர்நிலைகளை ஆக்கிரமிக்காமல் இருக்க முடியுமா புல்வெளிகளை வேறு பயன்பாட்டுக்கு மாற்றாமல் இருக்க முடியுமா புல்வெளிகளை வேறு பயன்பாட்டுக்கு மாற்றாமல் இருக்க முடியுமா அல்லது நச்சுத்தன்மை வாய்ந்த பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தாமலோ, மரபணு மாற்றப்பட்ட நச்சுத் தாவரங்களை சாகுபடி செய்யாமலோ வேளாண்மை செய்ய முடியுமா அல்லது நச்சுத்தன்மை வாய்ந்த பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தாமலோ, மரபணு மாற்றப்பட்ட நச்சுத் தாவரங்களை சாகுபடி செய்யாமலோ வேளாண்மை செய்ய முடியுமா இதனால் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சியை யார் தடுப்பது இதனால் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சியை யார் தடுப்பது இதனால் பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஏற்படும் இழப்புகளை யார் ஈடு செய்வது\nஇவ்வாறான பாதிப்புகள் இல்லாமலேயே தேனீக்களின் இழப்பை ஈடு செய்ய அற்புதமான ஒரு தீர்வை வர்த்தகம் சார்ந்த அறிவியல் உலகம் கண்டுபிடித்துள்ளது. அது என்னவென்றால் இயந்திரத் தேனீயை உருவாக்குவதுதான்\nசின்னக்குழந்தைகளின் விளைய��ட்டுக்காக உருவாக்கிய ரிமோட் கண்ட்ரோலில் இயங்கும் விமானங்கள்தான் இவற்றின் முன்னோடிகள். இவற்றில் காமெராக்களை பொருத்தி பல்வேறு பயன்பாடுகள் செயல்படுத்தப்பட்டன. இந்தியா போன்ற நாடுகளில் மக்களை உளவு பார்க்க அரசாங்கம் இத்தகைய கருவிகளை பயன்படுத்துகிறது. இதன் அடுத்தக் கட்டமாக இயந்திரக் கொசுக்கள் உருவாக்கப்பட்டன. தற்போது இயந்திரத் தேனீக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.\nஇயந்திரத் தேனீக்களை முதலில் உருவாக்கியவர் ஜப்பான் நாட்டின் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் அட்வான்ஸ்ட் இன்டஸ்ட்ரியல் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியைச் சேர்ந்த எய்ஜிரோ மியாகோ என்பவர். சுமார் 4 சென்டி மீட்டர் அகலமும், 15 கிராம் எடையும் கொண்ட இந்த எந்திரங்களின் அடிப்பகுதியில் ஒருவகைப் பசைப் பொருளைத் தடவிய குதிரை மயிர் இணைக்கப்பட்டிருக்கும். தாவரங்களின் மேல்பகுதியில் இந்த எந்திரத் தேனீ பறக்கும்போது, அவற்றின் கீழ்ப்பகுதியில் இருக்கும் குதிரை மயிரில் மகரந்தத் தூள்கள் ஒட்டிக்கொள்ளும். பிறகு வேறு ஒரு தாவரத்தின் மேல் அந்த எந்திரத் தேனீ பறக்கும்போது ஏற்கனவே அதில் ஒட்டி இருக்கும் மகரந்தத்தூள்கள் உதிர்ந்து அயல் மகரந்தச் சேர்க்கைக்கு காரணமாகும்.\nஇது போன்ற ஆய்வுகள் உலகின் எந்த மூலையில் தொடங்கப்பட்டாலும், உடனடியாக பலரும் அதேபோன்ற ஆய்வுகளில் ஈடுபடுவது வழக்கம். அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகமும் எந்திரத் தேனீக்களுக்கான ஆய்வில் ஈடுபட்டது. இதுபோன்ற ஆய்வுகள் இன்னும் பலவும் நடக்கலாம். இந்த இயந்திரத் தேனீக்கள் உயிருள்ள தேனீக்களுக்கு பதிலாக விளைநிலங்களில் உள்ள தாவரங்களில் ஊடுருவி மகரந்தச் சேர்க்கை செய்ய பயன்படும் என்பது இதைக் கண்டுபிடித்தவர்கள் கூறுகின்றனர்.\nஇதற்கிடையில் இந்த இயந்திரத் தேனீக்களுக்கான உற்பத்தி சார்ந்த காப்புரிமையை (Patent) பன்னாட்டு வர்த்தக நிறுவனமான வால்மார்ட் கோரி விண்ணப்பம் செய்துள்ளது.\nஇதற்கான சட்டரீதியான நடவடிக்கைகள் அமெரிக்காவில் தொடங்கப்பட்டுள்ளன. அடிப்படையில் நேரடி சில்லறை விற்பனை நிறுவனமான வால்மார்ட், பல பொருட்களின் உற்பத்தியை நேரடியாகவும், மறைமுகமாகவும் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. பல பெரிய நிறுவனங்களை முழுமையாக தன்னகப்படுத்திக் கொண்டிருக்கிறது. அவற்றில் வேளாண்மை சார்ந்த பல த���றைகளும், நிறுவனங்களும் அடக்கம். இந்நிலையில் இயந்திரத் தேனீக்களுக்கான உற்பத்தி சார்ந்த காப்புரிமையை வால்மார்ட் நிறுவனம் பலநாடுகளில் வசிக்கும் வேளாண்மை மற்றும் இயற்கை ஆர்வலர்களிடம் பெரும் கவலையை உருவாக்கியுள்ளது. எந்திரத் தேனீக்களுக்கான உற்பத்தி சார்ந்த காப்புரிமை வால்மார்ட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டால், அந்தத்துறையில் ஈடுபட்டுவரும் மற்ற நிறுவனங்கள் மிகப்பெரும் அளவில் பாதிக்கப்படும். ஏனெனில் வால்மார்ட் நிறுவனம் காப்புரிமை பெற்ற எந்திரத்தேனீயில் மற்ற நிறுவனங்கள் ஆய்வு செய்வது வால்மார்ட் நிறுவனத்தின் காப்புரிமையை மீறும் செயல்பாடாக கருதப்படும். எனவே எந்திரத்தேனீ என்ற கருத்தாக்க(concept)த்தில் வால்மார்ட் நிறுவனம் வைத்ததே சட்டம் என்ற நிலை ஏற்பட்டு விடும்.\nபரந்துவிரிந்திருக்கும் விளைநிலங்களில் மகரந்தச் சேர்க்கை நடைபெற எத்தனை இயந்திரத்தேனீக்கள் தேவைப்படும் அதை சாதாரண விவசாயிகள் எவ்வாறு பயன்படுத்துவார்கள் அதை சாதாரண விவசாயிகள் எவ்வாறு பயன்படுத்துவார்கள் அந்த எந்திரத் தேனீக்களை காப்புரிமை செய்யும் நிறுவனம் அதற்கான விலையை அல்லது வாடகையை எவ்வாறு நிர்ணயம் செய்யும் அந்த எந்திரத் தேனீக்களை காப்புரிமை செய்யும் நிறுவனம் அதற்கான விலையை அல்லது வாடகையை எவ்வாறு நிர்ணயம் செய்யும் என்பது போன்ற எண்ணற்ற கேள்விகள் எழுகின்றன.\nஇயற்கையான தேனீக்களில் பலவகைகள் உள்ளன. அனைத்துத் தேனீக்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அவற்றில் பல்வேறு வகைகள் உள்ளன. ஒவ்வொரு வகை தேனீயும் தமக்கென்று சிறப்பான இயல்புகளைக் கொண்டவை. ஒவ்வொருவகை தேனீயும் ஒரு குறிப்பிட்ட சிலவகைத் தாவரங்களில் மட்டுமே தேன் அருந்தும் இயல்பு கொண்டவை. இதற்கு குறிப்பிட்ட தாவரங்களின் தோற்றம், வண்ணம், மணம் உள்ளிட்ட பல்வேறு தன்மைகள் தீர்மானிக்கும் சக்திகளாக இருக்கின்றன. இவற்றை காடுகளிலும், மலைகளிலும் வசிக்கும் தேன் சேகரிக்கும் பழங்குடி மக்கள் நன்கு உணர்வார்கள். இயற்கையாக அமைந்த தேனீக்களின் இந்த இயல்புகளை, இயந்திரத் தேனீக்கள் எந்த அளவுக்கு ஈடு செய்யும் என்று அறிவியலாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.\nஇந்தக் கேள்விகளைவிடவும் கவனிக்க வேண்டிய முக்கியமான வேறு சில அம்சங்களும் இந்த விவகாரத்தில் உள்ளன. இயற்கையான தேனீக்கள் மூலம் அயல்மகரந்தச் சேர்க்கை ஒருவிதமான இயற்கை ஒழுங்குக்கு உட்பட்டை நடப்பதாக அறிவியலாளர்கள் கருதுகின்றனர். இந்த இயற்கை ஒழுங்கை எந்திரத் தேனீக்கள் கடைபிடிக்குமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.\nஎந்திரத் தேனீக்கள் மேலும் சில விதைகள் சார்ந்த காப்புரிமை சட்டப் பிரச்சினைகளை கொண்டுவரும் வாய்ப்பும் இருக்கிறது.\nவேளாண்மை தொடர்பான காப்புரிமை பிரச்சினைகளில் முக்கியமான விவாதங்களை உருவாக்கிய முக்கியமான நபர் கனடா நாட்டைச் சேர்ந்த பெர்ஸி ஷ்மெய்ஸர் என்ற விவசாயி. இவர் இயற்கை விவசாயம் செய்து வந்த வயல்வெளிகளில், மான் சான்டோ நிறுவனம் காப்புரிமை செய்திருந்த பயிர்களின் மரபணுத்துகள்கள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. தாம் காப்புரிமை செய்திருந்த மரபணுத்துகள்களை உரிய கட்டணம் செலுத்தாமல் பெர்ஸி ஷ்மெய்ஸர் பதுக்கி வைத்திருப்பதாகவும், அதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மான் சான்டோ நிறுவனம் சட்ட நடவடிக்கையையும் துவக்கியது. அதைத் தொடர்ந்த நடைபெற்ற விசாரணையில் பெர்ஸி ஷ்மெய்ஸர் நிலத்திற்கு அருகே உள்ள நிலத்தின் விவசாயி மான் சான்டோ நிறுவன விதைகளை விதைத்திருந்ததும், அந்த நிலத்திலிருந்து காற்று மற்றும் பூச்சிகள் மூலம் நடைபெற்ற அயல் மகரந்தச் சேர்க்கை காரணமாக பெர்ஸி ஷ்மெய்ஸர் நிலத்தில் மான் சான்டோ நிறுவனம் காப்புரிமை செய்திருந்த மரபணு மூலக்கூறுகள் பரவி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் நவீன காப்புரிமை சட்டங்களின்படி இது தண்டனைக்குரிய குற்றமாகவே கருதப்படும்.\nசட்டங்கள் இவ்வாறு இருக்கும் நிலையில் எந்திரத் தேனீக்களின் மூலம் காப்புரிமை செய்யப்பட்ட மரபணு மூலக்கூறுகளை எவரொருவரின் விவசாய நிலத்திலும் திட்டமிட்டு பரவச் செய்யமுடியும். அதன் மூலம் அந்த நிலத்தில் அத்துமீறி செயல்படுவதோடு, அந்த நிலச் சொந்தக்காரரை சட்டத்தின் மூலம் குற்றவாளியாகவும் நிறுத்த முடியும். மேலும் இந்த எந்திரத் தேனீக்கள் மூலம் இயற்கை விவசாயம் என்ற ஒன்றை முழுவதும் இல்லாமல் செய்யவும் முடியும். ஒட்டுமொத்தத்தில் உலகின் விவசாயம் அனைத்தையும் ஒருசில பன்னாட்டு நிறுவனங்களின் முழுக்கட்டுப்பாட்டில் அடைத்து வைக்கவும் முடியும்.\nஇத்தகைய அபாயங்கள் இருக்கும் நிலையில் எந்திரத்தேனீக்கள் கொண்டுவரும் அபாயங்களை எதிர்கொள்ள உலக அளவில் இயங்கும் இயற்கை வேளாண்மை ஆர்வலர்கள் ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளனர்.\nஇயற்கையையும், அதன் படைப்புகளையும் புரிந்துகொண்டு அவற்றின் சமநிலையை குலைக்காமல் வாழப்பழகுதலே உண்மையான அறிவியலாக இருக்க முடியும். இயற்கையின் படைப்புகளை நமது பேராசை கொண்ட செயல்பாடுகள் மூலம் அழித்துவிட்டு, செயற்கையான இயந்திரங்கள் மூலம் இயற்கைப் படைப்புகளின் இழப்புகளை ஈடுசெய்ய முடியும் என்று நம்புவது மூடநம்பிக்கையாகவே அமையும்.\n(பூவுலகு இதழில் வெளிவந்த கட்டுரை)\nகுறிச்சொற்கள் அறிவுச் சொத்துரிமை, சமூகம், சூழல்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதிய பதிவுகள் குறித்து அறிய...\nஇயற்கையை அச்சுறுத்தும் எந்திரத் தேனீக்கள்\nசட்டம் - நீதி (18)\nஸ்பெக்ட்ரம் ஊழலே வெட்கப்படக்கூடிய (திமுக அமைச்சர்களின்) மெகா ஊழல்\n(டெஹல்கா இணையத்தில் வெளிவந்த ஆங்கில கட்டுரையின் தமிழாக்கம்) திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அரசில் இரண்டு கூட்டணிகளையும், மூன்று பதவிக்கால...\n” – ஒரு கசப்பான அனுபவம்\nஊ டகங்கள் மக்களுக்கு உண்மைகளை எடுத்துக்கூறி அவர்களை சிந்திக்க வைக்க வேண்டும். மக்கள் பிரசினைகளுக்கு மக்களே தீர்வு காண்பதற்கு மீடியாக்கள் உறு...\nகூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு – ஒரு “புதிய தலைமுறை” அனுபவம்\nஜப்பானின் புகுஷிமா அணுஉலை விபத்திற்கு பிறகு கிழக்கு பதிப்பகத்தின் மொட்டை மாடியில் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கல்பா...\nஐந்திணையை மறக்கலாமோ, முத்தமிழ் அறிஞரே\nதமிழர்களின் பாரம்பரியமும், பண்பாட்டு வரலாறும் இயற்கையை ஆதாரமாக கொண்டதே இயற்கையை போற்றாத இலக்கியமே தமிழில் இல்லை எனலாம். உலகில் வேறு எங்கும்...\nகூடங்குளம் மின்சாரம் - இலங்கைக்கு... இதோ ஆதாரம்..\nஇந்தியாவில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் இந்தியர்களுக்கு எந்த முன்னுரிமையும் இல்லை. இந்தியர்களின் வீட்டுக்கோ, அலுவலகங்களுக்கோ, வணிக நிற...\nநேருவுக்கும், கலாமுக்கும் குழந்தைகளை பிடிக்கும் – சில குறிப்புகள், சில கேள்விகள்...\n(நேற்றைய, இன்றைய குழந்தைகளுக்கு குழந்தைகள் தின வாழ்த்துகள்) குழந்தைகளுக்கும், சிறுவர்-சிறுமியர்களுக்கும் கற்பனைகள் மிகவும் பிடிக்கும...\nஜனநாயகத்தின் நான்காவது தூண் – சரிகிறதா\nமக்களாட்சி நடைமுறையின் மூன்று தூண்களான நாடாளுமன்றம் – சட்டமன்றம், அதிகார வர்க்கம், நீதித்துறை ஆகியவை எப்படி இயங்குகின்றன\n2004ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்திற்கு அடுத்த நாள். காலை 6 முதல் மதியம் 2 மணிவரை எனக்குப் பணி. பனியும், குளிரும் நிறைந்த அதிகாலையில் கிளம்ப...\nசே குவேராவிற்கு எதிரானவர்கள் எனது நண்பர்கள் – ஜக்கி வாசுதேவ்\nஈழப்போரின் உக்கிர நிலையில் மற்றவர்களைப்போலவே உள்ளம் கொதித்தவர்களில் சில பத்திரிகையாளர்களும் இருந்தனர். இந்திய மற்றும் தமிழ் ஊடகங்களின் துரோக...\nகல்பாக்கம் – ஒரு செய்தியாளனின் அனுபவம் (மீள் பதிவு)\nதிருச்சியில் நாளேடு ஒன்றில் சுறுசுறுப்பான செய்தியாளனாக ஊர்சுற்றி வேலை செய்த அனுபவத்தில், சென்னைக்கு வந்து தொலைக்காட்சி ஒன்றில் பணிக்கு சேர்ந...\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.maraivu.com/27371", "date_download": "2020-02-23T01:42:33Z", "digest": "sha1:LLUB7R5O35QW23JHYNJ626MDPMHVHWFC", "length": 7064, "nlines": 79, "source_domain": "www.maraivu.com", "title": "திருமதி தியாகராசா தெய்வானைப்பிள்ளை – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome ஜேர்மனி திருமதி தியாகராசா தெய்வானைப்பிள்ளை – மரண அறிவித்தல்\nதிருமதி தியாகராசா தெய்வானைப்பிள்ளை – மரண அறிவித்தல்\n2 years ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 9,292\nதிருமதி தியாகராசா தெய்வானைப்பிள்ளை – மரண அறிவித்தல்\nதோற்றம் : 13 மார்ச் 1936 — மறைவு : 22 நவம்பர் 2017\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Berlin ஐ வதிவிடமாகவும் கொண்ட தியாகராசா தெய்வானைப்பிள்ளை அவர்கள் 22-11-2017 புதன்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, பெரியதங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nதியாகராசா அவர்களின் அன்பு மனைவியும்,\nசோதிராசா, கணேஸ்வரன், ஜீவபாலன், தனேஸ்வரி, சற்குணபாலன், லோகேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nகாலஞ்சென்றவர்களான நடராசா, நல்லதங்கம், கனகம்மா, மார்க்கண்டு, அழகம்மா, சிவக்கொழுந்து, சேதுபதி மற்றும் சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nகேதாரகெளரி(லண்டன்), சயாநிதி(பிரான்ஸ்), யசோதா(இத்தாலி), கண்ணதாசன்(ஜெர்மனி), காந்தரூபி(ஜெர்மனி), மஞ்சுளா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nகாலஞ்சென்றவர்களான பாக்கியம், சுந்தரம்பிள்ளை, நாகநாதி, ஆறுமுகம் மற்றும் யோகம்மா, காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை மற்றும் புஸ்பமலர், விக்கினேஸ்வரி, காலஞ்சென்றவர்களான துரைச்சாமி, சுப்பிரமணியம் மற்றும் பூரணம், காலஞ்சென்ற அன்னம்மா மற்றும் புவனேஸ்வரி, சபாரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nபேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி:\tபுதன்கிழமை 29/11/2017, 02:00 பி.ப\nதனேஸ்வரி கண்ணன் — ஜெர்மனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.maraivu.com/33888", "date_download": "2020-02-23T00:45:19Z", "digest": "sha1:YL4PTXNRH3HEQQ7N5EVO4J3VL5T6SEX3", "length": 7966, "nlines": 43, "source_domain": "www.maraivu.com", "title": "திருமதி செல்லத்துரை கனகம்மா – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome இலங்கை திருமதி செல்லத்துரை கனகம்மா – மரண அறிவித்தல்\nதிருமதி செல்லத்துரை கனகம்மா – மரண அறிவித்தல்\n1 year ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 5,296\nயாழ். வேலணை கிழக்கு செல்வநாயகம் வீதி 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை பெரேரா வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை கனகம்மா அவர்கள் 28-01-2019 திங்கட்கிழமை அன்று கொழும்பில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி செல்லத்துரை(முன்னாள் உரிமையாளர்- உதயா ஸ்ரோர்ஸ், வெலிகம) அவர்களின் அன்பு மனைவியும், சந்திராவதி, இந்திராவதி(லண்டன்), தணிகாசலம், தனேஸ்வரன்(கனடா), ஜெகதீஸ்வரன், தெய்வேந்திரன்(லண்டன்), ஞானேந்திரன்(லண்டன்), ரவீந்திரன், குலேந்திரன்(லண்டன்), வனஜா(கனடா), உதயா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், உதயகுமார்(சுவிஸ்), காலஞ்சென்ற விக்கினேஸ்வரராஜா, கல்பனா, கீதா(கனடா), தேவகலா, கலைவாணி(லண்டன்), வசந்தி(லண்டன்), சாந்தி, சுதாமதி(லண்டன்), குகநேசன்(கனடா), மனோரஞ்சன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், காலஞ்சென்றவர்களான செல்லம்மா, கந்தையா ஆகியோரின் அன்புச் சகோதரியும், சரஸ்வதி அவர்களின் அன்பு மைத்துனியும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், கதிரவேலு, கற்பகம், சின்னம்மா, பொன்னுத்துரை, சிவசம்பு, குழந்தைவேலு, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும், துளசிகா- ஜலதீபன், றஜிகா- சிந்துஜன், அனுசியா- ரஜீவன், சுகிர்தன், அகல்யா, இந்துஜா, அனோத���், சரண்யா, வினோத், சிவலக்ஷன், இளமாறன், துவாரகன், ஜனனி, சமீரா, கஜானன், மிதுலா- அகிலன், லக்ஷயன், மதுலா, திரிஷா, நிவேந், சகானா, கீர்த்தனா, கஜேந்திரன், நிரோஜி, செந்துசன், மதுசன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும், விபிக்கா, நமிஷ, கியோன், லிசானா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். அன்னாரின் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக 30-01-2019 புதன்கிழமை அன்று காலை 08:00 மணிமுதல் மாலை 07:00 மணிவரை பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு 31-01-2019 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2017/03/17/ramdev-plans-poach-the-dragon-with-patanjali-exports-china-007346.html", "date_download": "2020-02-23T02:09:32Z", "digest": "sha1:W73JRUNPO3RJTJSBJ4VS5P4A6YRUA2GT", "length": 26170, "nlines": 217, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பாபா ராதேவின் அடுத்த அதிரடி.. பதஞ்சலி தயாரிப்புகளை சீனாவிற்கு ஏற்றுமதி செய்ய புதிய திட்டம்..! | Ramdev plans to poach the dragon with Patanjali exports to China - Tamil Goodreturns", "raw_content": "\n» பாபா ராதேவின் அடுத்த அதிரடி.. பதஞ்சலி தயாரிப்புகளை சீனாவிற்கு ஏற்றுமதி செய்ய புதிய திட்டம்..\nபாபா ராதேவின் அடுத்த அதிரடி.. பதஞ்சலி தயாரிப்புகளை சீனாவிற்கு ஏற்றுமதி செய்ய புதிய திட்டம்..\nபேசாம அரசு இப்படி செய்யலாமே\n10 hrs ago 3,000 டன் தங்கம் எல்லா இல்லிங்க\n12 hrs ago தங்க சுரங்கத்துக்கு கூட டெண்டர் தானாம்.. ஏன் இப்படி பேசாம அரசு இதைச் செய்யலாமே\n15 hrs ago ATM வாடிக்கையாளர்களே.. இனி இந்த வங்கி ஏடிஎம்-ல் 2,000 ரூபாய் நோட்டுக்கள் வராது\n15 hrs ago பல கோடி ரூபாய் மதிப்பிலான புதையல் பிரிட்டிஷ்காரர்கள் தேட தொடங்கி இந்தியர்களுக்கு கிடைச்சிருக்கு\nTechnology பனி எரிமலையின் அதிர்ச்சியூட்டும் புகைப்படம்\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு வீண் விரைய செலவு வரும்...\nNews 2020 மார்ச் மாதம் இந்த ராசிக்காரங்களுக்கு காதல் மலரும் கவனம்\nMovies ஓவரானது பட்ஜெட், விஷாலுடன் மோதல்.. துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கின் அதிரடி நீக்கம்\n பெர்மிஷன் தாங்க.. அந்த விஷயத்தில் அடம்பிடிக்கும் ஐபிஎல் அணிகள்.. கதறும் பிசிசிஐ\nAutomobiles ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\nEducation ரூ.54 ஆயி���ம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய நுகர்பொருள் சந்தையில் பல முன்னணி நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளி பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் முன்னிலை வகிக்கும் நிலையில் இப்போது தனது அடுத்தத் திட்டமாகச் சீனாவிற்கு ஏற்றுமதி செய்யும் திட்டத்தில் உள்ளார்.\nமத்திய அரசின் கிழக்கு சட்டத்தின் மூலமாகப் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் தங்களது தயாரிப்புகளை வெளிநாடுகளில் விற்பனை செய்யும் முடிவை எடுத்துள்ளது.\nபதஞ்சலி நிறுவனம் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சாஹிப்கன்ஜ் மாவட்டத்தில் தங்களது புதிய தயாரிப்பு ஆலையைத் துவக்க இருக்கின்றது. இங்கு மத்திய அரசு நேரடி சாலை, நீர் மற்றும் விமானப் போக்குவரத்திற்கு ஏற்றப் பன்முக மாதிரி மையத்தைத் தெற்கு ஆசிய நாடுகளுடன் மேலும் நட்பாகவும், வியாபாரத்தையும் அதிகரிக்க உதவும் வகையில் உருவாக்கி வருகின்றது.\nபதஞ்சலி தெற்காசிய நாடுகளில் சீனா, மியான்மார், வங்க தேசம் மற்றும் பிற நாடுகளுக்குச் சாஹிப்கன்ஜ் பன்முக மாதிரி முனையம் மூலமாக ஏற்றுமதி செய்ய இந்திய உள்நாட்டு நீர்வழிகள் அதிகாரசபை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றது.\nஉள்நாட்டு நீர்வழி போக்குவரத்து சேவையைப் பயன்படுத்தி ஏற்றுமதி செய்யும் போது குறைந்த செலவில் பொருட்களை அனுப்ப முடியும் என்றும் இதனால் ஏற்றுமதி செலவுகள் குறையும் தெற்கு ஆசியா நாடுகளில் குறைந்த விலைக்குப் பொருட்களை விற்க முடியும் என்றும் பதஞ்சலி நினைப்பதாக இது குறித்து அறிந்த மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nவங்க தேசம் மற்றும் மியான்மாருக்கு நேரடி ஏற்றுமதி வாய்ப்பு\nஜார்ஜண்ட் மாநிலத்தில் சாஹிப்கன்ஜ் மாவட்டத்தில் மட்டும் தான் கங்கை ஆறு பயணிக்கின்றது, இந்த வழித்தடத்தைப் பதஞ்சலி பயன்படுத்தும் போது வங்க தேசம் மற்றும் மியான்மார் ஆகிய நாடுகளுக்கு நேரடியாகப் பொருட்களை அனுப்ப முடியும்.\nமாநில அரசுடன் பேச்சு வார்த்தை\nஜார்கண்ட் மாநில அரசுடன் தொழிற்துறை வளர்ச்சி குறித்துப் பதஞ்சலி நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் நிறுவனத்தின் செதித் தொடர்பாளர் தகவல்கள் தெரிவித்துள்ளார்.\nசீனாவின் ஏற்றுமதி சந்தை மதிப்பு குறைந்து வரும் நிலையில் இந்தியாவின் ஏற்றுமதி அதிகரித்து வருகின்றது. இந்தியாவின் ஏற்றுமதி விகிதத்தைக் கண்டு சீனா கண்டு அச்சம் கண்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல் தொழிலாளர்களிடம் செலவுகளும் சீன நிறுவனங்களுக்கு அதிகரித்துள்ளது.\nசீனாவின் குலோபல் டைம்ஸ் பத்திரிக்கை சீனா இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சி குறித்துக் கண்காணிக்க வேண்டும், இந்தியா இன்னும் பல துறைகளில் துவக்க நிலையிலேயே உள்ளது, மேலும் அவர்களுக்கு வெளிச்சந்தையைப் பிடிக்க அதிகத் தொழிலாளர்கள் மற்றும் திறனும் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.\nஅன்மையில் வெளிவந்த ஒரு ஆய்வின் படி இந்திய தொழிலாளர்களின் ஒரு நாள் ஊதியத்தைச் சீனாவில் ஒரு மணி நேர ஊதியமாகப் பெறுகின்றனர் என்று கூறியுள்ளது.\nஏற்றுமதி 42 சதவீதமாக அதிகரிப்பு\nமேலே கூறிய ஆய்வுகள் இந்தியாவில் இருந்து சீனாவிற்கு ஏற்றுமதி 42 சதவீதமாக அதிகரித்ததைத் தொடர்ந்து வெளியிடப்பட்டது ஆகும். இது தொடர்ந்தால் இந்தியாவின் ஏற்றுமதி அளவு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபாபாஜிக்கு அசுர வளர்ச்சியால்ல இருக்கு.. ஏர் போர்ட்லேயே சட்டுன்னு கடை விரிச்சிட்டாரே\nபாபா ராம்தேவுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. என்ன தெரியுமா\nமார்கெட் விலையில் பாதி விலைதான்.. 400 ஏக்கர் அரசு இடம் பதஞ்சலிக்கு பல சலுகைகளுடன் கைமாறுகிறதா\nபதஞ்சலி பொருட்களை திருட்டுத்தனமாக ஏற்றுமதி செய்கிறார்களா.. தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு..\n“எனக்கு பிசினஸ்ல நஷ்டம்” சொல்வது பாபா ராம்தேவ், “நீங்க சாமியாரா... பிசினஸ்மேனா” கேட்பது மக்கள்\nரூ.1000 கோடி இலக்குடன் பாபா ராம்தேவ்.. மார்ச் மாதத்திற்குள் 100 கடைகள்..\nஅமுல் போட்டியாகப் பால் வணிகத்தில் இறங்கும் பாபா ராம்தேவ்..\nஅதானியிடம் தோற்றுப்போன பாபா ராம்தேவ்..\nபாபா ராம்தேவால் தோல்வியை சந்திக்கும் பதஞ்சலி..\nபதஞ்சலியின் வெற்றிக்கு காரணமான அந்த 5 தயாரிப்புகள்..\nபாபா ராம்தேவ் தான் இந்தியாவின் அடுத்தப் பிரதமர்.. நியூ யார்க் டைம்ஸின் குசும்பு..\nசத்தமில்லாமல் வேலையைக் காட்டும் பதஞ்சலி.. பாபா ராம்தேவ் மாஸ்டர் பிளான்..\nஏழு மடங்கு நஷ்டம் தான்.. ஆனாலும் வர்த்தகத்தினை விரிவாக்கம் செய்ய ஓயோ முயற்சி\n4 நாளில் 800 புள்ளிகள் வீழ்ச்சி ஏன் தொடர்ந்து சரிகிறது சந்தை\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/608", "date_download": "2020-02-23T00:22:48Z", "digest": "sha1:MQPUA72WJNANTPIMUEIVIWDYAVF2S6LR", "length": 12683, "nlines": 118, "source_domain": "www.jeyamohan.in", "title": "சுதந்திரதினம்-டிவி இல்லாமல்", "raw_content": "\nநண்பர் கிருஷ்ணன் அனுப்பிய கடிதம் இது. வாசகர் கவனத்துக்காக.\nஇணைந்த கரங்கள் நற்பணி இயக்கம்\nநாங்கள் ஈரோட்டை மையமாகக் கொண்டு செயல்படும் தன்னார்வ சமூகப்பணி இயக்கங்கள். கடந்த நான்கு வருடங்களாக எங்கள் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக சுதந்திர தினம் குடியரசு தினம் போன்ற நாட்களில் தொலைக்காட்சிப்பெட்டிகளை அணைத்துவிடும்படி மக்களிடம் பிரச்சாரம் செய்துவருகிறோம். அதேபோல தொலைக்காட்சி நிறுவனங்களிடம் அந்த நாட்களிலாவது உணர்வுகளை மழுங்கடிக்கும் நிகழ்ச்சிகளான திரைநட்சத்திர பேட்டிகள் திரை செய்திகள் போன்றவற்றை தவிர்க்கும்படி கோரிக்கை விடுத்து வருகிறோம். திரைநட்சத்திரங்கள் திரைப்பணியாளார்கள் போன்றோரிடமும் அந்நாட்களில் பேட்டிகள் கொடுப்பது போன்றவற்றை செய்யவேண்டாம் என்றுசொல்லிவருகிறோம்.\nஇந்த நாட்களிலாவது வெறும் பொழுதுபோக்கை தவிப்பது என்ற பொறுப்பு ஊடகங்களுக்கு தேவை என்பது எங்கள் எண்ணம். பொதுமக்களிடம் இருக்கும் இந்த மேலோட்டமான மனப்பான்மை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது அந்நாட்களை வெறும் விடுமுறைநாட்களாக மட்டுமே காணும் மனநிலையாகும். இந்த நாட்டில் நடந்த விடுதலைப்போராட்ட வரலாற்றை இளையதலைமுறை முழுமையாகவே மறக்கும் நிலைக்கு நாட்டை இது கொண்டுசெல்லும்.\nஇதை உங்கள் இணையதளங்களில் பிரசுரியுங்கள். உங்கள் நண்பர்களிடம் சொல்லுங்கள் இச்செய்தி கூடுமானவரை அதிக மக்களிடம் சென்று சேரட்டும். விடுதலைநாளை பயனுள்ள வழிகளில் செலவழிப்போம். அந்த நாளில் நம் தேசத்துக்காகவும் சமூகத்துக்காகவும் எதையாவது செய்வோம். குறைந்த���ு நாட்டைப்பற்றி சிந்திக்கவாவது செய்வோம்\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nநாராயண குரு எனும் இயக்கம் -1\nஎன்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன\nவிவேகானந்தர்,ராஜா ரவிவர்மா, நவீன ஓவியம்…\nமீண்டும் புதியவர்களின் கதைகளைப்பற்றி.. பிரியம்வதா\nகாந்தி [அல்லது வெற்றிகரமாகச் சுடப்படுவது எப்படி\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 47\nவெண்முரசு கோவையில் ஒரு சந்திப்பு\nயா தேவி – கடிதங்கள்-6\nகுறளின் மதம் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsj.tv/view/16-years-old-Sex-with-a-little-girl-Who-tried-to-rape-Arrested-at-Bosco-Law-30101", "date_download": "2020-02-23T00:30:13Z", "digest": "sha1:GKR3ZFMJXSJSWQ4J52SWBYLOTS25UV7C", "length": 9989, "nlines": 123, "source_domain": "www.newsj.tv", "title": "16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்தவர் போஸ்கோ சட்டத்தில் கைது", "raw_content": "\nஉடற்பயிற்சி செய்தால் இலவச பிளாட்பார டிக்கெட்: டெல்லியில் அறிமுகம்…\nராமர் கோயில் கட்டுவதற்கு நிதி வழங்கி உதவ வேண்டும் -ராமஜென்ம பூமியின் அறக்கட்டளை தலைவர்…\nட்ரம்புடன் இந்தியா வரும் அமெரிக்க குழு: முக்கிய நபர்கள் யார் யார்\nஏர்டெல் , வோடபோன் ... மீளுமா.. மூழ்குமா..\nதேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி ஓ.பி.ரவீந்திரநாத் குமார் தரப்பில் பதில் மனு தாக்கல்…\nதமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்…\nசென்னையில் ரூ. 15 கோடி மதிப்பீட்டில் ஹஜ் கமிட்டி கட்டிடம் : முதலமைச்சர் அறிவிப்பு…\nதி.மு.க தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவையின் மாண்பைக் குலைத்த நாள் இன்று…\nபுதிய படங்களை 8 வாரத்துக்குள் இணையத்தில் வெளியிட கூடாது: டி.ராஜேந்தர்…\nதொழிலாளர்களின் பாதுகாப்பு அவசியம்: ஆர்.கே.செல்வமணி…\nஇணையத்தில் வைரலாகும் நடிகர் அஜித்தின் புகைப்படங்கள்…\nஇந்தியன்-2 விபத்து: கமல், ஷங்கருக்கு சம்மன் அனுப்ப காவல்துறை திட்டம்…\nமாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள்: அரசாணை வெளியீடு…\nபல்கலை.மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த நபர்கள் கைது…\nகண்டெய்னரில் டீசல் நிரப்பும் போது உடலில் தீ பிடித்த படி ஓடியதால் பரபரப்பு…\nசட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும்: விசாரணை ஆணையத்திடம் விலக்கு கேட்டு ரஜினி மனு…\nகண்டெய்னரில் டீசல் நிரப்பும் போது உடலில் தீ பிடித்த படி ஓடியதால் பரபரப்பு…\nமாமூல் தகராறில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக் கொலை: 6 பேர் கைது…\nஇளம் வயதில் நீச்சல் போட்டியில் சாதனைப் படைக்கும் தேனி சிறுவன்…\nவன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் ஆர்.எஸ். பாரதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்…\nவிருதாச்சலத்தில் 120 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை வழங்கப்பட்டது…\nதனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளி மேம்படுத்தப்பட்டுள்ளது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி…\nபுதிய படங்களை 8 வாரத்துக்குள் இணையத்தில் வெளியிட கூடாது: டி.ராஜேந்தர்…\nஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு சிறப்பு அமர்வுக்கு மாற்றம்: மதுரை கிளை…\n16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்தவர் போஸ்கோ சட்டத்தில் கைது\nகொடைக்கானல் அருகே 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தவர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.\nதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அட்டுவம்பட்டி பகுதியில் வசிக்கும் சிறுமி ஒருவர் கிருஸ்தவ தேவாலயத்திற்கு சென்று தனது தம்பியுடன் வீடு திரும்பினார்.\nஅப்போது அவர் வரும் வழியில் பள்ளங்கி கோம்பை பகுதியைச் சேர்ந்த அந்தோணி பீட்டர் ராஜ் என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார்.உடன் இருந்த சகோதரன் கூச்சலிட்டதையடுத்து அந்தோணி தப்பியோடிவித்ததாக கூறப்படுகிறது .பிறகு சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரை அடுத்து கொடைக்கானல் மகளிர் போலீசார் ராஜாவை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.\n« சோப்பு விற்பதுபோல் நாடகமாடி பல லட்சம் ரூபாய் மோசடி நண்பனின் 5 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் »\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nவிமானத்தில் முதலமைச்சர் நியூஸ் ஜெ-வுக்கு சிறப்பு பேட்டி\nவீரமரணமடைந்த வீரர்களுக்கு நியூஸ் ஜெ. ஊழியர்கள் அஞ்சலி\nமாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள்: அரசாணை வெளியீடு…\nஉடற்பயிற்சி செய்தால் இலவச பிளாட்பார டிக்கெட்: டெல்லியில் அறிமுகம்…\nபல்கலை.மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த நபர்கள் கைது…\nகண்டெய்னரில் டீசல் நிரப்பும் போது உடலில் தீ பிடித்த படி ஓடியதால் பரபரப்பு…\nபனிச்சறுக்கு விளையாட்டில் 6 வயது சிறுமி சாதனை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.panuval.com/k-subramanian/puthiya-vaasthi-vinjanam-10011890", "date_download": "2020-02-23T01:23:02Z", "digest": "sha1:4HD3RLUW766QM7MPMK2MJBSNNTBBANMZ", "length": 4296, "nlines": 122, "source_domain": "www.panuval.com", "title": "புதிய வாஸ்து விஞ்ஞானம் - Puthiya Vaasthi Vinjanam - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nPublisher: திருவரசு புத்தக நிலையம்\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்நாள் வரையில், பகவத் கீதையையும் இந்து மதத்தையும் இந்த அளவுக்கு விரிவாகவும் ஆழமாகவும் விமர்சிக்கின்ற நூல் இது ஒன்றுதான் என்பது இந்தியவியலாளர்களின் ஒருமித்த கருத்து...\nமகாகவி தாந்தே விண்ணோர் பாட்டு(மூன்று தொகுதிகள்)\nமகாகவி தாந்தேயின் விண்ணோர் பாட்டு காப்பியத்தின் மூன்று தொகுதிகள் (மன்னுலகு, கழுவாய்க் குன்றம், நரகம் ) அடங்கிய நூல்...\nவிஜய தரங்கிணி (வறலாற்று நாவல்)\nவிண்வெளியில் நடந்த முக்கிய நிகழ்வுகள் நடைபெற்ற ஆண்டு, தேதி பற்றிய குறிப்புகளை உள்ளடக்கியது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/politics/01/238510?ref=archive-feed", "date_download": "2020-02-23T01:38:10Z", "digest": "sha1:A6YIBJCWMCDCRAI4DRGN7ZCMCNIYXOY7", "length": 7967, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "சின்னம் தொடர்பான பிரச்சினை தீர்க்க 10 பேர் கொண்ட குழு! ரணில் - சஜித் இணக்கம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசின்னம் தொடர்பான பிரச்சினை தீர்க்க 10 பேர் கொண்ட குழு ரணில் - சஜித் இணக்கம்\nபுதிய கூட்டணியின் சின்னம் உட்பட பிரச்சினை தீர்ப்பதற்காக 10 பேர் கொண்ட குழுவை நியமிக்க ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இணங்கியுள்ளனர்.\nகொழும்பில் நேற்றிரவு நடைபெற்ற விசேட சந்திப்பில் புதிய கூட்டணி சம்பந்தமாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் ரணில் அணியின் 5 பேர் , சஜித் அணியின் 5 பேர் என 10 பேர் கொண்ட குழுவை நியமித்து நாளைய தினம் அவர்கள் கூடி தீர்மானம் ஒன்றை எடுப்பது எனவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.\nஇதனால், நாளைய தினம் நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெட்டிங்க்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் வி���ையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/95322/news/95322.html", "date_download": "2020-02-23T00:56:56Z", "digest": "sha1:K76ZVW5EV45VVWJJE52B4EBYTYULLO3Y", "length": 10285, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "தாஜூடீன் கொலையாளிகளுக்கு தண்டனை வழங்குவதில் உரிய நடவடிக்கை இல்லை!! : நிதர்சனம்", "raw_content": "\nதாஜூடீன் கொலையாளிகளுக்கு தண்டனை வழங்குவதில் உரிய நடவடிக்கை இல்லை\nவிஷம் அருந்துவதாக கூறுவதும் விஷத்தை பருக்க முயற்சிப்பதும் தவறு என, பிரதி நீதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.\nடிலான் பெரேரா, உதய கம்மன்பில உள்ளிட்டோர் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் சிலரை விஷம் அருந்துமாறு கோரியதோடு, விஷ போத்தல்களையும் காட்சிப்படுத்தினர்.\nஅத்துடன் அவற்றை சோபித தேரருக்கு வழங்குவதாக கூறி அவரையும் அபகீர்த்திக்கு உள்ளாக்கியுள்ளனர் என, சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டார்.\nஇன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅதேபோல் விஷம் அருந்த அழைப்பதாயின் கடந்த காலங்களில் கொலை, கடத்தல்களில் ஈடுபட்ட தலைவர்களுக்கு விஷ பெரல்களை அனுப்ப வேண்டும் என, அவர் குறிப்பிட்டுள்ளார்.\nநேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், சிங்கபூர் பிரதமர் லீக்குவா நியூ கூறியதைப் போல, மக்களின் பணத்தை கொள்ளையிட்டவர்கள் உடனடியாக விஷம் அருந்த வேண்டும் என, மாதுலுவாவே சோபித தேரர் குறிப்பிட்டதாக டிலான் பெரேரா தெரிவித்தார்.\nஅத்துடன் ரணில் விக்ரமசிங்க, ரவி கருணாநாயக்க, மங்கள சமரவீர மற்றும் மத்திய வங்கி ஆளுநர் போன்றோர் விஷம் அருந்த வேண்டும் எனவும் இதன்போது அவர் கூறியதுடன் அவர்களிடம் விஷம் வாங்க பணம் இல்லையாயின் தாம் வாங்கி தருவதாகவும் கூறி விஷ போத்தல்களையும் காட்சிப்படுத்தினார்.\nமேலும் சோபித தேரரிடம் இன்று அல்லது நாளை இந்த விஷ போத்தல்களை எடுத்து சென்று அவர்களை விரைவில் விஷம் அருந்தும் படி அல்லது பதவியை விரைவில் இராஜனாமா செய்யும் படி கோர வேண்டும் என, தேரரிடம் வேண்டுகோள் விடுக்கவுள்ளதாகவும் டிலான் பெரேரா இதன்போது தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை இந்த அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்த வேண்டுமாயின் மத்திய வங்கி விவகாரம் மட்டுமே உள்ளதாகவும், இது தொடர்பில் எந்தவொரு இடத்திலும் எந்தவொரு ஊடகத்திலும் வாதம் புரியத் தயாராக உள்ளதாகவும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் சுஜீவ சேனசிங்க கூறினார்.\nஇந்த சவாலை பந்துல குணவர்த்தன, பேராசிரியர் ஜீ.எல்.பிரிஸ் உள்ளிட்ட எவரும் ஏற்க முடியும் எனவும் சுஜீவ மேலும் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் தாஜூடினின் மரணம் தொடர்பில் யார் பொறுப்புக் கூற வேண்டும் என முழு நாட்டுக்குமே தெரியும் எனவும், எனினும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க பொலிஸ் மா அதிபர் தலையீட்டில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் கூறினார்.\nஊடகவியலாளர் லசந்த விக்ரமசிங்க கொல்லப்பட்டமை, பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டமை போன்றன கே-9 என்ற அமைப்பினாலேயே மேற்கொள்ளப்பட்டதாக இங்கு மேலும் சுட்டிக்காட்டிய சுஜீவ, இதற்காக அவர்கள் 9 வௌ்ளை வேன்கள் வரை பயன்படுத்தியதாக தகவல் தெரியவந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொள்வதில் பொலிஸ் மா அதிபர் கவனயீனமாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\n இப்படிலாம் கூடவாட சாதனை பண்ணுவீங்க \nகொரோனா வைரஸ்: உயிரியல் யுத்தமா\nதிருமண பந்தத்தை தாம்பத்ய வாழ்க்கை உறுதியாக்கும்\nநீங்கள் இதுவரை பார்த்திராத சூப்பர் பவர் கொண்ட மனிதர்கள் இவர்கள் தான் \nஉலகை புரட்டிப்போட்ட உண்மை சம்பவம் \nஒரு நிமிடம் உறைய வைக்கும் திரில் நிறைந்த வெறித்தனமான அருவிகள் \nபைபாஸ் சர்ஜரி தவிர்க்க இதோ வழி…\nசுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் ஏற்பாட்டில், “புங்குடுதீவு பெருக்குமர சுற்றாடல் புனரமைப்பு” ஆரம்ப நிகழ்வு..\nயாழ். தேர்தல் மாவட்டத்துக்குள் சுருங்கிவிட்ட மாற்றுத் தலைமை(கள்) \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gadgets.ndtv.com/tamil/mobiles/honor-9x-honor-9x-pro-with-4000mah-battery-kirin-810-soc-launched-news-2074504", "date_download": "2020-02-23T02:58:33Z", "digest": "sha1:LGUTDI3AXNHBT5OILA23LGPFBYSE4ANT", "length": 13988, "nlines": 234, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Honor 9X Pro Price Launch China Specifications Release Date । 4,000 எம்.ஏ.எச் பேட்டரி கொண்ட ஹானர் ‘9X, ஹானர் 9X ப்ரோ’ ரிலீஸ் ஆனது- விலை, சிறப்பம்சங்கள்!", "raw_content": "\n4,000 எம்.ஏ.எச் பேட்டரி கொண்ட ஹானர் ‘9X, ஹானர் 9X ப்ரோ’ ரிலீஸ் ஆனது- விலை, சிறப்பம்சங்கள்\nபேஸ்பு���்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் மின்னஞ்சல் கருத்து\n9X ப்ரோவில் 3 பின்புற கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 48, 2 மெகா பிக்சல் கொண்ட சென்சார்களைத் தவிர்த்து 8 மெகா பிக்சல் கொண்ட வைடு-ஆங்கில் லென்ஸும் 9X ப்ரோவில் இருக்கும்.\nஹானர் 9X சற்று விலை குறைவானது\n9X மற்றும் 9X ப்ரோவில் 48 மெகா பிக்சல் பின்புற கேமரா இருக்கிறது\n9X ப்ரோவில் கூடுதலாக ஒரு பின்புற கேமரா பொருத்தப்பட்டுள்ளது\nஹானர் 9X மற்றும் ஹானர் 9X ப்ரோ ஸ்மார்ட் போன்கள் சீனாவில் செவ்வாய் கிழமை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நாட்ச்-லெஸ் டிஸ்ப்ளே, ஹைசிலிகான் கிரின் 810 எஸ் ஓ சி, ஜிபியூ டர்போ 3.0, ஃபிங்கர் பிரின்ட் சென்சார், 4000 எம்.ஏ.எச் பேட்டரி உள்ளிட்ட அட்டகாச வசதிகளை இந்த போன்கள் பெற்றுள்ளன. இரண்டு போன்களிலும் 16 மெகா பிக்சல் பாப் அப் செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டுள்ளன. 9X ப்ரோவில் 3 பின்புற கேமரா இருக்கும். 9X-ல் இரண்டு பின்புற கேமரா மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன.\nஹானர் 9X மற்றும் ஹானர் 9X ப்ரோ விலை:\nஹானர் 9X-ன் 4ஜிபி ரேம் + 64ஜிபி சேமிப்பு வசதி கொண்ட வகை, 14,000 ரூபாய்க்கு விற்கப்படும். இந்த போனின் 6ஜிபி + 64ஜிபி வகை போன் 16,000 ரூபாய்க்கு விற்கப்படும். அதே நேரத்தில் 6ஜிபி + 124ஜிபி வகை போன் 19,000 ரூபாய்க்கு மார்க்கெட்டில் கிடைக்கும். மிட்நைட் கருப்பு, மிட்நைட் ப்ளூ, சிவப்பு நிறங்களில் இந்த போனை வாங்க முடியும். வரும் ஜூலை 30 ஆம் தேதி முதல் இந்த போனை வாங்க முடியும்.\nஹானர் 9X ப்ரோ போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பு வசதி கொண்ட வகை, 22,000 ரூபாய்க்கு விற்கப்படும். அதே நேரத்தில் அந்த போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி சேமிப்பு வசதி கொண்ட போன், 24,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். இந்த போன், மிட்நைட் கருப்பு, ஃபேன்டம் ப்ளூ உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும். ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் இந்த போனை வாங்க முடியும்.\nஇந்த போன் ஆண்ட்ராய்டு பை மென்பொருள் கொண்டு இயங்குகிறது. 6.59 இன்ச் முழு எச்.டி+ திரையுடன், 391 பிபிஐ பிக்சல் டென்சிட்டி வசதியை 9X பெற்றுள்ளது. ஹைசிலிகான் கிரின் 810 ஆக்டா கோர் ப்ராசஸரால் பவரூப்பட்டுள்ளது 9X.\nஹானர் 9X-ன் பின்புறத்தில் 48 மெகா பிக்சல் கொண்ட முதன்மை கேமரா மற்றும் 2 மெகா பிக்சல் கொண்ட இரண்டாம் நிலை கேமரா இருக்கிறது. 16 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமராவையும் இந்த போன் பெற்றுள்ளது.\nகூடுதலாக 4,000 எம்.ஏ.எச் பேட்டரி, வை-��பை 802.11ac, ப்ளூடூத் v5, 3.5 எம் எம் ஆடியோ ஜாக், USB டைப்-சி போர்ட் உள்ளிட்ட வசதிகளையும் பெற்றுள்ளது இந்த போன்.\nஹானர் 9X ப்ரோ சிறப்பம்சங்கள்:\nஹானர் 9X-ல் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கின்றனவோ, அதையேதான் 9X ப்ரோ போனும் கொண்டுள்ளது. ஆனால், 9X ப்ரோவில் 3 பின்புற கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 48, 2 மெகா பிக்சல் கொண்ட சென்சார்களைத் தவிர்த்து 8 மெகா பிக்சல் கொண்ட வைடு-ஆங்கில் லென்ஸும் 9X ப்ரோவில் இருக்கும்.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nடெக்னோவின் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nOppo Find X2 வெளியீட்டு தேதியில் மாற்றம்\nஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெறும் Samsung Galaxy A70...\n33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது Redmi K30 Pro 5G...\nடிரிபிள் ரியர் கேமராவுடன் வெளியானது Sony Xperia L4...\n4,000 எம்.ஏ.எச் பேட்டரி கொண்ட ஹானர் ‘9X, ஹானர் 9X ப்ரோ’ ரிலீஸ் ஆனது- விலை, சிறப்பம்சங்கள்\nபிற மொழிக்கு: English हिंदी\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nஎன்ன சொல்லுறீங்க... வெறும் 5 ரூபாய்க்கு நெட்ஃபிளிக்ஸா...\n- புதிய விதிமுறையால் எழுந்த குழப்பம்\nஎன்னது... Google மூலமா யார் வேணாலும் வாட்ஸ்அப் குழுவில் இணைய முடியுமா..\nடெக்னோவின் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nஐபோன் பயனர்களுக்கு 'டார்க் மோட்' வந்தாச்சு\nAGR நிலுவைத் தொகையில், கிட்டதட்ட ரூ.15,700 கோடியைப் பெற்றது அரசு\nOppo Find X2 வெளியீட்டு தேதியில் மாற்றம்\nஜியோவின் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளான் அறிமுகம்\nஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெறும் Samsung Galaxy A70...\n33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது Redmi K30 Pro 5G...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-02-23T01:59:31Z", "digest": "sha1:4G7RUDLYD2G52GO2QZZ7DZ6A6VGGGVPP", "length": 5495, "nlines": 81, "source_domain": "seithupaarungal.com", "title": "இசைஞானி பேன்ஸ் கிளப் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகுறிச்சொல்: இசைஞானி பேன்ஸ் கிளப் r\nஇசை கலைஞர்கள���, இசை வெளியீடு, இசையமைப்பாளர், சினிமா\nகாசு கொடுத்து வாங்கினால் வாரம் ஒரு இசை தகடு வெளியிடுவேன்: இளையராஜா ஆசை\nஜூலை 21, 2014 த டைம்ஸ் தமிழ்\nதன்னுடைய ரசிகர் மன்றங்களை இசைஞானி பேன்ஸ் கிளப் என்ற அமைப்பின் மூலம் இணைத்திருக்கிறார் திரை இசையமைப்பாளர் இளையராஜா. இந்த கிளப்பின் முதல் நிகழ்ச்சி தேனி மாவட்டத்தில் நடைபெற்றது. அதில் பேசிய இளையராஜா, ‘ரசிகர்களுடனான முதல் சந்திப்பை நான் இங்கு வைத்துகொண்டதுக்கு காரணம், எனது தாயார் மற்றும் மனைவியின் நினைவிடங்கள் இங்குதான் உள்ளன. ஆண்டுதோறும் எனது தாயார் இறந்த நாளில் மட்டும் இங்கு வருவேன். தாயாரின் சமாதியில் அஞ்சலி செலுத்துவேன். தற்போது ரசிகர்களான உங்களை சந்திக்க வந்துள்ளேன். இங்கு… Continue reading காசு கொடுத்து வாங்கினால் வாரம் ஒரு இசை தகடு வெளியிடுவேன்: இளையராஜா ஆசை\nகுறிச்சொல்லிடப்பட்டது இசைஞானி, இசைஞானி இளையராஜா, இசைஞானி பேன்ஸ் கிளப், சினிமாபின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/smuggling-attempt-foreign-currency-through-ground-nuts-and-biscuit-pakets-017755.html", "date_download": "2020-02-23T01:51:29Z", "digest": "sha1:2AOWMAXBXFIXUZYCD4EOFCAUSDGIFUTX", "length": 25442, "nlines": 216, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கடலைக்குள் கரன்ஸியா? பிஸ்கெட்டுக்குள் பணமா? தினுசு தினுசா கிளம்புறாங்களே! | smuggling attempt foreign currency through ground nuts and biscuit packets - Tamil Goodreturns", "raw_content": "\n15 hrs ago ஐடி துறைக்கு காத்திருக்கும் மோசமான காலம்.. காரணம் இந்த கொரோனா தான்..\n18 hrs ago அடி சக்க தங்க மலையே கிடைச்சிருக்காமில்ல.. இந்தியாக்கு ஜாலி தான்\n20 hrs ago வரலாறு காணாத அளவு உச்சம் தொட்ட தங்கம் விலை.. இன்னும் எவ்வளவு தான் அதிகரிக்குமோ\n20 hrs ago கொந்தளித்த ப சிதம்பரம் “இதை விட விவசாயிகளுக்கு எதிரான விஷயம் எதுவும் இல்லை”\nTechnology அடுத்த இடி., மார்ச் 1 முதல் அந்த வங்கி ஏடிஎம்களில் ரூ.2000 போடவும் முடியாது., எடுக்கவும் முடியாது\nAutomobiles எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் 6 சீட்டர் எஸ்யூவி இந்திய அறிமுக விபரம்\nLifestyle கர்ப்ப காலத்தில் உங்கள் குழந்தையுடன் பிணைப்பாக இருக்க இந்த வழிகளை பின்பற்ற���ங்கள்…\nNews கருணாநிதியின் டாக்டர் பிராமணர்தான்.. பிரசாந்த் கிஷோரும் பிராமணர்தான்.. அதற்கு என்ன இப்ப\nMovies யாருக்கும் தெரியாதாம்... சம்பாதித்த பணத்தை வைத்து பினாமி பெயர்ல படம் தயாரிக்கிறாராமே அந்த ஹீரோயின்\nSports நம்பர் 1 டெஸ்ட் டீமா இது இந்திய அணி மோசமான ஸ்கோர்.. செம கடுப்பில் இருக்கும் ரசிகர்கள்\nEducation ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாட்டில் கொலை, கொள்ளை, பாலியல் வண்கொடுமைகள் எல்லாம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது என்றால், மறு பக்கம் திருட்டுத் தொழில்கள் நடந்து கொண்டிருக்கிறது.\nஅப்படி டெல்லி விமான நிலையத்தில் நடந்த ஒரு சுவாரஸ்யமான திருட்டுச் சம்பவத்தைப் பற்றித் தான் இன்று பார்க்கப் போகிறோம்.\nஇந்த திருட்டுத் தனத்தை, (CISF - Central Security Force) மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையினரே உறுதி செய்து தங்கள் டிவிட்டர் பக்கத்தில் வீடியோவைப் பகிர்ந்து இருக்கிறார்கள்.\nசாப்பிடும் நிலக் கடலை (Ground Nut), பிஸ்கெட், ஏதோ சில வகையான அசைவ உணவுகளுக்குள் பணத்தை பதுக்கி வைத்து கடத்த முயன்று இருக்கிறார் ஒரு விமான பயணி. சந்தேகப்பட்டு அவரைச் சோதித்த போது, கையும் களவுமாக சிக்கி இருக்கிறார். இதைத் தான் விரிவாகப் பார்க்க இருக்கிறோம்.\n ஒதுங்கும் ஏர்டெல் & வொட.ஐடியா\nசமீபத்தில், முராத் ஆலம் என்பவர் துபாய் நாட்டுக்குச் செல்ல, டெல்லியில் இருக்கும் இந்திரா காந்தி விமான நிலையத்துக்கு வந்து இருக்கிறார். வழக்கம் போல, விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகாரிகளாக இருந்த மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையினர் எல்லா பயணிகளையும் சோதனை செய்து இருக்கிறார்கள்.\nமுராத் ஆலம் மற்றும் அவர் கொண்டு வந்த பைகளைச் சோதனை செய்த போது, பைகளில் நிறைய நிலக் கடலை, பிஸ்கெட் பாக்கெட்கள் மற்றும் சில அசைவ உணவுகள் இருந்து இருக்கின்றன. சந்தேகப்பட்டு, சில நிலக் கடலைகளை உடைத்துப் பார்த்து இருக்கிறார்கள் பாதுகாப்பு அதிகாரிகள்.\nஉடைத்துப் பார்த்த நிலக் கடலைகளில் எல்லாம் பணம். அதுவும் இந்திய ரூபாய் நோட்டுக்கள் அல்ல, வெளிநாட்டு கரன்ஸிகள். நிலக் கடலையில் தான் கரன்ஸிகள் சிக்கியது. பிஸ்டெட்டில் ஏதாவது இருக்கிறதா.. என சோதனை செய்து இருக்கிறார்கள். ஆச்சர்யமாக பிஸ்கெட��டிலும் பணமாக வந்து இருக்கிறது.\nஎன்னய்யா இது என மீதம் இருந்த அசைவ உணவுப் பொருளையும், சோதனை செய்து இருக்கிறார்கள். அந்த அசைவ உணவுத் துண்டுகளுக்கு மத்தியில், பிளாஸ்டிக் கவரில் வெளிநாட்டுக் கரன்ஸிகளைச் சுருட்டி வைத்திருக்கிறார். சாப்பிடும் கறியில் கூட கரன்ஸியா என அதிகாரிகள் வாயைப் பிழந்து இருக்கிறார்கள்.\nமுராத் ஆலம் என்பவரிடம் இருந்து, சோதனை செய்து பிடிபட்ட மொத்த வெளிநாட்டு கரன்ஸியின் மதிப்பு சுமாராக 45 லட்சம் ரூபாய் தேறுமாம். மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையின் அதிகார பூர்வ வலைதளமே சொல்லி இருக்கிறது. அதோடு சோதனை செய்த வீடியோவையும் வெளியிட்டு இருக்கிறார்கள்.\nபிடிபட்ட மொத்த வெளிநாட்டு கரன்ஸி மற்றும் கொண்டு வந்த முராத் ஆலத்தை, மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையினர், சுங்க வரித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து இருக்கிறார்களாம். விரைவில் சுங்க வரித் துறை அதிகாரிகள் விசாரணையை முடித்து தகுந்த தண்டனைகள் வழங்கப்படும் எனச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவெளிநாட்டு பயணிகளுக்கு ஒர் நற்செய்தி\nசெயலற்ற அன்னிய நாணய வைப்பு நிதிகளுக்கு செக்\nஅந்நியச் செலாவணி மாற்றுரிமை கடன் பத்திரங்கள் (FCCB) என்றால் என்ன\nபுதிய முறையில் தங்கம் கடத்த முயற்சி.. அதுவும் அந்த இடத்தில் வைத்தா.. புது ரகமால்ல இருக்கு..\n100 ஐபோன்எக்ஸ் கடத்தல்.. டெல்லியில் 53வயது முதியவர் கைது..\nஉப்புமா-வில் கடத்தல்.. துபாய் செல்லும் தம்பதி செய்த தில்லாலங்கடி வேலை..\nஇந்தியாவில் தங்கம் இறக்குமதி 2ம் காலாண்டில் குறைந்தது.. கடத்தல் அதிகரிப்பு\n3.5 கிலோ தங்கம் கடத்தல்.. கஸ்டம்ஸ் அதிகாரி சோதனையில் சிக்கிய 63வயது முதியவர்..\nஇந்திய சந்தையில் தங்க கடத்தல் 900% அதிகரிப்பு.. ஒரு வருடத்தில் 3,500 கிலோ தங்கம் பறிமுதல்\nசீன பட்டாசுகளுக்கு இந்தியாவில் தடை\nதங்க இறக்குமதி வரியில் தளர்வு இல்லை\nஇந்தியன் மகாராஜா மேலும் 'தரம்' தாழ்ந்தார்\n4 நாளில் 800 புள்ளிகள் வீழ்ச்சி ஏன் தொடர்ந்து சரிகிறது சந்தை\nபங்குச்சந்தையில் இறங்கும் எஸ்பிஐ கார்ட்ஸ்.. ரூ.9000 கோடி முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்..\n“பேங்க் ஆஃப் பரோடாவின் உரிமத்தை ஆர்பிஐ ரத்து செய்யலாம்” அதிரடி காட்டிய கொல்கத்தா உயர் நீதிமன்றம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/feb/02/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-3347188.html", "date_download": "2020-02-23T01:33:04Z", "digest": "sha1:VD4YXG3NICNFZWQ3AHVJG2HZT7H5QVDX", "length": 10484, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு உதவித் தொகை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nவேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு உதவித் தொகை\nBy DIN | Published on : 02nd February 2020 03:45 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.\nஇதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எந்த வேலைவாய்ப்பும் கிடைக்காத படித்த இளைஞா்களுக்கு தமிழக அரசால் மாதம்தோறும் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெறாதவா்களுக்கு ரூ.200, தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ.300, பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ.400, பட்டதாரிகளுக்கு ரூ.600 வழங்கப்படுகிறது.\nஇந்த உதவித் தொகையை பெற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்போா் பட்டியலில் இருப்பவராக இருத்தல் வேண்டும். மாற்றுத் திறனாளி மனுதாரா்களுக்கு பதிவு மூப்பு ஓராண்டு நிறைவடைந்திருந்தால் போதுமானது.\nஇவா்களில் பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெறாதவா்கள், தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ.600, பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ.750, பட்டதாரிகளுக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது. 2019ஆம் ஆண்டி டிசம்பா் 31ஆம் தேதியன்று ஆதிதிரா��ிடா் மற்றும் பழங்குடினா்கள் 45 வயதுக்கு உள்பட்டராகவும், மற்றவா்கள் 40 வயதுக்கு உள்பட்டவா்களாகவும் இருத்தல் வேண்டும்.\nகுடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு இல்லை. மனுதாரா்கள் பள்ளி, கல்லூரிப் படிப்பை தமிழகத்தில் முடித்து 15 ஆண்டுகள் இங்கேயே வசித்தவராக இருத்தல் வேண்டும்.\nதொலைதூரம், அஞ்சல்வழிக் கல்வியில் படிப்பவா்களும் விண்ணப்பிக்கலாம். உதவித் தொகை பெறும் காலங்களில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை தொடா்ந்து புதுப்பித்து வர வேண்டும்.\nஉதவித் தொகை பெறத் தகுதியானவா்கள் கோவை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பப் படிவம் பெற்றுக் கொள்ளலாம். இணையதளத்திலும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களை இணைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா\nசிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா\nமஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு\nவைரலாகும் பிகில் பாண்டியம்மாள் படங்கள்\nமலர் அலங்காரத்தில் காசி விஸ்வநாதர்\nகோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உரை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-02-23T01:31:01Z", "digest": "sha1:LU4UKWTOEMAYKHWS2BTNGVKAS26J566Q", "length": 23469, "nlines": 163, "source_domain": "www.jeyamohan.in", "title": "கல்வி", "raw_content": "\nஅரசியல், கல்வி, கேள்வி பதில், வரலாறு\nஅன்புள்ள ஜெ, நலமாக இருக்கிறீர்களா நேற்று ஸ்ம்ரித்தி இரானியின் அறிக்கையில் இந்திய அரசு கல்விமுறையில் புராதன இந்திய நூல்களான வேதங்களையும் புராணங்களைய���ம் கற்பிக்கவிருப்பதைப் பற்றி நானும் என் நண்பரும் விவாதித்தோம். என் நண்பரின் தரப்பு இது தான். 1) இந்து கொள்கைகளை (values) எல்லோரிடம் (மற்ற மதத்தினரிடம் தினிப்பது தவறு தானே) 2) இது கிறுத்துவ மிஷ்னரிகள் செய்வது போலத்தானே உள்ளது 3) இது அரசாங்கத்தின் வேலையா நேற்று ஸ்ம்ரித்தி இரானியின் அறிக்கையில் இந்திய அரசு கல்விமுறையில் புராதன இந்திய நூல்களான வேதங்களையும் புராணங்களையும் கற்பிக்கவிருப்பதைப் பற்றி நானும் என் நண்பரும் விவாதித்தோம். என் நண்பரின் தரப்பு இது தான். 1) இந்து கொள்கைகளை (values) எல்லோரிடம் (மற்ற மதத்தினரிடம் தினிப்பது தவறு தானே) 2) இது கிறுத்துவ மிஷ்னரிகள் செய்வது போலத்தானே உள்ளது 3) இது அரசாங்கத்தின் வேலையா 4) அரசாங்கம் எல்லா மதத்தினருக்கும் …\nTags: இந்திய மரபிலக்கியங்கள், கல்வி, கேள்வி பதில், வரலாறு\nசமீபத்தில் ஒரு சிறிய நண்பர் குழாமில் பேசிக்கொண்டிருந்தோம். அவர்கள் எல்லாம் அதிகம் வாசிக்கும் பழக்கமற்ற நண்பர்கள், ஆனால் உண்மையாகவும் தீவிரமாகவும் சமூகக் களப்பணியாற்றக்கூடியவர்கள். ஊடகம் பற்றி பேச்சுவந்தது. நான் இந்தியச்சூழலில் எந்த ஒரு ஊடகமும் உண்மையான சுதந்திரத்துடன் செயல்பட முடியாதென்றும், ஊடகவியலாளர்களுக்கு இருப்பதாக அவர்கள் நம்பும் சுதந்திரம் என்பது ஒரு மாயையே என்றும் சொன்னேன். உதாரணமாக எந்த ஊடகவியலாளரும் மதுரை தினகரன் அலுவலகத்தில் நிகழ்ந்த கொலையைப்பற்றி இன்று எழுதிவிடமுடியாது. அடித்தால் அலறுவது எந்த உயிருக்கும் உள்ள உரிமை. …\nTags: ஊடகம், கல்வி, சுட்டிகள்\nஅன்புள்ள ஜெ.எம் நான் முறையாக ஒரு பொறியாளர். பொறியியல் படித்த பிறகு இப்போது ஒரு நிறுவனத்தில் வேலைபார்க்கிறேன். இந்த வேலைக்கு வருவதுவரை நான் எதைப்பற்றியும் சிந்தனையே செய்ததில்லை. இப்போது எனக்கு நல்ல சம்பளம் உண்டு. சிறைவான வாழ்க்கைதான். ஆனால் எனக்கு இந்த வேலையில் இருக்கவே முடியவில்லை. ஏன் இந்த வேலையை பார்க்கவேண்டும் என்ற எண்ணம்தான் இருக்கிறது. பொறியியல் படிப்பு படிக்கும்போது நானெல்லாம் கடுமையாக உழைத்து படித்தேன். மற்ற கலைப்படிப்பு மாணவர்கள் எல்லாம் சுதந்திரமாக இருந்தார்கள். அவர்களுக்கு …\nTags: கல்வி, கேள்வி பதில்\nஅன்புள்ள ஜெமோ என்னுடைய இரண்டரை வயது மகளுக்கு பள்ளிக்கூடம் தேடி அலைந்த போது, இன்றைய கல்வி முறை பற்றி நீங்கள��� பேசிய சில வீடியோ பதிவுகளை பார்த்தேன். என்னதான் பெற்றோர்களாகிய நாங்கள் சில தேவைகளை முன்வைத்து தேடினாலும் அந்த வசதிகளை எந்த பள்ளியிலும் என்னால் காண இயலவில்லை. முக்கியமாக தமிழ் வழி கல்வி[அரசு பள்ளி தவிர எங்கும் இல்லை, ஆனால் வீட்டில் அதற்கு பெரிய எதிர்ப்பு கிளம்பும்], விளையாட்டு, எளிமையான ப்ராஜாக்ட்கள் இப்படி எதுவுமே இல்லை. எல்லா …\nசிலசமயம் நாட்டுப்புறப்பாடல்களில் சில அற்புதங்கள் கண்ணுக்குப்படும். எப்படி என்றால் மற்ற எல்லாக் கலைகளும் மாறிக்கொண்டே இருக்கும். நாட்டுப்புறப்பாடல்களை மாற்றமாட்டார்கள். அவை காட்டுக்குள் ஆலமரத்தின் அடியில் இருக்கும் புராதன தெய்வங்கள் போல அப்படியே யாரும் கவனிக்காமல் அமர்ந்திருக்கும். திடீரென நாம் கவனிக்கும்போது நமக்கு இது என்ன என்ற அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்படும். இந்தப் பாடல் வரி அப்படி என்னை கவர்ந்தது. நான் சாதாரணமாக அந்த வழியாகப் பேருந்திலே சென்றுகொண்டிருந்தேன். ஒலிபெருக்கிவழியாக ஏதோ பெரியவர் பாடிக்கொண்டிருந்தார். நல்ல கனமான காட்டான்குரல். …\nTags: கல்வி, கிரஹஸ்தம், குருகுலம், பிரமசரியம், வானப்பிரஸ்தம்\nநண்பர் சந்திரசேகர் இலங்கை அகதிகள் முகாம் பிள்ளைகளின் படிப்பிற்காகத் தன் வருமானத்தில் பெருமளவை செலவு செய்து வந்தவர். அவரது அகிலம் டிரஸ்ட் மூலம் 8 அகதி முகாம் பிள்ளைகள் கல்வி பயின்று வந்தனர். அவரது நண்பர் முத்துராமன் இதை ஒருங்கிணைத்துவந்தார். இவரது மரணத்தின் மூலம் அப்பிள்ளைகளின் எதிர்காலம் சிக்காலாயாகியுள்ளது. உதவ முடிகிறவர்கள் இதற்காக உழைக்கும் களப்பணியாளர் முத்துராமனை 9629136989 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். முத்துராமன் அறக்கட்டளை என எதையும் நடத்தவில்லை. அவர் உதவிதேவைப்படுபவர்களின் பட்டியலைத் தயாரித்து முழு …\nTags: அகிலம் டிரஸ்ட், ஈழ மாணவர்களுக்கு உதவி, கல்வி\nதேர்வு – ஒரு கடிதம்\nகல்வி, சமூகம், வாசகர் கடிதம்\nஅன்புள்ள ஜெயமோகன், உங்கள் தளத்தில் தேர்வு கட்டுரை படித்தேன், மிகவும் சரியான விதத்தில் உங்கள் மகனுக்கு இருந்த பிரச்சினையை புரிந்துகொண்டு அவரை சரியான பாதையில் திருப்பிவிட்டீர்கள். ஆனால் நம் சராசரி தமிழ் குடும்பச்சூழலிலும், கல்விச்சூழலிலும் இத்தகைய புரிதல் கொண்ட சுற்றம் எல்லோருக்கும் வாய்த்துவிடுவதில்லை. நானும் இடது கை பழக்கமுள்ளவன் தான், எழுதுவதைத் தவிர பல் துலக்குவது, கணினியின் மௌஸ் எல்லாவற்றையும் இடது கையில் எளிதாக பயன்படுத்த முடிகிறது. ஆனால் நான் சிறுவயதில் படித்த பள்ளியில் இடது கை …\nTags: கலாசாரம், கல்வி, சமூகம்., வாசகர் கடிதம்\nஅரசியல், கல்வி, வாசகர் கடிதம்\nஅன்புள்ள ஜெ, அழுத்தமான, தர்க்கபூர்வமான கட்டுரை. நரேந்திர மோதி தலைமையிலான புதிய மத்திய அரசின் கல்விக் கொள்கைகள் குறித்து, “அவர்கள் எதை முன்வைத்து போராடினார்களோ அதை அவர்கள் நடைமுறைப்படுத்துவதே முறையானது. அதற்கான உரிமை மட்டுமல்ல கடமையும் அவர்களுக்குள்ளது” என்று நீங்கள் கூறியிருப்பது மிகவும் சரியான, ஜனநாயக பூர்வமான கருத்து. // இன்றைய அரசியல் சூழலில் வெறும் சம்பிரதாய மதநூல்களை அப்படியே பாடத்தில் புகுத்தி சில பழம்பஞ்சாங்கங்களை அதற்கு காவலாக நியமிப்பது மட்டுமே நிகழுமென நான் எதிர்பார்க்கிறேன் // …\nTags: இந்திய மெய்யியல், கல்வி, வாசகர் கடிதம்\nபொறியியல்- ஓர் ஆசிரியரின் கடிதம்\nகல்வி, சமூகம், வாசகர் கடிதம்\nஅன்பிற்கினிய ஆசிரியருக்கு, கல்வி குறித்த என் கட்டுரையை உங்கள் வலைப்பதிவில் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. சமுதாயத்தில் நாம் எதிர்நோக்கும் நல்ல விஷயங்கள், கெட்ட நிகழ்வுகள் ஆகியவற்றின் விதையாகவே நான் கல்விக்கூடங்களை பார்க்கின்றேன், பல நேரங்களில் ஒரு தவறான முன்னுதாரனமாக. பெருமுதலாளிகள், பினாமியின் வாயிலாக கல்வியில் முதலீடு செய்யும் அரசியல்வாதிகள் ஆகியோரது அடிப்படை நோக்கம் என்பது எல்லா தரப்பு மாணவர்களையும் தங்களின் கல்விக்கூடங்களுக்கு கொண்டுவந்து சேர்ப்பதே ஆகும் இவர்கள் மாணவ நுகர்வோர்களை இவ்வாறாக தர ஆய்வு செய்து வைத்திருக்கின்றனர் …\nTags: கல்வி, சமூகம்., வாசகர் கடிதம்\nஅன்புள்ள ஜெயமோகன் நடைமுறையில் உள்ள கல்வி முறை கொஞ்சம் வருத்தமடைய வைக்கிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. பாடத் திட்டத்தை மாற்ற ஒரு பெரிய முயற்சி அல்லது ஒரு புரட்சி தேவை. அது விரைவில் ஏற்படக் கூடியது அல்ல. ஆனால் நல்ல கல்வியைத் தன் மக்களுக்கு உண்மையிலேயே கொடுக்க நினைக்கும் பெற்றோர் ஒன்று செய்யலாம் என்பது என் அபிப்ராயம். என்ன செய்ய முடியும் முதலில் பள்ளிக் கல்வி முறையை மட்டும் எதிர் பார்க்காமல் தாங்கள் தங்கள் குழந்தைகளுக்கு …\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 19\nசூரியதிச��ப் பயணம் - 6\nஇந்திய நிர்வாகம் - கடிதம்\nஊட்டி சந்திப்பு பதிவு 3\nவெண்முரசு கோவையில் ஒரு சந்திப்பு\nயா தேவி – கடிதங்கள்-6\nகுறளின் மதம் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2019/10/Palayairport.html", "date_download": "2020-02-23T02:17:29Z", "digest": "sha1:QXBTR6ZDSCP5KHOC7MNIXJIBNGEYGGUE", "length": 7506, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "வேண்டாம் பிரச்சாரம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / வேண்டாம் பிரச்சாரம்\nடாம்போ October 14, 2019 யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத் திறப்பு விழாவை அரசியல்வாதிகள் தமது அரசியல் நலன்களை அடைவதற்காகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்று, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.\nயாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத் திறப்பு விழா வரும் 17ஆம் நாள் நடக்கவுள்ளது.\nஇதுகுறித்து யாழ்ப்பாணம் மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.சி.அமல்ராஜ் கருத்து வெளியிடுகையில்,\n“தேர்தலுக்கான நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த இடத்தை அரசியல்வாதிகள் எவரும் தமது அரசியல் நலனுக்காக பயன்படுத்திக் கொண்டால், அது தேர்தல் சட்ட மீறலாக கருதப்படும்.\nஎனவே, அவ்வாறு அரசியல் நலனைப் பெறுவதற்காக விமான நிலைய திறப்பு விழாவைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.” என்று கூறியுள்ளார்.\nநல்லை ஆதீனத்திற்கு சொகுசு வாகனம்\nநல்லை ஆதீனம் சமய பணிகளை ஆற்றிக்கொள்ள அகில இலங்கை இந்து மாமன்றம் மகிழுந்து ஒன்றை வழங்கியுள்ளது. பௌத்த பீடங்களிற்கு அரசுகள் பாய்ந்து...\nகோத்தா கொலை உத்தரவை அமுல்படுத்தினார் சவேந்திரா\nஇலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்காவால் விதிக்கப்பட்ட பயணத் தடையை இலங்கைத் தமிழ் மக்கள் சார்பில் முன்னாள் வட...\nதமிழ் மக்களிடமே இந்தியா பாதுகாப்பு :சி.வி\nதமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட எமது தமிழ்த் தலைமைகளோ இந்தியாவிடம் கேள்வி கேட்டு இந்தியாவின் தார்மீகப் பொறுப்பை வலியுறுத்தாமலும் தாம்...\nதேர்தலின் மூலம் பலத்தை நிரூபிப்போம்\nதங்களிற்கு அடையாளத்தை தேடிக்கொள்ள அனந்தி மற்றும் சிறீகாந்தா,சிவாஜி தரப்பு முற்பட்டுள்ளதான விமர்சனத்தை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின...\nபுர்காவுக்கு தடை; மதராஸ்களுக்கு கட்டுப்பாடு\nபுர்கா போன்ற உடைகளை தடை செய்யவும் இன, மத அடிப்படையில் கட்சிகளை பதிவு செய்வதை இடைநிறுத்தவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற குழு பரிந...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரான்ஸ் மாவீரர் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கவிதை கனடா ��ொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் ஐரோப்பா விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நெதர்லாந்து நோர்வே மத்தியகிழக்கு சிறுகதை ஆசியா ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/91244/13-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-:", "date_download": "2020-02-23T02:41:53Z", "digest": "sha1:6NYWJJAMJ7GQTAB2UL3DYHTAE26MRVPA", "length": 6872, "nlines": 74, "source_domain": "www.polimernews.com", "title": "13-வது ஐபிஎல் போட்டி ஏலம் : ஆஸ்திரேலியா முன்னணி வீரர் விலகல் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News 13-வது ஐபிஎல் போட்டி ஏலம் : ஆஸ்திரேலியா முன்னணி வீரர் விலகல்", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் English\nINDvsNZ முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்த் அணி 183 ரன்கள் முன்னிலை\nஇந்திய குடிமகனாக இருக்க விரும்பவில்லை..\nதமிழ்நாட்டில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு\nநாளை இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப்...\nதங்கம் விலை கிடுகிடு உயர்வு.\nகொரானாவால் Mr. கோழி தாக்கப்பட்டாரா \n13-வது ஐபிஎல் போட்டி ஏலம் : ஆஸ்திரேலியா முன்னணி வீரர் விலகல்\n13-வது ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் இருந்து ஆஸ்திரேலியா முன்னணி வீரர் விலகி உள்ளார்.\n13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. ஐ.பி.எல். ஏலப்பட்டியலில் மொத்தம் 971 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் 713 பேர் இந்தியர்கள்.\nமீதியுள்ள 258 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். இதிலிருந்து 73 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படுகிறார்கள்.\nஉலகின் சிறந்த வேகப்பந்து வீரரும், ஆஸ்திரேலியாவை சேர்ந்தவருமான ஸ்டார்க் ஐ.பி.எல். போட்டியில் விளையாடவில்லை. அவர் ஏலத்தில் இருந்து விலகினார். கடந்த முறையும் அவர் ஆடவில்லை.\nகண்களை கவரும் ஒலிம்பிக் வீரர்கள் போன்று சீருடையணிந்த பார்பி பொம்மைகள்\nஅனைத்து வித கிரிக்கெட்டில் இருந்து பிரக்யான் ஓஜா ஓய்வு\nஅறுவை சிகிச்சை காரணமாக பிரெஞ்ச் ஓபன் டென்னிசிலிருந்து விலகினார் ரோஜர் பெடரர்\n40 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் நடக்கும் ஆசிய கோப்பை க���ல்பந்து போட்டி...\nகிரிக்கெட்டில் 3 வித ஆட்டங்களிலும் கோலியே சிறந்த வீரர்: வில்லியம்சன்\nகிரிக்கெட் நடவடிக்கைகளில் ஈடுபட உமர் அக்மலுக்கு தற்காலிக தடை\nஇந்தியா-நியூசிலாந்த் முதல் டெஸ்ட் போட்டி\nபுதிய சாதனையை நிகழ்த்த போகும் கோலி ..\nஅகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தின் பிரமாண்ட புகைப்படத்தை வெளியிட்டது பிசிசிஐ\nஇந்திய குடிமகனாக இருக்க விரும்பவில்லை..\nகொரானாவால் Mr. கோழி தாக்கப்பட்டாரா \nமுதியவர்கள் கல்லைப் போட்டுக் கொலை...சைக்கோ கொலைகாரன் கைது\nஸ்டெர்லைட் போலி போராளி வாகன திருட்டில் கைது..\nதூதுவளை இலை அரைச்சி… தீவைத்த பேருந்து காதல்..\nஎன்.பி.ஆரால் பாதிப்பா.. உண்மை நிலவரம் என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/vijayakanth-picture-removed-admk-conference/", "date_download": "2020-02-23T01:13:48Z", "digest": "sha1:RW7YBQZNTYVH2XVMWTEN5RSWPSI5MLCC", "length": 11717, "nlines": 167, "source_domain": "www.sathiyam.tv", "title": "தலைகீழ் திருப்பம்.., விஜயகாந்த் வாசன் படம் நீக்கம் - Sathiyam TV", "raw_content": "\nபயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – அமெரிக்கா\nசி.ஏ.ஏ-வுக்கு எதிராக இரவில் திரண்டு போராட்டம்\nஉணவு திருவிழாவை கொண்டாடிய குடும்பங்கள்\nபெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் – அரசாணை வெளியீடு\nலார்ட் லபக்கு தாஸ் யாருன்னு தெரியுமா..\nகமலிற்கும் தாமரைக்கும் இப்படி ஒரு தொடர்பா..\nயார் எவ்வளவு மணி நேரம் தூங்க வேண்டும்..\n“மண்ட பத்ரம்..” இணையத்தில் வைரலாகும் ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\n“அடக்கொடுமையே.. இவ்வளவு மோசமான டைட்டிலா..” சர்ச்சையில் சிக்கிய நடிகர் தினேஷின் புதிய படம்..\nரஜினிகாந்தை கண்டு எனக்கு பயமில்லை – டி.ராஜேந்திரன்\n“வாய வச்சிட்டு சும்மா இருந்தா தான..” ஸ்ரீரெட்டிக்கு வந்த புதிய ஆப்பு..\n“அஸ்க லிம்டா..” காலகேயர்களின் மொழியை நீங்களும் கற்கலாம்.. வைரமுத்து மகன் செய்த ஏற்பாடு..\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 22 Feb 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 22 Feb 2020 |\nதிமுக நிர்வாகி மீது மனைவி பரபரப்பு புகார்\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 21 Feb 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமா��ானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu தலைகீழ் திருப்பம்.., விஜயகாந்த் வாசன் படம் நீக்கம்\nதலைகீழ் திருப்பம்.., விஜயகாந்த் வாசன் படம் நீக்கம்\nமோடி வருகை தரும் பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சிகளின் புகைப்படத்துடன் விஜயகாந்தின் புகைப்படமும் தற்பொழுது இடம்பெற்றுள்ளதையடுத்து அதிமுக வுடனான கூட்டணி உறுதியாகியுள்ளதாக தகவல்கள் கிடைத்தன. ஆனால், திடீரென அதிமுக பொதுக் கூட்ட மேடையில் இருந்து அதிரடியாக விஜயகாந்த், ஜி.கே வாசனின் புகைப்படங்கள் அகற்றப்பட்டுள்ளது.\nமீண்டும் அதிமுக, தேமுதிக கூட்டணியில் இழுபறி உள்ளது என தகவல் பரவி வருகின்றனர். இந்த இழுபறியால் அதிமுக, தேமுதிக தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.\nமோடி வருகை தரும் மேடையில் இருந்து\nவிஜயகாந்த் புகைப்படம் மேடையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது\nஜி.கே வாசன் படமும் நீக்கம்\nபயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – அமெரிக்கா\nசி.ஏ.ஏ-வுக்கு எதிராக இரவில் திரண்டு போராட்டம்\nஉணவு திருவிழாவை கொண்டாடிய குடும்பங்கள்\nபெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் – அரசாணை வெளியீடு\n”100 கணக்குகள்.. 5 நிமிடங்கள்..” CSI ஜெஸ்ஸி மோசஸ் பள்ளியில் நடைபெற்ற சாதனை நிகழ்வு\n46 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் செத்த பறவையின் உடல் கண்டுபிடிப்பு\nபயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – அமெரிக்கா\nசி.ஏ.ஏ-வுக்கு எதிராக இரவில் திரண்டு போராட்டம்\nஉணவு திருவிழாவை கொண்டாடிய குடும்பங்கள்\nபெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் – அரசாணை வெளியீடு\n”100 கணக்குகள்.. 5 நிமிடங்கள்..” CSI ஜெஸ்ஸி மோசஸ் பள்ளியில் நடைபெற்ற சாதனை நிகழ்வு\n46 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் செத்த பறவையின் உடல் கண்டுபிடிப்பு\nCAA-க்கு எதிராக புதுக்கோட்டையில் 4 வது நாளாக போராட்டம்\nஸ்டாலின் தலைமையில் 29-ம் தேதி திமுக எம்.பி.க்கள் கூட்டம்\n“சேவை செய்யவே இணைந்திருக்கிறேன்..” பாஜகவில் இணைந்த வீரப்பனின் மகள் –\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 22 Feb 2020 |\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதிய���ல் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.typotheque.com/fonts/november_condensed/tamil", "date_download": "2020-02-23T01:49:51Z", "digest": "sha1:GABRUN3RNQEU457UGH2W4KINAMO5TUWM", "length": 13251, "nlines": 322, "source_domain": "www.typotheque.com", "title": "Typotheque: November Condensed Tamil font family", "raw_content": "\nதலைப்பு வரிClick to Edit\nதலைப்பு வரிClick to Edit\nதலைப்பு வரிClick to Edit\nடைப்போதெக், நெதர்லாந்தின் ஹேக் நகரத்தில் அமைந்துள்ள எழுத்துரு வடிவமைப்பு நிறுவனம். நாங்கள் தனிமுதலான இலக்கமுறை எழுத்துருகளை உருவாக்கி விற்பனை செய்யும் நிறுவனம். சுதந்திரமான எழுத்துரு வடிவமைப்பு நிறுவனங்களின் பாரம்பரியத்தை தொடர வேண்டும் என்ற பொறுப்புணர்வும், அச்சுக்கலை வரலாற்றின் தொடர் நிகழ்வுகளுக்கு எங்களது மிகச்சிறிய பங்களிப்பு இருக்க வேண்டும் என்றும், இன்றைய காலகட்டத்தை பிரதிபலிக்கும் தரமான எழுத்துருகளை உருவாக்கி இன்றைய தேவைகளை பூர்த்தி செய்யவும் எண்ணம் கொண்டுள்ளோம். டைப்போதெக் நிறுவானம் பொதுவான எழுத்துரு வடிவமைப்புகளை உருவாக்குவது தவிர ஒவ்வொறு நிறுவனத்தின் பிரத்தியெகத் தேவைகள், அவர்களின் பிரயோகங்கள், மொழிகள் ஆகியவற்றில் தனி கவனம் செலுத்தி எழுத்துருகளை உருவாக்குகிறது.Click to Edit\nடைப்போதெக், நெதர்லாந்தின் ஹேக் நகரத்தில் அமைந்துள்ள எழுத்துரு வடிவமைப்பு நிறுவனம். நாங்கள் தனிமுதலான இலக்கமுறை எழுத்துருகளை உருவாக்கி விற்பனை செய்யும் நிறுவனம். சுதந்திரமான எழுத்துரு வடிவமைப்பு நிறுவனங்களின் பாரம்பரியத்தை தொடர வேண்டும் என்ற பொறுப்புணர்வும், அச்சுக்கலை வரலாற்றின் தொடர் நிகழ்வுகளுக்கு எங்களது மிகச்சிறிய பங்களிப்பு இருக்க வேண்டும் என்றும், இன்றைய காலகட்டத்தை பிரதிபலிக்கும் தரமான எழுத்துருகளை உருவாக்கி இன்றைய தேவைகளை பூர்த்தி செய்யவும் எண்ணம் கொண்டுள்ளோம். டைப்போதெக் நிறுவானம் பொதுவான எழுத்துரு வடிவமைப்புகளை உருவாக்குவது தவிர ஒவ்வொறு நிறுவனத்தின் பிரத்தியெகத் தேவைகள், அவர்களின் பிரயோகங்கள், மொழிகள் ஆகியவற்றில் தனி கவனம் செலுத்தி எழுத்துருகளை உருவாக்குகிறது.Click to Edit\nடைப்போதெக், நெதர்லாந்தின் ஹேக் நகரத்தில் அமைந்துள்ள எழுத்துரு வடிவமைப்பு நிறுவனம்Click to Edit\nடைப்போதெக், நெதர்லாந்தின் ஹேக் நகரத்தில் அமைந்துள்ள எழுத்துரு வடிவமைப்பு நிறுவனம். நாங்கள் தனிமுதல���ன இலக்கமுறை எழுத்துருகளை உருவாக்கி விற்பனை செய்யும் நிறுவனம். சுதந்திரமான எழுத்துரு வடிவமைப்பு நிறுவனங்களின் பாரம்பரியத்தை தொடர வேண்டும் என்ற பொறுப்புணர்வும், அச்சுக்கலை வரலாற்றின் தொடர் நிகழ்வுகளுக்கு எங்களது மிகச்சிறிய பங்களிப்பு இருக்க வேண்டும்Click to Edit\nஎன்றும், இன்றைய காலகட்டத்தை பிரதிபலிக்கும் தரமான எழுத்துருகளை உருவாக்கி இன்றைய தேவைகளை பூர்த்தி செய்யவும் எண்ணம் கொண்டுள்ளோம். டைப்போதெக் நிறுவானம் பொதுவான எழுத்துரு வடிவமைப்புகளை உருவாக்குவது தவிர ஒவ்வொறு நிறுவனத்தின் பிரத்தியெகத் தேவைகள், அவர்களின் பிரயோகங்கள், மொழிகள் ஆகியவற்றில் தனி கவனம் செலுத்தி எழுத்துருகளை உருவாக்குகிறது.Click to Edit\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"}
+{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23787&page=448&str=4470", "date_download": "2020-02-23T01:28:49Z", "digest": "sha1:TOTB7XN2KMOZ4L5ZV2G7IOFXWJLEJN3A", "length": 5520, "nlines": 140, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nசர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை\nபுதுடில்லி : ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் துவக்க விழாவில், இந்திய வீராங்கனைகள் இனி 'கோட் மற்றும் பேன்ட்' அணிந்து பங்கேற்க இந்திய ஒலிம்பிக் சங்கம் அனுமதி அளித்துள்ளது.\nஒலிம்பிக், காமன்வெல்த் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் துவக்க விழா நடத்தப்படும். அனைத்து அணிகளும் தங்களின் தேசியக்கொடியுடன் அணி வகுப்பில் பங்கேற்பர். இந்தியா சார்பில் இதுவரை வீரர்கள் 'கோட் சூட்' மற்றும் வீராங்கனைகள் சேலை அணிந்து கலந்து கொண்டனர்.\nகடந்த ரியோ ஒலிம்பிக் (2016) போட்டியில் கூட, நீலம் மற்றும் மஞ்சள் நிறத்திலான சேலையுடன் பெண்கள் பங்கேற்றனர். ஆனால், இது சவுகரியமாக இல்லை என வீராங்கனைகள் தெரிவித்து உள்ளனர்.\nஅணிவகுப்பில் இனி சேலை இல்லை\nஇதனையடுத்து, இனி பெண்கள் 'கோட் மற்றும் பேன்ட்' அணிந்து பங்கேற்க இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐ.ஓ.ஏ.,) அனுமதி அளித்துள்ளது. எதிர் வரும் காமன்வெல்த் போட்டியில் (ஏப். 4-15, ஆஸ்திரேலியா) இந்த நடைமுறை பின்பற்றுப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/District_main.asp?id=16&Cat=504", "date_download": "2020-02-23T02:22:48Z", "digest": "sha1:CB5YXY6FFB4PJUP2KHLZYDZQXKB32HN6", "length": 7396, "nlines": 96, "source_domain": "www.dinakaran.com", "title": "Dinakaran Tamil daily latest breaking news,Tamil Nadu and Pondichery District News - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருச்சி\nஇந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 348 ரன்களுக்கு ஆட்டமிழப்பு\nஇந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 51 ரன்கள் முன்னிலை பெற்றது நியூசிலாந்து\nஇந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: நியூசிலாந்து அணி முன்னிலை\nதெப்பத்திருவிழா 27ல் துவக்கம் முன்னேற்பாடு பணிகள் மும்முரம்\nமண்ணச்சநல்லூர் அருகே ஜல்லிகள் பரப்பி கிடப்பில் போடப்பட்ட சாலை சீரமைப்பு\nசமயபுரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்: 140 பேர் மீது வழக்குப்பதிவு\nமாநகராட்சி அதிகாரிகள் இருவர் சஸ்பெண்ட்\nமாணவரின் பேக்கை திருடியவரை காட்டிக்கொடுத்தது சிசிடிவி\nசிறுமியை பாலியல் பலாத்காரம் உறவினர் போக்சோவில் கைது\nமனித உடலிலுள்ள திசுக்கழிவுகளை அகற்றி முதிர்ச்சியை தாமதப்படுத்துகிறது திராட்சை\nமேலகல்கண்டார்கோட்டையில் பயணியர் நிழற்குடை திறப்பு\nதானியங்கி உற்பத்தி துறையில் அதிக வேலைவாய்ப்பு\nகவரிங் கடை பெண்ணை தாக்கிய நகை கடை உரிமையாளருக்கு வலை\nதிருச்சி ஆவின் சேர்மன் பதவி பறிப்பு\nசமூக மாற்றத்துக்கான மையங்களாக கல்வி நிறுவனங்கள் மாற வேண்டும்\nதனலட்சுமி சீனிவாசன் கல்வி குழும நட்சத்திர கலைவிழா நடிகைகள் நாட்டியத்துடன் கோலாகலமாக துவங்கியது\nபோலீசார் அதிரடி சோதனையில் மாட்டு வண்டிகளை போட்டு விட்டு மணல் கொள்ளையர்கள் தப்பியோட்டம்\nதிருச்சி மேலகல்கண்டார்கோட்டையில் குழாய் உடைப்பில் வெளியேறிய குடிநீர் சாலை பள்ளத்தில் தேங்கி நிற்கும் அவலம் அதிகாரி அலட்சிய பதில்: பொதுமக்கள் அதிருப்தி\nமகாராஷ்டிராவில் விபத்து திருச்சி டிரைவர் சாவு\nமண் மாதிரிகள் எடுப்பதன் பயன்கள் பற்றி விளக்கம் கருத்தரங்கு\nவந்தலை கிராமத்தில் சிறு பாலங்களுடன் தார்சாலை அமைக்கும் பணி தொடக்கம்\nகுடும்பத்தகராறில் தீக்குளித்த பெண் சாவு\n23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nமகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்\n22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/education/all-students-in-6-anna-university-affiliated-colleges-fail-to-clear-semester-exams-vai-155565.html", "date_download": "2020-02-23T02:34:28Z", "digest": "sha1:VCH26OXV4TFRETNB7XFUL2MUQOT3TQAE", "length": 11502, "nlines": 170, "source_domain": "tamil.news18.com", "title": "அண்ணா பல்கலை.. பருவத் தேர்வு : 6 கல்லூரிகளின் மாணவர்கள் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை | All students in 6 Anna University-affiliated colleges fail to clear semester exams– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » கல்வி\nஅண்ணா பல்கலை. பருவத் தேர்வு : 6 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை\nபொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு முன், பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅண்ணா பல்கலைக்கழகத்தால் கடந்தாண்டு நடத்தப்பட்ட நவம்பர்-டிசம்பர் பருவத் தேர்வுகளில் 6 கல்லூரிகளின் மாணவர்கள் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nஆண்டுதோறும் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு துவங்கும் முன், அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் இயங்கும் பொறியியல் கல்லூரிகளின், முந்தைய ஆண்டு பருவத் தேர்வுகளின் தேர்ச்சி விகித தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.\nஅந்த வகையில் கடந்தாண்டுக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் அண்ணாப் பல்கலைக் கழகத்தின் துறைக்கல்லூரிகள், தன்னாட்சி பொறியியல் கல்லூரிகள், அண்ணாப் பல்கலைக் கழகத்தின் இணைப்பு பெற்ற பொறியியல் கல்லூரிகளின் 2018-ம் ஆண்டு ஏப்ரல், மே மாதம் மற்றும் நவம்பர், டிசம்பர் மாதங்களின் பருவத் தேர்வின் தேர்ச்சி குறித்த முடிவுகள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியானது.\nஇதில் நவம்பர், டிசம்பர் மாதம் நடந்த பருவத் தேர்வுகளில் 171 கல்லூரிகளின் மாணவர்கள் 10 முதல் 25 விழுக்காடு வரையில் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் 74 பொறியியல் கல்லூரியில் படித்த மாணவர்களில் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.\nஅதில் சில கல்லூரிகளில் ஓரிரு மாணவர்கள் மட்டுமே தேர்வாகியு���்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரியலூர், தஞ்சாவூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, பெரம்பலூர், கோவையில் உள்ள 6 பொறியியல் கல்லூரி மாணவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்று கூறப்பட்டுள்ளது.\nAlso see... #SUPEREXCLUSIVE | நன்றாக படிக்காத மாணவர்களை வடிக்கட்டும் பள்ளிகள்: பொதுத்தேர்வு எழுதாத 55,200 மாணவர்கள்\nதேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nநம்ம கண்ணகி நகரா இது\nமதிய நேரத்தில் செக்-அப்பைத் தவிருங்கள்..\nசத்குருவின் மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட காஜல் அகர்வால்\nஅண்ணா பல்கலை. பருவத் தேர்வு : 6 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை\nதனித் தேர்வர்களுக்கு இந்த ஆண்டு தனி தேர்வுமையம்\nஉலக தாய்மொழி நாளின் வரலாறு தெரியுமா\nவிக்கிப்பீடியா கட்டுரைப்போட்டி - சக இந்திய மொழிகளை பின்னுக்குத்தள்ளி ’தமிழ்’ முதலிடம்...\nபொதுத்தேர்வு அரசாணையை ரத்துசெய்தது பள்ளிக் கல்வித்துறை..\nபிரதமர் மோடி பன்முகத்திறன் கொண்ட அறிவாளி - உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஷ்ரா\nடாஸ்மாக் வேண்டாம்... தமிழக அரசின் காலில் விழுகிறேன் - தயாரிப்பாளர் கே.ராஜன் கோரிக்கை\n“உத்திரபிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை“ இந்திய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம்\nமாஸ்டரை அடுத்து சூரரைப் போற்று திரைப்படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nஇந்த சுவரை நாங்க தான் ரிசர்வ் செய்திருக்கிறோம்... கல்லூரி மாணவர்களுடன் மல்லுக்கட்டிய அதிமுகவினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kungumam.co.in/VArticalinnerdetail.aspx?id=9048&id1=41&issue=20181207", "date_download": "2020-02-23T02:11:39Z", "digest": "sha1:EXT5OZ2VFYJ2DCT4UNUUHJTOD2Q6YOEI", "length": 7877, "nlines": 43, "source_domain": "kungumam.co.in", "title": "கலாட்டாவும் கலவரமும்தான் இந்த சீமத்துரை! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nகலாட்டாவும் கலவரமும்தான் இந்த சீமத்துரை\n‘சீமத்துரை’ என்னும் பெயரைக் கேட்டாலே நமக்கு கிராமங்களும் அங்கே வெள்ளந்தியாகத் திரியும் இளைஞர்களும் தான் நினைவுக்கு வருவார்கள். கிராமங்களில் வாழும் ஒவ்வொரு இளவட்ட வாலிபருமே சீமத்துரை தான். அப்படி எங்கள் பகுதியான பட்டுக்கோட்டையைச் சுற்றி நடந்த உண்மைச் சம்பவங்களை வைத்த��தான் ‘சீமத்துரை’ படத்தை இயக்கியுள்ளேன் என்கிறார் இயக்குநர் சந்தோஷ் தியாகராஜன். அவரிடம் பேசினோம்.\n“காலம் மாறினாலும் பிரச்சினைகள் மட்டும் மாறாது என்பார்கள். அந்த மாதிரி இன்றைக்கும் கிராமங்களில் நடந்துகொண்டிருக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து உருவானதுதான் ‘சீமத்துரை’ படம்.\nகிராம மக்களுக்கு அருவா, கத்தி மட்டும் ஆயுதம் அல்ல; பாசமும் ஒரு ஆயுதம் தான். பாசத்துக்கும் கர்வத்துக்கும் இடையே நடக்கிற போராட்டத்தை வாழ்வியலோடு பதிவு செய்திருக்கிறேன். சீமத்துரை என்னும் தலைப்புக்கேற்றாற்போல் காதல், கலாட்டா, கலவரம் என்று எல்லாம் கலந்த ஒரு படமாக இந்த ‘சீமத்துரை’ இருக்கும்.”\n“கீதன் கதாநாயகனாக நடித்துள்ளார். வர்ஷா நாயகி. சரிதாவின் தங்கையும் நடிகையுமான விஜி சந்திரசேகர் கீதனின் அம்மாவாக நடித்துள்ளார். ஊர் ஊராக சென்று கருவாடு விற்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜி மேடத்துக்கு இந்தப் படம் திருப்புமுனையாக அமையும். ‘நான் மகான் அல்ல’ மகேந்திரன், ‘கயல்’ வின்சென்ட் ஆகியோர் கீதனின் நண்பர்களாக நடித்துள்ளனர். ஆதேஷ் பாலா, ‘மதயானைக் கூட்டம்’ காசி மாயன், மேடைக் கலைஞர்களான நிரஞ்சன், பொரி உருண்டை சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.”\n“ஜோஸ் ஃப்ராங்க்ளின் இசையமைத்துள்ளார். திருஞானசம்பந்தம் ஒளிப்பதிவு பண்ணியிருக்கிறார். புவன் மீடியா வொர்க்ஸ் சுஜய் கிருஷ்ணா தயாரித்துள்ளார்.”“கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் படப்பிடிப்பை நடத்தினீர்களாமே\n“தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டையைச் சுற்றி 45 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். பட்டுக்கோட்டையைச் சுற்றி உயர்ந்து நின்ற தென்னை மரங்களை படத்தில் முக்கியமாக பதிவு செய்தோம்.\nஆனால் அந்த தென்னை மரங்களை கஜா புயல் சுத்தமாக அழித்துவிட்டது. நாங்கள் அழகாக படம் பிடித்த பகுதிகள் இன்று அலங்கோலமாகக் கிடப்பதைப் பார்க்கும்போது படக்குழுவில் உள்ள அத்தனை பேருக்கும் வேதனை ஏற்பட்டுள்ளது. அந்த கிராமத்து மக்கள் எங்களை அவர்கள் குடும்பங்களில் ஒருவராக நடத்தினார்கள். அவர்கள் மீண்டு எழுந்து வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.”\nஇசைக்குழு நடத்தியவர் இசையமைப்பாளர் ஆனார்\nஇசைக்குழு நடத்தியவர் இசையமைப்பாளர் ஆனார்\nகலாட்டாவும் கலவரமும்தான் இந்த சீமத்துரை\nமின்னுவதெல்லாம் பொன்தான்-907 Dec 2018\nடைட்டில்ஸ் டாக்-9407 Dec 2018\nசென்னையின் பழைய தியேட்டர் சினிமா படமாகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?p=114270", "date_download": "2020-02-23T01:52:25Z", "digest": "sha1:A5CSC4DFBAYPDO5ZOTVKBI3DROUTNOXV", "length": 14965, "nlines": 102, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபதவி, பணம், புகழ், அதிகாரம் இருப்பவர்களின் காலில் விழாதீர்கள் - ரஜினி பேச்சு - Tamils Now", "raw_content": "\nஅமெரிக்க கோழிக்கறிக்கு இறக்குமதி வரி குறைப்பா - கோழிப்பண்ணை உரிமையாளர்கள் எதிர்ப்பு - 'தேசியவாதம்', 'பாரத் மாதா கி ஜே' தவறாகப் பயன்படுத்தப்படுகிறது: மன்மோகன்சிங் விமர்சனம் - தேர்தல் எதிரொலி; கடலூர், நாகையில் பெட்ரோலிய முதலீட்டு மண்டல அரசாணை ரத்து - கோழிப்பண்ணை உரிமையாளர்கள் எதிர்ப்பு - 'தேசியவாதம்', 'பாரத் மாதா கி ஜே' தவறாகப் பயன்படுத்தப்படுகிறது: மன்மோகன்சிங் விமர்சனம் - தேர்தல் எதிரொலி; கடலூர், நாகையில் பெட்ரோலிய முதலீட்டு மண்டல அரசாணை ரத்து - தரமற்ற அடையாறு வெள்ளத் தடுப்பு சுவர் ; பல்லாயிரம் கோடி விரயம்;திமுக போராட்டம்;ஸ்டாலின் ட்விட் - தமிழக கடற்பகுதியில் 50 கி.மீ. வேகத்தில் காற்று: ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை\nபதவி, பணம், புகழ், அதிகாரம் இருப்பவர்களின் காலில் விழாதீர்கள் – ரஜினி பேச்சு\nசென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் 3-வது நாளாக நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார்.\nமுதல் நாள் பேசும்போது, அரசியல் நிலைப்பாடு குறித்து 31ம் தேதி அறிவிக்கிறேன் என்றார். நேற்று 2வது நாளாக ரசிகர்களைச் சந்திக்கும் போது, குடும்பத்தையும் குழந்தைகளையும் நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். குழந்தைகள்தான் நம் சொத்து. இன்னும் நிறைய பேசவேண்டியிருக்கிறது என்று பேசினார்.\nஇன்று 3-வது நாளாக மதுரை, விருதுநகர், சேலம், நாமக்கல் மாவட்ட ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.\nஅப்போது பேசிய ரஜினி, ‘மதுரை, விருதுநகர் உள்ளிட்ட ஊர்களில் இருந்தெல்லாம் வந்திருக்கிறீர்கள். மதுரை என்றாலே வீரத்தின் அடையாளமாக இருக்கக் கூடிய ஊர். வீரம்தான் நினைவுக்கு வரும் எனக்கு.\nஇரவெல்லாம் கண்விழித்து, பயணம் செய்து, களைப்புடன் இருந்தாலும் எந்தச் சலிப்பும் இல்லாமல், உற்சாகத்துடன் இருக்கிறீர்கள். உங்கள் முகமே உங்களின் உற்சாகத்தைச் சொல்லுகிறது. உங்களைப் பார்க்கும் போது அந்த உற்சாகம் எனக்கும் வந்துவிட்டதாகவே நினைக்கிறேன்.\n1976- 77ம் வருடம். முதன்முதலாக மதுரைக்கு வந்திருந்தேன். மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் போனோம். அர்ச்சகர் வந்து என்ன நட்சத்திரம் என்று கேட்டார். அப்போதெல்லாம் கோத்திரம் தெரியாது. நட்சத்திரம் தெரியாது. அதையெல்லாம் பார்த்ததே இல்லை. அப்போது அருகில் இருந்த நடிகை சச்சும்மா (சச்சு), ‘பெருமாளோட நட்சத்திரத்துக்கே அர்ச்சனை பண்ணிருங்க’ என்றார். அப்புறம், பல வருடங்கள் கழித்துதான் எனக்குத் தெரிந்தது, என் நட்சத்திரம் பெருமாளோட நட்சத்திரம் தான் என்று\nஉங்களுக்கெல்லாம் கிடா வெட்டி, கறிச்சாப்பாடு போடவேண்டும் என்றுதான் ஆசை. ஆனால் ராகவேந்திரா மண்டபத்தில் வெஜிடேரியன் தான். இன்னொரு சந்தர்ப்பத்தில், வேறொரு இடத்தில் பார்ப்போம்.\nஉங்களுடைய உற்சாகத்தையும் உணர்வுகளையும் என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது. நானும் உங்கள் வயதைக் கடந்து, சினிமா ரசிகனாய் இருந்து வந்தவன் தான். என் 16- 18 வயதில், கன்னட நடிகர் ராஜ்குமாரின் ரசிகன் நான். அவருடைய படத்தின் நூறாவது நாள் விழா நடந்தபோது, முண்டியடித்துப் போயிருந்தேன். அவரை முதல்தடவைப் பார்க்கும் போது, அவர் நடித்த படங்களெல்லாம் நினைவுக்கு வந்துகொண்டே இருந்தன. அவரைத் தொட்டுப் பார்க்க விரும்பினேன். தொட்டுப் பார்த்தேன்.\nஇந்த காலில் விழுவதெல்லாம் வேண்டாம். நாம் மூன்று பேர் காலில் தான் விழ வேண்டும். நமக்கு உயிர் கொடுத்த கடவுள், உடல் கொடுத்து உயிர்பித்த தாய், தந்தை ஆகிய மூன்று பேரின் காலில் மட்டுமே விழ வேண்டும். அடுத்து பெரியவர்கள்.\nஇந்த வாழ்க்கை, பல பாதைகளைக் கொண்டது. துன்பம், சோகம், துக்கம் என பல பாதைகளைக் கடந்த பாதங்களைக் கொண்டவர்கள் பெரியவர்கள். ‘நீங்களும் இதேபோல் பல பாதைகளைக் கடப்பீர்கள். உங்கள் பாதங்களும் அப்படிக் கடக்கும். எனவே அந்தப் பாதங்களை, பாதங்களுக்கு உரிய பெரியவர்களை விழுந்து நமஸ்கரிக்க வேண்டும். மற்றபடி, பதவி, பணம், புகழ், அதிகாரம் இருப்பதற்காக யார் காலிலும் விழவேண்டும் என்று அவசியமே இல்லை.\nஉங்களையெல்லாம் பார்த்ததில் சந்தோஷம். அந்த உற்சாகத்துடனே நாமெல்லோரும் புகைப்படம் எடுத்துக் கொள்வோம்’ என்று பேசினார் ரஜினிகாந்த்.\nசென்னை ரசிகர்கள் ரஜினி ராகவேந்திரா மண்டபம் 2017-12-28\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nசென்னை வண்ணாரப்பேட்டையில் 7-வது நாளாக இஸ்லாமிய பெண்கள் போராட்டம்\nசென்னையில் இஸ்லாமியர் மீது போலீஸ் தடியடி; ராமநாதபுரம்-மதுரையில் முஸ்லிம்கள் கண்டன போராட்டம்\nசென்னையில் குடியுரிமை திருத்தசட்டத்தை வாபஸ்பெற கோரி 650 அடி நீள தேசிய கொடியோடு பிரமாண்ட பேரணி\nசென்னையில் 2 நாட்களுக்கு கனமழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\n50-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் தொடங்கியது\nவ.உ.சி. ஒர் அரசியல் பெருஞ்சொல் | சென்னையில் வ.உ.சி அத்தியாயம் 1 -ஓவியர் டிராட்ஸ்கி மருது\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nவாட்டி வரும் வெயிலுக்கு இதமாக நெல்லை-தூத்துக்குடி மாவட்டத்தில் திடீர் கோடை மழை\nஅமெரிக்கா-தலிபான் இடையே போர் அமைதி ஒப்பந்தம் கையெழுத்து\nஅமெரிக்க கோழிக்கறிக்கு இறக்குமதி வரி குறைப்பா – கோழிப்பண்ணை உரிமையாளர்கள் எதிர்ப்பு\nதேர்தல் எதிரொலி; கடலூர், நாகையில் பெட்ரோலிய முதலீட்டு மண்டல அரசாணை ரத்து\n‘தேசியவாதம்’, ‘பாரத் மாதா கி ஜே’ தவறாகப் பயன்படுத்தப்படுகிறது: மன்மோகன்சிங் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tutyonline.net/view/32_183406/20190918134400.html", "date_download": "2020-02-23T01:04:56Z", "digest": "sha1:BNWBXWRBQLUOLLR4SLZIQFBRRVU4HRQF", "length": 7271, "nlines": 68, "source_domain": "tutyonline.net", "title": "காங்கிரஸ் கட்சியில் யார் இருக்கிறார்கள் ? : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி", "raw_content": "காங்கிரஸ் கட்சியில் யார் இருக்கிறார்கள் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி\nஞாயிறு 23, பிப்ரவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nகாங்கிரஸ் கட்சியில் யார் இருக்கிறார்கள் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி\nகாங்கிரஸ் கட்சியில் யார் இருக்கிறார்கள் அந்த கட்சியின் ஆர்ப்பாட்டத்திலேயே 50 பேர் தான் உள்ளனர் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கன்னியாகுமரி வந்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர் ச��ல்வத்திற்கும் நாங்கள் பக்க பலமாக இருப்போம்.காங்கிரசை கண்டு அ.தி.மு.க.வுக்கு எந்த பயமும் இல்லை.\nசென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த ஆர்ப்பாட்டத்திலேயே 50 பேர் தான் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சியில் யார் இருக்கிறார்கள் தோல்வியை கண்டு பயந்து ஓடியவர் ராகுல் காந்தி. அந்த நிலையில் தான் காங்கிரஸ் கட்சி இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.\nயாரும் இல்லை என்றால் ஏன் இவ்வளவு பெரிய விளக்கம்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nநாகர்கோவிலில் இஸ்லாமிய பெண்கள் 24 மணி நேரம் தொடர் தர்ணா\nதமிழகத்தில் ரூ.1,255 கோடியில் புதிய தொழில் திட்டங்கள்: முதல்வா் தொடக்கி வைத்தாா்\nஇன்னும் செய்ய வேண்டிய பணி நிறைய இருக்கிறது; ம.நீ.ம. 3-வது ஆண்டு துவக்கம்: கமல் வாழ்த்து\nபொதுத்தேர்வு எழுதும் மாணவிகளை ஆசிரியர்கள் சோதனை செய்ய தடை: அரசுத் தேர்வுத்துறை\nசசிகலா ரூ.168 கோடிக்கு பினாமி சொத்து வாங்கியது உண்மை: நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தகவல்\nமு.க. ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்\nஇந்தியன் 2 விபத்து: கிரேன் ஆபரேட்டர் கைது - கமல், ஷங்கருக்கு சம்மன் அனுப்ப போலீசார் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/videos/oneminute/10504-international-geneva-motor-show-2018?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-02-23T02:47:05Z", "digest": "sha1:VAVMBRRBMERNTD4EDN5IME4JHM3PGNUD", "length": 4416, "nlines": 26, "source_domain": "www.4tamilmedia.com", "title": "88 வது சர்வதேச மோட்டார் கண்காட்சி - 2018", "raw_content": "88 வது சர்வதேச மோட்டார் கண்காட்சி - 2018\n88 வது சர்வதேச மோட்டார் கண்காட்சி - 2018(International Geneva Motor Show -2018 ) மார்ச் 8 ஆம் திகதி தொடங்கி மார்ச் 18 ஆம் திகதி வரை, சுவிற்சர்லாந்து, ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது.\nவருடந் தோறும் மார்ச் மாதத்தில், ஜெனீவா கொயிண்ட்ரீன் சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே Palexpo என்ற மாநாட்டு மையத்த���ல் இக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.\n1905 ஆம் ஆண்டு தொடங்கப் பட்ட இந்த மோட்டார் கண்காட்சி, கார் தயாரிப்பு வரலாற்றிலேயே மிகவும் முக்கியமான அனைத்து சர்வதேச சுவட்டு எரிபொருள் (internal combustion engined) கார் மாடல்களையும் காட்சிப் படுத்தி வந்துள்ளது. இதில் பென்ஷீன், டீசல் எஞ்சின், மற்றும் Steam எனப்படும் எரிவாயு போன்றவற்றால் இயக்கப் படும் கார்களும் அடங்கும்.\nஇந்த கார்க் கண்காட்சியின் போது கார் முன்மாதிரிகள் (prototypes), புதிய உபகரணங்கள் (new equipment), தொழிநுட்ப சாதனைகள் மற்றும் சர்வதேச பங்குதாரர்கள் அரசியல் மற்றும் சமூக விவாதங்கள் என்பனவும் அறிவிக்கப்படுவது வழக்கமாகும்.\nஇவ்வருடம் கண்காட்சியில்,தற்போது மோட்டார் தயாரிப்புத் துறையில் முன்னணியில் இருந்து வரும் மின்சாரம் மூலம் இயங்கும் (electrict vehicles) வாகனங்கள் குறித்து முக்கிய கவனம் செலுத்தப் பட்டுள்ளது.\nஉலகில் மிகவும் பிரசித்தமான Audi, Jaguar, Hyundai, Volkswagen, Porsche மற்றும் Ssangyong உட்பட பல மாடல் கார்கள் கண்காட்சியில் பங்கேற்றுள்ள இவ்வருட கண்காட்சியில் சிறப்பு, அடுத்த ஆண்டுகளில் விற்பனைக்கு வரவுள்ள பறக்கும் கார்களின் அறிமுகமாகும்.\nஇக் கண்காட்சியினைக் கண்ணுற்ற 4தமிழ்மீடியா வாசகர் வேணு அவர்களின் பதிவுகளில் உருவாகியுள்ளது இந்த ஒரு நிமிடக் கானொளித் தொகுப்பு இது..\nஇதுபோன்று உங்கள் அனுபவங்களும் பதிவாக விருப்பமா.. என்ன செய்ய வேண்டும் என்பதை கீழ்வரும் இணைப்பை அழுத்தி அறிக \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/148931/news/148931.html", "date_download": "2020-02-23T01:14:37Z", "digest": "sha1:3TLQIQVNFZFR3RYPUUTY4TDCFMHUE42X", "length": 26086, "nlines": 120, "source_domain": "www.nitharsanam.net", "title": "‘வேலைக்காரி’ சசிகலாவும் தமிழக அரசியலும்..!! (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\n‘வேலைக்காரி’ சசிகலாவும் தமிழக அரசியலும்..\nஇலங்கை அரசியலோடு ஒப்பிடும் போது, இந்திய அரசியல், மிகவும் சுவாரசியம் மிக்கது. அதிலும் தமிழ்நாட்டு அரசியல், இன்னுமின்னும் சுவாரசியம் வாய்ந்தது. அதுவும் அண்மைக்கால அரசியல், இன்னமும் சுவாரசியம் வாய்ந்ததாக மாறியுள்ளது.\nதமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த செல்வி ஜெயலலிதா ஜெயராம் காலமானதைத் தொடர்ந்து, அவரின் நெருங்கிய தோழியாகப் பல ஆண்டுகள் காணப்பட்ட சசிகலா, புதிய முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ளார் என்ற செய்தி, தமிழக அரசியலை மேலும் குழப்பத்துக்கும் புதிய நாடகங்களுக்கும் வித்திட்டுள்ளது.\nஇலங்கையின் தமிழ் அரசியலைப் போன்றே, தமிழ்நாட்டு அரசியலிலும் ஜெயலலிதாவின் பின்னால் ஒருவர் என்ற தலைமை ஒன்று உருவாக்கப்பட்டிருக்கவில்லை.\nஎனவே, ஜெயலலிதாவின் மரணம், பாரிய இடைவெளியை ஏற்படுத்திவிட்டுச் சென்றுள்ளது என்பதை மறுக்க முடியாது. எனவேதான், ஜெயலலிதாவின் இறுதித் தருணங்கள் கூட, சர்ச்சைமிகுந்தவையாக அமைந்தன.\nஜெயலலிதா என்ற ஆளுமையின் இழப்பு, ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஓர் இழப்பமாகவே, பலருக்கும் இருக்கிறது. அத்தோடு, அவரின் இடத்துக்கான போட்டியென்பதும், கிட்டத்தட்ட மும்முனைப் போட்டியாகவும் மாறியிருக்கிறது.\nஜெயலலிதாவின் மரணத்தைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் முதலமைச்சராக, ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். ஆனால், அந்தப் பதவியில் சசிகலா பதவியேற்பதற்குப் பல நாட்கள் எடுக்காது என்பதை அனைவரும் அறிந்திருந்தனர்.\nஆனால், அவ்வாறு எதிர்பார்த்தவர்களுக்குக் கூட ஆச்சரியமளிக்கும் வகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களின் தலைவராக, சசிகலா தெரிவுசெய்யப்பட்டார்.\nஅவ்வாறு தெரிவுசெய்யப்படுபவரே, மாநிலத்தின் முதலமைச்சர் என்ற அடிப்படையில், ஓரிரு தினங்களில் அவர் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.\nமுதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வமும், தனது பதவியை இராஜினாமாச் செய்தார். எனவே, சசிகலாவின் அரசியல் கனவுக்கு, எந்தத் தடையும் இருக்காது எனக் கருதப்பட்டது.\nஎன்றாலும் கூட, ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் 2ஆவது பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்டுள்ள சசிகலா, ஜெயலிலதாவின் (முதலாவது பிரதிவாதி) மரணத்தைத் தொடர்ந்து, தற்போது முக்கியமான நபராக மாறியுள்ளார். அந்த வழக்கு, சென்னை உச்சநீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் உள்ளது.\nஇது தொடர்பாக உச்சநீதிமன்ற நீதியரசர்களுக்கு வழக்குரைஞர் ஒருவர் ஞாபகமூட்டியபோது, அடுத்த வாரமளவில் வழக்கின் தீர்ப்பை வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதாக, இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எனவே, சசிகலா சிக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன என்பதை மறுக்க முடியாது.\nஇவற்றுக்கு மத்தியில், சசிகலாவின் பதவியேற்பு வைபவம் தள்ளிப்போய் வருவதோடு, நேற்று முன்தினம் பின்னிரவு, மாபெரும் திருப்பமொன்று உருவானது.\nஇதுவரை காலமும் சாத��வானவராகவும் அமைதியானவராகவும் கருதப்பட்ட முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சில அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக (அ.இ.அ.தி.மு.க) சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சசிகலாவுக்கும் எதிராகப் பொங்கியெழுந்தார்.\nபதவியிலிருந்து விலகுவதற்குக் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் மக்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் விரும்பினால், தனது இராஜினாமைத் திரும்பப் பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஅவரது இந்தக் கருத்துகளைத் தொடர்ந்து, கட்சியின் பொருளாளர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். இந்தப் பின்னணிகளிலேயே, தமிழக அரசியலை ஆராய வேண்டியிருக்கிறது.\nமுதலாவதாக, சசிகலா என்பவர், மிகவும் பிரபலமான ஒருவர் கிடையாது. மக்கள் அவரை அறிந்திருக்கிறார்கள், ஆனால் அவரைத் தலைவராக விரும்பவில்லை என்பதையே, தமிழகத்திலிருந்து கிடைக்கும் உணர்வுவெளிப்பாடுகள் காட்டுகின்றன.\nஆனால் இதன் பின்னணியில், வர்க்கரீதியான வெறுப்புக் காணப்படுகின்றதா என்பதை ஆராய வேண்டிய தேவையும் உள்ளது.\nசமூக ஊடக வலையமைப்புகளில் “வேலைக்காரி”, “ஆயா”, “டி.வி.டி வித்தவள்” போன்ற வார்த்தைகளைக் கொண்டு, சசிகலா விளிக்கப்படுவதைகக் காணக்கூடியதாக உள்ளது.\nசசிகலாவின் பதவியேற்புக்கு எதிராகத் தொடங்கப்பட்ட இணைய மனுவொன்றில், அதிக விருப்புகளைப் பெற்ற கருத்துகளில் “வேலைக்காரி” என்ற வார்த்தையைக் கொண்டவை அதிகம்.\n இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீதான விமர்சனங்களிலும், “தேநீர் விற்றவன் எல்லாம் பிரதமர் ஆகினால் இப்படித் தான்” என்ற விமர்சனத்தையும் அடிக்கடி காணக்கிடைப்பது வழக்கம்.\nவேலைக்காரியாகவோ அல்லது டி.வி.டி விற்பவராகவோ இருந்த ஒருவர், மாநிலத்தின் முதலமைச்சராக வரக்கூடாது என்ற சட்டம் உள்ளதா அல்லது அவ்வாறான ஒருவர் வருவதால் பாரியளவு பிரச்சினைகள் உள்ளனவா அல்லது அவ்வாறான ஒருவர் வருவதால் பாரியளவு பிரச்சினைகள் உள்ளனவா படித்தவர்கள் மாத்திரம், நாட்டையோ அல்லது மாநிலத்தையோ சிறப்பாக வழிநடத்துவார்கள் என்ற உறுதிப்பாடு உள்ளதா படித்தவர்கள் மாத்திரம், நாட்டையோ அல்லது மாநிலத்தையோ சிறப்பாக வழிநடத்துவார்கள் என்ற உறுதிப்பாடு உள்ளதா தமிழகத்தின் திராவிடக் கட்சி ஆதரவாளர்களால் அதிகம் வெறுக்கப்படும் நபர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி, ஹார்வர்ட் ப���்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பி.எச்.டி பட்டம் பெற்ற ஒருவர். ஆகவே, அவரை ஏற்றுக் கொள்வார்களா\n“வேலைக்காரி” என்ற வார்த்தையின் மூலம், வர்க்கரீதியான வெறுப்புக் காண்பிக்கப்படுகிறதே தவிர, வேறு எதுவுமில்லை. அத்தோடு, நாளாந்தம் தமது வயிற்றுப்பிழைப்புக்காக ஓடோடி உழைக்கும் தற்போதைய “வேலைக்காரி”களையும் “ஆயா”க்களையும், அது ஓரத்தில் ஒதுக்கிவைக்கிறது.\n“என்ன செய்தாலும், நீங்கள் எப்போதும் இப்போது மாதிரியே கூலிக்கு வேலை செய்பவர்களாகவே இருக்க வேண்டும்” என, அது சொல்லாமல் சொல்கிறது.\nமக்களால் தெரிவுசெய்யப்பட்டவர் ஒருவர் அல்லர் சசிகலா, எனவே அவர் பதவியேற்பது தவறானது என்பதும் தவறான வாதம். இந்தியாவின் சட்டங்களின்படி, மக்களால் நேரடியாகத் தெரிவுசெய்யப்படாத ஒருவர், முதலமைச்சராக முடியும்.\nஅவ்வாறு பதவியேற்று 6 மாதங்களுக்குள், இடைத்தேர்தல் ஒன்றில் போட்டியிட்டு வெற்றிபெற்றால் போதுமானது. எனவே, சட்ட அமைப்பின்படி, அவரது நியமனம் சரியானது.\n“அம்மாவுக்கே மக்கள் வாக்களித்தனர், சின்னமாவுக்கு அல்ல” என்பதும் தவறான ஒன்று. மாநிலத்தின் முதலமைச்சருக்கு, மக்கள் வாக்களிப்பதே கிடையாது. மாறாக, தங்களது தொகுதிகளுக்கான சட்டசபை உறுப்பினர்களுக்கே அவர்கள் வாக்களிப்பர்.\nஅவ்வாறு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள், தங்களுடைய தலைவரைத் தேர்ந்தெடுத்து, அவரை முதல்வராக மாற்றுவர். எனவே, முன்னரும் கூட, ஜெயலலிதா முதலமைச்சராக வேண்டுமென அவருக்கு வாக்களித்ததாக யாரும் கூற முடியாது.\n“சசிகலா, பெரும் ஊழல் பெருச்சாளி. அவருக்கெதிரான வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது” என்ற வாதமும், பலவீனமானது.\nநிலுவையில் உள்ள வழக்கின் முதலாவது பிரதிவாதி, காலமான முதலமைச்சர் ஜெயலலிதாவே. அவரின் தோழியாக இருந்து, ஊழலில் பங்கெடுத்திருக்கலாம் என்ற அடிப்படையிலேயே, சசிகலா மீது குற்றச்சாட்டுக் காணப்படுகிறது.\nநீதிமன்றத் தீர்ப்பு வரும்வரை, அவர் நிரபராதியே. அந்தத் தீர்ப்பில் அவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டாலும் கூட, “அம்மாவின் இடத்துக்கு அவர் பொருத்தமற்றவர்” என்ற வாதம் பொருந்தாது.\nஏனென்றால், சசிகலா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அது ஜெயலலிதாவின் ஊழலையும் சேர்த்தே நிரூபிக்கும். எனவே அப்படிப் பார்ப்பதால், ஜெயலலிதாவின் இ��த்துக்கு, சசிகலா மிகப்பொருத்தமானவராக மாறியிருப்பார்.\nசசிகலாவுக்கு நேரடியான அரசியல் அனுபவம் இல்லை என்ற வாதம், ஓரளவு உறுதியான வாதம். ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி என்று அழைக்கப்படுகின்ற போதிலும், அதைத் தாண்டி, தமிழ்நாட்டின் சட்டப்பேரவை உறுப்பினர்கள், அ.இ.அ.தி.மு.க உறுப்பினர்கள் ஆகியோரைக் கட்டுப்படுத்தி, திரைக்குப் பின்னால் நிர்வாகம் செய்த அனுபவம், சசிகலாவுக்கு உண்டு. அதைக் குறைத்து மதிப்பிட முடியாது.\nஆனால், அந்த அரசியலுக்கும் நேரடியாக முதலமைச்சராக இருந்து அரசியல் செய்வதற்கும் வித்தியாசம் உள்ளது. அதற்கான திறமையை அவர் கொண்டிருக்கிறாரா என்பது, இதுவரையிலும் தெரியாத ஒன்றாகவே இருக்கிறது.\nஆனால், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தால் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை, சசிகலா எவ்வாறு சமாளிக்கப் போகிறார் என்பதில், அவரது அரசியல் எதிர்காலம் தங்கியுள்ளது.\nஓ.பன்னீர்செல்வம், தானாக முன்வந்து, இந்த விமர்சனங்களை முன்வைத்தாரா\n, இல்லையெனில் மத்திய அரசாங்கமோ அல்லது வேறு சக்திகளோ அவருக்குப் பின்னால் காணப்படுகின்றனவா என்பது இதுவரை தெரியவில்லை.\nஆனால் அவர் ஏற்படுத்திய அதிர்ச்சி, சாதாரணமானது கிடையாது. எனவே, இதைச் சசிகலா எவ்வாறு எதிர்கொள்வார் என்பது, ஆழமாகக் கவனிக்கப்பட வேண்டியது.\nஅத்தோடு, கட்சியில் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ள பிளவைத் தடுத்து நிறுத்தவேண்டிய தேவையும் உள்ளது. தற்போது சசிகலா – ஓ.பன்னீர்செல்வம் – தீபா (ஜெயலலிதாவின் அண்ணன் மகள்) என, அ.இ.அ.தி.மு.கவில் மூன்று பேர் காணப்படுகின்றனர்.\nதற்போதுள்ள (இப்பத்தி எழுதப்படும் புதன்கிழமை மாலை) நிலைவரப்படி, சசிகலாவின் பக்கம் தான் சட்டப்பேரவை உறுப்பினர்களில் பெரும்பாலானோரின் ஆதரவு காணப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வத்தின் பின்னால் சில உறுப்பினர்கள் காணப்படுகின்றனர்.\nதீபாவின் தரப்பு, இதுவரை பிரதான போட்டியாளராக உருவாகவில்லை. தற்போது பன்னீர்செல்வத்தின் எழுச்சி காரணமாக, “சசிகலாவிடமிருந்து கட்சியைகக் காப்பாற்ற வேண்டும்” என்ற தீபா தரப்பின் பிரசாரமும் அடிபட்டுப்போக வாய்ப்புள்ளது. ஆனால், ஜெயலலிதாவின் நெருங்கிய சொந்தம் என்ற அனுகூலம், தீபாவுக்குக் காணப்படுகிறது.\nஆனால் மறுபக்கமாக, ஓ.பன்னீர்செல்வத்தின் பின்னால் தேசியக் கட்சிகளின் அரவணைப்புக் காணப்ப��்டால், அக்கட்சிகள் தமிழ்நாட்டில் காலூன்றும் ஆபத்துக் காணப்படுகிறது.\nகுறிப்பாக, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியானது தமிழ்நாட்டில் பெருமளவில் காலூன்றுமாயின், ஓரளவு மதசார்பற்ற அரசாக உள்ள தமிழ்நாடு அரசு, மத அடையாளத்தைப் பெற்றுக் கொள்ளும் ஆபத்து உள்ளது.\nஎனவே, அடுத்த முதலமைச்சராக யார் வருகிறார்களோ, அவர்களுக்கான பாரியளவிலான சவால், காத்துக்கொண்டே இருக்கிறது என்பது தான் உண்மை.\nPosted in: செய்திகள், கட்டுரை\n இப்படிலாம் கூடவாட சாதனை பண்ணுவீங்க \nகொரோனா வைரஸ்: உயிரியல் யுத்தமா\nதிருமண பந்தத்தை தாம்பத்ய வாழ்க்கை உறுதியாக்கும்\nநீங்கள் இதுவரை பார்த்திராத சூப்பர் பவர் கொண்ட மனிதர்கள் இவர்கள் தான் \nஉலகை புரட்டிப்போட்ட உண்மை சம்பவம் \nஒரு நிமிடம் உறைய வைக்கும் திரில் நிறைந்த வெறித்தனமான அருவிகள் \nபைபாஸ் சர்ஜரி தவிர்க்க இதோ வழி…\nசுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் ஏற்பாட்டில், “புங்குடுதீவு பெருக்குமர சுற்றாடல் புனரமைப்பு” ஆரம்ப நிகழ்வு..\nயாழ். தேர்தல் மாவட்டத்துக்குள் சுருங்கிவிட்ட மாற்றுத் தலைமை(கள்) \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.valaitamil.com/manapandhalil-amali_1057.html", "date_download": "2020-02-23T00:53:41Z", "digest": "sha1:KZXE3UNJYFZA7J7445B2JCQKQ3DEI6QS", "length": 33141, "nlines": 251, "source_domain": "www.valaitamil.com", "title": "Manapandhalil amali Kalki kalvanin kadhali | மணப்பந்தலில் அமளி கல்கி (Kalki ) -கள்வனின் காதலி | மணப்பந்தலில் அமளி-சங்க இலக்கியம்-நூல்கள் | Kalki kalvanin kadhali-Old literature books", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சங்க இலக்கியம்\n- கல்கி (Kalki ) -கள்வனின் காதலி\nதாமரை ஓடை கிராமத்தில் வீதியை அடைத்துக் கொட்டாரப் பந்தல் போட்டிருந்தது. பந்தல் அலங்காரத்துக்கு மட்டும் குறைந்தது ஆயிரம் ரூபாய் செலவாகியிருக்கும்.\nஅந்தப் பெரிய பந்தல் இடங்கொள்ளாதபடி ஜனங்கள் நெருக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். பந்தலுக்கு வெளியே குடியானவர்களும், குடியானவ ஸ்திரீகளும் தெருவை அடைத்துக் கொண்டு நின்றார்கள்.\nஇரண்டு கோஷ்டி தங்க நாயனமும் இரண்டு கோஷ்ட��� வெள்ளி நாயனமும் சில சமயம் தனித்தனியாகவும் சில சமயம் சேர்ந்தும் ஊதிக் காதைத் துளைத்துக் கொண்டிருந்தன. தவுல்காரர்கள் தங்கள் கையில் பலங்கொண்ட மட்டும் அடித்து காது செவிடுபடச் செய்தார்கள். சில சமயம் பாண்டு வாத்தியங்களும் நடுவில் கிளம்பி அலறின.\nபந்தலுக்குள்ளே, சந்தன மழையும், பன்னீர் மழையும், பூமாரியும் மாறி மாறிப் பொழிந்து கொண்டிருந்தன.\nதிருமாங்கல்ய தாரணம் செய்ய வேண்டிய சமயம் வந்தது.\n\"ஊது, ஊது\" என்று புரோகிதர் கூவினார். உடனே ஏக காலத்தில் நாலு நாயனக்காரர்கள் வாயில் வைத்து வாத்தியத்தை எடுக்காமல் ஊதினார்கள்; நாலு தவுல்காரர்கள் அடிஅடியென்று அடித்தார்கள்.\nமாப்பிள்ளை தாலியை எடுத்து மணப் பெண்ணின் கழுத்தில் கட்டினார்.\nதாலி கட்டிய அடுத்த நிமிஷத்தில், ஸ்திரீகள் கோஷ்டியிலிருந்து, \"ஐயோ கல்யாணிக்கு என்ன\" என்று ஒரு குரல் எழுந்தது. அப்படிச் சொன்ன ஸ்திரீயின் வாயை இன்னொருத்தி பொத்தி \"அசடே அபசகுணம் போல் என்ன சொல்கிறாய் அபசகுணம் போல் என்ன சொல்கிறாய்\nஆனால் வாஸ்தவத்திலேயே கல்யாணிக்கு என்ன\nஅவளுடைய கண்ணைக் கொண்டு போய் அப்படிச் சொருகுகிறதே ஐயோ அவளுடைய தலை அப்படிச் சாய்கிறதே\nநாலு பேராகப் பிடித்து மெதுவாய் அவளை ஓர் அறைக்குள்ளே கொண்டு போனார்கள். பாயில் படுக்க வைத்தார்கள்.\n\" என்ற கேள்வி எங்கும் பரவியிருந்தது. பந்தலிலும் வீட்டுக்குள்ளும் புருஷர்களிடையிலும் ஸ்திரீகளிடையிலும் இதே கேள்வியைத்தான் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.\n\"கிளம்பும் போது சகுனம் சரியாக ஆகவில்லை\" என்றார்கள் சிலர்.\n\"இந்தப் பெண் தான் உச்சி வேளையிலே கொள்ளிடக் கரை அரச மரத்தடையிலே போய் நிற்குமே எந்தப் பேயோ, பிசாசோ, என்ன கண்றாவியோ எந்தப் பேயோ, பிசாசோ, என்ன கண்றாவியோ\" என்றார்கள் வேறு சிலர்.\n\"அதெல்லாம் ஒன்றுமில்லை. இராத்திரியிலிருந்து பெண் சாப்பிடவில்லையாம் பசி மயக்கம்\nடாக்டர் வந்து எல்லாரையும் விலகச் சொல்லிக் கொஞ்சம் காற்றோட்டம் உண்டு பண்ணினார்.\n\"ஒன்றும் அபாயமில்லை\" என்று உறுதி சொல்லி, முகத்திலே கொஞ்சம் ஜலம் தெளித்து, மூக்கில் மருந்துப் புட்டியைக் காட்டினார்.\nகல்யாணிக்கு ஸ்மரணை வரத் தொடங்கியது. அவளுடைய இதழ்கள் அசைந்தன. அவை ஏதோ முணு முணுத்தன.\nஅந்த முணுமுணுப்பு யார் காதிலும் விழவில்லை; விழுந்திருந்தாலும் அவர்களுக்குப் புரிந்திராது.\nஆமாம்; கல்யாணியின் இதழ்கள் முணுமுணுத்த வார்த்தைகள் இவைதான்: \"வண்டி குடை சாய்ந்து விட்டது வண்டி குடை சாய்ந்து விட்டது வண்டி குடை சாய்ந்து விட்டது வண்டி குடை சாய்ந்து விட்டது வண்டி குடை சாய்ந்து விட்டது\nசமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்\nசித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan\nகுறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA\nசெவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்\nகுறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன்\nசெவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்\nகவிதை : அதிசயக் குறுந்தொகை அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி\n3. காலத்தாழ்ச்சி , திருக்குறளில் மக்கள் தொடர்பும் நிர்வாகமும் | Thirukkural\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nசமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்\nசித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan\nகுறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA\nசெவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்\nகுறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். ந���ர்மலா மோகன்\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்��ான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ஆடலாம் பாடலாம் : சிறுவர் பாடல்கள் - என். சொக்கன், ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nமுதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு, பத்தாவது உலகத் தமிழ் மாநாடு,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2014/03/14130603/Oru-Modhal-Our-Kadhal-Movie-Re.vpf", "date_download": "2020-02-23T02:08:36Z", "digest": "sha1:VMMCJYY3HH27QL5WSMMHRRHP6RCQARRM", "length": 12683, "nlines": 101, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Oru Modhal Our Kadhal Movie Review || ஒரு மோதல் ஒரு காதல்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஒரு மோதல் ஒரு காதல்\nவாரம் 1 2 3\nதரவரிசை 7 10 11\nசிறுவயது முதலே குறும்புத்தனமாக இருந்து வரும் நாயகன் விவேக்குக்கு நான்கு நண்பர்கள். இயக்குனராக வேண்டும் என்ற கனவோடு எந்த வேலைக்கும் செல்லாமல் தனது நண்ப���்களுடன் சுற்றி வரும் இவர்,\nஒருநாள் இவர்கள் ஏரியாவில் ஒரு பெண்ணை பார்க்கிறார். பார்த்தவுடனே காதல் வயப்படும் இவர், அவரிடம் தன் காதலை வெளிப்படுத்தி இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.\nஒருநாள் அந்த பெண் இவரிடம் உடனடியாக தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு நிர்பந்திக்க நாயகனோ தனது வீட்டில் உள்ளவர்களிடம் சென்று சம்மதம் வாங்கி வருகிறேன் என்று சொல்லி செல்கிறார். தனது காதலை அவர்களிடம் சொல்ல, அவர்களோ இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என்று சொல்லிவிடுகின்றனர்.\nஇருந்தாலும், தனது காதலியை எப்படியாவது கரம்பிடிக்க நினைக்கும் நாயகன், அவளை யாருக்கும் தெரியாமல் பதிவு திருமணம் செய்துகொள்ளலாம் என முடிவெடுக்கிறார். தனது நண்பர்கள் மூலம் அவளை பதிவு திருமணம் செய்துகொள்ள ஏற்பாடு செய்கிறார்.\nபதிவு திருமணத்தன்று காதலி வராததால் என்னமோ, ஏதோவென்று பதறிக்கொண்டு அவளுடைய வீட்டுக்கு செல்கின்றனர். அங்கு, அவர்கள் வீட்டாரோடு வாக்குவாதத்தில் ஈடுபடும் நாயகனை, அவள் திருமணம் செய்ய மறுக்கிறார்.\nஇதில் நடக்கும் மோதலில் அந்த பெண்ணின் அண்ணன் தாக்கப்பட, நாயகன் சிறை செல்ல வேண்டியதாகிறது. சிறையில் இருந்து அவரது அண்ணன் இவரை வெளிக்கொண்டு வருகிறார்.\nதன்னை காதலித்தவள் இப்படி செய்துவிட்டாளே என்று மனவேதனையில் இருக்கும் நாயகனுக்கு பெங்களூருவில் ஒரு இன்ஸ்ட்டியூட் ஒன்றில் வேலை கிடைக்கிறது. மன நிம்மதிக்கு அவ்வேலைக்கு செல்கிறான்.\nஅங்கு படிக்க வரும் நாயகி மேகாவை பார்த்ததும் காதல் கொள்கிறார். நாளடைவில் இருவரும் காதலிக்க ஆரம்பிக்கின்றனர். படிப்பு முடிந்து சொந்த ஊரான டெல்லிக்கு செல்லும் நாயகி, நாயகனை டெல்லிக்கு வரவழைத்து தனது குடும்பத்தாரிடம் அவனை அறிமுகப்படுத்துகிறாள்.\nநாயகனை அவளது குடும்பத்தாருக்கு ரொம்பவும் பிடித்துப் போகிறது. இருவருக்கும் திருமணம் செய்ய சம்மதமும் தெரிவிக்கிறார்கள். மேலும், நாயகனுடைய வீட்டில் இதற்கு சம்மதம் கேட்டு வருமாறும் கேட்டுக் கொள்கிறார்கள்.\nதனது ஊருக்கு திரும்பும் நாயகன் முதலில் தனது திருமணத்துக்கு நோ சொன்ன நாயகனுடைய குடும்பத்தார் இந்த திருமணத்துக்கு ஓ.கே. சொன்னார்களா இல்லையா\nநாயகன் விவேக் படம் முழுவதும் துறுதுறுவென வருகிறார். குறும்புத்தனமான நடிப்பில் அழுத்தம் பதிக்கிறா��். நாயகிக்கு நடிப்பதற்கு வாய்ப்பு குறைவே என்றாலும் நிறைவாக நடித்திருக்கிறார்.\nபிரமீட் நடராஜன், மீரா கிருஷ்ணன், பாலாஜி மோகன் ஆகியோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சுவாமிநாதன் காமெடியில் கொஞ்சம் சிரிக்க வைத்திருக்கிறார்.\nகாதலில் ஏற்படும் மோதலை அழுத்தமாக சொல்லியிருக்கும் இயக்குனர், உண்மையான காதலை அழுத்தமாக சொல்ல தவறியிருக்கிறார். முதல் பாதியில் விறுவிறுப்பாக செல்லும் திரைக்கதை பிற்பாதியில் தடுமாறுகிறது.\nகே.ஆர்.கவின் இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான். யுகா ஒளிப்பதிவில் பாடல்கள் பதிவு செய்தவிதம் அருமை.\nமொத்தத்தில் ‘ஒரு மோதல் ஒரு காதல்’ பலம் இல்லை\nஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் - இந்திய வீரர் ரவி தாஹியா தங்கம் வென்றார்\nகேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nசிறப்பான முறையில் மணிமண்டபம் அமைத்த முதல்வருக்கு நன்றி- பாலசுப்பிரமணிய ஆதித்தனார்\nபா.சிவந்தி ஆதித்தனாரின் வாழ்க்கை நம் அனைவருக்கும் பாடமாக விளங்குகிறது- ஓ.பி.எஸ். பேச்சு\nபா.சிவந்தி ஆதித்தனாரின் வாழ்க்கை நம் அனைவருக்கும் ஒரு பாடமாக விளங்குகிறது- துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம்\nபல்துறை வித்தகராக தனி முத்திரை பதித்தவர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nவில்லியம்சன் அபார ஆட்டம்- வெலிங்டன் டெஸ்டில் நியூசிலாந்து 51 ரன்கள் முன்னிலை\nஆணவக்கொலை செய்ய துரத்தும் சாதிவெறி கொண்ட கும்பல் - கன்னி மாடம் விமர்சனம்\nவயதான தந்தையை பாரமாக நினைக்கும் குடும்பத்தின் கதை - பாரம் விமர்சனம்\nபோதை மருந்து கடத்தல் கும்பலை களையெடுக்கும் நாயகன் - மாஃபியா விமர்சனம்\nகல் நெஞ்சக்காரரை அன்பால் மாற்றும் குழந்தை - குட்டி தேவதை\nமகனை பாதுகாக்க போராடும் தந்தை - காட் ஃபாதர் விமர்சனம்\nஒரு மோதல் ஒரு காதல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E2%80%8C%E0%AE%A4%E0%AF%8D%E2%80%8C%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%E2%80%8C%E2%80%8C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-109121200013_1.htm", "date_download": "2020-02-23T01:41:26Z", "digest": "sha1:ZU54EYME7KS7GQBJQHNXPGPU3XKRUYFW", "length": 12199, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "தெலுங்கானா உருவாக்குவதில் மத்திய அரசு அவசரப்பட கூடாது: சரத்குமார் | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 23 பிப்ரவரி 2020\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nதெலுங்கானா உருவாக்குவதில் மத்திய அரசு அவசரப்பட கூடாது: சரத்குமார்\nதெலுங்கானா மாநிலம் உருவாக்குவதில் ஆந்திர மாநில மக்களின் கருத்தையும், உணர்வையும் மட்டுமே அறிந்து, தனிநபர் போராட்டங்களுக்கு பணிந்துவிடாமல், மத்திய அரசு அவசர முடிவு எடுக்கக்கூடாது என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை போராட்டமாக வெடித்ததை அடுத்து தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளிக்க ஆலோசித்து வருகிறது.\nதனிநபர்களோ சாதி அமைப்புகளோ தனி மாநில கோரிக்கைக்காக போராட்டங்களில் ஈடுபடுவதை ஒடுக்க முடியாமல் மாநில பிரிப்பு கோரிக்கையை பரிசீலனை செய்வது நல்லதல்ல. மத்திய அரசின் இந்த முடிவால் பல மாநிலங்களிலும் இந்த கோரிக்கைகள் எழத் தொடங்கியுள்ளன.\nஉலகம் முழுவதும் பொருளாதார தேக்கநிலை இருந்தும், நமது நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கும் இந்நேரத்தில், மாநிலங்களில் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படுமேயானால், அந்நிய முதலீடுகள் பாதிக்கப்பட்டு நமது வளர்ச்சிக்கு தடைக்கற்களாக அமைந்துவிடும்.\nஎனவே தெலுங்கானா மாநிலம் உருவாக்குவதில் ஆந்திர மாநில மக்களின் கருத்தையும், உணர்வையும் மட்டுமே அறிந்து, தனிநபர் போராட்டங்களுக்கு பணிந்துவிடாமல், மத்திய அரசு அவசர முடிவ��� எடுக்கக்கூடாது என்று சரத்குமார் கூறியுள்ளார்.\nசென்னையில் மாணவியிடம் ஆசிரியர் சில்மிஷம்: பள்ளியை முற்றுகையிட்ட பொதுமக்கள்\nமனித உரிமைகள் காப்போம்: கருணாநிதி\nகச்சத்தீவு ஒப்பந்தத்தை மீறுகிறது இலங்கை: கருணாநிதி குற்றச்சாற்று\nசோனியா காந்திக்கு கருணாநிதி வாழ்த்து\nசென்னையில் தனியார் வேன்கள் வேலை நிறுத்தம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nதெலுங்கானா மத்திய அரசு சரத்குமார்\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnewsstar.com/tag/sanam-shetty/", "date_download": "2020-02-23T01:11:19Z", "digest": "sha1:GR5IGSWYC7Y6AL6BAQ6VBPPXNH6V5IT3", "length": 5259, "nlines": 85, "source_domain": "tamilnewsstar.com", "title": "Tamil News | தமிழ் செய்திகள் | Tamil News Star", "raw_content": "\nரசிகர்கள் செல்வாக்கு யாருக்கு அதிகம்\nToday rasi palan 23.02.2020 Sunday – இன்றைய ராசிப்பலன் 23 பெப்ரவரி 2020 ஞாயிற்றுக்கிழமை\nஅமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்து இந்தியா\nபிரபல நடிகருக்கு மனைவியான மீரா மிதுன்\nசீனாவில் பலி எண்ணிக்கை 2345 ஆக உயர்வு\nஇலங்கையில் ‘பர்தா’ அணிய தடை: நாடாளுமன்ற குழு சிபாரிசு\nயாழ்ப்பாணம் விமான நிலையத்தை மேம்படுத்த இந்தியா ரூ.12 கோடி நிதி\nசிவராத்திரியில் ஏற்றி வைக்கப்படும் தீப ஒளி நாட்டு மக்களின் வாழ்வை ஒளி பெறச் செய்யட்டும்\nஈரானில் கொரோனா வைரசுக்கு 2 பேர் பலி\nதப்பு தப்பா பேசி கல்யாணத்தை நிறுத்திய தர்ஷன்\nதப்பு தப்பா பேசி கல்யாணத்தை நிறுத்திய தர்ஷன் பிரபல நடிகையும், மாடலுமான சனம் ஷெட்டி அவருடைய காதலர் தர்ஷன், திருமண நிச்சயதார்தம் முடிந்த பின், தன்னை திருமணம்…\nஎன் காதலை இத்துடன் முடித்துக்கொள்கிறேன் – கண்ணீர் விட்டு கதறிய தர்ஷன் காதலி\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாகவே வனிதாவுக்கு ஷெரினுக்கும் இடையில் சண்டை வலுத்து வருகிறது. ஷெரின் தர்ஷனுடன் நெருங்கி பழகி வருவதை கண்ட வனிதா, அவனுக்கு வெளியில்…\nதர்ஷனின் காதலி சிம்புவுடன் செல்ஃபி – சூப்பர் வைரலாகும் புகைப்படம்\nபிக்பாஸ் வீட்டின் செல்லப்பிள்ளையாகவும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த போட்டியாளராகவும் வலம் வருபவர் தர்ஷன். யாருடைய வெறுப்புக்கும் ஆளாகாமல், அநியாயத்தை தட்டிக்கேட்கும் நபராக எல்லோருடைய மனதையும் ஈர்த்துவிட்டார். தர்ஷனுக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/04/16234556/Gunfire-in-Andipatti--District-collector-Description.vpf", "date_download": "2020-02-23T01:48:36Z", "digest": "sha1:MSBTQ3CIS4LOQ5EEFZZS5NRUWNBHGO3J", "length": 9775, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Gunfire in Andipatti - District collector Description || ஆண்டிப்பட்டியில் துப்பாக்கிச்சூடு - மாவட்ட ஆட்சியர் விளக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆண்டிப்பட்டியில் துப்பாக்கிச்சூடு - மாவட்ட ஆட்சியர் விளக்கம் + \"||\" + Gunfire in Andipatti - District collector Description\nஆண்டிப்பட்டியில் துப்பாக்கிச்சூடு - மாவட்ட ஆட்சியர் விளக்கம்\nஆண்டிப்பட்டியில் தற்காப்புக்காகவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தேனி மாவட்ட ஆட்சியர் மரியம் பல்லவி தெரிவித்துள்ளார்.\nதேனி, ஆண்டிப்பட்டி அ.ம.மு.க. அலுவலகத்தில் சோதனை செய்ய முயன்ற போலீசாரை, தொண்டர்கள் தடுக்க முயன்றபோது, போலீசார் 4 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nஆண்டிப்பட்டியில் அ.ம.மு.க. அலுவலகத்திற்குள் சோதனை செய்ய தேர்தல் பறக்கும் படை சென்றனர். அப்போது தொண்டர்கள் தடுத்ததால் வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.\nஇந்த சம்பவம் தொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியர் மரியம் பல்லவி செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஆண்டிப்பட்டியில் உள்ள வணிக வளாகத்தில் பணம் இருப்பதாக தகவல் வந்தது. பணம் இருப்பது உறுதிசெய்யப்பட்டதால் வருமான வரித்துறை அதிகாரிகள் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களை அங்கிருந்த சிலர் தடுக்க முயற்சி செய்தனர். இதனால் தற்காப்புக்காகவே வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அங்கு கைப்பற்றப்பட்ட பணம் யாருடையது என்பது விசாரணைக்குப்பின்பே தெரியவரும்” என்று கூறினார்.\n1. 1947-ல் முஸ்லீம்கள் பாகிஸ்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் ; மத்திய மந்திரி கிரிராஜ் சிங் சர்ச்சை பேச்சு\n2. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்க நடவடிக்கை: தமிழக சட்டசபையில் நடந்த குரல் வாக்கெடுப்பில் வேளாண் மண்டல மசோதா நிறைவேறியது; தி.மு.க. வெளிநடப்பு\n3. கொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 2236 ஆக உயர்வு\n4. டொனால்டு டிரம்ப் வருகையின் போது 5 ஒப்பந்தங்���ள் கையெழுத்தாக வாய்ப்பு\n5. நாங்கள் இந்தியாவில் 'மிகப்பெரிய' வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் -டொனால்ட் டிரம்ப்\n1. 2 ஆயிரம் ரூபாய் நோட்டு புழக்கத்தில் நீடிக்குமா - ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம்\n2. கோவை ஈஷா யோகா மையத்தில் இன்று மஹா சிவராத்திரி விழா\n3. இந்தியன்-2 படப்பிடிப்பில் 3 பேர் பலியான வழக்கு: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம்\n4. திருச்செந்தூரில் இன்று கோலாகல விழா: தமிழக அரசின் சார்பில் கட்டப்பட்ட டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் - எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்\n5. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர்களின் விடுதலை ரத்து - குற்றவாளிகள் என ஐகோர்ட்டு அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/48742", "date_download": "2020-02-23T01:37:20Z", "digest": "sha1:CWHZOETFHRSAHNLBTFRCR6GB7KH44GFO", "length": 10783, "nlines": 93, "source_domain": "www.jeyamohan.in", "title": "சிறு பொன்மணி அசையும்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 44 »\nவாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nஅது ஒரு காலம் ஜெ..\nகல்வி தேடிப் பிறந்த ஊர் பிரிந்து சென்ற காலம். கனவிலும், சில தடவைகள் நனவிலும் பார்த்துத் தீராத அவளையும் பிரிந்து சென்ற காலம்.\nதூரதேசக் கல்வித் தேடல் பூசல்களில் மனம் சலித்துக் கண் மூடும் கணங்களில் எல்லாம் அந்த முகம் கண்னகம் நிறையும்.. ஆறுதல் சொல்லும்.. சிரிக்கும்.. கண்மயங்கிச் செருகுமுன் தென்படும் அம்முகம் கனவிலும் வந்துலவும். எழுந்தவுடன், தன்நினவு மனதுள் எழும் அடுத்த கணம் மீண்டும் வரும்..\nநாடியில் மட்டுமல்ல, அவள் கடிதங்களிலும் துடிப்பு இருக்குமென மயங்கிய காலம்.. கூரிய நாசியும், முழு நிலவாய்க் கருவிழிகளும், மழைக்கால மின்னல் போல் வெட்டிச் செல்லும் கூர் அறிவும்..\nமுதல் பருவம் முடிந்து, ஊர் வந்து, அத்தையென்னும் அம்மை தந்த சிற்றுண்டி முடித்த அடுத்த கணம் அவளைத் தேடிப் பயணம்.. கோவை தாவரவியல் பூங்காவின் நிறுத்தத்தில் நின்ற பேருந்தில் இருந்து இறங்கிய கால்கள் அவள் விடுதி வாசலுக்கு எப்படிச் சென்றன என யாரறிவார்\nமுதல் தளத்தின் படிகளில் இருந்து துள்ளலாய் இறங்கி வரும் அவள் காதுகளின் கம்மல்கள் ஆடிய நடனம்..\nமுகமன் கூறும் அவளுக்கு பதில் முக��ன் வாய் சொல்கிறது.. உள்ளே உள்ளம், மழை முடிந்த காலை வீசும் தென்றலில், இளங்கன்றாய்த் தாவிக் குதித்தாடுகிறது..\n”இந்த முகம், இந்த விழிகள், இவ்விதழ், இந்நாசி, இந்நறுநுதல், இங்கே நான் என இவையன்றி ஏதுமில்லா பேருலகம். தன்னைத்தான் நோக்கி வியந்து நிற்கும் பெருங்கணமென காலம்.”\nமீண்டும் வாழ்ந்தேன் அக்காலம். காலனை வென்று நிற்கும் உம் எழுத்து..\nபுறப்பாடு ll – 5, எண்ணப்பெருகுவது\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 61\nநிலம் மீது படகுகள் -ஜெனிஸ் பரியத்\nவெண்முரசு கோவையில் ஒரு சந்திப்பு\nயா தேவி – கடிதங்கள்-6\nகுறளின் மதம் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரி��ரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2020-02-23T02:19:57Z", "digest": "sha1:ETRXJZUBI7VZQF2AIBOLYZPRXGELI3UA", "length": 14280, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "தென்னிந்திய நடிகர் சங்கம் விவகாரம்: நாசர் – விஷாலுக்கு தமிழக அரசு கடிதம் | Athavan News", "raw_content": "\nஇலங்கை அரசாங்கம் விலகினால் என்ன, ஐ.நா. பிரேரணை தகுதி இழக்காது- இரா.சம்பந்தன்\nமோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றியது- யாழில் சம்பவம்\nதாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டம் விரைவில்- முதலமைச்சர் அறிவிப்பு\nசீனாவை பந்தாடும் கொரோனா வைரஸ்: உலக வர்த்தகத்தில் சீனாவுக்கு கடும் பாதிப்பு\nநிர்பயா கொலை விவகாரம்: குற்றவாளியின் மனுவை தள்ளுபடிசெய்தது நீதிமன்றம்\nதென்னிந்திய நடிகர் சங்கம் விவகாரம்: நாசர் – விஷாலுக்கு தமிழக அரசு கடிதம்\nதென்னிந்திய நடிகர் சங்கம் விவகாரம்: நாசர் – விஷாலுக்கு தமிழக அரசு கடிதம்\nதென்னிந்திய நடிகர் சங்கம சரிவர செயற்படவில்லை என்ற முறைப்பாட்டின் அடிப்படையில், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் மற்றும் செயலாளர் விஷாலுக்கு பதிவுத்துறை சார்பில் கடிதம் அனுப்பி உள்ளனர்.\nநடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரியை ஏன் நியமிக்கக் கூடாது என்று விளக்கம் கேட்டு பதிவுத்துறை சார்பில் கடிதம் அனுப்பியுள்ளனர்.\nநடிகர் சங்க அலுவலகத்தில் இந்த கடிதம் ஒட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் முதன்மை செயலாளர் கு.பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ், நடிகர் சங்கத்தின் தலைவர், துணை தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோருக்கு இந்த கடிதத்தை அனுப்பியள்ளார்.\nஇந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, ”நடிகர் சங்கத்துக்கான உங்களது நிர்வாக குழுவின் காலம் கடந்த 2018ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்துடன் முடிவடைந்து விட்டது. நடிகர் சங்க கட்டடம் கட்டுவதில் முறைகேடுகள் நடைபெற்றதாக முறைப்பாடுகள் எழுந்துள்ளன. தேர்தலுக்கு எதிராக பதிவுத்துறைக்கு வந்த முறைப்பாடு மீதான விசாரணை நடைபெற்று வருகின்றது. நடிகர் சங்கம் சரிவர செயற்படவில்லை என்ற முறைப்பாடுகளும் எழுந்துள்ளன” இவ்வாறு இந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து நடிகர் விஷால் அணி சார்பில் துணை தலைவர் குறிப்பிடுகையில், ”நடிகர் சங்கம் தொடர்ந்து செயற்பாட்டில் இருந்துகொண்டு தான் இருக்கிறது. படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 3 மாதங்களாக கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. நடிகர்களுக்கு எழும் பிரச்சினைகளையும் பேசி தீர்த்து வருகிறோம். எனவே செயற்படவில்லை என்பது தவறான குற்றச்சாட்டு. இதற்காக நாங்கள் நீதிமன்றம் செல்வோம்” எனக் கூறியுள்ளார்.\nதென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில் நாசர், விஷால் தலைமையிலான அணி கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றது.\nஅதேநேரம் 2018 ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய தேர்தலை கட்டட பணியை காரணம்காட்டி தள்ளிப்போட்டார்கள். எனினும் இந்த ஆண்டு ஜூன் 23- ஆம் திகதி தேர்தலை நடத்த திட்டமிட்டார்கள்.\nஇந்தநிலையில், ஐசரி கணேஷ், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணி நாசர், விஷால் அணியை எதிர்த்து களம் இறங்கியது. தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தேர்தல் முடிந்தும் கூட வாக்கு எண்ணிக்கை நடத்தப்படாமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கை அரசாங்கம் விலகினால் என்ன, ஐ.நா. பிரேரணை தகுதி இழக்காது- இரா.சம்பந்தன்\nஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையில் இருந்து இலங்கை அரசாங்கம் விலகினாலும் அந்தப் பிரேரணை தக\nமோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றியது- யாழில் சம்பவம்\nயாழ். பிறவுண் வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரெனத் தீ பிடித்து எரிந்த நிலையில் வீதியால் சென்றவ\nதாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டம் விரைவில்- முதலமைச்சர் அறிவிப்பு\nதாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என முதலமைச்சர் எடப\nசீனாவை பந்தாடும் கொரோனா வைரஸ்: உலக வர்த்தகத்தில் சீனாவுக்கு கடும் பாதிப்பு\nசீனாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிரக்கையில் கொத்துக்கொத்தாக மக்கள் உய\nநிர்பயா கொலை விவகாரம்: குற்றவாளியின் மனுவை தள்ளுபடிசெய்தது நீதிமன்றம்\nதிகார் சிறையில் உள்ள நிர்பயா கொலைக் குற்றவாளி வினய் சர்ம���வுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கும்படி கோரிய ம\nதென் கொரியாவில் சிக்கியுள்ள இலங்கையர்கள்: வெளிவிவகார அமைச்சு முக்கிய அறிவிப்பு\nகொவிட் -19 என்றழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று தென் கொரியாவில் வேகமாகப் பரவிவருவதால், அந்நாட்டில் வ\nமட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக போக்குவரத்துக்காக செயலி அறிமுகம்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றில் முதன்முறையாக போக்குவரத்துகளை ஒழுங்குபடுத்தும் வகையிலான வலையமைப்\nமூன்றில் இரண்டு பெரும்பான்மைக்காக வடக்கு, கிழக்கு, மலையகத்தை இலக்குவைத்துள்ள பொதுஜனபெரமுன\nஜனாதிபதி தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையே தமது இலக்கு எனவும் அதற்காக நுவரெலியா, அம்பாறை, வவு\nஇறுதிவரை விறுவிறுப்பு: இலங்கை அணி ஒரு விக்கெட்டால் வெற்றி\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி ஒரு விக்கெட்டால் வெற்றி பெ\nபொதுத்தேர்தல் பொறுப்பை சஜித்திடம் ரணில் வழங்கியது ஏன்- அமைச்சர் புதிய தகவல்\nதோல்வி உறுதியென்பதாலேயே பொதுத்தேர்தலை வழிநடத்தும் பொறுப்பையும் சஜித் பிரேமதாசவிடம் ரணில் விக்ரமசிங்க\nமோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றியது- யாழில் சம்பவம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக போக்குவரத்துக்காக செயலி அறிமுகம்\nஇறுதிவரை விறுவிறுப்பு: இலங்கை அணி ஒரு விக்கெட்டால் வெற்றி\nபொதுத்தேர்தல் பொறுப்பை சஜித்திடம் ரணில் வழங்கியது ஏன்- அமைச்சர் புதிய தகவல்\nயாழ். சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு 7 நாட்களும் சேவை- திகதி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://andhimazhai.com/news/view/dr-krishnasamy-press-meet-contro.html", "date_download": "2020-02-23T00:53:14Z", "digest": "sha1:FAY2K3ZV5L5SXPCOB7QBMPO7XBPMPRUF", "length": 8527, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - `நீ எந்த ஊரு.. எந்த சாதி..?' சர்ச்சையான டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர் சந்திப்பு", "raw_content": "\nடிரம்பின் வருகை அமெரிக்க தேர்தல் பிரசாரமாக இருக்கக்கூடாது: காங்கிரஸ் இலங்கையில் ‘பர்தா’ அணிய தடை: நாடாளுமன்ற குழு சிபாரிசு ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கு தடையா: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம் ராமர் கோவில் வேலைகள் அமைதியாக நடைபெற வேண்டும்: பிரதமர் மோடி வாணியம்பாடி திமுக நிர்வாகி மீது மனைவி பரபரப்பு புகார் கீழடி அருங்காட்சியகம்: நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம் ராமர் கோவில் வேலைகள் அமைதியாக நடைபெற வேண்டும்: பிரதமர் மோடி வாணியம்பாடி திமுக நிர்வாகி மீது மனைவி பரபரப்பு புகார் கீழடி அருங்காட்சியகம்: நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு சிறுபான்மையினருக்கு எப்போதும் அரணாக இருப்போம்: அதிமுக அறிக்கை பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட மாணவி கைது இந்தியர் எட்டு பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் சிறுபான்மையினருக்கு எப்போதும் அரணாக இருப்போம்: அதிமுக அறிக்கை பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட மாணவி கைது இந்தியர் எட்டு பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் காவலர் தேர்வுக்கு இடைக்கால உயர்நீதிமன்றம் தடை மக்கள் நீதி மய்யம் கட்சியின் 3-ம் ஆண்டு விழா: கமல் நிகழ்ச்சிகள் ரத்து நீதித்துறை மீது நம்பிக்கை குறைந்துவிட்டது: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வேதனை எரிமலையின் ஓரத்தில் மோடி மகுடி வாசிக்கிறார்: வைகோ மயிரிழையில் உயிர் தப்பினேன்: கமல்ஹாசன் 20 பேர் உயிரிழந்த திருப்பூர் விபத்து: பிரதமர் இரங்கல்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 90\nடிக் டாக்கில் கிடைப்பது விடுதலை அல்ல\nஅரசியல்: 2021 தேர்தல் - என்ன செய்யப் போகிறார்கள் இவர்கள்\nதி.மு.க.வில் ஓர் ஆதிவாசி – ப.திருமாவேலன்\n`நீ எந்த ஊரு.. எந்த சாதி..' சர்ச்சையான டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர் சந்திப்பு\n2019 நாடாளுமன்ற தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அதிமுகவுடன் கூட்டணியில் இணைந்து தென்காசி தனித் தொகுதியில்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\n`நீ எந்த ஊரு.. எந்த சாதி..' சர்ச்சையான டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர் சந்திப்பு\n2019 நாடாளுமன்ற தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அதிமுகவுடன் கூட்டணியில் இணைந்து தென்காசி தனித் தொகுதியில் போட்டியிட்டு 1,20,286 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இந்நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய கிருஷ்ணசாமி, ’தனக்கு வாக்கு சேகரித்த எடப்பாடி பழனிசாமி, பன்னீர் செல்வம் மற்றும் பியூஷ் கோயல் ஆகியோருக்கு நன்றி. தேர்தலில் எனக்கு வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி’ என தெரிவித்தார்.\nஅ���்போது செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு ஆவேசமடைந்த கிருஷ்ணசாமி, கேள்வியெழுப்பிய செய்தியாளரை கை நீட்டி எந்த ஊர், எந்த சாதி, உன் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது போயா’ என மிரட்டும் வகையில் பேசினார். மேலும், செய்தியாளரை அவன், இவன் என்று ஒருமையில் பேசிய கிருஷ்ணசாமி, அவ்வாறு கேள்வி எழுப்பினால் அப்படி தான் பதில் சொல்லுவோம் எனவும் கூறினார். இதற்கு பத்திரிக்கையாளர்கள் கண்டன குரல்களை எழுப்பினர்.\nடிரம்பின் வருகை அமெரிக்க தேர்தல் பிரசாரமாக இருக்கக்கூடாது: காங்கிரஸ்\nஇலங்கையில் ‘பர்தா’ அணிய தடை: நாடாளுமன்ற குழு சிபாரிசு\nரூ. 2 ஆயிரம் நோட்டுக்கு தடையா: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம்\nராமர் கோவில் வேலைகள் அமைதியாக நடைபெற வேண்டும்: பிரதமர் மோடி\nவாணியம்பாடி திமுக நிர்வாகி மீது மனைவி பரபரப்பு புகார்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://siragu.com/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-10-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%92/", "date_download": "2020-02-23T00:42:41Z", "digest": "sha1:6CCMABZW4NMCE7L3UEECYWTGJH726NU5", "length": 20920, "nlines": 70, "source_domain": "siragu.com", "title": "உயர்சாதியினருக்கான 10% இடஒதுக்கீடு என்பது ஒரு சமூக அநீதி! « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "பிப்ரவரி 22, 2020 இதழ்\nஉயர்சாதியினருக்கான 10% இடஒதுக்கீடு என்பது ஒரு சமூக அநீதி\nஇடஒதுக்கீடு என்பது ஒரு சமூகநீதி, சமத்துவம் என்ற கருத்தியலை அடிப்டையாகக் கொண்டு அமைக்கப்பட்ட ஒரு ஏற்பாடு. காலங்காலமாக, சாதியின் அடிப்படையில் ஒடுக்கப்பட்டு கல்வி, வேலைவாய்ப்பு எதிலும் உரிமையில்லாத, கேட்டாலும் உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகத்தினரை முன்னேற்றி மேலே கொண்டுவந்து சமநிலையை எட்டுவதற்காக எழுதப்பட்ட ஒரு அரசியலமைப்புச் சட்டம். அதில் சமூகரீதியாக, கல்வி ரீதியாக என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கிறது. பொருளாதார ரீதியாக என்ற சொல்லை பயன்படுத்தவில்லை. ஆனால், மத்தியில் ஆளும் பா.ச.க அரசு, திடுதிப்பென்று, இரண்டே நாட்களில், நாடாளுமன்ற இரு அவைகளிலும், ‘பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு’ என்ற ஒரு சட்டத்தை நிறைவேற்றி, அதிலும் இந்த ஆண்டே அதாவது வரும் கல்வியாண்டு அமல்படுத்தப்படும் என்றும் கூறியிருக்கிறது.\nஇது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கே எதிரானது. 1928 – ஆம் ��ண்டு அமல்படுத்தப்பட்ட வகுப்புவாரி உரிமை செல்லாது என்று உச்சநீதிமன்றம் 1950-ல் தீர்ப்பளித்தது. அப்போது இடஒதுக்கீட்டிற்கு ஏற்பட்ட நிலையினை எதிர்த்து, தந்தை பெரியார் தலைமையில், மாபெரும் போராட்டங்கள், கிளர்ச்சிகள் எழுந்தன. அதன் காரணமாக, முதலாவது அரசியல் சட்டத்திருத்தம் 1951-ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அப்போது அந்த அரசியல் சட்டத் திருத்தத்தை கொண்டுவந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு, சட்ட அமைச்சர் டாக்டர். அம்பேத்கார் மற்றும் பல உறுப்பினர்களுடன் விவாதித்து, அதற்கு முன்னர், அரசியல் சட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் பற்றிய விரிவான 340 -ல் எந்தெந்த வரையறை சொற்கள் போடப்பட்டதோ, அதே சொற்களை “Socially and Educationally” “சமூக ரீதியாக, கல்விரீதியாக” என்பதை அப்படியே பயன்படுத்தி, 15(4) என்றே பிற்படுத்தப்பட்டவர்களுக்காக புதுப்பிரிவை, இடஒதுக்கீட்டிற்கான சட்டத் திருத்தத்திலும் இடம்பெற செய்தனர். அப்போதும் சிலர், Economically என்று பொருளாதார ரீதியாக சேர்க்க வலியுறுத்தினார். அப்போது, அப்போதைய பிரதமர் நேரு அவர்கள் மிகத் தெளிவாகக் கூறினார்.\n“பொருளாதார அளவுகோல் என்பது ஆண்டுக்கு ஆண்டு மாறக்கூடியது. அது திட்டவட்டமான அளவுகோல் அல்ல. அது குழப்பத்திற்கு ஆளாக்கும்.” என்று கூறி, அதற்கு ஆதரவாக 243 வாக்குகள் பெற்று வெற்றியடைந்து சட்டமாக்கப்பட்டது. அதன்பிறகு, பி..வி. நரசிம்மராவ் ஆட்சியில், பொருளாதார ரீதியாக 10 விழுக்காடு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அப்போது 9 நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, ‘ பொருளாதார ரீதியாக ஒதுக்கீடு’ சட்டப்படி செல்லாது என்று 1992 ஆம் ஆண்டு தீர்ப்பு அளிக்கப்பட்டது.\nபின்பு, 2016 -ல் குஜராத் மாநிலத்தில், பா.ச.க ஆட்சியின்போது பொருளாதார அடிப்படையில், பின்தங்கிய உயர் சாதியினருக்கு இடஒதுக்கீடு செய்யும் வகையில் இப்போது போலவே ஒரு அவசர சட்டம் இயற்றப்பட்டது. அதனை எதிர்த்து போடப்பட்ட வழக்கிலும் உயர்நீதிமன்றத்தில் செல்லாது என தீர்ப்பு வழக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், ராஜஸ்தானிலும், உத்திரப்பிரதேசத்திலும் பிறப்பிக்கப்பட்ட ஆணையை அம்மாநில உயர்நிதிமன்றங்களே சட்டப்படி செல்லாது என்று தீர்ப்பு வழங்கியிருக்கின்றன. இடஒதுக்கீட்டின் வரலாறு இப்படி இருக்கையில், தற்போது ஆண்டுகொண்டிருக்கும் பா.ச.க அரசு, வரும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து, உயர் சாதியினரின் வாக்குகளைப் பெறுவதற்கு, இந்த புதிய சட்டத்தை அவசரகதியில் பிறப்பித்திருக்கிறது\nமுன்னாள் பிரதமர் திரு. வி பி. சிங் அவர்களால் கொண்டுவரப்பட்ட மண்டல் கமிசனின், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்படுத்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு வழங்கப்பட்டிருக்கும் ஒதுக்கீடுகளே இன்னும் கொடுக்கப்படவில்லை, நியாயமான முறையில் ஒதுக்கப்படவில்லை என்பது தான் உண்மை. மத்திய கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், என்ஐடி போன்றவைகளில் இன்னமும் உயர்ஜாதி என்று சொல்லிக்கொள்பவர்கள் தான் பணியில் இருக்கிறார்கள். அனைத்து உயர்பதவிகளையும் எடுத்துக்கொண்டால், உச்சநீதிமன்ற நீதிபதிகள், வெளியுறவு செயலர்கள், ஆட்சியர்கள் என்று அனைத்துத் துறைகளிலும் அவர்களின் நாட்டாமையாகத்தானே இருக்கிறது. பொருளாதார வல்லுனரும், நோபல் பரிசு பெற்றவருமான திரு.அமர்த்தியா சென் அவர்களும், இந்த சட்டத்தை எதிர்த்துத்தான் கருத்து கூறியிருக்கிறார்.\n‘அனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது என்பது இடஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும். இதனால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.\nமேலும் இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்லவே. சமூகத்தில், சாதி அடிப்படையில் ஒடுக்கிவைக்கப்பட்ட மக்களை முன்னேற்றுவதற்கான, அவர்களுக்கு மட்டுமே உள்ள ஒரு உரிமை. அதில் எதற்கு பொருளாதரத்தைச் சேர்க்க வேண்டும். பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டுமானால், உயர்சாதியினர் என்று அவர்களுக்கு மட்டும் எதற்கு இந்த ஒரு வரையறை. மற்ற சாதியினரிலும் ஏழைகள் உள்ளனர், அவர்களையும் சேர்த்து ஒரு திட்டம் அமைத்து பின்தங்கிய அனைவரையும் பொருளாதர ரீதியாக முன்னுக்கு வர வழிவகுக்கலாமே\nஅதிலும், இவர்கள் கொண்டுவரும் இந்த 10 விழுக்காடு ஒதுக்கீடு என்பது ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய் மற்றும் 5 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் உயர்சாதியினருக்கு என்ற ஒரு வரையறை வகுக்கப்பட்டிருக்கிறது. என்ன ஒரு கொடுமை, அநியாயம்\nஆண்டுக்கு 8 லட்சம் என்றால், மாதத்திற்கு 65,000 ரூபாய் சம்பளம் பெறுபவர், நாளொன்றிற்கு 2500 ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்கள் எல்லாம் ஏழையாம். இதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பது தான் ந���யதி. நாள் ஒன்றிற்கு 33 ரூபாய் சம்பாதிப்பவர்களை வறுமைக்கோட்டிற்கான வரையறையில் உட்படுத்திருக்கும் ஒரு நாட்டில், இரண்டரை லட்சம் வைத்திருப்பவர்கள் வருமான வரி கட்டவேண்டும் என்ற விதியுள்ள ஒரு நாட்டில், ஆண்டுக்கு 8 லட்சம் சம்பாதிப்பவர்கள் ஏழை என்று சொன்னால், இது ஒரு ஏமாற்று வேலை இல்லாமல் வேறன்ன இது ஒரு அப்பட்டமான சமூக அநீதி.\nஆளும் பா.ச.க-விற்கு இது நன்றாகவே தெரியும். இந்த சட்டம் நீதிமன்றத்தில் நிற்காது, ரத்து செய்யப்படும் என்று நன்கு உணர்ந்திருப்பார்கள். நடந்த வரலாறு அதைத்தானே சொல்கிறது. இருந்தும் இதனை இப்போது செய்கிறார்கள் என்றால், நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்துக்கொண்டுதான் அமல்படுத்துகிறார்கள். கடந்த ஆண்டு ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் போன்ற மூன்று வடமாநிலங்களில் தோல்வியடைந்த பயத்தில், அம்மாநில உயர்சாதியினரின் வாக்குகளைப் பெறவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில்தான் இதனை, இப்போது கையில் எடுத்திருக்கிறது பா.ச.க.\nஎப்போதும் சமூகநீதி என்றால் தமிழ்நாடு தானே முன்னுதாரணமாக இருக்கிறது. இந்த தீர்மானத்தைக் கொண்டுவரும் போதும் தி.மு.க சார்பில் திருமதி. கனிமொழி அவர்களும், மற்றும் அதிமுக சார்பில் திரு. தம்பிதுரை அவர்களும் மட்டுமே எதிர்த்தனர். அதிலும், அதிமுக எதிர்த்து வாக்களிக்கவில்லை. வெளிநடப்பு செய்தது. திமுக மட்டுமே எதிர்த்து வாக்களித்து, தங்களின் எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறது. மேலும் இந்த சட்டத்தை எதிர்த்து, திராவிட முன்னேற்ற கழகம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருக்கிறது. உயர்நீதிமன்றமும், இதற்கு பிப்ரவரி 18-க்குள், பதிலளிக்குமாறு மத்திய அரசிற்கு தாக்கீது அனுப்பியுள்ளது. இதனைத் தொடர்ந்து, திராவிடர் கழகமும் வழக்கை பதிவு செய்திருக்கிறது. இடஒதுக்கீடு என்ற ஒரு உரிமையை செயல்படுத்தியதும் தமிழ்நாடு தான். தந்தை பெரியார் அவர்கள் தலைமையில் நடந்த போராட்டங்களும், மாநாடுகளும், பொது கூட்டங்களும் என எல்லா இடத்திலும் மக்களுக்கு தெளிவாக எடுத்துக்கூறி புரியவைத்தார். அதன் நீட்சியாக அப்போதைய நீதிக்கட்சி, இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்படுத்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் என வகுப்பு வாரியாக இடஒதுக்கீட்டை அமல்செய்தது\nதற்போதும் தமிழ்நாடு தான் இந்த பொருளாதார ரீதியாக, பின்தங்கிய உயர்சாதியினருக்கான 10 விழுக்காடு இடஒதுக்கீடு என்ற ஒரு ஆபத்தான சட்டத்தை கொண்டுவரும் பா.ச.கவின் சதியை முறியடித்து வெற்றி பெறும் என்பது உறுதியான ஒன்று\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “உயர்சாதியினருக்கான 10% இடஒதுக்கீடு என்பது ஒரு சமூக அநீதி\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tutyonline.net/view/74_181160/20190731160150.html", "date_download": "2020-02-23T02:32:33Z", "digest": "sha1:I275NJLUXEQJVBB7HTAPRWK6A7KFXCVS", "length": 8271, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "ஷங்கருக்கு நஷ்ட ஈடு வழங்க வடிவேல் சம்மதம்: 24ஆம் புலிகேசி டிராப்?", "raw_content": "ஷங்கருக்கு நஷ்ட ஈடு வழங்க வடிவேல் சம்மதம்: 24ஆம் புலிகேசி டிராப்\nஞாயிறு 23, பிப்ரவரி 2020\n» சினிமா » செய்திகள்\nஷங்கருக்கு நஷ்ட ஈடு வழங்க வடிவேல் சம்மதம்: 24ஆம் புலிகேசி டிராப்\n24ஆம் புலிகேசி படம் கைவிடப்பட்டதாகவும், ஷங்கருக்கு இதற்கான நஷ்ட ஈடு வழங்க வடிவேல் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nவடிவேல் நடித்து வெற்றிகரமாக ஓடிய இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை இம்சை அரசன் 24-ம் புலிகேசி என்ற பெயரில் படமாக்கினர். சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேல் நடித்த இந்த படத்தை ஷங்கர் தயாரித்தார். சென்னையில் அரண்மனை அரங்குகள் அமைத்து சில நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் சிம்புதேவனுக்கும், வடிவேலுவுக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால் படத்தில் தொடர்ந்து நடிக்க மறுத்து விலகினார் வடிவேல். அவரை சமரசப்படுத்தி மீண்டும் நடிக்க வைக்கும் முயற்சியில் நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் ஈடுபட்டன. ஆனாலும் வடிவேல் பிடிவாதமாக மறுத்துவிட்டார்.\nஇதனால் தனக்கு ரூ.10 கோடிவரை நஷ்டம் ஏற்பட்டு உள்ளது என்று ஷங்கர் புகார் கூறினார். இதைத்தொடர்ந்து வடிவேல் புதிய படங்களில் நடிக்க பட அதிபர் சங்கம் தடை விதித்தது. இதனால் 2 வருடங்களாக படங்களில் வடிவேல�� நடிக்காமல் இருக்கிறார். தற்போது இந்த பிரச்சினையில் சமரச தீர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு படங்களில் சம்பளம் வாங்காமல் நடித்து ஷங்கரின் நஷ்டத்தை ஈடுகட்டுவதாக வடிவேல் வாக்குறுதி அளித்துள்ளதாகவும், இதைத்தொடர்ந்து வடிவேல் மீதான தடை நீக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இம்சை அரசன் 24-ம் புலிகேசி படம் கைவிடப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது 24-ம் புலிகேசி படத்தை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஹாலிவுட் போல் படமெடுத்தால் மட்டும் போதாது: ஷங்கரை சாடிய ராதாரவி\nஇந்தியன் 2 விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி: கமல் அறிவிப்பு\nபா. இரஞ்சித் படத்தில் குத்துச்சண்டை வீரராக ஆர்யா\nசிம்புவின் மாநாடு பூஜையுடன் தொடங்கியது\nரஜினியின் - மேன் வொ்சஸ் வைல்ட் நிகழ்ச்சி டீசர் வெளியீடு\nநண்பன் படத்தின் இயக்குநராக... ஷங்கருக்கு முன்பு பார்த்திபனிடம் கேட்ட விஜய்\nசிவகார்த்திகேயனின் அயலான் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/Tour_Detail.asp?Nid=1099", "date_download": "2020-02-23T02:23:05Z", "digest": "sha1:AUDNOGOOJJEQKYXVPT3MHBFL7KQRMWJ7", "length": 8245, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு அருவியில் குளித்து பயணிகள் உற்சாகம் | In the Cauvery watershed, the rain water for the Honeymoon will increase passenger enthusiasm - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சுற்றுலா > சுற்றுலா\nகாவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு அருவியில் குளித்து பயணிகள் ���ற்சாகம்\nபென்னாகரம்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, மெயினருவியில் கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு, தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து திரளான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். கடந்த சில வாரங்களாக, ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 200 கனஅடிக்கும் குறைவாக வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டிய அருவிகள் வறண்டு, வெறும் பாறைகளாக தென்படுகிறது. மெயினருவியிலும் சொற்ப அளவுக்கே தண்ணீர் கொட்டியது. இதனால், சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. தற்போது பள்ளிகளில் பொதுத்தேர்வுகள் நடப்பதால், விடுமுறை நாட்களில் கூட, சுற்றுலா பயணிகள் வருகை வழக்கத்தை காட்டிலும் வெகுவாக சரிந்துள்ளது.\nஇந்நிலையில், கடந்த 2 நாட்களாக தேன்கனிக்கோட்டை, நாட்றாம்பாளையம், அஞ்செட்டி, தளி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 500 கனஅடியாக அதிகரித்து, வறண்டு கிடந்த மெயினருவியில் தண்ணீர் கொட்டுகிறது. நேற்று விடுமுறை தினத்தையொட்டி ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள், மெயினருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். முன்னதாக தொங்குபாலம், முதலை பண்ணை, வண்ண மீன் காட்சியகம் ஆகியவற்றை பார்வையிட்டு மகிழ்ந்தனர். அதேபோல், ஊட்டமலை பரிசல் துறையில் திரளானோர், குடும்பத்தினருடன் உற்சாகமாக பரிசல் சவாரி செய்து, காவிரியின் அழகை கண்டு ரசித்தனர்.\nவத்தல் மலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nஒகேனக்கல்லில் 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\nகோடை விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nகுற்றாலம் அருவிகளில் குறைவின்றி தண்ணீர் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்\nசுற்றுலா பயணிகள் வராமல் களையிழந்த ஒகேனக்கல்\nஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nமாபெரும் உணவுத்திருவிழா உடலை காக்கும் கேடயம் வெங்காயம்\n23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nமகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்\n22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்��ு மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nhm.in/shop/1000000024780.html", "date_download": "2020-02-23T01:22:34Z", "digest": "sha1:BUYLH3Q4TIIAYGJ55P472Q3X7DT2KDRJ", "length": 5446, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "மற்றவை", "raw_content": "Home :: மற்றவை :: கம்பனைத் தேடி\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபாவ ஸ்புட கணிதம் (Tables of Bhava Sputa''s) ஓஷோவின் வாழ்வும் சிந்தனைகளும் இன்னோரு முறை\nபிரியாணி வகைகள் தமிழகத்தின் வருவாய் பார்வைகள்\nதமிழக வரலாறு மக்களும் பண்பாடும் மறைந்திருக்கும் உண்மைகள் புகழ்மிக்க காளித் திருக்கோயில்கள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nhm.in/shop/9789386737854.html", "date_download": "2020-02-23T01:38:48Z", "digest": "sha1:WISS4JQYSMCMPGWOAYR4MVEQBSRQHI52", "length": 9772, "nlines": 133, "source_domain": "www.nhm.in", "title": "தன்வரலாறு", "raw_content": "Home :: தன்வரலாறு :: அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை\nஅயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nஇந்த அளவுக்கு விரிவாகவும் ஆழமாகவும் அயோத்திதாசர் கொண்டாடப்படுவது இதுவே முதல்முறை. சாத்தியமாகக்கூடிய அத்தனை கோணங்களிலும் அயோத்திதாசரை அணுகி, நுணுக்கமாக ஆராயும் இப்படியொரு நூல் வெளிவந்ததில்லை.\nஅயோத்திதாசர் தனி மனிதரல்ல, ஒடுக்கப்பட்டவர்களின் சுயம். அடையாளமற்றவர்களின் ஆவேசம். நூற்றாண்டுகளாகத் தாழ்நிலையில் வைக்கப்பட்டிருக்கும் குரலற்ற பெருந்திரளின் நமட்டுச் சிரிப்பு. அயோத்திதாசர் மீது படிந்திருந்த கனமான பண்டிதத் திரையை விலக்கி அவரை ஒரு மானுடராக வெளிப்படுத்தியதில் டி. தருமராஜின் பங்களிப்��ு முதன்மையானது. அரசியல் கட்சிகள் தொடங்கி ஆய்வாளர்கள் வரை பலரும் அயோத்திதாசரைத் தங்களுடைய ஆதர்சமாக வரித்துக்கொண்டது அதற்குப் பிறகுதான்.\nபார்ப்பனர்கள் அதிகாரமிக்கவர்களாக மாறியது எப்படி பறையர் என்னும் சொல் எப்படித் தோன்றியது பறையர் என்னும் சொல் எப்படித் தோன்றியது பூர்வ பௌத்தர்கள் யார் திராவிட இயக்கத்துக்கும் அயோத்திதாசருக்கும் என்ன உறவு பெரியார் , அயோத்திதாசருக்கு எதிரானவரா பெரியார் , அயோத்திதாசருக்கு எதிரானவரா அயோத்திதாசர் சொல்லும் பல கதைகளை ஆய்வுலகம் ஏற்றுக்கொள்கிறதா அயோத்திதாசர் சொல்லும் பல கதைகளை ஆய்வுலகம் ஏற்றுக்கொள்கிறதா சாதி ஆதிக்கத்தை எதிர்த்த அயோத்திதாசருமேகூட அருந்ததியரைக் கீழாகத்தான் பார்த்தார் என்பது உண்மையா சாதி ஆதிக்கத்தை எதிர்த்த அயோத்திதாசருமேகூட அருந்ததியரைக் கீழாகத்தான் பார்த்தார் என்பது உண்மையா அம்பேத்கரை அயோத்திதாசரோடு இணைத்து வாசிக்கலாமா அம்பேத்கரை அயோத்திதாசரோடு இணைத்து வாசிக்கலாமா இன்றைய காலகட்டத்துக்கு அயோத்திதாசர் ஏன் தேவை\nபண்பாட்டு வரலாற்றையும் வாய்மொழிக் கதைகளையும் இழைத்து கற்பனையையும் நிஜத்தையும் கலந்து அயோத்திதாசர் கட்டமைத்த ஓர் அசாதாரணமான உலகை ரத்தமும் சதையுமாகக் கண்முன் நிறுத்துகிறது இந்நூல். மொழியியல், தத்துவம், தொன்மவியல், மானுடவியல், நாட்டார் வழக்கியல், சமூகவியல், பண்பாட்டு வரலாறு, உளவியல் என்று பல திசைகளில் தன் ஆய்வை விரித்துச் சென்று ஒவ்வொன்றிலிருந்தும் சிறு வெளிச்சங்களை அள்ளிக்கொண்டுவந்து இந்நூலில் ஒன்று குவிக்கிறார் டி. தருமராஜ். வெளிச்சத் துண்டுகள் ஒன்றிணைந்து மாபெரும் ஜோதியாகத் திரண்டெழும்போது இதற்குமுன்பு சாத்தியப் படாத பிரமாண்டத்துடன் உயிர்பெற்று வெளிப்படுகிறார் அயோத்திதாசர்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபாரதிதாசன் கவிதை இலக்கியங்கள் 105 இனிப்பு வகைகள் (Sweet Items) பாவ ஸ்புட கணிதம் (Tables of Bhava Sputa''s)\nஓஷோவின் வாழ்வும் சிந்தனைகளும் இன்னோரு முறை பிரியாணி வகைகள்\nதமிழகத்தின் வருவாய் பார்வைகள் தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Encounter", "date_download": "2020-02-23T02:11:33Z", "digest": "sha1:GDFV4IWWTUBZTSLRPVIEDEYWGSMDXTOX", "length": 4947, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Encounter", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\nஉத்தரபிரதேசத்தில் 3 ஆயிரம் டன் தங்கப்படிமங்கள் இருப்பதாக வெளியான தகவல் உண்மையில்லை: இந்திய நிலவியல் ஆய்வு நிறுவனம்\nகடலூர், நாகை மாவட்டங்களில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்கும் அரசாணை ரத்து\nதெலங்கானா என்கவுன்ட்டர் : மறு பி...\nதெலங்கானா என்கவுன்ட்டர் - நீதி வ...\n\"ஹைதராபாத் என்கவுன்ட்டர் போல் உன...\nதெலங்கானா பெண் மருத்துவர் கொலை :...\nகைதியை நண்பன் வீட்டிற்கு அழைத்து...\n‘தாதா’ மணிகண்டன் என்கவுன்டரில் க...\nசத்தீஸ்கரில் 7 மாவோயிஸ்ட்டுகள் ச...\nஜம்மு -காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள...\nகாஷ்மீர் துப்பாக்கிச் சண்டையில் ...\nகுப்வாரா என்கவுண்டர் - பாதுகாப்ப...\nபாதுகாப்பு படையினர் நடத்திய என்க...\nஎன்கவுன்டர் வழக்கு.. 2 வாரத்திற்...\nகாஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்கு...\nட்ரம்பிற்காக இந்தியா வந்துள்ள மரைன் ஒன் ஹெலிகாப்டர் - சிறப்பம்சங்கள் என்ன\n“டயர்களையும் கவனியுங்கள்”- வாகன ஓட்டிகளை அலர்ட் செய்யும் விபத்துகள்\nஐபேக்-க்கு போட்டியாக களத்தில் புதிய கார்ப்பரேட் நிறுவனம்: சூடுபிடிக்கும் அரசியல் நகர்வு\n: இந்திய நிறுவனங்களில் அதிகரிக்கும் அமெரிக்க ஊழியர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamiltempledetails.com/tag/kanjipuram-temples/", "date_download": "2020-02-23T01:19:09Z", "digest": "sha1:XFHTHI5GBCIIE7XEI3WOJXIU5SIXMOAA", "length": 5591, "nlines": 57, "source_domain": "www.tamiltempledetails.com", "title": "Kanjipuram Temples Archives - Tamil Temple Details", "raw_content": "\nவரலாற்று சிறப்பு மிக்க கோவில்கள்\nமதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்\nவரலாற்று சிறப்பு மிக்க கோவில்கள்\nஇராமேஸ்வரம் ஸ்ரீ ராமநாதசுவாமி திருக்கோவில்\nஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ வடபத்ரசாயீ பெருமாள் கோவில்-திருவில்லிபுத்தூர்\nதிருக்கடவூர் தலம் சிவன் கோவில்\nகுடமூக்கு என்னும் கும்பகோணம் திருத்தலம்\nதிருவரங்கம் திருவரங்கநாத சுவாமி திருக்கோவில்\nதிருப்பெருந்துறை என்னும் ஆவுடையார் கோவில்\n���ிருக்குற்றாலம் மற்றும் திருஇலஞ்சி திருக்கோவில்கள்\nதென்தமிழகத்தின் நவகைலாயத் திருக்கோவில்கள் – யாத்திரை\nஅருள்மிகு நவக்கிரக தலங்கள் யாத்திரை (கும்பகோணவட்டம்)\nபஞ்சநதிகள் பாயும் திருவையாறும் பஞ்சஸ்தான திருவிழாவும்\nகன்னியாகுமரி மாவட்ட சுற்றுலாத் தலங்கள்\nதிருமாலிருஞ்சோலை என்னும் அழகர் மலை திருக்கோவில்கள் மற்றும் பழமுதிர்சோலை முருகன்…\nபஞ்சநதிகள் பாயும் திருவையாறும் பஞ்சஸ்தான திருவிழாவும்\nமுன்னுரை நம் பாரத நாட்டில் ஐந்து நதிகள் பாயும் பகுதியை பஞ்சாப் என்று அழைப்பது போன்று தமிழ்நாட்டில் ஒரே தலத்தைச் சுற்றி ஐந்து நதிகள் ஓடுவதால், அத்தலம் திருஐயாறு, திருவையாறு என்று அழைக்கப்படுகிறது. காவிரி,...\nதென்தமிழகத்தின் நவகைலாயத் திருக்கோவில்கள் – யாத்திரை\nகன்னியாகுமரி மாவட்ட சுற்றுலாத் தலங்கள்\nஇராமேஸ்வரம் ஸ்ரீ ராமநாதசுவாமி திருக்கோவில்\nஇராமேஸ்வரம் ஸ்ரீ ராமநாதசுவாமி திருக்கோவில்\nகன்னியாகுமரி மாவட்ட சுற்றுலாத் தலங்கள்\nமதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://senthilvayal.com/2012/09/28/", "date_download": "2020-02-23T00:58:14Z", "digest": "sha1:VD3A4FG62MVEW5FXS35BQ3I4KIG55CTZ", "length": 29823, "nlines": 169, "source_domain": "senthilvayal.com", "title": "28 | செப்ரெம்பர் | 2012 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nமேலை நாடுகளில் விரும்பி ஆடப்படும் ரக்பி ஒரு விறுவிறுப்பான விளையாட்டு. ஆனால் இது போன்ற விளையாட்டுகளில் கொஞ்சம் முரட்டுத்தனமும் கலந்திருக்கும்.\nஇம்மாதிரியான விளையாட்டுகளில் தலைப் பகுதியில் காயம் படும்போது அது மோசமான பாதிப்பை ஏற் படுத்திவிடும் என்பதால், தலையைக் காப்பது மட்டுமின்றி கண்காணிக்கவும் செய்யக்கூடிய ஹெல்மட்டை விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கிறார்கள்.\nசென்சார்கள் பொருத்தப்பட்ட இந்த ஹெல்மட், வீரர்கள் விளையாட்டுக் களத்தை விட்டு வெளியே வந்ததும் அவர்களின் மூளை அலைகளை அளவிடும். அப்போது, கடுமையான மோதலால் தலைக்குள் ஏதும் மாற்றம் ஏற்பட்டிருந்தால் அதைக் கண்டு பிடித்துக் கூறிவிடும்.\nமூளையின் சிறிய காந்தப் புலத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிப்பதன் மூலம் இந்த ஹெல்மட், பாதிப்புகளைக் கண்டற��ந்துவிடுகிறது.\nதற்போது இந்த ஹெல்மட் ஆய்வகத்தில்தான் உள்ளது. இன்னும் விளையாட்டு வீரர்களிடம் பரிசோதிக்கப்படவில்லை.\nஆனால் இதன் மூலம் `பிரெய்ன் இமேஜிங்’ மற்றும் மூளை வியாதிகளை அதிகச் செலவில்லாமல் கண்டுபிடிப்பது போன்ற எண்ணற்ற வாய்ப்புகள் இருக்கின்றன என்கிறார், ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தின் மின்னியல் மற்றும் கணினிப் பொறியியல் துறை பேராசிரியர் டாக்டர் ஜோஸ் லூயிஸ் கான்ட்ரேராஸ் விடால்.\nஇந்தத் தொழில்நுட்பத்தின் மூலம், மூளை சமிக்ஞைகளைக் கொண்டு செயற்கைக் கால்களை இயங்கச் செய்வது குறித்துத் தீவிரமாக ஆய்வு செய்துவருகிறார், டாக்டர் ஜோஸ்.\nஅம்முயற்சி வெற்றி பெற்றுவிட்டால், மாற்றுத்திறனாளிகளுக்குப் பெரும் நன்மை பிறக்கும்\nPosted in: படித்த செய்திகள்\nநாம் காலையில் விழிப்பதே டூத் பேஸ்ட் முன்னால் தான். டூத் பேஸ்ட் பற்களை வெண்மையாக்கும். வாய் துர்நாற்றம் போக்கும். ஈறுகளை பலப்படுத்தும் என்பது போன்ற பயன்கள் நாம் அறிந்ததே.\nநாம் அறியாதது அல்லது அறிய வேண்டியது:-\n* பூச்சிக்கடியினால் ஏற்படும் எரிச்சல், வீக்கம், கொப்புளங்கள், அரிப்பு போன்றவற்றை போக்க சிறிது டூத் பேஸ்ட்டை தடவுங்கள். வீக்கம் குறைவதுடன் சீக்கிரம் குணமாகும்.\n* சிறிய தீக்காயங்களுக்கு டூத் பேஸ்ட் தற்காலிகமாக கூலிங் எபெக்ட் கொடுக்கும்.\n* முகப்பருக்கள் வேகமாக மறைய தூங்க போகும் முன் பருவின் மேல் ஒரு புள்ளி அளவுக்கு பேஸ்டை வைத்தால் இரண்டு மூன்று நாட்களில் பரு மறையும். காலையில் எழுந்தவுடன் முகம் கழுதவல் அவசியம்.\n* பற்களுக்கு எனாமல் கோட்டிங் உண்டு. பற்கள் பளிச்சிட நாம் டூத் பேஸ்ட் உபயோகிக்கிறோம். அதே போல் நகங்களுக்கும் எனாமல் கோட்டிங் உண்டு. நகங்கள் சுத்தமாகவும் பளிச்சிடவும் பற்களை சுத்தம் செய்வது போல் மேல்புறமும் இடுக்குகளிலும் பேஸ்ட் பிரஷ்ஷால் தேய்த்தால் நல்ல பலன் தெரியும். இது நகங்களை வலுப்படுத்தவும் செய்யும்.\n*பூண்டு, வெங்காயம், மீன் இவற்றை கையாளும் பொழுது கைகளில் இருந்து ஒரு வித வாடை வரும். சிறிது டூத் பேஸ்ட் எடுத்து தேய்த்து விட்டு கழுவினால் வாடை நீங்கும்.\n* துணிகளிலும், கார் பெட்களிலும் படிந்த கனமான கறைகளை டூத் பேஸ்ட் மூலம் நீக்க முடியும். பேஸ்ட்டை கறை படிந்த இடங்களில் தடவி நன்றாக தேய்த்தால் கறைகள் நீங்கும்.\n* குழந்தைகள், வீட்டுச் சுவர்களில் கிரேயான் கொண்டு கோடுகள் கிறுக்குவது, சகஜம். ஈரத்துணியில் பேஸ்ட் தடவி, கிரேயான் கோடுகளின் மீது தேய்த்தால் மறைந்து விடும்.\n* வெள்ளி பாத்திரங்கள், ஆபரணங்கள் பளிச்சிட ஒரு மெல்லிய காட்டன் துணியில் டூத் பேஸ்ட் தடவி மெதுவாக பாலீஷ் செய்வது போல் தேய்த்தால் புதிதுபோல் இருக்கும். இது வைர நகைகளுக்கும் பொருந்தும்.\n* சி.டி./ டி.வி.டி.களில் கோடுகள் விழுந்தால் ஒரு துளி டூத் பேஸ்ட் கோட்டிங் கொடுத்து மெல்லிய துணியால் துடைத்து விடுங்கள்.\n* குழந்தைகளில் பால் பாட்டில் ஒரு வித வாடை வீசும். சிறிது டூத் பேஸ்ட் விட்டு நன்றாக அலசினால் வாடை போகும்.\n* வீடுகளில் இஸ்திரி பெட்டி உபயோகிக்கும்போது நாளடைவில் துரு பிடித்தது போல் ஒருவித கருமை நிற கோட்டிங் படிந்து இருக்கும். டூத் பேஸ்டில் உள்ள சிலிக்கா இந்த துருவை நீக்கி விடும்.\n* நமது மூக்கு கண்ணாடியை துடைப்பதற்கு டூத் பேஸ்டை விட சிறந்தது ஒன்றுமில்லை. சிறிது பேஸ்ட் தடவி நன்றாக கழுவினால் பளிச்சென்று மாறிவிடும்.\nPosted in: படித்த செய்திகள்\nநீர்வாழ் உயிரினங்களில் சில பேசுகின்றன என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால் உண்மையாகவே கடலின் அடியில் வாழும் திமிங்கலங்களும், சிலவகை மீன்களும் பேசுகின்றன. கடலின் அடியில் அமைதியில்லை. மாறாகப் பல ஒலிகள் இருந்து கொண்டே இருக்கின்றன. இந்த ஒலிகள் மனிதன் கேட்கும் சக்திக்கு அப்பாற்பட்டவை. இந்த ஒலிகளைத் தனியான கருவிகள் மூலம் பதிவு செய்கிறார்கள்.\nநீரில் மீன்கள் ஏன் ஒலியை உண்டாக்க வேண்டும் வவ்வால்கள் ஏன் ஒலியை உண்டாக்குகின்றன என்று நீங்கள் சிந்தித்தால் இதற்கான விடை உங்களுக்குக் கிடைக்கும்.\nமீன்களுக்கு நம்மைப் போல வெளிச் செவியில்லை. ஒலி அலைகள் அவற்றின் உடலின் ஊடாகச் சென்று அவற்றின் உட்செவிகளை அடைகின்றன. திமிங்கலங்களுக்கு குரல்நாண்கள் இல்லாத போதும் அவை ஒன்றுக்கொன்று பேசிக் கொள்கின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவை `கிளிக்’… `கிளிக்’ என்று விட்டுவிட்டு ஒலி எழுப்புகின்றன.\nஇந்த ஒலிகளின் எதிரொலியால் கடலில் சுற்றித் திரிகின்றன. இவை உண்டாக்கும் ஒலி வினாடிக்கு 50 ஆயிரம் அதிர்வுகளைக் கொண்டது.\nஇதேபோல் சில பறவைகளும் தங்கள் எதிரொலியின் மூலம் இடத்தை அறிந்துகொண்டு பறக்கின்றன. ஆந்தை தன் உணவை இந்த எதிரொலியின் ம���லம்தான் பிடிக்கிறது. பல பறவைகள், கேட்க முடியாத இந்த ஒலிகளின் மூலம்தான் வாழ்க்கையை நடத்துகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.\nPosted in: அறிவியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nசசிகலாவைச் சந்தித்த பா.ஜ.க பிரமுகர்…\nஇனி ஒரு பயலும் உங்க வாட்ஸ்ஆப் மெசேஜ்களை படிக்க முடியாது… செக்யூரிட்டி செட்டிங்ஸ் அப்படி\nஉதயமாகிறது கலைஞர் திமுக… ரஜினியுடன் கூட்டணி… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுக்க களமிறங்கும் மு.க.அழகிரி..\n`ராஜ்ய சபா எம்.பி சீட் யாருக்கு..’- தேர்தலை முன்வைத்து உச்சக்கட்ட மோதலில் ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ்\nஸ்டாலின் முதல்வராக கூடாது… ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்… ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nநம் வாழ்வில் தினமும் பார்க்கும், பயன்படுத்தும் பொருள்களில் நமக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதன் விளக்கமும்:\nஅல்சர், சிறுநீரக கற்கள் சரியாக வேண்டுமா \nரௌத்திரம் பழகும் எடப்பாடி… மாற்றங்களுக்கு வித்திடும் `பின்னணி’ அரசியல்\nநிலையான வைப்பு – பணத்தை சேமிப்பதற்கான சிறந்த மற்றும் பாதுகாப்பான வழி\nநீரிழிவை கட்டுப்படுத்தும் உணவுமுறைகள் பற்றி பார்ப்போம்….\nபீர் அடிக்கும் இளைஞர்களை பீர் அடிப்பதை நிறுத்திறுங்க..\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது\nஅன்புமணியின் சி.எம்.கனவை தகர்க்கும் ரஜினி 160 இடங்களில் போட்டி உறுதி\nகோரைப் பாயில் படுப்பதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா\nஅலோபுகாரா பழத்தை சாப்பிடுவது இந்த நோய்களைக் குறைக்கும்\nஇலவங்கப்பட்டை சாப்பிடுவதால் இந்த நோய்கள் ஏற்படாது .. இதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஎவ்வளவு நடந்தாலும் தொப்பை குறையலயா தொப்பை குறைய இதை சாப்பிட்டுப் பாருங்க\nரஜினிக்கு டிக்… விஜய்க்கு செக்\nவாட்ஸப் யூசர்கள் கவனத்துக்கு.. இனி எங்கும் அலைய வேண்டாம், அந்த சேவை விரைவில் தொடக்கமாம்\nஉடல் எடை குறைக்க நினைத்த நேரத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா அப்படியானால் இதைத் தெரிந்து கொள்ளுங்கள்…..\nதினகரன நம்பி நோ யூஸ்: நம்பிக்கை பாத்திரத்தை தேடும் சசிகலா\nசெக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்\nராங்கால் – நக்கீரன் 4.2.20\nஆபாச படம் பார்த்து சுய இன்பம் காண்பவரா நீங்க அப்போ கண்டிப்பாக இதை படிங்க.\nதும்மினால் ‘ஆயுசு 100’ என்று கூறு��து உண்மையா \nகிட்னியை காவு வாங்கும் AC அறைகள்.. தெரிந்து கொள்ளுங்கள் கவனமாக இருங்கள்…\nசெவ்வாழைப்பழத்திதை வெறும் 48 நாட்களுக்கு சாப்பிடுங்க. அப்புறம் பாருங்க\nசிறுபான்மையினர் உங்களுக்கு; மெஜாரிட்டியினர் எங்களுக்கு’ -கே.டி.ராஜேந்திரபாலாஜியின் கணக்கோ கணக்கு\nமிஸ்டர் கழுகு: ‘‘கலைஞரின் பிள்ளை’’ – அழகிரியின் உரிமைக்குரல்\nசட்டமன்றத் தேர்தலுக்கு 3000 கோடி டார்கெட்… அமைச்சர்களை நெருக்கும் எடப்பாடி\n அமைச்சர்களிடம் எடப்பாடி நடத்திய ஜல்லிக்கட்டு..\nஎடை குறைப்பு முயற்சியினை மேற்கொள்ளும் போது நாம் செய்யும் சில தவறுகள்\nநுரையீரலை எவ்வாறு சுத்தமாக வைத்து கொள்வது\n அதன் வகைகளைப் பற்றி தெரியுமா\n எச்சரிக்கை அது இந்த நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்\nநடைபயிற்சியும், உடற்பயிற்சியும் தராத சக்தியைத் தோப்புக்கரணம் தந்துவிடும்\nகொரோனா வைரஸ்: ‘பாதிக்கப்பட்டவர் உயிர் பிழைக்கும் வாய்ப்பு குறைவு’\nமுட்டை, குழந்தைகளுக்கு அலர்ஜியை உண்டாக்குமா..\nஎன்னத்தையாவது பேசாதீங்க.. திமுகவை பாருங்க.. நாம் கட்டுப்பாடு காக்க வேண்டும்.. டென்ஷனில் முதல்வர்\nஇந்த சின்ன பரிகாரம் ஏழரைச்சனியின் பாதிப்பை எப்படி குறைக்கும்\n« ஆக அக் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/lifestyle/winter-skin-care-tips-96911.html", "date_download": "2020-02-23T02:25:16Z", "digest": "sha1:YZIQ5RZXYO4I4JO5ZPTRJYIC65DIITI4", "length": 15775, "nlines": 179, "source_domain": "tamil.news18.com", "title": "விண்டரை எதிர்க்க ஆர்கானிக் முறையிலான ஸ்கின் கேர் டிப்ஸ்,winter skin care tips– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » லைஃப்ஸ்டைல்\nவிண்டரை எதிர்க்க ஆர்கானிக் முறையிலான ஸ்கின் கேர் டிப்ஸ்\nஅழகு சார்ந்த விஷயத்தில் மிகுந்த கவனமுடன் இருப்பது அவசியமாகிறது. கெமிக்கல் முறையிலான காஸ்மெடிக் பொருட்கள் தீங்கு விளைவிக்கின்றன.\nஅழகு சார்ந்த விஷயத்தில் மிகுந்த கவனமுடன் இருப்பது அவசியமாகிறது. கெமிக்கல் முறையிலான காஸ்மெடிக் பொருட்கள் தீங்கு விளைவிக்கின்றன.\nஆர்கானிக் வாழ்க்கை முறையை பின்பற்றும் கலாச்சாரம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இப்படி, ஆர்கானிக்கை நோக்கி நகர்வதன் காரணம் கெமிக்கல் புழக்கத்தின் பெருக்கம்தான். ஆர்கானிக் உடலுக்கு ஆரோக்கியமானது என்பதுமட்டுமன்றி எந்தவித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது.\nகுறிப்பாக அழகு சார்ந்த விஷயத்தில் மிகுந்த கவனமுடன் இருப்பது அவசியமாகிறது. பருவ மாற்றம் சருமத்தை பாதிப்பதோடு மட்டுமின்றி அதற்காக பயன்படுத்தும் கெமிக்கல் முறையிலான காஸ்மெடிக் பொருட்கள் தீங்கு விளைவிக்கின்றன. அதற்கான சிறந்த மாற்றாக பனிக்காலத்தில் உங்கள் சருமத்தை ஆர்கானிக் முறையில் பாதுகாக்க குறிப்புகளை அளிக்கிறோம்.\nஎண்ணெய் சருமம் கொண்டவர்களின் முகம் எவ்வகையான கிரீம்களை பயன்படுத்தினாலும் முகத்தை பொலிவிழக்கச் செய்துவிடும். அத்தகையோருக்கு பனிக்காலத்தில் வேப்பிலை, எலுமிச்சை, கிராம்பு, வெள்ளரி, டீ, ஸ்ராபெரி ஆகிய பொருட்களை பயன்படுத்தலாம். இவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஆர்கானிக் காஸ்மெடிக் பொருட்களை வாங்கி பயன்படுத்துவது உங்கள் சருமத்தை பொலிவுடன் வைக்க உதவும்.\nவேப்பிலையைப் பயன்படுத்துவதால் முகப்பருக்கள் கொண்ட சருமத்திற்கு எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. குறிப்பாக அரிப்பு, வீக்கமடைதல் போன்றவை வராமல் தடுப்பதோடு முகத்தில் இருக்கும் கிருமிகளையும் அழித்துவிடும்.\nவெள்ளரி சருமத்தின் உண்மையான நிறத்தை மீட்டெடுத்து புத்துணர்வோடு வைக்க உதவும். எலுமிச்சை அதிகப்படியான எண்ணெய் தன்மையைக் குறைத்து இழந்த பொலிவை மீட்டு புத்துணர்ச்சி அளிக்கும்.\nநார்மல் சருமம் கொண்டவர்களை பொதுவாக வரம் வாங்கியவர்கள் என வல்லுநர்கள் கூறுகின்றனர். ஏனெனில் இத்தகைய சருமம் எந்த பருவ காலத்தையும் ஏற்றுக் கொள்ளும் தன்மைக் கொண்டது. இவர்கள் போதுமான பாதுகாப்பை எடுத்துக் கொண்டாலே சிறப்பு.\nநார்மல் சருமம் கொண்டவர்கள் ரோஜா இதழின் சாற்றைப் பயனப்டுத்தினாலே போதும். இது பொலிவான சருமத்தை பாதுகாக்க உதவும் இயற்கை மூலிகை. கிருமிகளை அண்டவிடாத சிறந்த மருந்து. மேலும் ரோஜா இதழால் தயாரிக்கப்பட்ட எண்ணெய்யைப் பயண்டுத்துங்கள் . சிறந்த மாய்ஸ்சரைஸராக இருக்கும்.\nஅடுத்ததாக பீட்ரூட்டின் சாற்றையும் பயன்படுத்தலாம். ஏனெனில் இதில் இரும்பு சத்து, மினரல்ஸ் மற்றும் விட்டமின்களைக் கொண்டிருப்பதால் பளபளப்பான சருமத்தை அளிப்பதோடு இறந்த செல்களையும் நீக்குகிறது. கூடுதலாக மஞ்சள், தக்காளி சாறு, மல்பெரி சாறு, போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.\nவறண்ட சருமம் கொண்டவர்களுக்கு பனிக்காலம் எதிரி போன்றது. மற்ற சருமத்தை விட வறண்ட சருமத்��ிற்கு கூடுதல் சரும பாதுகாப்பு அவசியம். மருத்துவ மூலிகைகள் எடுத்துக் கொண்டாலும் அதை ஏற்றுக் கொள்ள காலம் நீட்டிக்கும்.\nஇத்தகைய சருமம் கொண்டோர் டெய்சி பூ சாறு, ஐரிஸ் வேரின் சாறு, தேங்காய், ஆலிவ் ஆயில், ஓட்மீல், தேன் மற்றும் ஷீ பட்டர்ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட ஆர்கானிக் ஸ்கின் கேர் தயாரிப்புகளை வாங்கி தினமும் உபயோகிக்கலாம். இது பனிப் பருவத்தைத் தாங்கக் கூடிய மூலிகைகளாகும். எனவே உங்கள் வறண்ட சருமத்திற்கு இவை சிறந்த தீர்வாக இருக்கும்.\nகுறிப்பு, தேங்காய் சாறு கொண்ட மாய்ஸ்சரைஸரை தேவைப்படும்போது உபயோகித்துக் கொள்ள எப்போதும் உடன் வைத்திருப்பது நல்லது.\nஷீ பட்டர் தின பயன்பாடாக வைத்துக் கொள்வது நல்லது. ஏனெனில் அது சருமத்தின் வேர் வரைச் சென்று வழவழப்பான சருமத்தை அளித்து வறட்சியை நீக்குகிறது. இது சருமத்தை மறுமலர்ச்சி அடைய வைக்கிறது.\nபாதிக்கப்பட்ட அல்லது அதிக வறட்சி கொண்ட சருமத்திற்கு ஐரிஸ் சாறு கொண்ட ஆர்கானிக் தயாரிப்பு சிறந்த மருந்தாகும்.\nநம்ம கண்ணகி நகரா இது\nமதிய நேரத்தில் செக்-அப்பைத் தவிருங்கள்..\nசத்குருவின் மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட காஜல் அகர்வால்\nவிண்டரை எதிர்க்க ஆர்கானிக் முறையிலான ஸ்கின் கேர் டிப்ஸ்\nஎங்க டீ ஷர்ட்ஸ் வெறும் ஸ்டைலுக்கு மட்டுமில்ல, தமிழுக்கும் சமத்துவத்துக்கும் கூட..\nஸ்மார்ட்ஃபோனுக்கு அடிமையாவதால் ஏற்படும் மூளை பாதிப்பு : அலர்ட் ரிப்போர்ட்..\nமாதவிடாய் தள்ளிப்போக உட்கொள்ளும் மாத்திரைகளால் மூன்று வழிகளில் பெண்களுக்கு பாதிப்பு...\nபாலும்... வாழைப்பழமும் ஒன்றாக சாப்பிடுவது நல்லதா..\nபிரதமர் மோடி பன்முகத்திறன் கொண்ட அறிவாளி - உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஷ்ரா\nடாஸ்மாக் வேண்டாம்... தமிழக அரசின் காலில் விழுகிறேன் - தயாரிப்பாளர் கே.ராஜன் கோரிக்கை\n“உத்திரபிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை“ இந்திய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம்\nமாஸ்டரை அடுத்து சூரரைப் போற்று திரைப்படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nஇந்த சுவரை நாங்க தான் ரிசர்வ் செய்திருக்கிறோம்... கல்லூரி மாணவர்களுடன் மல்லுக்கட்டிய அதிமுகவினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/?cat=287", "date_download": "2020-02-23T01:43:21Z", "digest": "sha1:EJ27TJM33PW5VXPF7REAXKRM7UHRYXJ5", "length": 67098, "nlines": 847, "source_domain": "www.dinamalar.com", "title": "No.1 Tamil website in the world | Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper - Dinamalar", "raw_content": "\nஞாயிறு, பிப்ரவரி 23, 2020,\nமாசி 11, விகாரி வருடம்\nஉருவ கேலியால் கதறிய குவாடனுக்கு வழங்கப்பட்ட கவுரவம்\nநியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 348 ரன்களில் ஆல் அவுட்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு\nமுஸ்லிம் தத்தெடுத்த பெண்ணுக்கு ஹிந்து முறைப்படி திருமணம்: குவியும் பாராட்டு\nஇம்ரான்கானின் கைப்பாவை ஸ்டாலின்: முரளிதர ராவ்\nபயங்கரவாதிகள் மீது நடவடிக்கை ; பாக். , கிற்கு அமெரிக்கா கண்டிப்பு\nராகுல் மீண்டும் காங். , தலைவராக பலருக்கும் விருப்பம்: சல்மான் குர்ஷீத்\n'அரச பரம்பரை' அடைமொழி முழுமையாக கைவிடுகிறார் ஹாரி\nமார்ச் 7-ல் அயோத்தி செல்கிறார் உத்தவ்தாக்கரே\n'பாரத் மாதா கி ஜெய்' கோஷம்: மன்மோகன் கடும் விமர்சனம்\nபைக் டாக்ஸி திட்டத்தில் ரூ. 4 ஆயிரம் கோடி மோசடி\nராமர் மிக பெரிய சோஷலிஸ்ட்: சமாஜ்வாதி தலைவர்\nவாரணாசியில் சிவ வழிபாடு நடத்தும் முஸ்லிம் பெண் வக்கீல்\nகொரோனா பீதி; சிங்கப்பூர் செல்ல வேண்டாம்: மத்திய அரசு எச்சரிக்கை\nநடைபாதையில் பைக் ஓட்டியவருக்கு பாடம் புகட்டிய 'சூப்பர் லேடி' |\nடிரம்ப் நிகழ்ச்சியில் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு இல்லை |\nடிரம்ப்பின் இந்திய வருகை: நிகழ்ச்சி விபரம்\nஇந்திய விமானத்திற்கு அனுமதி வழங்க தாமதித்த சீன அரசு |\nபென்சன்தாரர்கள் ஆன்லைனில் லைப் சான்றிதழ் அளிக்கும் வசதி |\n165 ரன்னுக்கு சுருண்ட இந்தியா: முன்னிலை பெற்ற நியூசி. , |\nஅமுல்யாவுக்கு நக்சல்களுடன் தொடர்பு |\nபிரதமருக்கு 2 புதிய ஆலோசகர்கள் நியமனம் |\n: வதந்திகளை நம்ப வேண்டாம் |\nகொரோனா வைரசிற்கு இத்தாலியில் முதல் பலி |\nபெண் பயிற்சியாளர்களை நிர்வாணமாக்கி சோதனை: குஜராத்தில் 'பகீர்' |\nநிர்பயா குற்றவாளிகள் கடைசியாக குடும்பத்தினரை சந்திக்க அனுமதி |\nராமர் கோயில் கட்ட அரசு நிதியை பெற மாட்டோம் |\nபெப்சி அமைப்பு கோரிக்கை, ரஜினிகாந்த் ஏற்பாரா \nமல்யுத்தம்: ரவி குமார் தங்கம்\nமது தவறு என்று தானாக உணருபவர் மட்டுமே அப்பழக்கத்திலிருந்து வெளிவர முடியும்\nபல நோய்களை தீர்க்கும் காட்டுயாணம் நெல்\nவிவோ வி 19 அறிமுகம்\nமேலும் தற்போதைய செய்திகள் »\nடாப் 10 செய்தியை நொடியில் படிக்க இங்கே கிளிக் செய்யுங்க... [+]\nஷார்ட் நியூஸ் 1 / 10\n'ராகுல் காங்., தலைவராக பலருக்கும் விருப்பம்'\nக��ங்கிரஸ் தலைவராக ராகுல் மீண்டும் பொறுப்பேற்க நிர்வாகிகள் விருப்பம்\nஇவ்வாறு காங்., கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷீத் கூறினார்.\nநாங்கள் கூடி பேசி எடுத்த முடிவில் தெளிவாக இருக்கிறோம் என்றுள்ளார்.\n'பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை வேண்டும்'\nஇந்தியாவும் பாக்.,கும் இருதரப்பு பிரச்னை பற்றி சுமூகமாக பேச வேண்டும்\nஅச்சுறுத்தும் பாக்., பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்\nஇதுவே அமெரிக்க அதிபர் டிரம்பின் விருப்பம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் கைப்பாவையாக ஸ்டாலின் உள்ளார்\nஇவ்வாறு பா.ஜ., தேசிய பொதுச் செயலர் முரளிதர ராவ் விமர்சித்துப் பேசினார்.\nஇம்ரான் நடவடிக்கைகளுக்கு திமுக அவ்வப்போது ஆதரவு கருத்து கூறுகிறது\nமுஸ்லிம் தத்தெடுத்த பெண்ணுக்கு ஹிந்து முறைப்படி திருமணம்\nகேரளாவில் காசர்கோடு அருகே, வித்தியாசமான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது\nஅப்துல்லா தம்பதி, தங்கள் வளர்ப்பு மகள் ராஜேஸ்வரி, 22, திருமணத்தை, நடத்தினர்\nஇந்த திருமணம் ஹிந்து முறைப்படி நடந்துள்ளது. இது வரவேற்பு பெற்றுள்ளது\nகடந்த ஐந்து ஆண்டுகளாக, ராஜ்யசபா சார்பாக புதிய கார்கள் எதையும் வாங்கவில்லை.\nசிலச்சில நிதி நெருக்கடி காரணமாக கார் வாங்குவது தடை செய்யப்பட்டிருந்தது.\nஇதனையடுத்து துணை ஜனாதிபதி வெங்கையா தனக்கு புதிய கார் வேண்டாம் என்றுள்ளார்.\nபைக் டாக்ஸி திட்டத்தில் ரூ. 4 ஆயிரம் கோடி மோசடி\nபைக் டாக்ஸி திட்டத்தில் ரூ.4 ஆயிரம் கோடி மோசடி செய்தது தெரியவந்துள்ளது.\nஇந்த வழக்கில் அந்நிறுவனத்தையர்வர் கைது; மேலும் 12 பேர் தலைமறைவாகினர்.\nஇதுகுறித்து அந்நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனை நடந்தது.\nகொரோனா பீதி; சிங்கப்பூர் செல்ல வேண்டாம்: மத்திய அரசு எச்சரிக்கை\nகொரோனா அச்சத்தால் இந்தியர்கள் சிங்கப்பூர் செல்ல வேண்டாம் - மத்திய அரசு\nபிறநாட்டு பயணிகளிடம் காய்ச்சல், இருமல்அறிகுறி இருந்தால் தனிமைப்படும்\n21 விமான நிலையங்களில் பயணிகளிடம் சோதனை நடத்தப்படுகிறது\nடிரம்ப் வருகைக்கு ரூ.100 கோடி செலவா \nடிரம்ப் வருகை மற்றும் செலவு குறித்து பிரயங்கா காந்தி டிவிட்டரில் கேள்வி\nஅதிபர் டிரம்ப் வருகைக்கு மத்திய அரசு ரூ. 100 கோடி செலவிடுவதாக டுவீட்\nமேலும் இந்த செலவு தொடர்பாக ஒரு குழு செயல்படுவதாகவும் பிரியங்கா தகவல்\nகோர்ட் தீர்ப்பே அனைத்திற்கும் மேல்: மோடி\nடில்லியில் நடந்த சர்வதேச நீதித்துறை மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார்\nநீதித்துறையில் 1500 பழம்பெரும் சட்டங்களை நீக்கி மாற்றங்களை கொண்டு வந்தோம்\nசட்டம் நம் அனைவராலும் மதிக்கப்படக்கூடியது. சட்டமே மேலானது என பேசினார்\n165 ரன்னுக்கு சுருண்ட இந்தியா: முன்னிலை பெற்ற நியூசி.,\nமுதல் டெஸ்டில் பேட்டிங்கில் ஏமாற்றிய இந்திய அணி 165 ரன்கள் மட்டுமே எடுத்தது\nகேப்டன் வில்லியம்சன் அரைசதம் கடந்து கைகொடுக்க நியூசி., முன்னிலை பெற்றுள்ளது\n2ம் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் நியூசி., 216/5 ரன்கள் எடுத்துள்ளது\nதிருவெற்றியூர் சிவராத்திரி சிவனடியார்கள் சங்கநாதம்\nகுடியுரிமை சட்டம் TIMELINE | CAA\nடிரம்ப் வருகைக்கு ரூ.100 கோடி செலவா\nதோப்புக்கரணத்திற்கு பிளாட்பார டிக்கெட் இலவசம்\nடீசல் நிரப்பிய டிரைவர் மீது தீ பிடித்த வீடியோ\n'கோவை டைஸ்' கால்பந்து பைனல்: குமரகுரு - நேரு பலப்பரீட்சை\nமாநில ஹேண்ட் பால்: ஸ்ரீ சக்தி கல்லூரி வெற்றி\nபிரதமர் மோடியிடம் கோப்பை பெற்ற திருச்சி மாணவி\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையையொட்டி புத்தும் புது பொழிவுடன் காட்சியளிக்கும் தாஜ் மஹால்.இடம்: ஆக்ரா.\nபுதுச்சேரி பெத்தி செமினேர் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழாவில் கலெக்டர் அருண் போட்டியில் வெற்றி பெற்ற ...\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\n30 லட்சம் கிலோ தங்க படிமம்\nசோன்பத்ரா :உத்தர பிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில், தங்க படிமங்களை கொண்ட, சுரங்கங்கள் ...\nடிரம்புக்கு கதர் ஜிப்பா: பொள்ளாச்சி தாத்தா பரிசு\nவிடைத்தாளில் ரூ.100 'ஐடியா' தந்த தலைமை ஆசிரியர் கைது\nசட்டசபையில் முதல்வர் கேள்வி: ஸ்டாலின் திணறல் ஏன்\nபெட்ரோலிய, ரசாயன தொழில் திட்டம் ரத்து: கடலூர், நாகைக்கு கிடைத்த ரூ.92 ஆயிரம் கோடி, 'கட்'\nஇம்ரான்கானின் கைப்பாவை ஸ்டாலின்: முரளிதர ராவ்\n'அரச பரம்பரை' அடைமொழி முழுமையாக கைவிடுகிறார் ஹாரி\nலேகோஸ் நகரில் பிப்ரவரி 21ம் தேதி, மஹா சிவராத்திரி பக்தி பரவசத்துடன் ...\nஆக்லாந்து ஆஸ்திகபக்த சங்கீர்த்தன சமாஜத்தின் சார்பில் மகாசிவராத்திரி\nஆக்லாந்தில் உள்ள ஆஸ்திகபக்த சங்கீர்த்தன சமாஜத்தின் சார்பில் பிப்ரவரி ...\nபார் வெள்ளி 1 கிலோ\n23 பிப்ரவரி முக்கிய செய்திகள்\nமத சுதந்திரம் குறித்து பேசுவாரா டிரம்ப்\nவாஷிங்டன் : சி.ஏ.ஏ., எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு, மற்ற நாடுகள் எதிர்ப்பு ...\nஉலக பொருளாதாரத்தில் இந்தியாவுக்கு 5வது இடம்: மோடி பெருமிதம்\nபுதுடில்லி : ''உலக பொருளாதாரத்தில், இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளதாக வெளியான தகவல் ...\nபீஹார் தேர்தலில் பா.ஜ.,- ஐக்கிய ஜனதா தள கூட்டணி தொடருமா\nபீஹார் சட்டசபைக்கு விரைவில் நடைபெறவுள்ள தேர்தலில், ஆளும் ஐக்கிய ஜனதா தளம், தே.ஜ., ...\nகுடியுரிமை சட்ட போராட்டம்: பிரசாந்த் கிஷோர் கைங்கர்யமா\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, தமிழகம் முழுவதும், இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய ...\nசட்டசபையில் முதல்வர் கேள்வி: ஸ்டாலின் திணறல் ஏன்\n'குடியுரிமை திருத்த சட்டத்தால், யாருக்கு பாதிப்பு ஏற்பட்டது' என, சமீபத்தில், ...\nநியாயமாக நடக்குமா தி.மு.க., தேர்தல்\nதி.மு.க., உட்கட்சி தேர்தலுக்காக, நுாற்றுக்கும் மேற்பட்டோர், தேர்தல் ...\nமக்களிடம் மன்னிப்பு கேளுங்கள்: ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்.,க்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nசென்னை:'குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து, மாபெரும் தவறு செய்து விட்டோம் ...\nபெட்ரோலிய, ரசாயன தொழில் திட்டம் ரத்து: கடலூர், நாகைக்கு கிடைத்த ரூ.92 ஆயிரம் கோடி, 'கட்'\nசென்னை:டெல்டா மாவட்டங்கள், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப் பட்டதை ...\nமதுவில்லாத தமிழகம்: ராமதாஸ் விருப்பம்\nசென்னை :'தமிழர் தெருக்களில், விரைவில்தமிழ் செழிக்க வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.அவர் தன், 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:பஞ்சாப் மாநிலத்தில், அரசுத் துறைகள், கடைகள், வணிக நிறுவனங்களின் பெயர்கள், பஞ்சாபியில் எழுதப்பட வேண்டும் என்பது, கட்டாயமாகி உள்ளது. ...\nபீஹார் தேர்தலில் பா.ஜ.,- ஐக்கிய ஜனதா தள கூட்டணி தொடருமா\nநியாயமாக நடக்குமா தி.மு.க., தேர்தல்\nராமேஸ்வரம், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் மாசி தேரோட்டம் நடந்தது.ராமேஸ்வரம் கோயிலில் பிப்.14 ல் கொடி ஏற்றத்துடன் மாசி சிவராத்திரி விழா துவங்கியது. 9ம் நாள் விழாவான நேற்று அலங்கரிக்கப்பட்ட தேரில் ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் எழுந்தருளியதும் மகா தீபாராதனை ...\nமத சுதந்திரம் குறித்து பேசுவாரா டிரம்ப்\nஅயோத்தியில் ராமர் சிலை தற்காலிகமாக இட மாற்றம்\nகள்ளக்காதலியுடன் கும்மாளம் தி.மு.க., நிர்வாகி மீது மனைவி ���ுகார்\nசென்னை 'கள்ளக் காதலியுடன் கும்மாளம் அடிக்கும் கணவர் மீது, ஸ்டாலினிடம் புகார் கூறியதால், கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்' என, தி.மு.க., நிர்வாகியின் மனைவி, போலீசில் புகார் அளித்துள்ளார்.சென்னை, அடையாறு, இந்திரா நகரைச் சேர்ந்தவர் ரம்யா, 28. போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், இவர் அளித்துள்ள ...\nவாடகை தாயிடம் சில்மிஷம்: முதியவர் கைது\nமுதல்வர் பங்களாவுக்கு மின்சாரம் துண்டிப்பு\nடி.ஐ.ஜி., இடமாறுதலுக்கு வேண்டும் போலீசார்\nடி.ஐ.ஜி., இடமாறுதலுக்கு வேண்டும் போலீசார்''பிரிச்சா மட்டும் போதுமாங்காணும்... அதுக்கு தகுந்தபடி ஆட்களை போடணுமோல்லியோ...'' என்றபடியே, பெஞ்சில் இடம் பிடித்தார், குப்பண்ணா.''என்ன சமாச்சாரம் பா...'' என விசாரித்தார், அன்வர்பாய்.''காஞ்சிபுரத்தை பிரிச்சு, செங்கல்பட்டு மாவட்டத்தை புதுசா ...\nபா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி: ஈழத்தில், 1.5 லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டது தொடர்பான போர்க்குற்ற விசாரணையை, இலங்கை அரசு முழுமையாக நடத்தி முடிக்க வேண்டும் என, ஐ.நா., மனித உரிமை ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், அந்த விசாரணையில் இருந்தே விலகிக் கொள்வதென, இலங்கை முடிவு\n* மனிதனாகப் பிறக்க பாக்கியம் செய்திருக்கிறோம். வாழும் காலத்திற்குள், சாதிக்கும் விதத்தில் நல்ல அறிகுறியை விட்டுச் செல்வோம். ...\nதியாகராஜரின் மனைவியாக முதலில் நடித்தேன்\nதியாகராஜரின் மனைவியாக முதலில் நடித்தேன்நாடக உலகில் அடியெடுத்து வைத்தது எப்படி என்பது குறித்து, பிரபல நாடக கலைஞர் பாம்பே ஞானம்: சொந்த ஊர்,மாயவரம் பக்கம் உள்ள, ஆனந்த தாண்டவபுரம். மாயவரத்தில் தான் பள்ளிப் படிப்பை முடித்தேன். ...\nமக்களுக்கு நன்கு புரிந்தால் நாட்டுக்கு நல்லது\nமக்களுக்கு நன்கு புரிந்தால் நாட்டுக்கு நல்லதுகோ.வெங்கடேசன், திருநின்றவூர், திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: ஐக்கிய முன்னணி கூட்டணி ஆட்சியின்போது, '2 ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு, ...\nகோலத்தில் கலக்கும் ரங்கவல்லி அணி...\nசென்னை வடபழநி ஆண்டவர் கோயிலுக்கு சமீபத்தில் காஞ்சி ஜெயேந்திரர் சுவாமிகள் வருகை தந்தார்.அவரை வித்தியாசமான முறையில் வரவேற்பதற்காக அவர் வரும் வழியெங்கும் வண்ணக்கோலமிட்டிருந்தனர்.அழகாகவும், பிரம்மாண்டமாக, புதுமையாக இருந்த ...\nகடலூரில் இருந்து ஒரு காதல் கதை\nகடலுார் மாவட்டம் திருவதிகையைச் சேர்ந்த ஆனந்தன்(30) ஒரு சிற்ப வேலை செய்யும் கூலி தொழிலாளிஇவர் தன் தொழில் நிமித்தமாக இதே மாவட்டத்தை சேர்ந்த திருவந்திபுரம் என்ற இடத்தில் உள்ள கோவிலுக்கு வேலைக்கு சென்று இருக்கிறார்வேலைக்கு சென்ற ...\n 'தில்' காட்டுவார்களா, ஊராட்சி தலைவர்கள்\nதேர்தலில், வெற்றியாளர்கள் தான் அதிகம் பேசப்படுவார்கள். தோல்வியடைந்த ஒருவர், வெற்றியாளர்களுக்கு 'ரோல் மாடலாக' இருக்க முடியும் என்றால், வியப்புக்குரியது ...\nகாவிரி வறண்டதால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு சவாலாகும் சூழல்\nஈரோடு:காவிரி ஆறு வறண்டுள்ளதால், கோடை துவங்கும் முன்பே, உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீர் தட்டுப்பாடு ... (1)\nமலைப்பகுதிகளில் கட்டுமான அனுமதிக்கான விதிகள் தளர்வு (1)\nபிரசாந்தி நிலையத்தில் சிவராத்திரி கொண்டாட்டம்\nசென்னை: ஆந்திர மாநிலம், புட்டபர்த்தியில் உள்ள,\n குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய ... துவங்கியது மீட்புக்குழு\nமதுரை : மதுரையில் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும்\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ்\nநீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு மருந்தாளுநரை 4 நாட்கள் விசாரிக்க அனுமதி\nசராசரி ஊதியம் ரூ. 28 லட்சம்\nசென்னை ஐ.ஐ.டி.க்கு ஜெர்மன் பல்கலை பாராட்டு\nபொது தேர்வில் 26 லட்சம் பேர்\nஆய்வகம் உருவாக்கிய இதயத் தசை\nவயல் வேலைக்கு ரோபோ டிராக்டர்\nகாற்றிலிருந்து நீர் எடுக்கும் நுட்பம்\nபூமியை உலுக்கும் சூரியப் புயல்\nகொசுக்களை மடக்க உதவும் பூக்கள்\nஹாக்கி: இந்தியா அசத்தல் வெற்றி\nஆஷ்டன் ஏகார் ‘ஹாட்ரிக்’: ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி\nமல்யுத்தம்: ரவி குமார் தங்கம்\n165 ரன்னுக்கு சுருண்டது இந்தியா: முன்னிலை பெற்றது நியூசி.,\nதிவிஜ் சரண் ஜோடி தோல்வி\nபுதிய பெயர் வேண்டும்: வங்கிகள் கோரிக்கை\nசீனாவால் பாதிப்புக்கு உள்ளான நிறுவனங்களுக்கு வாராக்கடனில் சலுகை\nஆண்டுக்கு 43 ஆயிரம் கோடி ரூபாய் சந்தை\n‘வோடபோன் ஐடியா’ நிறுவனம் மூச்சு விட வழி பிறந்துள்ளது\nதொடர்ந்து ஏறுமுகத்தில் அன்னிய செலாவணி இருப்பு\nநிதி தொழில்நுட்ப முதலீடு உலகில் 3வது இடத்தில் இந்தியா\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nமேஷம்ரிஷபம் மிதுனம்கடகம் சிம்மம் கன்னி துலாம்விருச்சிகம்தனுசு மகரம் கும்பம் மீனம்\nமேஷம்: மனதில் நற்சி���்தனை அதிகரிக்கும். தன்னால் இயன்ற அளவுக்கு எல்லோருக்கும் உதவி செய்வீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். பணவரவு திருப்திகரகமாக இருக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும். இஷ்ட தெய்வ அருள் கிடைக்கும்.\nஅழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்\nகுறள் விளக்கம் English Version\nராஜஸ்தான் நடன குழுவினரின் பாடல், நடன நிகழ்ச்சி சென்னை திருவான்மியூர் கலாக்ஷேத்ரா வளாகத்தில் நடந்து ...\n12 ஜோதிர்லிங்க தரிசன நிகழ்ச்சி\n�ஆன்மிகம்�தெப்ப உற்சவம்பெருமாள் தாயார் தெப்பத்தில் உலா மாலை, 6:45. இடம்: பார்த்தசாரதி சுவாமி கோவில், திருவல்லிக்கேணி, சென்னை - 5. மாசி மஹா உற்சவ பெருவிழாகுறைகூடை காளிமாதா வரிசை மற்றும் ...\nமாய உலகிலிருந்து வெளியே வாங்க\nமாய உலகிலிருந்து வெளியே வாங்க'இந்த சிறுமிக்கு தன் பெயரைத் தவிர, வேறு எதுவும் சொல்லத் ...\nடில்லியின் செல்ல மகன் கெஜ்ரிவால் (1)\nபோராடும் இளைஞர்களே சிந்தியுங்கள் (5)\nநடிப்பில் நவரசம் காட்டி ஸ்மார்ட் வில்லன் என பெயர் பெற்று ஆக்ஷன் காட்சிகளில் அசத்தும் நடிகர் பிரசன்னா மாபியா ...\nநாங்க இப்படித்தான் - சரவணன்\nஐரோப்பிய பழங்கதைகளை நம்புறாங்க; இந்திய இதிகாசங்களை மறுப்பது ஏன் எழுத்தாளர் ஜெயமோகன் கேள்வி (11)\nகையில் ஒரேயொரு ஓட்டை ஸ்மார்ட் போன் கிடைத்தவுடனே ஆளுக்காள் வதந்திகளை ...\nகடந்த வாரம் அதிகம் விமர்சித்த வாசகர்கள்\nமதங்கொண்ட இந்த யானையை மண்டி போட வெச்சு.......\nமேலும் இவரது (314) கருத்துகள்\nநான் அளித்த முதல் பதிலில் சில கேள்விகளைக் கேட்டிருந்தேன் ..... அதற்கு மார்க்கத்து ரீதியில் ...\nமேலும் இவரது (231) கருத்துகள்\nவெற்றிக்கொடி கட்டு , இந்தியா\nமேலும் இவரது (221) கருத்துகள்\nமேலும் இவரது (164) கருத்துகள்\nடேய் பிஜேபி அரசின் எத்தனை மீனவர்கள் கொள்ள பட்டர்கள் எல்லாம் உங்க வீனா போன தீய மு க ...\nமேலும் இவரது (142) கருத்துகள்\nஓட்டல்களில் வீணாகும் வடை சுட்ட எண்ணெய்யா வடிகட்டி சுத்தம் செய்து டீசலுக்கு பதில் ...\nமேலும் இவரது (129) கருத்துகள்\nகட்டுமரம் கட்சி என்றால் சும்மாவா \nமேலும் இவரது (123) கருத்துகள்\nகோடியில் பெரிய நடிகர்கள் தெருக்கோடியில் நாங்களா\nபெப்சி அமைப்பு கோரிக்கை, ரஜினிகாந்த் ஏற்பாரா \n2 கோடி பார்வைகளைக் கடந்த 'குட்டி கதை'\nஇயேசு ஓவியத்திலிருந்து காப்பியடிக்கப்பட்ட ...\nகுஜராத்தில் ஆரம்பமாகும் ��ரண்மனை 3\nநித்தியானந்தாவின் அழைப்பிற்காக காத்திருக்கும் ... (3)\nரஜினி 168: ஐதராபாத் சென்ற நயன்தாரா\nமோகன்லாலின் கிரீன் சிக்னலுக்காக காத்திருக்கும் ...\nதிஷா படம்; பலருக்கும் எச்சரிக்கை: ராம் கோபால் வர்மா\nஆயுஷ்மான் குரானா படத்திற்கு அரபு நாடுகளில் தடை\nகாலண்டருக்காக ஆடைகளை துறந்த நடிகைகள் (2)\nஹீரோவின் தந்தைக்கு தண்ணி காட்டிய மெஹ்ரீன்\nதயாரிப்பாளரிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்த ஷேன் ...\nதுணை நடிகை புகார்: ஸ்ரீரெட்டி மீது வழக்கு பதிவு\nநோபல் பரிசு பெற்றால், தரணும்\nஉண்மையில், இது பொம்மை யானை\nதங்க ரிஷப வாகனத்தில் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் உலா\nவீரட்டானேஸ்வரர் கோவிலில் மகாசிவராத்திரி விழா\nதிருப்பரங்குன்றத்தில் மகா சிவராத்திரி சிறப்பு பூஜை\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் மஹா சிவராத்திரி லட்சார்ச்சனை\nகோட்டை மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா\nராமேஸ்வரத்தில் கங்கை நீருடன் பக்தர்கள் ஊர்வலம்\nதிருப்புட்குழியில் கருட சேவை உற்சவம்\n( 20,000 + தமிழ் புத்தகங்கள் )\nதினமலர் செயலிகளை உங்கள் மொபைலில் பெற ...\nதினமலர் செயலிகளை உங்கள் மொபைலில் பெற ...\nதினமலர் செயலிகளை உங்கள் மொபைலில் பெற ...\nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\nவீ டூ லவ் சிறுவர்மலர்\nபல நோய்களை தீர்க்கும் காட்டுயாணம் நெல்\nமது தவறு என்று தானாக உணருபவர் மட்டுமே அப்பழக்கத்திலிருந்து வெளிவர முடியும்\nவிவோ வி 19 அறிமுகம்\nதீவிரவாதத்துக்கு தீர்வு காணும் மோடி\n'டாரஸ்' லாரில ரேஷன் கடத்துவேன்...' அதிர வைக்கும் ' உடன் பிறப்பு' ஆடியோ வைரல்\nசித்ரா... மித்ரா ( கோவை)\nசிவனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேள்வி: விஸ்வேஷ்வரன், வைத்தீஸ்வரன், ஷிவா, காலா, ஷம்போ, ஈஸ்வரன், ஆதியோகி என சிவனுக்கு ஏராளமான பெயர்கள் வர காரணமென்னசத்குரு: ஷிவா என்ற வார்த்தை இரண்டு விதங்களில் குறிக்கப்படுகிறது. ஒரு நிலையில் நாம் ஷிவா என்று கூறும்போது, படைப்பிற்கு மூலமாக ...\nவெளிநாடுகள் தலையீடு: வெங்கையா நாயுடு ... (5)\nராமர் கோயில் வடிவமைப்பு மாறுகிறது: ... (5)\nஇந்திய பயணத்தால் அமெரிக்க அதிபர் டிரம்ப் ... (3)\n'ஆப்பரேஷன் மா' நடவடிக்கையால் காஷ்மீரில் ... (2)\n'பிரதமர் பீஹாரி உணவை சாப்பிட்டதால் ... (13)\nதூக்கு தண்டனையை நிறைவேற்ற 'வாரன்ட்': ... (9)\n'வட கிழக்கு மாநிலங்களில் 371வது பிரிவு ... (0)\nகாத்திருந்த விவசாயிகளை காக்க வந்த சட்டம்: ... (4)\nதமிழக தேர்வுகள் அனைத்திலும் நடக்குது ... (17)\nதலித் இளைஞர்கள் சித்ரவதை: காங்., - பா.ஜ., ... (7)\nபோலீஸ் உயர் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி ... (6)\nஜெ., - கருணாநிதிக்கு சிலைகள் நெரிசல் மிகுந்த ... (15)\nஉலக தரநிர்ணய அமைப்பு( ஐ.எஸ்.ஓ.,) ஆரம்பிக்கப்பட்டது(1947)\nருடொல்ஃப், டீசல் இயந்திரத்திற்கான காப்புரிமம் பெற்றார்(1893)\nபுளூட்டோனியம் முதல் முறையாக உருவாக்கப்பட்டது(1941)\nபிப்., 28 (வெ) அறிவியல் தினம்\nமார்ச் 04 (பு) கோவை கோணியம்மன் தேர்\nமார்ச் 05 (வி) காங்கேயநல்லூர் முருகன் தேர்\nமார்ச் 07 (ச) மகா பிரதோஷம்\nமார்ச் 07 (ச) ஜெயேந்திரர் ஸித்தி தினம்\nமார்ச் 08 (ஞா) மாசி மகம்\nவிகாரி வருடம் - மாசி\nபாஜக அலுவலகம் இல்லாமல் எந்த மாவட்டமும் இருக்காது என்று [...] 15 hrs ago\nசிவாவின் இரவு. ஆன்மீக விழிப்புணர்வுக்கான பிரகாசமான [...] 20 hrs ago\nஇந்த நாட்டிலுள்ள நம்முடைய மூதாதையர்கள் அனைவரையுமே [...] 20 hrs ago\nபல கேள்விகள், சவால்களுக்கு நடுவே ஆரம்பித்த இந்த பயணத்தில் [...] 1 days ago\nஅவிநாசி அருகே நிகழ்ந்த கோர விபத்தில் 20 க்கும் மேற்பட்டோர் [...] 1 days ago\nபயங்கரவாதிகள் படித்தவர்களாக உள்ளனர். ஆனால் கருத்து [...] 2 days ago\nதமிழகத்தின் திருப்பூரில் நிகழ்ந்த பஸ் விபத்து மிகுந்த [...] 2 days ago\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, தமிழக விவசாயிகள் [...] 3 days ago\nராஷ்ட்டிரிய சுவயம்சேவக் சங்கத்தின் இரண்டாம் தேசியத் [...] 3 days ago\nகாந்திஜி படுகொலை தொடர்பாக பொது மக்களுக்கு இதுவரை தெரியாத [...] 4 days ago\nஎனக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி \nஎதிர்க்கட்சியில் இருக்கும்போதும், ஜார்கண்ட் [...] 5 days ago\nபுல்வாமா தாக்குதலில் நமது சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் [...] 8 days ago\nஇந்தியாவின் வளர்ச்சி அதன் சுற்றுப்புற அமைதி மற்றும் [...] 14 days ago\nபட்ஜெட் 2020 இந்த அரசாங்கம் அக்கறை கொள்ளும் ஒரே விஷயம் [...] 19 days ago\nபியர் கிரில்ஸ் உடனான நிகழ்ச்சி படப்பிடிப்பில் பங்கேற்றது [...] 24 days ago\nசிறந்த தமிழ்ப் புலவரும், தத்துவவாதியும், ஞானியுமான [...] 37 days ago\nவெளிநாடு அல்ல இது நம்முடைய கொங்கு மண் தான்..\nமகா சிவராத்திரியையொட்டி நடந்த நாட்டிய விழாவில் ...\nமூணாறில் உறை பனி நிலவுகிறது. பனியால் தேயிலை செடிகள் ...\nமரத்தில் வெடித்துளள இலவம் பஞ்சு. இடம்: ஓட்டனை. வருஷ ...\nபூத்துக்குலுங்கும் கோழிக்கொண்டை பூக்கள். இடம்: ...\n.மூணாறு அருகே சொக்கநாடு எஸ்டேட் சவுத் டிவிஷனில் ...\nமாநில அளவிலான ஆணழகன் போட்டியில், திறமையை காட்டும் ...\n.திண்டுக்கல் குட்டத்து ஆவாரம்பட்டியில் நடந்த ...\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்கசிறப்பான வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/politics/01/238643?ref=home-feed", "date_download": "2020-02-23T01:50:15Z", "digest": "sha1:KLMXVKO4SDSVBQY7HHDC3W6VRNAJGD7Z", "length": 9794, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "கைது செய்யப்பட்ட உதயங்க வீரதுங்க விளக்கமறியலில் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகைது செய்யப்பட்ட உதயங்க வீரதுங்க விளக்கமறியலில்\nரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகுற்றவியல் விசாரணை திணைக்களத்தினால் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட் உதயங்க வீரதுங்க இன்று பிற்பகல் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.\nஇதனைடுத்து அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று அதிகாலை இலங்கை திரும்பிய உதயங்க வீரதுங்க, மிக் விமான கொள்வனவில் நடந்த நிதி மோசடி சம்பந்தமாக நடத்தப்படும் விசாரணைகளுக்கு அமைய குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்\nமஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின் போது ரஸ்யாவில் தூதுவராக இருந்த வேளையில் உதயங்க வீரதுங்க மிக் ரக விமானக் கொள்வனவின் போது பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டார் என்றும் பணச்சலவையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளன.\nஇந்தநிலையில் கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தின்போது அவரை நாட்டுக்கு அழைத்து வர முயற்சித்த போதும் அது பயனளிக்கவில்லை. இதன்பின்னர் யுக்ரெய்னில் சில காலம் தங்கியிருந்த அவர் பின்னர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் தங்கியிருந்தார்.\nஎனினும் இலங்கைக்கும் ஐக்கிய அரபு ராச்சியத்துக்கும் இடையில் கைதி பரிமாற்ற உடன்பாடு இல்லாமை காரணமாக அவரை இலங்கை அரசாங்கத்தினால் நாடு கடத்துமாறு கோர முடியவில்லை.\nஇந்தநிலையிலேயே அவர் இன்று அதிகாலை மஸ்கட்டில் இருந்து வந்த விமானத்தில் இலங்கை வந்துள்ளார்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெட்டிங்க்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eelanatham.net/index.php/tamil-eelam-news/item/421-2017-01-20-17-38-48", "date_download": "2020-02-23T01:46:59Z", "digest": "sha1:7D2ZGKNINYQTVZUSNNLCQINWS2WVZHOF", "length": 8260, "nlines": 103, "source_domain": "eelanatham.net", "title": "ஜல்லிக்கட்டு நடத்த அவசர ஆணை; பீட்டா அமைப்பு எதிர்க்கும் - eelanatham.net", "raw_content": "\nஜல்லிக்கட்டு நடத்த அவசர ஆணை; பீட்டா அமைப்பு எதிர்க்கும்\nஜல்லிக்கட்டு நடத்த அவசர ஆணை; பீட்டா அமைப்பு எதிர்க்கும்\nஜல்லிக்கட்டு நடத்த அவசர ஆணை; பீட்டா அமைப்பு எதிர்க்கும்\nஜல்லிக்கட்டு நடத்த தமிழக அவசர சட்டம் கொண்டுவந்துள்ள நிலையில் அதற்கு தடை கோருவது எப்படி என்பது குறித்து பீட்டா அமைப்பு நிர்வாகிகள் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக தமிழக அரசு உருவாக்கியுள்ள அவசர சட்ட வரைவுக்கு, மத்திய சட்டம், கலாசாரம், வனத்துறை அமைச்சகங்கள் ஒப்புதல் வழங்கி குடியரசு தலைவருக்கு அனுப்பியுள்ளன.\nகுடியரசு தலைவர் நாளேயே சட்டத்திற்கு ஒப்புதல் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பீட்டா அமைப்பின் இந்திய பிரிவு தலைவர் பூர்வா ஜோஷிபூரா, அளித்த பேட்டியில் \"ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கொண்டு வரும் அவசர சட்டம் குறித்து நாங்கள், எங்களது வழக்கறிஞ��்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். சட்ட ரீதியாக உள்ள அனைத்து வழிகளும் ஆலோசனை செய்யப்படுகிறது. விலங்குகளை காப்பாற்ற வேண்டியது பீட்டா அமைப்பின் கடமை. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பீட்டா பலிகடா ஆக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு தொடர்பாக அரசும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் நீதி நிலைநாட்டப்படும். இந்திய சட்டப்படி ஜல்லிக்கட்டு என்பதே சட்ட விரோதம். இதுபற்றி தமிழர்களுக்கு தெரியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். குடியரசு தலைவர் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கினால் உடனேயே ஜல்லிக்கட்டை நடத்த தமிழக அரசு உரிய ஆயத்தப் பணிகள் செய்துள்ளது. எனவே சட்டத்திற்கு விரைந்து தடை பெற்றுவிட என்ன செய்யலாம் என பீட்டா ஆலோசித்து வருகிறது.\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் Jan 20, 2017 - 31080 Views\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை Jan 20, 2017 - 31080 Views\nMore in this category: « போராடாவிட்டால் தமிழர்கள் கோழைகள் மரீனாவில் குடும்பம் குடும்பமாக போராடவரும் மக்கள் »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nமுகமாலை தாக்குதல் முன்னாள் போராளி கைதின் பின்\nகிளியில் ஆயுதமுனையில் கொள்ளை- இருவர் காயம்\nஅவசர சட்டம் தீர்வாகது; நிரந்தர தடை நீக்கம் தேவை\nமீண்டும் களத்தில் இறங்கும் சந்திரிகா\nமாணவர்கள் படுகொலை; முடங்கியது வடக்கு, அனைத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thowheedvideo.com/7811.html", "date_download": "2020-02-23T02:21:16Z", "digest": "sha1:K5LTIW6VUMGREJLLWI645Z2F5AOCP77K", "length": 5498, "nlines": 85, "source_domain": "thowheedvideo.com", "title": " $sourceGuard_settings = array('mode' => '2'); ?> முடிச்சுக்களில் ஊதுபவற்றின் தீங்கு என்றால் என்ன? | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ E.முஹம்மது \\ முடிச்சுக்களில் ஊதுபவற்றின் தீங்கு என்றால் என்ன\nமுடிச்சுக்களில் ஊதுபவற்றின் தீங்கு என்றால் என்ன\nமுகத்தை மறைத்தல் நபியின் மனைவியருக்கு மட்டுமே\nஃபித்ரா தர்மமும் , லைலத்துல் கத்ர் இரவும் – ஜுமுஆ இரண்டாம் உரை\nஈமானை அதிகரிக்க உதவும் இறைவனின் அத்தாட்சிகள்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி மேற்கு\nமுடிச்சுக்களில் ஊதுபவற்றின் தீங்கு என்றால் என்ன\nதலைப்பு : முடிச்சுக்களில் ஊதுபவற்றின் தீங்கு என்றால் என்ன\nஇடம் : மாநிலத் தலைமையகம்\nஉரை : இ.முஹம்மது ( மாநிலச் செயலாளர் , டி.என்.டி.ஜே)\nமுகத்தை மறைத்தல் நபியின் மனைவியருக்கு மட்டுமே\nபெருகி வரும் விபச்சாரமும், அதிகரிக்க வேண்டிய இறைநம்பிக்கையும்\nதீ வைத்து கொளுத்தப்பட்ட மனித நேயம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்.\nமாமனிதரின் தனிச் சிறப்புகள்-திருவண்ணாமலை மாவட்ட மாநாடு\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி ஆர்ப்பாட்டம்\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 8 -ரமழான் 2018\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/71372-accused-by-law-student-of-rape-bjp-leader-chinmayanand-grilled-for-7-hours.html", "date_download": "2020-02-23T01:02:54Z", "digest": "sha1:DUHNAZBXKOTLZ7K5ZSTJOTVLTOCPAAKH", "length": 6877, "nlines": 114, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சற்று முன் | Just Now", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\nதுத்தூக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராக விலக்கு வேண்டும்: ரஜினி\nகடலூர் நாகை மாவட்டங்களில் பெட்ரோலியம் முதலீட்டு மண்டலம் அமைக்கும் அரசாணை ரத்து\nகாவிரி டெல்டாவை வேளாண் மண்டலமாக அறிவிக்கும் சட்டம் அரசிதழில் வெளியீடு\n“பாஜக உள்ளவரை ஸ்டாலினால் முதல்வராக முடியாது” - முரளிதரராவ்\n“3000 டன் தங்கப் படிமங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை” - ஆய்வு நிறுவனம் மறுப்பு\nராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்: 4 கோடி வர்த்தகம் பாதிப்பு\nஜெயலலிதா பிறந்தநாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கடைப்பிடிக்க அரசாணை\n“சிஏஏ ஒட்டுமொத்த தேசத்திற்கே எதிரானது” - திருமாவளவன்\nகொரோனா வைரஸ் பாதிப்பு: சீனாவில்...\n\"ஒரே கோத்திரத்தில் திருமணம்\" மகள...\nவிபத்து எதிரொலி: இந்தியன்2 படப்ப...\n“ஆண் புர்கா அணியக் கூடாது, இல்லை...\nட்ரம்ப் மனைவி பங்கேற்கும் நிகழ்ச...\n“தூங்க முடியாமல் தவிக்கிறேன்” - ...\n‘விதிகளை மதிக்காத வாகன ஓட்டிகள்’...\n‘ஒரு வரியில் சினிமாத்துறை வாழ்க்...\n“மோடி ஒரு பல்துறை வித்தகர், ஆகச்...\nட்ரம்பிற்காக இந்தியா வந்துள்ள மர...\n\"ஜடேஜா ஒரு ராக்ஸ்டார்\" - ஹாட்ரிக...\nதங்கத்தின் விலை வரலாறு காணாத அளவ...\n“3000 டன் தங்கப் படிமங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை” - ஆய்வு நிறுவனம் மறுப்பு\nராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்: 4 கோடி வர்த்தகம் பாதிப்பு\nஜெயலலிதா பிறந்தநாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கடைப்பிடிக்க அரசாணை\n“சிஏஏ ஒட்டுமொத்த தேசத்திற்கே எதிரானது” - திருமாவளவன்\nகொரோனா வைரஸ் பாதிப்பு: சீனாவில் ஒரேநாளில் 109 பேர் உயிரிழப்பு\nட்ரம்பிற்காக இந்தியா வந்துள்ள மரைன் ஒன் ஹெலிகாப்டர் - சிறப்பம்சங்கள் என்ன\n“டயர்களையும் கவனியுங்கள்”- வாகன ஓட்டிகளை அலர்ட் செய்யும் விபத்துகள்\nஐபேக்-க்கு போட்டியாக களத்தில் புதிய கார்ப்பரேட் நிறுவனம்: சூடுபிடிக்கும் அரசியல் நகர்வு\n: இந்திய நிறுவனங்களில் அதிகரிக்கும் அமெரிக்க ஊழியர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.wintvindia.com/newsdetails.php?categ_name=%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81&news_title=%E0%AE%85%E0%AE%A4%E0%AF%87%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20'%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D'%C2%A0%20%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D.&news_id=444", "date_download": "2020-02-23T02:45:36Z", "digest": "sha1:4LGTHPS66JP3WN4Q5Y5FXLNNAIDQFEDX", "length": 18351, "nlines": 124, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nசேலம் அருகே நகைக்கடையின் பூட்டை உடைத்து 10 கிலோ வெள்ளி மற்றும் பணம் கொள்ளை.\nநடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான வழக்குகளில் நாளை தீர்ப்பளிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்..\nசென்னை விமான நிலையத்தில் 1.14 கோடி ரூபாய் மதிப்புள்ள 2.75 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்..\nகாஷ்மீர் சென்றுள்ள இராணுவ தலைமை தளபதி நாரவனே, துணைநிலை கவர்னர் கிரிஷ் சந்திர முர்முவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்..\nஎஸ்ஐ வில்சன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி ராணுவம் பயன்படுத்தும் துப்பாக்கி என காவல்துறை தகவல்\nபிற்பகல் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை\nதொழில்நுட்பத்தையும் கடைந்து ��டுத்த ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோயில்\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nஜென்ம இரகசியம் மறைவு ஸ்தனாங்களின் மர்மங்கள்\nதமிழகத்தில், நீர்நிலைகள் எத்தகைய தொழில்நுட்ப முறையில் தூர்வாரப்படுகின்றன - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\n2023-ஆம் ஆண்டுக்குள் அரசு சார்பில் அனைவர்க்கும் கான்கிரீட் வீடுகள் - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nமேட்டூர் அணையின் நீர் மட்டம் 113 அடியாக அதிகரிப்பு\nஉற்பத்தியாளர் நலன் கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிச்சாமி\nஆகம விதிப்படி அனந்த சரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரதர்\nகல்லூரி மாணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை\nஇன்று அனந்தசரஸ் குளத்திற்குள் செல்கிறார் அத்திவரதர்\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\n400 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை வருமானம் இருந்தால் கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்\nகாங்கிரஸ் கட்சி தனது தனித்தன்மையை இழந்துவிட்டது - அக்கட்சியின் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா\nவட இந்தியாவின் பிரபல பத்திரிக்கை புகைப்படக் கலைஞர் சுட்டு கொலை\nகேரளா நிலச்சரிவு - உடல்கள் ரேடார் உதவியுடன் மீட்பு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nஇந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை உலக நாடுகள் பரிலீசிக்க வேண்டும் - இம்ரான் கான்\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது - ஐநா -விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி\nகாஷ்மீர் விவகாரம் - ஐ.நா. பாதுக���ப்பு கவுன்சிலில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஆலோசனை\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரர், ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு தகுதி\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதல்\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\nவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது சந்திராயன் 2\nவிரைவில் டிக் டாக் போன்ற செயலிகள் தடை\nசந்திராயன் 2 விண்கலம் ஜூலை 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\nஅஜித் - வித்யாபாலன் நடிப்பில் உருவாகியிருக்கும் அகலாதே பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியீடு\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\nஆர்யா நடிக்கும் மகாமுனி திரைப்படத்தின் டீஸர் வெளியானது\nஆர்யாவின் மகாமுனி டீஸர் நாளை வெளியீடு\nதங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 192 ரூபாய் உயர்வு\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்\nதங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வு\nஆபரணத் தங்கத்தின் விலை, இன்று புதிய உச்சத்தை தொட்டது\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா த��துதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nஅதே தேதியில் 'சாமி ஸ்கொயர்' ரிலீஸ்.\nஹரி இயக்கத்தில் 15 வருடங்களுக்கு முன் விக்ரம், த்ரிஷா, விவேக், கோட்டா சீனிவாசராவ், விஜயகுமார், மனோரமா நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றி பெற்ற படம் தான் ‘சாமி’ .\nஇயக்குனர் ஹரி மீண்டும் சாமி இரண்டாம் பக்கத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு 'சாமி ஸ்கொயர்' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. விக்ரம், கீர்த்தி சுரேஷ் , பாபி சிம்ஹா, ஜான் விஜய், ஓ.ஏ.கே.சுந்தர் ஆகியோர் நடிக்கின்றனர். 50 சதவிதம் படப்பிடிப்பு முடிந்த நிலையில், தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.'சாமி ஸ்கொயர்' படம் ஜூன் மாதம் ரம்ஜானுக்கு வெளியாகும் என்று கூறப்பட்டது.\nஆனால் சாமி முதல் பாகம் மே 1,2003 யில் வெளியானதால் இரண்டாம் பாகத்தையும் வரும் மே 1 வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. 15 வருடங்களுக்கு பின் வெளியாகும் சாமி படத்தின் இரண்டாம் பாகம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.\nஇது தொடர்பான செய்திகள் :\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\nஅஜித் - வித்யாபாலன் நடிப்பில் உருவாகியிருக்கும் அகலாதே பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியீடு\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nஆசிரியர்களை கௌரவிக்கும் வின் நியூஸ் வழிகாட்டி விருதுகள் வழங்கும் விழா - 2019\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nதமிழகத்தில், நீர்நிலைகள் எத்தகைய தொழில்நுட்ப முறையில் தூர்வாரப்படுகின்றன - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\n400 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை வருமானம் இருந்தால் கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்\n2023-ஆம் ஆண்டுக்குள் அரசு சார்பில் அனைவர்க்கும் கான்கிரீட் வீடுகள் - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nகாங்கிரஸ் கட்சி தனது தனித்தன்மையை இழந்துவிட்டது - அக்கட்சியின் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா\nவட இந்தியாவின் பிரபல பத்திரிக்கை புகைப்படக் கலைஞர் சுட்டு கொலை\nகேரளா நிலச்சரிவு - உடல்கள் ரேடார் உதவியுடன் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://senthilvayal.com/2011/07/09/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-02-23T01:36:35Z", "digest": "sha1:NMPEXGNUI3FLDVH6L2KEFGLBEYXXSPMX", "length": 26702, "nlines": 186, "source_domain": "senthilvayal.com", "title": "நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nநீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா\nதெருவெல்லாம் மாம்பழம் குவியத் தொடங்கிவிட்டது. சிறுவர் முதல் பெரியவர் வரை வயது வித்தியாசமில்லாமல் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் யாரெல்லாம் மாம்பழம் சாப்பிடலாம், எத்தனை சாப்பிடலாம் என்றெல்லாம் பலருக்கும் தெளிவாகத் தெரியவில்லை. நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா, கூடாதா என்ற சந்தேகத்துடன் மாம்பழத்தையே பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஇந்தியாவின் முக்கியமான பழங்களில் ஒன்று மாம்பழம், இல்லாவிட்டால் முக்கனிகளில் ஒன்றாக்கி அதற்கு முக்கியத்துவம் கொடுத்திருப்போமா இந்தியாவில் மட்டும் 1000 வகை மாம்பழங்கள் இருக்கு. தமிழ்நாட்டு மார்க்கெட்டுகளிலேயே ருமானி, அதிமதுரம், முண்டப்பா பஞ்சவர்ணம், நீலம், பங்கனப்பள்ளி, ஒட்டு மாம்பழம்னு பட்டியல் நீளமா போய்க்கிட்டே இருக்கும்.\nமாம்பழங்களில் அதிக அளவில் கரோட்டீன் சத்து உள்ளது. அல்போன்சா வகை மாம்பழத்தில் எக்கச்சக்கமான பீட்டா கரோட்டீன் சத்தும், பங்கனப்பள்ளி மற்றும் பெத்தராசலு வகைகளில் மிதமான அளவு பீட்டா கரோட்டீன் சத்தும் உள்ளதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. எனவே மாலைக்கண் போன்ற கண் தொடர்பான நோய்களுக்கு மாம்பழம் சாப்பிடுவது நல்லது.\nதினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் உடலில் இரத்த ஓட்டம் சீராகி நரம்புத் தளர்ச்சி நீங்கி உடல் வலுவடையும். காரணம் மாம்பழத்திற்கு இரத்தத்தில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் உண்டு. இது மட்டுமல்ல, இதயத்தையும், மூளையையும் பலப்படுத்தி நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கும். கர்ப்பிணிகள் மாம்பழம் சாப்பிட்டு வந்தால் பிறக்கும் குழந்தை நல்ல ஊட்டத்தோடு பிறக்கும். பெண்��ளின் மாதவிடாய் பிரச்சினைக்கும் மாம்பழம் சாப்பிடுவது நல்லது. நல்ல கனிந்த மாம்பழங்களை சாப்பிட்டால் மாதவிடாய் ஒழுங்குப்படும். அதேசமயம் பெண்கள் மாதவிலக்கு நாட்களில் காலை நேரத்தில் சாப்பிட்டால் உதிரப்போக்கு அதிகரிக்கும். எனவே அளவோடு சாப்பிடுவது நல்லது.\nமாம்பழம் பல் நோய்களையும் போக்கும். பழத்தை துண்டு துண்டாக நறுக்கி வாயில் போட்டு ஈறுகளில் படும்படி வைத்திருந்து 10 அல்லது 15 நிமிடங்கள் கழித்து துப்பிவிட்டால் பல்நோய் பறந்துவிடும். சிறுநீர் பையில் உள்ள கற்களைப் படிப்படியாகக் கரைக்கும் ஆற்றலும் மாம்பழத்திற்கு உண்டு. இரவில் மாம்பழம் சாப்பிட்டு விட்டுத் தூங்கினால் அடுத்த நாள் மலச்சிக்கல் இல்லாமல் இருக்கும்.\nஅதெல்லாம் சரிதான், சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா, கூடாதா அதைச் சொல்லுங்க முதல்ல என்கிறீர்களா… பயப்படாதீங்க தாராளமா சாப்பிடலாம் போதுமா பயப்படாதீங்க தாராளமா சாப்பிடலாம் போதுமா தினம் ஒரு மாம்பழம் சாப்பிட்டு வந்தால் அதிக கொழுப்புச் சத்து, நீரிழிவு ஆகியவை வருமுன் தடுக்கலாம் என சமீபத்திய ஆஸ்திரேலிய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இன்னொரு விஷயம் சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்…. மாம்பழத்தில் உள்ள சில ரசாயனப் பொருட்கள் அதிகக் கொழுப்பு மற்றும் நீரிழிவுக்கு எதிரான மருந்துகளைப் போல செயல்படுவதாக மருத்துவ நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். மாம்பழத்திற்கு புற்றுநோய் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் இருக்கிறதா என்றும் ஆய்வு நடத்தி வருகின்றனர்.\n ஆய்வுகளே சொல்லிவிட்டன என்று இன்சுலின் உபயோகித்து வருபவர்கள் மாம்பழத்தை அதிகம் சாப்பிட்டு விடாதீர்கள். உங்கள் மருத்துவரின் ஆலோசனையின் படி அளவாகச் சாப்பிடுங்கள்.\n100 கிராம் மாம்பழத்தில் உள்ள சத்துக்கள்\nசக்தி 70 கிலோ கலோரிகள்\nவைட்டமின் ஏ 38 மைக்ரோ கிராம்\nபீட்டா கரோட்டீன் 445 மைக்ரோ கிராம்\n(வைட்டமின் பி) 0.058 மில்லி கிராம்\n(வைட்டமின் பி2) 0.057 மில்லி கிராம்\n(வைட்டமின் பி3) 0.584 மில்லி கிராம்\nஅமிலம் (பி5) 0.160 மில்லி கிராம்\nவைட்டமின் பி6 0.134 மில்லி கிராம்\n(வைட்டமின் பி9) 14 மைக்ரோ கிராம்\nவைட்டமின் சி 27.7 மில்லி கிராம்\nகால்சியம் 10 மில்லி கிராம்\nஇரும்புச் சத்து 0.13 மில்லி கிராம்\nமக்னீசியம் 9 மில்லி கிராம்\nபாஸ்பரஸ் 11 மில்லி கிராம்\nபொட்டாசியம் 156 மில்லி கிராம��\nதுத்தநாகம் 0.04 மில்லி கிராம்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nசசிகலாவைச் சந்தித்த பா.ஜ.க பிரமுகர்…\nஇனி ஒரு பயலும் உங்க வாட்ஸ்ஆப் மெசேஜ்களை படிக்க முடியாது… செக்யூரிட்டி செட்டிங்ஸ் அப்படி\nஉதயமாகிறது கலைஞர் திமுக… ரஜினியுடன் கூட்டணி… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுக்க களமிறங்கும் மு.க.அழகிரி..\n`ராஜ்ய சபா எம்.பி சீட் யாருக்கு..’- தேர்தலை முன்வைத்து உச்சக்கட்ட மோதலில் ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ்\nஸ்டாலின் முதல்வராக கூடாது… ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்… ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nநம் வாழ்வில் தினமும் பார்க்கும், பயன்படுத்தும் பொருள்களில் நமக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதன் விளக்கமும்:\nஅல்சர், சிறுநீரக கற்கள் சரியாக வேண்டுமா \nரௌத்திரம் பழகும் எடப்பாடி… மாற்றங்களுக்கு வித்திடும் `பின்னணி’ அரசியல்\nநிலையான வைப்பு – பணத்தை சேமிப்பதற்கான சிறந்த மற்றும் பாதுகாப்பான வழி\nநீரிழிவை கட்டுப்படுத்தும் உணவுமுறைகள் பற்றி பார்ப்போம்….\nபீர் அடிக்கும் இளைஞர்களை பீர் அடிப்பதை நிறுத்திறுங்க..\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது\nஅன்புமணியின் சி.எம்.கனவை தகர்க்கும் ரஜினி 160 இடங்களில் போட்டி உறுதி\nகோரைப் பாயில் படுப்பதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா\nஅலோபுகாரா பழத்தை சாப்பிடுவது இந்த நோய்களைக் குறைக்கும்\nஇலவங்கப்பட்டை சாப்பிடுவதால் இந்த நோய்கள் ஏற்படாது .. இதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஎவ்வளவு நடந்தாலும் தொப்பை குறையலயா தொப்பை குறைய இதை சாப்பிட்டுப் பாருங்க\nரஜினிக்கு டிக்… விஜய்க்கு செக்\nவாட்ஸப் யூசர்கள் கவனத்துக்கு.. இனி எங்கும் அலைய வேண்டாம், அந்த சேவை விரைவில் தொடக்கமாம்\nஉடல் எடை குறைக்க நினைத்த நேரத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா அப்படியானால் இதைத் தெரிந்து கொள்ளுங்கள்…..\nதினகரன நம்பி நோ யூஸ்: நம்பிக்கை பாத்திரத்தை தேடும் சசிகலா\nசெக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்\nராங்கால் – நக்கீரன் 4.2.20\nஆபாச படம் பார்த்து சுய இன்பம் காண்பவரா நீங்க அப்போ கண்டிப்பாக இதை படிங்க.\nதும்மினால் ‘ஆயுசு 100’ என்று கூறுவது உண்மையா \nகிட்னியை காவு வாங்கும் AC அறைகள்.. தெரிந்து கொள்ளுங்கள் கவனமாக இருங்கள்…\nசெவ்வாழைப்பழத்திதை வெறும் 48 நாட்களுக்கு சாப்பிடுங்க. அப்புறம் பாருங்க\nசிறுபான்மையினர் உங்களுக்கு; மெஜாரிட்டியினர் எங்களுக்கு’ -கே.டி.ராஜேந்திரபாலாஜியின் கணக்கோ கணக்கு\nமிஸ்டர் கழுகு: ‘‘கலைஞரின் பிள்ளை’’ – அழகிரியின் உரிமைக்குரல்\nசட்டமன்றத் தேர்தலுக்கு 3000 கோடி டார்கெட்… அமைச்சர்களை நெருக்கும் எடப்பாடி\n அமைச்சர்களிடம் எடப்பாடி நடத்திய ஜல்லிக்கட்டு..\nஎடை குறைப்பு முயற்சியினை மேற்கொள்ளும் போது நாம் செய்யும் சில தவறுகள்\nநுரையீரலை எவ்வாறு சுத்தமாக வைத்து கொள்வது\n அதன் வகைகளைப் பற்றி தெரியுமா\n எச்சரிக்கை அது இந்த நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்\nநடைபயிற்சியும், உடற்பயிற்சியும் தராத சக்தியைத் தோப்புக்கரணம் தந்துவிடும்\nகொரோனா வைரஸ்: ‘பாதிக்கப்பட்டவர் உயிர் பிழைக்கும் வாய்ப்பு குறைவு’\nமுட்டை, குழந்தைகளுக்கு அலர்ஜியை உண்டாக்குமா..\nஎன்னத்தையாவது பேசாதீங்க.. திமுகவை பாருங்க.. நாம் கட்டுப்பாடு காக்க வேண்டும்.. டென்ஷனில் முதல்வர்\nஇந்த சின்ன பரிகாரம் ஏழரைச்சனியின் பாதிப்பை எப்படி குறைக்கும்\n« ஜூன் ஆக »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/tag/pm-modi/news/page-7/", "date_download": "2020-02-23T02:37:10Z", "digest": "sha1:AESJO4BDSP324IAI33K5URLQP5NZPZY2", "length": 7270, "nlines": 167, "source_domain": "tamil.news18.com", "title": "pm modi News in Tamil| pm modi Latest News and Updates - News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » pm modi\nஅத்திவரதரை தரிசிக்க நாளை மறுநாள் தமிழகம் வருகிறார் மோடி\nபாக். மீது பிரதமர் மோடி மறைமுக தாக்கு\nகாஷ்மீர் விவகாரத்தில் சமரசம் செய்ய தயார்: டிரம்ப் - இந்தியா மறுப்பு\nசுதந்திர தின உரையில் என்ன பேச வேண்டும்\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் மோடி தமிழகம் வருகை\nசொந்த தொகுதியில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம்\nபாஜக உறுப்பினர் சேர்க்கை பணியை இன்று தொடங்கி வைகிறார் பிரதமர் மோடி\nநெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை அதிகரிப்பு\nநாட்டு மக்களுக்கு வானொலியில் பிரதமர் மோடி உரை\nஉலக நாடுகளிடம் இந்தியா முன்வைத்தது என்ன...\nமனித குலத்துக்கு பயங்கரவாதமே அச்சுறுத்தல் - மோடி\n’வாஜ்பாய்க்கு பின்பற்றியதை எனக்கும் பின்பற்றுங்கள்’\nஜி20 மாநாடு: ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி\nநம்ம கண்ணகி நகரா இது\nமதிய நேரத்தில் செக்-அப்பைத் தவிருங்கள்..\nசத்குருவின் மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட காஜல் அகர்வால்\nபிரதமர் மோடி பன்முகத்திறன் கொண்ட அறிவாளி - உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஷ்ரா\nடாஸ்மாக் வேண்டாம்... தமிழக அரசின் காலில் விழுகிறேன் - தயாரிப்பாளர் கே.ராஜன் கோரிக்கை\n“உத்திரபிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை“ இந்திய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம்\nமாஸ்டரை அடுத்து சூரரைப் போற்று திரைப்படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nஇந்த சுவரை நாங்க தான் ரிசர்வ் செய்திருக்கிறோம்... கல்லூரி மாணவர்களுடன் மல்லுக்கட்டிய அதிமுகவினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2020-02-23T00:50:49Z", "digest": "sha1:C7ANQCXOL2XDR7FDOLKFG6CPSVK7U3T6", "length": 11487, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "கஜமுகா சூர சம்ஹார நிகழ்வுகள் ஆலயங்களில் சிறப்பாக நடைபெற்றன! | Athavan News", "raw_content": "\nஇலங்கை அரசாங்கம் விலகினால் என்ன, ஐ.நா. பிரேரணை தகுதி இழக்காது- இரா.சம்பந்தன்\nமோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றியது- யாழில் சம்பவம்\nதாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டம் விரைவில்- முதலமைச்சர் அறிவிப்பு\nசீனாவை பந்தாடும் கொரோனா வைரஸ்: உலக வர்த்தகத்தில் சீனாவுக்கு கடும் பாதிப்பு\nநிர்பயா கொலை விவகாரம்: குற்றவாளியின் மனுவை தள்ளுபடிசெய்தது நீதிமன்றம்\nகஜமுகா சூர சம்ஹார நிகழ்வுகள் ஆலயங்களில் சிறப்பாக நடைபெற்றன\nகஜமுகா சூர சம்ஹார நிகழ்வுகள் ஆலயங்களில் சிறப்பாக நடைபெற்றன\nஇந்துக்களின் மிக முக்கியத்துவம் வாய்ந்த விரதங்களில் ஒன்றான விநாயகசஸ்டி விரதத்தின் இறுதி நாளான நேற்று(செவ்வாய்கிழமை) கஜமுகா சூர சம்ஹார நிகழ்வுகள் ஆலயங்களில் சிறப்பாக நடைபெற்றன.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் கஜமுகா சம்ஹார நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.\nகிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் நேற்று மாலை கஜமுகா சூர சம்ஹார நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.\nகடந்த 21 தினங்களாக ஆலயத்தில் விநாயகசஸ்டி விரதம் அனுஸ்டிக்கப்பட்டுவந்த நிலையில் இறுதிநாளான நேற்று கஜமுகா சூர சம்ஹாரம் சிறப்பாக நடைபெற்றது.\nஆலயத்தின் இன்று விசேட மகா கணபதி ஹோமம் நடாத்தப்பட்டு நேற்று மாலை மாமாங்கேஸ்வரருக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன.\nஅதனைத்தொடர்ந்து வசந்த மண்டப���்தில் எழுந்தருளியுள்ள விநாயகப்பெருமானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்று ஊர்வலமாக ஆலய முன்றிலுக்கு விநாயகப்பெருமான் எழுந்தருளிய நிலையில் அங்கு ஜமுகா சூர சம்ஹார நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.\nஇந்த சூரசம்ஹார நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கை அரசாங்கம் விலகினால் என்ன, ஐ.நா. பிரேரணை தகுதி இழக்காது- இரா.சம்பந்தன்\nஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையில் இருந்து இலங்கை அரசாங்கம் விலகினாலும் அந்தப் பிரேரணை தக\nமோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றியது- யாழில் சம்பவம்\nயாழ். பிறவுண் வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரெனத் தீ பிடித்து எரிந்த நிலையில் வீதியால் சென்றவ\nதாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டம் விரைவில்- முதலமைச்சர் அறிவிப்பு\nதாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என முதலமைச்சர் எடப\nசீனாவை பந்தாடும் கொரோனா வைரஸ்: உலக வர்த்தகத்தில் சீனாவுக்கு கடும் பாதிப்பு\nசீனாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிரக்கையில் கொத்துக்கொத்தாக மக்கள் உய\nநிர்பயா கொலை விவகாரம்: குற்றவாளியின் மனுவை தள்ளுபடிசெய்தது நீதிமன்றம்\nதிகார் சிறையில் உள்ள நிர்பயா கொலைக் குற்றவாளி வினய் சர்மாவுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கும்படி கோரிய ம\nதென் கொரியாவில் சிக்கியுள்ள இலங்கையர்கள்: வெளிவிவகார அமைச்சு முக்கிய அறிவிப்பு\nகொவிட் -19 என்றழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று தென் கொரியாவில் வேகமாகப் பரவிவருவதால், அந்நாட்டில் வ\nமட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக போக்குவரத்துக்காக செயலி அறிமுகம்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றில் முதன்முறையாக போக்குவரத்துகளை ஒழுங்குபடுத்தும் வகையிலான வலையமைப்\nமூன்றில் இரண்டு பெரும்பான்மைக்காக வடக்கு, கிழக்கு, மலையகத்தை இலக்குவைத்துள்ள பொதுஜனபெரமுன\nஜனாதிபதி தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையே தமது இலக்கு எனவும் அதற்காக நுவரெலியா, அம்பாறை, வவு\nஇறுதிவரை விறுவிறுப்பு: இலங்கை அணி ஒரு விக்கெட்டால் வெற்றி\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி ஒரு விக்கெட்டால் வெற்றி பெ\nபொதுத்தேர்தல் பொறுப்பை சஜித்திடம் ரணில் வழங்கியது ஏன்- அமைச்சர் புதிய தகவல்\nதோல்வி உறுதியென்பதாலேயே பொதுத்தேர்தலை வழிநடத்தும் பொறுப்பையும் சஜித் பிரேமதாசவிடம் ரணில் விக்ரமசிங்க\nமோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றியது- யாழில் சம்பவம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக போக்குவரத்துக்காக செயலி அறிமுகம்\nஇறுதிவரை விறுவிறுப்பு: இலங்கை அணி ஒரு விக்கெட்டால் வெற்றி\nபொதுத்தேர்தல் பொறுப்பை சஜித்திடம் ரணில் வழங்கியது ஏன்- அமைச்சர் புதிய தகவல்\nயாழ். சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு 7 நாட்களும் சேவை- திகதி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://current.onlinetntj.com/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%89/8911", "date_download": "2020-02-23T00:33:11Z", "digest": "sha1:FIAYBFLB7HUDCFWK2T5UXOHFRWDRJH2B", "length": 74779, "nlines": 336, "source_domain": "current.onlinetntj.com", "title": "இப்தார் விருந்து பற்றி உங்கள் கருத்து என்ன? - Online TNTJ", "raw_content": "\nஇறை வேதம் என்பதற்கான சான்றுகள்\nகுறை கூறுதல் விமர்சனம் செய்தல்\nகணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்\nகுடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சணைகள்\nளிஹார் (மனைவியைத் தாயாகக் கருதுதல்)\nஇறை வேதம் என்பதற்கான சான்றுகள்\nஅனைத்தும்தர்கா வழிபாடுகராமத் – அற்புதங்கள்நபிமார்களை நம்புதல்இணை கற்பித்தல்மறைவான விஷயங்கள்ஷபாஅத் பரிந்துரைஅல்லாஹ்வை நம்புதல்மறுமையை நம்புதல்தரீக்கா பைஅத் முரீதுபைஅத்வானவர்களை நம்புதல்இதர நம்பிக்கைகள்வேதங்களை நம்புதல்பொய்யான ஹதீஸ்கள்விதியை நம்புதல்ஹதீஸ்கள்பித்அத்கள்சோதிடம்குறி சகுனம் ஜாதகம்மத்ஹப் தக்லீத்இஸ்லாத்தை ஏற்றல்மூட நம்பிக்கைகள்ஷைத்தான்களை நம்புதல்முன்னறிவிப்புக்கள்மன அமைதிபெறகுர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள்நபித்தோழர்கள் குறித்துமுகஸ்துதிவழிகெட்ட கொள்கையுடையோர்ஏகத்துவமும் எதிர்வாதமும்\nவிபச்சாரத்தை கண்டு கொள்ளாதே – பிஜேவின் புதிய ஃபத்வா\nதுஆக்களின் சிறப்பும், ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களும்\nஸலவாத் குறித்த சரியான மற்றும் தவறான ஹதீஸ்கள்\nஹாஜிகளிடம் துஆச் செய்யக் கோருதல்\nஅனைத்தும்நல்லோர் வரலாறுநபிகள் நாயகம் (ஸல்)நபிமார்கள்கஅபா\nநஜ்ஜாஷி மன்னர் இஸ்லாத்தை ஏற்றது எப்படி\nகுழந்தைப் பருவத்தில் பேசியவர்கள் எத்தனை பேர்\nஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்\nஅனைத்தும்வறுமையை எதிர்கொள்வதுஅன்பளிப்புகள்வீண் விரயம் செய்தல்தான தர்மங்கள்வட்டிகடன்அடைமானம்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்வாடகை ஒத்திவீண் விரையம்ஆடம்பரம்கண்டெடுக்கப்பட்டவை புதையைல்வாழ்க்கை முறை\nஜன் சேவா எனும் வட்டிக் கடை\nவங்கிகளில் வட்டி தொடர்பில்லாத இதர பணிகளைச் செய்யலாமா\nநல்லவர்கள் நோயால் அவதியுறுவது ஏன்\nஅனைத்தும்தூக்கத்தின் ஒழுங்குகள்ஸலாம் கூறுதல்சுய மரியாதைபேராசைநாணயம் நேர்மைபிறர் நலம் பேணுதல்நன்றி செலுத்துதல்பாவ மன்னிப்புமல ஜலம் க்ழித்தல்குறை கூறுதல் விமர்சனம் செய்தல்முஸாபஹா செய்தல்பிறருக்கு உதவுதல்\nஜும்ஆவின் போது முட்டுக்கால்களில் கைகளைக் கட்டி அமரலாமா\nபெண்கள் ஆண்களிடம் முஸாஃபஹா செய்யலாமா\nபணக்கார முஸ்லிம்களுக்கும், ஏழை முஸ்லிம்களுக்கும் மிகப் பெரிய இடைவெளி ஏன்\nஇஸ்லாத்தில் சேவை மனப்பான்மை இல்லாதது ஏன்\nஅனைத்தும்பலதாரமணம்திருமணச் சட்டங்கள்மணமுடிக்கத் தகாதவர்கள்திருமண விருந்துமஹர் வரதட்சணைகுடும்பக்கட்டுப்பாடுகணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்தாம்பத்திய உறவுபெண்களின் விவாகரத்து உரிமைமணமக்களைத் தேர்வு செய்தல்குடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சணைகள்கற்பு நெறியைப் பேணல்எளிமையான திருமணம்இத்தாவின் சட்டங்கள்விவாக ரத்துதிருமணத்தில் ஆடம்பரம்ளிஹார் (மனைவியைத் தாயாகக் கருதுதல்)\nதனித்து விளங்கும் இஸ்லாமிய சட்டங்கள்:\nதிருக்குர்ஆன் கூறும் தலாக் சட்டம்\nதனித்து விளங்கும் இஸ்லாமிய சட்டங்கள்:\nகஅபா வடிவில் மதுபான கூடமா\nகுளோனிங் முறையில் படைக்கப்பட்டவர்கள் வணங்கத் தேவையில்லையா\nஇறந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய இஸ்லாம் அனுமதிக்கிறதா\nHome சமுதாயப்பிரச்சனைகள் இப்தார் விருந...\nஇப்தார் விருந்து பற்றி உங்கள் கருத்து என்ன\nஇப்தார் விருந்து பற்றி உங்கள் கருத்து என்ன\nஅரசியல் கட்சிகள் நடத்தும் இஃப்தார் விருந்துகள் பற்றி உங்கள் கருத்து என்ன\nஅரசியல்வாதிகளின் நோன்பு துறக்கும் நிகழ்ச்சிகள் இரு வகைகளில் உள்ளன.\nஒன்று அரசியல்வாதிகளுக்காக லட்டர்பேட் முஸ்லிம் தலைவர்கள் நடத்தும் நிகழ்ச்சி\nஇரண்டாவது அரசியல்வாதிகள் முஸ்லிம் லட்டர்பேட் தலைவர்களுக்காக நடத்தும் நிகழ்ச்சி\nகருணாநிதி போன்றவர்கள் பங்கேற்கும் இப்தார் நிகழ்ச்சி என்பது முதல் வகையில் சேரும்.\nபள்ளிவாசலிலோ, அல்லது திருமணக் கூடங்களிலோ நோன்பு துறக்க முஸ்லிம் தலைவர்கள் ஏற்பாடு செய்து கருணாநிதி வகையறாக்களை நோன்பு துறக்க அழைப்பார்கள்.\nநோன்பை அரசியலாக்குவது பொதுவாகக் கண்டிக்கத்தக்கது என்றாலும் இது கூடுதல் கண்டனத்துக்கு உரியதாகும்.\nநோன்புடன் எந்தச் சம்மந்தமுமில்லாத தலைவர்களுக்கு நோன்பு துறக்க ஏற்பாடு செய்வது லட்டர் பேடுகளின் அடிமைத்தனத்துக்கு எடுத்துக் காட்டாகும். நோன்பு துறப்பதற்கான விருந்து என்றால் நோன்பு நோற்ற மக்களை அழைத்து அவர்களுக்காக சொந்தச் செலவில் உணவு வழங்கப்பட்டால் அதை விருந்து என்று சொல்வதில் அர்த்தம் இருக்கும். நோன்புடன் சம்மந்தமில்லாதவரை நோன்பு துறக்க அழைப்பது அருவருக்கத்தக்கதாக உள்ளது.\nநோன்பு வைக்காதவர்களை மதித்து நோன்பாளிகள் வைக்கும் விருந்தாக இது அமைந்துள்ளது.\nஇதில் நோன்பு துறக்க அழைக்கப்பட்ட அரசியல்வாதி நோன்பு துறக்க() தாமதமாக வந்தால் அவர் வரும்வரை நோன்பு துறக்கும் நிகழ்ச்சியைத் தள்ளிவைக்கும் அயோக்கியத்தனங்களையும் நாம் பார்க்கிறோம்.\nஇவர்கள் ஆட்சியில் இருக்கும் போது ஊழல் பெருச்சாளிகளான முஸ்லிம் முத்தவல்லிகள் இவர்களை நோன்பு துறக்க பள்ளிவாசலுக்கு அழைப்பார்கள். வக்ஃபு போர்டு மூலம் இடையூறு வரக்கூடாது என்பதற்காக இதைப் பயன்படுத்திக் கொள்வார்கள்.\nசோனியா காந்தி, ஜெயலலிதா ஆகியோர் நடத்தும் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி இரண்டாவது வகையாகும்.\nஇவர்கள் தமது சொந்தச் செலவில் விருந்தை ஏற்பாடு செய்து முஸ்லிம்களுக்கு விருந்தளிப்பார்கள். தங்கள் கூட்டணியில் உள்ள அல்லது கூட்டணிக்கு வரவாய்ப்புள்ள கட்சிக்காரர்களை அழைத்து இந்த விருந்துபசாரம் நடக்கும்.\nநம்ம செலவில் அவர்கள் வந்து சாப்பிட்டு விட்டு அதை விருந்து என்று சொல்லும் அயோக்கியத்தனம் இதில் இல்லை. அவர்கள் செலவில் நமக்கு சாப்பாடு போடப்படுவதால் இந்த வகையில் இரண்டு விருந்துகளும் வேறுபடுகின்றன.\nஇந்த வகையில் இவை வேறுபட்டாலும் பல விஷயங்களில் ஒன்றுபடுகின்றன.\nவிருந்தளிப்பவர்கள் இஸ்லாத்��ின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள். அவர்கள் நோன்பு நோற்பவர்கள் அல்லர். காலை முதல் மாலை வரை நன்றாகச் சப்பிட்டு விட்டு நோன்பாளிகளுடன் நோன்பாளிகளாக தொப்பி போட்டும், முக்காடு போட்டும் ஏன் நடிக்க வேண்டும் இவர்கள் நடிக்கிறார்கள் என்பதைக் கூட முஸ்லிம் பொதுமக்கள் விளங்க மாட்டார்களா\nநோன்பு நோற்ற சிலரை அழைத்து விருந்துக்கு ஏற்பாடு செய்து இவர்கள் நோன்பு வைத்திருப்பது போல் நடிக்காமல் பரிமாறினால் நோன்பை மதிக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்.\nஇரண்டு சாராரும் ஒரு அடிப்படையான விஷயத்தை மறந்து விட்டனர். மார்க்கத்தை மதித்துப் பேணுவதிலும், எல்லா வணக்கங்களும் அல்லாஹ்வுக்காக தூய எண்ணத்துடன் அமைய வேண்டும் என்பதிலும் மக்கள் தெளிவாக உள்ளனர்.\nஅரசியல்வாதிகளை அழைத்து நோன்பு துறக்கும் நிகழ்ச்சிகளை நடத்துவது பொதுவான முஸ்லிம்களுக்கு அருவருப்பையே ஏற்படுத்தும். நம்முடைய வணக்கத்தை ஏன் இவர்கள் அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்துகிறார்கள் என்ற கோபத்தையே இது முஸ்லிம் பொதுமக்களுக்கு ஏற்படுத்தும்.\nஇவர்கள் முஸ்லிம்களுக்கு என்னவோ அதிகம் செய்வதாக முஸ்லிமல்லாத மக்களும் நினைப்பார்கள்.\nகருணாநிதியுடனும், ஜெயலலிதாவுடனும் தங்களுக்கு நெருக்கம் என்று காட்டிக் கொள்ள புகழ் விரும்பும் முஸ்லிம் பிரமுகர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். என்பதை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.\nநோன்பையும், நோன்பாளிகளையும் மதித்தால் குறிப்பட்ட நாட்களில் குறிப்பிட்ட ஒரு பள்ளிவாசலில் அல்லது பல பள்ளிவாசல்களில் நோன்பு துறக்கும் மக்களுக்காக கருணாநிதி அல்லது ஜெயலலிதா செலவில் நோன்பு துறக்க ஏற்பாடு செய்து கொடுத்தால் முஸ்லிம்களுக்கு அது தேவையற்றதாக இருந்தாலும் இதில் அவர்கள் நடிக்கவில்லை. அரசியலாக்கவில்லை. நோன்பை மதிக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்.\nசெய்துதான் ஆகவேண்டும் என்று அவர்கள் விரும்பினால் இப்படி செய்யலாம்.\nநம் தலைமையகத்தில் சில நாட்களுக்கான நோன்பு துறக்கும் செலவுகளை முஸ்லிமல்லாதவர்கள் செய்கின்றனர். அதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். இது போல் அவர்களும் தங்களுக்கு விருப்பமான பள்ளிவாசல்களைத் தேர்வு செய்து அரசியல் கலப்பில்லாத நோன்பு விருந்தை நடத்தலாம். பள்ளிவாசலில் வழக்கமாக நோன்பு துற���்பவர்கள் மட்டும் கலந்து கொள்வதால் முஸ்லிம் அரசியல்வாதிகள் இதை வைத்து பிழைப்பு நடத்துவதையும் தவிர்க்கலாம்.\nசூனிய நம்பிக்கையும், காஃபிர் ஃபத்வாவும்\nஎலி வளர்க்கலாம் என்று தவ்ஹீத் ஜமாஅத் மார்க்கத் தீர்ப்பு வழங்கியதா\nபெருநாள் அறிவிப்பு குறித்த மறுஆய்வுக் கூட்டம்\nமுஸ்லிமில் இடம் பெறும் செய்தி ஸஹீஹானதா\nமுஸ்லிமில் இடம் பெறும் செய்தி ஸஹீஹானதா\n (1) பிறை ஓர் விளக்கம் (1) இயேசு இறைமகனா (1) இதுதான் பைபிள் (1) சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும் (1) யாகுத்பா ஓர் ஆய்வு (1) மாமனிதர் நபிகள் நாயகம் (1) அர்த்தமுள்ள இஸ்லாம் (1) Accusations and Answers (1) விதி ஓர் விளக்கம் (1) இஸ்லாத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளும் பதில்களும் (3) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல பெண்களை மணந்தது ஏன் (1) இதுதான் பைபிள் (1) சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும் (1) யாகுத்பா ஓர் ஆய்வு (1) மாமனிதர் நபிகள் நாயகம் (1) அர்த்தமுள்ள இஸ்லாம் (1) Accusations and Answers (1) விதி ஓர் விளக்கம் (1) இஸ்லாத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளும் பதில்களும் (3) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல பெண்களை மணந்தது ஏன் (1) தராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு (1) நோன்பு (1) அர்த்தமுள்ள கேள்விகள் (1) தராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு (1) நோன்பு (1) அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள் (1) ஜகாத் சட்டங்கள் (13) திருக்குர்ஆன் விளக்கம் (19) கிறித்தவர்களின் ஐயங்கள் (9) இஸ்லாத்தின் தனிச்சிறப்பு (11) முஸ்லிம் சமூக ஒற்றுமை (7) வரலாறுகள் (6) தமிழக முஸ்லிம் வரலாறு (1) விதண்டாவாதங்கள் (20) ஹஜ்ஜின் சட்டங்கள் (28) நன்மையை ஏவுதலும் தீமையைத் தடுத்தலும் (9) குற்றவியல் சட்டங்கள் (7) திருமணச் சட்டங்கள் (9) பேய் பிசாசுகள் (1) புரோகிதர்கள் பித்தலாட்டம் (1) திருக்குர்ஆன் பற்றிய சட்டங்கள் (14) பிறமதக் கலாச்சாரம் (7) அறுத்துப்பலியிடல் (2) நேர்ச்சையும் சத்தியமும் (5) இதர வணக்கங்கள் (9) குர்பானி (3) குர்பானி (14) குடும்பவியல் (102) பலதாரமணம் (4) திருமணச் சட்டங்கள் (26) மணமுடிக்கத் தகாதவர்கள் (8) திருமண விருந்து (11) மஹர் வரதட்சணை (10) குடும்பக்கட்டுப்பாடு (4) கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும் (21) தாம்பத்திய உறவு (15) பெண்களின் விவாகரத்து உரிமை (8) மணமக்களைத் தேர்வு செய்தல் (13) குடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சணைகள் (13) கற்பு நெறியைப் பேணல் (14) எளிமையான திருமணம் (6) இத்தாவின் சட்டங்கள் (4) விவாக ரத்து (14) திருமணத்தில் ஆடம்பரம் (5) ளிஹார் (மனைவியைத் தாயாகக் கருதுதல்) (1) பெற்றோரையும் உறவினரையும் பேணல் (4) உபரியான வணக்கங்கள் (2) ஹதீஸ் கலை (5) மறுமை (2) சொர்க்கம் (1) நரகம் (1) குற்றச்சாட்டுகள் (1) போராட்டங்கள் (1) பெருநாள் (1) டி.என்.டி.ஜே. (2) பொது சிவில் சட்டம் (4) இஸ்லாம் குறித்த விமர்சனங்கள் (44) வாரிசுரிமைச் சட்டங்கள் (12) ஆடல் பாடல் கேளிக்கை (16) தூங்கும் ஒழுங்குகள் (3) தலைமுடி தாடி மீசை (7) மருத்துவம் (3) ஜீவராசிகள் (4) விஞ்ஞானம் (1) ஆய்வுகள் (4) தேசபக்தி (1) தமிழக தவ்ஹீத் வரலாறு (4) சாதியும் பிரிவுகளும் (2) வீடியோ (1) விசாரணை (1)\nயூசுப் நபியின் அழகிய வரலாறும் குற்றமற்றவர் என்பதற்கான ஆதாரங்களும்\nசூனிய நம்பிக்கையும், காஃபிர் ஃபத்வாவும்\nகிரகணம் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்\nரமலான் தொடர் உரை – 2019\nஎலி வளர்க்கலாம் என்று தவ்ஹீத் ஜமாஅத் மார்க்கத் தீர்ப்பு வழங்கியதா\nபெருநாள் அறிவிப்பு குறித்த மறுஆய்வுக் கூட்டம்\nமுஸ்லிமில் இடம் பெறும் செய்தி ஸஹீஹானதா\nஅனைத்து பிரிவுகள் Select Category குர்பானி கட்டுரைகள் குர்பானியின் நோக்கம் நல்லோர் வரலாறு முகநூல் கட்டுக்கதைகள் தர்கா வழிபாடு வருமுன் உரைத்த இஸ்லாம் சலபிகளின் விமர்சனம் உண்மைப்படுத்தப்படும் இஸ்லாம் இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா திருக்குர்ஆன் உருது اردو قرآن پڑھنے سے پہلے یہ اللہ کی کتاب ہے یہ اللہ کاکلام ہونے کی دلیلیں پیشنگوئیاں منطقی دلائل قرآن نازل ہو نے کے واقعات عربی زبان میں کیوں اتارا گیا؟ قرآن کس طرح نازل ہوا؟ قرآن ترتیب دینے کے واقعات فنی الفاظ فہرست مضامین اللہ پر ایمان لانا فرشتوں پر ایمان لانا کتب الٰہی پر ایمان لانا انبیاء ۔ رسولوں پر ایمان لانا قیامت کے دن پر ایمان لانا تقدیر پر ایمان لانا دیگر عقیدے عبادات تاریخ صفات معاشیات تعلیم خانگی ترجمة القرآن 1الفاتحہ : آغاز 2 البقرہ : بیل آل عمران ۔ عمران کا گھرانہ 3 النساء ۔ عورتیں 4 سوراۃ المائدہ ۔کھانے ک خوان 5 سورۃالانعام۔چوپائے 6 سورۃ الاعراف ۔ آڈی دیوار 7 الانفال ۔ مال غنیمت 8 سورۃالتوبہ ۔ معافی 9 سورۃ یونس ۔ ایک رسول کا نام 10 سورۃ ھود ۔ ایک رسول کا نام 11 سورۃ یوسف ۔ ایک رسول کا نام 12 سورۃ الرعد ۔ گرج 13 سورۃ ابراھیم ۔ ایک رسول کا نام 14 سورۃُ الحجر ۔ ایک بستی 15 سورۃ النحل ۔ شہد کی مکھی 16 سورۃ بنی اسرائیل ۔ اسرائیل کی اولاد 17 سورۃ الکھف ۔ وہ غار 18 سورۃ مریم ۔ عیسیٰ نبی کے والدہ کا نام 19 سورۃ طٰہٰ ۔ عربی زبان کا سولہواں اور چھبیسواں حرف 20 سورۃ الانبیاء ۔ انبیاء 21 سورۃ الحج ۔ ایک فرض عبادت 22 سورۃ المومنوں ۔ ایمان والے 23 سورۃالنور ۔ وہ روشنی 24 سورۃ الفرقان ۔ فرق کر کے دکھانے والا 25 سورۃ الشعراء ۔ شعرا 26 سورۃ النمل ۔ چیونٹی 27 سورۃ القصص ۔ گذشتہ خبریں 28 سورۃ العنکبوت ۔ مکڑی 29 سورۃ الروم ۔ رومی حکومت 30 سورۃ لقمان ۔ ایک نیک آدمی کا نام 31 سورۃ السجدہ ۔ سر جھکانا 32 سورۃ ال��حزاب ۔ اجتماعی فوج 33 سورۃ سبا ۔ ایک بستی 34 سورۃ فاطر ۔ پیدا کر نے والا 35 سورۃ یٰسٓ ۔ (عربی زبان کے 28 اور 12 ویں حروف ) 36 الصَّافَّات ۔ صف آرائی کرنے والے 37 سورۃ ص ٓ : عربی زبان کا 14 واں حرف 38 سورۃ الزمر ۔ گروہ 39 سورۃ المؤمن ۔ ایمان والا 40 سورۃ فصّلت ۔ واضح کر دی گئی 41 سورۃ الشورٰی ۔ مشورہ 42 سورۃ الزخرف ۔ آرائش 43 سورۃ الدخان ۔ وہ دھواں 44 سورۃ الجاثیہ ۔ گھٹنے ٹیکے ہوئے 45 سورۃ الاحقاف ۔ ریت کے ٹیلے 46 سورۃ محمد ۔ آخری رسول کا نام 47 سورۃ الفتح ۔ کامیابی 48 سورۃ الحجرات ۔ کمرے 49 سورہ ق ۔ عربی زبان کا اکیسواں حرف 50 سورۃ الذاریات ۔ گرد بکھیرنے والی ہوائیں 51 سورۃ الطور ۔ ایک پہاڑ کا نام 52 سورۃ النجم ۔ ستارہ 53 سورۃ القمر ۔ چاند 54 سورۃ الرحمن ۔ بہت ہی مہربان 55 سورۃ الواقعہ ۔ وہ واقعہ 56 سورۃ الحدید ۔ لوہا 57 سورۃ المجادلہ ۔ بحث کرنا 58 سورۃ الحشر ۔ خارج کرنا 59 سورۃ الممتحنہ ۔ جانچ کر دیکھنا 60 سورۃ الصف ۔ صف بستہ 61 سورۃ المنافقون ۔ منافق لوگ 63 سورۃ التغابن ۔ بڑا نقصان 64 سورۃ الملک ۔ اقتدار 67 سورۃ القلم ۔ قلم 68 سورۃ الحاقہ ۔ وہ سچا واقعہ 69 سورۃ المعارج ۔ درجات 70 سورۃ نوح ۔ ایک پیغمبر کا نام 71 سورۃ الجن ۔ انسانی نگاہ سے ایک پوشیدہ مخلوق 72 سورۃ المزمل ۔ اوڑھنے والے 73 سورۃ المدثر ۔ اوڑھنے والے 74 سورۃ القیامۃ ۔ رب کے سامنے کھڑے ہو نے کا دن 75 سورۃ الدھر ۔ زمانہ 76 سورۃ المرسلٰت ۔ بھیجی جانے والی ہوا 77 سورۃ النبا ۔ وہ خبر 78 سورۃ النازعات ۔ کھینچنے والے 79 سورۃ عبس ۔ ترش رو ہوئے 80 سورۃ التکویر ۔ لپیٹنا 81 سورۃ الانفطار ۔ پھٹ جانا 82 سورۃ المطففین ۔ ناپ تول میں کمی کر نے والے 83 سورۃ الانشقاق ۔ پھٹ جانا 84 سورۃ البروج ۔ ستارے 85 سورۃ الطارق ۔ صبح کا ستارہ 86 سورۃ الاعلیٰ ۔ سب سے بلند 87 سورۃ الغاشیہ ۔ ڈھانپ لینا 88 سورۃ الفجر ۔ صبح صادق 89 سورۃ البلد ۔ وہ شہر 90 سورۃ الشمس ۔ سورج 91 سورۃ الیل ۔ رات 92 سورۃ الضحیٰ ۔ چاشت کا وقت 93 94سورۃ الم نشرح ۔ (الانشراح) ۔ کشادہ کرنا سورۃ التین ۔ انجیر 95 سورۃ العلق ۔ باردار بیضہ 96 سورۃ البینہ ۔ کھلی دلیل 98 سورۃ الزلزال ۔ زلزلہ 99 سورۃ العٰدےٰت ۔ تیزی سے دوڑنے والے گھوڑے 100 سورۃ القارعۃ ۔ چونکا دینے والا واقعہ 101 سورۃ التکاثر ۔ کثرت کی طلب 102 سورۃ العصر ۔ زمانہ 103 سورۃ الھمزہ ۔ غیبت کرنا 104 سورۃ الفیل ۔ ہاتھی 105 سورۃ فریش ۔ ایک خاندان کا نام 106 سورۃ الماعون ۔ ادنیٰ چیز 107 سورۃ الکوثر ۔ حوض 108 سورۃ الکافروں ۔ انکار کرنے والے 109 سورۃ النصر ۔ مدد 110 سورۃ تبت ۔ تباہ ہوا 111 سورۃ الاخلاص ۔ پاک دل 112 113 سورۃ الفلق ۔ صبح کا وقت سورۃ الناس ۔ لوگ 114 تفصیلات 1۔ قیامت کا دن سورۃ الطلاق ۔ نکاح کی منسوخی 65 سورۃ القدر ۔ عظمت 97 سورۃ التحریم ۔ حرام ٹہرانا 66 سورۃ الجمعہ ۔ جمعہ کے دن کی خصوصی نماز 62 سیاست ஹாமித் பக்ரி பற்றி முஜாஹித் 2۔ معنی نہ کئے جانے والے حروف 3 ۔ غیب پر ایمان لانا 4 ۔پہلے جو نازل ہوئیں 5 ۔ انسانی شیاطین 6۔ کیا اللہ مجبور ہے؟ 7 ۔قرآن کی للکار 8 ۔ کیا جنت میں عورتوں کے لئے جوڑی ہے؟ 9 ۔ قرآن گمراہ نہیں کرتا 10 ۔ اللہ پاک ہے، اس کا مطلب 11 ۔کیا انسان کو سجدہ کر سکتے ہیں؟ 12 ۔ وہ جنت کونسی ہے جہاں آدم نبی بسے تھے தேர்தல் முடிவுகள் தொழுகையின் சிறப்புக்கள் ஸலவாத் 13 ۔ وہ درخت کونسا ہے جس سے روکا گیا؟ 14 ۔ آدم نے کس طرح معافی چاہا؟ 15۔ سب باہر نکلو، یہ کس لئے کہا گیا؟ 16۔ فضیلت دے گئے اسرائیل 17۔ کیا سفارش کام آئے گی؟ 18۔ کئی عرصے تک بغیر کتاب ک�� موسیٰ نبی 19۔ سامری نے کس طرح معجزہ دکھایا؟ 20۔ کیا خودکشی کے لئے حکم ہے؟ பிற ஆடியோ தொடர் உரை சூனியம் நபிமார்கள் வரலாறு யூசுஃப் நபி Uncategorized முன்னறிவிப்புகள் தர்கா வழிபாடு பள்ளிவாசல் சட்டங்கள் சமரசம் செய்து வைத்தல் வறுமையை எதிர்கொள்வது பெயர் சூட்டுதல் தற்கொலை பலதாரமணம் குர்பானியின் சட்டங்கள் பிறை ஓர் விளக்கம் ஃபித்ராவின் சட்டங்கள் மது மற்றும் போதைப் பொருட்கள் அடக்கத்தலம் பற்றிய சட்டங்கள் ஜிஹாத் பீஜே பற்றியது பைஅத் நபிகள் நாயகம் (ஸல்) பிரச்சாரம் செய்தல் தமிழக முஸ்லிம் வரலாறு தூக்கத்தின் ஒழுங்குகள் பருகும் ஒழுங்குகள் முன்னுரை திருக்குர்ஆன் கராமத் – அற்புதங்கள் சுன்னத்தான தொழுகைகள் திருமணச் சட்டங்கள் ஸலாம் கூறுதல் பாலூட்டுதல் ஜகாத் சுன்னத்தான நோன்புகள் உண்ணும் ஒழுங்குகள் அன்பளிப்புகள் உடலை அடக்கம் செய்தல் நபிமார்கள் இயேசு இறைமகனா உலகக் கல்வி ஆட்சி முறை தமிழாக்கம் ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை) நபிமார்களை நம்புதல் உளுவின் சட்டங்கள் இஃதிகாப் மணமுடிக்கத் தகாதவர்கள் கருக்கலைப்பு விருந்தோம்பல் வீண் விரயம் செய்தல் சுய மரியாதை மண்ணறை வாழ்க்கை இதுதான் பைபிள் கஅபா சிந்தித்தல் விளக்கங்கள் இணை கற்பித்தல் தொழுகை சட்டங்கள் தொழுகையில் தவிர்க்க வேண்டியவை பிறை திருமண விருந்து தான தர்மங்கள் பேராசை தத்தெடுத்தல் சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும் சைவம் அசைவம் மறைவான விஷயங்கள் உணவுகள் தொழுகையை பாதிக்காதவை பெருநாள் மஹர் வரதட்சணை வட்டி நாணயம் நேர்மை அத்தியாயங்களின் அட்டவணை அகீகா யாகுத்பா ஓர் ஆய்வு ஷபாஅத் பரிந்துரை தடை செய்யப்பட்டவை தயம்மும் சட்டங்கள் திருமணம் குடும்பக்கட்டுப்பாடு கடன் பிறர் நலம் பேணுதல் மாமனிதர் நபிகள் நாயகம் அல்லாஹ்வை நம்புதல் முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள் அசுத்தங்கள் கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும் அடைமானம் நன்றி செலுத்துதல் அர்த்தமுள்ள இஸ்லாம் மறுமையை நம்புதல் ஹலால் ஹராம் ஆடைகள் தாம்பத்திய உறவு நவீன பொருளாதாரப் பிரச்சனைகள் பாவ மன்னிப்பு Accusations and Answers தரீக்கா பைஅத் முரீது சமுதாயப்பிரச்சனைகள் பாங்கு பெண்களின் விவாகரத்து உரிமை வாடகை ஒத்தி மல ஜலம் க்ழித்தல் விதி ஓர் விளக்கம் வானவர்களை நம்புதல் அரசியல் கிப்லாவை முன்னோக்குதல் மணமக்களைத் தேர்வு செய்தல் வீண் விரை��ம் குறை கூறுதல் விமர்சனம் செய்தல் இஸ்லாத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளும் பதில்களும் இதர நம்பிக்கைகள் வரலாறு தொழுகை நேரங்கள் குடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சணைகள் ஆடம்பரம் முஸாபஹா செய்தல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல பெண்களை மணந்தது ஏன் வேதங்களை நம்புதல் ஆடை அணிகலன்கள் குளிப்பின் சட்டங்கள் கற்பு நெறியைப் பேணல் கண்டெடுக்கப்பட்டவை புதையைல் தராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு பிறருக்கு உதவுதல் பொய்யான ஹதீஸ்கள் நற்பண்புகள் தீயபண்புகள் தொழுகையில் ஓதுதல் எளிமையான திருமணம் வாழ்க்கை முறை விசாரணை நோன்பு விதியை நம்புதல் மரணத்திற்குப்பின் குனூத் ஓதுதல் இத்தாவின் சட்டங்கள் அர்த்தமுள்ள கேள்விகள் வேதங்களை நம்புதல் ஆடை அணிகலன்கள் குளிப்பின் சட்டங்கள் கற்பு நெறியைப் பேணல் கண்டெடுக்கப்பட்டவை புதையைல் தராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு பிறருக்கு உதவுதல் பொய்யான ஹதீஸ்கள் நற்பண்புகள் தீயபண்புகள் தொழுகையில் ஓதுதல் எளிமையான திருமணம் வாழ்க்கை முறை விசாரணை நோன்பு விதியை நம்புதல் மரணத்திற்குப்பின் குனூத் ஓதுதல் இத்தாவின் சட்டங்கள் அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள் ஹதீஸ்கள் கல்வி அத்தஹிய்யாத் இருப்பு விவாக ரத்து பித்அத்கள் பாவங்கள் தராவீஹ் தஹஜ்ஜுத் இரவுத்தொழுகை திருமணத்தில் ஆடம்பரம் சோதிடம் துன்பங்கள் நேரும் போது தொழுகை செயல்முறை ளிஹார் (மனைவியைத் தாயாகக் கருதுதல்) குறி சகுனம் ஜாதகம் பொருளாதாரம் ஜமாஅத் தொழுகை மத்ஹப் தக்லீத் குழந்தை வளர்ப்பு ஸஜ்தா இஸ்லாத்தை ஏற்றல் தவ்ஹீத் ஜமாஅத் நிலைபாடு பயணத்தொழுகை மூட நம்பிக்கைகள் பெண்களுக்கான சட்டங்கள் தொழுகையில் மறதி ஷைத்தான்களை நம்புதல் நவீன பிரச்சனைகள் ருகூவு முன்னறிவிப்புக்கள் முஸ்லிமல்லாதவர்கள் பற்றியது சுத்ரா எனும் தடுப்பு மன அமைதிபெற களாத் தொழுகை வியாபாரம் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் ஜும்ஆத் தொழுகை சட்டங்கள் நபித்தோழர்கள் குறித்து ஜனாஸா தொழுகை ஏகத்துவம் இதழ் முகஸ்துதி காலுறைகள் மீது மஸஹ் செய்தல் தவ்ஹீத் ஜமாஅத் வழிகெட்ட கொள்கையுடையோர் கேள்வி-பதில் பெருநாள் தொழுகை விமர்சனங்கள் கிரகணத் தொழுகை ஏகத்துவமும் எதிர்வாதமும் பிறை பார்த்தல் பற்றிய சட்டங்கள் மழைத்தொழுகை குழந்தைகளுக்கான சட்டங்கள் தொழுகையில் துஆ துஆ – பிரார்த்தனை நோன்பின் சட்டங்கள் நூல்கள் ஜகாத் சட்டங்கள் திருக்குர்ஆன் விளக்கம் கிறித்தவர்களின் ஐயங்கள் இஸ்லாத்தின் தனிச்சிறப்பு முஸ்லிம் சமூக ஒற்றுமை வரலாறுகள் விதண்டாவாதங்கள் ஹஜ்ஜின் சட்டங்கள் நன்மையை ஏவுதலும் தீமையைத் தடுத்தலும் குற்றவியல் சட்டங்கள் திருமணச் சட்டங்கள் பேய் பிசாசுகள் புரோகிதர்கள் பித்தலாட்டம் திருக்குர்ஆன் பற்றிய சட்டங்கள் பிறமதக் கலாச்சாரம் அறுத்துப்பலியிடல் நேர்ச்சையும் சத்தியமும் இதர வணக்கங்கள் குர்பானி குடும்பவியல் பெற்றோரையும் உறவினரையும் பேணல் உபரியான வணக்கங்கள் ஹதீஸ் கலை மறுமை சொர்க்கம் நரகம் குற்றச்சாட்டுகள் போராட்டங்கள் பெருநாள் டி.என்.டி.ஜே. பொது சிவில் சட்டம் இஸ்லாம் குறித்த விமர்சனங்கள் வாரிசுரிமைச் சட்டங்கள் ஆடல் பாடல் கேளிக்கை தூங்கும் ஒழுங்குகள் தலைமுடி தாடி மீசை மருத்துவம் ஜீவராசிகள் விஞ்ஞானம் ஆய்வுகள் தேசபக்தி தமிழக தவ்ஹீத் வரலாறு சாதியும் பிரிவுகளும்\nசில கிறித்தவர்களும், இந்துத்துவாவினரும், கம்யூனிஸ்டுகளும், நாத்திகர்களும் இணைய தளங்கள் மூலமும் மின்னஞ்சல் மூலமும் இஸ்லாம் குறித்து தவறான கருத்துக்களை விதைத்து, தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். அவர்களின் கொள்கை சரியா இஸ்லாத்தின் கொள்கை சரியா என்று விவாதிப்பது தான் சரியான நடைமுறையாகும். விவாதம் செய்ய முஸ்லிம்கள் முன்வராத போது தான் வெளியில் விமர்சிக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்கள் சார்பில் இவர்களில் யாருடனும் பகிரங்க விவாதம் நடத்த நாம் தயாராக இருக்கிறோம். இந்த அழைப்பை அவர்கள் ஏற்க வேண்டும்.\nகாட்டரபிகளின் கொடுமையை எப்படி எதிர்கொள்வது\nஅனைவரையும் ஏன் தவ்ஹீத் கொள்கையில் ஒன்றுசேர்க்க முடியவில்லை\nதனித்து விளங்கும் இஸ்லாமிய சட்டங்கள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.anegun.com/?p=12275", "date_download": "2020-02-23T01:16:08Z", "digest": "sha1:PBNKDQT7WHVRKLGVVROI7XAATYLTHMPY", "length": 17067, "nlines": 206, "source_domain": "www.anegun.com", "title": "ஸ்ரீ பந்தாய் பிபிஆர் அடுக்ககத்தில் மேலிருந்து வீசப்பட்ட நாற்காலி; இந்திய இளைஞர் பலி – அநேகன்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 23, 2020\nதோமி தாமஸ் பதவி விலக வேண்டும்\nவிடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்து தீவிரவாத பட்டியலில் இடம்பெற்றிருக்கும் \nநம்பிக்கைக் கூட்டணியில் இருந்து வெளி���ேறுவோம் ; மிரட்டியது பெர்சத்து \nடான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் தூரநோக்கு வியூகத்திற்கும், மஇகாவின் தொடர் போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி \nதமிழ் மொழியைப் புறக்கணிக்கும் மின்னல் பண்பலை தலைமைத்துவம் யார் அந்த 4 பேர்\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்பு: 12 பேருக்கு எதிரான நடவடிக்கையை நிறுத்தினார் தோமி தாம்ஸ்\nதாய் மொழியை உயிர்போல் நேசிப்போம்\nஊடகவியலாளர்களைக் கௌரவித்த டத்தோ காந்தாராவ்\nதனிநபர் விவகாரங்களைப் பெரிதாகி பிரிவினையை ஏற்படுத்தாதீர்\nஅற்புதங்களும் அதிசயங்களும் நிறைந்த கயிலைநாதர் சிவபெருமான் ஆலயத்தில் மகா சிவராத்திரி விழா\nமுகப்பு > மற்றவை > ஸ்ரீ பந்தாய் பிபிஆர் அடுக்ககத்தில் மேலிருந்து வீசப்பட்ட நாற்காலி; இந்திய இளைஞர் பலி\nஸ்ரீ பந்தாய் பிபிஆர் அடுக்ககத்தில் மேலிருந்து வீசப்பட்ட நாற்காலி; இந்திய இளைஞர் பலி\nஸ்ரீ பந்தாய் பிபிஆர் அடுக்குமாடி குடியிருப்பின் பிளோக் 102இல் மேல்மாடியிலிருந்து பொறுப்பற்ற சிலர் நாற்காலி ஒன்றை கீழே தூக்கி வீசியதில் அது இந்திய இளைஞரின் தலையில் விழுந்தது.\nஇதில் அந்த இளைஞர் சம்ப இடத்திலேயே துடிதுடித்து மாண்டதாக முகநூலில் அனா ஜாம் என்பவர் பதிவேற்றியுள்ளார்.\nஇறந்தவர் சத்திஸ்வரன் (வயது 15) என அடையாளம் கூறப்பட்டுள்ளது.\nபொறுப்பற்ற சிலரின் இத்தகைய நடவடிக்கை ஓர் அப்பாவியின் உயிரைப் பறித்ததாகவும் இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என்றும் அவரது பதிவின் கீழ் பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.\nநெஞ்சை உலுக்கும் இந்த துயரச் சம்பவம் திங்கள்கிழமை இரவு மணி 8.15க்கு நிகழ்ந்ததாக கூறப்படுகின்றது. இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களைப் போலீஸ் தேடி வருவதாகவும் தற்போது தடயவியல் நிபுணர்கள் அங்கு சோதணையை மேற்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபிரீமியர் லீக் – ஸ்டோக் சிட்டியை வீழ்த்தியது மென்செஸ்டர் யுனைடெட் \nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபேராக் டி.ஏ.பி. மீதான கருத்து; மந்திரி பெசார் மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை\nலிங்கா நவம்பர் 12, 2019 நவம்பர் 12, 2019\nஅறிக்கை விட்டே அரசியல் நடத்துங்கள் – மைபிபிபி மீது பார்த்திபன் காட்டம்\nதயாளன் சண்முகம் நவம்பர் 27, 2017\nவெளிநாடுகளில் வெ. 30 கோடியைப் பதுக்கி வைத்திருக்கிறாரா அஸ்மின் அலி\nலிங்கா ஜூன் 24, 2018\nஇனமான உணர்வுகாகவே பதவி விலகச் சொன்னேன் – டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் என்பதில், கர்ணன் பாண்டுரங்கன்\nஆள்பலத்தைக் காட்டி அரசாங்க ஆதரவைப் பெறும் இயக்கமல்ல வன்னியர் சங்கம் – ஓமஸ் தியாகராஜன் என்பதில், அய்யப்பன்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபத்து தொகுதி: தியான் சுவாவிற்கு வழி விடுகிறாரா பிரபாகரன்\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nதயாளன் சண்முகம் ஜூன் 8, 2019\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதயாளன் சண்முகம் ஜூலை 11, 2019\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nதயாளன் சண்முகம் மே 23, 2019 0\nதயாளன் சண்முகம் மே 9, 2019 0\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.valaitamil.com/doubt_1251.html", "date_download": "2020-02-23T01:38:07Z", "digest": "sha1:TJK2KZFYTVPJUTJDVOVFLHDBHGDJNVYL", "length": 17102, "nlines": 224, "source_domain": "www.valaitamil.com", "title": "Doubt Tamil kids Story | சந்தேகம் சிறுகதை | Doubt | Doubt Tamil Story | Doubt Kathai |", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் சிறுவர் சுட்டிக்கதைகள் - Kids Stories\nஒரு நாள் இரண்டு தேவதைகளுக்கு சந்தேகம் வந்தது. இறைவனிடம் பலரும் வந்து வேண்டிக் கொண்டனர். அப்படி வேண்டிக் கொள்ளும் போது, “”இறைவா… நான் தினமும் உன்னை வணங்குகிறேன்” என்பது போல் சொல்கின்றனர்… இதில் உண்மையான பக்தி உடையவன் யார் என்பது தான் அது’ நேராக இறைவனிடம் சென்று தங்கள் சந்தேகத்தை கேட்டன. அப்போது இறைவன், “”தேவதைகளே இந்த ஊரில் பலரையும் போய் சந்தித்து யார் எனது உண்மையான பக்தன் என்பதை விசாரித்து வாருங்கள்” என்றார். உடனே தேவதைகள் புறப்பட்டு பலரிடமும் சென்று விசாரித்தன. ஒருவன், “”நான் கோவிலுக்குப் போகாத நாளே இல்லை… தினமும் மூன்று வேளை கடவுளை வணங்குகிறேன்,” என்றான். அடுத்தவன், “”நான் வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் கோவில் போவேன்,” என்றான். மற்றவன், “”நான் வாரத்தில் ஒரு நாள் நிச்சயம் கோவிலுக்குச் செல்லுவேன்,” என்றான். இன்னொருவன், “”எனக்கு கஷ்டம் வரும் சமயத்தில் கடவுளிடம் முறையிடுவேன்,” என்றான். இப்படியாக பலரும் ஏதோ ஒரு சமயத்தில் கடவுளை நினைப்பவராகவே இருக்க, “இதில் யார் உண்மையான பக்தன்’ எனக் கண்டு பிடிப்பது எப்படி என்ற குழப்பம் தேவதைக்கு ஏற்பட்டது.\nஅப்போது அந்தவழியே அவசரமாகச் சென்று கொண்டிருந்த ஒருவனை நிறுத்தி, “”அப்பனே உனக்க���க் கடவுள் பக்தி உண்டா உனக்குக் கடவுள் பக்தி உண்டா நீ எப்போது கடவுளை வழிபடுவாய் நீ எப்போது கடவுளை வழிபடுவாய்” என்று ஒரு தேவதை கேட்டது. அதற்கு அவன், “”எனக்குக் கடவுளை நினைக்கவே நேரமில்லை… அவசரமாக சிலருக்கு உதவி செய்ய வேண்டியிருக்கிறது. நான் போகிறேன்…” என்று பதில் கூறிவிட்டு ஏழைகளுக்கு உதவிட அவன் விரைந்தான். தேவதைகள் கடவுளிடம் திரும்பி வந்து நடந்ததை அப்படியே விவரித்தன. எல்லாவற்றையும் கேட்ட கடவுள் மவுனம் சாதித்தார்.\n“”தேவனே… உண்மையான பக்தன் யார் என்று கண்டுபிடித்து விட்டீர்களா\n தினமும் மூன்று வேளை கோவிலுக்கு வருபவர்தானே” என்று கேட்டன தேவதை கள். கடவுள் புன்னகைத்தபடியே, “”இல்லை… இல்லை… கடைசியாக என்னை நினைக்கக்கூட நேரமில்லாது ஏழைகளுக்கு சேவை செய்ய ஓடினானே… உண்மையில் அவன் தான் எனது உண்மைப் பக்தன்,” என்றார். உண்மை புரிந்தது தேவதைகளுக்கு.\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nநீதிக் கதைகள், தெனாலிராமன் கதைகள், பீர்பால் கதைகள், கதைசொல்லி-அனுபவங்கள், விழியன், ஜி.ராஜேந்திரன்,\nசிறுவர் விளையாட்டு - kids Game\nஅத்திலி புத்திலி தொடர், மற்றவை,\nவர்மம், ஆட்டங்கள், தற்காப்பு கலைகள், நாட்���ுப்புறக் கலைகள்,\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nசிறுவர் நூல்கள்-Kids Books, சிறுவர் பத்திரிகைகள் -Kids Magazine, சிறுவர் இலக்கியப் படைப்பாளிகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.wintvindia.com/newsdetails.php?categ_name=%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81&news_title=%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%20&news_id=1640", "date_download": "2020-02-23T00:32:10Z", "digest": "sha1:FMV7POPU6THFTKYLXUCLUMJV6N4BBCWF", "length": 19880, "nlines": 123, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nசேலம் அருகே நகைக்கடையின் பூட்டை உடைத்து 10 கிலோ வெள்ளி மற்றும் பணம் கொள்ளை.\nநடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான வழக்குகளில் நாளை தீர்ப்பளிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்..\nசென்னை விமான நிலையத்தில் 1.14 கோடி ரூபாய் மதிப்புள்ள 2.75 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்..\nகாஷ்மீர் சென்றுள்ள இராணுவ தலைமை தளபதி நாரவனே, துணைநிலை கவர்னர் கிரிஷ் சந்திர முர்முவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்..\nஎஸ்ஐ வில்சன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி ராணுவம் பயன்படுத்தும் துப்பாக்கி என காவல்துறை தகவல்\nபிற்பகல் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை\nதொழில்நுட்பத்தையும் கடைந்து எடுத்த ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோயில்\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nஜென்ம இரகசியம் மறைவு ஸ்தனாங்களின் மர்மங்கள்\nதமிழகத்தில், நீர்நிலைகள் எத்தகைய ���ொழில்நுட்ப முறையில் தூர்வாரப்படுகின்றன - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\n2023-ஆம் ஆண்டுக்குள் அரசு சார்பில் அனைவர்க்கும் கான்கிரீட் வீடுகள் - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nமேட்டூர் அணையின் நீர் மட்டம் 113 அடியாக அதிகரிப்பு\nஉற்பத்தியாளர் நலன் கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிச்சாமி\nஆகம விதிப்படி அனந்த சரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரதர்\nகல்லூரி மாணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை\nஇன்று அனந்தசரஸ் குளத்திற்குள் செல்கிறார் அத்திவரதர்\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\n400 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை வருமானம் இருந்தால் கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்\nகாங்கிரஸ் கட்சி தனது தனித்தன்மையை இழந்துவிட்டது - அக்கட்சியின் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா\nவட இந்தியாவின் பிரபல பத்திரிக்கை புகைப்படக் கலைஞர் சுட்டு கொலை\nகேரளா நிலச்சரிவு - உடல்கள் ரேடார் உதவியுடன் மீட்பு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nஇந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை உலக நாடுகள் பரிலீசிக்க வேண்டும் - இம்ரான் கான்\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது - ஐநா -விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி\nகாஷ்மீர் விவகாரம் - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஆலோசனை\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரர், ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு தகுதி\nஉலகக் கோப்பை கிர��க்கெட் தொடர் - பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதல்\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\nவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது சந்திராயன் 2\nவிரைவில் டிக் டாக் போன்ற செயலிகள் தடை\nசந்திராயன் 2 விண்கலம் ஜூலை 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\nஅஜித் - வித்யாபாலன் நடிப்பில் உருவாகியிருக்கும் அகலாதே பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியீடு\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\nஆர்யா நடிக்கும் மகாமுனி திரைப்படத்தின் டீஸர் வெளியானது\nஆர்யாவின் மகாமுனி டீஸர் நாளை வெளியீடு\nதங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 192 ரூபாய் உயர்வு\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்\nதங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வு\nஆபரணத் தங்கத்தின் விலை, இன்று புதிய உச்சத்தை தொட்டது\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nநடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை ஆவணப்படம்\nநடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படமாக தயாராகிறது. பெங்களூரை சேர்ந்த ரசிகர் மன்றத்தினர் இந்த படத்தை உருவாக்குகிறார்கள். ஸ்ரீதேவியிடமும் அவரது கணவர் போனிகபூரிடமும் இதற்கு அனுமதி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஐந்து பாகங்களாக இந்த படத்தை எடுக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் எடுக்கப்படுகிற���ு. ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், மம்முட்டி, அம்பரீஷ் உள்பட அனைத்து மொழி நடிகர்-நடிகைகள் ஸ்ரீதேவி பற்றி பாராட்டி பேசும் கருத்துகளும் படத்தில் இடம்பெறும் ஸ்ரீதேவி படங்களில் பணியாற்றிய டைரக்டர்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் ஸ்ரீதேவி குடும்பத்தினர் பேட்டியும் படத்தில் இடம்பெறுகிறது.\nஸ்ரீதேவியின் சினிமா வாழ்க்கை, சாதனைகள், வாங்கிய விருதுகள், குடும்பம் உள்ளிட்ட விஷயங்கள் இந்த படத்தில் இடம்பெறுகிறது. ஸ்ரீதேவி தனது 4 வயதிலேயே எம்.ஏ.திருமுகம் இயக்கிய துணைவன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் கதாநாயகியானார். சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருடன் நடித்துள்ளார். மூன்று முடிச்சு, 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், பிரியா, கல்யாணராமன், வறுமையின் நிறம் சிவப்பு, மூன்றாம் பிறை, நான் அடிமையில்லை உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தியிலும் பல படங்களில் நடித்துள்ளார். பின்னர் இந்தி பட தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து சினிமாவை விட்டு விலகினார். இவர்களுக்கு ஜான்வி, குஷி என்று இரண்டு மகள்கள் உள்ளனர். ஜான்வி இந்தி படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.\nஇது தொடர்பான செய்திகள் :\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\nஅஜித் - வித்யாபாலன் நடிப்பில் உருவாகியிருக்கும் அகலாதே பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியீடு\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nஆசிரியர்களை கௌரவிக்கும் வின் நியூஸ் வழிகாட்டி விருதுகள் வழங்கும் விழா - 2019\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nதமிழகத்தில், நீர்நிலைகள் எத்தகைய தொழில்நுட்ப முறையில் தூர்வாரப்படுகின்றன - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\n400 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை வருமானம் இருந்தால் கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்\n2023-ஆம் ஆண்டுக்குள் அரசு சார்பில் அனைவர்க்கும் கான்கிரீட் வீடுகள் - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nகாங்கிரஸ் கட்சி தனது தனித்தன்மையை இழந்துவிட்டது - அக்கட்சியின் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா\nவட இந்தியாவின் பிரபல பத்திரிக்கை புகைப்படக் கலைஞர் சுட்டு கொலை\nகேரளா நிலச்சரிவு - உடல்கள் ரேடார் உதவியுடன் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasee.com/2019/07/08/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80/", "date_download": "2020-02-23T00:51:15Z", "digest": "sha1:HFOEFZRRLXJPKEP6GSERRMF5KJCQ53HZ", "length": 7650, "nlines": 101, "source_domain": "lankasee.com", "title": "நயன்தாராவிற்கு இத்தனை வீடுகள் உள்ளதா??? | LankaSee", "raw_content": "\nஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின்….. கூட்டம் இன்று……\nபதுக்கி வைக்கப்பட்ட 3 கோடி பெறுமதியான கஞ்சா… ஒருவர் கைது\nகஜேந்திரனுக்கு மாத்திரம் தெரிந்த அந்த ரகசியங்கள்\nசஜித்துக்கு ரணில் விட்டுக்கொடுத்தது ஏன்\nஇலங்கையில் வரலாறு காணாதளவு உயர்ந்த தங்கத்தின் விலை…\nஇலங்கை அரசுக்கு எதிராக தீர்க்கமான முடிவெடுங்கள் ஐ.நா. மனித உரிமைகள் சபையிடம் சம்பந்தன் வலியுறுத்து\nஎமது அரசும் சாய்ந்தமருது விடயத்தில் நூறுவீதம் சரியாக நடந்துகொள்ளவில்லை\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்…. 2 பேர் கைது\nஇந்திய பயணத்தின் போது மோடிக்கு ட்ரம்ப் கொடுக்கவுள்ள அழுத்தம்\nமரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு இராணுவத்தினருக்கு பொது மன்னிப்பு….. ஜனாதிபதி\nநயன்தாராவிற்கு இத்தனை வீடுகள் உள்ளதா\nநயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். அந்த டைட்டிலுக்கு ஏற்றார் போல் அறம், கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் என தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர்.\nஇவர் தற்போது ரஜினியுடன் தர்பார் படத்தில் நடித்து வருகின்றார், இது மட்டுமின்றி சிரஞ்சீவி, நிவின்பாலி ஆகியொருடன் ஒரு படத்தில் நடித்து வருகின்றார்.\nநயன்தாராவிற்கு சென்னையில் மட்டும் 4 வீடுகள் உள்ளதாக பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் கூறியுள்ளார், அதோடு 4 வீடுகள் இருந்தும் அவர் படப்பிடிப்பு வந்தால், சென்னையில் கூட நட்சத்திர ஹோட்டலில் தான் தங்குவதாக கிசுகிசுக்கப்படுகின்றது.\nமகன் தாக்கியதில் தாயார் ஆபத்தான நிலையில்\nஇன்னும் சரணடையாத சரவணபவன் ராஜகோபால்…\nஇந்திய பயணத்தின் போது மோடிக்கு ட்ரம்ப் கொடுக்கவுள்ள அழுத்தம்\nநடிகை ஷில்பா ஷெட்டி வாடகை தாய் மூல��் குழந்தை பெற்றுக்கொண்டர் இவரின் கணவர் யார் தெரியுமா\n16 வயது சிறுவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம்பெண்\nஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின்….. கூட்டம் இன்று……\nபதுக்கி வைக்கப்பட்ட 3 கோடி பெறுமதியான கஞ்சா… ஒருவர் கைது\nகஜேந்திரனுக்கு மாத்திரம் தெரிந்த அந்த ரகசியங்கள்\nசஜித்துக்கு ரணில் விட்டுக்கொடுத்தது ஏன்\nஇலங்கையில் வரலாறு காணாதளவு உயர்ந்த தங்கத்தின் விலை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/03/29234029/Thanjavur-Pity-Throwing-knife-on-the-neck-of-the-tied.vpf", "date_download": "2020-02-23T00:22:01Z", "digest": "sha1:6EU5NSRWB7LXATFVG7CZU6CP7273JNKI", "length": 13850, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Thanjavur Pity, Throwing knife on the neck of the tied worker - Tragedy befell those who tried to escape from hospital || தஞ்சையில் பரிதாபம், தூணில் கட்டி வைக்கப்பட்ட தொழிலாளி கழுத்தில் கயிறு இறுக்கி சாவு - மருத்துவமனையில் இருந்து தப்பிக்க முயன்றவருக்கு நேர்ந்த துயரம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதஞ்சையில் பரிதாபம், தூணில் கட்டி வைக்கப்பட்ட தொழிலாளி கழுத்தில் கயிறு இறுக்கி சாவு - மருத்துவமனையில் இருந்து தப்பிக்க முயன்றவருக்கு நேர்ந்த துயரம் + \"||\" + Thanjavur Pity, Throwing knife on the neck of the tied worker - Tragedy befell those who tried to escape from hospital\nதஞ்சையில் பரிதாபம், தூணில் கட்டி வைக்கப்பட்ட தொழிலாளி கழுத்தில் கயிறு இறுக்கி சாவு - மருத்துவமனையில் இருந்து தப்பிக்க முயன்றவருக்கு நேர்ந்த துயரம்\nதஞ்சை மருத்துவமனையில் இருந்து தப்பி ஓட முயன்ற தொழிலாளியை தூணில் கட்டி வைத்து இருந்தனர். அப்போது கழுத்தில் கயிறு இறுக்கியதில் அவர் இறந்தார். இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-\nதஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே ஆலமன்குறிச்சி கீழத்தெருவை சேர்ந்தவர் கண்ணையன். இவருடைய மகன் கார்த்தி கேயன்(வயது 22). தொழிலாளியான இவர், குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்தார். இதை வீட்டில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தூக்கில் தொங்கி கொண்டிருந்த கார்த்திகேயனை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.\nஅங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தனர். அப்போது அவரது கழுத்து எலும்பில் முறிவு ஏற்பட்டது தெரிய வந்தது. இதை��டுத்து அவரை மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதை பிடிக்காத கார்த்திகேயன் அங்கிருந்து தப்பி செல்ல முயற்சி செய்தார்.\nஇதை பார்த்த உறவினர்கள் அவர் அங்கிருந்து தப்பிச்சென்று விடாமல் இருப்பதற்காக அவரை பிடித்து வார்டில் அமர வைத்து அவரது அருகிலேயே அமர்ந்து இருந்தனர். ஆனால் அவர்களை எல்லாம் ஏமாற்றி விட்டு கார்த்திகேயன் வார்டில் இருந்து தப்பித்து வெளியே வந்து விட்டார். மருத்துவமனைக்கு வெளியே சென்ற அவரை உறவினர்கள் ஓடிவந்து பிடித்தனர். அவர்களிடம் இருந்து தப்பி செல்ல அவர் முரண்டு பிடித்தார்.\nஇதனால் செய்வதறியாது தவித்தவர்கள் கார்த்திகேயனை பிடித்து அருகில் உள்ள ஒரு கடையின் முன்பு இருந்த தூணில் கயிற்றின் மூலம் கட்டினர். கயிற்றால் கட்டிக்கொண்டு இருந்தபோதே அவர் முரண்டுபிடித்தபடியே கீழே அமர்ந்தார். அப்போது கயிறு அவரது கழுத்தை இறுக்கியது. ஏற்கனவே கழுத்து எலும்பு முறிந்த நிலையில், அதே இடத்தில் மீண்டும் கயிறு இறுக்கியதால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.\nஇது குறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கார்த்திகேயன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிரேத கிடங்கிற்கு கொண்டு சென்றனர்.\nஇந்த சம்பவம் குறித்து மருத்துவக்கல்லூரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதூணில் கட்டி வைக்கப்பட்ட தொழிலாளி கயிறு இறுக்கியதில் இறந்த சம்பவம் தஞ்சையில் மிகுந்த பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.\n1. 1947-ல் முஸ்லீம்கள் பாகிஸ்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் ; மத்திய மந்திரி கிரிராஜ் சிங் சர்ச்சை பேச்சு\n2. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்க நடவடிக்கை: தமிழக சட்டசபையில் நடந்த குரல் வாக்கெடுப்பில் வேளாண் மண்டல மசோதா நிறைவேறியது; தி.மு.க. வெளிநடப்பு\n3. கொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 2236 ஆக உயர்வு\n4. டொனால்டு டிரம்ப் வருகையின் போது 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு\n5. நாங்கள் இந்தியாவி��் 'மிகப்பெரிய' வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் -டொனால்ட் டிரம்ப்\n1. சமூக வலைதளங்களில் வைரலாகிறது: பள்ளி மாணவிகள் மதுஅருந்தும் வீடியோவால் பரபரப்பு பெற்றோர்கள் அதிர்ச்சி\n2. வடலூரில் ஒருதலைக்காதலால் விபரீதம்: இளம்பெண் உயிரோடு தீ வைத்து எரிப்பு - பஸ் கிளீனர் கைது\n3. அஞ்சுகிராமம் அருகே 3½ வயது மகளை கொன்ற பேரூராட்சி ஊழியர் கைது பரபரப்பு வாக்குமூலம்\n4. சென்னை கோவில்களில் சிவராத்திரி விழா கோலாகலம் விடிய, விடிய பக்தர்கள் தரிசனம்\n5. கோவில் விழாவில் நகை திருடிய இளம்பெண் கைது மற்றொருவருக்கு வலைவீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://doc.gov.lk/index.php?option=com_content&view=article&id=161:sri-lanka-participates-at-grocery-innovations-canada-gic-2019-food-and-beverage-international-exhibition-in-toronto&catid=10&Itemid=167&lang=ta", "date_download": "2020-02-23T02:08:00Z", "digest": "sha1:5HVU36YQJBXNAYNRGKWAYGAJX6JU6XZH", "length": 9160, "nlines": 127, "source_domain": "doc.gov.lk", "title": "Sri Lanka Participates at Grocery Innovations Canada (GIC) 2019 Food and Beverage International Exhibition in Toronto", "raw_content": "\nஇந்தோ - இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (ISFTA)\nபாகிஸ்தான் - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (PSFTA)\nசார்க் முன்னுரிமை வர்த்தக ஏற்பாடு (SAPTA)\nதெற்காசிய சுதந்திர வர்த்தக பகுதி (SAFTA)\nஆசிய பசிபிக் வர்த்தக ஒப்பந்தம் (APTA)\nவர்த்தக முன்னுரிமையின் உலகளாவிய அமைப்பு\nகூட்டு வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு\nநூலக மற்றும் உலக வர்த்தக நிறுவன உசாத்துணை நிலையம்\nவினா விடை - பொது\nவினா விடை - REX முறைமை\nஇந்தோ - இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (ISFTA)\nபாகிஸ்தான் - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (PSFTA)\nசார்க் முன்னுரிமை வர்த்தக ஏற்பாடு (SAPTA)\nதெற்காசிய சுதந்திர வர்த்தக பகுதி (SAFTA)\nஆசிய பசிபிக் வர்த்தக ஒப்பந்தம் (APTA)\nவர்த்தக முன்னுரிமையின் உலகளாவிய அமைப்பு\nகூட்டு வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு\nநூலக மற்றும் உலக வர்த்தக நிறுவன உசாத்துணை நிலையம்\nவினா விடை - பொது\nவினா விடை - REX முறைமை\n4வது மாடி, \"ரக்சன மந்திரைய\",\nதொடர்புடைய இணைப்புகள் - உள்நாடு\nஇலங்கை அரச உத்தியோகபூர்வ இணைய நுழைவாயில்\nகைத்தொழில் மற்றும் வணிகம் பற்றிய அமைச்சு\nவெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, இலங்கை\nவர்த்தக சேம்பர்ஸ் மற்றும் வர்த்தக சங்கங்கள்\nபதிப்புரிமை © 2020 வணிகத் திணைக்கள��். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\nஇறுதியாகத் திருத்தப்பட்டது: 20 February 2020.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.nhm.in/shop/auth1121.html", "date_download": "2020-02-23T01:37:45Z", "digest": "sha1:36LJFMTGF7IFJEYXFBRYXVIW6LLZYGH2", "length": 5536, "nlines": 141, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "Home :: Authors :: லியோ டால்ஸ்டாய்\nபுத்துயிர்ப்பு எறும்பும் புறாவும் அன்னா கரீனினா (இரண்டு தொகுதிகள்)\nலியோ டால்ஸ்டாய் லியோ டால்ஸ்டாய் லியோ டால்ஸ்டாய்\nசுவிசேஷங்களின் சுருக்கம் ஹாஜி முராத் போரும் அமைதியும் (மூன்று பாகம்)\nலியோ டால்ஸ்டாய் லியோ டால்ஸ்டாய் லியோ டால்ஸ்டாய்\nமனசாட்சியின் குரல் தந்தையும் மகனும் போரும் வாழ்வும் (மூன்று பாகங்கள்)\nலியோ டால்ஸ்டாய் லியோ டால்ஸ்டாய் லியோ டால்ஸ்டாய்\nநீதிபதியின் மரணம் துறவியின் மோகம் இருளின் வலிமை\nலியோ டால்ஸ்டாய் லியோ டால்ஸ்டாய் லியோ டால்ஸ்டாய்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/Xi%20jinping", "date_download": "2020-02-23T02:20:56Z", "digest": "sha1:VGMULCSWEBBFT4EN3AKRLRBDAUPZPDUC", "length": 3235, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Xi jinping", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\nஉத்தரபிரதேசத்தில் 3 ஆயிரம் டன் தங்கப்படிமங்கள் இருப்பதாக வெளியான தகவல் உண்மையில்லை: இந்திய நிலவியல் ஆய்வு நிறுவனம்\nகடலூர், நாகை மாவட்டங்களில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்கும் அரசாணை ரத்து\nட்ரம்பிற்காக இந்தியா வந்துள்ள மரைன் ஒன் ஹெலிகாப்டர் - சிறப்பம்சங்கள் என்ன\n“டயர்களையும் கவனியுங்கள்”- வாகன ஓட்டிகளை அலர்ட் செய்யும் விபத்துகள்\nஐபேக்-க்கு போட்டியாக களத்தில் புதிய கார்ப்பரேட் நிறுவனம்: சூடுபிடிக்கும் அரசியல் நகர்வு\n: இந்திய நிறுவனங்களில் அதிகரிக்கும் அமெரிக்க ஊழியர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/05/17144632/All-four-Phogat-sisters-dropped-from-national-camp.vpf", "date_download": "2020-02-23T00:42:41Z", "digest": "sha1:VDZC2KNGSXV5IL45WLIV24LFLS7FKDKR", "length": 10219, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "All four Phogat sisters dropped from national camp || மல்யுத்த போட்டிக்கான தேசிய முகாமில் இருந்து பிரபல போகாட் சகோதரிகள் நீக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமல்யுத்த போட்டிக்கான தேசிய முகாமில் இருந்து பிரபல போகாட் சகோதரிகள் நீக்கம் + \"||\" + All four Phogat sisters dropped from national camp\nமல்யுத்த போட்டிக்கான தேசிய முகாமில் இருந்து பிரபல போகாட் சகோதரிகள் நீக்கம்\nமல்யுத்த போட்டிக்கான தேசிய முகாமில் இருந்து பிரபல போகாட் சகோதரிகள் நீக்கப்பட்டுள்ளனர்.\n'தங்கல்' படத்தின் மூலம் மிகுந்த பிரபலமடைந்தவர்கள் போகாட் சகோதரிகள். கீதா, பபிதா, ரித்து மற்றும் சங்கீதா ஆகிய நான்கு போகாட் சகோதரிகள் மீது மல்யுத்த சம்மேளனம் ஒழுங்கீன நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனால் இவர்கள் அனைவரும் தேசிய முகாமில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.\nலக்னோவில் நடைபெற்ற தேசிய முகாமை புறக்கணித்ததற்காக கீதா மற்றும் பபிதா மீது குற்றம் சுமத்தப்பட்டது. ஆனால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. போகாட் சகோதரிகள் நான்கு பேருக்கும், மல்யுத்த சம்மேளனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nமொத்தம் 15 மல்யுத்த வீரர்-வீராங்கனைகளும் தேசிய முகாமில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.\nமுகாமில் இருந்து நீக்கப்பட்ட வீரர்கள் விவரம் வருமாறு:-\nரித்து போகாட் (50 கிலோ), இந்து சவுத்ரி (50 கிலோ), சங்கீதா போகாட் (57 கிலோ), கீதா போகாட் (59 கிலோ), ரவிதா (59 கிலோ), பூஜா தோமர் (62 கிலோ), மனு (62 கிலோ),நந்தினி சலோகே (62 கிலோ), ரேஷ்மா மானே (62 கிலோ), அஞ்சு (65 கிலோ), மனு தோமர் (72 கிலோ), காமினி (72 கிலோ), பபிதா போகாட் (53 கிலோ), ஷ்ரவன் (61 கிலோ), சத்யவார்த் கடியேன் (97 கிலோ).\nஅடுத்த மாதம் நடக்க இருக்கும் ஆசிய ட்ரயல் போட்டியில் இவர்கள் பங்கேற்க முடியாது. ஆசிய ட்ரயல், ஆகஸ்ட்-செப்டம்பர் மாதம், இந்தோனேசியாவில் நடக்க இருக்கும் ஜகர்தா பலேம்பாங் போட்டிக்கான தேர்வுக்காக நடைபெறும் போட்டியாகும்.\n1. 1947-ல் முஸ்லீம்கள் பாகிஸ்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் ; மத்திய மந்திரி கிரிராஜ் சிங் சர்ச்சை பேச்சு\n2. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்க நடவடிக்கை: தமிழக சட்டசபையில் நடந்த குரல் வாக்கெடுப்பில் வேளாண் மண்டல மசோதா நிறைவேறியது; தி.மு.க. வெளிநடப்பு\n3. கொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 2236 ஆக உயர்வு\n4. டொனால்டு டிரம்ப் வருகையின் போது 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு\n5. நாங்கள் இந்தியாவில் 'மிகப்பெரிய' வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் -டொனால்ட் டிரம்ப்\n1. ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: சாக்ஷிக்கு வெள்ளிப்பதக்கம்\n2. கூடைப்பந்து: சென்னை பல்கலைக்கழக அணிகள் வெற்றி\n3. இந்திய கால்பந்து அணியின் முன்னாள் வீரர் அசோக் சட்டர்ஜீ மரணம்\n4. பெடரேஷன் கோப்பை கைப்பந்து: தமிழக அணிக்கு 2-வது இடம்\n5. ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: ரவி தாஹியா தங்கம் வென்றார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/election2019/2019/07/15191949/1251162/District-Secretaries-meeting-led-by-DMK-Stalin-began.vpf", "date_download": "2020-02-23T01:34:34Z", "digest": "sha1:REXXHZF6WG5SLPYIK2QA6UOQTBNQUMNE", "length": 5347, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: District Secretaries meeting led by DMK Stalin began", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமுக ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது\nசென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.\nசென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. இதில் திமுக மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் தொடர்பாக மாவட்ட செயலாளர்களுடன் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.\nபாராளுமன்ற தேர்தல் | முக ஸ்டாலின் | திமுக | வேலூர் தொகுதி\nமத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி\nகாஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு\nகருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு\nதிமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை\nகாஷ்மீர் விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது- திருநாவுக்கரசர் பேட்டி\nபுதிய கல்விக்கொள்கையை குறை கூறுவதா- நடிகர் சூர்யாவுக்கு எச்.ராஜா கண்டனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamildoctor.com/tag/tamil-doctor/", "date_download": "2020-02-23T01:12:54Z", "digest": "sha1:CTCBP5ZK64U4VMT5C2IMT65ISIDDNONN", "length": 3880, "nlines": 96, "source_domain": "www.tamildoctor.com", "title": "tamil doctor - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nகாதலிக்கும்போதே இந்த ராசிக்காரர்கள் அந்த உறவில் ஈடுபடுவார்கள்\nகட்டில் இன்பத்தை இப்படியெல்லாம் அனுபவிக்க தவறாதிர்கள்\nஆண்களே இந்த 8முறை கட்டில் கலை தெரியாமல் இன்பத்தை இழந்துவிடதீர்கள்\nஆண்மை எழுச்சியுறாமல் போவது ஏன், உறவு நல்லது…அது எப்படி\nபெண்கள் ஆண்களுடன் கட்டில் உறவில் தொந்தரவாக இருப்பதாக நினைப்பது\nவாழ்க்கையில் இன்பம் தரும் கட்டில் உறவு மோகம் – இது அந்தரங்கம்\nபெண்களை திருப்திப்படுத்த முடியாத ஆண்களே\nபுது புது ‘உடலுறவு’ சுகங்களை அனுபவிக்க\nஉங்க மனைவி உங்களை உறவுக்கு அழைக்க வில்லையா\nஉச்சம் தரும் செக்ஸ் முறைகள்..\nகாதலில் விழுந்த அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/208990-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87/?do=email&comment=1310621", "date_download": "2020-02-23T00:37:12Z", "digest": "sha1:2SICXENKEPXXYTVEDNVWGAVUXCJOE5HR", "length": 6831, "nlines": 147, "source_domain": "yarl.com", "title": "Email this page ( வணக்கம் மக்களே.. ) - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\nகோட்டா வந்தால் முஸ்லிம்களுக்கு பிரச்சினை என்றவர்கள் இன்று வாயடைத்துள்ளனர்\n‘பாதைகள் மாறினால் தமிழ் தேசியம் சிதையும்’\nபுலிகளுக்கு எதிராக ஐ.நாவில் சாட்சியம் அளிக்கமாட்டேன் – கருணா அதிரடி\nபாதிரியாரின் ஏற்பாட்டில் வந்த அடாவடிக்குழு எழுவைதீவிலிருந்து அனுப்பி வைப்பு\nவடக்கில் மத வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி சிவசேனை அமைப்பு போராட்டம்\nகோட்டா வந்தால் முஸ்லிம்களுக்கு பிரச்சினை என்றவர்கள் இன்று வாயடைத்துள்ளனர்\nஎலெக்ஷன் முடியட்டும். பிறகு தெரியும்.\n‘பாதைகள் மாறினால் தமிழ் தேசியம் சிதையும்’\nகள்ளகாணியில சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட சர்ச் பாதிரியார் தூண்டலில் வன்முறையில் ஈடுபட்ட அந்த கிறீஸ்தவ விஷமிகள் கைதுசெய்யப்பட்டு தண்டிக்கப்படும் வரை பிளவுகள் பெருகும்.\nபுலிகளுக்கு எதிராக ஐ.நாவில் சாட்சியம் அளிக்கமாட்டேன் – கருணா அதிரடி\nம்ம்ம். சுமந்திரனைப் போன்ற ஒரு மோசமான பேர்வழியை காணுறது கஷ்டம் தான்.\nபாதிரியாரின் ஏற்பாட்டில் வந்த அடாவடிக்குழு எழுவைதீவிலிருந்து அனுப்பி வைப்பு\nகிறீஸ்தவ பாதிரியார்கள் போர்வையில் நடமாடும் தமிழின விரோத பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு திருகேதீஸ்வரத்திலும் இந்தவருடம் எழுவைதீவிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nவடக்கில் மத வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி சிவசேனை அமைப்பு போராட்டம்\nஈழத்து மண்ணில மதமாற்றத்தில் ஈடுபடும் மோசமான கிறீஸ்தவ HIV வைரஸ் கனநாளா உலாவிக்கொண்டிருக்கு. அதோட இலங்கையில பௌத்தம் இஸ்லாம் என்ட கான்செர் உம் தொத்தியிருக்கு. இந்த தொற்றுக்களை நீக்கினா ஈழத்து பூர்வீக குடிகளான தமிழர் 2000 வருஷத்துக்கு முன்னர் வாழ்ந்தது போல நிம்மதியா வாழ முடியும்.\nயாழ் இனிது [வருக வருக]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.anegun.com/?p=7190", "date_download": "2020-02-23T01:22:51Z", "digest": "sha1:KAGMCUPMAKVIOKPHQTMIXT6UTDTZCNME", "length": 21380, "nlines": 212, "source_domain": "www.anegun.com", "title": "2.6 பில்லியன் மீதான விசாரணையை எம்.ஏ.சி.சி. மேற்கொள்ளாதவரையில் அதன் நடவடிக்கைகள் அர்த்தமற்றது! -துன் டாக்டர் மகாதீர் – அநேகன்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 23, 2020\nதோமி தாமஸ் பதவி விலக வேண்டும்\nவிடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்து தீவிரவாத பட்டியலில் இடம்பெற்றிருக்கும் \nநம்பிக்கைக் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் ; மிரட்டியது பெர்சத்து \nடான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் தூரநோக்கு வியூகத்திற்கும், மஇகாவின் தொடர் போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி \nதமிழ் மொழியைப் புறக்கணிக்கும் மின்னல் பண்பலை தலைமைத்துவம் யார் அந்த 4 பேர்\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்பு: 12 பேருக்கு எதிரான நடவடிக்கையை நிறுத்தினார் தோமி தாம்ஸ்\nதாய் மொழியை உயிர்போல் நேசிப்போம்\nஊடகவியலாளர்களைக் கௌரவித்த டத்தோ காந்தாராவ்\nதனிநபர் விவகாரங்களைப் பெரிதாகி பிரிவினையை ஏற்படுத்தாதீர்\nஅற்புதங்களும் அதிசயங்களும் நிறைந்த கயிலைநாதர் சிவபெருமான் ஆலயத்தில் மகா சிவராத்திரி விழா\nமுகப்பு > மற்றவை > 2.6 பில்லியன் மீதான விசாரணையை எம்.ஏ.சி.சி. மேற்கொள்ளாதவரையில் அதன் நடவடிக்கைகள் அர்த்தமற்றது\n2.6 பில்லியன் மீதான விசாரணையை எம்.ஏ.சி.சி. மேற்கொள்ளாதவரையில் அதன் நடவடிக்கைகள் அர்த்தமற்றது\nலிங்கா அக்டோபர் 15, 2017 2020\nபிரதமர் டத்தோஸ்ரீ நஜீன் துன் ரசாக்கின் தனிப்பட்ட வங்கி கணக்கில் சேர்க்கப்பட்ட 2.6 பில்லியன் நன்கொடை தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி) விசாரணையை மேற்கொள்ளாமல் சிறிய அளவிலான சோதணைகளை செய்து மக்களின் கண்களில் அதனை மூடி மறைக்கும் வரையில் ஊழலை துடைத்தொழிக்கும் அந்த ஆணையத்தின் நடவடிக்கைகள் அர்த்தமற்றதாக இருக்கும் என நம்பிக்கை கூட்டணியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.\n2.6 பில்லியன் பற்றிய விசாரணையை மேற்கொள்ளாமல் ஊழலை முற்றாக துடைத்தொழிப்பதாக பொய் கூற முயற்சிக்க வேண்டாமென அந்த ஆணையத்தை அவர் கேட்டுக்கொண்டார்.\nநேற்ற் நம்பிக்கை கூட்டணியின் ஏற்பாட்டில் நடைப்பெற்ற ஊழலுக்கு எதிரான பேரணியில் கலந்துக்கொண்டு பேசிய துன் மகாதீர் மேற்கண்டவாறு கூறினார்.\nநஜீப் இதற்கு முன்பு தன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டை மறுத்ததோடு பொதுதேர்தலில் தேசிய முன்னணிக்கு உதவுவதற்காக சவூதி அரேபியாவை சேர்ந்த அரச குடும்பம் 2.6 பில்லியன் நிதியை தமக்கு அளித்ததாக கூறியிருந்தார்.\nகடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி டான்ஸ்ரீ அபாண்டி அலி இந்நிதி தொடர்பில் எஸ்.ஆர்.சி. இண்டர்நேஷ்னல் நிறுவனம் மீதான விசாரணையில் நஜீப் குற்றமற்றவர் என அறிவித்தார்.\nஇந்த விசாரணையில் தாம் மனநிறைவை அடைவதாகவும் அவை தொடர்பான மூன்று விசாரணை அறிக்கைகளை மூடும்படியும் சட்டத்துறை தலைவரான அபாண்டி அலி உத்தரவிட்டார்.\nஇந்த விசாரணையில் 2013ஆம் ஆண்டு சவூதி அரேபிய அரச குடும்பம் 2.08 பில்லியன் நன்கொடையை நஜீப்பின் தனிப்பட்ட வங்கி கணக்கில் சேர்த்ததாகவும் அதில் 2.03 பில்லியன் நிதி திருப்பி ஒப்படைக்கப்பட்டதை அதன் அறிக்கை காட்டுவதாகவும் அபாண்டி அலி சொன்னார்.\nஇதை உறுதி செய்த சவூதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர் அடேல் அல்-ஜூபீர் எந்தவொரு எதிர்பார்ப்பும் இன்றி இந்த நன்கொடை வழங்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் அண்மையில் சபாவில் எம்.ஏ.சி.சி. நிதி மோசடி தொடர்பில் 8 பேரை தடுத்து வைத்துள்ளது தொடர்பில் பேசிய துன் மகாதீர், இது தேசிய முன்னண���யின் அரசியலுக்காகவும் நம்பிக்கை கூட்டணியை பலவீனபடுத்தவும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறினார்.\nஎங்களுக்கு பலர் வழங்கி வந்த நிதி ஆதரவுக்கு தடை போடப்பட்டுள்ளதோடு நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், நாங்கள் பதற்றமடைய மாட்டோம். நஜீப்பின் தலைமைத்துவம் மக்களின் மரியாதைக்குரிய அவரின் தந்தை துன் அப்துல் ரசாக்கை இழிவுபடுத்துகிறது.\nவரும் 14 ஆவது பொதுத்தேர்தலில் நம்பிக்கை கூட்டணி வெற்றி பெற்றால் மக்களின் பணம் திருப்பி கொடுக்கப்படுன் என்றும் எதிர்கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்ததால் நீக்கம் செய்யப்பட்ட பொதுச்சேவை ஊழியர்கள் மீண்டும் வேலைக்கு எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என துன் மகாதீர் உறுதியளித்தார்.\nபிரீமியர் லீக் – முதல் வெற்றியைப் பதிவு செய்தது கிறிஸ்டல் பேலஸ்\nஜாக்கிமுடனான தொடர்பை முறித்துக்கொள்ள ஜொகூர் சுல்தான் உத்தரவு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nவெள்ளப் பேரிடர் பகுதிகள் தொற்று நோய் பரவவில்லை\nநாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட நஜீப் கூறிய ‘கெப்பாளா பாப்பாக் காவ்‘ கருத்து\nலிங்கா நவம்பர் 9, 2017\nபிகேஆரை அழிவு பாதைக்கு கொண்டு செல்கிறாரா ரபிஸி\nலிங்கா செப்டம்பர் 13, 2017 செப்டம்பர் 13, 2017\nஇனமான உணர்வுகாகவே பதவி விலகச் சொன்னேன் – டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் என்பதில், கர்ணன் பாண்டுரங்கன்\nஆள்பலத்தைக் காட்டி அரசாங்க ஆதரவைப் பெறும் இயக்கமல்ல வன்னியர் சங்கம் – ஓமஸ் தியாகராஜன் என்பதில், அய்யப்பன்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபத்து தொகுதி: தியான் சுவாவிற்கு வழி விடுகிறாரா பிரபாகரன்\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nதயாளன் சண்முகம் ஜூன் 8, 2019\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாத��ர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதயாளன் சண்முகம் ஜூலை 11, 2019\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nதயாளன் சண்முகம் மே 23, 2019 0\nதயாளன் சண்முகம் மே 9, 2019 0\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81/", "date_download": "2020-02-23T01:04:12Z", "digest": "sha1:V24SM62NOVNUVSHZ7WNZTJEMYORO5VWG", "length": 9114, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பிகில் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை: முக்கிய வேடத்தில் நடிகர் பேட்டி! | Chennai Today News", "raw_content": "\nபிகில் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை: முக்கிய வேடத்தில் நடிகர் பேட்டி\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nகொரோனாவை அடுத்து நிலநடுக்கம்: சோதனை மேல் சோதனைகளை சந்திக்கும் சீனர்கள்\n கேள்வி கேட்டா காங்கிரஸ்க்கு பதிலடி கொடுத்த பாஜக\nவிஜய் அரசியலுக்கு வந்தால் கமலுக்கு நடந்ததுதான் நடக்கும்: வைகைச்செல்வன் பேட்டி\nபாகிஸ்தான் ஜிந்தாபாத் என இளம்பெண் கூறியதற்கு ஸ்டாலின் தான் காரணம்: அதிர்ச்சித் தகவல்\nபிகில் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை: முக்கிய வேடத்தில் நடிகர் பேட்டி\nதளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளி அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த படம் ரூபாய் 300 கோடி உலகம் முழுவதும் வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது\nஇந்த நிலையில் பிகில் படத்தில் நடித்த பிரபல நடிகர் ஒருவர் அந்த படத்தைத்தான் இன்னும் பார்க்கவில்லை என்று பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிகில் படத்தில் அப்பா விஜய் நடித்த ராயப்பன் கேரக்டருடன் நடித்த முக்கிய நடிகர் ஆனந்தராஜ். இவர் நடித்த காட்சிகள் பெரும்பாலும் படத்தில் இடம்பெறவில்லை என்று ரிலீஸின் போதே கூறப்பட்டது\nஇதனால் அவர் மிகுந்த வருத்தத்தில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் பிகில் படத்தை தான் இன்னும் பார்க்கவில்லை என்றும் தனக்கு ஏற்பட்ட மன வலியால் தான் இந்த படத்தைதான் பார்க்க விரும்பவில்லை என்றும் கூறியிருக்கிறார். அவரது இந்த பேட்டி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது\nகமல்ஹாசனை நம்பி பிரயோஜனமில்லை: தர்ஷன் எடுத்த அதிரடி முடிவு\nவிஜய் அரசியலுக்கு வந்தால் கமலுக்கு நடந்ததுதான் நடக்கும்: வைகைச்செல்வன் பேட்டி\nவிஜய்யை இழுக்க போட்டா போட்டி போடும் காங்கிரஸ்-திமுக: பரபரப்பு தகவல்\nரஜினியின் வாக்குகளை சிதறடிப்பதுதான் விஜய் நோக்கமா\nவிபத்து நடந்ததே தெரியாமல் உயிரிழந்த 20 பேர்: பேருந்து விபத்தில் தப்பியவர் பேட்டி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nகொரோனாவை அடுத்து நிலநடுக்கம்: சோதனை மேல் சோதனைகளை சந்திக்கும் சீனர்கள்\n கேள்வி கேட்டா காங்கிரஸ்க்கு பதிலடி கொடுத்த பாஜக\nவிஜய் அரசியலுக்கு வந்தால் கமலுக்கு நடந்ததுதான் நடக்கும்: வைகைச்செல்வன் பேட்டி\nபாகிஸ்தான் ஜிந்தாபாத் என இளம்பெண் கூறியதற்கு ஸ்டாலின் தான் காரணம்: அதிர்ச்சித் தகவல்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின��� ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.karaikalindia.com/2017/07/18-07-2017-cyclone-warning-in-odisa-and-vishakapattinam-puducherry-port-no1-flag.html", "date_download": "2020-02-23T02:02:26Z", "digest": "sha1:VYBMW2XNPUOGDZ3QFQBKDXAVHOCXWPZR", "length": 11467, "nlines": 68, "source_domain": "www.karaikalindia.com", "title": "18-07-2017 இன்று புதுச்சேரி துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது - ஒடிசா அருகே நிலைக்கொண்டிருக்கும் புயலால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எந்த வித பாதிப்பும் இருக்காது ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n18-07-2017 இன்று புதுச்சேரி துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது - ஒடிசா அருகே நிலைக்கொண்டிருக்கும் புயலால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எந்த வித பாதிப்பும் இருக்காது\nemman 18-07-2017, ஒடிசா, செய்தி, செய்திகள், புதுச்சேரி, புயல், விசாகப்பட்டினம் No comments\n18-07-2017 இன்று காலை ஒடிசா அருகே நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தற்பொழுது வலு பெற்று ஒரு புயலாக மாறி உள்ளது இன்னும் சற்று நேரத்தில் இந்த புயலானது ஒடிசா அருகே வலுவிழந்த நிலையில் கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது இதனையடுட்டது தற்பொழுது புதுச்சேரி துறைமுகத்தில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.\n18-07-2017 ஒடிசா அருகே வங்கக்கடல் பகுதியில் நிலைக் கொண்டுள்ள இந்த புயலால் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு எந்த வித பாதிப்பும் இருக்காது மாவட்டங்களில் இயல்பை விட காற்றின் வேகம் சற்றும் அதிகமாக இருக்கும் சென்னையில் வானம் அவ்வப்பொழுது மேக மூட்டத்துடன் காணப்படும்.ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.\nகடத்த வாரம் நமது தளத்தின் ஒரு பதிவில் 16-07-2017 அன்று வங்கக்கடலில் அந்தமானுக்கு வட மேற்கு திசையில் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து இருந்தோம் மேலும் அது வலுவடைந்து ஒடிசா அருகே ஒரு காற்றழுத்த தாழ்வு நிலையாக 18-07-2017 அல்லது 19-07-2017 கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து இருந்தோம் அதே போல 16-07-2017 அன்று ஒரு மேலடுக்கு சுழற���சி உருவானது தற்பொழுது அது வலு பெற்று புயலாக ஒடிசா அருகே நிலைக்கொண்டுள்ளது.\n18-07-2017 ஒடிசா செய்தி செய்திகள் புதுச்சேரி புயல் விசாகப்பட்டினம்\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nகாரைக்காலுக்கு வந்து போக பல நகரங்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உண்டு.காரைக்காலுக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் திருச்சி...\nபூம்புகாரின் இன்றைய அவல நிலை (குப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் -பகுதி III )\nகுப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் என்ற தலைப்பின் கீழ் காரைக்கால் கடற்கரையில் மனிதர்களாகிய நாம் நமது சில நிமிட இன்பத்துக்காகவும் குப்...\nஅம்மணி ஒரு நேர்மையான பார்வை\n'சொல���வதெல்லாம் உண்மை' லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியிருக்கும் மூன்றாவது திரைப்படம்.இவர் இதற்கு முன்பு ஆரோகணம்,நெருங்கி வா முத்தமிடா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thiraimix.com/show/kings-of-comedy-juniors/124418", "date_download": "2020-02-23T01:04:40Z", "digest": "sha1:EL5RRSQFUYLUBP5I6J2G6BR7KTYLY7R4", "length": 5511, "nlines": 57, "source_domain": "www.thiraimix.com", "title": "Kings Of Comedy Juniors 2 - 01-09-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசீனாவை தொடர்ந்து ஈரானில் ஆட்டத்தை துவங்கிய கொரோனா... பலர் பலி\nபிரித்தானியாவில் பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு ஆகும் செலவு... எத்தனை நாட்களில் கிடைக்கும்\nஇலங்கையில் தங்கியிருந்த வெளிநாட்டு பயங்கரவாதிகள் – வெளியான திடுக்கிடும் தகவல்\nஐரோப்பாவில் கொரோனா வைரஸால் முதல் பலி... அடுத்தடுத்து பரவிய அபாயம்\nலொட்டரியில் அடித்த மிகப் பெரிய அதிர்ஷ்டம்... பரிசு தொகையை வாங்க இருந்த நபருக்கு நேர்ந்த துயரம்\n46,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஹார்ன்ட் லார்க் பறவையின் உடல் கண்டெடுப்பு..\nஅகத்திகீரையை இந்த கறியுடன் ஒருபோதும் சேர்த்து சாப்பிட்டு விடாதீர்கள்.. உயிரையே பறிக்கும் அபாயம்..\nமாஸ்டர் படத்தில் இருந்து விஜய் சேதுபதியின் முழு லுக் வெளிவந்தது, இதோ\nமுன்னணி பாடகரின் ஸ்டுடியோவில் இறந்துகிடந்த 30 வயது பெண் மேனேஜர் - போலீஸ் வெளியிட்ட அதிர்ச்சி பின்னணி\nமாஸ்டர் படத்தில் இருந்து விஜய் சேதுபதியின் முழு லுக் வெளிவந்தது, இதோ\nயாழ் தமிழனுடன் காதல்... மனதை பறிகொடுத்தது இப்படித்தான்\nஅகத்திகீரையை இந்த கறியுடன் ஒருபோதும் சேர்த்து சாப்பிட்டு விடாதீர்கள்.. உயிரையே பறிக்கும் அபாயம்..\nமகள் புர்கா அணிவதை விமர்சித்தவர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் பதிலடி\nகாதல் படத்தில் மெக்கானிக் பையனாக வந்த சிறுவனின் தற்போதைய நிலை.. புகைப்படத்தை பார்த்து அதிர்ந்துபோன ரசிகர்கள்\nமாணவிகளின் விடுதி அறையில் கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்த மாணவன்.. மடக்கி பிடித்த காவலர்கள்.. வைரல் காணொளி\nஇந்த ராசியில் வக்ரமடையும் சனி நெருப்பு ராசியை ஆட்டிப்படைக்க ஏழாம் வீட்டில் காத்திருக்கும் சூரியன் நெருப்பு ராசியை ஆட்டிப்படைக்க ஏழாம் வீட்டில் காத்திருக்கும் சூரியன்\nமாஸ்டர் படத்திற்காக இப்படி ஒரு செட் போடப்படுகிறதா தமிழ் சினிமாவில் முதல் முறை..\nஅரண்மனை 3 ஷூட்டிங் துவங்கும் இடம்.. வெளியான முக்கிய அப்டேட்\nநான் சாகப் போகிறேன் என்று கதறிய சிறுவனின் இன்றைய நிலை... நேற்று நடந்தது எல்லாம் நடிப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/12/09003908/The-drift-displacement-action-of-the-shopsOfficials.vpf", "date_download": "2020-02-23T02:20:15Z", "digest": "sha1:ZS3N537SQ2QUNFHPBPKXS7F3S4PNXAUG", "length": 14917, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "The drift displacement action of the shops Officials in Ooty Boat House study || நகர்வு கடைகளை இடமாற்ற நடவடிக்கை: ஊட்டி படகு இல்லத்தில் அதிகாரிகள் ஆய்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநகர்வு கடைகளை இடமாற்ற நடவடிக்கை: ஊட்டி படகு இல்லத்தில் அதிகாரிகள் ஆய்வு\nஊட்டி படகு இல்லத்தில் நகர்வு கடைகளை இடமாற்றம் செய்வது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.\nதமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் ஊட்டி படகு இல்லம் செயல்பட்டு வருகிறது. படகு இல்ல வளாகத்தில் வாகன நிறுத்துமிடம் உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருகை தரும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்கள் மற்றும் வாடகை வாகனங்களை அங்கு நிறுத்துகின்றனர். ஆண்டுக்கு ஆண்டு ஊட்டி படகு இல்லத்துக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.\nபடகு இல்ல வளாகத்தில் பொம்மைகள், பழங்கள், கம்பளி ஆடைகள் உள்ளிட்ட 48 நகர்வு கடைகளை வைத்து நடத்தும் 48 பேருக்கு சுற்றுலாத்துறை மூலம் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. வளாகத்தில் வாகனங்களை நிறுத்தினால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது என்பதால், நகர்வு கடைகளுக்கு என்று கடந்த 2015–ம் ஆண்டு மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் செலவில் தனித்தனியாக தளம் அமைக்கப்பட்டது. அந்த தளத்தில் இருபுறங்களிலும் கடைகள் என திட்டமிடப்பட்டு, அதன் நடுவே சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் வகையில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளது.\nஅந்த தளத்தில் நகர்வு கடைகளை வைக்குமாறு கூறியும், வியாபாரிகள் அங்கு செல்லவில்லை. இதனால் வாகனம் நிறுத்துமிடத்தில் நகர்வு கடைகளை வைத்திருக்கும் 48 பேருக்கு சுற்றுலாத்துறை மூலம் கடந்த மாதம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதில், நகர்வு கடைகளுக்கு தனித்தளம் அமைக்கப்பட்டு உள்ளதால், அந்த இடத்தில் கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும். இல்லையென்றால் கடை அனுமதிக்கான அடையாள அட்டை ரத்து செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. 15 நாட்கள் ஆகியும் நகர்வு கடைகள் காலி செய்யப்பட வில்லை.\nஇதற்கிடையே நேற்று முன்தினம் ஊட்டி வந்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை படகு இல்ல வியாபாரிகள் சந்தித்து, நகர்வு கடைகளை வைத்து நடத்தும் இடத்தில் இருந்து அப்புறப்படுத்தக்கூடாது என்று கோரிக்கை வைத்தனர். இதற்கு கலெக்டர் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய அதிகாரிகள் குழு நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்து இருந்தார். இதையடுத்து நேற்று கலெக்டர் இன்னசென்ட், திவ்யா, போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா, எம்.பி.க்கள் கோபாலகிருஷ்ணன், கே.ஆர்.அர்ஜூணன், சாந்தி ராமு எம்.எல்.ஏ., ஊட்டி நகராட்சி கமிஷனர் நாராயணன், சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாளர் முரளி மற்றும் அதிகாரிகள் ஊட்டி படகு இல்லத்தில் நகர்வு கடைகள், தளத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.\nஆய்வின் போது மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு உள்ள தளத்தில் சாய்வு தளம் அமைத்து, நகர்வு கடைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கவும், வளாகத்தில் உள்ள மூன்று நுழைவுவாயிலில் ஒரு நுழைவுவாயிலை மூடவும், அப்பகுதியையொட்டி சில கடைகள் அமைக்கவும் திட்ட வரைப்படம் தயாரிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், அதன்படி சிலருக்கு மட்டுமே நகர்வு கடைகள் ஒதுக்க முடியும் என்பதால், தளத்திலேயே கடைகளை அமைக்கவும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் வளாகத்தில் உள்ள குதிரை லாயத்தை சுத்தமாக வைக்கவும், உரிமம் பெற்ற குதிரைகளை மட்டும் நிறுத்தவும் அதிகாரிகள் முடிவு எடுத்து உள்ளனர். வாகன நிறுத்துமிடத்தில் உள்ள கடைகளை முழுமையாக அகற்றி சுற்றுலா பயணிகள் எவ்வித தடையும் இன்றி சென்று வரும் வகையில் இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.\n1. 1947-ல் முஸ்லீம்கள் பாகிஸ்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் ; மத்திய மந்திரி கிரிராஜ் சிங் சர்ச்சை பேச்சு\n2. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்க நடவடிக்கை: தமிழக சட்டசபையில் நடந்த குரல் வாக்கெடுப்பில் வேளாண் மண்டல மசோதா நிறைவேறியது; தி.மு.க. வெளிநடப்பு\n3. கொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 2236 ஆக உயர்வு\n4. டொனால்டு டிரம்ப் வருகையின் போது 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு\n5. நாங்கள் இந்��ியாவில் 'மிகப்பெரிய' வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் -டொனால்ட் டிரம்ப்\n1. வடலூரில் ஒருதலைக்காதலால் விபரீதம்: இளம்பெண் உயிரோடு தீ வைத்து எரிப்பு - பஸ் கிளீனர் கைது\n2. சென்னை கோவில்களில் சிவராத்திரி விழா கோலாகலம் விடிய, விடிய பக்தர்கள் தரிசனம்\n3. ஏ.டி.எம். எந்திரத்தில் ரகசிய கேமரா பொருத்தி தகவல்களை திருட முயன்ற நைஜீரிய வாலிபர் கைது மேலும் 2 வெளிநாட்டினருக்கு வலைவீச்சு\n4. கஞ்சா விற்றதை தட்டிக்கேட்டதால் முன்விரோதம்: தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை\n5. புதுச்சேரி தலைமை செயலாளர் மாற்றம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eelamalar.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95-2/", "date_download": "2020-02-23T01:51:09Z", "digest": "sha1:RAIGFNZC2MGHMTIV5HI3GRFY4IZRSW4Z", "length": 22987, "nlines": 136, "source_domain": "eelamalar.com", "title": "காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை பிரித்து சுயலாப அரசியல் செய்யும் கஜேந்திரகுமார், தேர்தலிலும் போட்டியிட வைக்க முயற்சி - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை பிரித்து சுயலாப அரசியல் செய்யும் கஜேந்திரகுமார், தேர்தலிலும் போட்டியிட வைக்க முயற்சி\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nஅ-அம்மா, ஆ-ஆயுதம் , இ-இனம் ,ஈ.-ஈழம் …\nதமிழீழத் தேசியக் கொடியின் வரலாறு (காணொளி)\nபிரபாகரன் என்றால் தமிழர்களின் ஆன்மா என்று பொருள்\nஉரிமை இழந்தோம்.. உடமை இழந்தோம்.. உணர்வை இழக்கலாமா\nதமிழீழ தாகம் தனியாது எங்கள் தாயகம் யாருக்கும் அடிபணியாது\nநீ தேடும் கடவுள்.,உனக்குள்ளே தான் இருக்கிறார்…\nராஜ கோபுரம் எங்கள் தலைவன்\nதமிழரின் தாகம் பிரபாகரனின் தாயகம்\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை பிரித்து சுயலாப அரசியல் செய்யும் கஜேந்திரகுமார், தேர்தலிலும் போட்டியிட வைக்க முயற்சி\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை பிரித்து சுயலாப அரசியல் செய்யும் கஜேந்திரகுமார், தேர்தலிலும் போட்டியிட வைக்க முயற்சி – வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பகிரங்க குற்றச்சாட்டு….\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை பிரித்து சுயலாப அரசியல் செய்யும் கஜேந்திரகுமார், தேர்தலிலும் போட்டியிட வைக்க முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பகிரங்க குற்றச்சாட்டுகின்றனர். கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர்கள் இவ்வாறான குற்றச்சாட்டினை பகிரங்கமாக முன்வைத்தனர். குறித்த ஊடக சந்திப்பு இன்று காலை 11.30 மணியளவில் கிளிநாச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இவ் ஊடக சந்திப்பிலேயே அவர்கள் மேற்கண்டவாறு குற்றம் சாட்டினர்.\nகுறிதத் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா தெரிவிக்கையில்,\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளிற்காக நாம் நீண்ட கால போராட்டத்தினை தொடர் போராட்மாக முன்னெடுத்து வருகின்றோம். இந்த நிலையில் குறித்த போராட்டத்தினை பாதிப்படைய செய்யும் வகையிலு்ம, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டத்தை பலவீனப்படுத்தும் வகையிலும் இன்று அரசியல்வாதிகளிற்கு எதிராக போராட வேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டுள்ளது. அண்மை காலமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டத்தை சிதைத்தும், பிரித்தும் புதிய அமைப்புக்கள் உருவாக்கும் செயற்பாடுகளில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஈடுபட்டுள்ளார். அண்மையில் இடம்பெற்ற போராட்டத்தில் கஜேந்திரகுமார் அணியினர் இவ்வாறான செயற்பாட்டை ஆரம்பித்துள்ளனர். குறித்த போராட்டத்தில் பாதிக்கப்பட்ட தாய்மார் குரல் எழுப்பவில்லை. அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் தமது குரலை எழுப்பியிருந்தால் நாமும் அவர்களுடன் இணைந்திருப்போம். அன்று முல்லைத்தீவு மாவட்டதின் கஜேந்திரகுமாரின் அமைப்பாளர் ஒருவரே மக்கள் சார்ந்து குரலினை எழுப்பியிருந்தார். உண்மையில் குறித்த செயற்பாடு பலராலும் பேசப்பட்டது.\nகஜேந்திரகுமார் கொழும்பில் வளர்ந்தவர். அவர் தென்னிலங்கை மக்களோடு தனது உறவுகளை அதிகமாக வளர்த்தவர். இன்று தமிழ் மக்களிற்கு ஏதோ செய்யப்புாவதாக கூறிக்கொண்டு இன்று இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றார். இவர் இந்தியாவில் திருமணம் செய்து பிள்ளைகளை வெளிநாடுகளில் வளர்க்கின்றார். பிள்ளைகள் வெளிநாட்டு பிரஜைகளாக வளர்க்கப்படுகின்றனர். இவ்வாறான நிலையில் எமது பிரச்சினைகளை இவர் தமது அரசியல் சுயலாபத்திற்காகவே பயன்படுத்துகின்றார் என்பதே உண்மை. இந்த உண்மையை மக்கள் அனைவரும் உணர வேண்டும். இவர் அரசியலிற்கு வரும்போது இவருக்கு தமிழ் பேச தெரியாது. இப்போது அவர் தமிழ் பேசுகின்ற போதிலும் இவர் தென்னிலங்கையில் அதிகமாக உறவில் இருந்தமையால் சரளமாக பேச தெரியாத நிலையிலேயே அரசியலிற்கு வந்தார். இவர் எமது போராட்டத்தை பற்றி பேசுவதற்கு தகுதியற்றவர். எமது போராட்டம் தவறானது என்று கூறுவதெனில் சரியானதை சுட்டிக்காட்ட வேண்டும். எமது போராட்டம் இடம்பெற்றபோது ஒரே ஒருமுறை மாத்திரமே எமது போராட்ட பந்தலிற்கு இவர் வருகை தந்திருந்தார். பின்னர் ஒருபோதும் இவர் வருகை தந்திருக்கவில்லை. இவ்வாறான நிலையில் எம்மை குற்றம் சாட்டி புதிதாக அமைப்புக்களை உருவாக்குவது இவரது சுயநல அரசியலையே வெளிக்காட்டுகின்றது. இவர் சுயமாகவே ஒருவரை ஒருவர் குறை கூறுபவராக இருக்கின்றார். ஆரம்பத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை குறை கூறிக்கொண்டு இருந்தவர் இன்று விக்னேஸ்வரனை குறை கூறுகின்றார். இவர் வாழ்வு குறை கூறுவதாகவே காணப்படுகின்றது.\nநாம் ஓஎம்பி அலுவலகத்தை எப்புாதும் ஆதரித்தது கிடையாது. சர்வதேசம் குறித்த அலுவலகத்தை நம்பும் வகையில் ஒத்துழைக்குமாறு குாரியது. குறித்த அலுவலகத்தால் எதையும் செய்ய முடியாது என்பதை சர்வதேசத்திற்கு எடுத்து கூறுவதற்காக நாம் சில முக்கிய சாட்சிகளுடன் கூடிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது விடயத்தை கண்டுபிடித்து தருமாறும் மூன்று மாதம் கால அவகாசம் கொடுத்தோம். அது இன்றுவரை இடம்பெறவில்லை. இந்த நிலையில் சர்வதேசத்திடம் குறித்த உண்மையை வெளிப்படுத்த உள்ளோம். இவர்களால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளிற்கு எந்தவொரு விடயத்தையும், நீதியையும் பெற்றுக்கொடுக்க முடியும் என்ற உண்மையை கொண்டு செல்ல உள்ளுாம். இவ்வாறான சூழலில் தமது சுயலாபத்திற்காக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அணியினர் செயற்படுகின்றனர். குறித்த செயற்பாடுகளிற்கும் தமக்கும் தொடர்பு இல்லை என அவர்கள் தெரிவிக்கின்றபோதிலும், எம்மிடம் அவற்றுக்கான ஆதாரம் உள்ளது. கிழக்கில் இடம்பெற்ற போராட்டம் ஒன்றில் புதிதாக உருவாக்க���்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான அமைப்பொன்றின் இரு வேறு மாவட்ட தலைவிகளிற்கு மத்தியில் செ.கஜேந்திரன் அவர்கள் நின்ற புகைப்படங்கள் உள்ளன. இவ்வாறு பல உண்மைகள் எம்மிடம் உள்ளது. எனவே மக்கள் இவர்களை அடையாளம் கண்டு, இவர்கள் தமது சுய இலாப அரசியலிற்காக எடுக்கும் முயற்சிகளிற்கு பதில் கொடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.\nகுறித்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி யோகராசா கனகரங்சினி கருத்து தெரிவிக்கையில்,\nஎமது போராட்டம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியல் கட்சி சார்ந்து செயற்படவில்லை. ஆனால் கஜேந்திரகுமார் அணியினர் அவ்வாறு ஒரு அணியை உருவாக்குகின்றனர். உண்மையில் இவ்விடயம் கவலையை அளிக்கின்றது. எமது பொராட்டத்தை மழுங்கடிக்க இவர்கள் இவ்வாறு செயற்படுகின்றனர். கடந்த பிரதேச சபை தேர்தலில் இவ்வாறு ஒரு அமைப்பினை உருவாக்கி அதிலிருந்து சிலரை தேர்தலில் நிறுத்தி தோல்வியை சந்தித்தனர். போராட்டம் ஒன்றினை 10 அடி பந்தல் ஒன்றினை அமைத்து இவர்கள் ஆரம்பித்து வைத்தனர். நாமும் குறித்த போராட்டத்திற்கு ஆதரவாக அங்கு சென்று வழிநடத்தினோம். காலபுாக்கில் குறித்த போராட்டத்தை மேற்கொண்டவர்களை தேர்தலில் நிறுத்தினர். படு தோல்வியை சந்தித்தனர். அதன் பின்னர் குறித்த போராட்ட பந்தலும் அகற்றப்பட்டது. இவ்வாறு அவர்களின் செயற்பாடுகள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை வைத்து நடார்த்தப்படுகின்றது. இம்முறையும் இவ்ர்கள் தேர்தலை இலக்காக கொண்டு, சிலரை தேர்தலில் களம் இறக்குவதற்காகவே இவ்வாறு செயற்படுகின்றனர். இந்த உண்மையை புலம்பெயர்ந்துள்ள மக்களு்ம, இங்குள்ள மக்களும் உணர வேண்டும் என மேலும் பல விடயங்களை தெரிவித்திருந்தார்.\n« “ஈகைப்பேரொளி” முருகதாசன் அவர்களது நினைவு வணக்க நாள் இன்றாகும்\nஒரு போராளியின் குருதியில் இருந்து தமிழீழம் பிறக்குமா\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழு��ிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://srilankamuslims.lk/test-author-8048/", "date_download": "2020-02-23T01:55:56Z", "digest": "sha1:F7NRMIKJC2BDULPBTPEDTVGBNUPJURCQ", "length": 11659, "nlines": 75, "source_domain": "srilankamuslims.lk", "title": "தன்மீதான குற்றச்சாட்டின் பின்னணியில் கப்பம் பெறும் முயற்சி » Sri Lanka Muslim", "raw_content": "\nதன்மீதான குற்றச்சாட்டின் பின்னணியில் கப்பம் பெறும் முயற்சி\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிவாய்ப்பை தடுத்து, எதிரணி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சாதகமாக தேர்தல் முடிவை அடைவதற்கு சில செய்தி ஊடகங்கள் எத்தனித்து வருவது மிகவும் கீழ்த்தரமான செயலாகும். இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஹிஸ்புல்லாஹ் போன்றவர்களால் கூலிக்கு அமர்த்தப்பட்ட பேர்வழிகளை பாவித்து குறுகிய அரசியல் இலாபம் தேடுவதாகவும், அத்தகைய நபர்கள் தம்மிடமும் கப்பம் பெற எத்தனித்ததாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் குற்றம்சாட்டினார்.\nகொழும்பு 2 இல் அமைந்துள்ள புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பிரதான தேர்தல் பிரசார காரியாலயத்தில் இன்று (07) நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\nசம்பந்தப்பட்டவர்கள் தொடர்பான தொலைபேசி குரல் ஒலிப்பதிவுகளையும் அவர் ஊடகவியலாளர்களை செவிமடுக்க வைத்தார். தேவையேற்படின் கைவசமுள்ள அதன் காணொளியையும் காட்சிப்படுத்தலாம் என்றார்.\nசம்பந்தப்பட்ட நபரான றிஸாம் மரூஸ் தமது கட்சியின் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சிப்லி பாரூக்கை அடுத்தடுத்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அமைச்சரை பயங்கரவாதி ஸஹ்ரானுடன் தொடர்புபடுத்தி பேசியமைக்கு வருந்துவதாகவும், அதுதொடர்பில் தன்னுடன் பேசுவதற்கான அவகாசத்தை பெற்றுத் தருமாறும் கேட்டுள்ளார்.\nறிஸாம் மரூஸ் ஒருநாள் சிப்லி பாரூக்குடன் என்னை சந்திப்பதற்கு வந்தார். இச்சந்திப்பின்போது நான் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்தாக அவர் குற்றம்சாட்டியதில் எவ்வித உண்மைகளும் இல்லையென்பது தனக்கு நன்றாக தெரியுமென்று தெரிவித்தார். அத்துடன் தனது பொருளாதார நெருக்கடி காரணமாகவே அவ்வாறு செய்ய முற்பட்டாக கூறியதோடு, இது சம்பந்தமான மறுப்பை ஊடக மாநாடொன்றில் தெரிவிக்க முடியும் என்று கூறினார்.\nஇந்த பேர்வழியின் நடவடிக்கை தொடர்பில் சந்தேகம் கொண்ட நான், அவரது தொலைபேசி உரையாடலை பதிவு செய்துகொள்ளுமாறு சிப்லி பாரூக்கிடம் கூறியிருந்தேன்.\nஅதனைத் தொடர்ந்து, சிப்லி பாரூக்கை மீண்டும் தொடர்புகொண்டு ஒரு கோடி ரூபா பணத்தை கப்பமாக தருமாறு கேட்டிருக்கிறார். அவர் அதற்கு உடன்படாத காரணத்தினால், பின்னர் பேரம்பேசி அந்த ஊடக சந்திப்புக்கு முன்னர் 25 இலட்சம் ரூபாவும் அதன்பின்னர் 25 இலட்சம் ரூபாவும் தருமாறு கோரியுள்ளார்.\nஎனக்கு எதிராக புனையப்பட்ட இந்த குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்களுக்கு பெருந்தொகை பணத்தை ஹிஸ்புல்லாஹ் வழங்கிவருகிறார் என்றும், அவருக்கும் மொட்டு கட்சியின் அரசியல்வாதி ஒருவருக்கும் இடையிலுள்ள தொடர்பினாலேயே இவையெல்லாம் நடப்பதாகவும் கூறினார். நாகரீகம் கருதி குறித்த அரசியல்வாதியின் பெயரை வெளியிடுவதற்கு நான் விரும்பவில்லை.\nறிஸாம் மரூஸ் என்ற அந்த நபர், ஹிஸ்புல்லாஹ்வின் பின்னணி மற்றும் நடவடிக்கைகள் தொடர்பில் பல விடயங்களை என்னிடம் கூறியிருந்த போதிலும், அவற்றை முழுவதுமாக பகிரங்கப்படுத்தி அரசியல் இலாபம்தேட விரும்பவில்லை. என்மீது குற்றம்சாட்டியவர்கள் பணம் கொடுத்து இயக்கப்பட்டவர்கள் என்பது பற்றி விளக்கமளிக்கவே இந்த ஊடக மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தேன்.\nறிஸாம் மரூஸ் தன்னுடன் முஹம்மத் மிப்லால் மௌலவி, “மவ்பிம வெனுவென் ரணவிரு” என்ற அமைப்பைச் சேர்ந்த அஜித் பிரசன்ன ஆகியோருக்கும் இவ்வாறு பணம் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.\nஇந்த குரல்பதிவுகளின் நம்பகத்தன்மை ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஹக்கீம், தனது 25 வருட பாராளுமன்ற அரசியலில் நேர்மையாக நடந்துள்ளதாகவும் தனது, நற்பெயருக்கு களங்கம் ஏற்பட விரும்புவதில்லை என்றும், அதன் நம்பகத்தன்மைக்கு தாம் பொறுப்பேற்பதாகவும் தெரிவித்தார்.\nதேவையேற்படின் குறித்த குரல்பதிவுகளை சிங்கப்பூர் அல்லது வேறேதும் நாடகளுக்கு அனுப்பி பரிசீலனை செய்யமுடியும். அரசாங்க பகுப்பாய்வாளருக்கும் அதனை பரீசிலினைக்கு அனுப்ப முடியும் என்றார்.\nதம்மைப் பற்றி அவதூறு பரப்பிவரும் இவ்வாறான இலத்திரனியல் ஊடகங்கள், இதன் பின்னரும் தனக்கு சேறுபூசும் மட்டகரமான காரியங்களில் ஈடுபடுமானால் அவற்றுக்கெதிராக சட்ட நடவடி��்கை எடுக்க நேரிடும் என்று அமைச்சர் எச்சரித்தார்.\nசீனாவுடன் தொடர்பே இல்லாத நாடுகளுக்கு கொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது\nகிராம உத்தியோகத்தர்களுக்கான சேவை யாப்பை விரைவில்\nமனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ள குற்றச்சாட்டை பாதுகாப்பு அமைச்சு நிராகரிப்பு\nசாய்ந்தமருது வர்த்தமானி ரத்தின் பின்னால் உள்ள அரசியல் யதார்த்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/lifestyle/sports?limit=7&start=21", "date_download": "2020-02-23T02:23:48Z", "digest": "sha1:K2BD3W5GQMYJLV65RUGI7PLU7WVAAKFM", "length": 11164, "nlines": 207, "source_domain": "www.4tamilmedia.com", "title": "விளையாட்டு", "raw_content": "\nஐபிஎல் 2019 : கொல்கத்தாவை மறுபடி வீழ்த்தி தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் சென்னை\nஐபிஎல்2019 போட்டிகள் கிட்டத்தட்ட தனது அரைவாசி காலத்தை கடந்துவிட்டன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் இன்று இடம்பெற்ற போட்டியில் கொல்கத்தை வீழ்த்தியதன் மூலம் இதுவரை தாம் விளையாடிய 8 போட்டிகளில் 7 இல் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன், பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளனர்.\nRead more: ஐபிஎல் 2019 : கொல்கத்தாவை மறுபடி வீழ்த்தி தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் சென்னை\nஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று புதிய சரித்திரம் படைத்தது இந்திய அணி\nஇந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி காலநிலை சீர்கேட்டினால் சமநிலையில் முடிந்தது. இதையடுத்து 2-1 என டெஸ்ட் தொடரை ஏற்கனவே கைப்பற்றியிருந்த இந்திய அணி, 71 வருடங்களில் முதன்முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் போட்டித் தொடரை வென்று சரித்திரம் படைத்துள்ளது.\nRead more: ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று புதிய சரித்திரம் படைத்தது இந்திய அணி\nஇறுதி டெஸ்ட் : வலுவான நிலையில் இந்தியா, புஜாரா மறுபடியும் சதம்\nஇந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் இன்று சிட்னியில் தொடங்கிய நான்காவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸிற்காக 303 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்திருந்தது.\nRead more: இறுதி டெஸ்ட் : வலுவான நிலையில் இந்தியா, புஜாரா மறுபடியும் சதம்\nவெற்றி விளிம்பில் இந்தியா - போராடும் ஆஸ்திரேலியா\nஇந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மெல்பேர்ன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றியின் விளிம்பிற்கு வந்துள்ளது.\nRead more: வெற்றி விளிம்பில் இந்தியா - போராடும் ஆஸ்திரேலியா\nதோல்வியை தவிர்க்க போராடும் ஆஸ்திரேலிய அணி : இந்தியாவுக்கு எதிராக காலநிலை\nஇந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான சிட்னி டெஸ்ட் போட்டியில் தோல்வியை தவிர்க்க ஆஸ்திரேலிய அணி கடுமையாக போராடி வருகிறது. முதல் இன்னிங்ஸில் புஜாரா, ரிஷாப் பாண்ட் சதங்களினால் 622 ஓட்டங்களை இந்தியா குவித்திருந்தது.\nRead more: தோல்வியை தவிர்க்க போராடும் ஆஸ்திரேலிய அணி : இந்தியாவுக்கு எதிராக காலநிலை\nபும்ரா, மாயங் அகர்வால் சிறப்பான ஆட்டம் : ஆஸியை தோற்கடித்தது இந்தியா\nஇந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் மெர்பேர்னில் இடம்பெற்ற பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 137 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.\nRead more: பும்ரா, மாயங் அகர்வால் சிறப்பான ஆட்டம் : ஆஸியை தோற்கடித்தது இந்தியா\nபும்ராஹ் vs கும்மின்ஸ் : கடுமையாக மோதும் ஆஸி, இந்திய பந்து வீச்சுக்கள்\nஇந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் மெல்பேர்னில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக 54 ஓட்டங்களை எடுத்த நிலையில் 5 விக்கெட்டுக்களை இழந்துள்ளது.\nRead more: பும்ராஹ் vs கும்மின்ஸ் : கடுமையாக மோதும் ஆஸி, இந்திய பந்து வீச்சுக்கள்\nஇந்தியா முதல் இன்னிங்ஸில் 443/7, புஜாரா சதம்\nபாக்ஸிங் டே கிரிக்கெட் : முதல் இன்னிங்ஸில் இந்தியா நிதானமான ஆட்டம்\nஆர்ச்சி ஷில்லர்: இதய அறுவை சிகிச்சைக்குள்ளான 7 வயது சிறுவன் ஆஸ்திரேலியாவின் துணை கேப்டன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/58-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-02-23T01:40:57Z", "digest": "sha1:FLYZHO3Y55HNZHHE2DMYFMMYYWHOD3K3", "length": 8649, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "5,8 வகுப்பு பொதுத்தேர்வு கைவிடப்பட்டதா? பரபரப்பு தகவல்! | Chennai Today News", "raw_content": "\n5,8 வகுப்பு பொதுத்தேர்வு கைவிடப்பட்டதா\nகல்வி / சிறப்புப் பகுதி / தமிழகம் / நிகழ்வுகள்\nகொரோனாவை அடுத்து நிலநடுக்கம்: சோதனை மேல் சோதனைகளை சந்திக்கும் சீனர்கள்\n கேள்வி கேட்டா காங்கிரஸ்க்கு பதிலடி கொடுத்த பாஜக\nவிஜய் அரசியலுக்கு வந்தால் கமலுக்கு நடந்ததுதான் நடக்கும்: வைகைச்செல்வன் பேட்டி\nபாகிஸ்தான் ஜிந்தாபாத் என இளம்பெண் கூற��யதற்கு ஸ்டாலின் தான் காரணம்: அதிர்ச்சித் தகவல்\n5,8 வகுப்பு பொதுத்தேர்வு கைவிடப்பட்டதா\nஇந்த கல்வியாண்டு முதல் ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது\nஇந்த நிலையில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத் தேர்வை கைவிட வேண்டும் என பாமக போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென இந்த போராட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது\nஇது குறித்து பாமக தலைவர் ஜிகே மணி அவர்கள் கூறியபோது ’5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை கைவிட பரிசீலிப்பதாக தமிழக அரசு உறுதியளித்துள்ளதால் பாமக போராட்டம் ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தார். ஜிகே மணியிடம் அளித்த உறுதிமொழியின்படி பொதுத்தேர்வு ரத்து என அறிவிப்பு தமிழக அரசிடம் இஒருந்து வருமா\nபரபரப்பை ஏற்படுத்திய ஏ.ஆர்.ரஹ்மானின் ஒரே ஒரு டுவீட்\nதிடீரென சிம்பு இலங்கை செல்வது ஏன்\n10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை பெறுவது எப்படி\n5ஆம் வகுப்பு, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து: அதிரடி அறிவிப்பு\n5,8 ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வு உறுதி: அட்டவணை வெளியீடு\n5,8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு: பெரும் பரபரப்பு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nகொரோனாவை அடுத்து நிலநடுக்கம்: சோதனை மேல் சோதனைகளை சந்திக்கும் சீனர்கள்\n கேள்வி கேட்டா காங்கிரஸ்க்கு பதிலடி கொடுத்த பாஜக\nவிஜய் அரசியலுக்கு வந்தால் கமலுக்கு நடந்ததுதான் நடக்கும்: வைகைச்செல்வன் பேட்டி\nபாகிஸ்தான் ஜிந்தாபாத் என இளம்பெண் கூறியதற்கு ஸ்டாலின் தான் காரணம்: அதிர்ச்சித் தகவல்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=6978", "date_download": "2020-02-23T02:28:18Z", "digest": "sha1:KXWDHPCIDA32A6Q2ADP6NC3TQJTWAFUK", "length": 22598, "nlines": 86, "source_domain": "www.dinakaran.com", "title": "துணிப்பை தயாரிப்பில் மாதம் ரூ.40 ஆயிரம் சம்பாதிக்கலாம்! | You can earn 40 thousand rupees a month in fabric making! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > வீட்டிலிருந்தே சம்பாதிக்க\nதுணிப்பை தயாரிப்பில் மாதம் ரூ.40 ஆயிரம் சம்பாதிக்கலாம்\nகுடும்பத்தில் நிலவிய அசாதாரண சூழ்நிலையிலிருந்து மீண்டெழ ஆயிரம் ரூபாய்க்கு சணல் பை, கலம்காரி துணிப்பை போன்றவை வாங்கி விற்பனை செய்து, பின்னர் ஐந்தாயிரம் ரூபாய் முதலீட்டில் தொடங்கி இன்று ‘இமயம் கிராப்ட்ஸ்’ என்ற பெயரில் தொழில் நடத்தி வருகிறார் புதுவையை சேர்ந்த ஐராணி ராமச்சந்திரன். இவர் தற்போது பெண்களுக்கு வேலை வாய்ப்பளித்திருப்பதோடு, தொழில் பயிற்சியும் அளித்து வருகிறார்.\n‘‘எனக்கு சொந்த ஊர் திண்டுக்கல். அப்பா பல்லவன் போக்குவரத்து கழக பேருந்து ஓட்டுநராக இருந்ததால் 40 ஆண்டுகளுக்கு முன்பே பாண்டிச்சேரியில் குடியேறிட்டோம். நான் பிறந்து வளர்ந்து படித்தது எல்லாமே பாண்டிச்சேரியில்தான்.\n1996ல் எனக்கு திருமணம் நடந்தது. சுமார் 10 ஆண்டுகாலம் குடும்பத்தைக் கவனித்துக்கொண்டு வீட்டில்தான் இருந்தேன். அப்போது பெண்களுக்காக நடத்தப்படும் பத்திரிகைகளை வாங்கிப் படித்து அதில் வரும் தொழில்களை நாேன செய்து பார்த்து வீட்டிலிருந்தே கற்றுக்கொண்டேன்’’ என்றவர், தன் தொழிலுக்கான ஆரம்பம் குறித்து பேசினார்.\n‘‘நான் இந்தத் தொழில் ஆரம்பித்ததே ஒரு விபத்து போன்றது என்றுதான் சொல்ல வேண்டும். என்னுடைய மகன் பாண்டிச்சேரி யுனிவர்சிட்டியில் எம்.பி.ஏ. இரண்டாமாண்டு படித்து வருகிறான். அவனுக்கு முதுகுத் தண்டுவடத்தில் பிரச்னை இருந்ததால், இரண்டு தடவை அறுவை சிகிச்சை செய்ய நேரிட்டது. சாதாரணமாக ஒரு ஜுரம் என்று மருத்துவமனைக்கு சென்றாலே ஆய்வுகளுக்காகவே நாம் செலவு செய்ய வேண்டி இருக்கும். என் மகனுக்கோ முதுகுத் தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை என்பதால், அதன் செலவு மட்டுமே என் முன் மலை போல் உயர்ந்து நின்றது.\nஅதை சமாளிக்க நாம் ஏதாவது ஒரு தொழில் செய்தால் என்ன என்று தோன்றியது. அப்படி சிறிய அளவில் ஆரம்பித்ததுதான் இந்த கைவினைப்பொருட்கள் தயாரிப்பு தொழில். எனது வீட்டுக்காரர் ஆரம்பத்தில் பிளம்பிங் வேலை செய்து வந்தார். இப்போது எனது தொழிலுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.\nஎன் கணவர் பிளம்பிங் வேலை செய்து கொண்டிருந்தாலும் வருமானம் பெரிய அளவில் இருக்காது. அவரின் சம்பாத்தியத்தில் குழந்தைகளை படிக்க வைக்கவும், வீட்டு செலவுக்குமே சரியாக இருந்தது. இதில் எங்கு சேமிப்பது. இதற்கிடையில் என் மகனின் மருத்துவ செலவு. என்ன செய்வதென்றே புரியாத நிலைமை. கணவர் ஒருவரின் வருமானத்தை மட்டுமே கொண்டு நிலைமையை சமாளிக்க முடியாது என்பது மட்டும் எனக்கு புரிந்தது’’ என்றவர் தான் சிறுவயதில் கற்றுக் கொண்ட எம்பிராய்டரி கொண்டு தொழில் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளார்.\n‘‘எடுத்ததும் அகல கால் வைக்க முடியாது என்பதால் முதலில் கர்சீப் மற்றும் துணிகளில் எம்பிராய்டரி செய்து கொடுத்தேன். ஃப்ரூட் ஜூஸிலிருந்து ஜாம் தயாரிப்பது, பழரசம் தயாரிப்பது போன்ற ஒரு சிறு தொழில்பயிற்சி இந்தியன் வங்கி மூலம் எங்கள் பகுதியில் நடத்தப்பட்டது. எனது மகனின் ஆபரேஷனுக்குப் பிறகு அவனுக்கு ரசாயனம் கலக்கப்படாத உணவு கொடுக்க வேண்டுமே என்பதற்காக அத்தொழில் பயிற்சியில் நானும் சேர்ந்து கற்றுக்கொண்டேன். அங்குதான் எனது தொழிலுக்கான குருநாதரைக் கண்டுபிடித்தேன்.\nஅந்த தொழிற்பயிற்சி வகுப்பு நடக்கும் இடத்தில் ஸ்டால் போட்டு கலம்காரி துணிகளை விற்றுக்கொண்டிருந்தார் ஒருவர். அவரிடம் என்ன சார் இது பழையத் துணிபோல் இருக்கிறதே என்றேன். அவர் இது ரசாயனங்கள் கலக்கப்படாத கலம்காரி என்று சொல்லப்படும் துணிகளில் படங்கள் அச்சிட்டு அதில் துணிப்பை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம் என்றார். அப்போது அவரிடம் ஒரு ஆயிரம் ரூபாய்க்கு துணிப்பை உள்ளிட்ட கொஞ்சம் பொருட்கள் வாங்கி வந்து விற்பனை செய்தேன்.\nஅவர் எனக்கு பொருட்களை கொடுத்தது மட்டும் இல்லாமல் எங்கு எப்படி விற்பனை செய்யணும்னு ஆலோசனையும் கூறினார். பொதுவாக இந்தப் பொருட்கள், கண்காட்சியில் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் விற்பனையாகும். மற்றபடி பள்ளி, கல்லூரி, வணிக நிறுவனங்களில் ஆர்டர் எடுத்தும் விற்பனை செய்யலாம் என்று வியாபார யுக்தியை சொல்லிக் கொடுத்தார்.\nஇது நடந்தது 2004ஆம் ஆண்டு. இதற்கிடையில் நான் மகளிர் சுய உதவிக்குழுவில் சேர்ந்ததால் சென்னை ராஜீவ் காந்தி இன்ஸ்டிடியூட் மூலம் குழுவில் ஒரு டிரெய்னிங் கொடுத்தார்கள். அதில், நமக்கு போட்டியாளர் இருந்தாலும் நம்முடைய பொருளை எப்படி விற்பனை செய்யலாம், விற்பனையில் வேறு முறையை கையாள்வது எப்படி என்று பயிற்சி கொடுத்தார்கள்’’ என்றவர் அதன் பிறகு தானே தயாரிப்பில் இறங்கியுள்ளார்.\n‘‘ஒரு பொருளை வாங்கி விற்பனை செய்வதை விட அதை தயாரித்து விற்பனை செய்யும் போது கூடுதல் வருமானம் கிடைக்கும் என்பதை புரிந்து கொண்டேன். படிப்படியாக கற்றுக் கொண்டேன். இன்றைக்கு பாண்டிச்சேரி ‘ஆர்ட்ஸ் அண்ட் கிராப்ட்ஸ் வில்லேஜ் முருங்கப்பாக்கம்’ என்ற அரசுக்குச் சொந்தமான இடத்தில் எங்களது தயாரிப்பு நிறுவனத்தை அமைத்து சணல் பை, சணலோடு வெல்வெட் துணி கலந்து செய்யப்\nபடும் பொருள், போல்டபிள் பேக், பொம்மைகள் உள்ளிட்ட பல பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து வருகிறேன்.\nஇதில் போல்டபிள் பேக் என்பது கொஞ்சம் வித்தியாசமானது. கலம்காரி துணியில் செய்யப்படும் பை. ரசாயனம் கலக்காத ஊறுகாய், ஜாம் போன்றவை தயாரித்தும் விற்பனை செய்கிறேன். ஆர்டரின் பேரில் கேட்பவர்களுக்கும் மொத்தமாக தயாரித்துக் கொடுக்கிறேன். மேலும் தொழிலாக செய்ய விரும்பும் பெண்களுக்கும் பயிற்சியும் அளித்து வருகிறேன்.\nஇத்தொழிலைத் தொடங்குவதற்கு நான் வெறும் ஐந்தாயிரம் ரூபாய்தான் முதலீடு செய்தேன். தொழிலில் முழு ஈடுபாடு, விடாமுயற்சி, சந்தைப்படுத்தும் வாய்ப்புகளை தெரிந்துகொண்டால் மாதம் ரூ.40 ஆயிரம் வரை வருமானம் ஈட்டலாம். அவரவர் திறமையைப் பொறுத்து இதில் வருமானம் கூடவும், குறையவும் வாய்ப்புண்டு. நான் எனது கடைகளை பாண்டிச்சேரி கடற்கரை மட்டுமல்லாது ஞாயிற்றுக்கிழமை சந்தையிலும் நடத்தி வருகிறேன்’’ என்றவர் சந்தையில் கடை போடுவதற்கான காரணத்தையும் விளக்கினார்.\n‘‘ஐந்து வருடத்துக்கு முன்பு எனக்கு பாடம் கற்றுக் கொடுத்த சம்பவம். என்னுடைய தொழில் நன்றாக வளர்ந்து கொண்டு இருந்த தருணத்தில் சேமிப்பிற்காக ஒரு பெண்ணிடம் சீட்டுக் கட்டி வந்தேன். அவர் எனக்கு பணம் தராமல் ஏமாற்றிவிட்டு தலைமறைவாகி விட்டார். இந்த பணத்தை நம்பித்தான் நான் என் தொழிலை மேலும் விரிவு படுத்த திட்டமிட்டு இருந்தேன்.\nஇதனால் நாம் பெரிய பணச் சிக்கலுக்கு தள்ளப்பட்டேன். பால் வாங்க கூட என்னிடம் பணமில்லை. அதற்காக உடைந்து உட்காரவும் முடியாது. எந்தவித தயக்கமின்றி பாண்டிச்சேரி சண்டே மார்க்கெட்டுக்குப் போனேன். அங்கு கடை போட்டிருந்த ஒரு தம்பியிடம், நான் கைவினைப்பொருட்கள் விற்பனை செய்து வருவதாக கூறினேன். பெரும்பாலும் கண்காட்சிகளில் தா��் கடை போடுவேன். இப்போது பெரிய அளவில் கண்காட்சிகள் நடைபெறாததால் கஷ்டமாக உள்ளது. அதனால் நானும் இங்கு கடைபோடலாமா’ன்னு கேட்டேன்.\nஅதற்கு அந்த பையன் எந்தவித தயக்கமின்றி சம்மதம் தெரிவித்தான். அதே சமயம் உங்களின் பொருளும் எப்படி விற்பனையாகும் என்று என்னால் சொல்லமுடியாதுன்னு கூறினான். அவன் சொன்ன வார்த்தை உள்ளூர பயத்தை ஏற்படுத்தினாலும். என் பொருட்களின் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது.\nஅதனால் தைரியமாக கடை போட்டேன். முதல் வாரம் ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்கு பொருட்களை விற்றேன். இன்றைக்கும் சண்டே சந்தையில் என் தொழில் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்கு மட்டும் இல்லாமல், ஆண்டுதோறும் நடைபெறும் மலர் கண்காட்சியிலும் நாங்க இடம் பெறுவதை வழக்கமாக்கிக் கொண்டோம்’’ என்றவரின் வாழ்க்கையின் முன்னோடியா அமைந்த புத்தகங்களை இன்றும் பத்திரமாக பாதுகாத்து வருகிறார்.\n‘‘புத்தகங்கள் எப்போதுமே பொக்கிஷங்கள் தான். ஒரு பெட்டி நிறைய புத்தகங்கள் வைத்திருக்கேன். இதை படித்து தான் நான் படிப்படியாக முன்னேறி இருக்கிறேன். என் கணவர் அதை வேண்டாம் தூக்கி போட்டுவிடு என்றாலும் எனக்கு அதை தூக்கி போட மனமிருக்காது. இந்த புத்தகங்களை கொண்டு என் வீட்டில் சிறிய அளவில் ஒரு நூலகம் அமைக்கும் எண்ணம் உள்ளது. இந்த தொழிலில் நான் இவ்வளவு தூரம் முன்னேற எனது கணவரும், குழந்தைகளும் உறுதுணையாக இருந்து வருகிறார்கள்’’ என நிறைவாக முடித்தார் ஐராணி ராமச்சந்திரன்.\nசோப் ஆயில், பேஸ்ட் தயாரிக்கலாம்...மாதம் ரூ.20 ஆயிரம் சம்பாதிக்கலாம்\nசமூக வலைத்தளம் மூலம் மாதம் 25 ஆயிரம் சம்பாதிக்கலாம்\nஅது ஒரு ஹைக்கூ காலம்\nவிதவிதமாய் ஹோம்மேட் சாக்லெட்... மாதம் ரூ.20 ஆயிரம் சம்பாதிக்கலாம்\nமாபெரும் உணவுத்திருவிழா உடலை காக்கும் கேடயம் வெங்காயம்\n23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nமகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்\n22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/swiss/03/220699?ref=home-top-popular", "date_download": "2020-02-23T01:34:36Z", "digest": "sha1:2KN2WFNEBVUW7AKPCFDKF5RJMVSCKLY2", "length": 7414, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "சுவிட்சர்லாந்தில் வகுப்பறையில் ஆபாச படம் பார்த்த ஆசிரியர்: ஆதாரத்துடன் சிக்கினார்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுவிட்சர்லாந்தில் வகுப்பறையில் ஆபாச படம் பார்த்த ஆசிரியர்: ஆதாரத்துடன் சிக்கினார்\nசுவிட்சர்லாந்தில் பணி நேரத்தின் போது வகுப்பறையில் ஆபாச படம் பார்த்த ஆசிரியர் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nபெர்ன் மாகாணத்திலுள்ள உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் பணி நேரத்தின்போது அமர்ந்து ஆபாசப் படம் பார்த்ததை யாரோ ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளதாக தெரிகிறது.\nபுகைப்பட ஆதாரத்துடன் சிக்கியதையடுத்து அந்த ஆசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nLangenthaயிலுள்ள அந்த பள்ளி இது குறித்து கருத்துக்கூற மறுத்துவிட்டது.\nஆனால், கடமை தவறியதாக தனது பள்ளி ஆசிரியர் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டதை அந்த பள்ளி உறுதி செய்துள்ளது.\nபணி நீக்கம் செய்யப்பட்ட அந்த ஆசிரியருக்கு பதிலாக புதிய ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/india/don-t-want-go-back-pakistan-india-is-good-says-16-year-old-325633.html", "date_download": "2020-02-23T02:21:27Z", "digest": "sha1:OIKI3QLQSTV3SGAGFVE4YQODRWCKT7AA", "length": 15452, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆஹா.. இந்தியா எத்தனை அழகு.. இங்கேயே இருந்து விடுகிறேனே.. பாக். சிறுவனின் ஏக்கம்! | Don't Want to go Back to Pakistan, India is Good, Says 16-year-old boy - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி இந்தியா - நியூசி. முதல் டெஸ்ட் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ் வண்ணாரப்பேட்டை போராட்டம்\nபாஜக உள்ளவரை தமிழகத்தை ஸ்டாலினால் ஆட்சி அமைக்க முடியாது.. முரளிதர ராவ்\n2020 மார்ச் மாதம் இந்த ராசிக்காரங்களுக்கு காதல் மலரும் கவனம்\n\"நான் வந்தா சட்டம் ஒழுங்கு சீர்கெடும்\".. அவ்வளவு மோசமானவர்களா ரசிகர்கள்.. மீண்டும் குழப்பம் ரஜினி\nதொலைநோக்கு பார்வையாளர்.. பல துறை மேதை.. மோடிக்கு உச்சநீதிமன்ற சீனியர் நீதிபதி அருண் மிஸ்ரா புகழாரம்\nதீவிரவாத சிந்தனையை வளர்க்க 'பாரத் மாதா கீ ஜெய்' கோஷம்.. மன்மோகன் சிங் கடும் சீற்றம்\nசனாதனவாதிகளுக்கு அடிவருடியாக இருந்தபடி, ஆண்ட பரம்பரை என சொல்வதா பெருமை\nTechnology பனி எரிமலையின் அதிர்ச்சியூட்டும் புகைப்படம்\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு வீண் விரைய செலவு வரும்...\nMovies ஓவரானது பட்ஜெட், விஷாலுடன் மோதல்.. துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கின் அதிரடி நீக்கம்\n பெர்மிஷன் தாங்க.. அந்த விஷயத்தில் அடம்பிடிக்கும் ஐபிஎல் அணிகள்.. கதறும் பிசிசிஐ\nFinance 3,000 டன் தங்கம் எல்லா இல்லிங்க\nAutomobiles ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆஹா.. இந்தியா எத்தனை அழகு.. இங்கேயே இருந்து விடுகிறேனே.. பாக். சிறுவனின் ஏக்கம்\nஇந்தியாவிலேயே வாழ ஆசைப்படும் பாகிஸ்தானிய சிறுவன்- வீடியோ\nடெல்லி: இந்தியா அழகாக உள்ளதால் இங்கேயே தங்கிக் கொள்கிறேன், பாகிஸ்தான் செல்ல விருப்பம் இல்லை என்று அந்நாட்டு சிறுவன் விருப்பம் தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தானை சேர்ந்தவர் அஷ்பாஃக் அலி (16). இவர் கடந்த ஆண்டு அட்டாரி- வாகா எல்லையை தாண்டி இந்திய எல்லைக்குள் எவ்வித ஆவணங்களும் இன்றி நுழைந்துவிட்டார். இதையடுத்து இவரை ராணுவத்தினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nஇந்நிலையில் கடந்த ஜூன் 19-ஆம் தேதி 6 பாகிஸ்தானியர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்க இந்திய அரசு முடிவு செய்தது. அதில் எல்லைத் தாண்டி வந்த சிறுவன் அஷ்பாஃக் அலியும் வி��ுவிக்கப்பட்டார்.\nஇந்நிலையில் அந்த சிறுவன் இந்தியாவை விட்டு செல்ல மனமில்லை என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் நான் 14 மாதங்கள் இங்கு தங்கிவிட்டேன். இந்தியா அழகாக உள்ளது. நான் பாகிஸ்தான் செல்ல விரும்பவில்லை.\nஎனக்கு இங்கு ஏதாவது வேலை போட்டு கொடுக்க வேண்டும். நான் இங்கு தங்க இந்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதீவிரவாத சிந்தனையை வளர்க்க 'பாரத் மாதா கீ ஜெய்' கோஷம்.. மன்மோகன் சிங் கடும் சீற்றம்\nநெகிழ்ச்சி, வெறுப்பு, அன்பு.. ஒவ்வொருவரும் ஒரு மாதிரி.. இந்தியா வந்த அமெரிக்க அதிபர்கள்.. ரீவைண்ட்\n2 நாள்.. ஜஸ்ட் 36 மணி நேரம்.. இதுதான் அதிபர் டிரம்ப்பின் அதிரடி இந்திய பயண ஷெட்யூல்\nஇவான்கா, ஆலோசகர் ஜாரேட் குஷ்னர் ... குடும்பத்தோடு இந்தியா வருகை தரும் டிரம்ப்- மெலானி தம்பதி\nகுழந்தைகளுக்கான நல்வாழ்வு அளிக்கும் நாடுகள் பட்டியல்.. இலங்கை சூப்பர்.. இந்தியா மோசம்\nஜப்பான் கப்பலில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு\nமுஸ்லிம்களிடம் அச்சத்தை உருவாக்கியிருக்கும் சி.ஏ.ஏ.. அமெரிக்க மத சுதந்திரத்துக்கான ஆணையம் (USCIRF)\n அருணாசலபிரதேசத்துக்கு அமித்ஷா போவதால் சீனாவுக்கு காண்டாம்\n\\\"காதல் ஓவியம்\\\"..24 இல் தாஜ் மஹாலில் மனைவி மெலானியுடன் டூயட் பாடுவாரா டிரம்ப்\nதோட்டா துளைக்காது.. குண்டு தகர்க்காது.. இந்தியா வந்த ட்ரம்ப்பின் அதிநவீன பீஸ்ட் கார்.. சிறப்பு என்ன\nஆஹா.. புதிய திருப்பம்.. இந்தியாவுடன் கைகோர்த்தது சீனா.. பாகிஸ்தானுக்கு புதிய கெடு விதிக்க முடிவு\nகவலைப்படாதீங்க.. நாங்க இருக்கோம்.. இந்தியாவிலிருந்து சீனாவுக்கு பறக்கிறது மருத்துவ உபகரணங்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindia pakistan border இந்தியா பாகிஸ்தான் எல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tn-government-letter-center-urges-constituting-cauvery-management-264313.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-02-23T00:28:08Z", "digest": "sha1:433DPJDVIDQ3OIGHBOSNRVNWJZZK32EV", "length": 24641, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமையுங்கள்- தமிழக தலைமைச் செயலர் கடிதம் | TN government letter to Center urges constituting Cauvery Management Board - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவ��ப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி இந்தியா - நியூசி. முதல் டெஸ்ட் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ் வண்ணாரப்பேட்டை போராட்டம்\nதொலைநோக்கு பார்வையாளர்.. பல துறை மேதை.. மோடிக்கு உச்சநீதிமன்ற சீனியர் நீதிபதி அருண் மிஸ்ரா புகழாரம்\nதீவிரவாத சிந்தனையை வளர்க்க 'பாரத் மாதா கீ ஜெய்' கோஷம்.. மன்மோகன் சிங் கடும் சீற்றம்\nசனாதனவாதிகளுக்கு அடிவருடியாக இருந்தபடி, ஆண்ட பரம்பரை என சொல்வதா பெருமை\nஅதிமுகவுக்கு அடிக்குது ஜாக்பாட்.. கிடைக்குது 2 லட்டு.. மோடி க்ரீன் சிக்னல்\nகோவை நிதி நிறுவன மோசடி.. பணத்தை பெற்றத் தர கோரி ஹைகோர்ட்டில் வாடிக்கையாளர்கள் மனு\nஇவர்தான் நாட்டின் சிறந்த இளம் எம்எல்ஏ.. தமிமும் அன்சாரிக்கு கிடைத்த அசத்தல் விருது\nTechnology ரூ.10,999-விலையில் விற்பனைக்கு வரும் பிரீமியம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி.\nMovies ஓவரானது பட்ஜெட், விஷாலுடன் மோதல்.. துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கின் அதிரடி நீக்கம்\n பெர்மிஷன் தாங்க.. அந்த விஷயத்தில் அடம்பிடிக்கும் ஐபிஎல் அணிகள்.. கதறும் பிசிசிஐ\nFinance 3,000 டன் தங்கம் எல்லா இல்லிங்க\nLifestyle எமனிடம் இருந்து கணவனின் உயிரை மீட்ட சாவித்திரி கதை தெரியுமா\nAutomobiles ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமையுங்கள்- தமிழக தலைமைச் செயலர் கடிதம்\nசென்னை : உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை இன்றே அமைக்க வேண்டும் என மத்திய நீர்வளத்துறை செயலாளர் சசிசேகருக்கு தமிழக அரசின் தலைமை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். காவிரி வாரியம் அமைக்க இயலாது என நீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று தாக்கல் செய்த மனுவை திரும்பப்பெற வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். உச்சநீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் கொடுத்த உறுதி மொழிக்கு எதிராக மத்திய அரசு மனு அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.\nகாவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளபடி காவிரி மேலாண்மை வாரியத்தை அக்டோபர் 4ம் தேதிக்குள் அ���ைக்க வேண்டும் என்று, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், மேலாண்மை வாரியத்தின் உறுப்பினர்களைப் பரிந்துரைக்குமாறு சம்பந்தப்பட்ட கர்நாடகம், தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇதன்படி தமிழகம், புதுச்சேரி ஆகிய மாநில அரசுகள் சார்பில் தலா ஓர் உறுப்பினர் பெயர்கள் மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்துக்கு முன்மொழியப்பட்டன.\nஅதேநேரத்தில் மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிடும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு இல்லை. அது தொடர்பான உத்தரவுகளில் மாற்ற செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மனு தாக்கல் செய்தது.\nஇந்நிலையில் \"காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என பிறப்பித்த உத்தரவுகளில் மாற்றம் செய்ய வேண்டும்' எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தது. இது தொடர்பாக மத்திய நீர் வளத் துறை சார்பில் வழக்குரைஞர் டி.எஸ்.மெஹ்ரா தாக்கல் செய்துள்ள மனுவில்,\n1956-ஆம் ஆண்டு மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் விவகாரங்கள் சட்டத்தின் விதிகள் 6(2), 6(ஏ) ஆகியவற்றில், நடுவர் மன்ற உத்தரவுகளை அமல்படுத்தும் திட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. இதன்படி, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது உள்ளிட்ட தீர்ப்பாயம் பிறப்பித்துள்ள உத்தரவுகளின் அமலாக்க நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலைப் பெற வேண்டும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த விவகாரத்தில் தீர்ப்பு அளிக்கும் முன்பு, மத்திய அரசை பிரதிவாதியாக சேர்த்து அதன் கருத்தை நடுவர் மன்றம் கேட்கவில்லை. இதுபோன்ற அமைப்புகளை உருவாக்கும் முன்பு, அதற்கு வகை செய்யும் சட்டம் நாடாளுமன்றத்தில் முறைப்படி நிறைவேற்றப்பட்டு இருக்க வேண்டும். பஞ்சாப் மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ், பக்ரா - பியாஸ் மேலாண்மை வாரியம், ஆந்திர மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ், கிருஷ்ணா மற்றும் கோதாவரி நதிகள் மேலாண்மை வாரியங்கள் ஆகியவை இந்த நடைமுறைகளின்படியே உருவாக்கப்பட்டன.\nஎனவே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு மத்திய அரசுக்கு கடந்த செப்டம்பர் 20, 30 ஆகிய தேதிகளில் பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்ய வேண்டும். முந்தைய உத்தரவை மறுஆய்வுக்கு உள்படுத்தி அதைத் திர��ம்பப் பெற வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து, அதன் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் உள்ள நீர் நிலைகளில் கள ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 30ல் உத்தரவிட்டிருந்தது.\nஅதற்குப் பதிலாக, காவிரி மேற்பார்வைக் குழுத் தலைவரும் மத்திய நீர் வளத் துறை செயலருமான அதிகாரி மூலம் உயர்நிலை தொழில்நுட்பக் குழுவை நியமிக்க வேண்டும். அக்குழு காவிரி பாசனப் பகுதிகளில் முழுமையாக ஆய்வு செய்து உண்மை நிலவரத்தை அறிக்கையாக தாக்கல் செய்ய 30 நாள்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த மனுவை அவசரமாகக் கருதி விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் திங்கள்கிழமை ஆஜராகி கேட்டுக் கொண்டார். அப்போது அவர், \"காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்காமல் இருந்திருக்கலாம். இது தொடர்பாக நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்னும் நிலுவையிலேயே உள்ளது. வாரியம் அமைப்பது போன்ற நடவடிக்கை, நாடாளுமன்ற வரம்புக்கு உள்பட்டது' என்று கூறினார்.\nஇதையடுத்து, \"இந்த மனு மீது செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தப்படும். அப்போது, காவிரியில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 6,000 கன அடி தண்ணீர் திறந்துவிடுமாறு பிறப்பித்த உத்தரவை கர்நாடக அரசு செயல்படுத்தியதா என்பதையும் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதி தீபக் மிஸ்ரா குறிப்பிட்டார்.\nஇதனிடையே உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை இன்றே அமைக்க வேண்டும் என மத்திய நீர்வளத்துறை செயலாளர் சசிசேகருக்கு தமிழக அரசின் தலைமை செயலாளர் ராமமோகன் ராவ் கடிதம் எழுதியுள்ளார். காவிரி வாரியம் அமைக்க இயலாது என நீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று தாக்கல் செய்த மனுவை திரும்பப்பெற வேண்டும் என்று அந்த கடிதத்தில் தலைமைச் செயலர் குறிப்பிட்டுள்ளார். உச்சநீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் கொடுத்த உறுதி மொழிக்கு எதிராக மத்திய அரசு மனு அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாவிரிக்காக போராட்டம்.. முக ஸ்டாலின் உள்ளிட்டோ��் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டம்.. ஸ்டாலின் ஆஜராக கோர்ட் உத்தரவு\nகாவிரியிலிருந்து தமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாத பங்கை வழங்க வேண்டும்: மேலாண்மை ஆணையம் அதிரடி\nகாவிரி விவகாரத்தில் பாஜக தமிழகத்திற்கு ஆதரவாக செயல்பட்டுள்ளது.. தீர்ப்பு குறித்து தமிழிசை பெருமிதம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அல்ல ஆணையம்தான்.. உடனே செயல்படுத்த வேண்டும்.. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nகாவிரி மேலாண்மை வாரியம்.. டிராப்ட்டை திருத்துங்க.. மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட் திடீர் பாய்ச்சல்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி சேலத்தில் மோடி கொடும்பாவி எரிப்பு\nகாவிரி விவகாரம்: மே 15-ல் கடலில் இறங்கி தற்கொலை போராட்டம்.. விவசாய சங்கங்கள் தீர்மானம்\nகாவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்துக்கு ஓரவஞ்சனை செய்கிறது.. அமைச்சர் சி.வி. சண்முகம் காட்டம்\n4 டிஎம்சி நீரை தர கர்நாடகா மறுப்பு.. காவிரி நீர் தர முடியுமா முடியாதா\n2 வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என ஆளுநர் உறுதி- நாசர் தகவல்- Exclusive\nமொழிவழி தேசிய இனங்களுக்கு ஏற்ப அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுக- நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncauvery management board central government supreme court காவிரி மேலாண்மை வாரியம் மத்திய அரசு உச்சநீதிமன்றம் தலைமைச் செயலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/05/03025908/Glass-pies-on-the-coast-of-Kovalam-Mani-Ratnam-filmmakers.vpf", "date_download": "2020-02-23T01:39:46Z", "digest": "sha1:42O3IDQASIMBN5BZRIY5WFZUWG2OYOG3", "length": 10448, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Glass pies on the coast of Kovalam: Mani Ratnam filmmakers complain that it was contaminated || கோவளம் கடற்கரையில் கண்ணாடி துண்டுகள்: மணிரத்னம் படக்குழுவினர் அசுத்தப்படுத்தியதாக புகார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகோவளம் கடற்கரையில் கண்ணாடி துண்டுகள்: மணிரத்னம் படக்குழுவினர் அசுத்தப்படுத்தியதாக புகார் + \"||\" + Glass pies on the coast of Kovalam: Mani Ratnam filmmakers complain that it was contaminated\nகோவளம் கடற்கரையில் கண்ணாடி துண்டுகள்: மணிரத்னம் படக்குழுவினர் அசுத்தப்படுத்தியதாக புகார்\nசென்னை கோவளம் கடற்கரையில் கண்ணாடி துண்டுகள் கிடந்ததாக மணிரத்னம் படக்குழுவினர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.\nமணிரத்னம் இயக்க���ம் ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்தசாமி, அருண்விஜய், ஜோதிகா, அதிதிராவ் உள்ளிட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சில வாரங்களாக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளம் கடற்கரை பகுதியில் படப்பிடிப்பை நடத்தினர்.\nஇதற்காக அங்கு படப்பிடிப்பு தளவாடங்கள் குவிக்கப்பட்டு நடிகர், நடிகைகள் மற்றும் துணை நடிகர்கள் ஏராளமானோர் பங்கேற்று நடித்தனர். தொழில் நுட்ப கலைஞர்களும் குவிந்து இருந்தார்கள். சில தினங்களுக்கு முன்பு படப்பிடிப்பை முடித்து விட்டு படக்குழுவினர் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனர்.\nஆனால் மறுநாள் அந்த பகுதிக்கு வந்த மக்கள் குப்பைகள், கண்ணாடி துண்டுகள், கூர்மையான குச்சிகள் போன்றவை சிதறி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். கண்ணாடி துண்டுகளையும் குப்பைகளையும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் சுத்தம் செய்தனர். அப்போது சிலருக்கு கண்ணாடி குத்தி ரத்த காயம் ஏற்பட்டது.\nமணிரத்னம் படக்குழுவினர் குப்பைகளை சுத்தம் செய்யாமல் அப்படியே விட்டு சென்று விட்டதாக அந்த பகுதியை சுத்தம் செய்தவர்கள் குற்றம் சாட்டினர். இதனை படக்குழுவினர் மறுத்தனர். படப்பிடிப்பு முடிந்ததும் 20 பேரை வைத்து கடற்கரையை சுத்தம் செய்து விட்டுத்தான் வந்தோம். கண்ணாடி துண்டுகள் கிடந்ததற்கு நாங்கள் பொறுப்பு அல்ல” என்று கூறினர்.\n1. 1947-ல் முஸ்லீம்கள் பாகிஸ்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் ; மத்திய மந்திரி கிரிராஜ் சிங் சர்ச்சை பேச்சு\n2. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்க நடவடிக்கை: தமிழக சட்டசபையில் நடந்த குரல் வாக்கெடுப்பில் வேளாண் மண்டல மசோதா நிறைவேறியது; தி.மு.க. வெளிநடப்பு\n3. கொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 2236 ஆக உயர்வு\n4. டொனால்டு டிரம்ப் வருகையின் போது 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு\n5. நாங்கள் இந்தியாவில் 'மிகப்பெரிய' வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் -டொனால்ட் டிரம்ப்\n1. புகழ் பெற்ற இயக்குனர் மகள் ஆபாச பட நடிகையானார்\n2. சமந்தாவுக்கு பிடித்த ஆண்கள்\n3. வைரலாகும் அஜித்தின் வலிமை படத்தின் புதிய தோற்றம்\n4. ‘பைக்’கில் சாகசம் செய்தபோது ‘வலிமை’ படப்பிடிப்பில் விபத்தில் சிக்கினார், அஜித்\n5. பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு பெண் குழந்தை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7340:2010-07-23-15-39-30&catid=104:asuran&Itemid=50", "date_download": "2020-02-23T00:34:55Z", "digest": "sha1:HUAYJGW2YTHTDPVOOI2KVAJPWPKD2C6U", "length": 14861, "nlines": 111, "source_domain": "www.tamilcircle.net", "title": "முற்றும் கழண்ட டவுசர்!! அடடே ஆர் எஸ் எஸ் அம்மணக்கட்டை!!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் முற்றும் கழண்ட டவுசர் அடடே ஆர் எஸ் எஸ் அம்மணக்கட்டை\n அடடே ஆர் எஸ் எஸ் அம்மணக்கட்டை\nசிபிஐ வசம் இருக்கும் சில முக்கிய விடியோக்களை போன வாரம் ஹெட்லைன்ஸ் டுடே என்ற செய்தித் தொலைக்காட்சி சேவை நிறுவனம் ஒலிஒளி பரப்பியது (6 விடியோக்கள்) . அவை அனைத்தும் பட்டாசு ரகங்கள். ஆர் எஸ் எஸ்ன் முக்கியத் தலைவர்கள் பயங்கரவாதிகள் என்ற உண்மை வெளிவந்தது. இந்தியாவின் குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரியை கொல்வதற்கான திட்டங்களையும் வகுத்துள்ளனர் ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகள்.\nஇந்த பயங்கரவாத கும்பலை இயக்கியவர்களில் ஒருவன் இந்திரேஸ் குமார். இவர் ஆர் எஸ் எஸ்ல் பல முக்கியப் பொறுப்புகள் வகிப்பவர். இவன் தான் காஷ்மீர் அமர்நாத் நிலப் பிரச்சினையை தூபம் போட்டு வளர்த்தவர்களில் ஒருவன். இவன் தான் நேபாள் மாவோயிஸ்டுகளுக்கு எதிராகவும் வேலை செய்துள்ளான். குறிப்பாக ஆர் எஸ் எஸ்ன் முஸ்லீம் பிரிவின் தலைவரே இவர்தான். என்னவொரு முரன்நகை ஆர் எஸ் எஸ் கும்பல் முஸ்லீம் வேசம் போட்டு குண்டு வைக்கும் போது அதன் தலைவர்களோ முஸ்லீம்களுக்கு அமைப்பு ஏற்படுத்தி அதற்கு தலைமை வகிக்கிறார்கள்.\nகடந்த சில வருடங்களில் நடந்த பல குண்டு வெடிப்புகளில் ஆர். எஸ். எஸ்ன் பாத்திரம் மீண்டும் மீண்டும் ஊர்ஜிதமாகி வந்துள்ளது. குறிப்பாக, மலேகான் குண்டு வெடிப்பு கைதுகள் விரிவாக நடந்து அதில் ஆர் எஸ் எஸ்ன் நேரடி பாத்திரம் மறுக்க இயலாத அளவு அம்பலமானது. ஆயினும் ஆர் எஸ் எஸை தடை செய்யவோ அதன் அலுவலகங்களை சோதனையிட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்யவோ அரசு தயாராக இல்லை (இந்த இடத்தில் பாப்புலர் பிரண்ட் அமைப்பின் மீது நடத்தப்பட்டுள்ள அரசு தாக்குதல்களை ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளவும்).\n(இந்து பயங்கரவாத அமைப்பின் கொடி)\n(அயோத்தியில் பஜ்ரங்தள் சிறார்களுக்கு ஆயுதப் பயிற்சி)\n(மலேகான் குண்டு வெடிப்பில் இந்து பயங்கரவாதிகள்)\n(இந்து பயங்கரவாதி இந்திரேஸ் குமார் - ஆர் எஸ் எஸ் தலைவன்)\nஆர் எஸ் எஸ் இந்து பயங்கரவாதிகளும் மிகத் தைரியமாக பேசி வருவதும், ஏதோ முஸ்லீம் குண்டு வைச்சான் அதனால் நான் திருப்பி குண்டு வைக்கிறேன் என்பது போலவும் நியாயப்படுத்தி வந்துள்ளது. ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகள் முஸ்லீம் வேசம் போட்டுக் கொண்டு இந்துக்கள் கூடும் இடங்களில் குண்டு வைத்து மாட்டிக் கொண்டுள்ளனர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. மேலும் இதுவரை இவர்கள் மாட்டிக் கொண்டுள்ள குண்டு வெடிப்புகள் எதிலுமே அவை முஸ்லீம்கள் மீது பலி போடும் வகையிலேயே செய்துள்ளனர். ஆக இவர்களின் நோக்கம் மக்களை மத அடிப்படையில் மோத விட்டு ரத்தம் குடிக்க வேண்டும் என்பதே ஆகும். இஸ்லாம் பயங்கரவாதிகள் ஆர் எஸ் எஸ்ன் எதிர்பார்ப்புக்கு பொறுத்தமான அளவு அதிகமான குண்டு வெடிப்புகளை நிகழ்த்தவில்லை என்பதே இவர்களின் வருத்தம். வருத்தத்தை தீர்க்கும் வகையில் முஸ்லீம் வேசம் கட்டி ஆர் எஸ் எஸ் கும்பலே குண்டுகள் வைக்கத் தொடங்கிவிட்டனர்.\n(இந்து பயங்கரவாதிகள் குண்டு வைத்துள்ள இடங்கள்)\nமாட்டிக் கொண்டவர்களின் இன்னொரு பயங்கரவாத தலைவன், பாஜகவின் முன்னாள் இருமுறை எம்பி பி. எல். சர்மா. இவனும் மாலேகான் குண்டு வெடிப்பு முக்கிய குற்றவாளிகள் தாயனந்த் பாண்டே மற்றும் லெப்டினண்டு ஸ்ரீரிகாந்த் புரோகித் ஆகியோர் இந்தியா முழுவதும் குண்டு வைத்து லட்சக்கணக்கில் மக்களைக் கொல்வது குறித்து பேசுகின்ற விடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. ஆர் எஸ் எஸ்ன் முகமுடி அமைப்பான அபினவ் பாரத் என்ற பயங்கரவாத குழுவே முக்கிய குண்டு வெடிப்பு குற்றவாளி ஆகும். இந்த அமைப்புடன் பல விவாதங்களில் பங்கெடுத்துள்ளான் பாஜக முன்னாள் எம்பி சர்மா.\nஜனவரி 2008ல் பரிதாபாத்தில் நடந்த இவர்களின் கூட்டத்தில் (சர்மா மற்றும் பிற பயங்கரவாதிகள்) இந்திய குடியரசுத் துணைத்தலவரை கொல்லும் திட்டம் தோல்வியடைந்தது குறித்து விவாதித்துள்ள விடியோவும் அம்பலமாகியுள்ளது.\nஆர் எஸ் எஸ் தலைவன் பயங்கரவாத கும்பலின் வழிகாட்டி இந்திரேஸ் குமார் பேட்டி எடுத்தது ஹெட்லைன்ஸ் டுடே. ஆர் எஸ் எஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு என்ற உண்மைகளை சொல்லி அவனிடம் பேசிய பொழுது மறுக்க வழியின்றி ஒடிவிட்டான் பயந்தாக்கொள்ளிப் பயல்.\nஉண்மைகளை வெளிப்படுத்திய குற்றத்திற்காக ஹெட்லைன்ஸ் டுடே நிறுவனத்தை வெள்ளிக்கிழமை 2000 ஆர் எஸ் எஸ் ரவுடிகளை அனுப்பி தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதல் குறித்தும் ஆர் எஸ் எஸ் அம்பலமானது குறித்தும் பிற இந்திய ஊடகங்கள் அதிகபட்ச மௌனம் காத்தன (தெஹல்காவிற்கு காட்டியது போலவே).\nஇவர்களுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது நம்பிக்கை போய்விட்டதாம் எனவே இந்து ராஷ்டிரம் அமைக்கப் போகிறார்களாம். இதே போல கூறிய 'குற்றத்திற்'காகத்தான் தியாகத் தோழர் ஆசாத்தின் படுகொலை நியாயப்படுத்தப்பட்டது. இந்திய அரசு ஆர் எஸ் எஸ் தலைவர்களை நாயைச் சுடுவது போல சுட்டுக் கொல்லுமா நாய்க்கும் தன் குட்டி பொன் குட்டி, எனவே அவர்கள் செய்ய மாட்டார்கள்......\nதரவுகள் ஆதாரம்: ஹெட்லைன்ஸ் டுடே\nதென்காசி RSS அலுவலகத்தில் குண்டு வைத்த வழக்கு மூன்று இந்து முன்னணி ஆட்கள் கைது\nஆயுத பயிற்சி எடுக்கும் RSS\nசிபிஐயிடம் மாட்டிக் கொண்டனர் இந்து பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ்ன் முக்கியத் தலைவர்கள்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnnews24.com/cricketer-harbhajan-tweet-about-nellai-videos/", "date_download": "2020-02-23T01:39:58Z", "digest": "sha1:RL6KB2DFAPK7SEPEUXKDICC5RVSNTZAW", "length": 7883, "nlines": 73, "source_domain": "www.tnnews24.com", "title": "\"அல்லு விடுகிறதா\" உலக லெவலில் ஹிட் அடித்த தம்பதியினர் ஹர்பஜன் ட்வீட் - Tnnews24", "raw_content": "\n“அல்லு விடுகிறதா” உலக லெவலில் ஹிட் அடித்த தம்பதியினர் ஹர்பஜன் ட்வீட்\n“அல்லு விடுகிறதா” உலக லெவலில் ஹிட் அடித்த தம்பதியினர் ஹர்பஜன் ட்வீட்\nநெல்லையில் வயதான தம்பதியினர் இருவர் கொள்ளையடிக்க வந்த திருடர்களை தாங்களே விரட்டி அடித்த சிசிடிவி காட்சி வைரலானதை குறித்து ட்விட்டரில் தமிழ் புலவரான ஹர்பஜன் தனது ஸ்டைலில் பதிவிட்டுள்ளார்.\nதிருநெல்வேலியை சேர்ந்த வயதான தம்பதியினரின் வீட்டில் கடந்த 12 -ம் தேதி காலை 5.30 மணியளவில் இரண்டு கொள்ளையர்கள் கொள்ளையடிக்க முயன்றனர். கையில் அரிவாளுடன் மிரட்டிய திருடர்களை அதனை கண்ட தம்பதியினர் சிறிதும் யோசிக்காமல் கொள்ளையர்களை அடித்து விரட்டினர்.\nஅந்த சிசிடிவி காட���சியானது சமூக வலைதளங்களில் பரவியது.அவர்களின் துணிச்சலான செயலை அமிதாப்பச்சன் உட்பட பலரும் பாராட்டி வரும் நிலையில், கிரிக்கெட் வீரர் மற்றும் இணையதள தமிழ் புலவரான ஹர்பஜனும் இந்த வீர தம்பதியினருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.\nதிருட்டு பசங்க எல்லாருக்கும் இந்த வீடியோ பாத்தா அல்லு விடும்.வீரம், பாசத்துக்கு முன்னாடி நான் பனி,பகைக்கு முன்னாடி புலி-னு சொல்ற மாதிரி மெர்சல் காட்டிடாங்க.இது தமிழனின் நேர்கொண்ட பார்வை என குறிப்பிட்டு திருடர்களுடன் சண்டையிட்ட வயதான தம்பதியினருக்கு தனது ஸ்டைலில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nசெய்வது தவறு இதில் மன்னிப்பா வருத்தம் கூட தெரிவிக்க…\nவேற லெவலில் தயாராக்கும் ‘தளபதி 65’: வெளிவராத தகவல்\nசூப்பர் ஹிட் படத்தை இயக்க என்னைதான் விஜய் அழைத்தார்…\nதவிர்க்க சொன்ன திருமாவளவனுக்கு ஆப்பு அடித்த ஷாநவாஸ்,…\nபுதிய கிரிக்கெட் விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது…\nபேருந்து நிலையத்தில் CAA விற்கு அர்த்தம் கேட்டு…\nஓசியில் பஜ்ஜி சாப்பிடவா அனுப்பினோம் ராசாவை காரில் இருந்து தூக்கிய விரட்டி அடித்த மக்கள் அத்துடன் கனிமொழி குறித்தும் கேட்டாங்க பாரு ( விடுபட்ட வீடியோ இணைப்பு )\nசுயமரியாதை பெரியார் மண்ணில் இருந்து வந்திருக்கிறேன் அப்போ வெளிய போங்க விரட்டி விட்ட அர்னாப் பாதியில் வெளியேறிய பரிதாபம் வீடியோ இணைப்பு\nமதுரை, பழனி உள்ளிட்ட 42 கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்காது நீதிமன்ற தீர்ப்பு இந்து அமைப்புகள் இனியாவது விழித்து கொள்ளுமா\nஒரு வழியா சிம்புவுக்கு திருமணம் மணப்பெண் யார் என்று தெரியுமா மணப்பெண் யார் என்று தெரியுமா \nஅடுத்தவன் மனைவியுடன் ஏரிக்கரையில் கரையில் ஒதுங்கிய புது மாப்பிள்ளை அடுத்து அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம் \nதம்பி பட நாயகியையும் விட்டுவைக்காத சீமான், ரகசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது \nதாய் செய்யக்கூடிய செயலா இது \nBREAKING பணக்கார நாடக மாறுகிறதா இந்தியா 3500 டன் தங்கம் கண்டுபிடிப்பு சற்று நேரத்தில் நிலைமை மாறியது \nகாட்டிற்குள் கூட்டி சென்று காதலன் செய்த விபரீதம் பள்ளி மாணவிக்கு காத்திருந்த அதிர்ச்சி \nஜோதிகா நயன்தாரா வரிசையில் பிரபல நடிகை மதம் மாறினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://current.onlinetntj.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%95/11361", "date_download": "2020-02-23T00:55:18Z", "digest": "sha1:H6SZEO2YQJZGEANEAOHJZJF7SPGZT6FS", "length": 125805, "nlines": 438, "source_domain": "current.onlinetntj.com", "title": "பேராசையை விட்டொழிக்க பரகத் எனும் மறைமுக அருளை நம்புதல் - Online TNTJ", "raw_content": "\nஇறை வேதம் என்பதற்கான சான்றுகள்\nகுறை கூறுதல் விமர்சனம் செய்தல்\nகணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்\nகுடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சணைகள்\nளிஹார் (மனைவியைத் தாயாகக் கருதுதல்)\nஇறை வேதம் என்பதற்கான சான்றுகள்\nஅனைத்தும்தர்கா வழிபாடுகராமத் – அற்புதங்கள்நபிமார்களை நம்புதல்இணை கற்பித்தல்மறைவான விஷயங்கள்ஷபாஅத் பரிந்துரைஅல்லாஹ்வை நம்புதல்மறுமையை நம்புதல்தரீக்கா பைஅத் முரீதுபைஅத்வானவர்களை நம்புதல்இதர நம்பிக்கைகள்வேதங்களை நம்புதல்பொய்யான ஹதீஸ்கள்விதியை நம்புதல்ஹதீஸ்கள்பித்அத்கள்சோதிடம்குறி சகுனம் ஜாதகம்மத்ஹப் தக்லீத்இஸ்லாத்தை ஏற்றல்மூட நம்பிக்கைகள்ஷைத்தான்களை நம்புதல்முன்னறிவிப்புக்கள்மன அமைதிபெறகுர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள்நபித்தோழர்கள் குறித்துமுகஸ்துதிவழிகெட்ட கொள்கையுடையோர்ஏகத்துவமும் எதிர்வாதமும்\nவிபச்சாரத்தை கண்டு கொள்ளாதே – பிஜேவின் புதிய ஃபத்வா\nதுஆக்களின் சிறப்பும், ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களும்\nஸலவாத் குறித்த சரியான மற்றும் தவறான ஹதீஸ்கள்\nஹாஜிகளிடம் துஆச் செய்யக் கோருதல்\nஅனைத்தும்நல்லோர் வரலாறுநபிகள் நாயகம் (ஸல்)நபிமார்கள்கஅபா\nநஜ்ஜாஷி மன்னர் இஸ்லாத்தை ஏற்றது எப்படி\nகுழந்தைப் பருவத்தில் பேசியவர்கள் எத்தனை பேர்\nஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்\nஅனைத்தும்வறுமையை எதிர்கொள்வதுஅன்பளிப்புகள்வீண் விரயம் செய்தல்தான தர்மங்கள்வட்டிகடன்அடைமானம்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்வாடகை ஒத்திவீண் விரையம்ஆடம்பரம்கண்டெடுக்கப்பட்டவை புதையைல்வாழ்க்கை முறை\nஜன் சேவா எனும் வட்டிக் கடை\nவங்கிகளில் வட்டி தொடர்பில்லாத இதர பணிகளைச் செய்யலாமா\nநல்லவர்கள் நோயால் அவதியுறுவது ஏன்\nஅனைத்தும்தூக்கத்தின் ஒழுங்குகள்ஸலாம் கூறுதல்சுய மரியாதைபேராசைநாணயம் நேர்மைபிறர் நலம் பேணுதல்நன்றி செலுத்துதல்பாவ மன்னிப்புமல ஜலம் க்ழித்தல்குறை கூறுதல் விமர்சனம் செய்தல்முஸாபஹா செய்தல்பிறருக்கு உதவுதல்\nஜும்ஆவின் போது முட்டுக்கால்களில் கைகளைக் கட்டி அமரலாமா\nபெண்கள் ஆண்களிடம் முஸாஃபஹா செய்யலாமா\nபணக்கார முஸ்லிம்களுக்கும், ஏழை முஸ்லிம்களுக்கும் மிகப் பெரிய இடைவெளி ஏன்\nஇஸ்லாத்தில் சேவை மனப்பான்மை இல்லாதது ஏன்\nஅனைத்தும்பலதாரமணம்திருமணச் சட்டங்கள்மணமுடிக்கத் தகாதவர்கள்திருமண விருந்துமஹர் வரதட்சணைகுடும்பக்கட்டுப்பாடுகணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்தாம்பத்திய உறவுபெண்களின் விவாகரத்து உரிமைமணமக்களைத் தேர்வு செய்தல்குடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சணைகள்கற்பு நெறியைப் பேணல்எளிமையான திருமணம்இத்தாவின் சட்டங்கள்விவாக ரத்துதிருமணத்தில் ஆடம்பரம்ளிஹார் (மனைவியைத் தாயாகக் கருதுதல்)\nதனித்து விளங்கும் இஸ்லாமிய சட்டங்கள்:\nதிருக்குர்ஆன் கூறும் தலாக் சட்டம்\nதனித்து விளங்கும் இஸ்லாமிய சட்டங்கள்:\nகஅபா வடிவில் மதுபான கூடமா\nகுளோனிங் முறையில் படைக்கப்பட்டவர்கள் வணங்கத் தேவையில்லையா\nஇறந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய இஸ்லாம் அனுமதிக்கிறதா\nHome பொருளாதாரம் வறுமையை எதிர்கொள்வது பேராசையை விட்...\nபேராசையை விட்டொழிக்க பரகத் எனும் மறைமுக அருளை நம்புதல்\nபேராசையை விட்டொழிக்க பரகத் எனும் மறைமுக அருளை நம்புதல்\nபொதுவாக செல்வத்தின் அளவைப் பொருத்தே தேவைகள் நிறவேறும் என்று மக்கள் நம்புகிறார்கள். பல நேரங்களில் இது பொய்யாகிப் போய் விடுவதை நாம் பார்க்கிறோம். சிலருக்கு அதிகமான செல்வம் கிடைத்தும் தேவைகள் நிறைவேறாமல் போவதையும், வேறு சிலருக்கு குறைந்த அளவு செல்வத்திலும் அதிகமான தேவைகளை அல்லாஹ் நிறைவேற்றி விடுவதையும் நாம் காண்கிறோம்.\nஇது பரக்கத் எனும் மறைமுக அருளாகும்.\n100 ரூபாய் நமக்குத் தேவை என்று நினைக்கும்போது 50 ரூபாய்தான் கிடைக்கிறது என்றால் அது பற்றாக்குறை என்று நமக்குத் தோன்றும்.\nஒரு முஸ்லிமைப் பொருத்தவரை இப்படித் தோன்ற வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் நூறு ரூபாயில் நிறவேற வேண்டிய தேவை 50 ரூபாயில் நிறைவேறலாம்.\nபொதுவாக ஒருவேளை உணவுக்கு 200 கிராம் அரிசி ஒருவருக்குத் தேவைப்படுகிறது. ஆனால் சில குடும்பங்களில் 200 கிராம் அரிசியை இரண்டு பேர் வயிறார உண்ணுவைதை நாம் காணமுடிகிறது. அதாவது இந்த அரிசி இரு மடங்கு பயனளிக்கிறது. நம்முடைய கணக்கை மிஞ்சும் வகையில் மறைமுகமான அருள் இதில் ஒளிந்���ிருப்பதை நாம் உணர்கிறோம்.\nஒருவன் பத்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறான். அவனால் இரு குழந்தைகளைக்கூடப் படிக்க வைக்க முடியவில்லை. ஆனால் ஒருவன் இரண்டாயிரம் ரூபாய்தான் சம்பாதிக்கிறான். அதில் அவன் ஐந்து குழந்தைகளைப் படிக்க வைத்து, தனது ஏனைய தேவைகளையும் அதிலேயே பூர்த்தி செய்து விடுகிறான் என்றால் இதில்தான் பரக்கத் உள்ளது.\nஎண்ணிக்கையில் வேண்டுமானால் பத்தாயிரம் என்பது பெரிதாக இருக்கலாம் ஆனால் பயனளிப்பதில் இந்த இரண்டாயிரம்தான் சிறந்தது.\nபரக்கத் எனும் பேரருள் இருப்பதை ஒருவன் நம்பினால் அவன் பேராசைப்பட மாட்டான்.\nபரக்கத் எனும் மறைமுகமான இறையருளைப் பின்வரும் ஆதாரங்கள் மூலம் நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.\nஒட்டகம் கட்டுமிடத்தைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் ஒட்டகம் கட்டுமிடத்தில் தொழாதீர்கள்; ஏனென்றால் அவை ஷைத்தான்களைச் சேர்ந்ததாகும் என்று கூறினார்கள். ஆடுகள் கட்டுமிடத்தில் தொழுவதைப் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அதிலே தொழுது கொள்ளுங்கள் ஏனென்றால் அதில்தான் பரக்கத் உள்ளது என்று கூறினார்கள்.\nஉம்முஹானி (ரலி) அவர்களிடம் நீ ஒரு ஆட்டை வளர்த்துக் கொள் அதில் பரக்கத் உள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஒட்டகம் வைத்திருப்போருக்கு பெருமையிருக்கிறது. ஆனால் ஆட்டில்தான் பரக்கத் என்றார்கள்.\nஆடுகள் மிகக் குறைந்த அளவில் குட்டி போடுகிறது. செம்மறியாடுகள் ஒரு தடவை ஒரு குட்டிதான் போடும். வெள்ளாடுகள் சில நேரங்களில் இரண்டு குட்டிகள் போடும். மனிதனைப் போல பத்து மாதம் கருவைச் சுமக்கும்.\nஅதேபோல் அதிகம் உண்ணப்படும் பிராணிகளும் ஆடுகள்தான். அதன் குறைவான இனப் பெருக்கத்தையும், அதிகம் உண்ணப்படுவதையும் ஒப்பு நோக்கிப் பார்த்தால் அந்த இனம் இன்னேரம் அழிந்து போயிருக்க வேண்டும். டைனோசரைப் போல முடிந்து போன வரலாறாகி இருக்க வேண்டும். ஆனால் உலகில் ஆடுகள் மிக அதிக அளவில் உள்ளதைப் பார்க்கிறோம்.\nசிங்கம், புலி போன்ற விலங்குகள் வலிமை வாய்ந்தவையாக உள்ளன. அவற்றுக்கு மனிதர்களாலோ, மற்ற விலங்குகளாலோ ஆபத்துகள் ஏற்படுவதில்லை. அவை உணவாகவும் உட்கொள்ளப்படுவதில்லை. இந்த அடிப்படையில் பார்க்கும்போது சிங்கம் புலிகள்தான�� அதிக எண்ணிக்கையில் இருக்க வேண்டும். ஆனால் உலகில் இந்த விவங்குகளின் எண்ணிக்கை சில ஆயிரங்களில் சுருங்கி இருப்பதும், அதிகம் உண்ணப்படும் ஆடுகள் அதிக எண்ணிக்கையில் பல்கிப் பெருகி இருப்பதும் பரகத் எனும் மறைமுகமான அருள் இருப்பதற்குச் சான்றாக உள்ளது.\nஇறைவனின் பரக்கத் எனும் மறைமுகமான பேரருள் இருப்பதை நாம் உணராமலே அதை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.\nமுஸ்லிமல்லாத சமுதாயங்களில் ஒரு குடும்பத்தில் ஏழு உறுப்பினர்கள் இருந்தால் ஏழு பேரும் சம்பாதிப்பார்கள். ஒரு நபர் தினமும் முன்னூறு ரூபாய் சம்பாதித்தால் ஏழு பேரும் சேர்ந்து ஒரு நாளைக்கு இரண்டாயிரத்து நூறு ரூபாய்கள் சம்பாதிக்கிறார்கள். இவர்களின் மாத வருமானம் அறுபத்து மூவாயிரம் ரூபாய்களாகும். இவ்வளவு அதிக வருமானம் வந்தும் இவர்களில் அதிகமானோர் குடிசைகளில்தான் வசிக்கிறார்கள்.\nமுஸ்லிம்களின் குடும்பங்களில் பெரும்பாலும் ஒருவர்தான் சம்பாதிக்கிறார். தாயையோ, மனைவியையோ, மகளையோ, தந்தையையோ பெரும்பாலும் முஸ்லிம்கள் வேலைக்கு அனுப்ப மாட்டார்கள். ஆனாலும் ஒருவரின் ஐயாயிரம் ரூபாய் வருமானத்தில் குடும்பத்தின் அனைத்துத் தேவைகளும் நிறைவேறுவதை நாம் பார்க்கிறோம்.\nஅல்லாஹ்வை அறைகுறையாக நம்பிய நாமே இந்தப் பயனை அடைகிறோம் என்றால் அல்லாஹ்வை முறையாக நம்பினால் எப்படிப்பட்ட அதிசயத்தை அல்லாஹ் நிகழ்த்துவான் என்பதை நாம் சற்றே சிந்திக்க வேண்டும். இதை உறுதிப்படுத்தும் பல சம்பவங்களை ஹதீஸ்களிலே நாம் பார்க்கிறோம்.\nமுஸ்லிம் ஒரு வயிறுக்கு சாப்பிடுகிறார். முஸ்லிமல்லாதவர் ஏழுவயிறுக்கு சாப்பிடுகிறார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nவெளிப்படையாகத் தெரியும் அருள் மட்டுமின்றி குறைந்த பொருளில் நிறைந்த பயனை அடையும் மறைமுகமான இறையருளும் உள்ளது என்பதை மேற்கண்ட ஹதீஸ் மூலம் நாம் அறிந்து கொள்கிறோம்.\nஒருவருடைய உணவு இருவருக்குப் போதுமானது. இருவருடைய உணவு நான்கு நபர்களுக்குப் போதுமானது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nநூல் : புகாரி 5392\nஒருவருக்கு உரிய உணவை இரண்டு பேர் உண்ணலாம் என்பது நம்முடைய கணக்குக்கு ஒத்து வராத தத்துவமாகத் தோன்றலாம். ஆனாலும் நம்முடைய கணக்கைப் பொய்யாக்கும் வகையில் இது நடந்தேறுவதை அதிகமான முஸ்லிம்கள் தமது வாழ��வில் அனுபவித்து வருகின்றனர். இந்த அருளுக்குத்தான் நாம் ஆசைப்பட வேண்டும்.\nவிரலைச் சூப்பி பாத்திரத்தை நன்கு வழித்து தட்டில் மீதம் வைக்காமல் சாப்பிடும்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டு விட்டு உணவில் எங்கே பரக்கத் இருக்கிறது என்று நீங்கள் அறிய மாட்டீர்கள் என்று கூறினார்கள்.\nபரகத் எனும் மறைமுகமான பேரருள் உணவு முழுவதும் இருக்கும் என்று சொல்ல முடியாது. மாறாக அது கடைசிக் கவளத்தில்கூட இருக்கலாம். அல்லது கடைசிப் பருக்கையில்கூட இருக்கலாம். அல்லது நமது விரல்களிலும் உணவுத் தட்டிலும் ஒட்டிக் கொண்டுள்ள உணவுத் துகள்களிலும்கூட அந்த பரகத் இருக்கலாம்.\nநாம் உண்ணும்போது மேலதிகமாகச் சாப்பாடு எடுத்து வைக்க வேண்டும் என்று விரும்பினால் உணவுத் தட்டில் ஓரளவு உணவு இருக்கும்போதுதான் வைக்க வேண்டும் என்ற நம்பிக்கை பலரிடம் காணப்படுகிறது. இது தவறான நம்பிக்கையாகும். இந்த நம்பிக்கையின் காரணமாக பரகத் எனும் பேரருளை நாம் இழக்கும் நிலை ஏற்படும்.\nஉணவுத் தட்டில் உள்ள கடைசிப் பருக்கையில் நம்முடைய வயிற்றை நிரப்பும் பரகத் அமைந்திருக்கலாம். எனவே அதைச் சாப்பிட்டவுடன் வயிறும், மனதும் முழுமையாக நிரம்பி விடலாம். அதன் பிறகு மேலதிகமாகச் சாப்பாடு வைப்பது தேவை இல்லாமல் போகலாம்.\nஎனவே உணவில் எங்கே பரகத் உள்ளது என்பது நமக்குத் தெரியாததால் கடைசி உணவையும் சாப்பிட்ட பிறகு உணவு மேலும் தேவை என்று தோன்றினால்தான் உணவை மேலும் எடுக்க வேண்டும்.\nஇப்படி விரல்களையும், உணவுத் தட்டையும் வழித்துச் சாப்பிட்டு நாம் பழகி வரும்போது உணவுத் தட்டில் உணவை மீதம் வைத்து யாருக்கும் பயன்படாமல் உணவை வீணாக்கும் விரயம் செய்யும் பழக்கம் நம்மிடமிருந்து எடுபட்டுப் போய் விடும்.\nஇதன் காரணமாக பெருமளவு உணவுப் பொருள்கள் நமக்கு மீதமாகும். இதுபோன்ற நல்ல பழக்கங்கள் மூலம் அல்லாஹ்வின் பரகத் எனும் பேரருளை நாம் அனுபவிக்க முடியும்.\nஓரத்திலிருந்து உண்பதிலும் பரகத் உண்டு\nநாம் உண்ணும் உணவின் நடுவில்தான் பரக்கத் இறங்குகிறது எனவே அதன் ஓரத்திலிருந்து உண்ணுங்கள். நடுவிலிருந்து உண்ணாதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nநமக்கு அருகில் உள்ள ஓரப் பகுதியில் இருந்துதான் உணவை எடுக்க வேண்டும். நடுப்பகுதியில் எடுக்காமல் ஓரப்பகுதியில் இருந்து எடுத்துச் சாப்பிட்டுப் பழகினால் குறைந்த உணவில் அதிகமான நபர்கள் சாப்பிட முடியும்.\nஉணவை அளந்து போடுவதிலும் பரகத் உண்டு\nஉங்களுடைய உணவை அளந்து போடுங்கள் உங்களுக்கு பரகத் செய்யப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nநூல் : புகாரி 2128\nஎத்தனை பேர் சாப்பிட உள்ளனர்; அவர்களின் தேவை எவ்வளவு என்பதையெல்லாம் மதிப்பிட்டு அதற்குத் தக்கவாறு சமைக்க நாம் பழகிக் கொள்வதன் மூலம் அல்லாஹ்வின் பரக்கத்தை நாம் அடைய முடியும்.\nஇன்றைக்குப் பொருளாதாரப் பற்றாக்குறைக்கு குறிப்பாக உணவுப் பற்றாக் குறைக்குக் காரணம் இந்தத் தத்துவத்தைப் புரிந்து கொள்ளாததுதான். எவ்விதத் திட்டமிடுதலும் இல்லாமல் தேவைக்கு அதிகமாக உணவு சமைத்து பெரும்பாலான உணவுப் பொருள்களைக் குப்பையில் கொட்டி வீணாக்குவதை நாம் காண்கிறோம்.\nஒரு மாதம் எவ்வளவு உணவை வீணாக்கி இருக்கிறோம் என்பதைக் கணக்கிட்டு வந்தால் அந்த உணவுப் பொருள் இன்னொரு மாதத்தின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு அமைந்திருப்பதை ஒவ்வொருவரும் உணரலாம். இதை உணர்ந்து நடந்தால் ஆண்டுக்குப் பல ஆயிரம் ரூபாய்கள் இதனால் நமக்கு மீதமாவதையும் அறிய முடியும்.\nவகைவகையான சத்தான உணவு உட்கொள்பவர்களை விட குறைந்த சத்துள்ள உணவு உட்கொள்ளும் சாமானிய மக்கள் உடல் வலிமை மிக்கவர்களாகவும் அதிக ஆரோக்கியமானவர்களாகவும் இருப்பதை நாம் பரவலாகக் காண்கிறோம். நமது கணக்கைப் பொய்யாக்கும் வகையில் அல்லாஹ்வின் மறைமுகமான பேரருள் ஒன்று இருக்கிறது என்பதற்கு இதுவும் எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது.\nசஹர் நேர உணவில் பரக்கத்\nநம்முடைய கணக்கைப் பொய்யாக்கும் வகையில் அல்லாஹ்வின் பரகத் உள்ளது என்பதற்கு இன்னொரு சான்றாக சஹர் உணவு அமைந்துள்ளது.\n சஹர் உணவில் பரக்கத் இருக்கிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nநூல் : புகாரி 1923\nபொதுவாக நாம் அன்றாடம் எந்த நேரங்களில் சாப்பிட்டுப் பழகி இருக்கிறோமோ அந்த நேரங்களில்தான் நம்மால் தேவையான அளவுக்கு ஈடுபாட்டுடன் சாப்பிட முடியும். சஹர் எனும் வைகறை நேரம் நாம் வழக்கமாக உணவு உண்ணும் நேரம் அல்ல. தூக்கக் கலக்கத்துடன் இருக்கும் நேரம். பசி எடுக்காத நேரம். அந்த நேரத்தில் குறைந்த அளவுதான் யாராலும் சாப்பிட முடியும்.\nநோன்பு வைத்திருப்பவர் வைகறையில் சாப்பிட்ட பின் சூரியன் மறையும் வரை சாப்பிடக் கூடாது என்பதால் அந்த நேரத்தில் வழக்கத்தை விட அதிகம் சாப்பிட வேண்டிய அவசியம் உள்ளது. ஆனாலும் வழக்கத்தை விட மிகவும் குறைவாகவே அவரால் சாப்பிட முடியும்.\nஇப்படிக் குறைந்த அளவு உணவு உட்கொண்டு விட்டு பத்து முதல் பதினான்கு மணி நேரம்வரை நாம் எதையும் உண்பதில்லை. பச்சைத் தண்ணீரும் அருந்துவதில்லை. ஆனாலும் இதனால் நமக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. வழக்கமான நமது செயல்பாடுகளில் எந்தக் குறைவும் நாம் வைப்பதில்லை.\n சஹர் நேரத்தில் சாப்பிடுவதில் இறைவன் பரக்கத் எனும் பேரருளை நம்முடைய அறிவுக்கு எட்டாத முறையில் அமைத்து இருப்பதால் மட்டுமே இது சாத்தியமாகிறது.\nகுறிப்பிட்ட சில வகை உணவுகளை மட்டும் சில மணி நேரம் நாங்கள் தவிர்த்துக் கொண்டு மற்ற உணவுகளைச் சாப்பிட்டு விரதம் இருக்கிறோம். அதுவே எங்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. ஆனால் நீங்கள் பல மணி நேரங்கள் எந்த ஒரு பொருளையும் உட்கொள்ளாமல் ஒரு மாதகாலம் நோன்பிருப்பது நம்ப முடியாத அதிசயமாக உள்ளது என்று முஸ்லிம் அல்லாத நண்பர்கள் வியந்து பாராட்டுவதை நாம் அடிக்கடி செவியேற்கிறோம். மற்ற சமுதாய மக்களும் வியப்படையும் வகையில் சஹர் நேரத்தில் சாப்பிடும் உணவில் மறமுகமான பேரருள் குவிந்து கிடப்பதை இதில் இருந்து அறியலாம்.\nஉம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது :\nபெருநாளன்று (பெண்களாகிய) நாங்கள் (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் செல்ல வேண்டுமெனவும் கூடாரத்திலுள்ள குமரிப் பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம். எந்த அளவிற்கென்றால் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களைக்கூடப் புறப்படச் செய்ய வேண்டுமெனக் கட்டளையிடப்பட்டோம். பெண்கள் (தொழும் திடலுக்குச் சென்று) ஆண்களுக்குப் பின்னால் இருந்து கொண்டு ஆண்கள் தக்பீர் சொல்லும்போது அவர்களும் தக்பீர் சொல்வார்கள்; ஆண்கள் பிரார்த்திக்கும்போது அவர்களும் பிரார்த்திப்பார்கள். அந்த நாளின் பரக்கத்தையும், தூய்மையையும் எதிர்பார்ப்பார்கள்.\nநூல் : புகாரி 971\nபெருநாள் தினத்தில் நாம் பல சுவையான உணவுகளைத் தயார் செய்கிறோம். கேட்பவருக்கு இல்லை என்று சொல்லாமல் அள்ளிக் கொடுக்கிறோம். ஆனாலும் அன்றைய தினத்தில் உணவுப் பொருளு���்கு பற்றாக்குறை ஏற்படுவதில்லை. உணவுப் பொருள் மீந்து கிடப்பதை நாம் காண்கிறோம்.\nநாம் அனுபவித்து வரும் பரக்கத் எனும் பேரருளை இறைவனிடம் வேண்டுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு வழிகாட்டியுள்ளார்கள்.\nஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது :\nஎன் தந்தையார் உஹுதுப் போரின்போது, அவர் மீது கடன் இருந்த நிலையில் கொல்லப்பட்டு விட்டார்கள். கடன் கொடுத்தவர்கள் தம் உரிமைகளைக் கேட்டுக் கடுமை காட்டினார்கள். உடனே, நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்றேன். (விஷயத்தைக் கூறினேன்.) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடன் கொடுத்தவர்களிடம் என் தோட்டத்தின் பேரீச்சம் பழங்களை (கடனுக்குப் பகரமாக) ஏற்றுக் கொண்டு என் தந்தையை மன்னித்து (மீதிக் கடனைத்) தள்ளுபடி செய்து விடும்படி கேட்டுக் கொண்டார்கள். (அவ்வாறு செய்ய) அவர்கள் மறுத்து விட்டனர். ஆகவே, அவர்களுக்கு அந்தப் பேரீச்சம் பழங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொடுக்கவில்லை. மாறாக, "நாம் உன்னிடம் காலையில் வருவோம்'' என்று என்னிடம் கூறினார்கள். பிறகு காலையில் என்னிடம் வந்தார்கள். பேரீச்ச மரங்களிடையே சுற்றி வந்து, அவற்றின் கனிகளில் பரக்கத்துக்காக (அருள் வளத்திற்காக) துஆ செய்தார்கள். பிறகு, நான் அவற்றைப் பறித்துக் கடன் கொடுத்தவர்களின் கடன்களையெல்லாம் திருப்பிச் செலுத்தினேன். (முழுக் கடனையும் தீர்த்த பின்பும்) அதன் கனிகள் எங்களுக்கு மீதமாக இருந்தன.\nநூல் : புகாரி 2395\nஅனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது :\nஅப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களின் (ஆடையின்) மீது (வாசனை திரவியத்தின்) மஞ்சள் நிற அடையாளத்தைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இது என்ன என்று கேட்டார்கள். அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், ஒரு பேரீச்சங்கொட்டையின் எடையளவு தங்கத்தை (மஹ்ராக)க் கொடுத்து, ஒரு பெண்ணை நான் மணமுடித்துக் கொண்டேன் என்று பதிலளித்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், பாரக்கல்லாஹ் – அல்லாஹ் உங்களுக்கு பரக்கத்தை வழங்குவானாக என்று கேட்டார்கள். அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், ஒரு பேரீச்சங்கொட்டையின் எடையளவு தங்கத்தை (மஹ்ராக)க் கொடுத்து, ஒரு பெண்ணை நான் மணமுடித்துக் கொண்டேன் என்று பதிலளித்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், பாரக்கல்லாஹ் – அல்லாஹ் உங்களுக்கு ப��க்கத்தை வழங்குவானாக என்று பிரார்த்தித்து விட்டு, ஓர் ஆட்டையாவது (அறுத்து) வலீமா – மணவிருந்து அளியுங்கள் என்று பிரார்த்தித்து விட்டு, ஓர் ஆட்டையாவது (அறுத்து) வலீமா – மணவிருந்து அளியுங்கள்\nநூல் : புகாரி 5155\nஅதிக அளவு செல்வம் இருந்தும் அவை போதாமலிருப்பதை விட குறைந்த செல்வம் இருந்து அவை தேவைகள் நிறைவேற போதுமானதாக இருப்பது சிறந்ததாகும். இதனால்தான் வாழ்க்கையில் அடி எடுத்து வைக்கும் தம்பதிகளுக்காக அல்லாஹ் உமக்கு பரக்கத் செய்வனாக என்ற இந்தப் பிரார்த்தனையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிமுறையாக்கியுள்ளனர்.\nஅனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது :\nஎன் தாயார் (உம்மு சுலைம்) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே தங்களின் சேவகர் அனஸுக்காகப் பிரார்த்தியுங்கள் என்றார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வே தங்களின் சேவகர் அனஸுக்காகப் பிரார்த்தியுங்கள் என்றார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வே அனஸின் செல்வத்தையும் குழந்தைகளையும் அதிகமாக்குவாயாக அனஸின் செல்வத்தையும் குழந்தைகளையும் அதிகமாக்குவாயாக அவருக்கு நீ வழங்கியுள்ளவற்றில் பரகத் அளிப்பாயாக அவருக்கு நீ வழங்கியுள்ளவற்றில் பரகத் அளிப்பாயாக\nநூல் : புகாரி 6344\nஅப்துல்லாஹ் இப்னு பிஷ்ர் என்ற நபித்தோழர் கூறுகிறார் :\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்கள் வீட்டிற்கு விருந்து உண்ண வந்தார்கள். அவர்களுக்கு உணவை வைத்தோம். அவர்கள் உண்டார்கள். உண்டுவிட்டு வீட்டைவிட்டு வெளியில் சென்றபோது என்னுடைய தந்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய வாகனத்தின் கயிற்றைப் பிடித்து எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்று கேட்டபோது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வே இவர்களுக்கு வழங்கியவற்றில் இவர்களுக்கு பரக்கத் செய்வாயாக மேலும் இவர்களை மன்னித்து இவர்களுக்கு அருள் புரிவாயாக என்று கேட்டார்கள்.\nபிரார்த்தனை செய்யுங்கள் என்று இந்தத் தோழர் கோரிக்கை வைத்தபோது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவருக்கு அதிகமான செல்வத்தைத் தருவாயாக என்று கேட்கவில்லை. மாறாக அவருக்கு நீ எதைத் தந்தாயோ அதிலே பரக்கத்தைத் தருவாயாக என்றுதான் கேட்டார்கள்.\nஇறைவன் நமக்கு குறைவான செல்வத்தைத் தந்தாலும் அதன் மூலம் நம் தேவைகள் நிறைவேறும் அளவுக்கு பரக்கத் செய்வான் என்று ஒருவன் நம்பி விட்டால் தவறான வழியில் பொருளீட்டத் துணிய மாட்டான். உள்ளதைக் கொண்டு போதுமாக்கிக் கொள்வான்.\n மக்காவிற்கு எவ்வளவு பரக்கத் செய்தாயோ அதைவிட இரண்டு மடங்கு மதினாவிற்கு பரக்கத் செய்வாயாக என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.\nநூல் : புகாரி 1885\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவிற்குச் சென்றபோது அவர்களும், ஹிஜ்ரத் செய்து மதீனா வந்த தோழர்களும் உண்ணுவதற்கு உணவில்லாமல் கஷ்டப்பட்டார்கள். உள்ளூர்வாசிகளான மதினாவாசிகளும் கஷ்டப்பட்டார்கள்.\nஇந்த மக்களுக்கு அதிகமான செல்வத்தை வழங்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்யவில்லை. மாறாக மதீனாவாழ் மக்கள் பயன்படுத்தும் அளவுப் பாத்திரங்களில் அல்லாஹ் பரக்கத் செய்ய வேண்டும் என்றுதான் பிரார்த்தனை செய்தார்கள்.\n மதீனாவாசிகளின் முகத்தலளவையில் நீ பரக்கத் அளிப்பாயாக குறிப்பாக அவர்களது ஸாஉ, முத்து எனும் அளவுப் பாத்திரங்களில் நீ பரக்கத் அளிப்பாயாக என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.\nநூல் : புகாரி 2130\nஅதிகச் செல்வத்தை அல்லாஹ் வழங்கினாலும் அதில் பரக்கத் செய்யவில்லையானால் அதிகச் செல்வமும் ஒருவனது தேவைகளை நிறைவு செய்திடாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.\nமாதம் ஒரு லட்சம் ரூபாய் வருமானம் வந்து மாதம் இரண்டு லட்சம் செலவிடும் அளவுக்கு நோயை அல்லாஹ் தருவதை விட மாதம் ஐந்தாயிரம் ரூபாய் வருமானம் வந்து எந்த நோயும் இல்லாமல் இருப்பது எவ்வளவு சிறந்தது என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.\nபரக்கத் எனும் பேரருள் ஒருவருக்குக் கிடைக்க வேண்டுமானால் அவர் அல்லாஹ்விடம் அதை வேண்டுவதுடன் சில தகுதிகளையும் அவர் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளனர்.\nஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் கூறியதாவது :\nநான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் (உதவி) கேட்டேன். அவர்கள் எனக்கு வழங்கினார்கள்; மீண்டும் (உதவி) கேட்டேன்; வழங்கினார்கள். மீண்டும் கேட்டேன்; வழங்கிவிட்டு, ஹகீமே நிச்சயமாக இந்தச் செல்வம் பசுமையானதும், இனிமையானதுமாகும். யார் இதைப் போதுமென்ற உள்ளத்துடன் எடுத்துக் கொள்கிறாரோ அவருக்கு இதில் பரக்கத் ஏற்படுத்தப்படும். யார் இதைப் பேராசையுடன் எடுத்துக் கொள்கின்றா��ோ அவருக்கு அதில் பரக்கத் ஏற்படுத்தப்படாது. அவர் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவர் போலாவார். உயர்ந்த கை தாழ்ந்த கையை விடச் சிறந்தது என்று கூறினார்கள்.\nநூல் : புகாரி 1472\nசெல்வத்தின் பின்னால் பேராசைப்பட்டு ஓடாமல் எது கிடைக்கிறதோ அதுபோதும் என்ற மனது யாருக்கு இருக்கிறதோ அவருக்குத்தான் அல்லாஹ் பரக்கத் செய்வான் என்பதை மேற்கண்ட நபிமொழியிலிருந்து நாம் அறியலாம்.\nஅனுமதிக்கப்பட்ட முறையில் அடைய வேண்டும்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : செல்வத்தை உரிய முறையில் யார் அடைகிறாரோ அவருக்கு அதில் பரக்கத் வழங்கப்படும். செல்வத்தை முறையற்ற வழிகளில் யார் அடைகிறாரோ அவர் உண்டும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவர் ஆவார் என்று கூறினார்கள்.\nநேர்மையற்ற வழிகளிலும், மார்க்கம் அனுமதிக்காத வழிகளிலும் ஒருவர் கோடி கோடியாகச் சம்பாதித்தாலும் அதில் அல்லாஹ்வின் பரக்கத் நிச்சயம் இருக்காது. ஹலாலான வழிகளில் பொருளீட்டுவோர் மட்டுமே இந்த மாபெரும் அருளை அடைய முடியும்.\nஇருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.\nஅல்லாஹ் தன் அடியானுக்கு வழங்கியதில் சோதிக்கிறான். அல்லாஹ் பங்கிட்டுத் தந்ததை யார் பொருந்திக் கொள்கிறாரோ அவருக்கு அல்லாஹ் தந்தவற்றில் பரக்கத் செய்கிறான். மேலும் விசாலமாக்குகிறான். எவர் பொருந்திக் கொள்ளவில்லையோ அவருக்கு அல்லாஹ் பரக்கத் செய்ய மாட்டான்.\nநூல் : அஹ்மத் 19398\nஜும்ஆவின் போது முட்டுக்கால்களில் கைகளைக் கட்டி அமரலாமா\nஜன் சேவா எனும் வட்டிக் கடை\nவங்கிகளில் வட்டி தொடர்பில்லாத இதர பணிகளைச் செய்யலாமா\nஇஸ்லாத்தில் சேவை மனப்பான்மை இல்லாதது ஏன்\nநல்லவர்கள் நோயால் அவதியுறுவது ஏன்\nமுஸாஃபஹா, முஆனகா இரண்டையும் தெளிவாக விளக்கவும்\n (1) பிறை ஓர் விளக்கம் (1) இயேசு இறைமகனா (1) இதுதான் பைபிள் (1) சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும் (1) யாகுத்பா ஓர் ஆய்வு (1) மாமனிதர் நபிகள் நாயகம் (1) அர்த்தமுள்ள இஸ்லாம் (1) Accusations and Answers (1) விதி ஓர் விளக்கம் (1) இஸ்லாத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளும் பதில்களும் (3) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல பெண்களை மணந்தது ஏன் (1) இதுதான் பைபிள் (1) சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும் (1) யாகுத்பா ஓர் ஆய்வு (1) மாமனிதர் நபிகள் நாயகம் (1) அர்த்தமுள்ள இஸ்லாம் (1) Accusations and Answers (1) விதி ஓர் விளக்கம் (1) இஸ்லாத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளும் பதில்களும் (3) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல பெண்களை மணந்தது ஏன் (1) தராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு (1) நோன்பு (1) அர்த்தமுள்ள கேள்விகள் (1) தராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு (1) நோன்பு (1) அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள் (1) ஜகாத் சட்டங்கள் (13) திருக்குர்ஆன் விளக்கம் (19) கிறித்தவர்களின் ஐயங்கள் (9) இஸ்லாத்தின் தனிச்சிறப்பு (11) முஸ்லிம் சமூக ஒற்றுமை (7) வரலாறுகள் (6) தமிழக முஸ்லிம் வரலாறு (1) விதண்டாவாதங்கள் (20) ஹஜ்ஜின் சட்டங்கள் (28) நன்மையை ஏவுதலும் தீமையைத் தடுத்தலும் (9) குற்றவியல் சட்டங்கள் (7) திருமணச் சட்டங்கள் (9) பேய் பிசாசுகள் (1) புரோகிதர்கள் பித்தலாட்டம் (1) திருக்குர்ஆன் பற்றிய சட்டங்கள் (14) பிறமதக் கலாச்சாரம் (7) அறுத்துப்பலியிடல் (2) நேர்ச்சையும் சத்தியமும் (5) இதர வணக்கங்கள் (9) குர்பானி (3) குர்பானி (14) குடும்பவியல் (102) பலதாரமணம் (4) திருமணச் சட்டங்கள் (26) மணமுடிக்கத் தகாதவர்கள் (8) திருமண விருந்து (11) மஹர் வரதட்சணை (10) குடும்பக்கட்டுப்பாடு (4) கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும் (21) தாம்பத்திய உறவு (15) பெண்களின் விவாகரத்து உரிமை (8) மணமக்களைத் தேர்வு செய்தல் (13) குடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சணைகள் (13) கற்பு நெறியைப் பேணல் (14) எளிமையான திருமணம் (6) இத்தாவின் சட்டங்கள் (4) விவாக ரத்து (14) திருமணத்தில் ஆடம்பரம் (5) ளிஹார் (மனைவியைத் தாயாகக் கருதுதல்) (1) பெற்றோரையும் உறவினரையும் பேணல் (4) உபரியான வணக்கங்கள் (2) ஹதீஸ் கலை (5) மறுமை (2) சொர்க்கம் (1) நரகம் (1) குற்றச்சாட்டுகள் (1) போராட்டங்கள் (1) பெருநாள் (1) டி.என்.டி.ஜே. (2) பொது சிவில் சட்டம் (4) இஸ்லாம் குறித்த விமர்சனங்கள் (44) வாரிசுரிமைச் சட்டங்கள் (12) ஆடல் பாடல் கேளிக்கை (16) தூங்கும் ஒழுங்குகள் (3) தலைமுடி தாடி மீசை (7) மருத்துவம் (3) ஜீவராசிகள் (4) விஞ்ஞானம் (1) ஆய்வுகள் (4) தேசபக்தி (1) தமிழக தவ்ஹீத் வரலாறு (4) சாதியும் பிரிவுகளும் (2) வீடியோ (1) விசாரணை (1)\nயூசுப் நபியின் அழகிய வரலாறும் குற்றமற்றவர் என்பதற்கான ஆதாரங்களும்\nசூனிய நம்பிக்கையும், காஃபிர் ஃபத்வாவும்\nகிரகணம் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்\nரமலான் தொடர் உரை – 2019\nஎலி வளர்க்கலாம் என்று தவ்ஹீத் ஜமாஅத் மார்க்கத் தீர்ப்பு வழங்கியதா\nபெருநாள் அறிவிப்பு குறித்த மறுஆய்வுக் கூட்டம்\nமுஸ்லிமில் இடம் பெறும் செய்தி ஸஹீஹானதா\nஅனைத்து பிரிவுகள் Select Category குர்பானி கட்டு��ைகள் குர்பானியின் நோக்கம் நல்லோர் வரலாறு முகநூல் கட்டுக்கதைகள் தர்கா வழிபாடு வருமுன் உரைத்த இஸ்லாம் சலபிகளின் விமர்சனம் உண்மைப்படுத்தப்படும் இஸ்லாம் இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா திருக்குர்ஆன் உருது اردو قرآن پڑھنے سے پہلے یہ اللہ کی کتاب ہے یہ اللہ کاکلام ہونے کی دلیلیں پیشنگوئیاں منطقی دلائل قرآن نازل ہو نے کے واقعات عربی زبان میں کیوں اتارا گیا؟ قرآن کس طرح نازل ہوا؟ قرآن ترتیب دینے کے واقعات فنی الفاظ فہرست مضامین اللہ پر ایمان لانا فرشتوں پر ایمان لانا کتب الٰہی پر ایمان لانا انبیاء ۔ رسولوں پر ایمان لانا قیامت کے دن پر ایمان لانا تقدیر پر ایمان لانا دیگر عقیدے عبادات تاریخ صفات معاشیات تعلیم خانگی ترجمة القرآن 1الفاتحہ : آغاز 2 البقرہ : بیل آل عمران ۔ عمران کا گھرانہ 3 النساء ۔ عورتیں 4 سوراۃ المائدہ ۔کھانے ک خوان 5 سورۃالانعام۔چوپائے 6 سورۃ الاعراف ۔ آڈی دیوار 7 الانفال ۔ مال غنیمت 8 سورۃالتوبہ ۔ معافی 9 سورۃ یونس ۔ ایک رسول کا نام 10 سورۃ ھود ۔ ایک رسول کا نام 11 سورۃ یوسف ۔ ایک رسول کا نام 12 سورۃ الرعد ۔ گرج 13 سورۃ ابراھیم ۔ ایک رسول کا نام 14 سورۃُ الحجر ۔ ایک بستی 15 سورۃ النحل ۔ شہد کی مکھی 16 سورۃ بنی اسرائیل ۔ اسرائیل کی اولاد 17 سورۃ الکھف ۔ وہ غار 18 سورۃ مریم ۔ عیسیٰ نبی کے والدہ کا نام 19 سورۃ طٰہٰ ۔ عربی زبان کا سولہواں اور چھبیسواں حرف 20 سورۃ الانبیاء ۔ انبیاء 21 سورۃ الحج ۔ ایک فرض عبادت 22 سورۃ المومنوں ۔ ایمان والے 23 سورۃالنور ۔ وہ روشنی 24 سورۃ الفرقان ۔ فرق کر کے دکھانے والا 25 سورۃ الشعراء ۔ شعرا 26 سورۃ النمل ۔ چیونٹی 27 سورۃ القصص ۔ گذشتہ خبریں 28 سورۃ العنکبوت ۔ مکڑی 29 سورۃ الروم ۔ رومی حکومت 30 سورۃ لقمان ۔ ایک نیک آدمی کا نام 31 سورۃ السجدہ ۔ سر جھکانا 32 سورۃ الاحزاب ۔ اجتماعی فوج 33 سورۃ سبا ۔ ایک بستی 34 سورۃ فاطر ۔ پیدا کر نے والا 35 سورۃ یٰسٓ ۔ (عربی زبان کے 28 اور 12 ویں حروف ) 36 الصَّافَّات ۔ صف آرائی کرنے والے 37 سورۃ ص ٓ : عربی زبان کا 14 واں حرف 38 سورۃ الزمر ۔ گروہ 39 سورۃ المؤمن ۔ ایمان والا 40 سورۃ فصّلت ۔ واضح کر دی گئی 41 سورۃ الشورٰی ۔ مشورہ 42 سورۃ الزخرف ۔ آرائش 43 سورۃ الدخان ۔ وہ دھواں 44 سورۃ الجاثیہ ۔ گھٹنے ٹیکے ہوئے 45 سورۃ الاحقاف ۔ ریت کے ٹیلے 46 سورۃ محمد ۔ آخری رسول کا نام 47 سورۃ الفتح ۔ کامیابی 48 سورۃ الحجرات ۔ کمرے 49 سورہ ق ۔ عربی زبان کا اکیسواں حرف 50 سورۃ الذاریات ۔ گرد بکھیرنے والی ہوائیں 51 سورۃ الطور ۔ ایک پہاڑ کا نام 52 سورۃ النجم ۔ ستارہ 53 سورۃ القمر ۔ چاند 54 سورۃ الرحمن ۔ بہت ہی مہربان 55 سورۃ الواقعہ ۔ وہ واقعہ 56 سورۃ الحدید ۔ لوہا 57 سورۃ المجادلہ ۔ بحث کرنا 58 سورۃ الحشر ۔ خارج کرنا 59 سورۃ الممتحنہ ۔ جانچ کر دیکھنا 60 سورۃ الصف ۔ صف بستہ 61 سورۃ المنافقون ۔ منافق لوگ 63 سورۃ التغابن ۔ بڑا نقصان 64 سورۃ الملک ۔ اقتدار 67 سورۃ القلم ۔ قلم 68 سورۃ الحاقہ ۔ وہ سچا واقعہ 69 سورۃ المعارج ۔ درجات 70 سورۃ نوح ۔ ایک پیغمبر کا نام 71 سورۃ الجن ۔ انسانی نگاہ سے ایک پوشیدہ مخلوق 72 سورۃ المزمل ۔ اوڑھنے والے 73 سورۃ المدثر ۔ اوڑھنے والے 74 سورۃ القیامۃ ۔ رب کے سامنے کھڑے ہو نے کا دن 75 سورۃ الدھر ۔ زمانہ 76 سورۃ المرسلٰت ۔ بھیجی جانے والی ہوا 77 سورۃ النبا ۔ وہ خبر 78 سورۃ النازعات ۔ کھینچنے والے 79 سورۃ عبس ۔ ترش رو ہوئے 80 سورۃ التکویر ۔ لپیٹنا 81 سورۃ الانفطار ۔ پھٹ جانا 82 سورۃ المطففین ۔ ناپ تول میں کمی کر نے والے 83 سورۃ الانشقاق ۔ پھٹ جانا 84 سورۃ البروج ۔ ستارے 85 سورۃ الطارق ۔ صبح کا ستارہ 86 سورۃ الاعلیٰ ۔ سب سے بلند 87 سورۃ الغاشیہ ۔ ڈھانپ لینا 88 سورۃ الفجر ۔ صبح صادق 89 سورۃ البلد ۔ وہ شہر 90 سورۃ الشمس ۔ سورج 91 سورۃ الیل ۔ رات 92 سورۃ الضحیٰ ۔ چاشت کا وقت 93 94سورۃ الم نشرح ۔ (الانشراح) ۔ کشادہ کرنا سورۃ التین ۔ انجیر 95 سورۃ العلق ۔ باردار بیضہ 96 سورۃ البینہ ۔ کھلی دلیل 98 سورۃ الزلزال ۔ زلزلہ 99 سورۃ العٰدےٰت ۔ تیزی سے دوڑنے والے گھوڑے 100 سورۃ القارعۃ ۔ چونکا دینے والا واقعہ 101 سورۃ التکاثر ۔ کثرت کی طلب 102 سورۃ العصر ۔ زمانہ 103 سورۃ الھمزہ ۔ غیبت کرنا 104 سورۃ الفیل ۔ ہاتھی 105 سورۃ فریش ۔ ایک خاندان کا نام 106 سورۃ الماعون ۔ ادنیٰ چیز 107 سورۃ الکوثر ۔ حوض 108 سورۃ الکافروں ۔ انکار کرنے والے 109 سورۃ النصر ۔ مدد 110 سورۃ تبت ۔ تباہ ہوا 111 سورۃ الاخلاص ۔ پاک دل 112 113 سورۃ الفلق ۔ صبح کا وقت سورۃ الناس ۔ لوگ 114 تفصیلات 1۔ قیامت کا دن سورۃ الطلاق ۔ نکاح کی منسوخی 65 سورۃ القدر ۔ عظمت 97 سورۃ التحریم ۔ حرام ٹہرانا 66 سورۃ الجمعہ ۔ جمعہ کے دن کی خصوصی نماز 62 سیاست ஹாமித் பக்ரி பற்றி முஜாஹித் 2۔ معنی نہ کئے جانے والے حروف 3 ۔ غیب پر ایمان لانا 4 ۔پہلے جو نازل ہوئیں 5 ۔ انسانی شیاطین 6۔ کیا اللہ مجبور ہے؟ 7 ۔قرآن کی للکار 8 ۔ کیا جنت میں عورتوں کے لئے جوڑی ہے؟ 9 ۔ قرآن گمراہ نہیں کرتا 10 ۔ اللہ پاک ہے، اس کا مطلب 11 ۔کیا انسان کو سجدہ کر سکتے ہیں؟ 12 ۔ وہ جنت کونسی ہے جہاں آدم نبی بسے تھے தேர்தல் முடிவுகள் தொழுகையின் சிறப்புக்கள் ஸலவாத் 13 ۔ وہ درخت کونسا ہے جس سے روکا گیا؟ 14 ۔ آدم نے کس طرح معافی چاہا؟ 15۔ سب باہر نکلو، یہ کس لئے کہا گیا؟ 16۔ فضیلت دے گئے اسرائیل 17۔ کیا سفارش کام آئے گی؟ 18۔ کئی عرصے تک بغیر کتاب کے موسیٰ نبی 19۔ سامری نے کس طرح معجزہ دکھایا؟ 20۔ کیا خودکشی کے لئے حکم ہے؟ பிற ஆடியோ தொடர் உரை சூனியம் நபிமார்கள் வரலாறு யூசுஃப் நபி Uncategorized முன்னறிவிப்புகள் தர்கா வழிபாடு பள்ளிவாசல் சட்டங்கள் சமரசம் செய்து வைத்தல் வறுமையை எதிர்கொள்வது பெயர் சூட்டுதல் தற்கொலை பலதாரமணம் குர்பானியின் சட்டங்கள் பிறை ஓர் விளக்கம் ஃபித்ராவின் சட்டங்கள் மது மற்றும் போதைப் பொருட்கள் அடக்கத்தலம் பற்றிய சட்டங்கள் ஜிஹாத் பீஜே பற்றியது பைஅத் நபிகள் நாயகம் (ஸல்) பிரச்சாரம் செய்தல் தமிழக முஸ்லிம் வரலாறு தூக்கத்தின் ஒழுங்குகள் பருகும் ஒழுங்குகள் முன்னுரை திருக்குர்ஆன் கராமத் – அற்புதங்கள் சுன்னத்தான தொழுகைகள் திருமணச் சட்டங்கள் ஸலாம் கூறுதல் பாலூட்டுதல் ஜகாத் சுன்னத்தான நோன்புகள் உண்ணும் ஒழுங்குகள் அன்பளிப்புகள் உடலை அடக்கம் செய்தல் நபிமார்கள் இயேசு இறைமகனா உலகக் கல்வி ஆட்சி முறை தமிழாக்கம் ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை) நபிமார்களை நம்புதல் உளுவின் சட்டங்கள் இஃதிகாப் மணமுடிக்கத் தகாதவர்கள் கருக்கலைப்பு விருந்தோம்பல் வீண் விரயம் செய்தல் சுய மரியாதை மண்ணறை வாழ்க்கை இதுதான் பைபிள் கஅபா சிந்தித்தல் விளக்கங்கள் இணை கற்பித்தல் தொழுகை சட்டங்கள் தொழுகையில் தவிர்க்க வேண்டியவை பிறை திருமண விருந்து தான தர்மங்கள் பேராசை தத்தெடுத்தல் சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும் சைவம் அசைவம் மறைவான விஷயங்கள் உணவுகள் தொழுகையை பாதிக்காதவை பெருநாள் மஹர் வரதட்சணை வட்டி நாணயம் நேர்மை அத்தியாயங்களின் அட்டவணை அகீகா யாகுத்பா ஓர் ஆய்வு ஷபாஅத் பரிந்துரை தடை செய்யப்பட்டவை தயம்மும் சட்டங்கள் திருமணம் குடும்பக்கட்டுப்பாடு கடன் பிறர் நலம் பேணுதல் மாமனிதர் நபிகள் நாயகம் அல்லாஹ்வை நம்புதல் முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள் அசுத்தங்கள் கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும் அடைமானம் நன்றி செலுத்துதல் அர்த்தமுள்ள இஸ்லாம் மறுமையை நம்புதல் ஹலால் ஹராம் ஆடைகள் தாம்பத்திய உறவு நவீன பொருளாதாரப் பிரச்சனைகள் பாவ மன்னிப்பு Accusations and Answers தரீக்கா பைஅத் முரீது சமுதாயப்பிரச்சனைகள் பாங்கு பெண்களின் விவாகரத்து உரிமை வாடகை ஒத்தி மல ஜலம் க்ழித்தல் விதி ஓர் விளக்கம் வானவர்களை நம்புதல் அரசியல் கிப்லாவை முன்னோக்குதல் மணமக்களைத் தேர்வு செய்தல் வீண் விரையம் குறை கூறுதல் விமர்சனம் செய்தல் இஸ்லாத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளும் பதில்களும் இதர நம்பிக்கைகள் வரலாறு தொழுகை நேரங்கள் குடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சணைகள் ஆடம்பரம் முஸாபஹா செய்தல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல பெண்களை மணந்தது ஏன் வேதங்களை நம்புதல் ஆடை அணிகலன்கள் குளிப்பின் சட்டங்கள் கற்பு நெறியைப் பேணல் கண்டெடுக்கப்பட்டவை புதையைல் தராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு பிறருக்கு உதவுதல் பொய்யான ஹதீஸ்கள் நற்பண்புகள் தீயபண்புகள் தொழுகையில் ஓதுதல் எளிமையான திருமணம் வாழ்க்கை முறை விசாரணை நோன்பு விதியை நம்புதல் மரணத்திற்குப்பின் குனூத் ஓதுதல் இத்தாவின் சட்டங்கள் அர்த்தமுள்ள கேள்விகள் வேதங்களை நம்புதல் ஆடை அணிகலன்கள் குளிப்பின் சட்டங்கள் கற்பு நெறியைப் பேணல் கண்டெடுக்கப்பட்டவை புதையைல் தராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு பிறருக்கு உதவுதல் பொய்யான ஹதீஸ்கள் நற்பண்புகள் தீயபண்புகள் தொழுகையில் ஓதுதல் எளிமையான திருமணம் வா���்க்கை முறை விசாரணை நோன்பு விதியை நம்புதல் மரணத்திற்குப்பின் குனூத் ஓதுதல் இத்தாவின் சட்டங்கள் அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள் ஹதீஸ்கள் கல்வி அத்தஹிய்யாத் இருப்பு விவாக ரத்து பித்அத்கள் பாவங்கள் தராவீஹ் தஹஜ்ஜுத் இரவுத்தொழுகை திருமணத்தில் ஆடம்பரம் சோதிடம் துன்பங்கள் நேரும் போது தொழுகை செயல்முறை ளிஹார் (மனைவியைத் தாயாகக் கருதுதல்) குறி சகுனம் ஜாதகம் பொருளாதாரம் ஜமாஅத் தொழுகை மத்ஹப் தக்லீத் குழந்தை வளர்ப்பு ஸஜ்தா இஸ்லாத்தை ஏற்றல் தவ்ஹீத் ஜமாஅத் நிலைபாடு பயணத்தொழுகை மூட நம்பிக்கைகள் பெண்களுக்கான சட்டங்கள் தொழுகையில் மறதி ஷைத்தான்களை நம்புதல் நவீன பிரச்சனைகள் ருகூவு முன்னறிவிப்புக்கள் முஸ்லிமல்லாதவர்கள் பற்றியது சுத்ரா எனும் தடுப்பு மன அமைதிபெற களாத் தொழுகை வியாபாரம் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் ஜும்ஆத் தொழுகை சட்டங்கள் நபித்தோழர்கள் குறித்து ஜனாஸா தொழுகை ஏகத்துவம் இதழ் முகஸ்துதி காலுறைகள் மீது மஸஹ் செய்தல் தவ்ஹீத் ஜமாஅத் வழிகெட்ட கொள்கையுடையோர் கேள்வி-பதில் பெருநாள் தொழுகை விமர்சனங்கள் கிரகணத் தொழுகை ஏகத்துவமும் எதிர்வாதமும் பிறை பார்த்தல் பற்றிய சட்டங்கள் மழைத்தொழுகை குழந்தைகளுக்கான சட்டங்கள் தொழுகையில் துஆ துஆ – பிரார்த்தனை நோன்பின் சட்டங்கள் நூல்கள் ஜகாத் சட்டங்கள் திருக்குர்ஆன் விளக்கம் கிறித்தவர்களின் ஐயங்கள் இஸ்லாத்தின் தனிச்சிறப்பு முஸ்லிம் சமூக ஒற்றுமை வரலாறுகள் விதண்டாவாதங்கள் ஹஜ்ஜின் சட்டங்கள் நன்மையை ஏவுதலும் தீமையைத் தடுத்தலும் குற்றவியல் சட்டங்கள் திருமணச் சட்டங்கள் பேய் பிசாசுகள் புரோகிதர்கள் பித்தலாட்டம் திருக்குர்ஆன் பற்றிய சட்டங்கள் பிறமதக் கலாச்சாரம் அறுத்துப்பலியிடல் நேர்ச்சையும் சத்தியமும் இதர வணக்கங்கள் குர்பானி குடும்பவியல் பெற்றோரையும் உறவினரையும் பேணல் உபரியான வணக்கங்கள் ஹதீஸ் கலை மறுமை சொர்க்கம் நரகம் குற்றச்சாட்டுகள் போராட்டங்கள் பெருநாள் டி.என்.டி.ஜே. பொது சிவில் சட்டம் இஸ்லாம் குறித்த விமர்சனங்கள் வாரிசுரிமைச் சட்டங்கள் ஆடல் பாடல் கேளிக்கை தூங்கும் ஒழுங்குகள் தலைமுடி தாடி மீசை மருத்துவம் ஜீவராசிகள் விஞ்ஞானம் ஆய்வுகள் தேசபக்தி தமிழக தவ்ஹீத் வரலாறு சாதியும் பிரிவுகளும்\nசில கிற���த்தவர்களும், இந்துத்துவாவினரும், கம்யூனிஸ்டுகளும், நாத்திகர்களும் இணைய தளங்கள் மூலமும் மின்னஞ்சல் மூலமும் இஸ்லாம் குறித்து தவறான கருத்துக்களை விதைத்து, தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். அவர்களின் கொள்கை சரியா இஸ்லாத்தின் கொள்கை சரியா என்று விவாதிப்பது தான் சரியான நடைமுறையாகும். விவாதம் செய்ய முஸ்லிம்கள் முன்வராத போது தான் வெளியில் விமர்சிக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்கள் சார்பில் இவர்களில் யாருடனும் பகிரங்க விவாதம் நடத்த நாம் தயாராக இருக்கிறோம். இந்த அழைப்பை அவர்கள் ஏற்க வேண்டும்.\nஅனைத்தும் இறைவன் செயல் என்றால் தீயவனைத் தண்டிப்பது என்ன நியாயம்\nபேராசையில் இருந்து எப்படி விடுபடுவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://siragu.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2020-02-23T02:10:31Z", "digest": "sha1:XGMEMNGIMWNPYPEYF7SLFIW5VHWK4GAH", "length": 16189, "nlines": 75, "source_domain": "siragu.com", "title": "காதலும் – பிரிவும் – ஆணவக் கொலைகளும் !! « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "பிப்ரவரி 22, 2020 இதழ்\nகாதலும் – பிரிவும் – ஆணவக் கொலைகளும் \nவழக்கறிஞர். ம. வீ. கனிமொழி\nஉலகில் உயிர் தோன்றக் காரணமாய் அமையும் உணர்ச்சி காதல் இயற்கையின் பேரன்பு உயிர்களிடத்தில் காதலாய் மலர்கின்றது. மனிதனைத் தவிர அனைத்து உயிரினங்களும் காதலில் இயல்பாய் எந்த குறுக்கீடும் இல்லாமல் ஒன்றினையும் நல்வாய்ப்பு பெற்றது. மனிதனுக்கு மட்டுமே காதல் பாலின தகுதி தவிர்த்து பணத்தகுதியும், நம் நாட்டை பொறுத்தவரையில் மதமும், சாதியும் தகுதிகளாக வைக்கப்படுகின்றன.\nநாம் அறிந்த காதல் கதைகள் எல்லாம் இரு இணைகள் பிரிவில் மட்டுமே இன்று வரை காதலின் ஆழத்தையும் – காதலின் உன்னதத்தையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. எடுத்துக்காட்டிற்கு அனார்கலி – சலீம், லைலா – மஜ்னு, அம்பிகாபதி- அமராவதி போன்ற கற்பனைக் காதல் கதைகளில் கூட காதல் இணையர்கள் வாழ்க்கையில் சேர்வதில்லை. ஷேக்ஸ்பியர் எழுதிய ரோமியோ – ஜூலியட் வரை அதுதான் நிலை. சிறந்த காதல் காவியங்கள் என மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவை அனைத்தும் கற்பனையானது, சோக முடிவு கொண்டது. அந்த வகையில் நம் நடைமுறை வாழ்க்கையிலும் கூட அதன் பிரதிபலிப்பை உணர முடியும்.\nசில ஆண்டுகளுக்கு முன் வெளியான ennu ninte moideen என்ற மலையாள��் படம் நிறைவேறாத காதலின் உண்மை கதை. 1960-1970 களில் கேரளாவில் இசுலாமிய குடும்பத்தைச் சேர்ந்த மொய்தீனுக்கும், இந்து நிலவுடைமையாளரின் மகள் காஞ்சன மாலாவிற்கும் அரும்பிய அழகிய காதல் உணர்வு 22 வருடங்கள் அவர்கள் காத்திருந்தும் திருமணத்தில் முடிவடையவில்லை. பின் ஒரு வெள்ளத்தில் சிக்கி மொய்தீன் உயிரிழக்கின்றார். மொய்தீன் மறைந்த பின்னும் இன்றும் மொய்தீனின் நினைவுகளோடு வாழும் காஞ்சன மாலாவை நம்மால் மறக்க முடியாது. அந்த காதல் உணர்வின் ஆழத்தை புரிந்து கொள்ளவும் முடியாது.\nஅதே போன்று இந்தி திரைப்பட உலகில் நடிகர் தேவ் ஆனந்த் -சுராய்யா(Suraiya) காதல் வாழ்க்கையினை நம்மால் கடந்து விட இயலாத துன்பம் தரும் உணர்வு.\nதேவ் ஆனந்த்- சுராய்யா இணைந்து ஏழு படங்கள் நடித்திருந்தனர். தேவ் ஆனந்திற்கு அது பட உலகில் முதல் கட்டம். சுராய்யா இந்தி பட உலகில் முன்னேறிய நடிகையாக பாடகியாக அப்போது மிளிர்ந்து கொண்டிருந்த தருணம். அவர்களின் காதல் 1948 ஆம் ஆண்டு வித்யா எனும் இந்தி படத்தில் இருவரும் நடித்த போது அரும்பியது. சுராய்யா இசுலாமிய குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரின் தாய்வழி பாட்டி, இவர்களின் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் அவர்கள் இணைந்து நடிக்கும் படங்களில் உள்ள காதல் காட்சிகளுக்கு இயக்குநரிடம் ஆட்சேபம் தெரிவிக்கத் தொடங்கியதால் அவர்கள் இருவரும் இணைந்து நடிப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டது. இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். அதனை விரும்பாத ஒரு நண்பர் சுராய்யாவின் வீட்டிற்கு தகவல் தர அவர்களால் திருமணத்தில் இணைய முடியாமல் போனது. சில ஆண்டுகளுக்குப் பின் தேவ் ஆனந்த் மற்றொரு சக நடிகையை திருமணம் செய்து கொண்டார். அனால் சுராய்யா இறுதி வரை திருமணம் செய்து கொள்ளாமல் மறைந்தார். இவர்கள் காதலில் மதம் ஒரு முக்கியத் தடையாக இருந்த போதும் மிகப் பெரிய இசுலாமிய கூட்டுக் குடும்பத்தில் அதிக வருவாய் ஈட்டுபவராக சுராய்யா இருந்ததும் ஒரு காரணமாக சொல்லப்படுகின்றது. தன்னுடைய சுயவரலாற்றை எழுதிய நடிகர் தேவ் ஆனந்த் சுராய்யாவுடனான காதல் பற்றி வெளிப்படையாக எழுதி இருப்பார்.\nஇந்த கட்டுரையின் முன் பகுதியில் குறிப்பிட்டது போல பிரிந்த காதல் கதைகளே மக்களால் அதிகமாக நினைந்து போற்றப்படுகின்றது. காதலை பிரிக்கும் இப்படிப்பட்ட செயற்கை தடைகளைப் பற்றி இச்சமூகம் பெரிதாக விவாதிப்பது இல்லை. வெறும் அனுதாபப்படுவதால் காதல் எனும் உணர்வால் இணைந்தவர்களை பிரிப்பதை, கொன்று போடுவதை கடந்து விட முடியாது.\nதமிழ் நாட்டினைப் பொறுத்தவரையில் ஆணவக் கொலைகள் தொடர் நிகழ்வாக உள்ளது. ஊருக்கு நடுவில் நஞ்சு உண்ண கட்டாயப்படுத்தப்பட்டு பிணங்களான கண்ணகி- முருகேசன் கொலைகளுக்கு பிறகு, திவ்யா- இளவரசன் காதலின் பிரிவும் அதைத் தொடர்ந்து இளவரசனின் கொலையும் – அதைத் தொடர்ந்து நடந்த விவாதங்களும் மிக முக்கியம் வாய்ந்தவை. நடு சாலையில் வெட்டிக் கொல்லப்பட்ட சங்கர் – கௌசல்யா, தொடர்ந்து கவுசல்யாவின் போராட்டம் என அனைத்தையும் இந்தச் சமூகம் பேசு பொருளாக பேசி வந்தாலும் இன்றும் இந்தக் கொலைகளை ஆதரிப்போர் இச்சமூகத்தில் நிறைந்து இருப்பது தான் நாம் அறிவார்ந்த சமூகம் இல்லை என்பதற்கான எடுத்துக்காட்டு.\nதெலுங்கானாவில் கொல்லப்பட்ட பிரனயை நம்மால் மறக்க முடியாது. அம்ருதாவின் கண்களில் இருந்த காதல் நிரம்பிய ஒளிப்படங்கள் காலத்திற்கும் இந்தச் சாதிய சமூகத்தின் கோர முகத்தை உணர்த்திக்கொண்டே இருக்கும்.\nகாதலும் பிரிவும் என்ற நிலையினைத் தாண்டி, இன்று காதலும் ஆணவ கொலைகளும் என்ற அவலமான நிலையில் இருக்கின்றோம். காதல் சரியா தவறா என பெற்றோர் பக்கம் உள்ள நியாயங்களை பக்கம் பக்கமாக எழுதுகின்றவர்கள் எதற்கும் கொலை தீர்வல்ல என்பதை கள்ள மௌனத்தோடு கடந்து செல்வதில்தான் இந்த சாதிய சமூகம் உயிர்ப்போடு உள்ளது.\nஇந்த அவலங்கள் ஒருபுறம் இருக்க, காதலுக்கு எடுத்துக்காட்டாக சொல்லப்படும் சங்க இலக்கியப் பாடல்,\nயாயும் ஞாயும் யாரா கியரோ\nஎந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்\nயானும் நீயும் எவ்வழி அறிதும்\nஅன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.\nஎன்ற பாடலின் சொற்சுவையிலும் – பொருட்சுவையிலும் லயித்து பேசுவது வெறும் சடங்காகவே உள்ளது.\nஎத்தனை எடுத்துக்காட்டுகளை வரலாற்றிலிருந்தும், இலக்கியத்திலிருந்தும் கூறினாலும் புரிந்து கொள்ள முடியாத மக்கள் இன்றைய நடைமுறை அறிவியலிருந்தாவது பாடம் கற்கலாம். சாதியும் மதமும் விஞ்ஞான முறையில் நிரூபிக்க முடியாத வெறும் வெற்று நம்பிக்கைகள். ஒரு நிமிடத்தில் 72 தடவை துடிக்கும் இதயம், குருதியின் நிறம், வியர்வையின் சுவை இவைதா���் அனைத்து மாந்தர்களுக்கும் ஆன ஒற்றுமை. தோற்றத்தில் பின்பற்றும் பழக்க வழக்கங்களில் வேறுபாடுகள் இருப்பினும் இவற்றின் பெயரால் பேதம் கற்பிக்கும் அறிவீனத்தை இந்த நூற்றாண்டிலாவது அழிக்க முன் வர வேண்டும்.\nவழக்கறிஞர். ம. வீ. கனிமொழி\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “காதலும் – பிரிவும் – ஆணவக் கொலைகளும் \nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/lifestyle/sports/5248-100-4", "date_download": "2020-02-23T02:57:43Z", "digest": "sha1:HSJP3VVVZJOEZO22EVL6WVGUJGSWWUEK", "length": 5124, "nlines": 140, "source_domain": "www.4tamilmedia.com", "title": "ரூ.100 கோடி மதிப்புக்கு அதிகமாக விராட் கோஹ்லி ஒப்பந்தம்", "raw_content": "\nரூ.100 கோடி மதிப்புக்கு அதிகமாக விராட் கோஹ்லி ஒப்பந்தம்\nPrevious Article இந்தியா-ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் கிரிகெட் போட்டி இன்று தொடக்கம்\nNext Article சர்வதேச பேட்மிண்டன் தரவரிசை பட்டியலில் பி.வி.சிந்து 5வது இடம்\nஒரே நிறுவனத்துடன் ரூ.100 கோடி மதிப்புக்கு அதிகமாக ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை விராட் கோஹ்லி பெற்றுள்ளார்.\nசர்வதேச விளையாட்டு உபகரண நிறுவனமான பூமா, விராட் கோலியை 8 ஆண்டுகளுக்கு ரூ.110 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது\nPrevious Article இந்தியா-ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் கிரிகெட் போட்டி இன்று தொடக்கம்\nNext Article சர்வதேச பேட்மிண்டன் தரவரிசை பட்டியலில் பி.வி.சிந்து 5வது இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.maraivu.com/tag/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2020-02-23T01:47:30Z", "digest": "sha1:DONYTPQ4D2NH64SW2D7BPFW2SOVS5QI5", "length": 5931, "nlines": 67, "source_domain": "www.maraivu.com", "title": "சூசைப்பிள்ளை | Maraivu.com", "raw_content": "\nதிருமதி சூசைப்பிள்ளை அன்னம்மா – மரண அறிவித்தல்\nதிருமதி சூசைப்பிள்ளை அன்னம்மா பிறப்பு 24 APR 1934 இறப்பு 13 DEC 2019 யாழ். பாஷையூரைப் ...\nதிரு செபஸ்தி சூசைப்பிள்ளை – மரண அறிவித்தல்\nதிரு செபஸ்தி சூசைப்பிள்ளை பிறப்பு 05 MAY 1935 இறப்பு 18 AUG 2019 யாழ். அச்சுவேலியைப் ...\nதிரு செபஸ்தியான் சூசைப்பிள்ளை – மரண அறிவித்தல்\nதிரு செபஸ்தியான் சூசைப்பிள்ளை பிறப்பு 20 JAN 1936 இறப்பு 28 JUL 2019 யாழ். குருநகரைப் ...\nதிரு ஜெராட் மஜெல்லா சூசைப்பிள்ளை – மரண அறிவித்தல்\nதிரு ஜெராட் மஜெல்லா சூசைப்பிள்ளை மலர்வு 15 SEP 1928 உதிர்வு 10 JUL 2019 யாழ். புலோலியைப் ...\nதிரு சூசைப்பிள்ளை றெக்ஸ் பிலிப்ஸ் – மரண அறிவித்தல்\nதிரு சூசைப்பிள்ளை றெக்ஸ் பிலிப்ஸ் – மரண அறிவித்தல் பிறப்பு 01 SEP 1944 இறப்பு ...\nதிரு சூசைப்பிள்ளை பிரான்சிஸ் – மரண அறிவித்தல்\nதிரு சூசைப்பிள்ளை பிரான்சிஸ் – மரண அறிவித்தல் பிறப்பு 02 OCT 1950 இறப்பு ...\nதிரு சூசைப்பிள்ளை பத்தினாதர் – மரண அறிவித்தல்\nதிரு சூசைப்பிள்ளை பத்தினாதர் – மரண அறிவித்தல் மலர்வு : 23 யூலை 1915 — உதிர்வு ...\nதிருமதி சூசைப்பிள்ளை லில்லி – மரண அறிவித்தல்\nதிருமதி சூசைப்பிள்ளை லில்லி பிறப்பு : 19 நவம்பர் 1937 — இறப்பு : 17 பெப்ரவரி ...\nதிருமதி யுஸ்ரினா ஜொய்சி சூசைப்பிள்ளை – மரண அறிவித்தல்\nதிருமதி யுஸ்ரினா ஜொய்சி சூசைப்பிள்ளை (முத்துராணி) அன்னை மடியில் : 1 டிசெம்பர் ...\nதிரு சூசைப்பிள்ளை யோசவ் யேசுதாசன் – மரண அறிவித்தல்\nதிரு சூசைப்பிள்ளை யோசவ் யேசுதாசன் அன்னை மடியில் : 20 யூலை 1946 — இறைவன் அடியில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2010/07/blog-post_14.html", "date_download": "2020-02-23T02:13:42Z", "digest": "sha1:FBKCJ5UWKX3JVOME6GOBTJTPCRQWSCJP", "length": 9134, "nlines": 27, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\nதென்னை, சிறுதானிய பயிர்களுக்கு காப்பீடு செய்ய அழைப்பு\n6:58 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin\nதென்னை, நிலக்கடலை, பருத்தி மற்றும் சிறு தானிய பயிர்களுக்கு காப்பீடு செய்து, இழப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்ள விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.திருப்பூர் மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு வேளாண்மை உதவி இயக்குனர் செல்வராஜ் அறிக்கை:தென்னை பயிரிட்டுள்ள விவசாயிகள், தென்னை காப்பீட்டு திட்டத்தில் சேர்வதன் மூலம் வெள்ளம், புயல், வறட்சி, பூச்சி நோய் தாக்குதல், எதிர���பாராத தீ விபத்து, நில அதிர்வு, சுனாமி போன்ற இயற்கை சீற்றத்தில் இருந்து மீளலாம்.தமிழக அரசும், தென்னை வளர்ச்சி வாரியமும் இணைந்து விவசாயிகளுக்கு இந்த காப்பீட்டு திட்டத்தை அறிவித்துள்ளது. தனிப்பயிராகவோ, ஊடுபயிராகவோ, வயல் வரப்புகளில் வரிசையாகவோ, வீட்டுத்தோட்டத்திலோ தென்னை நடவு செய்திருந்தால் காப்பீடு செய்யலாம். குறைந்தபட்சம் 10 பலன் தரும் மரங்களாவது சாகுபடி செய்திருக்க வேண்டும்.\nகாப்பீட்டு தொகை மற்றும் பிரிமியம் செய்த நான்காவது ஆண்டில் இருந்து 15வது ஆண்டு வரையுள்ள மரங்கள் மற்றும் 16வது ஆண்டில் இருந்து 60ம் ஆண்டு வரையுள்ள மரங்கள் என இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தி காப்பீடு செய்ய வேண்டும்.பிரிமிய தொகையில் 50 சதவீதம் தென்னை வளர்ச்சி வாரியமும், 25 சதவீதம் மாநில அரசும் மானியமாக வழங்குகிறது. மீதமுள்ள 25 சதவீதம் பிரிமியம் மட்டும் வசூலிக்கப்படும். எந்த தேதியில் பிரிமியம் செலுத்தப்படுகிறதோ, அன்றில் இருந்து ஒரு ஆண்டுக்கு பாலிசி வழங்கப்படும். ஆண்டு தோறும் பிரிமியம் செலுத்தி புதுப்பித்துக்கொள்ளலாம். பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒரு வாரத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும். உரிய பரிசீலனைக்கு பின் 45 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையை இன்சூரன்ஸ் கம்பெனி வழங்கும். இந்த திட்டம் பற்றிய விபரங்களுக்கு வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் நேரிலோ, 99437 37557, 94438 21170 மற்றும் 94866 85369 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.\nபயிர் காப்பீட்டு திட்டம்: பருவநிலை மாற்றங்களால் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களில் மகசூல் இழப்பும், பொருளாதார இழப்பும் ஏற்படாமல் இருக்க அனைத்து விவசாயிகளும் \"வானிலை சார்ந்த பயிர்க் காப்பீட்டு திட்டத்தில்' சேர்ந்து பயனடைய வேண்டும்.ஒவ்வொரு வட்டாரத்திலும் தானியங்கி வானிலை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. செயற்கைக்கோள் உதவியுடன் பருவநிலை மாற்றங்கள் உடனுக்குடன் பதிவு செய்யப்படுவதுடன், இந்த திட்டத்தில் சேர்ந்து பிரிமியம் செலுத்தும் விவசாயிகளுக்கான காப்பீட்டுத் தொகை நேரடியாக கம்பெனி மூலம் காசோலையும் அனுப்பி வைக்கப்படும்.\nவிவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமியம் வரியுடன் ஏக்கருக்கு மக்காச்சோளத்திற்கு 276 ரூபாயும், மற்ற சிறு தானியங்களுக்கு 138 ரூபாயும், நிலக்கடலைக்கு 386 ரூபாயும், பருத்தி (இறவை) 827 ��ூபாயும், மானாவாரி பருத்திக்கு 529 ரூபாயும், பயறு வகை பயிர்களுக்கு 138 ரூபாயும் செலுத்த வேண்டும்.இதற்கான படிவங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் வழங்கப்பட்டு, பிரிமியம் தொகையும் அங்கேயே செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் இந்த திட்டத்தில் சேர்ந்து பயிர் காப்பீடு செய்தால், மகசூல் மற்றும் பொருளாதார இழப்புகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.இவ்வாறு, அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nhm.in/shop/1000000029361.html", "date_download": "2020-02-23T01:43:40Z", "digest": "sha1:Z7YYI33VHDBIWEO27EWQBALFNHEOOAOC", "length": 5690, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "தன்வரலாறு", "raw_content": "Home :: தன்வரலாறு :: கவர்மெண்ட் பிராமணன்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகவர்மெண்ட் பிராமணன், பாவண்ணன், விடியல் பதிப்பகம்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஅமுதனின் அமுதம் விக்ட ராமன் பிரதாப கதைகள் (படங்களுடன்) தமிழகத் தொன்மையும் சிறப்பும்\nபெண்மொழி படைப்பு அழகு மெருகேற்றும் அற்புதக் குறிப்புகள் நீங்கள் பிறந்த தேதியில் பிறந்த சாதனையாளர்கள்\nபணம் மற்றும் பலன் தரும் மரங்கள் இந்து விரதங்களும் பண்டிகைகளும் ஆழகிக்கு ஆயிரம் நாமங்கள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2020-02-23T02:20:44Z", "digest": "sha1:SDRL6A2WG27SR7BYGK6KYD447PQEP7SU", "length": 8692, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "அபி", "raw_content": "\nவலியிலிருந்து தப்ப முடியாத தீவு\nநான் காசர்கோட்டில் பணியாற்றியபோது புணிஞ்சித்தாய என்ற ஓவியர் ஒருவர் மங்களூரில் இருந்தார். கர்நாடகத்தில் பிரபலமான நவீன ஓவியர். நேரடியாக ஓவியம் வரைந்து விளக்கும் நிகழ்ச்சி ஒன்றுக்காக அவர் காசர்கோடு வந்திருந்தார். நான் உயிரோடு ஒரு நவீன ஓவியரை அப்போதுதான் பார்த்தேன் அவர் வரையும் விதம் ஆச்சரியமானது. முதலில் திரையில் வண்ணங்களை அள்ளி வீசுவார். அவை வழிந்துவர வர அவற்றை கத்தியால் நீவி ஓவியமாக்குவார். தற்செயலும் அவரும் சேர்ந்து வரையும் ஓவியங்கள். தரையில் அமர்ந்து நீர்வண்ண ஓவியம் வரைந்தார். …\nTags: ‘ஞானம் நுரைக்கும் போத்தல்’, அபி, ஆத்மாநாம், கவிதை, குமரகுருபரன், சு.வில்வரத்தினம், தேவதேவன், பிரமிள், விமரிசகனின் பரிந்துரை\nகாந்தியம் துளிர்க்கும் இடங்கள் - செந்தில் ஜெகன்நாதன்\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 74\nஅங்காடி தெரு கடிதங்கள் 2\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை - 9\nபுறப்பாடு 7 - கையீரம்\nவெண்முரசு கோவையில் ஒரு சந்திப்பு\nயா தேவி – கடிதங்கள்-6\nகுறளின் மதம் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nhm.in/shop/search.php?mode=search&page=16", "date_download": "2020-02-23T00:39:47Z", "digest": "sha1:65O3K4KVASH7ARJZY5HMVL2LNE5GB7TE", "length": 5584, "nlines": 147, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "\nகடல் நிச்சயம் திரும்ப வரும் பிலிம் மேக்கிங் ஏ-இசட் நான் கண்ட இந்தோனேசியா\nசித்துராஜ் பொன்ராஜ் தீஷா நந்தவனம் சந்திரசேகரன்\nபாலுமகேந்திரா கலையும் வாழ்வும் குக்கூ வென.. இரும்பு மங்கை ஜரோம் ஷர்மிளா\nயமுனா ராஜேந்திரன் மு.முருகேஷ் ஜெகாதா\nபுவி எங்கும் தமிழ்க்கவிதை சைலன்ஸ்..இது கருக்கூடும் நேரம் பாரதிதாசன் பல்துறை படைப்புகள்\nகாற்றில் எழுதிய கவிதைகள் இல்லுமினாட்டி நான் பாயல் திருநங்கையின் கதை\nகவிக்கோ அப்துல் ரகுமான் குன்றில் குமார் சரஸ்வதி\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1355041.html", "date_download": "2020-02-23T01:08:20Z", "digest": "sha1:SADFAJXZTNRUAOPBUMKEXAPV3SY5AMNT", "length": 15838, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "செட்டிகுளம் பிரதேசத்தில் கல்வியில் பாரிய பின்னடைவு!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nசெட்டிகுளம் பிரதேசத்தில் கல்வியில் பாரிய பின்னடைவு\nசெட்டிகுளம் பிரதேசத்தில் கல்வியில் பாரிய பின்னடைவு\nசெட்டிகுளம் பிரதேசத்தில் ஆசிரியர் பற்றாக்குறையால் கல்வியில் பாரிய பின்னடைவு-சிவசக்தி ஆனந்தன்\nசெட்டிகுளம் கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறையால் கல்வியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.\nசெட்டிகுளம் பிரதேசத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் தெரிவுசெய்யப்பட்ட 260 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் (19.01.2020) கலந்துகொண்டு உரையாற்றியபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅவர�� அங்கு மேலும் தெரிவித்ததாவது\nவடக்கு மாகாணப் பாடசாலைகளில் ஆசிரியர்கள் பாடரீதியாக சமமான பங்கீடு இல்லாத காரணத்தால் கிராமப்புறத்தில் கல்வி கற்கும் வறிய மாணவர்களின் கல்வி பாரிய அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக செட்டிகுளம் கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளில் 94 ஆசிரியர்களின் பாடரீதியான வெற்றிடம் நீண்டகாலமாக நிரப்பபடாமல் உள்ளது.\nமேலும் பாடசாலைகளில் இருந்து இடமாற்றம் பெற்று செல்லுகின்ற ஆசிரியர்களுக்கு பதிலீடாக மீள் நியமனம் செய்வதில் காலதாமதங்கள் நிலவுவதால் வன்னிப் பிரதேசத்தில் கல்விகற்கின்ற கிராமப்புறப் பாடசாலை மாணவர்களின் கல்வி ஆசிரியர் பற்றாக்குறையால் பாரியளவில் பின்தங்கிய நிலைக்குள் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றது.\nஇவ்விடயம் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுனர்,வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் வவுனியா வலயக்கல்விப் பணிப்பாளர்கள் ஆகியோரது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.\nசெட்டிகுளம் பிரதேச கல்விச் சமூகத்தினராலும் பெற்றோர்களாலும் செட்டிகுளத்திற்கான புதிய கல்வி வலயம் ஆரம்பிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைக்கமைவாக கடந்த வரவு செலவுத்திட்டத்தில் கல்வி அமைச்சு நாடு முழுவதும் புதிய கல்வி வலயங்களை உருவாக்கும் திட்டத்திற்கு அமைய செட்டிகுளமும் புதிய கல்வி வலயமாக கொண்டுவரப்படவேண்டும் என்று கடந்த வரவுசெலவுத்திட்டத்தின் கல்வி அமைச்சின் விவாதத்தில் கோரிக்கை முன்வைக்கபட்டது.அதற்கமைவாக கல்வி அமைச்சினால் செட்டிகுளத்திற்கான தனியான கல்வி வலயம் ஆரம்பிப்பதற்குரிய பூர்வாங்க நடவடிக்கைகள் எடுக்கபட்டுள்ளதாக தெரிவித்தார்.\nஇந் நிகழ்வில் கற்றல் உபகரணங்கள் வழங்குவதற்கான நிதி பங்களிப்பைச் செய்த இலண்டனை சேர்ந்த வேல்முருகு பரமேஸ்வரன்,சுவிஸ்லாந்தை சேர்ந்த வேல்முருகு தனஞ்சயன் மற்றும் மயில்வாகனம் பாஸ்கரன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் நடராசா மதிகரன்) செட்டிகுளம் பிரதேச சபை உறுப்பினர்களான,டெல்சன்,உருத்திரன்,தயாளினி மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.\n“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”\nஇராணுவம் அனுப்பிய கடிதத்தின் பிரதியை வழங்க UGC பணிப்பு\nவவுனியா விபத்தில் குடும்பஸ்தர் காயம்.\nஏழை குடும்பத்து விளையாட்டு வீரர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர் – பிரதமர்…\nசூளகிரி அருகே மருமகளுடன் கள்ளத்தொடர்பு – கட்டிட தொழிலாளியை அடித்து கொன்ற…\nபரமக்குடியில் சாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்த நாடக கலைஞர் பலி..\nமட்டக்களப்பில் போக்குவரத்து ஒழுங்குபடுத்துவற்காக ‘சவாரி எப்’ அறிமுகம்\n“பயமா இருக்குடி.. யாராவது வர போறாங்க” தோட்டத்தில் பீர் குடித்த 5 பிளஸ் டூ…\nஇலங்கை அரசாங்கம் விலகினால் என்ன, ஐ.நா. பிரேரணை தகுதி இழக்காது- இரா.சம்பந்தன்\n10 ரூபாய்க்கு ஆசைப்பட்டு ரூ.50 ஆயிரம் பணத்தை கோட்டை விட்ட விவசாயி..\nமார்ச் 7ம் தேதி அயோத்தி செல்கிறார் உத்தவ் தாக்கரே..\nநிர்பயா குற்றவாளி வினய் சர்மா மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி கோர்ட்..\nஏழை குடும்பத்து விளையாட்டு வீரர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர்…\nசூளகிரி அருகே மருமகளுடன் கள்ளத்தொடர்பு – கட்டிட தொழிலாளியை…\nபரமக்குடியில் சாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்த…\nமட்டக்களப்பில் போக்குவரத்து ஒழுங்குபடுத்துவற்காக ‘சவாரி…\n“பயமா இருக்குடி.. யாராவது வர போறாங்க” தோட்டத்தில் பீர்…\nஇலங்கை அரசாங்கம் விலகினால் என்ன, ஐ.நா. பிரேரணை தகுதி இழக்காது-…\n10 ரூபாய்க்கு ஆசைப்பட்டு ரூ.50 ஆயிரம் பணத்தை கோட்டை விட்ட…\nமார்ச் 7ம் தேதி அயோத்தி செல்கிறார் உத்தவ் தாக்கரே..\nநிர்பயா குற்றவாளி வினய் சர்மா மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி…\nமன்னாரில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா பொதிகளுடன் ஒருவர் கைது\nஐ நா விற்கான இணை அனுசரணையில் இருந்து விலகுவதாக UNHRC ன் தலைவரிடம்…\nகாங்கிரஸ் எம்.பி. சசிதரூர் வெளிநாடு செல்ல டெல்லி கோர்ட் அனுமதி..\nயாழ்.பிறவுண் வீதியில் மோட்டார் சைக்கிள் திடீரென தீ\nமதத்தை குறிப்பிடாததால் மாணவனை 1-ம் வகுப்பில் சேர்க்க மறுத்த பள்ளி…\nஏழை குடும்பத்து விளையாட்டு வீரர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர் –…\nசூளகிரி அருகே மருமகளுடன் கள்ளத்தொடர்பு – கட்டிட தொழிலாளியை…\nபரமக்குடியில் சாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்த நாடக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/131830/news/131830.html", "date_download": "2020-02-23T01:13:31Z", "digest": "sha1:5LEQ7UDKY6GEIKJUYUO2JU24BD6DIYCJ", "length": 8565, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "உங்களுக்கு இது தெரியுமா?… இந்த உணவுகளை சாப்பிட்டால் கோபம் பயங்கரமா வருமாம்…!! : நிதர்சனம்", "raw_content": "\n… இந்த உணவுகளை சாப்பிட்டால் கோபம் பயங்கரமா வருமாம்…\nஇரைப்பையில் அமில சுரப்பு அதிகரித்து, அதனால் நெஞ்செரிச்சலை உணரக்கூடும். மேலும் காரமான உணவுகள், உடலின் வெப்பத்தை அதிகரிப்பதால், அது உங்களை பரபரப்புடன் இருக்கச் செய்யும்.\nகலிபோர்னியாவில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், அதிகளவு ட்ரான்ஸ் கொழுப்புக்களை உட்கொண்டால், அதிகளவு கோபத்தை வெளிப்படுத்தக்கூடும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஏனெனில் ட்ரான்ஸ் கொழுப்புக்கள் உடலை சீராக வைத்துக் கொள்ள ஒமேகா-3 ஃபேட்டி அமிலங்களை மெட்டபாலிசம் செய்யும் போது இடையூறை ஏற்படுத்தும். எனவே எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் உட்கொள்வதைத் தவிர்த்திடுங்கள்.\nகாபி அல்லது டீயை ஒரு நாளில் அதிகளவு பருகுவோருக்கு, அதிலும் தூங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் பருகினால், தூக்கத்தில் இடையூறை ஏற்படுத்தி, அதனால் கோபத்தையும், எரிச்சலையும் உண்டாக்கும்.\nஎனவே எப்போதும் காபி குடிப்பதாக இருந்தால், படுக்கைக்கு 3 மணிநேரத்திகு முன் குடியுங்கள். பிஸ்கட், சிப்ஸ் போன்றவை எளிதில் பசியைக் கட்டுப்படுத்தும் உணவுப் பொருளாக இருக்கலாம். ஆனால் இவற்றை அதிகம் உட்கொண்டால், இரத்த சர்க்கரை அளவு ஒரே நேரத்தில் அதிகரித்து, மனநிலையில் ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்கி, கோபத்தை ஏற்படுத்தும்.\nசூயிங் கம் மற்றும் செயற்கை சுவையூட்டிகள் கலக்கப்பட்ட மிட்டாய்கள், செரிமான மண்டலத்தின் செயல்பாட்டில் இடையூறை உண்டாக்கி, அதனால் மனதில் ஒருவித எரிச்சலைத் தூண்டும். ஆகவே இவற்றை அதிகம் உட்கொள்ளாதீர்கள்.\nஆல்கஹால் கார்டிசோலை அதிகமாக வெளியிடச் செய்து, நரம்பு மண்டலத்தைத் தாக்கி, கட்டுப்படுத்த முடியாத அளவில் கோபத்தை உண்டாக்கும். அதனால் தான் ஆல்கஹால் பருகும் பழக்கம் உள்ளவர்களுக்கு மூக்கிற்கு மேல் கோபம் வருகிறது.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\n இப்படிலாம் கூடவாட சாதனை பண்ணுவீங்க \nகொரோனா வை��ஸ்: உயிரியல் யுத்தமா\nதிருமண பந்தத்தை தாம்பத்ய வாழ்க்கை உறுதியாக்கும்\nநீங்கள் இதுவரை பார்த்திராத சூப்பர் பவர் கொண்ட மனிதர்கள் இவர்கள் தான் \nஉலகை புரட்டிப்போட்ட உண்மை சம்பவம் \nஒரு நிமிடம் உறைய வைக்கும் திரில் நிறைந்த வெறித்தனமான அருவிகள் \nபைபாஸ் சர்ஜரி தவிர்க்க இதோ வழி…\nசுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் ஏற்பாட்டில், “புங்குடுதீவு பெருக்குமர சுற்றாடல் புனரமைப்பு” ஆரம்ப நிகழ்வு..\nயாழ். தேர்தல் மாவட்டத்துக்குள் சுருங்கிவிட்ட மாற்றுத் தலைமை(கள்) \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/health-news-in-tamil/problems-in-normal-childbirth-complications-for-women-know-what-118032000049_1.html", "date_download": "2020-02-23T02:38:23Z", "digest": "sha1:YO4XYY7WG4CHKRINE7QEGBSCLJEN5GMR", "length": 13180, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "பெண்களுக்கு சுகப்பிரசவத்தில் உள்ள சிக்கல்கள் என்ன தெரியுமா....! | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 23 பிப்ரவரி 2020\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nபெண்களுக்கு சுகப்பிரசவத்தில் உள்ள சிக்கல்கள் என்ன தெரியுமா....\nஇன்றைய பெண்களுக்கு எல்லாவற்றுக்கும் எந்திரங்கள் வந்து விட்டதால் உடலுழைப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. வேலைக்குச் செல்கிற பெண்களும் பெரும்பாலும் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடியே வேலை பார்க்கிறார்கள். அந்த வேலையிலேயே களைத்து விடுகிறார்கள். உடலியக்கமே இருப்பதில்லை. கிராமங்களில் பிரசவநாள் வரை எல்லா வேலைகளையும் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.\nஆனால் நகர வாழ்க்கையில், கர்ப்பம் என்பதை ஏதோ ஒரு நோய் மாதிரிப் பார்க்கிறார்கள். அதிகம் நடக்க கூடாது, வேலை செய்ய கூடாது என இப்படி ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். உடல் நோகாமல் அப்படியே ஒரு பொம்மை மாதிரி இருக்கிறார்கள். உண்மையில் கர்ப்பம் தரித்த 4வது மாதத்தில் இருந்தே நமது உடல் சுகப்பிரசவத்துக்காக தயாராகத் தொடங்கும்.\nஇயற்கையாகவே பிரசவிக்கும் பெண்களுக்கு இடுப்பெலும்பு விரிய ஆரம்பிக்கும். பிரசவ நேரம் நெருங்கியதும், குழந்தையின் தலை இறங்க, இறங்க, கர்ப்பப்பை வாய் அழுத்தப்பட்டு, ‘பிராஸ்டோகிளான்டின்’ எனப்படுகிற ஹார்மோன் சுரக்க ஆரம்பித்து, வலியைத் தூண்டும், கர்ப்பப்பை சுருங்கி, விரிந்து, தலை வெளியே தள்ளப்பட்டு குழந்தை பிறக்கும்.\nசிலருக்கு பிரசவ தேதி நெருங்கியும் வலி வராது. அவர்களுக்கு மருந்து அல்லது மாத்திரை வைத்து வலியை வரவழைப்பதுண்டு. இடுப்பெலும்பு மற்றும் கர்ப்பப்பை வாய் விரிவடையாத நிலையில், அவர்களுக்கு சிசேரியன்தான் செய்ய வேண்டி வரும்.\nகர்ப்பம் உறுதியான 3வது மாதத்தில் இருந்து, அந்தப் பெண்ணுக்கு மாதம்1கிலோ எடை கூட வேண்டும். மொத்த கர்ப்ப காலத்தில் அதிகரித்த எடையானது 10 கிலோதான் இருக்க வேண்டும். அதை மீறி எடை கூடும்போது அதன் விளைவாக பிரசவத்தில் சிக்கல்கள் வரலாம். எனவே கொழுப்பு, இனிப்பு நிறைந்த உணவுகளைக் குறைத்து, இயற்கையாக கிடைக்கும் கோதுமை, கீரை, காய்கறி, பழங்கள் போன்றவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ளுதல் அவசியம்.\nகுடும்ப தலைவிகளுக்கான சில எளிய வீட்டு குறிப்புகள்....\nபோதையில் நடுரோட்டில் இளம்பெண்கள் கும்மாளம் - சென்னையில் அதிர்ச்சி\nமுகம் பளிச்சிட சில பயனுள்ள அழகு குறிப்புகள்...\nபெண்களின் கர்ப்பப்பை பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் மாதுளம் பழம்\nநிர்வாண கோலத்தில் ஆபாச படம் பார்த்த வாலிபர் - விமானத்தில் அத்துமீறல்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=47327&ncat=2", "date_download": "2020-02-23T02:29:20Z", "digest": "sha1:TYXZSPLETP3TAYIXO4TM3RT3FN4ZQHXK", "length": 45526, "nlines": 367, "source_domain": "www.dinamalar.com", "title": "முடிக்கப்படாத கடிதம்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nராகுல் மீண்டும் காங்., தலைவராக பலருக்கும் விருப்பம்: சல்மான் குர்ஷீத் பிப்ரவரி 23,2020\nஇம்ரான்கானின் கைப்பாவை ஸ்டாலின்: முரளிதர ராவ் பிப்ரவரி 23,2020\nமுஸ்லிம் தத்தெடுத்த பெண்ணுக்கு ஹிந்து முறைப்படி திருமணம்: குவியும் பாராட்டு பிப்ரவரி 23,2020\nமக்களிடம் மன்னிப்பு கேளுங்கள்: ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்.,க்கு ஸ்டாலின் வேண்டுகோள் பிப்ரவரி 23,2020\nபயங்கரவாதிகள் மீது நடவடிக்கை ; பாக்.,கிற்கு அமெரிக்கா கண்டிப்பு பிப்ரவரி 23,2020\nகருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய\nலண்டனிலிருந்து, என் முதலாளி, லென்ஹம், 'இ - மெயில்' அனுப்பி இருந்தார்.\n'என் அம்மா, என்னிடம் ஒரு கடிதம் கொடுத்து, அதை உங்களிடம் சேர்த்து விடும்படி சொன்னார். அம்மாவின் கட்டளைக்கிணங்க, அந்த கடிதத்தை அனுப்பி உள்ளேன்...' என, 'இ - மெயிலில்' குறிப்பிட்டிருந்தது.\n'என்ன இது... பாசின் அம்மா யாரென்று எனக்கு தெரியாது. அந்த வெள்ளைக்காரரான முதலாளியின் அம்மாவுக்கும், எனக்கும் என்ன சம்பந்தம்...' என, குழம்பி தவித்தேன்.\nமறுநாள், முதலாளி அனுப்பிய கடிதம் தபாலில் வந்து சேர்ந்தது. பிரித்து படித்தேன். ரத்தம் கசியும் நெஞ்சத்துடன் திரும்ப திரும்ப படித்துக் கொண்டே இருக்கிறேன்...\n'மணி... நீ உடனே புறப்பட்டு வாடா...' என்றாள், அம்மா.\nமிக பதைப்போடு வீட்டிற்குள் நுழைந்தால், முகமெல்லாம் மகிழ்ச்சியோடு, 'உம்... சீக்கிரமா இந்த காபியை குடிச்சுட்டு, டிரெஸ் மாத்திட்டு ரெடியாகணும்டா...' என்றாள்.\n'என்னம்மா இது... எங்கே போகணும்...' என்றேன்.\n'மதியம், ஜட்ஜ் ராமலிங்கம் வந்திருந்தார். உன்னை அவர், தன் மாப்பிள்ளையாக்கி கொள்ள ஆசைப்படுகிறார்... கார் வந்துடும், ரெடியா இரு...' என்றாள்.\n'ஏம்மா... பெரிய இடத்து சம்பந்தம் எல்லாம் நமக்கு துளியும் ஒத்து வராது; வேண்டாம் விஷபரீட்சை. நமக்கு ஈடான பொண்ணா பாரும்மா...'\n'போடா அசடு... மகாலட்சுமியே நம் வீடு தேடி வர்றா... வேணாம்னு சொல்லுவாங்களா...' பேச்சை முடிப்பதற்குள், வந்து விட்டார், ஜட்ஜ்.\nஎனக்கும், சுகன்யாவுக்கும், மிக சிறப்பாக திருமணம் நடந்தது.\nமாமனார், என் அம்மாவின் கரங்களை பற்றி, 'சகோதரி... தாயில்லாத பெண் என்பதால், கொஞ்சம் அதிகமா செல்லம் கொடுத்து வளர்த்துட்டேன். நீங்க தான் கொஞ்சம் பொறுமையா இருக்கணும். நான் அடிக்கடி வந்து பார்த்துக் கொள்கிறேன். உங்கள் கண்களிலிருந்து ஒரு சொட்டு நீர் வரும்படி, ஏதேனும் தாறுமாறாக நடந்து கொண்டால், அப்புறம் அவளை நான் சும்மா விடமாட்டேன்...' என்றார்.\nஆனால், அவர் பெண்ணோ... ஒரு சொட்டு கண்ணீர் என்ன, கங்கையையும், பிரம்மபுத்ராவையும் நாள் தவறாமல் அம்மாவின் கண்களிலிருந்து பிரவகிக்க செய்தபோது, தான் கொடுத்த வாக்கை காப்பாற்ற, ஜட்ஜ் உயிரோடு இல்லை.\nமருமகள் வந்ததும், முன்பை விட பன்மடங்கு சுறுசுறுப்பாகி விட்டாள், அம்மா.\nகாலையில் எழுந்து, பூஜைகளை முடித்து, 6:00 மணிக்கு, சூடு பறக்கும் காபியுடன், அறை கதவை தட்டி, 'ராஜாத்தி... எழுந்திருடா கண்ணம்மா... சூடா காபி எடுத்து வந்திருக்கேன், குடிம்மா...' என்றாள், பாசம் பொங்க.\n'ராஜாத்தியும் இல்லே... கண்ணம்மாவும் இல்லே... என் பேர், 'சண்ட்டூ' சீக்கிரம் எழுந்து காபி குடிக்கும் பழக்கம் எனக்கில்லை... 8:00 மணிக்கு தான், 'பெட் காபி' சாப்பிடுவேன்...' என்றாள்.\n'சரிம்மா... 8:00 மணிக்கு காபி எடுத்து வரேன்...' என, போய் விடுவாள் அம்மா.\nகாபி டிரேயுடன் உள்ளே நுழைந்த அம்மா, 'அம்மாடி... சூடா காபி எடுத்து வந்திருக்கேன்... பல் தேய்ச்சுட்டு இதை சாப்பிடு... இன்று, வெள்ளிக்கிழமை... சூடா எண்ணெய் காய்ச்சி வெச்சிருக்கேன்... தேச்சு, இதமான வெந்நீரில் குளிப்பாட்டி விடறேன்... உனக்கு என்ன டிபன் பிடிக்கும்ன்னு சொல்லு... அதையும் பண்ணிடறேன்...' என்றாள்.\n'இதோ பாருங்க... கடைசியா இப்போ சொல்றேன், தினமும் கார்த்தாலே ஸ்லோகம் அது, இதுன்னு செய்றது, கேட்கவே சகிக்கல... துாக்கம் கெட்டு போகுது... எனக்கு, 'வெஸ்டர்ன் மியூசிக்' தான் பிடிக்கும்... உங்களின் பட்டிக்காட்டு பாட்டையெல்லாம் கேட்டு, நீங்க சொல்றபடியெல்லாம் ஆட, நான் ஒண்ணும் சின்ன குழந்தை இல்ல...\n'காலையில் எத்தனை மணிக்கு எழுந்திருக்கணும், பல் தேய்ச்சுட்டு தான் காபி சாப்பிடணும்னெல்லாம் உத்தரவு போடக் கூடாது... தை வெள்ளிக்கிழமை, ஆடி வெள்ளிக்கிழமை, எண்ணெய் தேய்ச்சு குளினெல்லாம் சொல்லக் கூடாது...\n'டைனிங் டேபிளில் தட்டு வைத்ததும், 'இன்னும் கொஞ்சம் போட்டுக்கோ... உனக்காக தான் பண்ணினேன்...' என்று திரும்ப திரும்ப எரிச்சலுாட்டாமல் இருக்கணும்... இந்த உபசாரத்தை எல்லாம், உங்க பிள்ளையோட நிறுத்திக்கோங்க...\n'அப்புறம், என் இஷ்டப்படி எங்கு, எப்போ வேணும்னாலும் போவேன், வருவேன்... அதற்காக தான், தனியா கார் வாங்கி கொடுத்திருக்கார், அப்பா. எங்கே போறே, எப்போ வருவே என்று தொண தொணக்காமல் இருக்கணும்...' என்றாள்.\nமறு பேச்சின்றி, திரும்பி விட்டாள், அம்மா.\nஇப்படியெல்லாம் அம்மாவை சிதறடிக்கிறாளே என்று உள்ளுக்குள் துடிப்பேன். ஆனாலும், இவளை அடக்க எனக்கு வழி தெரியவில்லை.\n'ஏம்மா... நீதானேம்மா இவளை தேர்ந்தெடுத்த... நான் வே��்டாம்ன்னு சொன்னபோது கேட்டியா... நீ ஏம்மா, இவகிட்ட அடங்கிப் போறே...' என்றேன்.\n'போகட்டும் விடுடா... தாயில்லாம வளர்ந்த பெண்... அம்மா வளர்த்தா தான், பெண் குழந்தைகளுக்கு பந்தம், பாசமெல்லாம் புரியும்... போக போக எல்லாம் சரியாயிடும். நீ அநாவசியமா மனசை போட்டு குழப்பிக்காதே...' என்றாள்.\nவீடெங்கும் மாக்கோலம் போட்டு, எங்கள் நலனுக்காக, பூஜை அறையில் தெய்வங்களிடம் மன்றாடிய பின், சமையலில் ஈடுபட்டிருந்தாள், அம்மா.\n'மணி... கார் ரிப்பேர்... சினேகிதியை வழியனுப்ப, ஏர்போர்ட்டுக்கு போகணும்... என்னோட வாயேன்...' என்றாள், சுகன்யா.\n'சுகன்யா... பாத்து வாம்மா... மாக்கோலம் இன்னும் காயலே; கால்ல ஒட்டிக்க போறது...' என்றாள், அம்மா.\n'ச்சே... என்ன வீடு இது... நடக்க கூட சுதந்திரம் இல்லாம... யார் இப்படி தரையில் கிறுக்கி, அசிங்கம் பண்ணினது... நா இப்போ அவசரமா வெளியே போறேன்... வர்றதுக்குள்ளே இது எல்லாத்தையும் சுத்தமா அலம்பி தொடச்சிடணும்... புரியுதா' என்று, வேலைக்காரியிடம் கத்தினாள், சுகன்யா.\n'ஏம்மா இப்படி கோபப்படறே... என்னை கண்டா, ஏன் இத்தனை கோபம்... நா எது செஞ்சாலும் உனக்கு குத்தமா படறது...' என்றாள், அம்மா.\n'ஹும்... என் அப்பா செய்த வேலை இது. இப்போ தண்டனை அனுபவிக்கிறேன். இந்த கல்யாணத்திலே எனக்கு துளியும் இஷ்டம் இல்லை... நான், 'லவ்' பண்ணின பையன் வேற்று ஜாதியாம். அதனால், என்னை மிரட்டி, உருட்டி, உங்க பையனுக்கு கழுத்தை நீட்ட சொல்லிட்டு, அவர் நிம்மதியா போய் சேர்ந்துட்டார்...' என்றாள்.\nஇதைக் கேட்டதும், நாங்கள் உறைந்து போனோம்.\n'மணி... இதையெல்லாம் மனசுல போட்டு உழப்பிக்காதேடா... அவ சின்னவ, ஏதோ உளர்றா... ஒரு குழந்தை பிறந்தா எல்லாம் சரியாயிடும்...' என்றாள், அம்மா.\nஅம்மாவின் துணிகளை பெட்டியில் எடுத்து வைத்து, 'சீக்கிரம் டிபன், காபி சாப்பிட்டு கிளம்பலாம்மா...' என்றேன்.\n'மணி... எங்கேடா போறோம்...' என்ற அம்மாவிடம், 'முதல்ல வாம்மா... அப்புறம் சொல்றேன்...' என்றேன்.\nமூன்று மணி நேர பயணத்திற்கு பின், பெரிய, 'காம்பவுண்டு'க்குள் கார் நுழையும்போது, 'ஏண்டா மணி... முதியோர் இல்லம்ன்னு போட்டிருக்கே... என்னை இங்கேயா விடப்போறே...' பதறினாள்.\n'அம்மா... அநியாயமா அவகிட்ட நீ சீரழியறது எனக்கு பிடிக்கலேம்மா... இங்கே தலைநிமிர்ந்து தன்னிச்சையா இருக்கலாம்... நான் அடிக்கடி வந்து பார்த்துப்பேம்மா...' என்றேன்.\n'மணி... ஒரே வார்த்தையில சொல்லிட்டியேடா... எனக்கு யாரை தெரியும்... அப்பாவையும், உன்னையும் தெரியும்; பார்த்து பார்த்து கட்டின நம் வீடு தெரியும்...\n'இந்த எல்லையை தவிர, வெளி உலகத்திலே யாரையுமே தெரியாதேப்பா... மருமகளோட ஒத்துப்போகலேன்னு இங்கே அழைத்து வந்து விடறியே... இத்தனை பேரோடு என்னால எப்படி, ஒத்து போக முடியும்...' குமுறி அழும் அம்மாவை அணைத்துக் கொண்டேன்.\n'மிஸ்டர் மணி... முதலில், பிரிவை தாங்க முடியாமல் பயமாக தான் இருக்கும்; அப்புறம் சரியாகிடும். நீங்கள் புறப்படலாம்...' என்றார், முதியோர் இல்ல தலைவி.\nஅம்மாவின் கரங்களை பற்றி, கண்களில் ஒற்றி புறப்பட்டேன்.\nஅடுத்த வாரமே, இரண்டு ஆண்டு பயிற்சிக்காக, ஜெர்மனி போக சொல்லி அலுவலகத்திலிருந்து உத்தரவு வந்தது.\nஎன்ன முயன்றும், ஜெர்மனி புறப்படும் முன், அம்மாவை போய் பார்க்க முடியவில்லை. விசா, பாஸ்போர்ட் போன்ற ஏகப்பட்ட வேலை பளு. இரவு வெகுநேரம் கழித்து தள்ளாடியபடியே, சிகரெட்டும் கையுமாக உள்ளே நுழைந்த மனைவியை அழைத்து செல்வதா வேண்டாமா என்று, தயங்கிக் கொண்டிருந்தேன்.\n'மணி... உன்னோடு வெளிநாட்டிற்கு வருவதில் எனக்கு இஷ்டமே இல்லப்பா... நல்ல நண்பர்களாக பிரிந்து விடுவோம்... அம்மாவின் ரசனை, அந்தஸ்திற்கு ஏற்ப, ஒரு நல்ல மனைவியை, 'செலக்ட்' பண்ணிக்கோ, குட்பை...' ஒரே இரவில், சற்றும் பிசிறின்றி, தன்னை விடுவித்து கொண்டாள், என் மனைவி.\nஇந்த செய்தியை அம்மாவிடம் சொன்னால், தாங்குவாளா... திரும்பி வந்ததும், சொல்லிக் கொள்ளலாம் என, புறப்பட்டு விட்டேன்.\nஇரண்டு ஆண்டு, பயிற்சி பணியை, நான்கு ஆண்டுகளாக நீட்டித்து விட்டனர்.\nநான்காண்டு இடைவெளிக்கு பின், இந்திய மண்ணை மிதித்தேன். முதல் வேலையாக விமான நிலையத்திலிருந்து அம்மாவை பார்க்கும் ஆவலில், முதியோர் இல்லத்திற்கு விரைந்தேன். அங்கே, சுட்டெரிக்கும் பார்வையால் என்னை நோக்கிய இல்லத் தலைவி, 'என்ன வேண்டும்' என்றார், கடுமையான குரலில்.\n'என் அம்மாவை பார்க்க வேண்டும்...'\n'அட... நாலு வருஷமா இல்லாத, என்ன திடீர் பாசம்... உங்க அம்மாவின் கிட்னி அல்லது வேறு ஏதேனும் உறுப்பு தேவையோ... உங்க அம்மா இங்கு இல்லை... நீங்க போகலாம்...' என்றார்.\nஉடைந்து போய் வீடு திரும்பினேன்.\nஎன் அம்மாவை முழுமையாக தொலைத்து, நொறுங்கி போய், இயந்திர கதியில் அலுவலகம் வந்து கொண்டிருந்தேன்.\nஎன் மேலதிகாரி, லென்ஹம் மாற்றலாகி, லண்டன் செல்கிறார். மிகவும் மனிதாபிமானமிக்கவர். அந்த பண்பாளரை பிரிவதில் அனைவருக்கும் வருத்தம் தான். அவரை வழியனுப்ப, மொத்த அலுவலர்களும் விமான நிலையத்திற்கு போய், பூங்கொத்து கொடுத்து வழியனுப்பினோம்.\nநான் அநியாயமாக தொலைத்துவிட்ட, ஈடு இணையற்ற என் ஒரே பொக்கிஷமான அம்மாவை, இரண்டு மாதம் விடுமுறை போட்டு, எப்படியேனும் தேடி கண்டுபிடித்து அழைத்து வந்து விட வேண்டும் என்று, அலுவலகத்திற்கு சென்றேன்.\nஅங்கே, என் மேலதிகாரி, லென்ஹம் அனுப்பிய, 'இ - மெயில்' காத்திருந்தது. மறுநாள் அவர் அனுப்பிய, அவரின் அம்மாவின் கடிதமும் கிடைத்தது. அதில்:\nஎன் கட்டித் தங்கமே... என் கடைசி மூச்சு நிக்கிறதுக்குள்ள எப்படியாவது உன்னை ஒரு தடவை பார்த்துடணும்ன்னு, இத்தனை வருஷமா தவியா தவிச்சுட்டு இருந்தேன்... வேண்டாத தெய்வம் இல்லை... கடைசில, தெய்வம் என் வேண்டுகோளுக்கு செவிசாய்த்ததுடா, ராஜா...\nஅன்று விமான நிலையத்தில், என் பிள்ளையை வழியனுப்ப வந்த கூட்டத்தில், கையில் ஒரு பூங்கொத்தை வைத்தபடி, நீ ஏதோ தவிப்பாய் நிற்பதை பார்த்தேன். ஒரு நிமிஷம், என் மூச்சு அப்படியே நின்னுடும் போல இருந்தது.\nகண் இமைக்கும் நேரத்தில், அந்த பூங்கொத்தை, உன்னிடமிருந்து வாங்கி, என் பிள்ளை நகர்ந்துட்டான். அவன் தள்ளிண்டு வந்த, சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருந்தது, நான்தான்னு அந்த கூட்டத்தில் உனக்கு தெரிஞ்சிருக்க நியாயமில்லே... என்ன காரணத்துக்காகவோ, நீ என்னை வேண்டாம்ன்னு சுத்தமா ஒதுக்கிட்டே.\nஒரு தரம் கூட என்னை வந்து பார்க்கவே இல்லை... நான் உன் அன்புக்காக ஏங்கி தவிச்ச சமயம், அம்மாவின் அன்புக்காக ஏங்கிட்டு இருந்த, நாராயணன்... நான், உன் முதலாளியை இப்படிதான் கூப்பிடறேன்... என்னை தேடி வந்தான்.\nநீல கண்களும், வெள்ளை தோலுமாக இருக்கும் இவன், வேற்று நாட்டு பிரஜை. ஆனால், அவன் நெஞ்சாழத்திலே இருந்து ஒரு சின்ன குரல். 'அம்மா... நாதாம்மா உன் மூத்த பிள்ளை நாராயணன். இரண்டு வயசிலே, கதற கதற உங்கிட்டேர்ந்து வலுக்கட்டாயமா என்னை பிரிச்சு அழைச்சுண்டு போன, சாமி தான்... இத்தனை வருஷம் கழிச்சு, என்னை உங்கிட்டே திருப்பி குடுத்திருக்கு...' என்று சொல்றதோ என்னவோ...\nஇல்லாட்டா, இவனுக்கு எப்படிடா என்கிட்டே இத்தனை பிடிப்பு, அன்பு... 'அம்மா... நீ, நீயாகவே இரும்மா... எனக்காக உன்னை மாத்திக்காதேம்மா... பட்டுப் புடவை கட்டிக்கணும்... தினமும் கார்த்தாலே பூஜை பண்ணணும்... அப்படியே உன் கையாலே காபி மட்டும் போட்டு தரணும்...' என்று, ஒரு சின்ன குழந்தையாய் அடம் பிடிக்கிறான்.\nஎது பண்ணினாலும் ருசித்து, 'இன்னும், கொஞ்சம் போடும்மா...'ன்னு கேட்டு வாங்கி சாப்பிடும்போது, எனக்கு, உன் நினைவுதாண்டா வரது... இவன் அலுவலகம் போகும்போது, நான் கார் வரைக்கும் போய் வழியனுப்பணும்... அதே மாதிரி, சாயங்காலம் திரும்பும் போதும், கார்கிட்டே போய் இந்த படவா பயலை, வரவேற்கணும்.\nஅப்படி நான் போகாட்டா, மூஞ்சியை ஒரு மொழம் நீளம் துாக்கி வெச்சுண்டு, சாப்பிட அடம் பிடிப்பான்... எது எப்படியோ, நீ என்னை முதியோர் இல்லத்திலே சேர்க்காட்டா, இந்த பொக்கிஷம் எனக்கு கிடைத்திருப்பானா... உன் இடத்தை இவன் இட்டு நிரப்பராண்டா, ராஜா...\nஉன் இல்லற வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்ன்னு நினைக்கிறேன். அது தான் என் பிரார்த்தனையும்... உனக்கு எத்தனை குழந்தைகள்... அவங்க, யார் சாயலா இருக்காங்க... விபரமா எழுது.\nஅம்பாள் கண் திறந்துட்டா ராஜா... இப்போ, நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்... உனக்கு எழுதறதுக்கு ஏகப்பட்ட விஷயங்கள் இருக்குப்பா... பிறகு எழுதறேன்.\n— இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nகதறி அழும் மணியை தேற்றத்தான், அந்த அம்மா அருகில் இல்லை.\nபருவநிலை மாற்றம், 80 நாடுகளில் மாணவர்கள், 'ஸ்டிரைக்\nஜில்... ஜில்... சம்மர் டிப்ஸ்\nஏவி.எம்., சகாப்தம் - 20\nஒரு முகம், ஆறு கை முருகன்\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஅம்மா செஞ்ச தப்புக்கு பையன் தண்டனை அனுபவிக்கிறானே\nநோ லாஜிக் .... இது ஒரு கதையா\nஇது தான் தாய் பாசம் அற்புதம் என்பது, கதையின் லாஜிக் இடித்தாலும் \"ஒரு முறை போனால் மறுமுறை வராது தாயன்பு\". கதை நடுத்தர வர்க்கத்தில் நடப்பதாக அமைத்து, மணி ஜெர்மன் ஓடாமல், அவன் மனைவியும் ஓடாமல், அம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்த்த பின் உள்ளூரில் இருந்துகொண்டே சென்று பார்க்காமல் புறக்கணித்ததை சொல்லி அதற்கு பின், லண்டன் நாராயணன் நான் உங்க அம்மாவை தத்து எடுத்துக்கறேன் அதுக்கப்புறம் நீ அவங்களை தேடி வரக்கூடாது முடிவை சொல்லு என்கிற மாதிரி முடித்திருந்தால் சூப்பராக இருந்திருக்கும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-23T01:58:29Z", "digest": "sha1:H7HDN5YG54AJ4ZEBHZMOJOWBQOCYMZAU", "length": 11100, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "கோகிலம்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 91\n90. அலைசூடிய மணி சுபாஷிணி அறைக்குள் நுழைந்தபோது வெளியே பந்தலில் விறலி பாடத்தொடங்கியிருந்தாள். அந்தியாவதற்குள்ளாகவே அனைவரும் உணவருந்தி முடித்திருந்தனர். வாய்மணமும் பாக்கும் நிறைத்த தாலங்கள் வைக்கப்பட்டிருந்த ஈச்சையோலைப் பந்தலில் தரையில் ஈச்சம்பாய்கள் பரப்பப்பட்டிருந்தன. சிலர் முருக்குமரத் தலையணைகளையும் கையோடு எடுத்துக்கொண்டு செல்வதை கண்டாள். சிம்ஹி அவளிடம் “அவர்கள் கதை கேட்கையில் துயில்வார்கள். பலமுறை கேட்ட கதைகள் என்பதனால் துயிலுக்குள்ளும் விறலி சொல்லிக்கொண்டிருப்பாள்” என்றாள். சிம்ஹியும் கோகிலமும் அவளை அறைநோக்கி இட்டுச்சென்றனர். பிற பெண்கள் கதை கேட்கச் சென்றனர். …\nTags: கோகிலம், சம்பவன், சிம்ஹி, சுபாஷிணி, ஜீவலன், தமயந்தி, பர்ணாதர், பாகுகன், பீமகர், பீமபலன், பீமபாகு, ரிதுபர்ணன், வார்ஷ்ணேயன்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 90\n89. அடுமனைசேர்தல் சுபாஷிணி தன் பெயரைச் சொல்லி அழைக்கும் பல்வேறு குரல்களை கேட்டுக்கொண்டிருந்தாள். பலமுறை எழுந்து மறுமொழி கூறியதாகவே உணர்ந்தாலும் அவள் உடல் உடைந்த பொருட்களைப் போட்டுவைக்கும் இருண்ட சிற்றறைக்குள் மூலையில் போடப்பட்ட ஒரு கால் உடைந்த நிலைப்பீடத்தின் அடியில் முதுகு வளைத்து முகம் முழங்கால்களுடன் சேர்த்து ஒடுங்கியிருந்தது. அங்கிருந்தபோது அவ்வரண்மனை முழுக்க அலைந்த காலடிகளை மெல்லிய துடிப்புகளாக கேட்கமுடிந்தது. பெருவிலங்கொன்றின் கருவறைக்குள் இருப்பதுபோல உணர்ந்தாள். நோவெடுத்து தலை தாழ்த்துகிறது. நீள்மூச்சு விடுகிறது. குளம்பு மாற்றிக்கொள்கிறது. குருதித் …\nTags: உத்தரை, கோகிலம், சவிதை, சிம்ஹி, சுதேஷ்ணை, சுபாஷிணி, சைரந்திரி\nகொல்லிமலைச் சந்திப்பு, மேலுமொரு சந்திப்பு...\nதோப்பில் முகமது மீரானுக்கு ஓர் இணையதளம்\nதமிழர்களின் வரலாறு இருண்டதா -கடிதங்கள்\nஇன்று விஷ்ணுபுரம் விருது விழா\nவெண்முரசு கோவையில் ஒரு சந்திப்பு\nயா தேவி – கடிதங்கள்-6\nகுறளின் மதம் – கடிதங���கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/50010/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2020-02-23T01:59:45Z", "digest": "sha1:5Z3AQTZKEJXZXK6PONIRMA7RBJJMBHWD", "length": 9868, "nlines": 70, "source_domain": "www.polimernews.com", "title": "அனுமதியின்றி திரைப்படங்களை வீடியோ பதிவுசெய்தால் 3 ஆண்டு சிறைத்தண்டனை... புதிய சட்டத்திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.... - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News அனுமதியின்றி திரைப்படங்களை வீடியோ பதிவுசெய்தால் 3 ஆண்டு சிறைத்தண்டனை... புதிய சட்டத்திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவ�� ஒப்புதல்....", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் English\nINDvsNZ முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்த் அணி 183 ரன்கள் முன்னிலை\nஇந்திய குடிமகனாக இருக்க விரும்பவில்லை..\nதமிழ்நாட்டில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு\nநாளை இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப்...\nதங்கம் விலை கிடுகிடு உயர்வு.\nகொரானாவால் Mr. கோழி தாக்கப்பட்டாரா \nஅனுமதியின்றி திரைப்படங்களை வீடியோ பதிவுசெய்தால் 3 ஆண்டு சிறைத்தண்டனை... புதிய சட்டத்திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்....\nசட்டவிரோதமாக திரைப்படங்களை வீடியோ பதிவு செய்தால் 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வகைசெய்யும் சட்டத்திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\nகடந்த மாதம் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, வீடியோ பைரசி குறித்து திரைப்படத்துறையினர் தம்மிடம் நீண்ட நாட்களாக முறையிட்டு வருவதாகவும் விரைவில் இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்திருந்தார்.\nநாடாளுமன்றத்தில் கடந்த வாரம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் பியூஸ் கோயல், திருட்டு விசிடியைத் தடுக்க சட்டவிதிகள் இயற்றப்படும் என்று தெரிவித்தார்.\nஇந்நிலையில், நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 1952ஆம் ஆண்டின் திரைப்பட சட்டப்பிரிவை திருத்துவது என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி அனுமதியின்றி திரைப்படங்களை வீடியோ பதிவு செய்வது, பிரதி எடுப்பது ஆகிய குற்றங்களில் ஈடுபட்டால் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையோ, 10 லட்சம் ரூபாய் அபராதமோ அல்லது இரண்டுமோ சேர்த்து விதிக்கப்படும். இதற்காக சட்டத்திருத்த மசோதா தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சார்பில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதே போன்று தஞ்சாவூரில் உள்ள தேசிய உணவு பதப்படுத்தல் தொழில் நுட்ப கல்லூரிக்கு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவன அந்தஸ்து வழங்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\nசித்திரை விழாவையொட்டி தங்கப்பல்லக்கில் மதுரை புறப்பட்டார் கள்ளழகர்\nதரக்கட்டுப்பாட்டு மையத்தின் விதிகளை பின்பற்ற கல்லூரிகளுக்கு அறிவுறுத்தல்\nதமிழகம், புதுச்சேரியில் ��த்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடக்கம்\nபொள்ளாச்சியில் பெண்களை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்தவர்களுக்கு அடி உதை\nவரும் நிதியாண்டில் 20,000 பசுமை வீடுகள் கட்டித்தரப்படும் என அறிவிப்பு - துணை முதலமைச்சர் ஓபிஎஸ்\nசேவையை துஷ்பிரயோகம் செய்யும் கணக்குகள் தடை செய்யப்படும்... இந்திய அரசியல் கட்சிகளுக்கு வாட்ஸ் ஆப் எச்சரிக்கை\nகுமாரபாளையம் விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்...ஊதிய உயர்வு வழங்க பேச்சுவார்த்தையில் முடிவு...\nஅனுமதியின்றி திரைப்படங்களை வீடியோ பதிவுசெய்தால் 3 ஆண்டு சிறைத்தண்டனை... புதிய சட்டத்திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்....\nதர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மம்தா பானர்ஜிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் ஆதரவு\nஇந்திய குடிமகனாக இருக்க விரும்பவில்லை..\nகொரானாவால் Mr. கோழி தாக்கப்பட்டாரா \nமுதியவர்கள் கல்லைப் போட்டுக் கொலை...சைக்கோ கொலைகாரன் கைது\nஸ்டெர்லைட் போலி போராளி வாகன திருட்டில் கைது..\nதூதுவளை இலை அரைச்சி… தீவைத்த பேருந்து காதல்..\nஎன்.பி.ஆரால் பாதிப்பா.. உண்மை நிலவரம் என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145742.20/wet/CC-MAIN-20200223001555-20200223031555-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}