diff --git "a/data_multi/ta/2020-05_ta_all_0994.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-05_ta_all_0994.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-05_ta_all_0994.json.gz.jsonl" @@ -0,0 +1,398 @@ +{"url": "http://tamilxpressnews.com/sundar-pichai-appointed-as-alphabets-chief/", "date_download": "2020-01-25T02:10:19Z", "digest": "sha1:JG5BFBA35TVH6CM2E7P3IFTVCQUZU7IM", "length": 10997, "nlines": 72, "source_domain": "tamilxpressnews.com", "title": "Xpress News", "raw_content": "\nஒரு நொடிக்கு பல கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் சுந்தர் பிச்சை – கூகுளின் தாய் நிறுவனத்தின் தலைவரானார்…\nகூகுள் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை வகித்து வந்த, தமிழரான சுந்தர் பிச்சை, அதன் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்-டின் தலைமை பொறுப்பையும் ஏற்றுள்ளார்.\nதமிழகத்தின் கலாச்சார தலைநகரமான மதுரையில் 1972ஆம் ஆண்டு ஒரு நடுத்தர குடும்பத்தில் சுந்தர் பிச்சை பிறந்தார். அவருடைய தந்தை ரெகுநாத பிச்சை தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றினார். சிறுவயது முதலே புத்தகங்கள் மீது தீராத காதல் கொண்டவராக வலம் வந்தவர் சுந்தர் பிச்சை. சென்னை அசோக் நகரில் உள்ள ஜவஹர் வித்யாலயா பள்ளியில் 10ஆம் வகுப்பு வரை பயின்ற சுந்தர் பிச்சை, சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள வனவாணி மெட்ரிகுலேஷன் பள்ளியில் 12ஆம் வகுப்பை முடித்தார்.\nஅடுத்ததாக, ஐஐடி நுழைவுத் தேர்வை எழுதிய சுந்தருக்கு, மேற்கு வங்க மாநிலம், காரக்பூர் ஐஐடியில் உலோகவியல் பொறியல் படிப்பதற்கு இடம் கிடைத்தது. முதல் முறையாக வேறு மாநிலத்தில் படிக்கச் சென்ற சுந்தர், தொடக்கத்தில் மொழி தெரியாமல் திண்டாடியுள்ளார்.\nசராசரி மாணவராக ஐஐடியில் படிப்பை முடித்த சுந்தர் பிச்சை, அமெரிக்காவின் Stanford பல்கலைக்கழகத்தில், Material Science துறையில் முதுநிலை படிப்பில் சேர்ந்தார். பொறியிலில் முதுகலை பட்டம் பெற்றபின், அமெரிக்கவின் Wharton school of Business administrationல் மேலாண்மை கல்வி பயின்று MBA பட்டம் பெற்றார்.\nபின்னர் Mckinsey & company என்ற உலகப் புகழ் பெற்ற தொழில் ஆலோசனை நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். சரியான வாய்ப்பிற்காக காத்துக்கொண்டிருந்த சுந்தர் பிச்சைக்கு கூகுளிலிருந்து அழைப்பு வந்தது. 2004, ஏப்ரல் 1-ஆம் தேதி, கூகுள் நிறுவனம் ஜி மெயிலை அறிமுகப்படுத்திய போது கூகுள் க்ரோம் Browserஐ உருவாக்கும் குழுவிற்கு சுந்தர் பிச்சை தலைமைப் பொறுப்பை ஏற்றார்.\nகூகுள் க்ரோம் மிகப்பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து கூகுள் மேப், ஜிமெயில் ஆகியவற்றை மேம்படுத்தும் பொறுப்பு சுந்தர் பிச்சைக்கு வழங்கப்பட்டது. 2013ஆம் ஆண்டு, மொபைல் போன்களுக்கான ஆண்ட்ராய்ட் மென்பொருளை தயாரிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. சுந்தர் பொறுப்பேற்ற ஒரே ஆண்டில், ��ூகுள் நிறுவனம், 100 கோடி ஆண்ட்ராய்டு போன்களை விற்பனை செய்து சாதனை படைத்தது.\nகொடுத்த பொறுப்புகள் அனைத்திலும் சாதித்து காட்டிய சுந்தர் பிச்சைக்கு தலைமை பொறுப்புகள் தானாக தேடி வந்தன. 2015ஆம் ஆண்டு, கூகுள் நிறுவனம் தனியாக பிரிக்கப்பட்ட போது அதன் தலைமை செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை தேர்வானார்.\nஉழைப்பில் நேர்மை என்ற சுந்தர் பிச்சையின் தனிப்பட்ட குணாம்சம், கூகுள் நிறுவனத்தில் சேர்ந்த பதினைந்தே ஆண்டுகளில், அதன் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்-டின் தலைவர் என்ற உச்சியில் சுந்தர் பிச்சையை அமர வைத்துள்ளது. தற்போது ஆல்ஃபபெட் மற்றும் கூகுள் ஆகியவற்றின் தலைவராக சுந்தர் பிச்சை இருப்பார்.\nஃபீனிக்ஸ் பறவையாக கிளர்ந்தெழுந்த தேமுதிக – கைப்பற்றிய இடங்கள் எத்தனை\n – கணிசமான இடங்களை கைப்பற்றி அசத்தல்..\nஉள்ளாட்சித் தேர்தல் நிலவரம் – மாவட்ட வாரியாக கட்சிகள் பெற்ற இடங்கள்…\nIn அரசியல், முதல் பக்க கட்டுரை\nஅடிச்சித் தூக்கிய அமமுக – அடுத்தது என்ன\nசெல்லாத வாக்குகள்… ஆசிரியர்களே இப்படின்னா..\nIn அரசியல், முதல் பக்க கட்டுரை\nBest SEO Company on நடந்து செல்லும் பெண்களின் பின்புறத்தை தட்டும் இளைஞர் – தனக்கு போதை என வாக்குமூலம்..\n அரக்கு நிற பட்டுப்புடவையில் அசத்திய நயன்தாராவை திட்டித்தீர்க்கும் நெட்டிசன்ஸ்… காரணம் இதுதான்..\nsvkiyengar on ஆசையாக பேசினார்… நெருக்கமாக இருந்தோம்… மயூரவர்ஷினியிடம் மயங்கியோர் கண்ணீர்…\nSVK Iyengar on ஒரு நொடிக்கு பல கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் சுந்தர் பிச்சை – கூகுளின் தாய் நிறுவனத்தின் தலைவரானார்…\nVasanth on கால் டாக்சி ஓட்டுநர்களின் வாழ்க்கையைச் சொல்லும் ‘இயக்கி’…\nXpress News – தமிழில் எளிமையாகவும், சுருக்கமாகவும், விரைவாகவும் செய்தி வழங்குவதற்காக தொடங்கப்பட்டுள்ளது. அவசர உலகில் ஒரு நிமிடத்திற்குள் ஒவ்வொரு செய்தியையும் படித்துவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது Xpress News app. மொபைல் வடிவில் உலகத்தை கைக்குள் வைத்திருக்கும் உங்களுக்கு, விரல் நுனியில் உலகத்தின் செய்திகளை வழங்குகிறது Xpress News. உங்கள் ஆதரவை தொடர்ந்து வழங்குங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cffc.dyndns.org/piwigo/index.php?/category/3/posted-monthly-list-2019-any&lang=ta_IN", "date_download": "2020-01-25T03:50:09Z", "digest": "sha1:RQ7TOVYKJY3MTLCTI4OT6KPAIQIQM6U7", "length": 4800, "nlines": 99, "source_domain": "cffc.dyndns.org", "title": "thumbnails | 香港家庭更新協會", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஅனைத்து துணை ஆல்பங்களின் அனைத்து புகைப்படங்களையும் காட்டு\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nபதிந்த தேதி / 2019 / அனைத்தும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/67037-%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-01-25T01:32:19Z", "digest": "sha1:Y7VYLPZXYWIFBG6H7BQWCZFG5N4LWKXM", "length": 6685, "nlines": 111, "source_domain": "www.polimernews.com", "title": "ரஷ்ய விமானங்கள் ஜார்ஜியா செல்ல தற்காலிக தடை ​​", "raw_content": "\nரஷ்ய விமானங்கள் ஜார்ஜியா செல்ல தற்காலிக தடை\nரஷ்ய விமானங்கள் ஜார்ஜியா செல்ல தற்காலிக தடை\nரஷ்ய விமானங்கள் ஜார்ஜியா செல்ல தற்காலிக தடை\nஜார்ஜியா நாட்டு மக்களின் போராட்டத்தை தொடர்ந்து, ரஷ்யாவிலிருந்து ஜார்ஜியா செல்லும் பயணிகள் விமானத்துக்கு, ரஷ்ய அதிபர் புதின் தற்காலிக தடை விதித்துள்ளார். அமெரிக்காவின் ஆதரவு நாடான ஜார்ஜியாவுக்கு, அண்மையில் ரஷ்யா நாடாளுமன்ற உறுப்பினர் செர்ஜே காவ்ரிலோவ் (sergey gavrilov) சென்று, உரையாற்றினர்.\nஇதற்கு கண்டனம் தெரிவித்து, ஆயிரக்கணக்கான மக்கள் ஜார்ஜியா நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பெரும் கலவரம் வெடித்தது. இந்தநிலையில், ஜார்ஜியாவுக்கு செல்லும் ரஷ்யா பயணிகள் விமானங்களுக்கு அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் இடைக்கால தடை உத்தரவிட்டுள்ளார். இந்த தடை உத்தரவானது வருகிற ஜூலை 8ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.\nரஷ்யாவிமானங்கள்ஜார்ஜியாதற்காலிக தடைரஷ்ய அதிபர் புதின்Russian airlinesGeorgia President Vladimir Putin\n55 ஆண்டுகளுக்கு முன்பு புயலால் கடலில் மூழ்கிய தரைப்பாலம் கண்டுபிடிப்பு\n55 ஆண்டுகளுக்கு முன்பு புயலால் கடலில் மூழ்கிய தரைப்பாலம் கண்டுபிடிப்பு\nஇந்தியாவிடம் அமெரிக்க அரசு மீண்டும் வலியுறுத்தல்\nஇந்தியாவிடம் அமெரிக்க அரசு மீண்டும் வலியுறுத்தல்\nஇஸ்ரோவின் மருத்துவர்கள் குழுவிற்கு பிரான்சில் பயிற்சி அளிக்க திட்டம்\nககன்யான் திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்ட 4 பேருக்கு ரஷ்யாவில் பயிற்சி\n2025க்குள் இந்தியாவிடம் 5 எஸ்.400 ஏவுகனை தடுப்பு சாதனங்கள் ஒப்படைக்கப்படும் : ரஷ்யா\nTNPSC குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கில் 3 பேர் கைது\nநடிகர் சங்க தேர்தல் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nSSI வில்சனைக் கொல்லப் பயன்டுத்திய கத்தி மீட்பு..\nமுதல் டி20 போட்டி... இந்தியா அபார வெற்றி...\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/election/vellore-by-election-winning-status", "date_download": "2020-01-25T03:29:38Z", "digest": "sha1:7HIYYUOHJPOZ6TCGXCKDDIQXBPJ2KOXR", "length": 7520, "nlines": 133, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 31 July 2019 - வேலூர் நிலவரம் என்ன? | Vellore by-election winning status", "raw_content": "\n - பி.ஜே.பி ‘பிக்’ பிளான் - வேலூருக்காக வெயிட்டிங்\nமுதலில் நீட்... இப்போது நெக்ஸ்ட்... நெக்ஸ்ட் என்ன\nஉருண்டது அமைச்சர்கள் தலை... கடைசியில் எல்லாமே பிழை\nகேரளப் பல்கலைக்கழகத்தில் தனி ராஜாங்கம் நடத்தியதா எஸ்.எஃப்.ஐ\nவிதிமீறல் கட்டடமா, நோட்டீஸ் இன்றி இடி\nஇத்தாலி வழக்கு: பறிபோகிறதா, ஆழ்கடல் மீன்பிடி உரிமை\nஅன்னை சத்யா நகர் ஹவுஸிங் போர்டு... நம்பர் 465 - இது அன்பின் முகவரி\nசீட்டுக்கு பணம் வாங்கிய தகராறில் கொல்லப்பட்டாரா நெல்லை முன்னாள் மேயர்\nலெட்டர் பேடு கட்சி தெரியும்... வாட்ஸ் அப் கட்சி தெரியுமா\nகற்றனைத் தூறும் அறிவு: கல்விக் கொள்கை வரைவு... மத்திய அரசின் நகை முரண்\nகுமுறி அழும் துரைமுருகன்... மோடி புராணம் பாடும் ஏ.சி.எஸ்...\nபத்திரிகைத் துறை மீது ‘அதீத’ காதல் கொண்டவன். இளம் பத்திரிகையாளன். 2013-க்கு இடைப்பட்ட காலத்தில், ‘தினமலர்’ நாளிதழிலிருந்து என் பயணத்தை தொடங்கினேன். இன்று ‘ஆனந்த விகடன்’ குழுமத்தில் பயணிக்கிறேன். க்ரைம், அரசியல் விமர்சன கட்டுரைகளை எழுதுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதுண்டு. ‘துணையைத் தேடுவது கோழையின் நெஞ்சம்... துணையாக நிற்பதே வீரனின் துணிச்சல்’ என்கிற எண்ணம் உடையவன். துணிவே துணை\nபத்திரிகைத் துறையில் 15 ஆண்டுக்கால அனுபவம் உள்ளது. 2005-ல் ‘தினபூமி’ நாளிதழில் புகைப்பட கலைஞராக சேர்ந்து 5 ஆண்டுக்காலம் பணிபுரிந்தேன். அதன்பிறகு, 2010-ல் ஆனந்த விகடன் குழுமத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டேன். அதுநாள் முதல், வேலூர் புகைப்பட கலைஞராக 8 ஆண்டுகளைக் கடந்து விகடனில் பணியாற்றிவருகிறேன். ‘வயது என்பது வாழ்நாளின் எண்ணிக்கையே தவிர உழைப்புக்கான ஓய்வு அல்ல’ என்கிற எண்ணம் கொண்டதால், இன்னும் ஓடுகிறேன்... ஓடிக்கொண்டே இருப்பேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mytamilpeople.blogspot.com/2012/02/photo-negative-effect.html", "date_download": "2020-01-25T01:31:17Z", "digest": "sha1:VELAGA22YMP6YYWDMLQXAA52EYJO7ARW", "length": 10862, "nlines": 73, "source_domain": "mytamilpeople.blogspot.com", "title": "நெக்கட்டிவ் புகைப்படத்தின் உண்மையான உருவம் தெரியும் அதிசயம் ! - தகவல் தொழில்நுட்பம்", "raw_content": "\nநெக்கட்டிவ் புகைப்படத்தின் உண்மையான உருவம் தெரியும் அதிசயம் \nஇந்தப் பெண்ணின் நெக்கடிவ் புகைப்படத்திலுள்ள சிகப்பு நிற புள்ளியை 30 செக்கன்கள் தொடர்ந்து பார்த்துவிட்டு ஒரு வெள்ளை நிற பேப்பருக்கு அல்லது உலாவியின் வெள்ளை நிற புதிய விண்டோவிற்கு உங்கள் பார்வையை உடனடியாக திருப்புங்கள். இந்தப் புகைப்படத்தில் இருப்பவர் யார் என்று தெரிந்துவிடும் என்கிறனர்.\nஇதற்கு காரணம் கண்களில் உள்ள photoreceptors (வண்ண உணர் கூம்பு செல்கள்) overstimulation மூலம் உணர்திறன் இழந்து விட உடனே வெற்று இடத்தில் பார்வையைத் திருப்பினால் கண்களைச் சுற்றியுள்ள கூம்பு செல்கள் மிக வலுவான சிக்னல்களை வெளியே அனுப்புகின்றன.மூளை துல்லியமான எதிர் வண்ணங்கள் பார்த்து உண்மையான புகைப்படத்தை உணர்ந்து கொள்கின்றதாம்.\nநீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.\nஇந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் \nமுதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.\nமுதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.\nமுதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.\nஎங்களது தொழில்நுட்ப்ப செய்திகள் இப்பொழுது VIDEO வடிவில் தங்கள் ஆதரவை தந்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்\nதொழில்நுட்ப்ப செய்திகளை VIDEO வடிவில் காண இங்கு கிளிக் செய்யவும்\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் 📝 இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், அதன் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை வ...\nஜியோ அனைவருக்கும் 10 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. அதை எப்படி பெறுவது என்று பார்ப்போம். 1. உங்கள் ஜியோ எண்ணில் இருந்து 12...\nOPPO & VIVO கம்பெனிகளின் பெயரில் உலா வரும் போலி பவர் பேங்க் உஷாராக இருங்கள் விரிவான தகவல்கள் வீடியோவில் உள்ளது. பார்த்து தெரிந்...\nவாழைப் பழ வடிவில் நோக்கியா மொபைல்\nவாழைப்பழ வடிவில் நோக்கியா 4G மொபைல் ஒன்றை ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பார்சிலோனாவில் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ...\nஇந்த 99 விதமான ரிங்டோன்ஸ்களும் மிக பிரமாதமாக இருக்கும். இதை பதிவிறக்கம் செய்து உங்கள் மொபைல் போனில் பயன்படுதிக்கொள்ளுங்கள். 99 Amazing R...\nபி.இ, பி.டெக் முடித்தவர்களுக்கு அழைப்பு: BHEL நிறுவனத்தில் வேலை\nபொதுத்துறை நிறுவனமான BHEL நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் டிரெய்னி பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக...\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா..\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா.. உடனே விண்ணப்பிக்கவும் வங்கிகளின் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியின் பல்வேறு கிளைகளில...\nஇந்த அழைப்பு உங்களுக்கு தான்: ஆவின் நிறுவனத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்\nஆவின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனத்தின் திருச்சி மாவட்ட ஆவின் கிளையில் காலியாக உள்ள 38 டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட...\nநண்பர்களே, உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். எங்களது YOUTUBE CHANNELய் SUBSCRIBE செய்வதன் மூலம் . இதுபோன்ற பல செய்திகள் & VIDEOகள...\nவேலை.. வேலை... வேலை... ஐடிபிஐ வங்கியில் 760 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nமத்திய அரசின் முன்னணி பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஐடிபிஐ வங்கியானது நிர்வாகி (Executive) பதவியில் 760 காலியிடங்களை நேரடியாக ஒப்பந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=169276", "date_download": "2020-01-25T03:52:59Z", "digest": "sha1:O676PSFADF63MGPLGJWE6NAK6ON6VQMK", "length": 17903, "nlines": 186, "source_domain": "nadunadapu.com", "title": "எங்களை சித்திரவதை செய்த பின்னர் கொலை செய்யவேண்டும் என சமூக ஊடகங்களில் தெரிவிக்கின்றனர்- கோத்தபாயவிற்கு எதிராக நீதிமன்றம் சென்ற சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் | Nadunadapu.com", "raw_content": "\nமாற்றுத் தலைமைக்கான வெளியை அழித்தவர்களின் புதிய கோசம்\nசிறுபான்மையினத்தவர்கள் முன்னாள் மண்டியிடாத சிங்கள தலைவர் அவசியம் என்ற கொள்கையை உருவாக்கி வெற்றிபெற்றுள்ளோம்- ஞானசார…\nகோட்டாபயவுக்கு அழைப்பு: இலங்கையை வசப்படுத்தும் முயற்சியில் சீனாவை முந்துகிறதா இந்தியா\nஇலங்கையின் ’இரும்பு மனிதன்` கோட்டாபய ராஜபக்‌ஷ தமிழர்களை அரவணைப்பாரா ஒடுக்குவாரா\nஎங்களை சித்திரவதை செய்த பின்னர் கொலை செய்யவேண்டும் என சமூக ஊடகங்களில் தெரிவிக்கின்றனர்- கோத்தபாயவிற்கு எதிராக நீதிமன்றம் சென்ற சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்\nபொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் இலங்கை பிரஜாவுரிமையை கேள்விக்கு உட்படுத்தி நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்த இரு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் காமினி வியாங்கொட சந்திரப்குத தேனுவரவிற்கு பாதுகாப்பினை வழங்குவதற்கு பதில் பொலிஸ்மா அதிபர் சிடி விக்கிரமரட்ண முன்வந்துள்ளார்.\nஇருவரினதும் சட்டத்தரணிகள் கேட்டுக்கொண்டால் அவர்களிற்கு மேலதிக பாதுகாப்பை வழங்குமாறு அவர் பொலிஸ்அதிகாரிகளிற்கு உத்தரவிட்டுள்ளார்.\nகோத்தபாய ராஜபக்சவின் இலங்கை பிரஜாவுரிமையை கேள்விக்கு உட்படுத்தும் நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்ததை தொடர்ந்தும் இருவரும் சமூக ஊடகங்களில் கடும் விமர்சனத்தையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டுள்ளனர்.\nமேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பை வழங்கிய பின்னர் தனக்கும் தேனுவரவிற்கும் எதிரான எதிரான அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன என காமினி வியாங்கொட தெரிவித்துள்ளார்.\nதொலைபேசி மூலம் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் சமூக ஊடகங்களிலும் நிந்தனைகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nசமூக ஊடக பதிவொன்று எங்களை சித்திரவதை செய்த பின்னர் கொலை செய்யவேண்டும் என தெரிவித்துள்ளது,என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகாவல்துறையின் பாதுகாப்பு அவசியமா என்பதை எதிர்வரும் நாட்களில் தீர்மானிப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nநாட்டில் சட்டம் உரியமுறையில் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்காகவே நாங்கள் இந்த நடவடிக்கையை எடுத்தோம்,என குறிப்பிட்டுள்ள வியாங்கொட தன்னை எதிர்ப்பவர்களிற்கு ராஜபக்ச பல பாடங்களை கற்றுக்கொடுத்திருக்கின்றார் எனவும் தெரிவித்துள்ளார்.\nலசந்த விக்கிரமதுங்க, பிரகீத் எக்னலிகொட போத்தல ஜயந்த கீத் நொயர் போன்றவர்கள் மூலம் அவர் தன்னை எதிர்ப்பவர்களிற்கு பாடங்களை கற்பித்தார் என குறிப்பிட்டுள்ள வியாங்கொட இதன் காரணமாக எங்களிற்கு எதிராக விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் குறித்து எச்சரிக்கையாக உள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nகோத்தபாய ராஜபக்சவிற்கு சாதகமாக தீர்ப்பு வெளியானதும் நான் தொலைபேசி மூலம் மிரட்டப்பட்டேன் என பேராசிரியர் சந்திரகுப்த தேனவுர தெரிவித்துள்ளார்.\nநீதிமன்ற தீர்ப்பு வெளியானதும் இரு தொலைபேசிகள் அழைப்புகள மூலம் நான் அச்சுறுத்தப்பட்டேன் அதற்கு முன்னர் எனக்கு எதிரான பல குரோத செய்திகள் கருத்துக்கள் வெளியாகியிருந்தன என அவர் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து பிரதமரிடம் முறையிட்டுள்ளதாகவும்,பாதுகாப்பு அவசியம் என்றால் வேண்டுகோள் விடுக்குமாறு காவல்துறையினர் தன்னை கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த நிலைமை நீடித்தால் நான் மேலதிக நடவடிக்கைகளை எடுப்பேன் என தேனவுர தெரிவித்துள்ளார்.\nPrevious articleதேவாலயங்களில் மேப்பநாய் சகிதம் பொலிஸார் தீவிர சோதனை நடவடிக்கை\nNext article12 ராசிக்காரர்கள் இந்த விஜயதசமியில் தொடங்க உகந்த தொழில்கள்… பரிகாரங்கள்\nகாதல் திருமணத்தை நிராகரித்த பெற்றோர்…ஒரே மரத்தில் தூக்கிலிட்டு தற்கொலை செய்த தமிழ் ஜோடி..\nரேஷ்மாவுக்கு ஃபேஸ்புக்கில் 6 ஆயிரம் ஃபாலோவர்ஸ்.. அரட்டை வேற… கல்லால் அடித்தே கொன்ற கணவன்\nதமக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் தொடர்பில் இரா.சம்பந்தன் சபையில் விளக்கம்\nகோடீஸ்வரி நிகழ்ச்சியில் ஒரு கேடியை வென்ற வாய் பேசமுடியாத மாற்றுதிறனாளியான மதுரைப் பெண்\nகடற்படையினரின் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ; ஒருவர் பலி\nஇரான் அமெரிக்கா மோதல்: ‘இரானுடன் நிபந்தனைய���்ற பேச்சுவார்த்தைக்கு தயார்’ – இறங்கி வந்த அமெரிக்கா\nமுறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் ஏ9 வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில்...\nஇந்தோனேசியாவில் மலர்ந்துள்ள உலகிலேயே மிகப்பெரிய பூ\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை –...\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் ...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்த ராசிக்காரர்களை திருமணம் செய்தால் அவ்வளவு தான்\nதீராத பிரச்சினைக்கு துர்க்கை அம்மன் விரதம்\n6 கிரக சேர்க்கையால் 12 ராசிகளுக்கு ஏற்படும் பலன் என்ன\nகாமசூத்ரா உண்மையில் சொல்வது என்ன\nகாமசூத்ரா என்ற வார்த்தையை கேட்டாலே அனைவரின் மனதிலும் எழும் முதல் விஷயம் செக்ஸ்தான். ஆனால் காமசூத்ரா பெண்களின் பாலியல் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது பலரும் அறியாத ஒன்றாகும். இன்றைய காலக்கட்டத்தில் பெண்களுக்கு உடலுறவில்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3-8/", "date_download": "2020-01-25T02:32:33Z", "digest": "sha1:V3ZIAI25RAG4Q6OL2UUBV3LOLKIYJ232", "length": 12263, "nlines": 180, "source_domain": "sivantv.com", "title": "புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் தீர்த்தத்திருவிழா 06.04.2016 | Sivan TV", "raw_content": "\nHome புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் தீர்த்தத்திருவிழா 06.04.2016\nபுங்குடுதீவு மடத்துவெளி வயலூர் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் தீர்த்தத்திருவிழா 06.04.2016\nபுங்குடுதீவு மடத்துவெளி வயலூர் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் தீர்த்தத்திருவிழா 06.04.2016\nபுங்குடுதீவு மடத்துவெளி வயலூர் �..\nஇணுவில் காரை��்கால் சிவன் கோவில் �..\nயாழ்ப்பாணம் சிவபூமி அரும் பொருட்..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nகாரைநகர்- ஈழத்துச் சிதம்பரம் சிவ�..\nகாரைநகர்- ஈழத்துச் சிதம்பரம் சிவ�..\nகீரிமலை நகுலேஸ்வரம் சிவன் கோவில்..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nஆவரங்கால் சிவன் கோவில் திருவெம்ப..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nபுத்தூர் மேற்கு ஸ்ரீ விசாலாட்சி �..\nசுன்னாகம் கதிரமலை சிவன் கோவில் த�..\nஇணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் க..\nநல்லூர் சிவன் கோவில் திருவெம்பாவ..\nபுத்தூர் கிழக்கு அருள்மிகு தேரம�..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nமருதனார்மடம் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேய..\nகோண்டாவில் – ஈழத்துச் சபரிமலை சப�..\nகவியரங்கம் - 'இப்பிறவி தப்பினால்...'\nநடன அரங்கு - 'பொன்னாலை சந்திரபரத க�..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் குமாரா..\nகோண்டாவில் - ஈழத்துச் சபரிமலை சபர�..\nசுழிபுரம் - தொல்புரம் சிவபூமி முத�..\nகோண்டாவில் - ஈழத்துச் சபரிமலை சபர�..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகந்தரோடை அருளானந்தப் பிள்ளையார் ..\nநல்லை நகர் நாவலர் பெருமான் நினைவ�..\nஅன்பே சிவத்தின் வரப்புயர மரம் நட�..\nமாதகல் - நுணசை சாந்தநாயகி சமேத சந�..\nபுலோலி - காந்தியூர் ஞான வைரவர் கோவ..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் கந்தசட..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் ச�..\nயாழ்ப்பாணம் - வண் வடமேற்கு - அண்ணம�..\nசுன்னாகம் மயிலணி கந்தசுவாமி கோவி..\nமாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் க..\nகொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் க..\nதிருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திர..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் - அருள..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nதிருநெல்வேலி அருள்மிகு ஸ்ரீ பத்த..\nதிருநெல்வேலி முத்துமாரி அம்மன் த..\nகொக்குவில் - நந்தாவில் கற்புலத்த�..\nயாழ்ப்பாணம் - வண்ணை ஸ்ரீ காமாட்சி ..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை ஸ்ரீ வ�..\nசுதுமலை புவனேஸ்வரி அம்மன் திருக்..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nகொக்குவில் மஞ்சவனப்பதி இந்து இளை..\nகொக்குவில் மஞ்சவனப்பதி இந்து இள�..\nஎழுதுமட்டுவாழ் - மருதங்குளம் ஸ்ர�..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nகொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் க..\nஅராலி - ஆவரம்பிட்டி ஸ்ரீ முத்துமா�..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் த�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் த�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் ச�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 22ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 22ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 20ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 19ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 19ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 18ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 17ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 16ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 15ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 14ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 13ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 12ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 11ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 10ம..\nபண்டத்தரிப்பு - சாந்தை சித்தி விந�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 9ம�..\nஏழாலை - களபாவோடை வசந்தநாகபூசணி அம�..\nஏழாலை - களபாவோடை வசந்தநாகபூசணி அம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 8ம�..\nஏழாலை - களபாவோடை வசந்தநாகபூசணி அம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 7ம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 6ம�..\nஏழாலை தம்புவத்தை ஞானவைரவர் கோவில் 8ம் திருவிழா 05.04.2016\nபுங்குடுதீவு – கிழக்கு – கண்ணகைபுரம் இராஜராஜேஸ்வரி அம்பாள் திருக்கோவில் கொடியேற்றம் – 07.04.2016\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilxpressnews.com/tag/maari-2/", "date_download": "2020-01-25T03:00:12Z", "digest": "sha1:I76P67YIKE4QCXHZED5QT7M3JKFGEQQE", "length": 4422, "nlines": 68, "source_domain": "tamilxpressnews.com", "title": "Xpress News", "raw_content": "\n‘மாரி’ படம் எப்படி இருக்கு… விமர்சனம்\nபாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, கிருஷ்ணா, டொவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தனுஷ் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘மாரி 2’ 2015ல் வெளியான […]\nமாரி-2 ஓபனிங் பாடல் இதுதான்….\nதமிழக பாஜக தலைவர் ஆகிறாரா ரஜினி – திமுகவின் அமைதிக்கு காரணம் என்ன\nரஜினி சொன்ன சேலம் நிகழ்வு – இந்து பத்திரிக்கை விளக்கம்..\n5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டணம் என்ன\nமுடி வெட்டிய தாய் – தற்கொலை செய்து கொண்ட மாணவன்…\n2 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய பைக் – ஓட்டிப்பார்த்தபோது உயிரிழந்த பைக் ரேசர்..\nம���தல் பக்க கட்டுரை (39)\nXpress News – தமிழில் எளிமையாகவும், சுருக்கமாகவும், விரைவாகவும் செய்தி வழங்குவதற்காக தொடங்கப்பட்டுள்ளது. அவசர உலகில் ஒரு நிமிடத்திற்குள் ஒவ்வொரு செய்தியையும் படித்துவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது Xpress News app. மொபைல் வடிவில் உலகத்தை கைக்குள் வைத்திருக்கும் உங்களுக்கு, விரல் நுனியில் உலகத்தின் செய்திகளை வழங்குகிறது Xpress News. உங்கள் ஆதரவை தொடர்ந்து வழங்குங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2011/07/", "date_download": "2020-01-25T03:11:12Z", "digest": "sha1:C4JGDLXTI3JQL6I5MPQ3ORFH4MKCIM6Z", "length": 43983, "nlines": 400, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: July 2011", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\n'நல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்\n'நல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்\nஉறவினரது இல்லம்.., உறவினரோடு அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அங்குள்ள\nசாப்பாட்டு மேஜையில் இருக்கும் தட்டை எடுத்து குழந்தை விளையாட ஆரம்பிக்கின்றது.\nஅப்பொழுது தந்தைக்கும் குழந்தைக்கும் இடையே நடைபெறும் சிறு போராட்டம்..,\n என்று கூறி விட்டு தந்தை உறவினரோடு பேசிக்\nபின்னர் சற்று நேரம் கழித்துப் பார்க்கின்றார்.., குழந்தை மீண்டும் அந்த\nதட்டுகளை கையில் எடுத்துக் கொள்கின்றது.., மறுபடியும்.., ஹேய் அதைத் தொடாதே..,\nமீண்டும் தந்தை உறவினரோடு பேச்சைத் தொடர்கின்றார்.., சற்று நேரம் கழித்து\nதிரும்பிப் பார்க்கின்றார்.., மீண்டும் அந்தக் குழந்தை அதையே தான் செய்து\nதந்தை அதனைப் பார்த்து எதுவுமே சொல்லாமல் மீண்டும் பேச்சில் மும்முரமாகி\nஇதுவே பல சந்தர்ப்பங்களில் நடைபெறக் கூடிய நிகழ்வுகள்..\nஉத்தரவிட முடியும், அவர்கள் அதனைக் கேட்காத பொழுது, மீண்டும் அதே உத்தரவை\nஇட்டுக் கொண்டே இராமல், குழந்தையைக் கண்டு கொள்ளாமல் இருந்து விட வேண்டும்.\nஇது மாதிரியான சூழ்நிலைகள் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்\nசிலர் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும், சிலர் அடிக்க வேண்டும், சிலர் அது\nகுழந்தை தானே என்று விட்டு விட வேண்டும், குழந்தையிடம் அதிகம் எதிர்பார்க்க\nஉண்மையில் நல்லொழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்குவதற்கு பெற்றோர்கள் முயற்சி\nசெய்ய வேண்டும், இதுவே சமூகத்;தின் எதிர்பார்ப்புமாகும்.\nபெற்றோர்களைப் பொறுத்தவரை ஒவ்வொருவருக்���ும் ஒவ்வொரு நோக்கம் இருக்கும்,\nகுணாதிசயங்கள் இருக்கும். இருப்பினும், குழந்தைகளை இப்படித் தான் நடத்த\nவேண்டும் என்ற பொதுவானதொரு வழிமுறை இருக்கின்றது. அதனைப் பின்பற்றினால்\nஒழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்க முடியும். நாம் நினைத்தமாதியெல்லாம்\nகுழந்தைகளை வளர்த்து விட முடியாது. திட்டமிட்ட அடிப்படையில் அவர்களை\nவழிநடத்தும் பொழுது, நல்லபல விளைவுகள் ஏற்படும்.\nஇந்த வயதில் அதற்கு என்ன தெரியும் என்று அங்கலாய்ப்பவர்களைக் காண முடியும்,\nஆனால் குழந்தைகளில் இளமைப் பருவம் தான் அவைகள் கற்றுக் கொள்ளக் கூடிய நல்லதொரு\nபருவமாகும், அவர்களை நல்லதொரு வழித்தடத்தின் கீழ் பயணிப்பது எப்படி என்பதை\nபெற்றோர்கள் கற்றுக் கொடுக்க வேண்டிய தருணம், குழந்தைகளின் ஆரம்ப நாட்களாகும்.\nஒருமுறை அவர்களிடையே நல்லதொரு பண்பாட்டை பழக்க வழக்கங்களை ஏற்படுத்தி விட்டால்,\nஅது அவர்களது வாழ்நாள் முழுவதும் தொடரும், அதிலிருந்து அவர்கள் மாற\n*2. கோபமான நிலையில் குழந்தைகளுக்கு உத்தரவிடாதீர்கள்*\nநீங்கள் உங்களது குழந்தையிடனோ அல்லது சாதாரணமாக எதற்காகவோ நீங்கள் கோபமான\nநிலையில் இருந்து கொண்டிருக்கின்றீர்கள். அப்பொழுது உங்களது குழந்தைகளைத்\nதிருத்த நினைக்காதீர்கள். உங்களது குழந்தைக்கு நல்லதைத் தான் நாடுகின்றீர்கள்.\nஆனால் அதுவல்ல இப்போது பிரச்னை.., நீங்கள் எந்த நிலையில் அதனைச்\nசொல்கின்றீர்கள் என்பது தான் பிரச்னை. எனவே, கோபம் இல்லாத நிலையில் அதனைத்\n*3. பெற்றோர்கள் இணைந்து முடிவெடுத்துச் செயல்படுங்கள்*\nகுழந்தைகளை எவ்வாறு நெறிப்படுத்துவது என்பது குறித்த திட்டத்தை\nகுடும்பத்தலைவியும், தலைவனும் இணைந்து தீர்மானிக்க வேண்டும். அதனை இருவரும்\nஇணைந்து நிறைவேற்றுவதற்கு திட்டமிடல் வேண்டும். ஒருவர் கறாராகவும், இன்னொருவர்\nஇலகுவாகவும் நடந்து கொண்டால், இருவருக்கு மத்தியில் குழந்தைகள் விளையாட\nஆரம்பித்து விடும். பெற்றோர்களில் கறாரானவர் மறுக்கின்ற பொழுது, அடுத்தவரிடம்\nசென்று அனுமதி கேட்க ஆரம்பித்து விடுவார்கள். இருவரும் ஒரு விசயத்தில் ஒத்த\nகருத்தில் இருந்தால் தான் குழந்தைகளை நெறிப்படுத்த முடியும். பெற்றோர்களில்\nஒருவர் சம்மதித்து இன்னொருவர் சம்மதிக்கா விட்டால், பெற்றோரில் ஒருவரின் மீது\nகுழந்தைகளுக்கு வெறுப்புணர்வு ஏற��படும். எனவே, இது விசயமாக நாங்கள்\nகலந்தோலசித்து முடிவு சொல்கின்றோம் என்று குழந்தைக்குக் கூறுங்கள். பின்னர்,\nகுழந்தைகள் இல்லாத சூழ்நிலைகளில் அந்த விவகாரத்தை கலந்தாலோசித்து\nமுடிவெடுங்கள். குழந்தைகளை வைத்துக் கொண்டு கலந்தாலோசனையில் ஈடுபடாதீர்கள்.\nஎடுத்த முடிவில் இருவரும் உறுதியாக இருங்கள்.\nபெற்றோர்கள் தங்களது கொள்கைகளில் உறுதியைக் கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி சட்ட\nதிட்டங்களை மற்றும் எதிர்பார்ப்புகளை மாற்றிக் கொள்வது குழந்தைகளை குழப்பத்தில்\nஆழ்த்தி விடும். உதாரணமாக, சுவரில் எழுதிக் கொண்டிருக்கின்ற குழந்தையை\nஇன்றைக்கு தடுப்பது, நாளைக்கு தடுக்காது எழுதட்டும் என அனுமதிப்பது,\nஇப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இனிவரும் நாளில் நாம் சுவற்றில் எழுதினால்\nபெற்றோர்கள் கண்டிப்பார்களா, கோபப்படுவார்களா என்ற புரிந்துணர்வின்மை\nகுழந்தைகளிடத்தில் தோன்றி விடும். உங்களது மனநிலைக்குத் தக்கவாறு உங்களது சட்ட\nதிட்டங்களையும் மாற்றிக் கொள்வது நல்லதல்ல. இவ்வாறான நிலையில், எந்தக்\nகாரியத்தையேனும் குழந்தை செய்ய ஆரம்பிக்கும் பொழுது, நீங்கள் அதனை\nஅனுமதிப்பீர்களா மாட்டீர்களா, அதனால் கோபமடைவீர்களா என்று உங்களைப் பரிசோதனை\nசெய்ய ஆரம்பித்து விடும். எனவே தான் கூறுகின்றோம்.., குழந்தைகளை ஒரு விசயத்தின்\nமீது அதனைச் செய்யாதே என்று தடுத்தால், அந்தத் தடை எப்பொழுதும் நீடிக்க\nவேண்டும். அப்பொழுது தான் ஓ.., இதைச் செய்வது நல்லதல்ல என்று அந்தக் குழந்தை\nஅப்படியென்றால் சமய சந்தர்ப்பங்களுக்குத் தக்கவாறு நம்மை மாற்றிக் கொள்ளக்\nகூடாதா என்றால், மாற்றிக் கொள்ளலாம்.., நீங்கள் ஏன் முதலில் அனுமதி\nமறுத்தீர்கள்.., பின்னர் இப்பொழுது ஏன் நீங்கள் அனுமதிக்கின்றீர்கள் என்பது\nகுறித்து அந்தக் குழந்தைக்கு விளக்கம் அளிக்க வேண்டியது அவசியமாகும். இன்னும்\nஅதனை அதன் ஆரம்ப கட்டத்திலேயே விளக்கி விடுவது புரிந்துணர்வுக்கு நல்லதாகும்.\nபெற்றோர்களிடம் உறுதி இல்லை என்றால், அதுவே குழந்தைகளின் கட்டுப்பாடின்மைக்கான\n*5. குழந்தைகளிடம் பொய் பேசாதீர்கள்*\nபிள்ளைகளிடம் தப்பிப்பதற்காக வாய்ப்பாக பொய்யைப் பேசாதீர்கள், அவர்களிடம்\nவழங்கக் கூடிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள். நீங்கள் அடிக்கடி பொய் பேசக்\nகூடிய பெற்றோராக இருந்தால்.., அவர்கள் உங்களது வார்த்தைக்கு மதிப்புக் கொடுக்க\nமாட்டார்கள், நீங்கள் உண்மையையே பேசினாலும் கூட அவர்கள் நம்ப மாட்டார்கள்.\nஉதாரணமாக, உயரமான அலமாரியில் உள்ள பொருள் ஒன்றை உங்களது குழந்தை எடுத்துக்\nகொண்டிருக்கின்றது. அதனை முறையாக எடுக்க அதனால் இயலாது.., எனும் பொழுது சற்று\nபொறு.. இதோ என்னுடைய வேலைகளை முடித்து விட்டு வந்து எடுத்துத் தருகின்றேன்\nஎன்று நீங்கள் கூறுகின்றீர்கள். அவ்வாறு கூறி விட்டால் நீங்கள் உங்களது வேலைகளை\nஉடனே முடித்துக் கொண்டு உங்களது குழந்தைக்கு உதவுங்கள்.\n நீங்கள் கூறியதை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறில்லை என்றால்\nஅந்தக் குழந்தை மீண்டும் அலமாரியில் உள்ள பொருளை எடுக்க முனையும். அதனால் இயலாத\nநிலையில், பொருட்கள் தவறிக் கீழே விழுந்த பின்பு அந்தக் குழந்தையை கோபித்துப்\n ஒன்று, அதனை இப்பொழுது எடுக்க இயலாது. மற்ற வேலைகளைப் பாருங்கள்,\nபின்பு எடுத்துக் கொள்ளலாம் என்று நீங்கள் கூறி இருந்தால், அந்தக் குழந்தை\nதன்னுடைய முயற்சியைக் கைவிட்டு விட்டு வேறு வேலையின் பக்கம் தனது கவனத்தைத்\nதிருப்பி இருக்கும். ஆனால், சற்று பொறு.., என்று நீங்கள் கூறிய பின்பு..\nசற்றுக் காத்திருந்து விட்டு நீங்கள் வரததால் அந்தக் குழந்தை முயற்சி செய்து\nதவறு உங்கள் மீது.., குழந்தையின் மீதல்ல. நீங்கள் அடிக்கடி இப்படி நடந்து\nகொள்பவர் என்றால் பின்பு நீங்கள் சீரியஸாக எதனைச் சொன்னாலும், அதனை ஒரு\nபொருட்டாகவே குழந்தை எடுத்துக் கொள்ளாது என்பதை ஞாபகத்தில் வைத்துக்\nபின்பு ஒரு காரியத்தைச் செய்ய ஆரம்பிக்கும் பொழுது உங்களது குணம் எவ்வாறு\nமாறும், கோபிப்பீர்களா, மாட்டீர்களா என்று உங்களையே பரிசோதிக்க ஆரம்பித்து\n*6. அடம் பிடித்து அழுகின்றதா.., விட்டு விடுங்கள்*\nகுழந்தை அடம் பிடித்து அழுகின்றதா.., அவை எதையோ உங்களிடம் எதிர்பார்க்கின்றன..\nஅவ்வாறு அழும் குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்கு எதையும் கொடுத்து\nசமாதானப்படுத்தாதீர்கள். பின்னர் ஒவ்வொரு முறையும் அது விரும்புவதைப்\nபெறுவதற்கு அழ ஆரம்பித்து விடும். அழகையின் மூலமாக எதனையும் பெற முடியாது\nஎன்பதனை அது அறிந்து கொள்ள வேண்டும். எவ்வளவு தான் அழுதாலும்.. சரியே.., விட்டு\nஅழத் தொடங்கி விட்டால் அனர்த்தம் தான் என்கிறீர்களா.., பொறுமை மிகவும் அவசியம்.\nஎப்பொழுது அந்தக் குழந்தை அழுகையினால் எதையும் சாதிக்க முடியாது என்பதைக்\nகற்றுக் கொண்டு விட்டதோ, வாழ்வே சந்தோஷம் தான். சில நாள் பொறுமை.., வாழ்வே\nஇனிமை. தேர்வு உங்களது கையில்..\n*7. தவறிழைத்தால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுங்கள்*\nதவறிழைக்கக் கூடியது மனிதனின் சுபாவம். தவறிழைப்பவர்கள் மன்னிப்புக் கேட்க\nவேண்டும் என்பது இறைவனின் கட்டளையுமாகும், அது சக மனிதனுக்குச் செய்யக் கூடிய\nதவறாக இருப்பினும் சரி.., அல்லது இறைவனுக்கு மாறு செய்யக் கூடிய பாவங்களாக\n மன்னிப்புக் கோர வேண்டும் என்பதை குழந்தைகள் கற்றுக்\nகொள்ளும் பொழுது, தவறிழைக்க நேரும் பொழுது மன்னிப்புக் கோர வேண்டும் என்ற\nஉணர்வு அவர்களிடம் மிகுந்து காணப்படும்.\nகுழந்தை தவறு செய்து விட்டது, அதனை உணர்ந்து தனது தவறுக்காக வருத்தம்\nதெரிவிக்கின்றது, உடனே அதனை மன்னித்து மறந்து விடுங்கள், மன்னித்து விட்டேன்\nஎன்பதை நேரடியாகவே குழந்தையிடம் சொல்லுங்கள், நீங்கள் செய்யும் தவறுகளை அல்லாஹ்\nமன்னிப்பதில்லையா.., அதனைப் போல தவறிழைத்த குழந்தை மன்னிப்புக் கேட்பதே அது\nசரியான பாதையில் பயணிக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.\nஅல்லாஹ் மன்னிப்போனாக இருக்கின்றான், மன்னிப்பை விரும்புகின்றான்.., எனவே\nநீங்களும் குழந்தை செய்யும் தவறுகளுக்காக உடனே பிரம்பைத் தூக்காதீர்கள்.\nஅவர்கள் மன்னிப்புக் கோரினால் மன்னித்து விடுங்கள், இன்னும் நான் உன்னை மிகவும்\nநேசிக்கின்றேன் என்பதை அடிக்கடி அவர்களிடம் கூறி வாருங்கள், அது உங்களது\nஉள்ளத்தில் இருந்து வர வேண்டும். இதன் காரணமாக பெற்றோர் பிள்ளைகள் உறவு மேலும்\n*9. உங்களது தவறுக்கும் மன்னிப்புக் கோருங்கள்*\nநீங்கள் தவறிழைத்து விட்டீர்கள், நான் பெற்றவன், பிள்ளைகளிடம் எப்படி\nமன்னிப்புக் கேட்பது என்று இறுமாப்புக் கொள்ளாதீர்கள். தவறிழைக்கப்பட்டவர்கள்\nயாராக இருந்தாலும் சரியே.., நம்முடைய குழந்தையாக இருந்தாலும் சரியே..,\nமன்னிப்புக் கோருங்கள், அதுவே நீதிக்குச் சாட்சியம் பகர்வதாகும். அவ்வாறு\nநீங்கள் மன்னிப்புக்கோரவில்லை என்றால், அதுவே அடக்குமுறையின் ஆரம்பமாகும்.\n*10. இளமையிலேயே இஸ்லாத்தை அறிமுகப்படுத்துங்கள்*\nசிறுபிராயத்திலிருந்து அவர்களுக்கு அல்லாஹ், இறைநம்பிக்கை, நபிமார்கள்,\nநபித்தோழர்கள், நபித்தோழியர்கள் மற்றும் மார்க்க அறிஞர்கள், மாபெரும் தலைவர்கள்\nஆகியோரது வாழ்க்கை வரலாற்றை சிறு சிறு சம்பவங்களாக அவர்களுக்குச் சொல்லி\nவாருங்கள். அது போன்றதொரு உன்னத வாழ்க்கைக்கு ஆசைப்படும்படி அறிவுறுத்துங்கள்.\nஇறைத்தூதர் (ஸல்)அவர்களது வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள், அபூபக்கர் (ரலி),\nஉமர் (ரலி), உதுமான் (ரலி), அலி (ரலி) மற்றும் நேர்வழி பெற்ற நபித்தோழர்கள்\nபற்றிய சம்பங்கள் குழந்தைகளின் உள்ளத்தை பண்படுத்த வல்லது.\nஅவர்கள் வழிதவறும் பொழுதெல்லாம் மேற்கண்ட சம்பவங்கள் அவர்களை பண்படுத்தப்\nபயன்படும். இஸ்லாத்தில் உறுதியாக இருப்பதற்கு வழியமைக்கும்.\nஇன்றைக்கு நம் குழந்தைகள் சக்திமான், இராமாயணம், மகாபாரதம் போன்ற கதைகள்\nமற்றும் வரலாற்றுத் தொடர்களால் பாதிக்கப்படுகின்றன. அவர்களைப் போல அமானுஷ்யமான\nவாழ்க்கையை, பழக்க வழக்கங்களை பின்பற்றி வாழ வேண்டும் என்று கனவு காண்கின்றன.\nஅதனால் தான் மாடியிலிருந்து குதித்து சக்திமான் போல சகாசம் செய்யப்\nபார்க்கின்றன. சக்திமான் வந்து காப்பாற்றி விடுவார் என்ற நம்பிக்கை தான்\nஅவர்களை மாடியிலிருந்து குதிக்க வைக்கின்றது. இது போன்ற கதைகளை விட.., இஸ்லாமிய\nவரலாற்று நாயகர்களின் உண்மை வாழ்வு படிப்பினை மிக்கதாகும். இன்னும் நீங்களும்\nகூட அவர்களின் வரலாற்றிலிருந்து படிப்பினை பெற்றுக் கொள்ளலாம்.\n*11. நல்லொழுக்கங்களைக் கற்றுக் கொடுங்கள்*\nஉங்களது குழந்தைகளுக்கு நல்லொழுக்க போதனைகள் அவசியம். ஒழுக்கம் சார்ந்த\nஇஸ்லாமிய நூல்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றினை அவர்களுக்கு பரிசளியுங்கள்.\nஇப்பொழுது பள்ளி ஆண்டு விழாக்கள் என்று கூறிக் கொண்டு சினிமாப் பாடல்களுக்கு\nஆடும் கலாச்சாரத்தைப் பள்ளிக் கூடங்களில் கற்றுக் கொடுக்கின்றார்கள்.\nசினிமாக்களில் கதாநாயகனும், கதாநாயகியும் கட்டிப்பிடித்து ஆடிப்பாடும்\nஅசிங்கமான அங்க அசைவுகளை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்து, இவ்வாறான\nவிழாக்களில் ஆட வைத்து பெற்றவர்களும், மற்றவர்களும் ரசிக்கின்றார்கள்.\nஇதனை முஸ்லிம் பெற்றோர்கள் ஊக்கப்படுத்தக் கூடாது. அவ்வாறான போட்டிகள்\nதவிர்த்து ஏனைய கட்டுரைப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள் போன்றவற்றில் கலந்து\nபெற்றோர்களுக்குக் கீழ்படிதல் என்பது இறைவன் குழந்தைகள் மீது\nகடமையாக்கியதொன்று. தாயும், தந்தையும் இணைந்து இதற்கான பயிற்சியை வழங்க\nவேண்டும். ஆனால் குடும்பங்களில் நடப்பது வேறு..\nதந்தையை கரடி போல பிள்ளைகளிடம் அறிமுகப்படுத்துவது.., அதாவது.., அப்பா\nவரட்டும்.., உன்னை என்ன செய்கிறேன் பார்.. என்று பிள்ளைகளை மிரட்டுவது\nதாய்மார்களது வாடிக்கை. இது தவறான வழிமுறை..\nமுதலாவது, எப்பொழுது குழந்தை கீழ்ப்படியாமையைக் காட்டுகின்றதோ அப்பொழுதே\nகீழ்ப்படிவது எப்படி என்பதைக் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். தாமதப்படுத்தக்\nகூடாது. தாமதப்படுத்தும் பொழுது ஒன்று அந்த சம்பவத்தையே குழந்தை மறந்திருக்கும்\nநிலையில், அவர்களைத் தண்டிக்கும் பொழுது தான் எதற்காக தண்டிக்கப்படுகின்றோம்\nஇரண்டாவது, அந்தத் தவறை நிவர்த்தி செய்வதற்கான சந்தர்ப்பம் அதற்குக்\nகொடுக்கப்பட்டிருக்க வேண்டும், குழந்தையும் தவறை உணர்ந்து திருந்தியிருக்கும்,\nகுழந்தையைத் திருத்துவதற்கு தந்தை தான் வர வேண்டும் என்று தாய் காத்திருக்க\nவேண்டியதில்லை. இதன் மூலம் தாயோ அல்லது தந்தையோ குழந்தையின் தவறைத் திருத்த\nமுனையும் பொழுது, இருவரது சொல்லுக்கும் அது கட்டுப்பட்டு நடக்கும் பழக்கம்\nமூன்றாவதாக, பெற்றோர்களில் யாராவது ஒருவர் தான் குழந்தையின் தவறைக் கண்டிக்கும்\nபொறுப்பு வழங்கப்பட்டிருப்பவர் என்ற நிலை வளர்ந்தால், தவறைக் கண்டிக்கும்\nபெற்றோரை குழந்தைகள் நேசிப்பதில்லை, மாறாக கண்டிக்கும் தாயையோ அல்லது தந்தையையோ\nஅவர்கள் வில்லனாகப் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். இதுவும் கூட குழந்தைகளிடம்\nகீழ்படியாமை வளர்வதற்குக் காரணமாகி விடும். பெற்றோர்களில் இருவரது சொல்லுக்கும்\nகட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற நிலை அவர்களிடம் உருவாகாது. பெரும்பாலான\nகுடும்பங்களில் இது போன்ற தவறுகள் தான் நிகழ்கின்றன. இது தவிர்க்கப்பட\n'நல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்\nமொபைலின் பேட்டரி திறனை அதிகரிக்க சில வழிகள்\nஇஸ்லாமிய வங்கி என்றால் என்ன\nநேர்முகத் தேர்வில் நடந்து கொள்வது எப்படி\nசெல்போன் காதலில் சீரழியும் பிள்ளைகள்\nஆம்வே - இன்னும் பிற ஏமாற்று வலைகள்\nசாஃப்ட்வேர் இன்ஜினீயர் எழுதிய ஒரு கட்டுரை...\nஐடிகாரர்களுக்கு சுகி.சிவம் கூறும் அறிவுரை\nஒரு கோப்பினை மொழிமாற்றம் செய்ய\nடெபிட் கார்டு - அன்லிமிடேட் அவஸ்தைகள்\nஈமெயில் ஐடியை பாதுகாக்க சில வழிகள்\nயுஎஸ்பி பென் ட்ரை��ினை பாதுகாக்க எளிய வழிகள் நான்கு...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nதங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி\nநாற்பது கிராம் தங்கத்துடன் பத்து கிராம் கண்ணாடிக் கற்கள் பதித்த நகை என்றால் அதன் விலையை எப்படி நிர்ணயிக்க வேண்டும் \nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nமனித மூளை - சிறிய அளவிலான இந்த உடல் தொடர்ச்சியான ஆச்சர்யங்களை தர தவறியதில்லை.\nமனித மூளை குறித்த சில வியப்பான விசயங்களை கற்றுக்கொள்வோம் வாங்க. 1. மனித உடல் இடையில் இரண்டு சதவிதமே மூளை ( ~1.4 kg) என்றாலும் , நாம...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஉணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா\nஉணவில் அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய் , எலும்பு முறிவுநோய் , மூட்டு வியாதிகள் , உடல் பருமன் , இதய நோய்கள் , இரத்த அ...\nஎந்தெந்த பழங்களில் என்னென்ன சிறப்புகள் உள்ளன\nபழங்கள் - இயற்கை நமக்கு அளித்த கொடை. நாவுக்கு ருசியை தரும் பழங்களில் , நோய்க்கு மருந்தும் இருக்கிறது என்பதால் , அன்றாட உணவில் , ஏதாவது ஒ...\nநம் அன்றாட தேவைக்காக பாயன்படும் சான்றிதழ்\nநம் அன்றாட தேவைக்காக பாயன்படும் சான்றிதழ் Online-ல் Apply செய்து பெறும் வழிமுறைகள் Video பதிவுகள் link கிழே....\nநலம் வாழ எந்நாளும் நட்ஸ்-டிரைஃப்ரூட்ஸ்\nஆபீஸ் இடைவேளை நேரத்தில் பசிக்கும்போதெல்லாம் பஜ்ஜி , சாட்டிங் டைமில் சமோசா என ஏதேனும் நொறுக்குத்தீனியுடன் , டீ காபி சாப்பிடுவது வ...\nவாடகை வீட்டைச் சொந்தம் கொண்டாட முடியுமா வாடகை வீடு... A to Z கைடு\nவாடகை வீட்டைச் சொந்தம் கொண்டாட முடியுமா வாடகை வீடு... A to Z கைடு வாடகை வீடு... A to Z கைடு இன்று தமிழகமெங்கும் வாடகை வீடுகளில் குடியிருக்கும் மக்களின் எண்ணிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/12/blog-post_33.html", "date_download": "2020-01-25T03:47:56Z", "digest": "sha1:TI6X4ABX3EMUOU6ZN2KNA2U5VF3GDUVR", "length": 36983, "nlines": 50, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Tamil Article.Kalvisolai.Com | கல்விச்சோலை : இந்திய திருநாட்டில் செந்தமிழ் பெயர்கள்...!", "raw_content": "\nஇந்திய திருநாட்டில் செந்தமிழ் பெயர்கள்...\nஇந்திய திருநாட்டில் செந்தமிழ் பெயர்கள்... பேராசிரியர் இரா.மதிவாணன் உ லகின் தொன்மையான மொழி, திராவிட மொழிகளில் தனித்து நிற்கும் மொழி என தமிழ் மொழியின் பெருமைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்ட நமது மொழி மற்ற மாநிலங்களிலும், மற்ற மொழிகளிலும் தனது சொல் ஆதிக்கத்தை நிலைநாட்டி வந்துள்ளது. உலக நாடுகளில் மிக அதிகமாக பயிரிடப்படும் நிலப்பரப்பை கொண்ட நாடு எது பேராசிரியர் இரா.மதிவாணன் உ லகின் தொன்மையான மொழி, திராவிட மொழிகளில் தனித்து நிற்கும் மொழி என தமிழ் மொழியின் பெருமைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்ட நமது மொழி மற்ற மாநிலங்களிலும், மற்ற மொழிகளிலும் தனது சொல் ஆதிக்கத்தை நிலைநாட்டி வந்துள்ளது. உலக நாடுகளில் மிக அதிகமாக பயிரிடப்படும் நிலப்பரப்பை கொண்ட நாடு எது என்று கணக்கெடுத்தார்கள். இந்தியா அந்த பட்டியலில் முதலிடம் பெற்றது. வட இந்திய மொழிகளில் உழவு தொடர்பான சொல்லாட்சிகள் அனைத்தும் தமிழ் சொற்களின் திரிபாகவே இருப்பதை கண்டறிந்து நிறுவி உள்ளனர். ‘ரிக்’ வேதத்திலும் தமிழ் சொற்கள் இருப்பதாலும் இந்தியா முழுவதும் தமிழர்களே வாழ்ந்தனர் என்பதாலும் இன்றும் வடநாட்டிலுள்ள ஊர்ப்பெயர்களும், மக்கள் பெயர்களும் தமிழாக உள்ளன என்பது நமக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது. கங்கை கழிமுக கடல்துறையில் தமிழ் என்னும் துறைமுகம் உள்ளது. சவுராஷ்டிரா பகுதி நாட்டுப்பாடலில் ஒரு ஆற்றின் பெயர் காவேரி எனக்கூறப்பட்டுள்ளது. அரியானா வழியாக குஜராத்தில் பாயும் கக்கர் ஆக்ரா ஆறு உள்ளூர் மக்களால் ‘குவாரிகன்யா’ என்று அழைக்கப்படுகிறது. இது ‘குமரிக்கன்னி’ என்ற தமிழ்ப்பெயர் ஆகும். சிக்கிம் பகுதியில் சேரன் கிரி உள்ளது. காடகனூர் தமிழ்நாட்டில் உள்ளது. காளிக்கோட்டம் கொல்கத்தா ஆனது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். திருநகர் ஸ்ரீநகர் ஆனது. ஆசிரியரை குரு என்றும் ‘குரவர்’ என்றும் அழைப்பார்கள். நன்செய், புன்செய் என்பவை நிலப்பெயர்���ள். செய் என்பது தெலுங்கில் சேனு என்று திரியும். வேளாண்மை தொழிலை தெலுங்கர் சேத்தியம் என்பர். வடநாட்டில் உழவர் குடியிருப்புகளை சேத்திரம் என்றனர். ஆசிரியரான குருவுக்கு தரப்பட்ட ஊர் குருசேத்திரம் ஆயிற்று. ‘அகப்பா’ என்பது பழந்தமிழில் அகழி உள்ள கோட்டையை குறிக்கும். சிந்துவெளியில் பஞ்சாபி மொழி பேசப்படும் சிற்றூராகிய அரப்பாவின் பழைய தமிழ்ப்பெயர் அகப்பா என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. ‘மடிந்தோர் தேரி’ என்பதே மொகஞ்சதாரோ ஆயிற்று. மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜையினி நகரத்தின் பழைய பெயர் உஞ்சைமாநகர். உஞ்சை என்பது அரப்புப்பொடி செய்ய உதவும் சிறு இலைகளை கொண்ட துரிஞ்சை மரத்தை குறிக்கும். அங்குள்ள காளி கோவிலை ‘கடகாளிகா மந்திர்’ என்கிறார்கள். அந்த பெயர் எப்படி வந்தது என்று வடநாட்டவர் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. காளி தேவிக்கு ‘காடுகிழாள்’ என்னும் பெயர் வழங்கியது. இன்றும் திருநெல்வேலி பகுதியில் காளி கோவிலை ‘காடுகாள் கோவில்’ என்கிறார்கள். காடுகாள் என்னும் திருநெல்வேலி தமிழ்ச்சொல்லே வடநாட்டில் கடகாளி என திரிக்கப்பட்டுள்ளது. இதில் இருந்தே வடநாட்டில் வாழ்ந்தோர் தமிழர் என்பது உறுதிப்படுகிறது. வடநாட்டு ஊர்ப்பெயர்களில் புரம்-பூர் எனவும் கோட்டை - கோட் எனவும் நகர் - கரி, கர் எனவும் சிற்றூரை குறிக்கும் ‘கம்மம்’ என்னும் தமிழ்ச்சொல் காம் எனவும் வழங்கி வருவதை காண்கிறோம். வடநாட்டு மக்களின் பெயர்களும், தமிழ்ச்சொல்களின் திரிபுகளாகவே உள்ளன. தாய்வழி சொத்துரிமையின் அடிப்படையில் சேரனின் மருமகனே அரசனானான். அதனால் சேரனை ‘சேரலர் மருமான்’ என்றனர். மருமான் என்னும் சொல்லே வடநாட்டில் ‘வர்மா’ என திரிந்து விட்டது. கானன், சானன் என்பவை 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்ச்சொற்கள். இவை வடநாட்டில் கான் என்றும், சான்-ஷா என்றும் திரிந்து விட்டன. கானன், சானன் என்னும் பெயர்கள் சிந்துவெளி முத்திரைகளில் மிகுதியாக காணப்படுகிறது. ஓம், ஓம்பு என்னும் சொற்கள் காப்பாற்று எனப் பொருள் படும். சிந்தி மொழியில் ஓமன், ஊதன், ஈதன் எனப் பெயர் வைத்து கொள்கின்றனர். அன் என்னும் ஆண்பால் விகுதி சிந்தி மொழியில் தெளிவாக உள்ளது. ‘புகழ் ஞாயிற்று சோழன்’ என்னும் பெயரில் உள்ள ஞாயிற்று என்பது ஞாயிற்றன்-ஆயித்தன்-ஆதித்தன்-ஆதவன் என திரிந்த பின் சிந்தி மொழியில் ஆதவானி-அத்வானி என மாறி விட்டது. பெண்ணை குறித்த ‘செள்ளை’ என்னும் சொல் தெலுங்கில் தங்கையை குறிக்கும். இதன் ஆண்பால் வடிவமான ‘செள்ளன்’ என்னும் தமிழ்ச்சொல் வங்காள மொழியில் ‘செளே’ என திரிந்து இளைஞனைக் குறிக்கும் சொல்லாக மாறி விட்டது. ‘முத்து’ என்னும் தமிழ்ச்சொல் குஜராத்தில் மோத்தி-மோதி என திரிந்து விட்டது. ஊர்த் தலைவனை குறிக்கும் ‘பட்டக்காரன்’ என்னும் தமிழ்ச்சொல் குஜராத்தியில் பட்டேல் என திரிந்து விட்டது. நேர் என்பது மலையாள மொழியில் உண்மை எனப்பொருள் படும். இது கன்னடத்தில் நேட்டு என திரிந்தது. இச்சொல் வடநாட்டில் ‘நேர்மையான தலைவன்’ என்னும் பொருளில் நேத்தா எனவும் மேத்தா எனவும் திரிந்து விட்டது. கோ என்பது மாடு. கோவல் என்பது மாட்டு மந்தை. கோவலூர் என்பது மாட்டு மந்தை நின்ற ஊர். ‘மாட்டு மந்தைக்காரன்’ என்ற சொல் வடநாட்டு மொழிகளில் கோவடு-கவுடு-கவுடர் என திரிந்து விட்டது. தென்னாட்டை பஞ்சதிராவிடம் என்றும் வடநாட்டை பஞ்ச கவுட தேசம் என்றும் குறிப்பிட்டனர். நமது தமிழ் மொழி வடமாநில மொழிகளுக்கெல்லாம் முதல்வனாக கோலோச்சி வந்துள்ளது தமிழர்களின் பெருமைதான்.\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...\n‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...\nசெங்கொடிக் கவிஞன்| பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்| கவிஞர் வைரமுத்த நாளை(அக்டோபர் 8-ந்தேதி)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு நாள்| பள...\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...\nகுழந்தைகளுக்கு தேவை கல்வி சுதந்திரம்\nகுழந்தைகளுக்கு தேவை கல்வி சுதந்திரம் பெ.ஆரோக்கியசாமி, பள்ளி தலைமை ஆசிரியர் இன்றைய பெற்றோர் அனைவருக்கும் தங்கள் குழந்தைகளை எப்படியாவது ...\n த மிழர்களின் பாரம்பரிய பொழுதுபோக்கு விளையாட்டுகளில் ஒன்று சேவல் சண்டை. சாவக்கட்டு, சேவச்ச...\n​ வறுமையில் வாட���ம் இந்தியா | முனைவர் பிரகாஷ் | சர்வதேச வறுமைக் குறியீடு குறித்த ஆய்வில், உலகில் உள்ள வளர்ந்து வரும் 118 நாடுகளில் இந்திய...\nகவிதை வானில் கருத்துச் சூரியன்\nகவிதை வானில் கருத்துச் சூரியன் கண்ணதாசன் கவிஞர் ரவிபாரதி தாலாட்டு பருவத்தில் இருந்து தள்ளாடும் வயது வரை தமிழர்களின் செவிகளில் ஒலித்து...\nவீரமங்கை வேலு நாச்சியார் வீரமங்கை வேலு நாச்சியார் எம்.குமார், வரலாற்று ஆய்வாளர். இ ன்று (டிசம்பர் 25-ந் தேதி) வீரமங்கை வேலு நாச்ச...\nவிளையாட்டை வினையாக கொள்ள வேண்டாமே...\nவிளையாட்டை வினையாக கொள்ள வேண்டாமே... மிதாலிராஜ் ரமேஷ்பவார் “எ ன்னை பற்றி தவறாக சித்தரித்து இருப்பதால் மிகுந்த வேதனைக்குள்ளாகி இருக்கி...\nகல்வி (28) இளமையில் கல் (18) குழந்தை (15) தமிழ் (11) மருத்துவம் (11) இணையதளம் (10) வெற்றி (10) காந்தி (9) தன்னம்பிக்கை (8) தேர்தல் (8) பெண் (8) மாணவர்கள் (8) இயற்கை (7) இளைஞர் (7) பிளாஸ்டிக் (7) வாழ்க்கை (7) வீடு (7) இந்தியா (6) கலைஞர் (6) படிப்புகள் பல (6) விவேகானந்தர் (6) புத்தாண்டு (5) பெரியார் (5) முதுமை (5) வாஸ்து (5) விவசாயிகள் (5) அரசியல் (4) அறிஞர்கள் (4) எம்.ஜி.ஆர் (4) காவிரி (4) சட்டம் (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தினம் (4) தேர்வு (4) நீட் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) பொருளாதாரம் (4) மனிதநேயம் (4) வங்கி (4) விளையாட்டு (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) குடியுரிமை (3) சர்தார் வல்லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) நேதாஜி (3) பயணங்கள் (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்தகம் (3) பொங்கல் (3) மனித உரிமை (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வள்ளலார் (3) விவசாயம் (3) வீட்டு கடன் (3) ஸ்மார்ட்போன் (3) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திராகாந்தி (2) உடல் பருமன் (2) உணவு (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) எண்ணங்கள் (2) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கற்றல் (2) கலைவாணர் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) சர்க்கரை (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்கோர் (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சூதாட்டம் (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தமிழ் வளர்ச்சி (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) நட்பு (2) நியூட்டன் (2) நீதி (2) நோய் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) பான் கார்டு (2) புற்றுநோய் (2) பெண்கள் (2) போலீஸ் (2) மகிழ்ச்சி (2) மனம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) லஞ்சம் (2) லால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன் (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலைவாய்ப்பு (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) அகதிகள் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அமெரிக்கா (1) அரேபியக் குதிரை (1) அறிவியல் (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உ.வே.சா (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (6) விவேகானந்தர் (6) புத்தாண்டு (5) பெரியார் (5) முதுமை (5) வாஸ்து (5) விவசாயிகள் (5) அரசியல் (4) அறிஞர்கள் (4) எம்.ஜி.ஆர் (4) காவிரி (4) சட்டம் (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தினம் (4) தேர்வு (4) நீட் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) பொருளாதாரம் (4) மனிதநேயம் (4) வங்கி (4) விளையாட்டு (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) குடியுரிமை (3) சர்தார் வல்லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) நேதாஜி (3) பயணங்கள் (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்தகம் (3) பொங்கல் (3) மனித உரிமை (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வள்ளலார் (3) விவசாயம் (3) வீட்டு கடன் (3) ஸ்மார்ட்போன் (3) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திராகாந்தி (2) உடல் பருமன் (2) உணவு (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) எண்ணங்கள் (2) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கற்றல் (2) கலைவாணர் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) சர்க்கர�� (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்கோர் (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சூதாட்டம் (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தமிழ் வளர்ச்சி (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) நட்பு (2) நியூட்டன் (2) நீதி (2) நோய் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) பான் கார்டு (2) புற்றுநோய் (2) பெண்கள் (2) போலீஸ் (2) மகிழ்ச்சி (2) மனம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) லஞ்சம் (2) லால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன் (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலைவாய்ப்பு (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) அகதிகள் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அமெரிக்கா (1) அரேபியக் குதிரை (1) அறிவியல் (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உ.வே.சா (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உண்மைத்தன்மை (1) உதவித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) உள்ளாட்சி (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊழல் (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) எடிசன் (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளாக்வெல் (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒற்றுமை (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கதைகள் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்லூரி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காது (1) கானகம் (1) காரல் மார்க்ஸ் (1) கார்பெட் (1) காற்று (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கீழ்வெண்மணி (1) குடல் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோபம் (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சபரிமலை (1) சமூக வலைத்தளங்கள் (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சாலைகள் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சிவாஜி (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயராஜ்யம் (1) சுற்றுச்சூழல் (1) சுற்றுலா (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செலவு (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜோசப் லிஸ்டர் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) தங்கம் (1) தஞ்சை பெரிய கோவில் (1) தடுப்பணை (1) தட்டான் (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தர்மம் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) திருமணம் (1) திருவள்ளுவர் (1) தீ (1) தீவுக்கோட்டை (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொழில் நுட்பம் (1) தொழில்நுட்பம் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடுகற்கள் (1) நதிநீர் (1) நதிநீா் (1) நம்பிக்கை (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாள் (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூலகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) பகத்சிங் (1) படிப்பறை (1) பட்ஜெட் (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பணமா (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உண்மைத்தன்மை (1) உதவித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) உள்ளாட்சி (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊழல் (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) எடிசன் (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளாக்வெல் (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒற்றுமை (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கதைகள் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்லூரி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காது (1) கானகம் (1) காரல் மார்க்ஸ் (1) கார்பெட் (1) காற்று (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கீழ்வெண்மணி (1) குடல் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோபம் (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சபரிமலை (1) சமூக வலைத்தளங்கள் (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சாலைகள் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சிவாஜி (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயராஜ்யம் (1) சு���்றுச்சூழல் (1) சுற்றுலா (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செலவு (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜோசப் லிஸ்டர் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) தங்கம் (1) தஞ்சை பெரிய கோவில் (1) தடுப்பணை (1) தட்டான் (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தர்மம் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) திருமணம் (1) திருவள்ளுவர் (1) தீ (1) தீவுக்கோட்டை (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொழில் நுட்பம் (1) தொழில்நுட்பம் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடுகற்கள் (1) நதிநீர் (1) நதிநீா் (1) நம்பிக்கை (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாள் (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூலகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) பகத்சிங் (1) படிப்பறை (1) பட்ஜெட் (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பணமா குணமா (1) பணம் (1) பண்பாடு (1) பதிவுத்துறை (1) பனைத்தொழில் (1) பயணம் (1) பயிற்சி (1) பருவநிலை (1) பறவை (1) பழமொழி (1) பா.ஜ.க (1) பாகிஸ்தான் (1) பாரதிதாசன் (1) பார்த்தசாரதி (1) பாலித்தீன் (1) பாலையா (1) பாளையக்காரர்கள் (1) பாஸ்வேர்டு (1) பிரக்யா (1) பிரிவுகள் சில (1) பிளாஸ்மா (1) புகை (1) புதன் கிரகம் (1) புதுவை (1) புத்த மதம் (1) புத்தகங்கள் (1) புரட்சி (1) புறா (1) பெண்களின் பாதுகாப்பு (1) பெண்ணுரிமை (1) பெண்மை (1) பென்னிகுயிக் (1) பெற்றோர் (1) பேனர் (1) பொது ஒழுங்குமுறை (1) பொதுச் சொத்து (1) பொருளியல் (1) பொறாமை (1) போதை (1) ம.பொ.சி (1) மகளிர் (1) மக்கள் (1) மக்கள் தொகை (1) மக்கள் மனநலம் (1) மக்கள்தொகை (1) மசோதா (1) மண் பாண்டத்தொழில் (1) மதிப்பெண் (1) மது (1) மத்திய பணியாளர் தேர்வாணையம் (1) மன அமைதி (1) மன அழுத்தம் (1) மனப்பாடம் (1) மனித நேயம் (1) மனித வளம் (1) மரண தண்டனை (1) மர்லின் மன்றோ (1) மறுமலர்ச்சி (1) மலாலா (1) மலை (1) மாசுபாடு (1) மாடு (1) மாதவிடாய் (1) மானுடவியல் (1) மார்ட்டின் (1) மார்ட்டின் லூதர்கிங் (1) மாற்றுத்திறனாளி (1) மாவட்டம் (1) முட்டை (1) முதலீடு (1) முதியோர் (1) முத்து (1) முன்னேற்றம் (1) முயற்சி (1) முல்லைப் பெரியாறு (1) முஷரப் (1) மூடுபனி (1) மேட்டூர் அணை (1) மேரி கியூரி (1) யானை (1) யுடியூப் (1) யுரேகா (1) யூ.ஜி.சி (1) யூ.பி.எஸ்.சி (1) யோகா (1) ரக்ஞானந்தா (1) ரபேல் தீர்ப்பு (1) ரமண மகரிஷி (1) ராகேஷ் ஷர்மா (1) ராஜாஜி (1) ராணுவம் (1) ராமகிருஷ்ணர் (1) ராமலிங்கம் பிள்ளை (1) ராமானுஜன் (1) ரிசர்வ் வங்கி (1) ரியல் எஸ்டேட் (1) ரூபாய் (1) ரோபோ (1) லட்சுமி சந்த் ஜெயின் (1) லாலா லஜபதிராய் (1) லோக்பால் (1) வ.உ.சி (1) வக்கீல் (1) வடகொரியா (1) வணிகவியல் துறை (1) வன்முறை (1) வரிச்சலுகை (1) வருமானவரி (1) வழிப்பறி (1) வாக்காளர் தினம் (1) வாசிக்கும் பழக்கம் (1) வாஜ்பாய் (1) வாணிபம் (1) வானொலி (1) வால்ட் டிஸ்னி (1) வால்பேப்பர் (1) வாழை (1) வாழ்த்து அட்டை (1) விசுவநாததாஸ் (1) விஞ்ஞான உலகம் (1) விஞ்ஞானி (1) விடுமுறை (1) விண்கலன் (1) விண்கலம் (1) விதி (1) விபத்துகள் (1) விமானப்படை (1) விமானம் (1) விராட் கோலி (1) விளாதிமிர் புதின் (1) விழுப்புரம் (1) விஸ்வேசுவரய்யா (1) வீடு விற்பனை (1) வீர வணக்கநாள் (1) வீரமாமுனிவர் (1) வெங்காயம் (1) வெடிகுண்டு (1) வெளியுறவு (1) வேர்ட் (1) வேலு நாச்சியார் (1) வேலை (1) வேலை நிறுத்தம் (1) வேலை வாய்ப்பு (1) வைஃபை (1) வைகை (1) ஷியாம் பெனகல் (1) ஷோபனாரவி (1) ஸ்டீபன் ஹாக்கிங் (1) ஸ்டெம் செல் (1) ஹெல்மெட் (1) ஹைட்ரஜன் (1) ஹோமி ஜெஹாங்கீர் பாபா (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/171564", "date_download": "2020-01-25T01:27:30Z", "digest": "sha1:VUM7ERHWJ5RO63A3I4MU65B2SYHIISYI", "length": 5569, "nlines": 101, "source_domain": "selliyal.com", "title": "Sept 3 : Hearing of submissions on Dr Streram’s suit against EC | Selliyal - செல்லியல்", "raw_content": "\nNext articleகட்சித் தேர்தலில் ரபிசி ரம்லிக்குப் பச்சைக் கொடி\nமலாயாப் பல்கலைக் கழக தமிழ்ப் பேரவையின் சிறுகதைப் போட்டிக்கு இறுதி நாள் ஜனவரி 28\nவிடுதலைப் புலிகள் விவகாரம் : பூமுகனுக்காக களம் இறங்கிய மஇகா வழக்கறிஞர்கள்\n“நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் மஇகா முயற்சியில் புந்தோங் இந்தியர்களுக்கு நிலப்பட்டா”\nசிங்கை அமைச்சர் சண்முகத்திற்கு எதிராக கோலாலம்பூர் வழக்கறிஞர்கள் வழக்கு தொடுக்கின்றனர்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 16 காளைகளை அடக்கி இரஞ்சித் காரை தட்டிச் சென்றார்\nகொரோனா வைரஸ்: சீனாவில் சீனப் பெருநாளை முன்னிட்டு வணிகங்களுக்கு கோடிக்கணக்கில் இழப்பு\nசேரிகளின் அதிகரிப்பு இந்தியா, சீனாவில் சமத்துவமின்மை சவாலை ஏற்படுத்துகிறது\n“பிரதமர் பதவி மக்களுக்கு சொந்தமானது, எளிதாக ஒப்படைத்து விடமுடியாது\n‘ரெய்மண்ட் சியா’ எனும் தனிநபர் துணைப் பிரதமரின் ஆலோசகர் அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/2005/11/", "date_download": "2020-01-25T02:57:57Z", "digest": "sha1:6LJBCYQIQCDCMD6SP4YZFJUUE6UNXHJV", "length": 66309, "nlines": 596, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "நவம்பர் | 2005 | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nரொம்பப் பெரிய பதவியில் உட்கார்ந்திருப்பவர்கள் எரிந்து போய் (burnt-out 😉 விடக் கூடாது என்பதற்காக sabbatical எடுத்துக் கொள்வார்கள். சி.யீ.ஓ.வாக உட்கார்ந்து நிறைய சம்பளம் வாங்குகிறோம் என்னும் திருப்தி முதல் காரணம். ஒரு வருடம் விடுமுறையில் போனால் புதிய கருத்துகள் தோன்றி நிறைகுடங்கள் கம்பெனியை நடத்தும் என்னும் போர்ட் உறுப்பினர்களின் கருத்து இன்னொரு காரணம்.\nசந்திரமுகி ஹிட் கொடுத்தவுடன் ரஜினி இமாலயம் செல்வது போல.\nஎனக்கும் சபாடிகல் சபலம் வந்தது. ஆனால், செல்லவில்லை.\nசி.எக்ஸ்.ஓ.வாக இல்லாதது முதல் காரணம். ஒரு வாரம் விடுமுறையில் போனால் எரித்து விடுவார்கள் (fired) என்பது இன்னொரு காரணம்.\nஇருந்தாலும் கொஞ்சமாக சேர்ந்த விடுமுறையை சேர்த்து வைத்து ஆறை நூறாக்கும் அம்மணியிடம் கொடுத்து பக்குவமாக செலவு செய்ய சொன்னேன். குளிர் பாஸ்டனில் இருந்து கதகத பே ஏரியாவுக்கு பயணம்.\nபதிவுக்கு பத்து நாள் சபாடிகல் கொடுத்திருக்கிறேன்.\nஇமாலயத்துக்கு சென்று பாபாவைத்தான் பார்க்க முடியவில்லை. திருமலைராஜனை சந்திக்க முடியும் போல் தெரிகிறது. பே ஏரியாவில் நாலு நாள், எல்லே-வில் நாலு நாள். நண்பர்கள் சந்திக்க விருப்பமானால் bsubra@யாஹூ.காம்-க்கு மடலிடுங்கள்.\nPosted on நவம்பர் 22, 2005 | பின்னூட்டமொன்றை இடுக\nமுதுகில் கத்திகுத்து விழுந்த பின் ரத்தத்திற்கு பதிலாக பாடல் வந்தால், அதற்கு பெயர்தான் ‘ஆபரா’ – எட் கார்ட்னர்\nNatural Born Killers-ஐ அமர்தீப் நினைவுறுத்துகிறார்.\nநாயக்கர் ஐயாவும் சர்க்கார் ராஜாவும் திரைப்படமாகியதை புதியமாதவி சிலாகிக்கிறார்.\nGet Rich or Die Tryin’ என்று 50 செண்ட்ஸும் கவனிப்பைக் கோருகிறார்.\nஅபு சலீமும் நிறைய செய்திகளில் அடிபடுகிறார். அப்பாஸ், குணால், ‘ஷாலினி’ ரிச்சர்ட் போல் கதாநாயகத் தோற்றம்.\nரீடிஃபில் கதை எழுதிவிட்டார்கள். மிரட்டலுக்கு பயந்து மனைவியானவர்களில் மோனிகா பேடி முன்னிலை வகிப்பார்.\n‘உன் குடுமி என் கையில்’ என்று ஹிந்திப் படங்களில் வருவது போல் மோனிகாவின் குடும்பத்தை ஏகே 47 முனையில் இடைவேளை கொடுக்கலாம். கொலை மிரட்டல்கள் இருக்கும். சிறிய வயதில் பாவப்பட்ட கதை இருக்கும். குற்றவாளியாகத் தூண்டிய சமுதாய சித்தரிப்பு கொடுக்கலாம்.\nஅமெரிக்காவில் சிறைக்கைதிகளின் படைப்புகளை காருண்யத்துடன் நோக்குவதற்கு ஆதரவு ஜாஸ்தி. ஏற்கனவே ராம் கோபால் வர்மா எடுத்த கம்பெனி முன்னுதாரணமாக இருக்கிறது. அதில் நடித்த ஓபராய்தான் தேச சேவை செய்கிறார். கலைத்தாய்க்கு என்னை அர்ப்பணிக்கிறேன் என்று அபு சலீம் சுயசரிதையாவது எழுதலாம்.\nஸ்லோபோதன் மிலோசெவிச்சின் கூட்டாளி கவிதைத் தொகுப்பை கொண்டு வந்திருக்கிறார். அதே போல் குண்டுக் காவியங்கள உருவாக்கலாம்.\nஜெயிலில் இருந்து கொண்டு சுயராஜ்ஜிய சேவா, அதர்ம பரிபாலன் செய்வதை விட சினிமாவுக்கு வந்துவிடுவது நல்லது. பன்ச் டயலாக் கூட ரெடி:\n‘மிரட்டினா மிரள மாட்டான் இந்த சலீம்’\n‘அபு மிரட்டவும் மாட்டான்; மிரட்டினவனை விரட்டாம ஓய மாட்டான்\n‘ஒரு தடவை சொன்னா ஆயிரம் தடவை சொன்னதா துடிக்கறே நான் ஒரு தடவ குண்டு போட்டு ஆயிரம் பேர தூக்கிறவா நான் ஒரு தடவ குண்டு போட்டு ஆயிரம் பேர தூக்கிறவா\nதொடர்புள்ள பதிவு: தமிழோவியத்தில் மீனா\nTamilweb | தமிழ்ப்பதிவுகள் | அபுசலீம்\nPosted on நவம்பர் 22, 2005 | பின்னூட்டமொன்றை இடுக\nPosted on நவம்பர் 22, 2005 | பின்னூட்டமொன்றை இடுக\nPosted on நவம்பர் 22, 2005 | பின்னூட்டமொன்றை இடுக\nPosted on நவம்பர் 22, 2005 | பின்னூட்டமொன்றை இடுக\nPosted on நவம்பர் 22, 2005 | 7 பின்னூட்டங்கள்\nஎன்ன ஒரு வித்தியாசம் – சின்னத்தம்பி\nXML & Data Base இரண்டும் எப்படி வேறுபடுகிறது என்று அலுவலக நண்பனை கேட்டேன் அவன் சொன்ன பதில்..\nDB : உருவாக்குவது, கையாளுவது சற்று கடினம். அதிக பொறுமை/திறனும் தேவைப்படும்.\nXML : உருவாக்குவது / கையாளுவது எளிது.\nDB : தவறு நேர்ந்தால் வெளிப்படியாக தெரியாது. அதே நேரம் வேலையும் சரியாக செய்யாது. ஒவ்வொரு காரணமாய் ஆராய்ந்து கண்டு பிடிப்பதற்குள் உயிரே போய்விடும்.\nXML : உபயோகிக்கும் போது தவறு செய்தால், உடனடியாக எந்த இடத்தில் தவறு என்று சுட்டி காட்டி, திருத்திக்கொள்ள எளிதாக இருக்கும்.\nDB : அதன் போக்கில் போனால்தான் வேலை நடக்கும். இல்லை அதனோடு ஒத்துபோக கூடிய மென்பொறுளை வாங்கி சரி செய்ய வேண்டும்.\nXML : நாம் இழுத்த இழுப்பிற்கு வரும். Notepad போது, சொன்னதை செய்யும்.\nDB : ‘admin’ ஆக இருந்தால் மட்டுமே முழுமையாக கையாள முடியும். இல்லையென்றால் உடனே எல்லை மீறிவிட்டாய் என்று எரிந்து விழும்.\nXML : ‘admin’ அக இருந்தல் அவசியம் இல்லை.\nDB : இது கண்டிப்பாய் வேண்டும், இது இல்லாமல் வேலைக்கு ஆவாது என்பது பழைய சித்தாந்தம்.\nXML : புதிய தொழில்நுட்ப வளர்ச்சியில் XML மட்டும் வைத்துக்கொண்டு சில இணையதளங்கள் முழுமையாக செயல்படுகின்றன. இவைகளுக்கு DB தேவையில்லை.\nசுருக்கமாக DB என்பது மனைவி போல,\nXML என்பது காதலி போல.\nபடம் | Tamilweb | தமிழ்ப்பதிவுகள் | நுட்பம்\nடபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nதமிழ்ச் சிறுகதைகள்: ஆகஸ்ட் 2009\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nநித்தியானந்தா குறி - சாருத்துவம்\nதமிழ் மின் இதழ்: ஒரு பார்வை\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\n« அக் டிசம்பர் »\n சேலம் நண்பர்கள��� கட்டாயம் கலந்து கொள்ளவும் 🙏 https://t.co/nncnerHRqy 1 day ago\nவிஷ்ணு சஹஸ்ரநாமத்தில் “ஸ்ரீராம ராம ராமேதி” மூன்று தடவை சொல்வது கேட்டுக் கொண்டிருக்கும் கிருஷ்ணரின் அமைதியை சோதிப்பத… twitter.com/i/web/status/1… 4 days ago\nபெருமாள் குதிரை வாகனத்தில் வந்தால் களவு கொடுத்தார். சிவன் பரிவேட்டை ஆடினால் உற்சவ மூர்த்தியே அல்ல; அதுவும் நள்ளிரவு… twitter.com/i/web/status/1… 4 days ago\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-25T02:59:39Z", "digest": "sha1:7IJIIOAWP44YR5PMEIXNTDUBJIYOCN4B", "length": 6272, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஐக்கிய அமெரிக்காவில் உள்ள தேசியப் பூங்காக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:ஐக்கிய அமெரிக்காவில் உள்ள தேசியப் பூங்காக்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"ஐக்கிய அமெரிக்காவில் உள்ள தேசியப் பூங்காக்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nபிரைசு கன்யன் தேசியப் பூங்கா\nநாடுகள் வாரியாக தேசியப் பூங்காக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2018, 09:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/122630", "date_download": "2020-01-25T03:24:37Z", "digest": "sha1:3AWV7FBQDVL3MVD7HUAO4UCT2YTLSQXZ", "length": 8479, "nlines": 86, "source_domain": "www.jeyamohan.in", "title": "ச.துரை பேட்டி -அந்திமழை", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-60\nகுமரகுருபரன்- விஷ்ணுபுரம் விருது உங்களுக்கு வழங்கப்படுவதை எப்படி உணருகிறீர்கள்\nஅறிவிக்கப்பட்டதுமே பதற்றமாகிவிட்டேன். இப்போதும் கூட அந்த பதற்றம் இருக்கிறது. குமரகுருபரனின் சாம்பல் நிற பனியன் அணிந்த அந்த புகைப்படம் ஒருமுறை நினைவுவந்தது. இன்னும்நிறைய பொறுப்பும் நான் செய்ய வேண்டிய வேலைகள் அதிகமாக இருப்பதாகவும் என்னிடம் நானே சொல்லிக்கொண்டேன்.\nச.துர�� பேட்டி – அந்திமழை\nபுதிய குரல்கள் புதிய தடுமாற்றங்கள் :தமிழ்ச் சிறுகதை , இன்று...\nகேள்வி பதில் - 05, 06, 07\nகலையும் அல்லதும் –ஒரு பதில்\nநஞ்சைப் பகிர்ந்தளித்தல், சுனில் கிருஷ்ணனின் நீலகண்டம்- ஸ்ரீனிவாசன்\nவிஷ்ணுபுரம் உணவு – கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 56\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா அழைப்பிதழ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 55\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/world/40327-israel-stealing-clouds-causing-drought-iranian-general.html", "date_download": "2020-01-25T02:06:27Z", "digest": "sha1:P5SDCBDHBV7DQ2SEVYDVYYJTFFR7EXW7", "length": 11708, "nlines": 136, "source_domain": "www.newstm.in", "title": "மேகங்களை திருடுகிறது இஸ்ரேல்: ஈரான் குற்றச்சாட்டு | Israel stealing clouds, causing drought: Iranian General", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nமேகங்களை திருடுகிறது இஸ்ரேல்: ஈரான் குற்றச்சாட்டு\nஎங்கள் நாட்டு மேக கூட்டங்களை இஸ்ரேல் திருடுவதால், எங்களுக்கு வறட்சி நிலவுகிறது என ஈரான் குற்றச்சாட்டியுள்ளார்.\nஇதுகுறித்து ஈரான் பாதுகாப்புத்துறை தளபதி கோலாம் ரேஸா ஜலாலி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசுகையில், ஈரானில் மழை பொழிவதை தடுக்க இஸ்ரேல் மேக கூட்டங்களை திருடிவிடுகின்றது. ஈரானில் மாறிவரும் பருவநிலை மாற்றத்தால் இஸ்ரேல் மீது எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதாவது ஈரானில் மழைப்பொழிவை தடுக்க வான் வெளியில் நுழையும் மேகக்கூட்டங்களை இஸ்ரேல் திருடிவிடுகின்றது என சந்தேகம் கொள்கிறோம். இதனால், எங்கள் நாட்டில் மிகவும் வறட்சி ஏற்பட்டுள்ளது.\nவிண்வெளியில் உள்ள மேகக்கூட்டங்களை ஆய்வு செய்யும்போது விண்ணில் 2,200 மீட்டர் உயரத்தில் ஈரானை தவிர்த்து ஆப்கானிஸ்தான் முதல் மெடிடர்ரனியன் கடல் வரை வரை மழை மேகங்களால் சூழப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அது ஈரானுக்குள் நுழையும்போது என்ன ஆகின்றது என்று தெரியவில்லைல\" எனக் கூறினார்.\nஆனால் அவரது கருத்தை ஈரான் வானிலை ஆய்வு மையத் தலைவர் ஆஹத் வசிஃபின் மறுத்துள்ளார். \"மேகக்கூட்டங்கள் ஒன்றும் ஆவணங்கள் இல்லை அதனை திருடுவதற்கு. ஒரு நாடு மற்றொரு நாட்டின் பனி அல்லது மேகங்களைத் திருடுவதற்கு சாத்தியமே இல்லை” என்றார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமுத்தரப்பு டி20: ஜிம்பாப்வேவை 100 ரன் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா\nஜெ.வின் கனவுத்திட்டமான மோனோ ரயில் திட்டம் நிறுத்தி வைப்பு\nகைலாஷ் மானசரோவர் புனிதப் பயணத்தில் தமிழர் மரணம்\n1. பிரபல நகைச்சுவை நடிகர் ஐ.சி.யூ.வில் அனுமதி\n2. நடிகை சினேகா, பிரசன்னா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ள��ு\n3. கணவர் பலாத்காரம் செய்துட்டார் அலறிய மனைவி\n4. ரஜினி வந்துட்டா... அதிமுகவுக்கு பாதிப்பு\n5. நண்பனை சிறைக்கு அனுப்பி, அவன் மனைவியை சீரழித்த பெஸ்ட் ப்ரெண்ட்ஸ் பகீர் கிளப்பிய பாலியல் பலாத்காரம்\n6. ஒரே தெருவில் வசிப்பவர் என நம்பி பைக்கில் ஏறிய பள்ளி மாணவி.. கத்தி முனையில் வெறிச்செயல்..\n7. இதோ பக்கத்துல வந்துட்டோம் திருடனுக்கு தகவல் கொடுத்த சென்னை எஸ்.ஐ\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநாளை முதல் சென்னை – கோவை இடையே சிறப்பு ரயில்\n ஓடும் ரயிலில் கற்பழித்த இளைஞர்கள்\nதமிழகத்தில் தனியார் ரயில்... பல மடங்கு பயணக் கட்டணம் உயரும் அபாயம்\nதிருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜினில் தீ விபத்து\n1. பிரபல நகைச்சுவை நடிகர் ஐ.சி.யூ.வில் அனுமதி\n2. நடிகை சினேகா, பிரசன்னா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\n3. கணவர் பலாத்காரம் செய்துட்டார் அலறிய மனைவி\n4. ரஜினி வந்துட்டா... அதிமுகவுக்கு பாதிப்பு\n5. நண்பனை சிறைக்கு அனுப்பி, அவன் மனைவியை சீரழித்த பெஸ்ட் ப்ரெண்ட்ஸ் பகீர் கிளப்பிய பாலியல் பலாத்காரம்\n6. ஒரே தெருவில் வசிப்பவர் என நம்பி பைக்கில் ஏறிய பள்ளி மாணவி.. கத்தி முனையில் வெறிச்செயல்..\n7. இதோ பக்கத்துல வந்துட்டோம் திருடனுக்கு தகவல் கொடுத்த சென்னை எஸ்.ஐ\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/world/64701-pm-modi-speech-at-maldives-parliament.html", "date_download": "2020-01-25T02:20:00Z", "digest": "sha1:ENCMWLH5XQD64UWVKAZAFKA75IBEVPW3", "length": 11083, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "ஒட்டுமாெத்த நாகரிகத்தையும் அழிக்கவல்லது பயங்கரவாதம்: பிரதமர் நரேந்திர மாேடி பேச்சு | PM Modi speech at Maldives Parliament", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப��பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஒட்டுமாெத்த நாகரிகத்தையும் அழிக்கவல்லது பயங்கரவாதம்: பிரதமர் நரேந்திர மாேடி பேச்சு\nகுறிப்பிட்ட நாடுகள் ஆதரிக்கும் பயங்கரவாதம், அந்த நாட்டிற்கோ, அந்த பகுதியில் உள்ள பிற நாடுகளுக்கோ மட்டுமின்றி, ஒட்டு மாெத்த மனித இனத்திற்கும், நாகரித்திற்கும் எதிரானது. அவற்றை அழிக்கவல்லது என, பிரதமர் நரேந்திர மாேடி பேசினார்.\nஅரசுமுறைப் பயணமாக மாலத்தீவுகளுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மாேடி, அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், \"உலக நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்\" என வலியுறுத்தினார்.\nமேலும் \"உள்நாட்டு பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் முன்வர வேண்டும். சில நாடுகள் பயங்கரவாதிகளை ஆதரிப்பதன் மூலம், அந்த நாட்டிற்கும், அந்த பகுதியில் அமைந்துள்ள நாடுகளுக்கும் மட்டுமின்றி, ஒட்டுமாெத்த மனித நாகரிகத்திற்கும் ஆபத்தை விளைவுக்கும் என்பதை உணர வேண்டும். பயங்கரவாதத்தை எந்த உருவிலும் அனுமதிக்க முடியாது. அதை ஒழிக்க அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்’’ என நரேந்திர மோடி பேசினார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமக்களே,,,,,மத்திய பட்ஜெட்டுக்கு நீங்களும் யோசனை சொல்லலாம்\nபட்டையை கிளப்பிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள்... வங்கதேசத்துக்கு 387 டார்கெட்\n17 கவுன்சிலர்கள் பா.ஜ.,வில் ஐக்கியம்\n1. பிரபல நகைச்சுவை நடிகர் ஐ.சி.யூ.வில் அனுமதி\n2. நடிகை சினேகா, பிரசன்னா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\n3. கணவர் பலாத்காரம் செய்துட்டார் அலறிய மனைவி\n4. ரஜினி வந்துட்டா... அதிமுகவுக்கு பாதிப்பு\n5. நண்பனை சிறைக்கு அனுப்பி, அவன் மனைவியை சீரழித்த பெஸ்ட் ப்ரெண்ட்ஸ் பகீர் கிளப்பிய பாலியல் பலாத்காரம்\n6. ஒரே தெருவில் வசிப்பவர் என நம்பி பைக்கில் ஏறிய பள்ளி மாணவி.. கத்தி முனையில் வெறிச்செயல்..\n7. இதோ பக்கத்துல வந்துட்டோம் திருடனுக்கு தகவல் கொடுத்த சென்னை எஸ்.ஐ\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதமிழில் பொங்கல் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி\nகொல்கத்தா சென்றடைந்தார் பிரதமர் மோடி\nபிரதமர் மோடி இல்லத்தில் தீ விபத்து\nபார்���ிமென்ட்டில் களபயிற்சிக்கு கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்பு\n1. பிரபல நகைச்சுவை நடிகர் ஐ.சி.யூ.வில் அனுமதி\n2. நடிகை சினேகா, பிரசன்னா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\n3. கணவர் பலாத்காரம் செய்துட்டார் அலறிய மனைவி\n4. ரஜினி வந்துட்டா... அதிமுகவுக்கு பாதிப்பு\n5. நண்பனை சிறைக்கு அனுப்பி, அவன் மனைவியை சீரழித்த பெஸ்ட் ப்ரெண்ட்ஸ் பகீர் கிளப்பிய பாலியல் பலாத்காரம்\n6. ஒரே தெருவில் வசிப்பவர் என நம்பி பைக்கில் ஏறிய பள்ளி மாணவி.. கத்தி முனையில் வெறிச்செயல்..\n7. இதோ பக்கத்துல வந்துட்டோம் திருடனுக்கு தகவல் கொடுத்த சென்னை எஸ்.ஐ\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/230542-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/?tab=comments", "date_download": "2020-01-25T02:56:56Z", "digest": "sha1:FZIOXCOAYKFRNIUKTAIEFIRAHQBMABQW", "length": 25983, "nlines": 244, "source_domain": "yarl.com", "title": "ஜெயம் ரவியின் கோமாளி டிரெய்லருக்கு ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு! - வண்ணத் திரை - கருத்துக்களம்", "raw_content": "\nஜெயம் ரவியின் கோமாளி டிரெய்லருக்கு ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு\nஜெயம் ரவியின் கோமாளி டிரெய்லருக்கு ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு\nஅறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வெளியாக உள்ள படம் கோமாளி. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 15-ம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது.\nஇதில் 16 ஆண்டுக��ாக கோமாவில் இருந்த பின் கண்விழிக்கிறார் ஜெயம் ரவி. இத்தனை ஆண்டுகாலமாக கோமாவில் இருந்ததை நம்பாத ஜெயம் ரவியை நம்ப வைக்க டிவியில் வீடியோ ஒன்றை போட்டு காட்டுகிறார்கள்.\nஅதில் “நான் அரசியலுக்கு வருவது உறுதி” என்று ரஜினிகாந்த் கூறும் வீடியோ ஒளிபரப்பாகிறது. அதைப்பார்த்து ஜெயம் ரவி பதற்றத்துடன் “ஏய், இது 96. யாரை ஏமாத்துறீங்க” என்று கேட்பதாக ட்ரெய்லர் முடிவடைகிறது.\nஇந்தக் காட்சிக்கு ரஜினி ரசிகர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து #நாளையதமிழகம் ரஜினி என்ற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்டாக்கினர். இதனை அடுத்து இந்த காட்சியை நீக்கமாறும் ரஜினி ரசிகர்கள் கூறிவருகின்றனர்.\nஇதற்கு விளக்கம் அளித்துள்ள இப்படத்தின் இயக்குநர் பிரதீப்,\n“நான் தீவிர ரஜினி ரசிகன், ரஜினியின் லிங்கா படம் வெளியானபோது நான் பாலாபிஷேகம் எல்லாம் செய்திருக்கிறேன். இந்த படம் அனைவருக்கும் படம் பார்த்த திருப்தியை கொடுக்கும். ரஜனி சார் சீக்கிரமாக அரசியலுக்கு வரவேண்டும் என்பதற்காகவே இந்த காட்சியை படத்தில் வைத்தேன்” என்று கூறியிருக்கிறார்.\nஇதுல ரஜனி கோமாளிகள் ஏன் கோபப்பட வேண்டும் அந்தாள் அரசியலுக்கு வந்து என்னத்த கிழிக்க போகுது\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nரஜனி சார் சீக்கிரமாக அரசியலுக்கு வரவேண்டும் என்பதற்காகவே இந்த காட்சியை படத்தில் வைத்தேன்” என்று கூறியிருக்கிறார்.\nமா மன்னா ரைப் .. போல கிடக்கு ..\n``வேண்டாம்னு கமல் வருத்தப்பட்டார்; 'கோமாளி'ல ரஜினி காட்சியை நீக்கிட்டோம்'' - ஐசரி கணேஷ்\nஜெயம் ரவி நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாக இருக்கும் படம், 'கோமாளி'. காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு, கே.எஸ்.ரவிகுமார் போன்ற பல நட்சத்திர பட்டாளம், இப்படத்தில் நடிக்கின்றனர்.\n'ஹிப்ஹாப்' ஆதி இசையமைத்திருக்கும் இப்படத்தின் டிரெய்லர், நேற்று வெளியானது. 16 வருடங்களாகக் கோமாவில் இருந்த ஜெயம் ரவி, 2016-ல் விழிப்பதுபோல் டிரெய்லர் தொடங்கும். சமூகத்தின் சமகால விஷயங்களைக் கிண்டல் செய்யும் விதமாக டிரெய்லரின் சில காட்சிகள் இடம்பெற்றிருந்தன.\nஅதுமட்டுமன்றி, டிரெய்லரின் இறுதிக்காட்சியில், கோமாவிலிருந்து 16 வருடங்கள் கழித்து கண்விழிக்கும் ஜெயம் ரவி, ``இது எந்த வருஷம்'' என யோகி பாபுவிடம் கேட்க, அவர் 2016 எனச் சொல்லியும் ஜெயம் ரவி நம்ப மாட்டார். அந்தச் சமயத்தில், ``நான் அரசியலுக்கு வருவது உறுதி'' என ரஜினிகாந்த் பேசுவதை ஜெயம் ரவிக்கு டிவியில் போட்டுக்காட்டுவார், யோகி பாபு. ``ஏய்... இது 96. யாரை ஏமாத்துறீங்க'' என யோகி பாபுவிடம் கேட்க, அவர் 2016 எனச் சொல்லியும் ஜெயம் ரவி நம்ப மாட்டார். அந்தச் சமயத்தில், ``நான் அரசியலுக்கு வருவது உறுதி'' என ரஜினிகாந்த் பேசுவதை ஜெயம் ரவிக்கு டிவியில் போட்டுக்காட்டுவார், யோகி பாபு. ``ஏய்... இது 96. யாரை ஏமாத்துறீங்க'' என்று கேட்பார் ஜெயம் ரவி. குறிப்பிட்ட இந்தக் காட்சி, ரஜினியின் அரசியல் வருகையை கிண்டல் செய்யும் விதமாக இருப்பதால், அதை நீக்கும்படி சமூகவலைதளங்களில் பொங்கி எழுந்தனர் ரஜினி ரசிகர்கள். இதைத் தொடர்ந்து கமல்ஹாசன், ஐசரி கணேசனை போனில் அழைத்து வருத்தம் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாயின.\nஇந்நிலையில் படத்தின் தயாரிப்பாளரான ஐசரி கணேசனிடம் பேசினோம். அவர், ``படத்துடைய டிரெய்லரில், அந்த விஷயத்தைப் பார்த்தப்போ நாங்க அதைத் தப்பாவே நினைக்கலை. எல்லோரும் ரசிக்கும்படியான காமெடி காட்சியாதான் இருக்கும்னு நினைச்சோம். இப்போ வரைக்கும், கிட்டத்தட்ட 40 லட்சம் பேர் அந்த டிரெய்லரைப் பார்த்திருக்காங்க. நிறைய பேர் ரசிச்சுருக்காங்க. அதுல குறிப்பிட்ட சில மக்களுக்கு மட்டும் அந்தக் காட்சியில உடன்பாடு இல்லைங்கிறது ட்விட்டரைப் பார்த்ததும் தெரிய வந்தது.\nஇதைத் தொடர்ந்து கமல்ஹாசன் சார் என்னைப் போனில் அழைத்து, 'அது வேண்டாம் கணேஷ்'னு சொல்லி வருத்தப்பட்டார். நானும் அவர்கிட்ட வருத்தப்பட்டுப் பேசினேன். உடனடியா இன்னைக்கே அந்தக் காட்சியைப் படத்துல இருந்து நீக்கிட்டோம். முதல்ல நானே ரஜினி சாருடைய தீவிர ரசிகன். அவர் நடிப்புல வெளிவந்த '2.0' படத்துலகூட நான் நடிச்சிருக்கேன். சிலர் தப்பா நினைக்கிறதால, படத்துல அந்தக் காட்சி கண்டிப்பா இருக்காது\" என அந்தச் சர்ச்சை குறித்து விளக்கமளித்தார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nபேத்தி வயதுப் பெண்களே ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார்கள்..பாடல்காட்சியிலும் ரஜினியை வச்சு செய்யும் ‘கோமாளி’.\nரஜினியை அரசியல் கோமாளியாகச் சித்தரித்த ‘கோமாளி’பட சர்ச்சையே இன்னும் ஒரு மு���ிவுக்கு வராத அதே படக்குழு ரஜினியின் வயதைக் கிண்டலடித்து ஒரு 15 செகண்ட் பாடல் ஒன்றை வெளியிட்டு ரஜினியையும் அவரது ரசிகர்களையும் மீண்டும் வெறுப்பேற்றியிருக்கிறார்கள்.\nபிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி,காஜல் அகர்வால்,சம்யுக்தா, யோகி பாபு மற்றும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் நடித்திருக்கும் படம் ‘கோமாளி’.இதில் ஜெயம் ரவி ஆதிகால மனிதன் துவங்கி பல்வேறு கெட் அப்களில் நடித்திருக்கிறார். விரைவில் இப்படம் ரிலீஸாக உள்ள நிலையில் கடந்த 3ம் தேதி இப்படத்தின் ட்ரெயிலர் வெளியிடப்பட்டது.\nஅதில் ஒரு காட்சியில் கோமா ஸ்டேஜில் இருந்து 16 வருடங்களுக்குப் பிறகு எழும் ஜெயம் ரவி யோகிபாபுவிடம் ‘இது எந்த வருஷம் என்று கேட்க அவர் 2017 என்று கூறி ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டதாகப் பேசும் டி.வி காட்சி ஒன்றைக் காட்டுகிறார். உடனே அதையே காரணமாக வைத்து ‘இது 1996. நான் நம்ப மாட்டேன்’என்பார். அதாவது 96லிருந்து 2017 வரை தனது அரசியல் அறிவிப்பில் இருந்து எந்த முன்னேற்றத்தையும் அடையவில்லை என்று நக்கலடித்திருந்தார்கள்.\nஅதற்கு கிடைத்த கண்டனங்களால் ட்ரெயிலரில் இருந்த ரஜினி காட்சிகள் நீக்கப்பட தற்போது மீண்டும் ஒரு பாடலை வெளியிட்டு ரஜினியின் வயதை பங்கம் செய்திருக்கிறார்கள். அந்தப் பாடல் வரிகளில் ‘சூப்பர் ஸ்டாரு ஜோடி எல்லாம் பாட்டி ஆயிடுச்சே.இப்ப பேத்தி எல்லாம் வளர்ந்து வந்து ஜோடி சேர்ந்திருச்சே’என்று அவரது வயதையும் பேத்தி வயதுப் பெண்கள் அவருக்கு ஜோடியாக நடிப்பதையும் கிண்டல் அடித்திருக்கிறார்கள். இது ரஜினி ரசிகர்களை மேலும் எரிச்சலாக்கியுள்ளது.\nகோமாளி டீம் ஏன் சூப்பர் ஸ்டார்ங்கிற பர்னிச்சர போட்டு இப்படி உடைச்சி வச்சிருக்கானுங்கனு தெரியலயே pic.twitter.com/uCVj0KTQmO\nஉள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு\nஊரெங்கும் வலுக்கும் எதிர்ப்பு.. பாதுகாப்பு கேட்ட ரஜினி தரப்பு.. போயஸ் கார்டனில் குவிந்தது போலீஸ்\nஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் 14ம் ஆண்டு நினைவு நாள் மட்டு காந்தி பூங்காவில்\nஉள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு\nநுணாவிலான்.... உங்களது, இணைப்பு மிக அற்புதம். ✅ குரல், இல்லாமல் சொல்லும்.. வார்த்தைகளுக்கு, பலம்... அதிகம், என்று சொல்வார்கள். ✍️\nஉள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு\nயோசிக்காமல்- திறமையை இனம் கண்டால் - கள��்தில் இறங்குங்கள் சசி.\nதந்தை பெரியாருக்கு நிஜமான கவிதாஞ்சலி - உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் த‌மி‌ழ் இன உண‌ர்வு‌க் க‌விஞ‌ர் கா‌சி ஆன‌ந்த‌ன் க‌விதையா‌ல் த‌ந்தை பெ‌ரியாரு‌க்கு சூ‌ட்டிய புக‌ழ்மாலை. பெரியார் ஒருவர்தான் பெரியார் அவர் போல் பிறர் யார் அவர் பெருமைக்கு உரியார் - தந்தை பெரியார் பகைவர் தமை காட்டி வதைத்த கூர் ஈட்டி தமிழர் புகழ்நாட்டி வாழந்த வழிகாட்டி - தந்தை பெரியார் மாட்டைத் தீண்டுவான் ஆட்டைத் தீண்டுவான் மனிதனைத் தீண்ட மறுத்தானே - உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் த‌மி‌ழ் இன உண‌ர்வு‌க் க‌விஞ‌ர் கா‌சி ஆன‌ந்த‌ன் க‌விதையா‌ல் த‌ந்தை பெ‌ரியாரு‌க்கு சூ‌ட்டிய புக‌ழ்மாலை. பெரியார் ஒருவர்தான் பெரியார் அவர் போல் பிறர் யார் அவர் பெருமைக்கு உரியார் - தந்தை பெரியார் பகைவர் தமை காட்டி வதைத்த கூர் ஈட்டி தமிழர் புகழ்நாட்டி வாழந்த வழிகாட்டி - தந்தை பெரியார் மாட்டைத் தீண்டுவான் ஆட்டைத் தீண்டுவான் மனிதனைத் தீண்ட மறுத்தானே நாட்டை உலுக்கினான் பெரியார் அவர் தொண்டன் நரிகளின் வாலை அறுத்தானே நாட்டை உலுக்கினான் பெரியார் அவர் தொண்டன் நரிகளின் வாலை அறுத்தானே கோடை எழில் கொஞ்சும் பெண்களை உலகினில் கொடியவன் கூட்டில் அடைத்து வைத்தான் கோடை எழில் கொஞ்சும் பெண்களை உலகினில் கொடியவன் கூட்டில் அடைத்து வைத்தான் காலம் காலமாய் அழுத பெண்களின் கண்ணீரைகிழவன்; துடைத்து வைத்தான் - தந்தை பெரியார் மானம் கெடுப்பாரை அறிவைத் தடுப்பாரை மண்ணோடு பெயர்த்த கடப்பாரை காலம் காலமாய் அழுத பெண்களின் கண்ணீரைகிழவன்; துடைத்து வைத்தான் - தந்தை பெரியார் மானம் கெடுப்பாரை அறிவைத் தடுப்பாரை மண்ணோடு பெயர்த்த கடப்பாரை வானம் உள்ள வரை வையம் உள்ள வரை யார் இங்கு மறப்பார் பெரியாரை - தந்தை பெரியார் http://tamil.webdunia.com/poems-in-tamil-tamil-poems/தந்தை-பெரியாருக்கு-நிஜமான-கவிதாஞ்சலி-109091900021_1.htm\nஇதைத்தான் (மியூசிக்கல்) எங்கள் ஊரில் நாட்டிய நாடகம் என்பார்கள் றஹ்மானும் அன்ரு லாயிட் வெபரும் இணைந்து படைத்த நாட்டியநாடகம் பம்பே டிரீம்ஸ். செஹன் யூன் அருமையான படைப்பு. இதை பலுங் கொங்கின் அங்கம் என்று சீனாவில் தடை செய்துள்ளார்கள். பார்த்துவிட்டு வெளியே வரும்போதும் மறைமுகமாக சொல்லப்பட்ட கம்யூனிஸ்ட்-எதிர் செய்திகளை நாமே இனம் காணலாம். வெளியே ஓபனாககவே பலுங்கொங் பிரசு���ங்கள் இருக்கும். இன்னொரு அரிய படைப்பு War Horse. இதை பார்த்து அழாமால் இருக்க யாராலும் முடியாது. எதிர்காலத்தில் மேற்கத்திய இசை உலகில் முடிசூடும் தமிழ் பெண் என்ற செய்தி வரத்தான் போகிறது. இவவின் அம்மாவை எனக்கு சமூக வலைத்தளத்தில் பழக்கம் என நானும் ஓரிரு பார்டிகளில் விலாசம் காட்டத்தான் போறன். 😂 வாழ்துகள் ☘️\nஜெயம் ரவியின் கோமாளி டிரெய்லருக்கு ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mytamilpeople.blogspot.com/2010/12/mistakes-occurs-in-printer-and-solution.html", "date_download": "2020-01-25T02:50:06Z", "digest": "sha1:AYOHWUSNSISAEQQV74W63HJOAOMGG5ZZ", "length": 19378, "nlines": 63, "source_domain": "mytamilpeople.blogspot.com", "title": "அச்சுப் பொறிகளில் ஏற்படும் பிழைகளும் அதற்கான தீர்வுகளும் - தகவல் தொழில்நுட்பம்", "raw_content": "\nஅச்சுப் பொறிகளில் ஏற்படும் பிழைகளும் அதற்கான தீர்வுகளும்\nகம்ப்யூட்டரில் பணியாற்றுகையில் ஏற்படும் பிரச்னைகளுக்குப் பல வகைகளில் தீர்வுகள் நமக்குக் கிடைக்கின்றன. ஆனால், அச்சுப் பொறிகளான பிரிண்டர்களின் வேலையில் தடங்கல் ஏற்படுகையில், நாம் சந்திக்கும் இடர்ப்பாடுகள் நம்மை சில வேளைகளில் அழவைக்கின்றன. எப்போது விரைவாக ஆவணங்களை அச்செடுத்து, அடுத்த வேலைக்குச் செல்லலாம் என்று திட்டமிடுகிறோமோ, அப்போது பார்த்து, பேப்பர் ஜாம், எர்ரர் மெசேஜ் எதுவும் காட்டாமல், அச்சிட மறுக்கும் நிலை, டோனர் சிதறிப் போய், அச்சுப் படிவம் பாதியாக அச்சிடும் நிலை என நம் பொறுமையை எல்லைவரை சென்று சீண்டிப் பார்க்கும் பல சூழ்நிலைகள் இந்த அச்சுப் பொறிகளால் ஏற்படுத்தப் படுகின்றன. இவற்றிற்கு என்ன காரணம் என்ன காரணம் என்று பார்க்காமல், யார் காரணம் என்று பார்ப்போம்.\nநாம் தான் காரணம். சற்றுக் கவனமாக இருந்தால், இவற்றை நாம் பொறுமையாகச் சமாளிக்கலாம். அந்த வழிகளை இங்கு காணலாம்.\n1. பேப்பர் ஜாம்: இந்த ஜாம் இனிக்காத ஜாம். பேப்பரை நாம் அச்சுப் பொறிக்குள் செலுத்திய பின்னர், அச்சடித்து வெளியே வராமல், சிக்கிக் கொண்டு அப்படியே பிரிண்டரையும் நிறுத்திவிடும். சில வேளைகளில் கசங்கிய அச்சடிக்கப்பட்ட, மை உலராத காகிதம் வெளியே வரும். பல வேளைகளில் பாதி வெளி வந்த நிலையில் நின்றுவிடும். இதனை எப்படிச் சமாளிக்கலாம் என்று பார்க்கலாம்.\nபிரிண்டரை நிறுத்துங்கள்: முதல் வேலையாக, பிரிண்டருக்கு வரும் மின்சாரத்தை நிறுத்துங்கள���. உள்ளாக இருக்கும் சிக்கிய பேப்பரை எடுக்க வேண்டியுள்ளதால், மின்சாரம் உயிரோட்டத்துடன் இருக்கும். எந்த பகுதியிலாவது கைகளைக் கொண்டு சென்று, ஷாக் அல்லது சூடு பெறுவதைத் தடுக்க இது அவசியம். லேசர் பிரிண்டர் எனில், மின்சாரத்தை நிறுத்திய பின்னரும், சூடு குறையும் வரை, பொறுமையாகக் காத்திருக்க வேண்டும்.\nகதவுகளைத் திறக்கவும்: பேப்பர் செல்லும் வழி மற்றும் வெளியே வரும் வழிகளில் உள்ள அனைத்து கதவுகளையும் திறக்கவும். எவை என்று தெரியவில்லை எனில், அந்த பகுதியில் உள்ள ட்ரேயில் இருந்து தொடங்கி, ஒவ்வொன்றாக நீக்கவும். குறிப்பாக, எளிதில் எடுக்கும் வகையிலேயே பேனல்கள் செருகப்பட்டிருக்கும். எந்த ஸ்க்ரூவினையும் கழட்டாமல் இவற்றை நீக்கலாம்.\nகவனமாகத் தாள் மற்றும் துகள்களை நீக்கவும்: சிக்கியிருக்கும் தாள் இப்போது தெரிய ஆரம்பிக்கும். மெதுவாக அதனை இழுத்துப் பார்க்கவும். வர மறுத்தால், ஓரங்களில் உள்ள சிறிய உருளைகளை, விரலால் ஏதேனும் ஒரு திசையில் உருட்டினால், தாள் வெளியேறும். முழுத்தாளையும் எடுப்பது அவசியம். ஏற்கனவே அவை கிழிந்து தாள்களின் துகள்கள் இருப்பின், அவற்றை, அவை எவ்வளவு சிறியதாக இருப்பினும் நீக்க வேண்டியது அவசியம். ஏனென்றால், இவை உள்ளே விடப்பட்டால், மேலும் பேப்பர் ஜாம் ஏற்பட வழி வகுக்கும். இந்தப் பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க, ஒரே மாதிரியான பேப்பர்களையே பயன்படுத்தவும். இரு வேறு தன்மையுள்ள பேப்பர்களை, ஒரே நேரத்தில் பயன்படுத்துவது இந்த பிரச்னையை எளிதாக வரவழைக்கும். ட்ரேயில் சரியாக பேப்பரை வைத்து, அவை ஒவ்வொன்றாகச் செல்வதற்கான வகையில் அமைப்பதும், பிரச்னையைக் கொண்டு வராது.\n2. பிரிண்ட் க்யூவில் தடை: எவ்வளவு அதி நவீன பிரிண்டராக இருந்தாலும், ஒரு நேரத்தில் ஒரு அச்சு வேலையை மட்டுமே, ஒரு பிரிண்டர் மேற்கொள்ளும். பிரிண்டருக்கு அடுத்தடுத்து பைல்களை அச்சடிக்க அனுப்பினால், அவை க்யூவில் வைக்கப்படும். எனவே ஒரு பைல் அச்சடிப்பில், பிரிண்டரில் கோளாறு ஏற்பட்டால், அனைத்தும் அப்படியே நின்றுவிடும். இது போன்ற தடை ஏற்படுகையில், கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில், பிரிண்ட் க்யூ பார்க்க வேண்டும். எந்த டாகுமெண்ட் அச்சில் பிரச்னை என்று பார்த்து, அதனை நீக்க வேண்டும்.\n3.சிந்திய டோனர் அல்லது மை: சில வேளைகளில் உங்களின் பிரிண்டரில் உள்ள டோனர் கேட்ரிட்ஜ் அல்லது மை குப்பியில் இருந்து மை அல்லது டோனர் வெளியேறி, பிரிண்டருக்குள் சிதறியிருக் கலாம். இவை பெரும்பாலும் அச்சுக்கென அனுப்பப்பட்ட தாளிலேயே இருக்கலாம். இவற்றை நீக்குவதில் சில எச்சரிக்கைகளை மனதில் கொள்ள வேண்டும். சிதறிய மை, டோனரை உலர வைத்து நீக்கவும். சூடான அல்லது குளிர்ந்த நீரைச் சுத்தம் செய்திடப் பயன்படுத்தக் கூடாது. பொதுவான நீர் பயன்படுத்தவும். ஏதேனும் சுத்தப்படுத்தும் சொல்யூ சனைப் பயன்படுத்துவதாக இருந்தால், எச்சரிக்கை யுடன், சிறிய இடத்தில் பயன்படுத்திப் பார்த்து, கெடுதல் விளைவுகள் இல்லை எனில் பயன்படுத்தலாம். வேக்குவம் கிளீனரைப் பயன்படுத்தக் கூடாது. அதிலிருந்து அழுத்தத்தில் வெளியேறும் காற்று, டோனரை, மையை இழுத்து வெளியே விடும் வாய்ப்பு உண்டு.\nஎந்தக் காரணம் கொண்டும் டோனரை முகர்ந்து பார்க்கக் கூடாது. கைகளில் பட்டிருந்தால், கிருமி நீக்கும் சோப் கொண்டு சுத்தமாகக் கழுவுவது மிக மிக அவசியம். முறையான டோனர்களைப் பயன்படுத்தினால், சிதறும் நிலை உருவாகாது. விலை குறைவாக உள்ளது என்பதனால், ரீபில் டோனர்களைப் பயன்படுத்தக் கூடாது. அனைத்தும் முடிந்த பின்னர், சோதனை பைல் ஒன்றை உருவாக்கி, அச்சடித்துப் பார்த்த பின்னர், ஆவணங்களை அச்சடிக்கவும்.\n4.மின்சாரம் நின்று போனால்: சில வேளைகளில், அச்செடுக்கும் பணி மேற்கொள்ளப்படுகையில், இடையே மின்சாரம் வருவது தடைப்படும். இந்த வேளையில் அச்சு வேலை நடந்து கொண்டிருந்தால், பேப்பர் சிக்கி இருக்கும். தாளை எளிதில் எடுக்க முடிந்தால் எடுக்கலாம். அல்லது மின்சாரம் வரும்வரை காத்திருந்து மீண்டும் இயக்கவும். சிக்கிய நிலையில் உள்ள தாள் தானே வரும் வாய்ப்புகள் அதிகம்.\nஇந்த பதிவிற்கு தமிழிஷ்ல் ஓட்டு போட்டுவிட்டிர்களா \nஎங்களது தொழில்நுட்ப்ப செய்திகள் இப்பொழுது VIDEO வடிவில் தங்கள் ஆதரவை தந்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்\nதொழில்நுட்ப்ப செய்திகளை VIDEO வடிவில் காண இங்கு கிளிக் செய்யவும்\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் 📝 இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், அதன் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை வ...\nஜியோ அனைவருக்கும் 10 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குக��றது. அதை எப்படி பெறுவது என்று பார்ப்போம். 1. உங்கள் ஜியோ எண்ணில் இருந்து 12...\nOPPO & VIVO கம்பெனிகளின் பெயரில் உலா வரும் போலி பவர் பேங்க் உஷாராக இருங்கள் விரிவான தகவல்கள் வீடியோவில் உள்ளது. பார்த்து தெரிந்...\nவாழைப் பழ வடிவில் நோக்கியா மொபைல்\nவாழைப்பழ வடிவில் நோக்கியா 4G மொபைல் ஒன்றை ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பார்சிலோனாவில் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ...\nஇந்த 99 விதமான ரிங்டோன்ஸ்களும் மிக பிரமாதமாக இருக்கும். இதை பதிவிறக்கம் செய்து உங்கள் மொபைல் போனில் பயன்படுதிக்கொள்ளுங்கள். 99 Amazing R...\nபி.இ, பி.டெக் முடித்தவர்களுக்கு அழைப்பு: BHEL நிறுவனத்தில் வேலை\nபொதுத்துறை நிறுவனமான BHEL நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் டிரெய்னி பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக...\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா..\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா.. உடனே விண்ணப்பிக்கவும் வங்கிகளின் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியின் பல்வேறு கிளைகளில...\nஇந்த அழைப்பு உங்களுக்கு தான்: ஆவின் நிறுவனத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்\nஆவின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனத்தின் திருச்சி மாவட்ட ஆவின் கிளையில் காலியாக உள்ள 38 டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட...\nநண்பர்களே, உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். எங்களது YOUTUBE CHANNELய் SUBSCRIBE செய்வதன் மூலம் . இதுபோன்ற பல செய்திகள் & VIDEOகள...\nவேலை.. வேலை... வேலை... ஐடிபிஐ வங்கியில் 760 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nமத்திய அரசின் முன்னணி பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஐடிபிஐ வங்கியானது நிர்வாகி (Executive) பதவியில் 760 காலியிடங்களை நேரடியாக ஒப்பந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/2007/07/27/", "date_download": "2020-01-25T01:49:03Z", "digest": "sha1:3XNIBIP3U3ETI5IO42VWTZ333C5RM4KS", "length": 55073, "nlines": 573, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "27 | ஜூலை | 2007 | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nபாட்டாளி மக்கள் கட்சியும் பசுமை தாயகமும் :: அரசு பதில்கள்\nPosted on ஜூலை 27, 2007 | பின்னூட்டமொன்றை இடுக\n‘ஊருக்கு உபதேசம்’ என்பதற்கு உதாரணம்\nசென்னைக்கு அருகே நடந்த பா.ம.க. இளைஞர் அணி மாநாட்டுக்காக நிழல் தரும் சாலையோர புங்க மரங்கள் வெட்டப்பட்ட சம்பவம்.\nஅமெரிக்க வீடு வாங்கலும் பங்குச் சந்தையும்\nஏறுமுகமாக செல்லும் பங்குச்சந்தையில், லாபம் காண ஏதாவது சாக்கு சொல்ல வேண்டும். ஒரு வருடம் முன்பு 100 டாலருக்கு வாங்கிய பங்கு, இன்று 150-க்கு விற்றுக் கொண்டிருந்தால், அதை விற்றுவிடும் போக்கு வரும். பங்குச்சந்தைக்கு இப்போது ஆடித் தள்ளுபடி.\nடாட் காம் கீழே விழுந்தபோது அமெரிக்கப் பொருளாதாரத்தை நிலைநிறுத்தியது வீட்டுச்சந்தைதான். இப்போது வீட்டுச்சந்தை விழும்போது, மற்ற சந்தைகளான எரிபொருள், நுட்பம், போர் போன்றவை கை கொடுக்கும் காலம்.\nஐந்தாண்டுகள் முன்பு வட்டி விகிதம் சல்லிசாக இருந்தது. வட்டியில்லாமல் கடன் கூட கொடுக்கப்பட்டது. இதை சாக்காக வைத்துக் கொண்டு அளவுக்கு மீறி செலவுகள் செய்து குடும்பம் கட்டியவர்கள் ஏராளம். வரவு நாலணா. வீட்டு வாடகை இரண்டணா; வட்டி போடாத கடனில் வீடு வாங்கினாலோ மாதந்தோறும் இரண்டணா மட்டும் அசலுக்கு தாரை வார்த்தால் போதும். அப்போது சரியாகத்தான் பட்டது. சில ஆண்டுகள் கழித்து, வட்டி விகிதம் ஏறி, மாதந்தோறும் எட்டணா கேட்க ஆரம்பித்தவுடன் துந்தனா…\nஇந்த மாதிரி அகலக்கால் வைத்த எல்லோரின் கடனும் நம்பகமானது என்று பறைசாற்றி இடைத்தரகர்கள் வங்கிகளையும் வீட்டுக்காரர்களையும் கோர்த்து விட்டார்கள். பதினாறு சதவீத வட்டிக்கு ஆசைப்படும் முதலீட்டாளர்களும் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தார்கள். நிதி நிறுவனங்களும், வீடுகள் என்றும் அழியாச் சொத்துதானே, எங்கே ஓடிப் போகப் போகிறது என்று கடன்களாக அள்ளி விட்டார்கள். இப்போது விவாகரத்து, வேலை இழத்தல், குழந்தை பிறத்தல், மணமுடிப்பு என்று இல்லறக் குழப்பங்களும் டைமிங்காக சேர்ந்து கொண்டிருக்கிறது.\nவீட்டுக்கான கடனைத் தொடர முடியாத நிலை. கடன் கொடுத்த வங்கிக்கோ, வீட்டை விற்றால் கூட அசல் கூட கிடைக்காத நிலை. வங்கியில் நிலுவைப் பணம் போட்டவர்களுக்கோ, இருப்பதைப் பறித்துக் கொண்டு தப்பித்து ஓடிப்போகும் பயம். இதையெல்லாம் வெளியில் இருந்து பார்க்கும் முதலீட்டாளருக்கோ, பங்குச்சந்தையை விட்டு விலகி பாதுகாப்பாக ஓய்வெடுக்கும் விருப்பம்.\nஇந்தியாவிலும் இதன் பாதிப்புகள் தெரியும். இந்திய பங்குச்சந்தையும் வீழ்வது ஒருபுறம். வேலைகளை வெளியேற்றாதே என்னும் கோஷம் இன்னொரு புறம். பெங்களூரு, ச��ன்னை போன்ற இறக்கை கட்டி பறக்கும் ரியல் எஸ்டேட்கள், பறவைக் காய்ச்சல் வந்தது போல் இறங்குமுகமாகும் அபாயம் மறுபுறம்.\nஇந்தியாவில் இதன் பிரதிபலிப்பைத் தாங்கிக் கொள்ள முடியுமா வாழ்ந்தே, அனுபவித்தே பழக்கப்பட்ட தலைமுறை. செலவழித்தே கொஞ்சித் திரிந்த சமுதாயம், ஏற்ற இறக்கங்களை சமதளமாக பாவிக்குமா வாழ்ந்தே, அனுபவித்தே பழக்கப்பட்ட தலைமுறை. செலவழித்தே கொஞ்சித் திரிந்த சமுதாயம், ஏற்ற இறக்கங்களை சமதளமாக பாவிக்குமா அல்லது, இந்தியாவின் நடுத்தர வர்க்கத்துக்கு எவ்வித இழப்பும் (தற்போதைக்காவது) ஏற்படப் போவதில்லையா\nஅமெரிக்காவில் ஜனாதிபதிகளின் எட்டாண்டு காலம் முடியும்போதெல்லாம், இந்த பங்குச்சந்தை வீழ்ச்சியும் நடக்கிறது. எட்டாண்டு முன்பு க்ளின்டன் ஆரம்பித்தார். ஆல் கோர் கவிழ்ந்தார். இன்று புஷ் ஆரம்பிக்கிறார். அடுத்து க்ளின்டன் (ஹில்லாரி) வருவார்\nமொபைல் நுட்பம் வளரப்போகிறது என்று ஏழாண்டுகளாகக் கதைத்த காலம் கழன்று ஐஃபோன் வந்திருக்கிறது. வெப் 3.0 என்று ஜல்லி மாறியிருக்கிறது. போரும் முடிந்த பாடில்லை என்பதால் அரசின் பற்றாக்குறை பொக்கீட்டுக்கும் குறைபாடில்லை. அமெரிக்காவில் எண்ணெயும் நோட்டும் வழிவதில் பிரச்சினையிருக்கக் கூடாது.\nஇது தொடர்பான சில பத்திகள்:\nPosted on ஜூலை 27, 2007 | 6 பின்னூட்டங்கள்\nநல்ல விஷயங்கள் தாமதமாகத்தான் எனக்குத் தெரிய வருகிறது.\nஹாரி பாட்டர் அதகளமான அசந்தர்ப்பமான வேளையில் புத்தகக் கடைக்கு சென்று நோட்டமிடும் எண்ணம். திருவிழாவில் ஒயிலாட்டம், ஓரத்தில் ஒதுங்கும் ஆட்டம் எல்லாம் பார்க்காமல், வேண்டுதல் எதுவும் முன்வைக்காமல் சாமியை மட்டும் பார்ப்பது போல், தேவையான புத்தகம் என்று எதுவும் வைத்துக் கொள்ளாமல் இலக்கின்றி சுற்றியபோது, இந்தப் பத்திரிகை அம்புட்டுக் கொண்டது.\nநூலகத்தில் இலவசமாக இதழ் கிடைத்தாலும் எடுக்காமல் புறந்தள்ளுபவர் கூட, பைசா போட்டு வாங்க வைக்கும் நேர்த்தி.\n5. GE என்னும் ராட்சஸன் (அமெரிக்க நிறுவனம்):\n6. சிரித்து வாழ வேண்டும்: சென்ட் அடித்துக் கொண்டால் மகிழ்ச்சி பிறக்குமா ஒஷோ பிரச்சினை மாதிரி வாதங்களில் உண்டாகும் அழுத்தம் நீங்க வேண்டுமா ஒஷோ பிரச்சினை மாதிரி வாதங்களில் உண்டாகும் அழுத்தம் நீங்க வேண்டுமா ரிலாக்ஸ் செய்ய ப்ர்ஃப்யூம் போட்டுக்குங்க…\n7. கடைசியாக வலைப்பதிவில் இருந்து சில திரைப்படங்களும் & இயக்குநரும்.\nPosted on ஜூலை 27, 2007 | பின்னூட்டமொன்றை இடுக\nThinnai :: இரண்டு முத்தங்கள் – பொ கருணாகர மூர்த்தி\nஅ.முத்துலிங்கம் கதையில் ‘என்னுடைய சேர்ட் கொலர் சைஸும், என் வயதும் ஒன்றாயிருந்த வருடம்’ என்கிற வரியை நான் வெகுவாக இரசித்தேன். அ. முத்துலிங்கம் சொல்லும் உவமானங்கள் எப்போதும் தனித்துவமானவை.\nஒரு முறை சொன்னார் : ‘இளமையில் யாருக்கும் காலம் புது டாய்லட் பேப்பர் சுருள் உருள்வதைப்போல மெல்ல மெல்லத்தான் உருள ஆரம்பிக்கும்…………பின் வயசாக ஆகத்தான் வேகம் பிடிக்கும்.’\nThinnai :: முகம் கழுவாத அழகி – அ.முத்துலிங்கம்\nபொஸ்டன் நகரத்து வீதிகளை நம்ப முடியாது. வளைந்து நெளிந்து மேடும் பள்ளமுமாக இருக்கும். திடீரென்று நெடுஞ்சாலை வரும், போகும். நெடுஞ்சாலை வரிக்காசு சரியாக வைத்திருக்க வேண்டும். பாதைகள் சுழன்று சுழன்று இடப் பக்கம், வலப்பக்கம் என்று பிரிந்துபோய் எனக்கு குழப்பம் உண்டாக்கும். நான் அடிக்கடி தொலைந்து போகிறவன்.\nஅந்தப் பள்ளிக்கூடத்துக்கு குழந்தைகளை அழைத்துப்போக வரும் தாய்மார்களில் ஒலிவியா வித்தியாசமானவளாக இருந்தாள். எல்லோருமே இளம் தாய்மார்தான். பளவென்று இருப்பார்கள். இரவு விருந்துக்கு புறப்பட்டதுபோல ஒப்பனையுடன் அலங்காரம் செய்திருப்பார்கள். உடைகள் ஆடம்பரமானவை என்பது பார்த்தவுடனேயே தெரியும். அவர்கள் வரும் வாகனங்களும் உயர்ந்த ரகமாகவே இருக்கும். இதற்கு விதி விலக்கு நான் ஒருத்தன் மட்டுமே. எனக்கு அடுத்தபடி வருவது ஒலிவியா. அவள் முடி கலைந்து இருக்கும். முகம் காலையிலோ மாலையிலோ அதற்கிடைப்பட்ட காலத்திலோ தண்ணீர் என்ற பொருளை காணாததாக இருக்கும். விற்பனைப் பெண், வரவேற்பறைப் பெண் அல்லது உயர் அதிகாரத்தில் இருக்கும் ஒரு பெண்போல கணத்தில் தோன்றி கணத்தில் மறைந்துவிடும் புன்னகையுடன் அவள் இருப்பாள்.\nபொஸ்டன் நகரத்தில் எட்டு லட்சம் கார்கள் இருப்பதாக எங்கோ புள்ளிவிபரத்தில் படித்திருந்தேன். அன்று பார்த்து அத்தனை கார்களும் இருபதாவது நெடுஞ்சாலையில் நின்றன.\nஇருவருமே சாதுவான குழந்தைகள். ஆனால் அவர்கள் ஒன்று சேர்ந்தபோது விளைவு மோசமாக இருந்தது. நான் வேதியியல் மாணவனாக இருந்தபோது தண்ணீர் போலத் தெரியும் இரண்டு திரவத்தைக் கலந்தபோது குபீரென்று ஊதா நிறமாக மாறியது ஞாபகத்துக்கு வந��தது. அப்ஸரா ஒரு விளையாட்டு சாமானைத் தூக்கினால் அது அனாவுக்கு வேண்டும்; அனா எடுத்தால் அந்த நிமிடமே அப்ஸராவுக்கும் அது தேவை. சிரிக்கும்போது இருவரும் குலுங்கி சிரித்தார்கள்; அழும்போது இருவரும் சேர்ந்து அழுதார்கள்.\nடபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nதமிழ்ச் சிறுகதைகள்: ஆகஸ்ட் 2009\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nநித்தியானந்தா குறி - சாருத்துவம்\nதமிழ் மின் இதழ்: ஒரு பார்வை\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\n« ஜூன் ஆக »\n சேலம் நண்பர்கள் கட்டாயம் கலந்து கொள்ளவும் 🙏 https://t.co/nncnerHRqy 1 day ago\nவிஷ்ணு சஹஸ்ரநாமத்தில் “ஸ்ரீராம ராம ராமேதி” மூன்று தடவை சொல்வது கேட்டுக் கொண்டிருக்கும் கிருஷ்ணரின் அமைதியை சோதிப்பத… twitter.com/i/web/status/1… 4 days ago\nபெருமாள் குதிரை வாகனத்தில் வந்தால் களவு கொடுத்தார். சிவன் பரிவேட்டை ஆடினால் உற்சவ மூர்த்தியே அல்ல; அதுவும் நள்ளிரவு… twitter.com/i/web/status/1… 4 days ago\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/kasol-cafe-denies-entry-indians-inquiry-ordered-233710.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-25T03:12:36Z", "digest": "sha1:GQ6BT6GOQT6OHPE4YXUJQL2REECB4GXD", "length": 16567, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "“இந்தியர் என்றால் உணவு கிடையாது” - இந்தியப் பெண்ணை அவமதித்த இஸ்ரேலிய காபி ஷாப்! | Kasol cafe denies entry to Indians, inquiry ordered - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nமுன்னாள் அதிமுக எம்பி கே சி பழனிச்சாமி கைது\nதேவேந்திர பட்னவீஸ் ஆட்சியில் எனது போன் ஒட்டு கேட்கப்பட்டது.. சஞ்சய் ராவத் பரபரப்பு தகவல்\nமுன்னாள் அதிமுக எம்பி பழனிச்சாமி கைது.. கோவையில் அதிகாலையில் பரபரப்பு\nவெறும் 15 வயசுதான்.. இந்து சிறுமியை கடத்தி.. மதமாற்றம் செய்து.. திருமணமும் செய்த பாகிஸ்தான் இளைஞர்\nம்ஹூம்.. முடியல.. அவளை சமாளிக்க என்னால முடியலயே.. தொல்லை தந்த காதலி.. இளைஞர் செய்த காரியம்\n\"மோடியை ரொம்ப பிடிக்கும்.. ரஜினியை ஆதரிக்கிறேன்.. யாருக்கு வரும் அவர் கெத்து\" ஜீவஜோதி பளிச் பேட்டி\nசம்திங் ஈஸ் கோயிங் ராங்...... விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (25)\nLifestyle சனிபகவானால் இன்னைக்கு படாதபாடு படப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nMovies Taana Review: டாணாகாரன் என்றால் போலீஸ்காரன் ஆனால் கம்பீரம் குறைவு\nSports ISL 2019-20 : 4 கோல்.. அசத்தலாக ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்திய சென்னை.. பிளே-ஆஃப்பை நெருங்கியது\nFinance எச்சரிக்கும் அதிகாரிகள்.. பிரதமர் மோடி அரசுக்கு மேலும் நெருக்கடி அதிகமாகலாம்.. கவலையில் மத்திய அரசு\nAutomobiles பலேனோ ஆர்எஸ் மாடலின் விற்பனை நிறுத்தம்... அதிரடியான முடிவை எடுத்த மாருதி சுசுகி\nTechnology BSNL Rs 1,999 Prepaid Plan: ஜியோவிற்கு டாட்டா: பிஎஸ்என்எல் வழங்கும் 1308ஜிபி டேட்டா.\nEducation 8, 10-வது தேர்ச்சியா ரூ.50 ஆயிரம் ஊதியம் காஞ்சிபுரம் கால்நடைத் துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n“இந்தியர் என்றால் உணவு கிடையாது” - இந்தியப் பெண்ணை அவமதித்த இஸ்ரேலிய காபி ஷாப்\nகசோல்: இமாசலப் பிரதேசம் கசோலில் இந்தியப் பெண் ஒருவர் இஸ்ரேலிய காபி ஷாப் ஒன்றில் உணவு பறிமாறாமல் நிராகரிக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. சமூக வலைதளங்களிலும் இச்செய்தி பரபரப்பாக பரவி வருகின்றது.\nகசோலில் அமைந்துள்ள மிகப் பிரபலமான காபி ஷாப்பில்தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த காபி ஷாப் பெரும்பாலும், இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகளுக்குத்தான் என்றும், இந்தியர்களுக்கு அனுமதி இல்லை என்றும் அக்கடையினைச் சேர்ந்தவர் தெரிவித்துள்ளார்.\nஸ்டீபன் கயே என்கின்ற டெல்லியினைச் சேர்���்த பிரிட்டிஷ் இசையாளர் தன்னுடைய பேஸ்புக்கில் அங்கு சென்று ஒரு மெனுவினை கொடுத்ததாகவும் ஆனால் அங்கிருந்த ஊழியர் இவருடைய சக தோழி இந்தியர் என்பதால் அவருக்கு பறிமாற மறுத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். எனினும், கயே வெளிநாட்டவர் என்பதால் அவருக்கு அவருடைய ஆர்டர் அளிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து உடனடியா குல்லு மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்சிக் குழு தங்களது விசாரணையினை துவங்கியுள்ளது. எழுத்து பூர்வமான புகார் வராவிட்டாலும் இவ்விசாரணையைத் துவங்கியுள்ளதாக குல்லுவின் காவல்துறை அதிகாரி ராகேஷ் கன்வார் தெரிவித்துள்ளார்.\nஅந்த காபி ஷாப் அமைந்துள்ள பகுதி சுற்றுலாத் துறைக்கு சொந்தமானது. எனினும், அது வெளிநாட்டவருக்கு மட்டுமே என்றெல்லாம் தெரிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஊரக உள்ளாட்சி தேர்தலில் நாளை மறுநாள் முதல் கட்ட வாக்குப் பதிவு- பிரசாரம் ஓய்ந்தது\nதயார் ஆகி வரும் பிரச்சார வேன்.. தமிழகத்தை சுற்றிவர கமல் திட்டம்\n\\\"அம்மா .. அம்மா\\\" என்று உருகிய ஜீவஜோதி.. பாஜகவிடம் தாரை வார்த்து விட்டதே அதிமுக\nஅதிர வைக்கும் பாஜக ஸ்கெட்ச்.. களம் புகும் ஜீவஜோதி.. தாமரை மலருமா.. தடதடக்கும் காட்சிகள்\nநவ.16-ல் இலங்கை ஜனாதிபதி தேர்தல்: இன்று நள்ளிரவுடன் பிரசாரம் ஓய்வு\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் மோடி\nகளமிறங்குகிறார் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி... வேலூரில் தொண்டர்கள் எதிர்பார்ப்பு\nவேலூரில் காலையிலேயே வாக்கிங்.. வாக்கு சேகரிப்பு.. செல்பி.. அசத்தும் ஸ்டாலின்\nவாரிசுகளை அரசியலுக்கு அழைத்து வர மாட்டேன்... பிரியங்கா காந்தி சொல்கிறார்\nடீ குடிச்சு.. செல்பி எடுத்து.. மனுக்களை வாங்கி.. சூலூரில் கலக்கிய ஸ்டாலின்\nதீவிரவாதம் குறித்து பிரதமர் சொல்றதுதான் சரி.. சொல்கிறார் தமிழிசை\nமுதல் தீவிரவாதி ஒரு இந்து என்பது சரித்திர உண்மை.. மீண்டும் உறுதியாக கூறும் கமல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncampaign refuse indian woman இந்தியா இமாச்சல பிரதேசம் இந்தியப் பெண் புகார்\nபெரியார் ஊர்வலம்.. கி.வீரமணியின் எடிட் செய்யப்பட்ட வீடியோ.. ஷேர் செய்த குருமூர்த்தி.. சர்ச்சை\nஏங்க வைத்த செல்வராகவன்... காணாமல் போன சோனியா அகர்வால்\nநல்லா இருக்கீங���களா.. நலம் விசாரித்த ஸ்டாலின்.. சிரித்த கே.எஸ் அழகிரி.. திமுக கூட்டத்தில் லாலாலாலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2015/08/blog-post_16.html", "date_download": "2020-01-25T03:00:34Z", "digest": "sha1:FLMQUP7VYAY2XPMKQJ3UPEL6QEAMMYO6", "length": 7289, "nlines": 51, "source_domain": "www.anbuthil.com", "title": "ஃபேஸ்புக் கணக்குடன் மொபைல் எண்ணை இணைப்பது ஆபத்து : திடுக்கிடும் தகவல்", "raw_content": "\nஃபேஸ்புக் கணக்குடன் மொபைல் எண்ணை இணைப்பது ஆபத்து : திடுக்கிடும் தகவல்\nஃபேஸ்புக்கில் மொபைல் எண் பதிவேற்றம் செய்வதற்கு முன்பு ஒன்றிக்கு இரண்டு முறை யோசிக்க வேண்டும். ஃபேஸ்புக்கில் பயனர்களின் தகவல்கள் திருடப்பட வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.\nஃபேஸ்புக்கில் ‘பாதுகாப்பு ஓட்டை’ :\nபிரிட்டிஷ் மென்பொருள் பொறியாளரும், சால்ட் ஏஜென்சி என்னும் தனியார் நிறுவனமொன்றின் தொழில்நுட்பத் தலைவருமான ரெசா மொயாண்டின் ஃபேஸ்புக்கில் பயனர்களின் தகவல்களின் பாதுகாப்பு குறித்து மேற்கொண்ட ஆய்வில், பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன. \"Who can find me\" என்னும் அம்சத்தில் \"Everyone/public\" என்னும் ஆப்ஷனை தேர்வு செய்யும் பயனர்களின் மொபைல் நம்பர் பிறருக்கு சுலபமாக தெரிந்துவிடும் அபாயம் உள்ளது என்பதை அவர் கண்டறிந்துள்ளார்.\nஅதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்:\nமொயாண்டின் தனக்கு தெரிந்த எளிய வழிமுறை பயன்படுத்தி, சாத்தியமான ஆயிரக்கணக்காண பல தொலைப்பேசி எண்களை உருவாக்கியுள்ளார். அவற்றை ஃபேஸ்புக்கின் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகத்தில் (application programming interface) பதிவிட்ட போது, பலரின் பெயர்கள், அவர்களின் சுய விவரங்களுடன் தோன்றியுள்ளதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்திருக்கிறார்.\nபொதுவாக வங்கியில் அகவுண்ட் நம்பரை வைத்து வாடிக்கையாளரின் வீட்டு முகவரி உட்பட முழு தகவலை எடுப்பது போன்று, ஃபேஸ்புக் கணக்குடன் மொபைல் நம்பரை இணைப்பது, பயனர்களின் தகவல்களை திருட வாய்ப்பு உள்ளது என மொயாண்டின் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வுக்கு பிறகு ஃபேஸ்புக் நிறுவனத்திடம் தகவல்கள் பாதுகாப்பை அதிகரிக்க வலியுறுத்தி வருகின்றனர்.\nஎதற்காக ஃபேஸ்புக் தகவல் திருடப்படுகிறது\nஇவ்வாறு திருடப்படும் தகவல்கள் விளம்பர நிறுவனங்களுக்கு விற்கப்படலாம். தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தபடலாம். பிரபலங்களின் பெயர்களை பாழாக்க பய��்படுத்தபடலாம். மேலும் பெண்களின் புகைப்படங்களை தவறாக பயன்படுத்தவும் வாய்ப்புகள் அதிகம்.\nஇந்த ஆய்வையும், ஃபேஸ்புக் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டையும், ஃபேஸ்புக் நிறுவனம் மறுத்துள்ளது. பயனர்களின் தகவல்கள் திருடப்பட வாய்ப்பில்லை. பயனர்களுக்கு பிரைவசி (Privacy) அம்சங்கள் பல உள்ளன. ஃபேஸ்புக்கில் ”பாதுகாப்பு ஓட்டை” உள்ளது என்னும் குற்றசாட்டை முற்றிலுமாக மறுக்கிறோம் என ஃபேஸ்புக் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.\nLaptop பயன்படுத்துகின்றீர்களா அப்ப இது நிச்சயம் உங்களுக்கு தான்\nகணினி வகைகளில் சந்தையில் கிடைக்கும் எல்லா வகை பொருட்களையும் வாங்கவில்லை …\nகணினி தொடர்புடைய வார்த்தைகள் தமிழில்\nவணக்கம் நண்பர்களே ,இன்று உங்களுக்காக நீங்கள் உபயோகிக்கும் உங்கள் கணினியில…\nLaptop பயன்படுத்துகின்றீர்களா அப்ப இது நிச்சயம் உங்களுக்கு தான்\nகணினி வகைகளில் சந்தையில் கிடைக்கும் எல்லா வகை பொருட்களையும் வாங்கவில்லை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.couverturefb.com/index.php?/tags/222-imaginaire/posted-monthly-list-2013&lang=ta_IN", "date_download": "2020-01-25T02:57:02Z", "digest": "sha1:U7LYUY5RIRFNRY5F5QOLQICY3HH2D7OI", "length": 4858, "nlines": 111, "source_domain": "www.couverturefb.com", "title": " குறிச்சொல் imaginaire - 5000 Photos de Couverture Facebook !", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nஇல்லம் / குறிச்சொல் imaginaire [83]\nபார்க்க: மாதாந்திர பட்டியல் மாத நாட்காட்டி வாராந்திர பட்டியல்\nபதிந்த தேதி / 2013\nஜனவரி பிப்ரவரி மார்ச் ஏப்ரல் மே ஜூன் ஜுலை ஆகஸ்ட் செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் அனைத்தும்\nமுதல் | முந்தைய | 1 2 3 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/01/11045419/Accident-near-Peraiyur-Motorcycles-collide-Policeman.vpf", "date_download": "2020-01-25T01:26:03Z", "digest": "sha1:PFOGR37ONZTDWX36VAPEUMICSDHIFBRX", "length": 14575, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Accident near Peraiyur, Motorcycles collide; Policeman - 2 students killed || பேரையூர் அருகே விபத்து, மோட்டார் சைக்கிள்கள் மோதல்; போலீஸ்காரர்-2 மாணவர்கள் பலி - ஒருவர் படுகாயம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபேரையூர் அருகே விபத்து, மோட்டார் சைக்கிள்கள் மோதல்; போலீஸ்காரர்-2 மாணவர்கள் பலி - ஒருவர் படுகாயம் + \"||\" + Accident near Peraiyur, Motorcycles collide; Policeman - 2 students killed\nபேரையூர் அருகே விபத்து, மோட்டார் சைக்கிள்கள் மோதல்; போலீஸ்காரர்-2 மாணவர்கள் பலி - ஒருவர் படுகாயம்\nபேரையூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் போலீஸ்காரர் மற்றும் கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nவிருதுநகர் மாவட்டம் நத்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தவர் கார்த்திக் பாண்டியன் (வயது 33). இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.\nஇந்தநிலையில் நேற்று கார்த்திக் பாண்டியும், உறவினர் ஜெயபாண்டியனும் (28) மோட்டார் சைக்கிளில் நத்தம்பட்டியில் இருந்து மதுரை மாவட்டம் எம்.சுப்புலாபுரத்திற்கு செல்வதற்காக வந்து கொண்டிருந்தனர்.\nராஜபாளையம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் ஏ.பாறைப்பட்டி அருகே வந்து கொண்டு இருந்தனர்.\nஅப்போது தேனி மாவட்டம் போடியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி மற்றொரு மோட்டார் சைக்கிளில் ஜெயந்த், கேசவன் ஆகிய கல்லூரி மாணவர்கள் வந்து கொண்டிருந்தனர்.\nஎதிர்பாராத விதமாக கண் இமைக்கும் நேரத்தில் இந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன.\nஇதில் இரண்டு வாகனங்களில் இருந்த 4 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். இதில் சம்பவ இடத்திலேயே போலீஸ்காரர் கார்த்திக் பாண்டியன் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஜெயந்த் (21), கேசவன் (19) ஆகிய 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nஜெயபாண்டியன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக பேரையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.\nஅங்கு முதல் உதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.\nதகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேரையூர், டி.கல்லுப்பட்டி போலீசார், பலியான மூன்று பேரின் உடல்களை மீட்டு பரிசோதனைக்கு உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கோர விபத்து குறித்து பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபலியான மாணவர் ஜெயந்த், தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். அவரது சொந்த ஊர் போடி ஆகும்.\nமற்றொரு மாணவர் கேசவன், போடியில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.காம். படித்து வந்தார்.\nஇந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.\n1. சீனாவில் மர்ம வைரஸ் காய்ச்சல் தாக்கி மேலும் 3 பேர் பலி\nசீனாவில் மர்ம வைரஸ் காய்ச்சல் தாக்கி மேலும் 3 பேர் பலியாயினர்.\n2. கார் மோதி தனியார் தொழிற்சாலை ஊழியர் பலி\nபெரம்பலூர் புறநகர், துறைமங்கலம் நான்குசாலை சந்திப்பு அருகே உள்ள சிலோன் காலனியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் முத்துகுமார்(வயது 39).\n3. ஜோலார்பேட்டை அருகே விபத்தில் தொழிலாளி பலி\nஜோலார்பேட்டையை அடுத்த ஒட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விஜய் (வயது 23), கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு திருப்பத்தூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார்.\n4. விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க போக்குவரத்துத்துறை முனைப்போடு செயல்படுகிறது; அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி\nவிபத்தில்லா தமிழகத்தை உருவாக்க போக்குவரத்துத்துறை முனைப்போடு செயல்படுகிறது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.\n5. சேலத்தில் வெவ்வேறு இடங்களில் விபத்து: ஜவ்வரிசி ஆலை அதிபர் உள்பட 2 பேர் பலி\nசேலத்தில் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்துகளில் ஜவ்வரிசி ஆலை அதிபர் உள்பட 2 பேர் பலியானார்கள்.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. குழந்தைக்கு பெயர் வைப்பதில் மனைவியுடன் தகராறு: போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை\n2. கடம்பூரில், ஓடும் ரெயிலில் இருந்து விழுந்த மீன் வியாபாரி பலி - தலை துண்டான பரிதாபம்\n3. சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் உயர் அழுத்த மின்கம்பத்தில் ஏறிய வாலிபரால் பரபரப்பு\n4. ஆட்டோ டிரைவர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை\n5. பிரபல பெண் தாதா எழிலரசி குண்டர் சட்டத்தில் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/14187", "date_download": "2020-01-25T01:56:50Z", "digest": "sha1:ZVITMG3F6S7QVMON4NIHX4UA4VNU3VXU", "length": 13218, "nlines": 133, "source_domain": "www.jeyamohan.in", "title": "வாசிப்பு -கடிதங்கள்", "raw_content": "\n« கதைகள் சிந்தனைகள் கடிதங்கள்\nகாந்தி, வாசிப்பு – கடிதங்கள் »\n. தங்கள் கட்டுரைகளைப் படித்து சி. வி. ராமன் பிள்ள யுடைய நாவல்கள், வெட்டம் மாணியுடைய புராணிக் encyclopedia, வயலார் கவிதைகள் போன்றவற்றை கேரளா போய்த் தேடி வாங்கினேன். நன்றி.\nN.N.Pilla யுடைய ஞான் மட்டும் (மலையாளத்தில்) கடைகளிலோ வலைத்தள விற்பனையிலோ கிடைக்கவில்லை.\nஎங்கே கிடைக்கும் என்று தெரிந்தால் சொல்ல முடியமா\nஎன் என் பிள்ளை நூல் இப்போது அச்சில் இல்லை என்று தெரிகிறது. ஒரு பதிப்பகத்திடம் ஏன் அதை மறு அச்சு போடக்கூடாது என்று கேட்டு எழுதினேன்\nஇன்று (மார்ச் 27) ஹிந்துவில் எனது இரு கட்டுரைகள் வெளிவந்துள்ளன.மிகுந்த பணிகளுக்கிடையில் தங்களுக்கு நேரமிருந்தால் படிக்கவும்\nகட்டுரைகளை மிகமிக தாமதமாக வாசித்தேன்\nநயனதாரா சொன்னது ஒன்றும் பெரிய தப்பில்லை. என்னை பார்க்க ஒரு ஈழப் பெரியவர் வந்தார். கொற்றவை வாசித்து என்னை ஒரு மூத்த தமிழறிஞர் என்றார். பேச்சு நடுவே எதையோ தேடினேன், ‘வாடா மாப்பிள வாழப்பழத்தோப்பிலே’ என்று பாடியபடி\nகாந்தி, வாசிப்பு – கடிதங்கள்\nTags: சிறுகதை., வாசகர் கடிதம்\nஅரூ அறிபுனை விமர்சனம்-4 ,எல்லைகளும் வாய்ப்புகளும்\nபோப் ஆண்டவர் செய்ட்லுஸ்- ஐசக் பாஷவிஸ் ஸிங்கர்\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 51\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nநஞ்சைப் பகிர்ந்தளித்தல், சுனில் கிருஷ்ணனின் நீலகண்டம்- ஸ்ரீனிவாசன்\nவிஷ்ணுபுரம் உணவு – கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 56\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா அழைப்பிதழ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 55\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்த��� ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-18-19-%E0%AE%9C%E0%AE%A9/", "date_download": "2020-01-25T03:30:35Z", "digest": "sha1:IWMBYF2WMQYAVXZGL2VFEIUT4HXBQUZG", "length": 11699, "nlines": 320, "source_domain": "www.tntj.net", "title": "உணர்வு ஆன்லைன் எடிஷன்: 18-19 ஜன 03 – ஜன 09 Unarvu Tamil weekly – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅப்பாவி முஸ்லிம்களை கொன்று குவித்த சீனப்போலிசார்.\nமோடி – இளம் பெண் விவகாரம்.\nமுழுவதும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்\nஏழை சகோதரருக்கு ரூபாய் 1500 மருத்துவ உதவி – கோவை மாவட்டம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்ப��ர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valamonline.in/2019/03/", "date_download": "2020-01-25T02:32:33Z", "digest": "sha1:NHSMGQE7D5XPPMAODTBHQ3QSHKN4D4X4", "length": 53246, "nlines": 170, "source_domain": "www.valamonline.in", "title": "வலம் மாத இதழ்: March 2019", "raw_content": "தமிழில் ஒரு புதிய மாத இதழ்\nவலம் ஜனவரி 2019 இதழ் - முழுமையான படைப்புகள்\nவலம் ஜனவரி 2019 இதழின் படைப்புகளை இங்கே வாசிக்கலாம்.\nபிரதமர் நரேந்திர மோதியின் ஏ.என்.ஐ நேர்காணல் | தமிழில்: கிருஷ்ணன் சுப்ரமணியன்\nகால வழு (இல குணசேகரனின் திராவிட அரசியல் நூலை முன்வைத்து) | கோ.இ. பச்சையப்பன்\nவீதியோரக் குழந்தைகள் | ரஞ்சனி நாராயணன்\n2018 : ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் | லக்ஷ்மணப் பெருமாள்\nசில பயணங்கள் சில பதிவுகள் - 16 | சுப்பு\nராமாயி | ஒரு அரிசோனன்\nசபரிமலையும் மலை அரையர்களும் | V. அரவிந்த் ஸுப்ரமண்யம்\nLabels: வலம் ஜனவரி 2019 இதழ்\nகார்ட்டூன் - ஜனவரி 2019 இதழ் | லதா\nசபரிமலையும் மலை அரையர்களும் | V. அரவிந்த் ஸுப்ரமண்யம்\nஒவ்வொரு வருடமும் மண்டலக் காலத்தில் சபரிமலையையொட்டிச் சர்ச்சைகள் கிளம்புவது சமீபகாலமாக வாடிக்கையாகவே ஆகி விட்டது. அதிலும் இந்த ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பும் அதற்கு எதிர்வினையாக ஹிந்துக்களின் எழுச்சியும் பலரையும் கொதிப்படையச் செய்திருக்கிறது. கேரளம் தாண்டி, தென்னிந்தியா தாண்டி உலகமெங்கும் சபரிமலையில் ஆசாரங்களை மாற்றுவதற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.\nஇதன் பின்னணியில் மிகப்பெரும் சதி இருப்பதை – நடக்கும் சம்பவங்களை கூர்ந்து கவனித்தால் உணர முடியும்.\nசுமார் 60 ஆண்டுகளுக்கு முன் சபரிமலையில் நடைபெற்ற ஒரு முக்கியமான சம்பவத்தை இன்றைய தலைமுறையினர் அறிந்திருக்க மாட்டார்கள். அன்றைய திருவிதாங்கூர் மாநிலம் எனப்படும் (Travancore State) கேரளத்தில், 1950ல் சபரிமலையின் ஆலயம் முற்றிலும் தீக்கிரையாக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டிருந்தது. விசாரணை நடத்த வந்த காவல்துறை கூட ஒருகணம் ஸ்தம்பித்து நின்று விட்டது. உள்ளே ஐயப்பனின் திருமேனி (முன்பு ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது) மூன்று துண்டுகளாக நொறுக்கப்பட்டுக் கிடந்தது. காட்டுத்தீயினால் உண்டான விபத்து என்றே அனைவரும் நினைத்திருந்த நிலையில், காவல்துறை தன் விசாரணையைத் துவங்கியதும் அது விபத்தல்ல என்று தெளிவாக்கியது. எரிந்து போயிருந்த ஆலயத்தில் கிடைத்த நெய்யில் நனைக��கப்பட்ட தீப்பந்தங்களும் ஆலயக்கதவுகளில் காணப்பட்ட கோடாலி அடையாளங்களும் இது விபத்தாக இருக்கமுடியாது என்று திட்டவட்டமாக உறுதி செய்தது. ஐயப்பன் எனும் தெய்வத்தை நாடி ஆண்டுக்கு ஆண்டு பக்தர்கூட்டம் அதிகரித்து வருவதைச் சிலர் விரும்பவில்லை. சாதிமத வித்தியாசமில்லாமல் எல்லா மதத்தவரும் சபரிமலைக்கு வருவதைப் பொறுக்க முடியாமல், சபரிமலை கோவிலையே அழித்துவிட்டால் அத்துடன் அங்கு வரும் பக்தர் கூட்டமும் ஐயப்ப பக்தியும் அழிந்து விடும் என்று எண்ணி இந்தச் சதிச்செயல் அரங்கேறி இருப்பது தெரிய வந்தது. அரசியல் தலையீட்டால் அந்த வழக்கு மெல்ல பிசுபிசுத்து விட்டது.\nஅந்தச் சதியின் தொடர்ச்சி அவ்வப்போது சபரிமலையில் அரங்கேறவே செய்கிறது, முயற்சியின் மனம் தளராத சில சக்திகள் சபரிமலைக் கோவிலின் சான்னித்தியத்தையும் பக்தர் கூட்டத்தின் நம்பிக்கையையும் அழிக்கும் செயல்களில் ஈடுபட்டே வருகிறார்கள்.\n1983ல் செயிட் தாமஸ் நிலக்கல்லுக்கு வந்து சிலுவை நட்டுவைத்தார் என்றும் அது ஐயப்பனுடைய இடம் அல்ல என்று கூறி ஒரு சர்ச்சையை கிளப்பினார்கள்.\nபின்னர் சில போலி மேதாவிகளைக் கொண்டு, ‘சபரிமலை ஆலயம் ஹிந்து ஆலயமே அல்ல பௌத்த தெய்வத்தின் ஆலயம்’ என்றொரு கதையைக் கிளப்பி விட்டார்கள். அதற்கு தகுந்த ஆதாரங்களுடன் பதிலடி கொடுத்தோம்.\nசுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு மக்கள் எதிர்ப்பு வலுத்தவுடனே தங்கள் முயற்சியெல்லாம் பிரயோஜனம் இல்லாமல் ஆனவுடன், இப்போது, ஆதிவாசிகளிகளான மலை அரையர்களில் ஒரு பிரிவு மக்களை ஹிந்துக்களுக்கு எதிரான சக்திகள் திருப்பி விட்டிருக்கிறார்கள்.\nசபரிமலை எங்களுக்குச் சொந்தமானது என்று கேரளாவின் மலை அரையர் பழங்குடியினர் சபாவின் நிறுவனரான பி.கே. சஜீவ் பேட்டி கொடுத்துள்ளார். இதையே கேரள ஆதிவாசி கோத்ரா மகாசபை தலைவி ஜி.கே.ஜானு வழிமொழிந்து இருக்கிறார். சபரிமலையைச் சுற்றியுள்ள மலைக்காட்டின் ஆதிவாசிகள் பலரும் இன்று யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள், யார் அவர்களை இயக்குகிறார்கள் என்பதும் ஊரறிந்த ரகசியம். அதேபோல சபரிமலையின் மற்ற பற்றி எரியும் பிரச்சினைகள் விஷயங்களில் வாயே திறக்காத கேரள முதல்வர் பினராயி விஜயன், “கோயிலின் சம்பிரதாயம் மலை அரையன் ஆதிவாசி சமூகத்தினுடையது. இது, அனைவருக்கும் தெரியும��. சபரிமலை ஆலயம் ஹிந்து ஆலயம் அல்ல அது செக்யுலர் ஆலயம்” என்று வரிந்து கட்டிக் கொண்டு பேசி இருப்பது, ‘அப்பன் குதிருக்குள் இல்லை’ என்பதை இன்னும் தெளிவாக்குகிறது இதன் பின்னரே இந்த விஷயத்தில் என் ‘மஹாசாஸ்தா விஜயம்’ நூலுக்காக ஆராய்ச்சி செய்தபோது கிடைத்த தகவல்களைத் தொகுத்திருக்கிறேன்.\nமுதலில் அவர்கள் வைக்கும் வாதத்தைப் பார்த்துவிட்டுப் பின்னர் அதற்கான விளக்கங்களைச் சொல்கிறேன்.\n1. மலை அரையர் என்ற ஆதிவாசிகளின் மூதாதையர்கள்தான் அய்யப்பன் கோவிலை நிர்வகித்து வந்தனர். ஆனால், 19ம் நூற்றாண்டில் பந்தளம் மன்னர்களால் கோவில் அபகரிக்கப்பட்டது;\n2. மலையரையர் சமூகத்தைச் சேர்ந்த கந்தன் - கருத்தம்மா என்ற பழங்குடியினத் தம்பதியருக்குத்தான் 41 நாட்கள் விரதமிருந்து அய்யப்பன் பிறந்தார். அரைய பழங்குடியினருக்கு பிறந்த அய்யப்பன் தனது நண்பர்களுடன் சேர்ந்து போர்க்கலை பயிற்சி பெற்று அந்தப் பகுதியில், ஒரு வலுவான சமூகத்தை உருவாக்கினார். பாண்டிய மன்னர்களை தாக்கிய சோழர்களை எதிர்க்க அவர் உதவி புரிந்தார். அவருக்கு நாங்கள் கோவிலைக் கட்டினோம். எங்கள் சமூகத்தைச் சேர்ந்த எல்லா வயதுப் பெண்களும் கோவிலுக்கு செல்லுவோம்;\n3. ஆனால், 1900ம் ஆண்டுகளில், பந்தளம் அரச குடும்பத்தினர் சபரிமலை அய்யப்பன் ஆலயத்திற்கு விஜயம் செய்தனர். அப்போது பிராமணர்களான தாழமண் குடும்பத்தைச் (தந்த்ரி குடும்பம்) சேர்ந்த குருமார்களை அழைத்து வந்து, சபரிமலை அய்யப்பன் கோவிலில் சடங்குகளை குடும்பத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். அதன்பிறகு சபரிமலை கோவிலைச் சுற்றி உள்ள பகுதியில் வசித்து வந்த ஆதிவாசி மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டனர்.\nஇதுவே அவர்கள் முன்வைக்கும் வாதங்கள்.\nஇந்த வாதங்களைக் கேட்கும் நம் மக்களிலேயே சிலர் கூட – இது உண்மையாக இருக்குமோ என்ற ஐயத்துக்கு ஆட்படுகிறார்கள். நம் மக்களும், ஏதோ சொல்கிறார்கள் நெருப்பில்லாமல் புகையாது என்றெல்லாம் பேசத்தலைப்படுகிறார்கள். இன்னும் சில அறிவுஜீவி எழுத்தாளர்கள், ‘இது தான் உண்மை வனவாசி தேவதைக் கோவிலான ஐயப்பன் கோவிலைக் கைப்பற்றி சஸ்ம்கிருதமயமாக்கல் செய்துவிட்டார்கள்’ என்று அடித்தும் விடுகிறார்கள்.\nசபரிமலையில் தர்மசாஸ்தாவின் ஆலயம் அமைந்திருப்பது ‘பிரம்மாண்ட புராணம்’ முதலான புராணங்களிலேயே தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை ஒருபுறம் இருக்கட்டும்.\nவரலாற்று ரீதியாக - சபரிகிரி ஆலயம் பலமுறை தீவிபத்துக்குள்ளாகியும், புனரமைக்கப்பட்டும் மூல விக்ரஹங்கள் மாற்றப்பட்டும் இருக்கிறது. பொ.யு, 978ம் ஆண்டைச் சேர்ந்த சபரிமலை கோயிலின் கல்வெட்டு ஒன்று, அப்படியொரு தீ விபத்துக்கு பின் அக்கோயில் புனரமைக்கப்பட்டு, ஸ்ரீ ப்ரபாகராசாரியார் என்பவரது கைகளால் விக்கிரகம் புனர்ப்ரதிஷ்டை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கிறது. (1900களில் இருந்த ப்ரபாகராசாரியார் இவர் அல்ல\nஸமீன பஸ்வ நயன ப்ரயாதீன ப்ரபாவதீ பாக்யவச்ய க்ருபாலய /\nப்ரபாகராசார்ய கர ப்ரதிஷ்டிதோ மாகனய வக்ஷது பூரி மங்கலம்//\n(கடபயாதி ஸங்க்யை என்று கூறப்படும் காலத்தைச் சுட்டும் கணக்கீட்டு முறையில், இந்த பிரதிஷ்டை பொயு 978ல் நடந்ததாக இக்கல்வெட்டு கூறுகிறது. மிகச் சமீபகாலம் வரை காணப்பட்ட இக்கல்வெட்டு பெயர்த்து எடுக்கப்பட்டு சில காலம் தேவஸ்வம் போர்டு அலுவலகத்தில் இருந்தது. இப்போது எங்கே என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.)\nஆக, குறைந்த பட்சமாக 10ம் நூற்றாண்டிலிருந்தே அங்கே நம்பூதிரிகளின் பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தது என்பது தெளிவு.\nசாஸ்தாவின் சன்னிதியில் பூஜை முறை என்பது 10ம் நூற்றாண்டிலிருந்தே குழிக்காட்டில்லம், புதுமனை மற்றும் தாழமண் மடத்து தந்த்ரிகளிடம் இருந்தது. மேல்சாந்திகள் மட்டும் அவ்வப்போது நியமிக்கப்பட்டார்கள். ஒரே மேல்சாந்தி பலவருடம் நீடித்ததும் உண்டு. ஒரு வருடத்திலேயே பலமேல்சாந்திகள் வந்ததும் உண்டு.\nபண்டைய காலத்தில் மகரவிளக்குக்கு மட்டுமே நடைத்திறப்பு. பின்னர் மண்டலபூஜை வந்தது. பின்னர் வருடம் ஆறுமுறை நடைதிறந்து இருமாதத்து பூஜை ஒன்றாக நடந்தது. பின்னர் இப்போது காணும் மாதாமாதம் நடை திறக்கும் முறை உருவானது. 1960 வரை முழுக்க முழுக்க பெரியபாதை மட்டுமே.\nகோவில் உருவான காலத்திலிருந்தே கேரள தாந்த்ரீக பூஜையே அங்கு நடைபெற்று வந்தது என்பதில் எந்த ஐயமும் இல்லை.\n1940களுக்கு மேல்தான் தேவஸ்வம் என்ற அமைப்பே உருவானது. 1830ல் திருவிதாங்கூர் அரண்மனையின் சார்பில் ராணி சேதுலக்ஷ்மி பாய்க்காக வேண்டி சபரிமலையில் சதசதயம் பாயஸம் நைவேத்யம் செய்ததாக ஒருகுறிப்பு தெரிவிக்கிறது. அப்போது ராமய்யன் எம்ப்ராந்த்ரி என்ற துளு பிராமணர��� பூஜை செய்ததாக ஆவணம் உள்ளது,\nபுராண காலத்துக்கும் வரலாற்றுக்கும் சற்று நெடிய கால இடைவெளி உண்டு. மஹிஷி என்ற புராண காலத்து அரக்கியை சாஸ்தா ஸம்ஹாரம் செய்ததையொட்டி எழுந்ததே சபரிகிரி ஆலயம்.\n9ம் நூற்றாண்டில் தமிழகப் பாண்டியர்கள் புலம் பெயர்ந்து கேரளம் சென்று பந்தளம் என்ற சிற்றரசு உருவானது. ஏற்கெனவே அங்கே ஆலயம் இருந்ததையும் அதைப் பந்தள அரசர், புனரமைத்துக் கட்டியதையும் அவர்களது குடும்பத்தினர் வருடா வருடம் வந்து வணங்க வேண்டிய நிர்பந்தத்தையும் இது தெளிவாக உணர்த்துகிறது.\n1909ல் ஐதீஹ்யமாலா எழுதிய கொட்டாரத்தில் சங்குண்ணி, அந்நூலில் சபரிமலை சாஸ்தா குறித்தும், பலகாலமாக, குறிப்பாகப் பாண்டியர்கள் மதுரையிலிருந்த ஆதிகாலம் முதலே என்று தெளிவாகக் கூறுகிறார். மதுரையில் இருந்த காலத்திலிருந்தே பாண்டிய ராஜ குடும்பத்தினர் சபரிமலையில் வழிபாடு நடத்தியதையும், பின்னர் அவர்கள் போர் காரணமாக கேரளம் வந்து இடங்கள் வாங்கி, பூஞ்சார், பந்தளம் என இரண்டு ராஜ குடும்பங்களை உருவாக்கித் தங்கள் குல வழக்கப்படி சபரிமலை சாஸ்தாவை வழிபட்டதையும், தாழமண் குடும்பத்தினர் பூஜைமுறை பற்றியும் தெளிவாக எடுத்துரைக்கிறார்.\nசபரிமலையின் உள்ள தெய்வத்துக்கு சாஸ்தா என்றே பெயர். வழக்கச் சொல்லே ‘ஐயப்பன்’. பழனியின் மூலவர் தண்டாயுதபாணி, வழக்குச் சொல் ‘முருகன்’.\n10ம் நூற்றாண்டில் பன்னெடுங்காலமாகவே இருந்த சபரிமலை ஆலயப் பகுதியைக் கொள்ளையர் படை ஆக்கிரமித்தது. அப்போது அரசகுமாரிக்கும் ஆலய நம்பூதிரிக்கும் மகனாகத் தோன்றிய ஆர்ய கேரள வர்மன், பந்தள அரசரின் துணையோடும் பாண்டிய தேசப்படைகளோடும், அம்பலப்புழை ஆலங்காடு படை வீரர்களோடும் ஆலயத்தைப் புனரமைக்கும் பணியில் ஈடுபட்டார். ஆர்ய கேரள வர்மனை மக்கள் செல்லமாக ஐயப்பன் என்று அழைத்தார்கள். இவர்களுக்குக் கோவிலைப் புனர் நிர்மாணம் செய்ய பலரும் துணை நின்றார்கள். மலையரையர்களும் கட்டாயம் துணை நின்றிருக்கலாம். இறைவனின் பெயரையே ஏற்ற வீரனான ஐயப்பன், காலத்தால் சீரழிந்து போயிருந்த சபரிமலை ஆலயத்தை மீட்டு, மீண்டும் புனரமைத்து அங்கே மணிமண்டபப் பகுதியில் சமாதி அடைந்ததை உணர முடிகிறது. இன்றும் மணிமண்டபத்தில் சமாதியில் இருக்கும் அவருக்கே பூஜை நடைபெறுகிறது.\nஇன்று மலைநாடெங்கும் பாடப்படும் பழமைய��ன ஐயப்பன் பாட்டுக்களைச் சற்று ஆராய்ந்தால், அதில் வாவரைத் தோழனாக கொண்டு உதயணன் என்ற கொள்ளையனை வீழ்த்திய ஆர்ய கேரள வர்மன் எனும் ஐயப்பனை பற்றி மட்டுமே காண முடிகிறது.\n“வருடா வருடம் மலை ஏறி வந்து சபரிகிரியில் கோயில் கொண்டிருக்கும் ஹரிஹர புத்ரனை பந்தள அரசர் வணங்குவதாக வாக்குறுதி கொடுத்தால், எதிரிகளை நான் அழித்து ஆலயத்தை மீட்டுத்தருவேன்” என்று ஆர்ய கேரள வர்மன் (ஐயப்பன்) கேட்பதாக ஐயப்பன் பாட்டுகள் கூறும்.\n“காலத்தையொட்டி வருகின்ற மகர ஸங்க்ரமயாமமதில்\nபந்தள ராஜன் வன்படை திரட்டி மலை மீதேறி யிறங்கி நடந்து\nசபரிமலை நாதனை வணங்கி வருவேனென்று சத்தியம் செய்தால்\nஇப்போது வரும் எதிரிகளை கொல்லத்தான் சிரமமே இல்லை”\nஆக 10ம் நூற்றாண்டிலிருந்தே பந்தள அரசர்களே சபரிமலை ஆலயத்தைப் புனரமைத்தார்கள் என்பதும் தெளிவாகிறது.\nஇதன் பின்னர் 16ம் நூற்றாண்டில் ஒருமுறை சபரிமலை பந்தள அரச குடும்பத்தால் புனரமைக்கப்பட்டதற்கும், 1780களில் தர்மராஜா என்று அழைக்கப்படும் கார்த்திகைத் திருநாள் ராமவர்மா காலத்தில், போர்ச் செலவுகளைச் சமாளிக்க முடியாத பந்தள அரசு, தனது மொத்தச் சொத்துக்களையும், சபரிமலைக் கோவிலையும், திருவிதாங்கூர் அரசரிடம் அடமானம் வைத்ததற்கும் தெளிவான ஆதாரங்கள் உள்ளன.\n1780திலேயே கோவில் நிர்வாகம் பந்தள அரசரிடமிருந்து திருவிதாங்கூர் அரசுக்குக் கைமாறி இருக்க, 1900ல் பந்தள அரசரும் தாழமன் குடும்பத்தினரும் அரையர்களிடமிருந்து கோவிலைப் பறித்தார்கள் என்ற வாதம் ஆதாரமற்றது.\n(இவர்கள் சொல்லும் கந்தன் – கருத்தம்மா கதைக்கும் ஆதாரம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. பல காலம் முன்பிருந்தே சபரிமலை ஆலயம் முறையான வழிபாட்டு கேந்திரமாக இருந்திருக்கிறது என்பது மிகத் தெளிவு. அதே போல அரையர்கள் தெய்வங்களின் பெயரைச் சூட்டிக்கொள்வதும் வழக்கத்தில் இல்லை.)\nபண்டைய காலத்தில் சபரிமலைப் பயணம் என்பது எருமேலியில் துவங்கி 41 மைல் கொண்ட பெரியபாதை வழியே வந்து, பெரியபாதை வழியாகவே நடந்து திரும்புவது. அல்லது பெரியபாதை வழியே வந்து, புல்மேட்டுப் பாதை வழியே எறி வண்டிப்பெரியர் குமுளி வழி திரும்புவது. மேலே உள்ள பாடலில் ஆர்ய கேரள வர்மன் சத்தியம் கேட்பதிலிருந்தே – ரொம்பவும் சிரமப்பட்டு வரவேண்டிய காரணத்தால் - ஆலயத்துக்கு வருடா வருடம் கட்டா���ம் வரவேண்டும் என்று நிர்பந்திக்கும் நிலை தெளிவாகிறது.\nஇது இப்படி இருக்க, சபரிமலை மேல்சாந்தியாக இருந்து பூஜை செய்ய ஆள்கிடைக்காத காலங்களும் உண்டு. சபரிமலையில் இன்றும் ஒரு சடங்கு உண்டு : மகர மஹோத்ஸவம் முடியும் அன்று, பதினெட்டாம் படியின் முன்பு, கோவிலின் வருமானம் என்று கூறி மேல்சாந்தி ஒரு பணமுடிப்பையும் கோவில் சாவியையும், பந்தள அரசப் பிரதிநிதியிடம் கொடுக்க, அவரோ அதில் கொஞ்ச பணத்துடன் சாவியையும் மேல்சாந்தியிடம் திரும்பக் கொடுத்து அடுத்த வருடம் வரை பூஜையை சிறப்பாக நடத்தும்படி கேட்டுக் கொள்வார். (இன்றைக்கு கோவில் வருமானத்தை அரசு எடுத்துக் கொள்ளும் நிலையில் இது ஒரு வெறும் சடங்காக, பெயரளவில் நடக்கிறது. ஆனாலும் பந்தளம் அரசருக்கு கோவிலின் பந்தத்தை நிலைநாட்டும் உணர்ச்சிமிக்க சடங்கு இது.)\n1800களில் கூட எத்தனையோ முறை பணமுடிப்பையும் சாவியையும் கொடுத்துவிட்டு, எங்கே மீண்டும் தன்னை பூஜை செய்யச் சொல்லிவிடுவார்களோ என்று மேல்சாந்தி பயந்து ஓடிப்போன கதைகள் கூட உண்டு.\nசபரிமலைக்கு போவதும் அங்கே 3 நாட்கள் தங்கி இருப்பதும் அந்த அளவுக்குக் கடினமான ஒன்றாக இருந்தததை உணர முடிகிறது. (என்னுடைய சிறிய பாட்டானார் CV கிருஷ்ணய்யர் 1920ல் கூட அரிவாள் எடுத்துக்கொண்டு பாதைகளை வெட்டிக்கொண்டு வழியை உண்டாக்கித்தான் சென்றார்கள்.)\nயாரோ மலைவாசிகள், தங்கள் மூதாதையர்களுகாகக் காட்டுக்குள் கட்டி வைத்து வழிபடும் கோவிலாக அது இருந்தால், இவ்வளவு சிரமப்பட்டுப் போகும் அந்தக் கோவிலை, தேடிப்பிடித்து பந்தள அரசன் கையகப்படுத்த வேண்டிய அவசியம் என்ன\nபல நூற்றாண்டுகளாகத் தங்கள் குடும்பத்துக்கு நேரடி பந்தம் இருப்பதாலேயே பந்தளக் குடும்பமும் தாழமண் குடும்பமும் இன்றும் சபரிமலைக்காகக் குரல் கொடுக்கிறார்கள்.\nசபரிமலைக்கோவில் வழிபாட்டு முறைகளும் உரிமைகளும்\nபண்டைய காலம் தொட்டே சபரிமலையில் உள்ள உரிமைகள் மிகத் தெளிவாகவே இருந்தன.\n1820ல் வெளியான Word and Connor என்ற ஆங்கிலேய அதிகாரிகள் வெளியிட்ட Memoirs of Survey of the Travancore and Cochin States என்ற ஒரு கேரள அரசு சர்வே குறிப்பு – சபரிமலை நிர்வாகத்தை பிராமணர் ஒருவரும் இரண்டு நாயர்களும் அரசாங்கத்தின் சார்பில் கவனித்து வந்ததாக கூறுகிறது.\nஅந்தக் குறிப்புகளில் 1820களிலேயே ஒரு ஆண்டுக்கு 15,000 பக்தர்கள் வருவதாக அதில் தெள��வாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது பலரும் அறிந்த முறையான கோவில். மலைக்காணிகளின் தனிப்பட்ட வழிபாட்டுத்தலம் அல்ல என்பது தெளிவாகிறது.\nபந்தளத்திலிருந்து திருவாபரணம் சுமக்கும் குடும்பங்கள் முக்கியமாக நாயர் குடும்பங்களின் கீழ் உள்ளது.\nஅம்பலப்புழை, ஆலங்காடு பேட்டை உரிமைகள் மேனன், நாயர், பிள்ளை எனப்படும் அந்தந்த சமூகத்திடமே இன்றும் இருக்கிறது.\nஅதே போல கோவிலின் வெளிச்சப்பாடு என்று சொல்லப்படும் ஸ்தானம், பட்டர்கள் என்று அழைக்கப்படும் தமிழ் பிராமணர்கள் வசமே இருந்தது. (1835 முதல் 1989 வரை யாரெல்லாம் இருந்தார்கள் என்ற ஆவணங்களும் தெளிவாக இருக்கின்றன.)\nவெடி வழிபாட்டின் உரிமை சிறப்பன்சிரா (ஈழவ) பணிக்கர்கள் வசம் இருந்தது. வனதேவதைகளுக்குக் குருதி பூஜை நடத்தும் உரிமையோ குரூப் என்று சொல்லப்படும் சமூகத்திடம் இருக்கிறது.\nஇதையெல்லாம் விட விநோதம் என்னவென்றால் எந்த மலையரையர்கள் இன்று கோவிலுக்கு உரிமை கோருகிறார்களோ, அந்த மலையரையர்களின் பூஜையை, அவர்களின் குடியிருப்புப் பகுதிகளில் ஏற்று நடத்தி அவர்களுக்குமே வெளிச்சபாடாக (சாமியாடி) இருந்தது – நாகர்கோவிலைச் சேர்ந்த பார்வதீபுரம் வெங்டீஸ்வர ஐயர் என்பவர்தான். மகரவிளக்கு முடிந்து ஒரு வாரம்வரை இவர் அரையர்களின் குடியிருப்புப் பகுதிகளில் தங்கி அவர்களுக்கான பூஜையை முடித்த பின்னரே ஊர் திரும்புவார். இது 1895 முதல் 1970ல் அவரது இறுதிக்காலம் வரை தொடர்ந்தது.\nஇதில் சில உரிமைகள் இன்று நடைமுறையில் இல்லை. அது எப்படி என்றால், 1950 தேவஸ்வம் போர்டு சபரிமலையில் பரம்பரையாகக் குறிப்பிட்ட வழிபாடு அல்லது சடங்குகளுக்கான உரிமை உள்ளவர்களை ஆவணங்களுடன் பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டது.\nஇதில் முதலில் ஆவணங்களைக் குறித்த நேரத்தில் கொடுத்தது வாவர் சம்பந்தப்பட்ட குடும்பம்தான். அவர்களுக்கு சந்நதிக்கு எதிரே விரிவைக்கும் உரிமை உண்டு. இன்றும் அவர்களை மலையில் காணலாம். அடுத்து மணிமண்டப பூஜா உரிமைகள் குரூப் இனத்தவருக்கும் நிலை நாட்டப்பட்டன. குரூப்பு சமூகத்தினர்தான் இன்றைக்கும் குருதி நடத்தி எழுந்தளிப்பு ஊர்வலம் நடத்துகிறார்கள்.\nசிறப்பன்சிரா குடும்பத்தினருக்கு சபரிமலையில் வெடி வழிபாடு நடத்தும் உரிமை இருந்தது. 1950க்குள் அவர்கள் கம்யூனிஸ்ட்டுகளாகி கடவுள் நம��பிக்கை இல்லாமல் போனதால் உரிமை தேவையில்லை என்று கருதி எந்தக் கடிதமும் கொடுக்கவில்லை. அதே போல மலைமேல் நாயர் என்ற குடும்பமே கொச்சு கடுத்தனின் பூஜை உரிமை கொண்டவர்கள், அவர்கள் குறித்த நேரத்துக்குள் கடிதமோ ஆவணமோ கொடுக்காததால் அவர்கள் உரிமையும் பறிபோனது. தமிழ் பட்டர்களின் வெளிச்சப்பாடு உரிமையும் பாலா பாஸ்கர ஐயர் காலத்துக்குப் பின் 1989ல் அரசாங்கத்தால் நிறுத்தப்பட்டது.\nஆக பந்தள ராஜகுடும்பம், பிராமணர்களான நம்பூதிரிகள் மட்டுமல்லாமல் எல்லா இனத்தவர்க்கும் சபரிமலையில் அவரவர்களுக்கான உரிமைகள் உண்டு. அப்படி ராஜ குடும்பத்தினர் அரையர்களிடமிருந்து அபகரித்திருந்தால் குருதிக்கும் மணிமண்டப பூஜைக்கு மட்டும் குரூப் இனத்தவர்க்ளை அனுமதிப்பானேன்\nவனத்தில் இருக்கும் தேவதைகள் எல்லாம் வனவாசிகளின் தெய்வங்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இன்னும் சொல்லப் போனால் கிட்டத்தட்ட 90% நம்பூதிரிகளின் குடும்ப தெய்வம், குல தெய்வம் வேட்டைக்கொருமகன் என்று அழைக்கப்படும் வனதேவதையான கிராத சாஸ்தாதான்.\n அவர்களுக்கும் சபரிமலையில் சில உரிமைகள் உண்டு. அதை யாரும் மறுக்கவில்லை.\nமலைதேவதைகள் என்றொரு சன்னிதி மாளிகைப்புறத்தில் இருந்தது. வெட்டவெளியில் உள்ள கல்பீடம். அதற்கு எதிரே மலையரையர்கள் வழிபடும் வண்ணம் ஒரு ஆட்டின் கல்சிலை இருந்தது. அங்கே வழிபடும் பூஜை உரிமை அவர்களுக்கே. (1980கள் வரை இருந்த அவற்றை நீக்கியது ஆலய நிர்வாக அரசு அதிகாரிகள்.)\nமூங்கில் தண்டில் தேன் கொண்டுவந்து சபரிமலை சாஸ்தாவின் அபிஷேகத்துக்கு கொடுக்கும் உரிமையும், மலைதேவதைகளுக்குப் பூஜைகள் செய்யும் உரிமையும், மகரவிளக்குக்கு தீபம் ஏற்றும் உரிமையும் மலை அரையர்களுக்கு உண்டு. இவற்றைப் பறித்தது தேவஸ்வம் போர்டுதான். பந்தள குடும்பம் அல்ல\nஅது மட்டுமல்லாது அரையர்கள் தாங்களாகவே தங்கள் அடையாளங்களை இழந்தது பாதிரிகளிடம்தான்.\n1883ல் எழுதப்பட்ட ஒரு புத்தகம் ‘Native life in Travancore’ சாமுவேல் மடீர் என்ற பாதிரியார் எழுதியது. அதில் சபரிமலைப் பகுதியிலுள்ள மலையரையர்கள் பற்றி விவரமாக எழுதியுள்ளார். 1862ல் H.பேக்கர் என்ற பாதிரியாரும் The Hill Arrians என்றொரு புத்தகம் எழுதியுள்ளார்.\nஇந்நூலில் மலையரையர்கள் காடுகளில் உள்ள பூதங்களை வணங்கியதாகவும், சுமார் நூறாண்டு முன்பு (அதாவது 1762) தா���நாணி என்ற ஒரு சாமியாடி இருந்ததாகவும் கூறுகிறார். அதாவது அவர்களது கிராமத்தில் உள்ள குடியிருப்பில் ஐயப்பன் இவருக்குள் இறங்கிப் பேசுவதாக நம்பிக்கை. முட்ட முட்ட குடித்திருக்கும் தாலநாணி எருமப்பாறை மலைப்பகுதியிலிருந்து சபரிமலைக்குத் தரிசனத்துக்காகச் செல்லும் மக்களிடம் தான் வரவில்லை என்று மறுத்துவிட்டு, அவர்களுக்கு முன் சபரிமலையில் காத்திருப்பார் என்று புத்தகம் பேசுகிறது. அதாவது 1700களிலேய மலையரையர்கள் சபரிமலைக்கு வழிபடத்தான் போனார்கள். கோவில் நிர்வாகமோ பூஜையோ செய்யவில்லை என்பதும் தெளிவாகிறது.\nதாலநாணி, மற்றொரு மலைவாசிகளான சோகர்களால் கொல்லப்பட்டு அவரது மகன் அவரது பதவியை அடைந்தார். All the descendants of Talanani are now Christians. Thanks to Rev. Henry Baker’s work என்று நூல் தெள்ளத்தெளிவாக உரைக்கிறது.\n‘Mr. Baker was privileged to baptize many hundreds of Arayans Instructing them and forming them into congregation. This good work is carried out by other missionaries and likely to extend’ என்று புத்தக ஆசிரியர் பெருமைப்பட்டுக் கொள்கிறார். அப்போதே 2,000 அரையர்களை கிறிஸ்தவர்களாக்கி மேல்காவு எனும் காட்டுப்பகுதியில் சர்ச் கட்டி இருக்கிறார்கள். மிச்ச சொச்சம் இருந்தவர்களையும் Rev WJ.ரிச்சர்ட் என்பவர் மதம் மாற்றி இருக்கிறார்.\nசபரிமலைக்கு அரையர்கள் வெளிச்சப்பாடாக இருந்ததில்லை என்பதோடு, அரையர்களுக்குமே அப்படி யாரும் இல்லாதபடி அவர்கள் வம்சத்தையே மதம் மாற்றி அவர்களது பூஜை பொருட்களையும் விக்கிரகங்களையும் ரிச்சர்ட் வாங்கிக் கொண்டதாகப் புத்தகத்திலிருந்து தெளிவாகிறது.\nவிஷயங்கள் இப்படி இருக்க, சம்பந்தமே இல்லாத, ஆதாரமற்ற விஷயங்களைப் பேசி மக்களை திசை திருப்புவது, பிரம்மாண்டமான சதிச்செயலின் ஒரு அங்கம்தான். ஏதோ அரைகுறையாக உள்ள விஷயங்களைக் கையில் வைத்துக்கொண்டு சபரிமலை மீதான தாக்குதலுக்கு இவர்களை ஒரு அஸ்திரம் ஆக்கி இருக்கிறார்கள்.\nLabels: V. அரவிந்த் ஸுப்ரமண்யம், வலம் ஜனவரி 2019 இதழ்\nஓராண்டு இந்தியச் சந்தா - அச்சு இதழுக்கு ரூ 500/-\nஆன் லைன் மணி ட்ரான்ஸ்ஃபர் மூலம் சந்தா செலுத்தத் தேவையான விவரங்களைப் பெற ValamTamilMagazine at Gmail.com என்ற இமெயிலுக்கு மடல் அனுப்பவும்.\nவலம் ஜனவரி 2019 இதழ் - முழுமையான படைப்புகள்\nகார்ட்டூன் - ஜனவரி 2019 இதழ் | லதா\nசபரிமலையும் மலை அரையர்களும் | V. அரவிந்த் ஸுப்ரமண்...\nராமாயி (சிறுகதை) | ஒரு அரிசோனன்\nசில பயணங்கள் சில பதிவுகள் - 16 | சுப்பு\n2018 : ஐந்து மாநில சட்��சபை தேர்தல் முடிவுகள் | லக்...\nவீதியோரக் குழந்தைகள் | ரஞ்சனி நாராயணன்\nகால வழு (இல குணசேகரனின் திராவிட அரசியல் நூலை முன்வ...\nபிரதமர் நரேந்திர மோதியின் ஏ.என்.ஐ நேர்காணல் | தமிழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/org/?id=8&task=org", "date_download": "2020-01-25T02:40:21Z", "digest": "sha1:SXEWRS7RCHEGX2X6EPYRQUZNGJWZWSVX", "length": 9617, "nlines": 340, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை ஆணைக்குழு இலங்கை சட்ட உதவிக்குழு\nஇலக்கம் 129/5, உயர் நீதிமன்ற கட்டிடம், ஹல்ப்ஸ்டார்ப் வீதி, கொழும்பு-12\nதிரு. S S. விஜேரத்னே\nபதவியின் பெயர் : Legal Officer\nபக்கம் கடைசியாக புதுப்பிக்கப்பட்ட திகதி :2014-06-05 13:46:33\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்ட���ய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nஏற்றுமதியாளர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு உதவுதல்\nஏற்றுமதிச் செயன்முறைகள் மற்றும் பொதியிடல் தொடர்பான பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mytamilpeople.blogspot.com/2011/08/backup-to-email.html", "date_download": "2020-01-25T01:37:46Z", "digest": "sha1:4BBJXX5GWYFAFBLH5YPJ3LIKRIGA63WK", "length": 25182, "nlines": 87, "source_domain": "mytamilpeople.blogspot.com", "title": "மெயில் பேக் அப் - தகவல் தொழில்நுட்பம்", "raw_content": "\n9:21 PM Backup To gmail, ப்ளாஷ் ட்ரைவ், யாஹூ, ஜிமெயில், ஹாட் மெயில், ஹார்ட் ட்ரைவ்\nமின்னஞ்சல் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள், இணைய தளங்களில் தரப்படும் மெயில் அக்கவுண்ட்களையே பயன்படுத்தி வருகின்றனர். Web Based E-Mail என அழைக்கப் படும் இந்த வசதியை, அந்த தளங்களுக்குச் சென்றால் தான் பயன்படுத்த முடியும். இவை அனைத்துமே இலவசமாகவே கிடைக் கின்றன. எடுத்துக் காட்டாக, பிரபலமான ஜிமெயில், யாஹூ மெயில், ஹாட் மெயில் போன்றவற்றைக் கூறலாம். இந்த தளங்கள் தரும் இலவச அளவினை மீறுகையில், நம் முந்தைய மெயில்கள் அழிக்கப்படும். ஏன், இந்த வசதியினை இந்த தளங்கள் என்ன காரணத்தினாலோ, தருவதற்கு மறுத்தால், அல்லது அதன் சர்வர்கள் கெடுக்கப்பட்டால், நம் மின்னஞ்சல்கள் என்ன ஆகும்\nபெரும்பாலானவர்கள், நமக்குத் தேவையான முக்கிய தகவல்களை, இத்தகைய மின்னஞ்சல்களில் தான் வைத்துள்ளனர். அப்படியானால், இவற்றுக்கு பேக் அப் தான் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இவற்றுக்கு எப்படி பேக் அப் எடுப்பது என்ற வழிகளை இங்கு காணலாம். ஜிமெயில், யாஹூ மற்றும் ஹாட் மெயில் தளங்களில் உள்ள மின்னஞ்சல்களுக்கான பேக் அப் வழிகள் இங்கு தரப்படுகின்றன.\n1.ஜிமெயில்: கூகுள் நமக்குத் தந்துள்ள மிகப் பெரிய சேவை அதன் இலவச ஜிமெயில் ஆகும். ஏறத்தாழ 7.5 கிகா பைட்ஸ் அளவில் ஒவ்வொருவருக்கும் இடம் தந்து, நம் மின்னஞ்சல் கணக்கை வைத்துக் கையாள வசதி செய்துள்ளது. இதற்காக, நம் குப்பை மெயில்கள் அனைத்தையும் இதில் தேக்கி வைப்பது நியாயமாகாது. தேவையற்ற வற்றை நீக்கலாம். நமக்கு முக்கியமான மெயில்களைக் குறித்து வைக்கலாம். அவற்றை பேக் அப் செய்திடலாம். அதிர்ஷ்டவசமாக, இதற்கென ஜிமெயில் பேக் அப் என்று ஒரு புரோகிராம் நமக்குக் கிடைக்கிறது.\nஜிமெயில் பேக் அப், விண்டோஸ் மற்றும் லினக்ஸ் சிஸ்டங்களில் இயங்குகிறது. இந்த புரோகிராமினைப் பயன்படுத்தி, ஒரு சில நிமிடங்களில் நம் ஜிமெயில் அக்கவுண்ட்டை பேக் அப் செய்திடலாம்.\n1.1. முதலில் ஜிமெயில் பேக் அப் புரோகிராமினை http://www.gmailbackup.com/download என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்திடவும். மிக எளிதாக இதனை மேற்கொண்டவுடன், நம் ஸ்டார்ட் மெனுவில் ஒரு ஷார்ட் கட் மற்றும் டெஸ்க்டாப்பில் ஐகானாக இந்த புரோகிராம் நமக்குக் கிடைக்கிறது.\n1.2. ஜிமெயில் பேக் அப் புரோகிராமினைத் திறக்கவும். உங்கள் முழு ஜிமெயில் முகவரியினையும் பாஸ்வேர் டையும் தரவும். எந்த போல்டரில் பேக் அப் சேவ் செய்திட என்பதைத் தேர்ந்தெடுக்கவும். மாறா நிலையில் தரப்படும் ஜிமெயில் பேக் அப் போல்டரையும் வைத்துக் கொள்ளலாம்.\n1.3. எந்த எந்த மின்னஞ்சல் செய்திகளை பேக் அப் செய்திட வேண்டும் எனத் தேர்ந்தெடுக்கவும். இதனைத் தேதி வாரியாகவும் தேர்ந்தெடுக்கலாம்.\n1.4. அடுத்து Backup பட்டனை அழுத்தி, பேக் அப் வேலையைத் தொடங்கலாம். நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள அஞ்சல்களின் எண்ணிக்கைக்கேற்ப, நேரம் எடுத்துக் கொள்ளப்படும். பேக் அப் வேலை நடக்கையில், மற்ற பணிகளை நீங்கள் கம்ப்யூட்டரில் மேற்கொள்ளலாம். எவ்வளவு பேக் அப் ஆகியுள்ளது என்பதுவும் உங்களுக்குக் காட்டப்படும். மொத்தமாக அனைத்தையும் ஒரே நேரத்தில் பேக் அப் செய்திடாமல், குறிப்பிட்ட அளவில், நமக்கு வசதியான நேரத்திலும் பேக் அப் செய்திடலாம். அடுத்தடுத்து பேக் அப் செய்கையில், ஏற்கனவே பேக் அப் செய்த மெயில்களை ஜிமெயில் பேக் அப் விட்டுவிடும்.\n1.5. பேக் அப் செய்த மெயில்களை, பின்னர் மீண்டும் அக்கவுண்ட்டிற்குக் கொண்டு செல்லலாம். மின்னஞ்சல் முகவரி, பாஸ்வேர்ட், பேக் அப் செய்து வைத்துள்ள போல்டர் ஆகிய தகவல்களை அளித்து மீண்டும் கொண்டு வரலாம். ஒரு அக்கவுண்ட் டிலிருந்து பேக் அப் செய்ததை, இன்னொரு அக்கவுண்ட்டிற்கும் மாற்றலாம்.\nஜிமெயில் பேக் அப் செய்து பார்த்தபோது, மிக அருமையாக இருந்தது. நம் இன்பாக்ஸ், சென்ட் போல்டர், லேபில் என அனைத்தும் பேக் அப் செய்யப்பட்டு மீண்டும் கிடைக்கின்றன.\nஜிமெயில் பேக் அப் பைல்கள் .EML என்ற பார்மட்டில் ஏற்படுத்தப்படுகின்றன. இவற்றை எந்த இமெயில் கிளையண்ட் புரோகிராமிலும் திறந்து பார்க்கலாம்.\nஇந்த பேக் அப்பில் ஒரே ஒரு குறை உள்ளது. ஜிமெயில் தொகுப்பில் நாம் ஏற்படுத்தும் சேட் லாக் (chat logs) பைல்கள் பேக் அப் செய்யப்படுவது இல்லை.\n2.ஹாட் மெயில்: ஹாட் மெயிலுக்கென பேக் அப் புரோகிராம் எதுவும் அதன் தளத்தில் இல்லை. ஆனால், மற்றவர்கள் வடிவமைத்துக் கொடுத்துள்ள புரோகிராம்கள் இலவசமாகவே கிடைக்கின்றன. இதில் Mail Store Home என்ற புரோகிராம் மிக நன்றாகச் செயல்படுகிறது.\nkeyword=awensucheallemailstore என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்திடவும்.\n2.2. புரோகிராமினை இயக்கி Archive email என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். POP3 Mailbox என்பதனைத் தேர்ந்தெடுத்து, உங்கள் மின்னஞ்சல் முகவரியினைத் தரவும். அடுத்து கேட்கப்பட்டுள்ள இடத்தில் பாஸ்வேர்டி னையும் அமைக்கவும். ‘Access via’ ட்ராப் டவுண் மெனுவில், POP 3SSL என அமைத்து, அடுத்து நெக்ஸ்ட் பட்டனில் கிளிக் செய்திடவும்.\n2.3. அடுத்து உங்கள் விருப்பத்தினைத் தர வேண்டும். பேக் அப் செய்த பின்னர், உங்கள் மெயில் தளத்தில் உள்ள மெயில்களை அழித்துவிடவா என்று கேட்கப்படும். அழிக்காமல் வைப்பதே நல்லது. இதன் பின்னர், நீங்கள் POP3 அக்கவுண்ட் ஒன்றை ஏற்படுத்த வேண்டும். இது எளிதான வேலை தான். பின்னர் உங்கள் மெயில்களை பேக் அப் செய்திடலாம். இதனை உங்கள் சிடி, டிவிடி அல்லது யு.எஸ்.பி. ட்ரைவில் கூட மேற்கொள்ளலாம். மெயில் ஸ்டோர், நீங்கள் உருவாக்கிய போல்டர்கள் உட்பட அனைத்தையும் பேக் அப் செய்கிறது. இங்கும் பல நிலைகளாக பேக் அப் செய்திடும் வழி தரப்படுகிறது.\nஇந்த புரோகிராம் குறித்து இன்னொன்றையும் சொல்ல வேண்டும். ஜிமெயில் பேக் அப் புரோகிராமைக் காட்டிலும் வேகமாக இது செயல்படுகிறது.\n3. யாஹூ மெயில்: நீங்கள் யாஹூ இலவச மெயில் அக்கவுண்ட் வைத்திருக்கிறீர்களா உங்களுக்கு அதனை பேக் அப் செய்திடும் வசதியை யாஹூ தரவில்லை. பி.ஓ.பி.3 மெயில் வகை வசதியினை, கட்டணம் ( ஆண்டுக்கு 20 டாலர்) பெற்றுக் கொண்டு தான் யாஹூ தருகிறது. இருப்பினும் பேக் அப் செய்திட ஒரு வழி உள்ளது.\n3.1. Zimbra Desktop என்ற புரோகிராம் இதற்கு உதவுகிறது. இதனை http://www.zimbra.com/downloads/zddownloads.html என்ற முகவரியிலிருந்து தரவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்திடவும். இதனை மேலே சொல்லப்பட்டுள்ள மூன்று மெயில் அக்கவுண்ட்களை பேக் அப் செய்திடவும் பயன்படுத்தலாம்.\n3.2. Zimbra Desktop புரோகிராமைத் திறந்து கொள்ளவும். Add New Account என்பதில் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் Yahoo என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். மின்னஞ்சல் முகவரி, பாஸ்வேர்ட் மற்றும் கேட்கப்பட்டுள்ள தகவல்களைத் தரவும். விரும்பினால், calendars, contacts, and group ஆகியவற்றையும் ஒருங்கிணைக்கலாம்.\n3.3. Validate and Save என்பதில் கிளிக் செய்திடவும். Zimbra தன்னை யாஹூவுடன் இணைக்கும். இதற்குச் சற்று நேரம் ஆகலாம். இணைத்த பின்னர், Launch Desktop என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர் Preferences டேப் தேர்ந்தெடுக்கவும். இடது பக்கம் கிடைக்கும் மெனுவில், Import/Export என்பதில் கிளிக் செய்திடவும்.\n3.4. ‘Export’ என்பதில், Account என்பது செக் செய்யப்பட்டிருப்பதனை உறுதி செய்திடவும். அடுத்து, Advanced Settings பாக்ஸில் செக் செய்திடவும். இங்கு எவை எல்லாம் உங்களுக்குத் தேவையில்லை என்று எண்ணுகிறீர்களோ, அவற்றிற்கு எதிரே உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடலாம். ஆனால் Mail என்ற பாக்ஸிற்கு எதிரே உள்ள கட்டத்தில் டிக் அடையாளம் கட்டாயம் இருக்க வேண்டும். இவற்றை முடித்த பின்னர், Export என்பதில் கிளிக் செய்திடவும்.\n3.5. பேக் அப் பைலாக, (.TGZ) என்ற துணைப் பெயருடன் உங்களுக்கு ஒரு ஸிப் செய்யப்பட்ட பைல் கிடைக்கும். இதனை விண் ஆர்.ஏ.ஆர். மூலம் திறந்து பார்க்கலாம். உங்கள் இமெயில் மெசேஜ் அனைத்தும் .EML என்ற துணைப் பெயர் கொண்ட பைலாகக் கிடைக்கும். இவற்றை அவுட்லுக், தண்டர்பேர்ட், இடோரா போன்ற எந்த ஒரு டெஸ்க் டாப் இமெயில் புரோகிராம் மூலமும் திறந்து பார்க்கலாம்.\nஸிம்ப்ரா புரோகிராம், மேலே சொன்ன இரண்டு புரோகிராம் போல இயக்குவதற்கு எளிதானதல்ல. ஆனால் பயன் அதிகம் உள்ளது.\nமேலே காட்டப்பட்டுள்ள வழிகளின்படி, உங்களின் முக்கிய மெயில் மெசேஜ் களையும், இணைப்பு பைல்களையும் பேக் அப் எடுத்து சிடி, டிவிடி, எக்ஸ்ட்ரா ஹார்ட் ட்ரைவ், ப்ளாஷ் ட்ரைவ் என ஏதாவது ஒன்றில் பேக் அப் பைலாக வைத்துக் கொள்ளவும்.\nஇந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா\nLabels: Backup To gmail, ப்ளாஷ் ட்ரைவ், யாஹூ, ஜிமெயில், ஹாட் மெயில், ஹார்ட் ட்ரைவ்\nஒட்டு போட்டுட்டு தான் வந்தேன்\nஎங்களது தொழில்நுட்ப்ப செய்திகள் இப்பொழுது VIDEO வடிவில் தங்��ள் ஆதரவை தந்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்\nதொழில்நுட்ப்ப செய்திகளை VIDEO வடிவில் காண இங்கு கிளிக் செய்யவும்\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் 📝 இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், அதன் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை வ...\nஜியோ அனைவருக்கும் 10 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. அதை எப்படி பெறுவது என்று பார்ப்போம். 1. உங்கள் ஜியோ எண்ணில் இருந்து 12...\nOPPO & VIVO கம்பெனிகளின் பெயரில் உலா வரும் போலி பவர் பேங்க் உஷாராக இருங்கள் விரிவான தகவல்கள் வீடியோவில் உள்ளது. பார்த்து தெரிந்...\nவாழைப் பழ வடிவில் நோக்கியா மொபைல்\nவாழைப்பழ வடிவில் நோக்கியா 4G மொபைல் ஒன்றை ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பார்சிலோனாவில் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ...\nஇந்த 99 விதமான ரிங்டோன்ஸ்களும் மிக பிரமாதமாக இருக்கும். இதை பதிவிறக்கம் செய்து உங்கள் மொபைல் போனில் பயன்படுதிக்கொள்ளுங்கள். 99 Amazing R...\nபி.இ, பி.டெக் முடித்தவர்களுக்கு அழைப்பு: BHEL நிறுவனத்தில் வேலை\nபொதுத்துறை நிறுவனமான BHEL நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் டிரெய்னி பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக...\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா..\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா.. உடனே விண்ணப்பிக்கவும் வங்கிகளின் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியின் பல்வேறு கிளைகளில...\nஇந்த அழைப்பு உங்களுக்கு தான்: ஆவின் நிறுவனத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்\nஆவின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனத்தின் திருச்சி மாவட்ட ஆவின் கிளையில் காலியாக உள்ள 38 டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட...\nநண்பர்களே, உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். எங்களது YOUTUBE CHANNELய் SUBSCRIBE செய்வதன் மூலம் . இதுபோன்ற பல செய்திகள் & VIDEOகள...\nவேலை.. வேலை... வேலை... ஐடிபிஐ வங்கியில் 760 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nமத்திய அரசின் முன்னணி பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஐடிபிஐ வங்கியானது நிர்வாகி (Executive) பதவியில் 760 காலியிடங்களை நேரடியாக ஒப்பந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=167892", "date_download": "2020-01-25T03:50:57Z", "digest": "sha1:FLBMIKG6QKOBKBGGDQL5X4HZFLHLKVIP", "length": 22544, "nlines": 206, "source_domain": "nadunadapu.com", "title": "ஹாங்காங் பிர‌ச்சினை, அங்கு என்ன‌ ந‌ட‌க்கிற‌து? | Nadunadapu.com", "raw_content": "\nமாற்றுத் தலைமைக்கான வெளியை அழித்தவர்களின் புதிய கோசம்\nசிறுபான்மையினத்தவர்கள் முன்னாள் மண்டியிடாத சிங்கள தலைவர் அவசியம் என்ற கொள்கையை உருவாக்கி வெற்றிபெற்றுள்ளோம்- ஞானசார…\nகோட்டாபயவுக்கு அழைப்பு: இலங்கையை வசப்படுத்தும் முயற்சியில் சீனாவை முந்துகிறதா இந்தியா\nஇலங்கையின் ’இரும்பு மனிதன்` கோட்டாபய ராஜபக்‌ஷ தமிழர்களை அரவணைப்பாரா ஒடுக்குவாரா\nஹாங்காங் பிர‌ச்சினை, அங்கு என்ன‌ ந‌ட‌க்கிற‌து\nமுன்னாள் பிரிட்டிஷ் கால‌னியான‌ ஹாங்காங் 1997 ம் ஆண்டு சீனாவிட‌ம் ஒப்ப‌டைக்க‌ப் ப‌ட்ட‌து.\nஅப்போது ஹாங்காங் தொட‌ர்ந்தும் த‌னித்துவ‌ம் பேணுவ‌த‌ற்கு சீனா ச‌ம்ம‌தித்த‌து. அத‌னால் சீனாவுக்கும் இலாப‌ம் கிடைத்த‌து. அப்போது தான் சீனா முத‌லாளித்துவ‌ உல‌கில் காலடி எடுத்து வைத்திருந்த‌து.\nஉல‌கில் பெருமள‌வு மூல‌த‌ன‌ம் புழ‌க்க‌த்தில் உள்ள‌ நாடுக‌ளில் ஹாங்காங்கும் ஒன்று. ஆக‌வே சீனாவுக்கு அருகில் உள்ள‌ ஹாங்காங் கார்ப்ப‌ரேட் நிறுவ‌ன‌ங்க‌ள் சீன‌ ச‌ந்தையில் முத‌லிட‌ ஓடி வ‌ருவார்க‌ள்.\nஅத‌னால் சீன‌ பொருளாதார‌ம் வ‌ள‌ர்ச்சி அடையும் என்று க‌ண‌க்குப் போட்ட‌து. அப்ப‌டியே ந‌ட‌ந்த‌து.\nஅது ம‌ட்டும‌ல்ல‌, ம‌று ப‌க்க‌மாக‌ சீன‌ அர‌சு நிறுவ‌ன‌ங்க‌ள் கூட‌ ஹாங்காங் ப‌ங்குச் ச‌ந்தையில் முத‌லிட்டு இலாப‌ம் ச‌ம்பாதித்துள்ள‌ன‌.\nத‌ற்போது அங்கு ந‌ட‌க்கும் ம‌க்க‌ள் போராட்ட‌ங்க‌ள் ப‌ற்றி எம‌க்கு ஊட‌க‌ங்க‌ள் ஒரு ப‌க்க‌ச் சார்பான‌ த‌க‌வ‌ல்க‌ளை ம‌ட்டுமே கூறுகின்ற‌ன‌.\nஇது “குற்ற‌வாளிக‌ளை நாடுக‌ட‌த்தும் ச‌ட்ட‌ம்” தொட‌ர்பான‌ அர‌சிய‌ல் பிர‌ச்சினை என்ப‌து ஒரு ப‌குதி உண்மை ம‌ட்டுமே. அது அல்ல‌ முக்கிய‌ கார‌ண‌ம்.\nஉண்மையில் குற்ற‌வாளிக‌ளை நாடுக‌ட‌த்துவ‌தை எந்த‌ நாடும் த‌வ‌றென்று சொல்ல‌ப் போவ‌தில்லை. ஹாங்காங் ம‌க்க‌ளும் அந்த‌ள‌வு முட்டாள்க‌ள் அல்ல‌.\nஉண்மையான‌ பிர‌ச்சினை வேறெங்கோ உள்ள‌து. ஹாங்காங்கில் இன்று வ‌ரையில் பிரிட்டிஷ் கால‌னிய‌ கால‌ ச‌ட்ட‌ம் தான் அமுலில் உள்ள‌து.\nCommon Law என்ற‌ பிரிட்டிஷ் ச‌ட்ட‌ம் நிதித் துறையில் அதிக‌ க‌ட்டுப்பாடுக‌ளை விதிப்ப‌தில்லை.\nlaisser faire (பிரெஞ்சு சொல்லின் அர்த்த‌ம் “செய்ய‌ விடு”) எனும் பொருளாதார‌ சூத்திர‌த்தின் அடிப்ப‌டையில், வ‌ணிக‌ நிறுவ‌ன‌ங்க‌ள் அர‌சு த‌லையீடு இன்றி வ‌ர்த்த‌க‌ம் செய்து அதிக‌ இலாப‌ம் ச‌ம்பாதிக்க‌லாம்.\nசுருக்க‌மாக‌, குறுக்கு வ‌ழியில் ப‌ண‌க்கார‌ராக‌ வர விரும்புவோருக்கு ஹாங்காங் ஒரு சிற‌ந்த‌ நாடு.\nஹாங்காங் அதி தாராள‌வாத‌ பொருளாதார‌த்தை கொண்டுள்ள‌தால் சாத‌க‌ம் ம‌ட்டும‌ல்ல‌ பாத‌க‌மும் உண்டு.\nஅத‌ன் அர்த்த‌ம் அங்கு ந‌ட‌க்கும் மூல‌த‌ன‌ப் பாய்ச்ச‌லையும் க‌ட்டுப்ப‌டுத்த‌ முடியாது.\nயார் எத்த‌னை கோடி டால‌ர் ப‌ண‌ம் ச‌ட்ட‌விரோத‌மாக‌ ச‌ம்பாதித்தார்க‌ள் அதை எங்கே ப‌துக்கி வைக்கிறார்க‌ள் அதை எங்கே ப‌துக்கி வைக்கிறார்க‌ள் இந்த‌க் கேள்விக‌ளுக்கு விடை தெரியாது.\nஇத‌னால் சீன‌ அர‌சால் புதிய கட்டுப்பாடுகள் போடப் பட்டன. நிதி மூல‌த‌ன‌ம் ஹாங்காங்கை விட்டு வேறு நாடுக‌ளுக்கு செல்வ‌தை க‌ட்டுப்ப‌டுத்தும் ச‌ட்ட‌ம் கொண்டு வ‌ர‌ப் ப‌ட்ட‌து.\nஅத‌ன் ஒரு ப‌குதி தான் குற்ற‌வாளிக‌ளை நாடு க‌ட‌த்தும் ச‌ட்ட‌ம். அதாவ‌து கோடிக்க‌ண‌க்கில் ப‌ண‌ மோச‌டி செய்த‌ க‌ம்ப‌னி நிர்வாகியும் குற்ற‌வாளி தான்.\nபுதிய‌ ச‌ட்ட‌த்தினால் அப்ப‌டியான‌ ஊழ‌ல்பேர்வ‌ழிக‌ள் நிறைய‌ அக‌ப்ப‌டுவார்க‌ள் என்ற‌ அச்ச‌ம் எழுந்த‌து. அத‌ன் விளைவு தான் அங்கு ந‌ட‌க்கும் ஆர்ப்பாட்ட‌ங்க‌ள்.\nஅநேக‌மாக‌ எல்லா பெரிய‌ வ‌ங்கி நிறுவ‌ன‌ங்க‌ளும் ஹாங்காங்கில் த‌ள‌ம் அமைத்துள்ள‌ன‌.\nஅதே போன்று பெரிய‌ அக்க‌வுன்ட‌ன்ட் நிறுவ‌ன‌ங்க‌ளும் உள்ள‌ன‌. அவை அங்கு முத‌லிட‌ வ‌ரும் ப‌ன்னாட்டு கார்ப்ப‌ரேட் நிறுவ‌ன‌ங்க‌ளுக்கு ஆலோச‌னைக‌ள் வ‌ழ‌ங்குகின்ற‌ன‌.\nஆனால், அவை அதை ம‌ட்டும் செய்ய‌வில்லை. அர‌சிய‌லிலும் த‌லையிடுகின்ற‌ன‌ என்ப‌த‌ற்கு அங்கு ந‌டக்கும் ஆர்ப்பாட்ட‌ங்க‌ளே சாட்சிய‌ம்.\nகார்ப்ப‌ரேட் க‌ம்ப‌னிக‌ள் நினைத்தால் ப‌ல்லாயிர‌க் க‌ண‌க்கான‌ ம‌க்க‌ளை தெருவுக்கு கொண்டு வ‌ந்து ஆர்ப்பாட்ட‌ம் செய்ய‌ வைக்க‌ முடியும்.\nஅத‌ற்கு ஆதார‌மாக‌ KPMG, EY, Deloitte, PwC ஆகிய‌ நிறுவ‌ன‌ங்க‌ள் வெளியிட்ட‌ ஆர்ப்பாட்ட‌க் கார‌ரை ஆத‌ரிக்கும் விள‌ம்ப‌ர‌ங்க‌ளை குறிப்பிட‌லாம்.\nஇது அங்கு எந்த‌ள‌வு தூர‌ம் கார்ப்ப‌ரேட் க‌ம்ப‌னிக‌ள் அர‌சிய‌லில் ஈடுப‌டுகின்ற‌ன‌ என்ப‌தை நிரூபிக்கின்ற‌து.\nஇது குறித்து சீன அர‌சு க‌ண்ட‌ன‌ம் தெரிவித்த‌ பின்ன‌ர் த‌ம‌து ஆ��ரவை வெளிப்ப‌டையாக‌ காட்டிக் கொள்வ‌தில்லை.\nசீன‌ அர‌சுக்கும், ஹாங்காங் கார்ப்ப‌ரேட் நிறுவ‌ன‌ங்க‌ளுக்கும் இடையிலான‌ பிர‌ச்சினையில், அரசின் அழுத்த‌ம் அதிக‌ரிக்கும் போதெல்லாம் “ம‌க்க‌ள் எழுச்சி” ஏற்ப‌டுகிற‌து.\nஉதார‌ண‌த்திற்கு, ஹாங்காங் விமான‌ சேவைக‌ள் நிறுவ‌ன‌மான‌ க‌தே ப‌சிபிக் தலைவ‌ர் ப‌த‌வி வில‌கினார்.\nஅந்த‌ நிறுவ‌ன‌த்தின் ஊழிய‌ர்க‌ள் ஆர்ப்பாட்ட‌ம் செய்த‌ நேர‌ம் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌வில்லை என்று அர‌சு குற்ற‌ம் சாட்டி இருந்த‌தே ப‌த‌வி வில‌க‌லுக்கு கார‌ண‌ம். அதைத் தொட‌ர்ந்து எங்கிருந்தோ வ‌ந்த‌ ஆர்ப்பாட்ட‌க்கார‌ர்க‌ள் விமான‌ நிலைய‌த்தை முற்றுகையிட்டு விமான‌ப் போக்குவ‌ர‌த்தை சீர்குலைத்த‌ன‌ர்.\nமுன்னைய‌ ச‌ம்ப‌வ‌த்தை இருட்ட‌டிப்பு செய்து விட்டு பின்னைய‌தை ப‌ற்றி ம‌ட்டுமே ச‌ர்வ‌தேச‌ ஊட‌க‌ங்க‌ள் தெரிவித்த‌ன‌.\nஅதே மாதிரி ஹாங்காங்கில் சீனாவுக்கு ஆத‌ர‌வான‌ ம‌க்க‌ள் ந‌ட‌த்தும் ஆர்ப்பாட்ட‌ங்க‌ளும் ஊட‌க‌ங்க‌ளில் காட்ட‌ப் ப‌டுவ‌தில்லை.\nஅது ப‌ற்றிய‌ த‌க‌வ‌ல்க‌ள் கூட‌ த‌டைசெய்ய‌ப் ப‌டும் என்று ட்விட்ட‌ர் ப‌கிர‌ங்க‌மாக‌ அறிவித்திருந்த‌து.\nPrevious articleநயா பைசாவும் வேண்டாம்: சர்ச்சையில் முடிந்த 2.0 பட சப்டைட்டில் சம்பள விவகாரம்\nNext articleசி.சி.ரி.வியில் சிக்கிக் கொண்ட நகைக் கடையில் கொள்ளையிட்ட திருடன்\nபாம்­பு­க­ளிடம் இருந்து மனி­தர்­க­ளுக்கு கொரோனா வைரஸ் பர­வி­யதா\nகாதல் திருமணத்தை நிராகரித்த பெற்றோர்…ஒரே மரத்தில் தூக்கிலிட்டு தற்கொலை செய்த தமிழ் ஜோடி..\nராஜஸ்தானில் மனித முகம் கொண்ட ஆடு- கடவுளாக வழிபடும் கிராம மக்கள்\nகோடீஸ்வரி நிகழ்ச்சியில் ஒரு கேடியை வென்ற வாய் பேசமுடியாத மாற்றுதிறனாளியான மதுரைப் பெண்\nகடற்படையினரின் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ; ஒருவர் பலி\nஇரான் அமெரிக்கா மோதல்: ‘இரானுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயார்’ – இறங்கி வந்த அமெரிக்கா\nமுறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் ஏ9 வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில்...\nஇந்தோனேசியாவில் மலர்ந்துள்ள உலகிலேயே மிகப்பெரிய பூ\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை –...\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூ���்டணியின் செயலகத்தில் ...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்த ராசிக்காரர்களை திருமணம் செய்தால் அவ்வளவு தான்\nதீராத பிரச்சினைக்கு துர்க்கை அம்மன் விரதம்\n6 கிரக சேர்க்கையால் 12 ராசிகளுக்கு ஏற்படும் பலன் என்ன\nகாமசூத்ரா உண்மையில் சொல்வது என்ன\nகாமசூத்ரா என்ற வார்த்தையை கேட்டாலே அனைவரின் மனதிலும் எழும் முதல் விஷயம் செக்ஸ்தான். ஆனால் காமசூத்ரா பெண்களின் பாலியல் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது பலரும் அறியாத ஒன்றாகும். இன்றைய காலக்கட்டத்தில் பெண்களுக்கு உடலுறவில்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siththar.com/sivanin-moli/", "date_download": "2020-01-25T03:39:17Z", "digest": "sha1:ZUL47UQXDBIBIJ7FVAHUYF5VP5KLK7JN", "length": 1889, "nlines": 36, "source_domain": "siththar.com", "title": "சிவனை வழிபட சிறந்த மொழி தமிழ் – சித்தர் – ஈசன் அடிமை", "raw_content": "சித்தர் - ஈசன் அடிமை\nகுமரிக்கண்டத்தில் சிவன் தந்த முதல் மொழி தமிழ்\nசிவனை வழிபட சிறந்த மொழி தமிழ்\nBe the first to comment on \"சிவனை வழிபட சிறந்த மொழி தமிழ்\"\nVishnu on அந்தணர்களுக்கு மட்டும் உரியது பூணூல் இல்லை – பூணூலின் உண்மையான விளக்கம் என்ன\nsuthakar on தமிழ் எங்கே எப்போது யாரால் உருவாக்கப்பட்டது\nV.Karnan on மறுபிறப்பைப் பற்றி சித்தர்களும் ஞானிகளும் என்ன கூறுகிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=3396", "date_download": "2020-01-25T03:23:50Z", "digest": "sha1:CACZWGIUCVC233JS3BM774GHCFDNRKHR", "length": 8378, "nlines": 44, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - வார்த்தை சிறகினிலே - பரிசுப் பொருளை ஏற்கமாட்டேன்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்��ல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நிதி அறிவோம் | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தகவல்.காம் | சிரிக்க சிரிக்க | இதோ பார், இந்தியா\n- கேடிஸ்ரீ, அரவிந்த் | ஆகஸ்டு 2007 |\nநான் எந்தப் பரிசுப் பொருளையும் ஏற்கமாட்டேன். எனது இரண்டு சூட்கேசுகளை மட்டுமே எடுத்துக் கொண்டு ராஷ்டிரபதி பவனத்திலிருந்து நான் வெளியேறுவேன்.\nமுன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், பதவிக் காலத்தின் இறுதி நாட்களில்\nதமிழ்நாட்டுல தமிழ் பேசினால் ஆச்சரியப்படறாங்க. நான் எங்கே போனாலும் என்னை பார்க்கிறவங்கல்லாம் எப்படித் தொடர்ந்து ஒரு மணி நேரம் தமிழ்ல பேச முடியுதுன்னு ஆச்சர்யமா கேக்குறாங்க. எதிர்வீட்டுக் குழந்தைக்கு தமிழ்ப் பாடத்துல டவுட்னா அக்காகிட்ட கேட்டுக்கோன்னு என்கிட்ட அனுப்பிடுறாங்க. தமிழ் நிகழ்ச்சியில் தமிழில் பேசிப் பிரபலமாகியிருப்பது நானாகத்தான் இருக்க முடியும்னு நினைக்கிறேன்.\nகார்த்திகா, மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர்\nமு.க. அழகிரியும், தி.மு.க.வும் இல்லாதிருந்தாலும் கூட காங்கிரஸ் இந்தத் தேர்தலில் ஜெயித்திருக்கும்.\nஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மத்திய அமைச்சர்.\nகடந்த ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலோடு தி.மு.கவுடனான உறவு முடிந்து விட்டது. தி.மு.கவுக்கு. பாம.க.வுக்கும் ஏற்பட்டது தேர்தல் கூட்டணிதான்.\nடாக்டர் ராமதாஸ், பா.ம.க. தலைவர்\nஎதற்கும் ஓர் எல்லை இருக்கிறது.\nமு. கருணாநிதி, ராமதாஸ் தொடர்ந்து வெளியிட்டுவரும் குற்றச் சாட்டுகளைப் பற்றி\nநம் சமூகம் குழப்பத்தில் இருக்கிறது. சமூக நீதியைக் காப்பதா, திறமையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு திறமையானவர்களை ஊக்குவிப்பதா என்பதே அது. சமுதாய அளவில் ஏற்றத் தாழ்வுகள் நிலவுகின்றன. சமூகத்தில் கீழ்நிலையில் உள்ளவர்களை மேலே கொண்டு வர இடஒதுக்கீடு அவசியம்தான். அதே நேரத்தில் மிகச் சிறந்த மேதைகளை உருவாக்குவதற்குத் திறமையை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட சீர்மிகு மையங்களை ஏற்படுத்த வேண்டும்.\nஐராவதம் மகாதேவன், தொல்லியல் வல்லுநர், தினமணியின் முன்னா��் ஆசிரியர்\nஓர் இலக்கியப் படைப்பாளிக்கும் ஒரு வரலாற்று காலகட்டத்துக்கும் இடையில் ஒரு சூட்சுமமான ஓர் உறவு இருக்கிறது. அந்த உறவுக்கு யார் அதீத விழிப்புடன் இருக்கிறானோ அவன் மிகப் பெரிய கலைஞனாகிறான் என்பது என்னுடைய தீர்மானமான அபிப்ராயம்.\nஅவர் (மவுண்ட்பேட்டன்) அவளை (எட்வினாவை) அப்படிப் பயன்படுத்தியது உண்மைதான். ஆனால் அவளை அவர் தூக்கியெறியப் போவதில்லை. 'நீ போய் பிரதம மந்திரியின் காதலியாகிவிடு, உன் தலையீடு எனக்கு அவசியம்' என்று அவளிடம் அவர் சொல்லவில்லை. ஓர் ஆழமான உறவின் பக்கவிளைவு அது...\nபமீலா ஹிக்ஸ் சீமாட்டி, லூயி மற்றும் எட்வினா மவுண்ட்பாட்டனின் மகள், ஜவஹர்லால் நேருவுடனான எட்வினாவின் உறவு மவுண்ட்பாட்டனுக்கு எப்படிப் பயன்பட்டது என்பது குறித்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/tittu-and-annie-13-ta", "date_download": "2020-01-25T03:01:00Z", "digest": "sha1:MHB4O46ER4JDS2NPG5XNIAZB5P7RWUGA", "length": 5203, "nlines": 92, "source_domain": "www.gamelola.com", "title": "(Tittu And Annie 13) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\n-> கடைசியாக உள்ள தமிழ் வைத்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும். [இந்தச் செய்தியை மீண்டும் காண்பிக்காதே]\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\n: சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு. புதிய விளையாட்டுப் விநியோகிக்க. குளிர்ந்த விளையாட்டுப் வரம்பற்ற வேடிக்கை.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nஎன்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முட��யும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/?p=12065", "date_download": "2020-01-25T03:07:00Z", "digest": "sha1:4JYXXU5LA6LIZGHWYMTU5VSLTFJOXGD6", "length": 16709, "nlines": 85, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "போக்குவரத்து ஆணையர்- ஜவஹர் ஐ.ஏ.எஸ்யா?- புரோக்கர் ரவியா?- வேக கட்டுப்பாட்டு கருவி ஊழல்.. – மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nதூத்துக்குடி –இந்து அறநிலையத்துறை- பூமியில் புதைந்த உதவி ஆணையர் அலுவலகம்…\nமறைமலைநகர் நகராட்சி- நகரமைப்பு பிரிவில்- கோடிக்கணக்கில் ஊழல் புத்தகமாக 26.1.2020- மக்களிடம்…\nதிருவேற்காடு நகராட்சி- நகரமைப்பு பிரிவில் கோடிக்கணக்கில் ஊழல்- புத்தகமாக 26.1.2020ல் மக்களிடம்…\nபோக்குவரத்து ஆணையர்- ஜவஹர் ஐ.ஏ.எஸ்யா- புரோக்கர் ரவியா- வேக கட்டுப்பாட்டு கருவி ஊழல்..\nதிருவேற்காடு நகராட்சி- SUN VIEW ENTERPRISES தெருவிளக்கு ஊழல்.. விலை போன நகராட்சி அதிகாரிகள்..\nசெம்பாக்கம் நகராட்சி – SIVET கல்லூரியுடன் பேரமா- பயணியர் நிழற்குடை எங்கே\nஆவடி மாநகராட்சி- நகரமைப்பு பிரிவில் சட்டத்துக்கு புறம்பாக அப்ருவல்கள் – கோடிக்கணக்கில் இலஞ்சம்…\nசசிகலா ..சசிகலா…சசிகலா.. Bonjeur Bonheur pvt ltd ரூ168கோடி விவகாரம்- சிக்கும் அமைச்சர் எம்.சி.சம்பத்..\nகீழக்கரை நகராட்சி- குடி நீர் பைப் ஊழல்- மத்திய தணிக்கைத்துறை அறிக்கையில் அம்பலம்..\nபூந்தமல்லி நகராட்சி- சட்டத்துக்கு புறம்பாக அப்ருவல்- கிராம நத்தத்தில் வணிக வளாகம்- சிக்கிய தாமரைச் செல்வன்…\nHome / பிற செய்திகள் / போக்குவரத்து ஆணையர்- ஜவஹர் ஐ.ஏ.எஸ்யா- புரோக்கர் ரவியா- வேக கட்டுப்பாட்டு கருவி ஊழல்..\nபோக்குவரத்து ஆணையர்- ஜவஹர் ஐ.ஏ.எஸ்யா- புரோக்கர் ரவியா- வேக கட்டுப்பாட்டு கருவி ஊழல்..\nதூத்துக்குடி –இந்து அறநிலையத்துறை- பூமியில் புதைந்த உதவி ஆணையர் அலுவலகம்…\nமறைமலைநகர் நகராட்சி- நகரமைப்பு பிரிவில்- கோடிக்கணக்கில் ஊழல் புத்தகமாக 26.1.2020- மக்களிடம்…\nதிருவேற்காடு நகராட்சி- நகரமைப்பு பிரிவில் கோடிக்கணக்கில் ஊழல்- புத்தகமாக 26.1.2020ல் மக்களிடம்…\nபோக்குவரத்துறை ஆணையர் சமயமூர்த்தி ஐ.ஏ.எஸ்யை மாற்றிவிட்டு, ஜவஹர் ஐ.ஏ.எஸ் கொண்டு வந்ததே நான் தான் என்று அதிகாரமையத்தில் வலம் வரு��் புரோக்கர் ரவி.\nபோக்குவரத்து துறையிலும், அரசு உயர் அதிகாரிகள் மத்தியிலும் , எங்கு திரும்பினாலும் ‘ரவி’\nரவி, ரவி, என்ற பெயரே உச்சம் தொட்ட படி உள்ளது..\nஅரசு துறைகளில் வெளியில் இருந்து வாங்கப்படுகின்ற தொழில் நுட்ப சாதனங்களை சப்ளை செய்கிற பெரிய பெரிய, கம்பெனிகளில் இருந்து “சமான்களை ” சப்ளை செய்கின்ற புரோக்கர் ரவி. உயர் அதிகாரிகளுக்கு, கமிஷன் பெற்றுக் கொடுக்கும் தரகராக இருந்து நட்பு வட்டாரத்தை பெருக்கி கொண்டுள்ளார் ரவி.\nபோக்குவரத்து துறையில் “பான்டன்” கார்டு மூலமாக உள்ளே நுழைந்து அதிகாரிகள் முதல் ஆணையர் வரை தனது கைக்குள் கொண்டு வந்துள்ளார் ரவி.\nஏற்கனவே, பிரிண்டர் மற்றும் கணினிக்குரிய ஸ்பேர்கள் சப்ளை செய்த வகையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் நம்பிக்கைக்கு பாத்திரமானதால், ரவி சொல்வதற்கு பூம்..பூம் என்று தலையாட்டுகிறார் அமைச்சர்.\nதற்போது போக்குவரத்தில். பயன்படுத்தி வரும் வேக கட்டுப்பாடு கருவிகள் அனைத்தும் மாற்றப்பட்டு புதிய கருவியான “டெடி” கருவியை தான் பயன்படுத்த வேண்டும் என்றும், மற்ற கருவிகள் பயன்படுத்தும் எந்த வாகனங்களுக்கும் தகுதிச் சான்றிதழ் வழங்க கூடாது என ஆணையர் மூலம் கண்டிப்பான உத்தரவுகளை பிறப்பித்து கோடிகளை அள்ளி வருகிறார் ரவி.\nஏற்கனவே பெரும்பாலான வாகனங்களில் MERCYDA என்ற வேக கட்டுபாட்டு கருவி மற்றும், வேறு சில மாற்று கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளது.\nகுறிப்பாக, அனைத்து அரசு பேருந்துகளிலும் MERCYDA கருவிகள் தான் பொருத்தப்பட்டுள்ளது.. இப்படி வாகனங்களில் பொருத்தப்படுகிற, MERCYDA கருவிகள் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ARAI மற்றும் ICAT என்ற நிறுவனத்தின் முலம் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அப்படியிருக்க, தமிழகத்தில் மட்டும் போக்குவரத்து ஆணையரகத்தால், டெடி-யை தவிர வேறு எந்த வேக கட்டுபாட்டு கருவிக்கும் அனுமதி மறுக்கப்படுவதால், தற்போது டெடி – என்ற கருவியினை போடச்சொல்லி தமிழகமெங்கும் உள்ள ஆர்.டி.ஒ அதிகாரிகளை வற்புறுத்தி வருகின்றனர்.\nதற்போது தானே புதிதாக மாற்றினோம். அதற்குள் இதை மாற்றி வாருங்கள் என்றால் ஒவ்வொரு தடவையும், ரூ7000, ரூ10,000 என எங்களால் செலவழிக்க முயுமா என கோபம் கொப்பளிக்க அதிகாரிகளிடம் மன்றாடி வருகின்றனர் வாகன உரிமையாளர்கள். தற்போது “டெடி ” வேக க��்டுபாடு கருவியை தவிர வேற எந்தவொரு வேக கட்டுபாட்டு கருவிக்கும் அதன் செயல்திறன் குறைவு .அதனால் விபத்துக்கள் அதிகமாகும் எனவே மாற்றி வாருங்கள் உங்கள் வாகனத்திற்கு FC தருகிறோம் என்கின்றனர் ஆர்.டி.ஒ அதிகாரிகள்.\nஅப்படியானால், MERCYDA வேக கட்டுபாட்டு கருவி பொருத்தி வரும் அரசு பேருந்துகள் விபத்துக்குள்ளாகலாமா ஏற்கனவே அரசு பேருந்துகளில் பொருத்தப்பட்ட இந்த MERCYDA கருவியினை மட்டும் இன்னமும் கழட்டாமல் இருப்பது ஏன்\nஇப்படியொரு போக்குவரத்துத்துறை ஆணையரின் மோசமான செயல்பாடுகளால், தமிழகம் எங்கும் ஆர்.டி.ஒ அலுவலகங்களில் வாகனத்திற்கு தகுதி சான்றிதழ் கொடுக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் ஆங்காங்கே வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனத்திற்கு தகுதிச் சான்றிதழ் (FC) கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதன் பின்னனி என்ன என புலனாய்வு செய்த போது “டெடி”(TEDI) வேக கட்டுப்பாட்டு கருவி போக்குவரத்து ஆணையான ஜவஹர் ஐ.ஏ.எஸ்யின் பினாமி நிறுவனம் என்றும், அவரது பினாமி தான் ரவி என்றும் போக்குவரத்துத்துறையில் நேர்மையான அதிகாரிகள் புலம்புகிறார்கள்.\nஇதில் என்னெவொரு வேடிக்கை என்றால், அரசு பேருந்துகளுக்கு எல்லாம் அமைச்சரின் நேரடி பார்வையில் MERCYDA – நிறுவனத்தின் வேக கட்டுபாடு கருவிக்கு அனுமதி வழங்கியிருப்பதாலும், அதற்குரிய கமிசன் தொகைகள் எல்லாம் அமைச்சருக்கு போவதால் அதனை மாற்றியமைக்க முடியவில்லை. அதான் அரசு பேருந்து FC க்கு மட்டும் நிபந்தனைகளில் தளர்த்தப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் இயங்கும் மொத்த வாகனங்களுக்கும் ஆணையர் ஜவஹர் ஐ.ஏ.எஸ்யின் பினாமி நிறுவனமான TEDI நிறுவனத்தின் வேக கட்டுப்பாடு கருவிகளை பொருத்து கட்டாயப்படுத்தபடுவதால், சிபிஐ விசாரணையில் ஜவஹர் ஐ.ஏ.எஸ் சிக்க வாய்ப்பு உள்ளது.\nPrevious திருவேற்காடு நகராட்சி- SUN VIEW ENTERPRISES தெருவிளக்கு ஊழல்.. விலை போன நகராட்சி அதிகாரிகள்..\nNext திருவேற்காடு நகராட்சி- நகரமைப்பு பிரிவில் கோடிக்கணக்கில் ஊழல்- புத்தகமாக 26.1.2020ல் மக்களிடம்…\nதிருவேற்காடு நகராட்சி- SUN VIEW ENTERPRISES தெருவிளக்கு ஊழல்.. விலை போன நகராட்சி அதிகாரிகள்..\nதிருவேற்காடு நகராட்சி மட்டுமல்ல பல நகராட்சிகளில் கோவையை சேர்ந்த SUN VIEW ENTERPRISES நிறுவனத்துக்கு தெரு விளக்கு பராமரிப்பு பணி …\nதூத்துக்குடி –இந்து அறநிலையத்துறை- பூமியில் ப���தைந்த உதவி ஆணையர் அலுவலகம்…\nமறைமலைநகர் நகராட்சி- நகரமைப்பு பிரிவில்- கோடிக்கணக்கில் ஊழல் புத்தகமாக 26.1.2020- மக்களிடம்…\nதிருவேற்காடு நகராட்சி- நகரமைப்பு பிரிவில் கோடிக்கணக்கில் ஊழல்- புத்தகமாக 26.1.2020ல் மக்களிடம்…\nபோக்குவரத்து ஆணையர்- ஜவஹர் ஐ.ஏ.எஸ்யா- புரோக்கர் ரவியா- வேக கட்டுப்பாட்டு கருவி ஊழல்..\nதிருவேற்காடு நகராட்சி- SUN VIEW ENTERPRISES தெருவிளக்கு ஊழல்.. விலை போன நகராட்சி அதிகாரிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81?page=6", "date_download": "2020-01-25T03:07:41Z", "digest": "sha1:FBLAAV25K5QKERMKZBWV22UEVVW47UWI", "length": 7816, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nகுற்றப் பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிட தடை வருமா\nநெற்பயிரை தாக்கும் லட்சுமி வைரஸ் - விவசாயிகள் அதிர்ச்சி\n1000 படுக்கைகளுடன் மருத்துவமனை... ஐந்தே நாட்களில் கட்டுகிறது சீனா\nகுடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் 4 அடுக்கு பாதுகாப்பு\nகாஷ்மீர் பிரச்சினையில் சமரசம் செய்யத் தயார் என மீண்டும் தெரிவித்த டிரம்ப்\nபிரான்சில் நடைபெறும் ஜி7 மாநாடுகளின் இடையே பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று மீண்டும் தெரிவித்துள்ளார்.&nb...\nசிறுகுறு தொழில்கள் வளர்ச்சி அடைந்தால் மாநிலம் முன்னேறும் - அமைச்சர் எம்.சி.சம்பத்\nசிறுகுறு தொழில்கள் வளர்ச்சி அடைந்தால் தான் மாநிலத்தின் பொருளாதாரம் முன்னேற்றம் அடையும் என தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார். மதுரையில் நடந்த தமிழக சிறுகுறு தொழில்கள் மாநாட்டில் ...\nசிம்பு நடிப்பதாக இருந்த மாநாடு திரைப்படம் கைவிடப்பட்டது..\nவெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக இருந்த மாநாடு திரைப்படம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வி ஹவுஸ் புரொடக்சன் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பதாக அறிவிக்கப்பட்ட திரைப்படம் மாநாடு. ச...\nபாங்காக்கில் 6 இடங்களில் குண்டு வெடிப்பு\nதாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு நடைபெறும் நிலையில் அங்கு 6 இடங்களில் சிறிய வகை குண்டுகள் வெடித்தன. பாங்காக்கில் ���டைபெறும் மாநாட்டில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர...\nஉலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கு தமிழக அரசு ரூ.1 கோடி நிதி உதவி\nஅமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெறும் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடானது ஜூலை 4ஆம் தேதி தொடங்கி...\nசென்னையில் கண் அறுவை சிகிச்சை நிபுணர்களின் வருடாந்திர மாநாடு..\nசென்னையில் கண் அறுவை சிகிச்சை நிபுணர்களின் முதல் வருடாந்திர மாநாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்று வரும் இந்த மாநாட்...\n500 புதிய பேருந்துகளை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nசென்னை தலைமைச் செயலகத்தில் 500 புதிய பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். உலக முதலீட்டாளர் மாநாடு ஒப்பந்தப்படி 2515 கோடி ரூபாய் முதலீட்டிலான 16 நிறுவனங்களுக்கும் அடிக்கல் நாட்...\nநெற்பயிரை தாக்கும் லட்சுமி வைரஸ் - விவசாயிகள் அதிர்ச்சி\n1000 படுக்கைகளுடன் மருத்துவமனை... ஐந்தே நாட்களில் கட்டுகிறது சீனா\n“என் வீட்டைக் காணவில்லை”... அதிர்ச்சி தந்த விவசாயி...\n80 ஆண்டுகள் ரகசியத்தை புதைத்து வைத்திருந்த அழகிய தீவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/12/blog-post_86.html", "date_download": "2020-01-25T03:47:30Z", "digest": "sha1:R5IKR6TP2I2JPUKDEDD747ALI3QJN67V", "length": 37024, "nlines": 49, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Tamil Article.Kalvisolai.Com | கல்விச்சோலை : அழிவின் விளிம்பில் காலண்டர் தொழில்", "raw_content": "\nஅழிவின் விளிம்பில் காலண்டர் தொழில்\nஅழிவின் விளிம்பில் காலண்டர் தொழில் கா லண்டர் பண்பாட்டின் சின்னம். விருந்தோம்பலின் குறியீடு. நுகர்வோரையும் உற்பத்தியாளரையும் இணைக்கும் பாலம். கணக்கு கூட்டுவது எனும் பொருள் தரும் ‘கலண்டே’ என்ற லத்தீன் உச்சரிப்பில் இருந்து உருவானதே ‘காலண்டர்’ என்ற ஆங்கில வார்த்தை. இதை அழகிய தமிழில் ‘நாட்காட்டி’ என்று கூறுகிறோம். எகிப்தியர்கள்தான் காலண்டரை முதன்முதலில் பிரபலப்படுத்தினர் என கூறுகிறார்கள். விவசாயம் செய்யவும், அறுவடை செய்யவும், ஆற்றில் வெள்ளம் வருவதை கணக்கிடவும் எகிப்தியர்கள் காலண்டரை பயன்படுத்தினர். ஒரு ஆண்டுக்கு 365 நாட்கள் என முடிவு செய்து, ��தில் 12 முறை வானில் பவுர்ணமி உருவாவதை கணக்கிட்டு 12 மாதங்களாக பிரித்தனர். இந்தியாவில் பல மொழிகளில் காலண்டர்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் பட்டாசு தொழிலுக்கு சிவகாசி எவ்வாறு பெயர் பெற்றதோ, அதேபோன்று காலண்டர் தயாரிப்பு தொழிலும் இங்கு சிறப்பாக நடந்து வருகிறது. தமிழகத்தில் உள்ள மொத்த காலண்டர் உற்பத்தியாளர்களில் 85 சதவீதம் பேர் சிவகாசியில் உள்ளனர். இங்கு 100-க்கும் அதிகமான காலண்டர் உற்பத்தியாளர்கள் உள்ளனர். இதில் 15 சதவீதம் பேர் ஒட்டு மொத்த காலண்டர் தயாரிப்பு பணிகளையும் தாங்களே செய்கிறார்கள். பெரும்பாலான உற்பத்தியாளர்கள் காலண்டர் தயாரிப்பு பணிகளை பிரித்து கொடுத்து செய்து வருகிறார்கள். அதாவது, ஸ்கோரிங், லேமினேஷன், கட்டிங், பைண்டிங், ஸ்கிரீன் பிரிண்டிங், பாலீஸ் ஒர்க்ஸ் உள்ளிட்ட பணிகள் இதில் முக்கியமானவை. இந்த பணிகளை குடிசை தொழிலாக செய்ய முடியும். இந்த பணிகளை பலரும் தங்கள் இருப்பிடங்களிலேயே செய்து வருகிறார்கள். இதனால் இந்த தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 1½ லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். குறிப்பாக காலண்டர் தயாரிப்பில் பெண்கள் அதிக அளவில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் தற்போது காலண்டர் தொழில் தள்ளாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 1997-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை வரி விலக்கு அளிக்கப்பட்டு வந்த காலண்டர் உற்பத்தி தொழிலுக்கு திடீரென 12 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டது. இது உற்பத்தியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காலண்டருக்கு ஆர்டர் கொடுத்த வாடிக்கையாளர்களிடம் ஜி.எஸ்.டி. வரியை சேர்த்து வாங்கியதால், பல வாடிக்கையாளர்கள் தங்கள் ஆர்டர்களை குறைத்துக்கொண்டனர். இதனால் கடந்த ஆண்டு காலண்டர் விற்பனை பெரும் சரிவை சந்தித்தது. ஏற்கனவே தொழிலாளர்களின் கூலி உயர்வு, பேப்பர் விலை உயர்வு, அட்டை விலை உயர்வு, மின்சார தடை போன்றவற்றால் காலண்டர் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருந்த உற்பத்தியாளர்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பு பெரும் சுமையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் 2019-ம் ஆண்டுக்காக காலண்டர் தயாரிப்பு தற்போது சிவகாசியில் நடைபெற்று வருகிறது. ஆனால் கடந்த காலங்களை போல் இல்லாமல் தயாரிப்பு பணியில் தொய்வு ஏற்பட்டு இருக்கிறது. இது குறித்து தமிழ்நாடு காலண்டர் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் கற்பகா ஜெய்சங்கர் கூறும் போது 5 சதவீதம் மட்டும் வரியாக செலுத்தி வந்த நாங்கள் குடிசை தொழிலாக உள்ள காலண்டர் தயாரிப்புக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று கடந்த 1997-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் கோரிக்கை வைத்தோம். அப்போது அவர் தமிழ் காலண்டர்களுக்கு மட்டும் வரி விலக்கு அளிக்கப்படும் என்று அறிவித்தார். அதுவரை ஆங்கிலத்தில் காலண்டர்கள் கேட்டவர்கள் தமிழ் காலண்டர்களுக்கு ஆர்டர் கொடுத்தனர். மேலும் வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையிலும் ஆர்டர் கொடுத்தனர். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பின்னர் காலண்டர்களுக்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டது. இது உற்பத்தியாளர்களையும், வாடிக்கையாளர்களையும் வெகுவாக பாதித்தது.நண்பர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இலவசமாக கொடுக்கப்படும் காலண்டர்களுக்கு 12 சதவீதம் விரி செலுத்த முன்வராத பலர் அன்பளிப்பு பொருட்களாக காலண்டர்களை கொடுப்பதை குறைத்துக் கொண்டனர். இதனால் இந்த ஆண்டு வழக்கத்தை விட 30 சதவீதம் உற்பத்தி பாதித்துள்ளது. இதே நிலை நீடித்தால் இன்னும் 5 ஆண்டுகளில் காலண்டர் தொழில் முற்றிலும் அழிந்துவிடும். ஏற்கனவே சிவகாசியில் பட்டாசு தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் அதற்கு மாற்றாக காலண்டர் தயாரிப்பு தொழில் இருக்கிறது. அழிவின் விளிம்பு நிலையில் உள்ள இந்த தொழிலுக்கும் பாதிப்பு ஏற்பட்டால் இதில் ஈடுபட்டு வரும் 1½ லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும். காலண்டர் உற்பத்திக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள 12 சதவீத ஜி.எஸ்.டி. வரியை 5 சதவீதமாக குறைத்தால் மட்டுமே இந்த தொழில் காக்கப்படும். இல்லை என்றால் காலண்டர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தயாரிப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும் என்று குறிப்பிட்டார். சிவகாசியின் அடையாளமாக விளங்கும் காலண்டர் தயாரிப்பு தொழிலை பாதுகாத்து, தொழிலாளர்களின் வேலை இழப்பை தடுக்க மத்திய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பலமாக எழுந்துள்ளது. -சாமி சன், ஆலந்தலை.\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் ���னையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...\n‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...\nசெங்கொடிக் கவிஞன்| பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்| கவிஞர் வைரமுத்த நாளை(அக்டோபர் 8-ந்தேதி)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு நாள்| பள...\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...\nகுழந்தைகளுக்கு தேவை கல்வி சுதந்திரம்\nகுழந்தைகளுக்கு தேவை கல்வி சுதந்திரம் பெ.ஆரோக்கியசாமி, பள்ளி தலைமை ஆசிரியர் இன்றைய பெற்றோர் அனைவருக்கும் தங்கள் குழந்தைகளை எப்படியாவது ...\n த மிழர்களின் பாரம்பரிய பொழுதுபோக்கு விளையாட்டுகளில் ஒன்று சேவல் சண்டை. சாவக்கட்டு, சேவச்ச...\n​ வறுமையில் வாடும் இந்தியா | முனைவர் பிரகாஷ் | சர்வதேச வறுமைக் குறியீடு குறித்த ஆய்வில், உலகில் உள்ள வளர்ந்து வரும் 118 நாடுகளில் இந்திய...\nகவிதை வானில் கருத்துச் சூரியன்\nகவிதை வானில் கருத்துச் சூரியன் கண்ணதாசன் கவிஞர் ரவிபாரதி தாலாட்டு பருவத்தில் இருந்து தள்ளாடும் வயது வரை தமிழர்களின் செவிகளில் ஒலித்து...\nவீரமங்கை வேலு நாச்சியார் வீரமங்கை வேலு நாச்சியார் எம்.குமார், வரலாற்று ஆய்வாளர். இ ன்று (டிசம்பர் 25-ந் தேதி) வீரமங்கை வேலு நாச்ச...\nவிளையாட்டை வினையாக கொள்ள வேண்டாமே...\nவிளையாட்டை வினையாக கொள்ள வேண்டாமே... மிதாலிராஜ் ரமேஷ்பவார் “எ ன்னை பற்றி தவறாக சித்தரித்து இருப்பதால் மிகுந்த வேதனைக்குள்ளாகி இருக்கி...\nகல்வி (28) இளமையில் கல் (18) குழந்தை (15) தமிழ் (11) மருத்துவம் (11) இணையதளம் (10) வெற்றி (10) காந்தி (9) தன்னம்பிக்கை (8) தேர்தல் (8) பெண் (8) மாணவர்கள் (8) இயற்கை (7) இளைஞர் (7) பிளாஸ்டிக் (7) வாழ்க்கை (7) வீடு (7) இந்தியா (6) கலைஞர் (6) படிப்புகள் பல (6) விவேகானந்தர் (6) புத்தாண்டு (5) பெரியார் (5) முதுமை (5) வாஸ்து (5) விவசாயிகள் (5) அரசியல் (4) அறிஞர்கள் (4) எம்.ஜி.ஆர் (4) காவிரி (4) சட்டம் (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தினம் (4) தேர்வு (4) நீட் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) பொருளாதாரம் (4) மனிதநேயம் (4) வங்கி (4) விளையாட்டு (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) குடியுரிமை (3) சர்தார் வல்லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) நேதாஜி (3) பயணங்கள் (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்தகம் (3) பொங்கல் (3) மனித உரிமை (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வள்ளலார் (3) விவசாயம் (3) வீட்டு கடன் (3) ஸ்மார்ட்போன் (3) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திராகாந்தி (2) உடல் பருமன் (2) உணவு (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) எண்ணங்கள் (2) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கற்றல் (2) கலைவாணர் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) சர்க்கரை (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்கோர் (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சூதாட்டம் (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தமிழ் வளர்ச்சி (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) நட்பு (2) நியூட்டன் (2) நீதி (2) நோய் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) பான் கார்டு (2) புற்றுநோய் (2) பெண்கள் (2) போலீஸ் (2) மகிழ்ச்சி (2) மனம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) லஞ்சம் (2) லால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன் (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலைவாய்ப்பு (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) அகதிகள் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அமெரிக்கா (1) அரேபியக் குதிரை (1) அறிவியல் (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உ.வே.சா (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (6) விவேகானந்தர் (6) புத்தாண்டு (5) பெரியார் (5) முதுமை (5) வாஸ்து (5) விவசாயிகள் (5) அரசியல் (4) அறிஞர்கள் (4) எம்.ஜி.ஆர் (4) க��விரி (4) சட்டம் (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தினம் (4) தேர்வு (4) நீட் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) பொருளாதாரம் (4) மனிதநேயம் (4) வங்கி (4) விளையாட்டு (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) குடியுரிமை (3) சர்தார் வல்லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) நேதாஜி (3) பயணங்கள் (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்தகம் (3) பொங்கல் (3) மனித உரிமை (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வள்ளலார் (3) விவசாயம் (3) வீட்டு கடன் (3) ஸ்மார்ட்போன் (3) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திராகாந்தி (2) உடல் பருமன் (2) உணவு (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) எண்ணங்கள் (2) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கற்றல் (2) கலைவாணர் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) சர்க்கரை (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்கோர் (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சூதாட்டம் (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தமிழ் வளர்ச்சி (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) நட்பு (2) நியூட்டன் (2) நீதி (2) நோய் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) பான் கார்டு (2) புற்றுநோய் (2) பெண்கள் (2) போலீஸ் (2) மகிழ்ச்சி (2) மனம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) லஞ்சம் (2) லால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன் (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலைவாய்ப்பு (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) அகதிகள் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அமெரிக்கா (1) அரேபியக் குதிரை (1) அறிவியல் (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உ.வே.சா (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உண்மைத்தன்மை (1) உதவித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) உள்ளாட்சி (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊழல் (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) எடிசன் (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளாக்வெல் (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒற்றுமை (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கதைகள் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்லூரி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காது (1) கானகம் (1) காரல் மார்க்ஸ் (1) கார்பெட் (1) காற்று (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கீழ்வெண்மணி (1) குடல் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோபம் (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சபரிமலை (1) சமூக வலைத்தளங்கள் (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சாலைகள் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சிவாஜி (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயராஜ்யம் (1) சுற்றுச்சூழல் (1) சுற்றுலா (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செலவு (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ ���ன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜோசப் லிஸ்டர் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) தங்கம் (1) தஞ்சை பெரிய கோவில் (1) தடுப்பணை (1) தட்டான் (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தர்மம் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) திருமணம் (1) திருவள்ளுவர் (1) தீ (1) தீவுக்கோட்டை (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொழில் நுட்பம் (1) தொழில்நுட்பம் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடுகற்கள் (1) நதிநீர் (1) நதிநீா் (1) நம்பிக்கை (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாள் (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூலகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) பகத்சிங் (1) படிப்பறை (1) பட்ஜெட் (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பணமா (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உண்மைத்தன்மை (1) உதவித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) உள்ளாட்சி (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊழல் (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) எடிசன் (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளாக்வெல் (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒற்றுமை (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கதைகள் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) க��ப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்லூரி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காது (1) கானகம் (1) காரல் மார்க்ஸ் (1) கார்பெட் (1) காற்று (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கீழ்வெண்மணி (1) குடல் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோபம் (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சபரிமலை (1) சமூக வலைத்தளங்கள் (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சாலைகள் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சிவாஜி (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயராஜ்யம் (1) சுற்றுச்சூழல் (1) சுற்றுலா (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செலவு (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜோசப் லிஸ்டர் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) தங்கம் (1) தஞ்சை பெரிய கோவில் (1) தடுப்பணை (1) தட்டான் (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தர்மம் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) திருமணம் (1) திருவள்ளுவர் (1) தீ (1) தீவுக்கோட்டை (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொழில் நுட்பம் (1) தொழில்நுட்பம் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடுகற்கள் (1) நதிநீர் (1) நதிநீா் (1) நம்பிக்கை (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாள் (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூலகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) பகத்சிங் (1) படிப்பறை (1) பட்ஜெட் (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பணமா குணமா (1) பணம் (1) பண்பாடு (1) பதிவுத்துறை (1) பனைத்தொழில் (1) பயணம் (1) பயிற்சி (1) பருவநிலை (1) பறவை (1) பழமொழி (1) பா.ஜ.க (1) பாகிஸ்தான் (1) பாரதிதாசன் (1) பார்த்தசாரதி (1) பாலித்தீன் (1) பாலையா (1) பாளையக்காரர்கள் (1) பாஸ்வேர்டு (1) பிரக்யா (1) பிரிவுகள் சில (1) பிளாஸ்மா (1) புகை (1) புதன் கிரகம் (1) புதுவை (1) புத்த மதம் (1) புத்தகங்கள் (1) புரட்சி (1) புறா (1) பெண்களின் பாதுகாப்பு (1) பெண்ணுரிமை (1) பெண்மை (1) பென்னிகுயிக் (1) பெற்றோர் (1) பேனர் (1) பொது ஒழுங்குமுறை (1) பொதுச் சொத்து (1) பொருளியல் (1) பொறாமை (1) போதை (1) ம.பொ.சி (1) மகளிர் (1) மக்கள் (1) மக்கள் தொகை (1) மக்கள் மனநலம் (1) மக்கள்தொகை (1) மசோதா (1) மண் பாண்டத்தொழில் (1) மதிப்பெண் (1) மது (1) மத்திய பணியாளர் தேர்வாணையம் (1) மன அமைதி (1) மன அழுத்தம் (1) மனப்பாடம் (1) மனித நேயம் (1) மனித வளம் (1) மரண தண்டனை (1) மர்லின் மன்றோ (1) மறுமலர்ச்சி (1) மலாலா (1) மலை (1) மாசுபாடு (1) மாடு (1) மாதவிடாய் (1) மானுடவியல் (1) மார்ட்டின் (1) மார்ட்டின் லூதர்கிங் (1) மாற்றுத்திறனாளி (1) மாவட்டம் (1) முட்டை (1) முதலீடு (1) முதியோர் (1) முத்து (1) முன்னேற்றம் (1) முயற்சி (1) முல்லைப் பெரியாறு (1) முஷரப் (1) மூடுபனி (1) மேட்டூர் அணை (1) மேரி கியூரி (1) யானை (1) யுடியூப் (1) யுரேகா (1) யூ.ஜி.சி (1) யூ.பி.எஸ்.சி (1) யோகா (1) ரக்ஞானந்தா (1) ரபேல் தீர்ப்பு (1) ரமண மகரிஷி (1) ராகேஷ் ஷர்மா (1) ராஜாஜி (1) ராணுவம் (1) ராமகிருஷ்ணர் (1) ராமலிங்கம் பிள்ளை (1) ராமானுஜன் (1) ரிசர்வ் வங்கி (1) ரியல் எஸ்டேட் (1) ரூபாய் (1) ரோபோ (1) லட்சுமி சந்த் ஜெயின் (1) லாலா லஜபதிராய் (1) லோக்பால் (1) வ.உ.சி (1) வக்கீல் (1) வடகொரியா (1) வணிகவியல் துறை (1) வன்முறை (1) வரிச்சலுகை (1) வருமானவரி (1) வழிப்பறி (1) வாக்காளர் தினம் (1) வாசிக்கும் பழக்கம் (1) வாஜ்பாய் (1) வாணிபம் (1) வானொலி (1) வால்ட் டிஸ்னி (1) வால்பேப்பர் (1) வாழை (1) வாழ்த்து அட்டை (1) விசுவநாததாஸ் (1) விஞ்ஞான உலகம் (1) விஞ்ஞானி (1) விடுமுறை (1) விண்கலன் (1) விண்கலம் (1) விதி (1) விபத்துகள் (1) விமானப்படை (1) விமானம் (1) விராட் கோலி (1) விளாதிமிர் புதின் (1) விழுப்புரம் (1) விஸ்வேசுவரய்யா (1) வீடு விற்பனை (1) வீர வணக்கநாள் (1) வீரமாமுனிவர் (1) வெங்காயம் (1) வெடிகுண்டு (1) வெளியுறவு (1) வேர்ட் (1) வேலு நாச்சியார் (1) வேலை (1) வேலை நிறுத்தம் (1) வேலை வாய்ப்பு (1) வைஃபை (1) வைகை (1) ஷியாம் பெனகல் (1) ஷோபனாரவி (1) ஸ்டீபன் ஹாக்கிங் (1) ஸ்டெம் செல் (1) ஹெல்மெட் (1) ஹைட்ரஜன் (1) ஹோமி ஜெஹாங்கீர் பாபா (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/spiritual-section/spiritual-news/99809-sankarankoil-adithapasu-utsav.html", "date_download": "2020-01-25T02:50:50Z", "digest": "sha1:YU6EXZWPQ4BTZHMZCM7IJIX7B73WSCGH", "length": 33783, "nlines": 372, "source_domain": "dhinasari.com", "title": "சங்கரன்கோவிலில் கோமதியம்மன் ஆடித் தபசு காட்சி! - தமிழ் தினசரி", "raw_content": "\nமோடியின் பியூட்டி டிப்ஸ்… அந்த ரகசியத்தை வெளியிட்ட பிரதமர்\nநடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்த உத்தரவு\nபிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்த கும்பளே\nதினமணி ஆசிரியர் ஏஎன்எஸ்., துக்ளக்குக்கு ஆதரவளித்தது ஏன்\n1971 நிகழ்வை மூடிமறைக்க திமுக., துடிப்பது ஏன்\nநடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்த உத்தரவு\n1971 நிகழ்வை மூடிமறைக்க திமுக., துடிப்பது ஏன்\nநினைவிருக்கட்டும், இது 1971 அல்ல, 2020\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு… முறைகேடு நடந்தது எப்படி\nதேனி எம்பி., காரை தாக்கிய பயங்கரவாதிகளை கைது செய்ய இந்து முன்னணி கோரிக்கை\nமோடியின் பியூட்டி டிப்ஸ்… அந்த ரகசியத்தை வெளியிட்ட பிரதமர்\nபிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்த கும்பளே\nரஜினிக்கு எதிராக திராவிடர் விடுதலை கழகம் தொடர்ந்த வழக்கு வாபஸ்\nகரோனா வைரஸ்…. விமான நிலையத்தில் தனி ஸ்கேனர்\n13 இந்திய மொழிகளில் வாட்ஸ் அப் செயலி சொந்தமா உருவாக்க மத்திய அரசு…\nஇந்து பெண்ணை காதலிப்பதாக கூறி மதம் மாற்றி திருமணம்\nபாகிஸ்தானில் பரபரப்பு: வானில் தோன்றிய வளையம்\nவிமானத்தில் பயணித்த பெண் அதிர்ச்சி தகவல் அயர்ந்த உறக்கத்தில் அருகிருந்தவர் செய்த செயல்\nமீன் பிடிக்க சென்ற சிறுவன் தாவி பாய்ந்த மீன் கழுத்தை துளைத்து நின்ற விபரீதம்\nஎனக்கு 53 உனக்கு 35 தாயை ஹனிமூனுக்கு கூட்டி வந்த மகள் தாயை ஹனிமூனுக்கு கூட்டி வந்த மகள்\nநடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்த உத்தரவு\n1971 நிகழ்வை மூடிமறைக்க திமுக., துடிப்பது ஏன்\nதேனி எம்பி., காரை தாக்கிய ப���ங்கரவாதிகளை கைது செய்ய இந்து முன்னணி கோரிக்கை\nரஜினிக்கு எதிராக திராவிடர் விடுதலை கழகம் தொடர்ந்த வழக்கு வாபஸ்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nநாளை முதல்… ஸ்ரீசியாமளா நவராத்திரி\nதை அமாவாசை : புனித நீராடி முன்னோர் வழிபாட்டுக்கு குவியும் பக்தர்கள்\n நாளை ராமபிரான் படத்துக்கு ‘பூமாலை’ ஊர்வலம்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் ஜன.25- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜன.24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nஇந்த மாதம் இந்த ராசிக்காரர் இவரை வணங்க வேண்டும்\nபஞ்சாங்கம் ஜன.23- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nஅடுத்த ஷகீலான்னு என்னை கவர்ச்சி நடிகையா சித்திரிக்காதீங்க: கெஞ்சும் சோனா\nநடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்த உத்தரவு\nரஜினிக்காக … என்ன சொல்கிறார் ராகவா லாரன்ஸ்\nசுய ஒழுக்கமும், விடா முயற்சியும், தீவிர பயிற்சியும் இருந்தால் பாடகர் ஆகலாம்: சித் ஸ்ரீராம்\nஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் சங்கரன்கோவிலில் கோமதியம்மன் ஆடித் தபசு காட்சி\nஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்சற்றுமுன்உள்ளூர் செய்திகள்நெல்லைலைஃப் ஸ்டைல்\nசங்கரன்கோவிலில் கோமதியம்மன் ஆடித் தபசு காட்சி\nநெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் செவ்வாய்கிழமை இன்று காலை ஆடித் தபசுக் காட்சி நடைபெற்றது. ஆடித்தபசு விழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது.\nஅடுத்த ஷகீலான்னு என்னை கவர்ச்சி நடிகையா சித்திரிக்காதீங்க: கெஞ்சும் சோனா\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 25/01/2020 8:09 AM 0\nஇந்தப் படத்தை என் உடை மூலமாக கவர்ச்சி படம் என்றோ, என்னை கவர்ச்சி நடிகை என்றோ சித்திரிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.\nநடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்த உத்தரவு\nபுதிய வாக்காளர் பட்டியல் ரெடி செய்து தேர்தலை நடத்த உத்தரவு . *நடிகர் சங்கத்திற்கு புதிதாக தேர்தல் நடத்தப்படும் வரை தற்போதைய சிறப்பு அதிகாரியே பணியில் தொடர உயர்நீதிமன்றம் அனுமதி\nரஜினிக்காக … என்ன சொல்கிறார் ராகவா லாரன்ஸ்\nஎனவே அவரை யாரும் தவற���க புரிந்து கொண்டு பேச வேண்டாம் என அவரது மனமறிந்த ரசிகனாக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்\nசுய ஒழுக்கமும், விடா முயற்சியும், தீவிர பயிற்சியும் இருந்தால் பாடகர் ஆகலாம்: சித் ஸ்ரீராம்\nசுய ஒழுக்கமும், விடா முயற்சியும், தீவிர பயிற்சியும் இருந்தால் யார் வேண்டுமானாலும் பாடகர் ஆகலாம். என்றா\nசின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி... - என் செல்போனில் ரிங்டோன் அடித்த போது, சுற்றியிருந்த நண்பர்கள் நமுட்டுச் சிரிப்புடன் பார்த்தார்கள்.\nதினமணி ஆசிரியர் ஏஎன்எஸ்., துக்ளக்குக்கு ஆதரவளித்தது ஏன்\nஅரசியல் தினசரி செய்திகள் - 24/01/2020 4:44 PM 0\nமுன்னாள் ஆசிரியர்திரு ஏ.என்.சிவராமன்(என் தாத்தா உறவு முறைக் காரர்) அரசின் வரம்பு மீறிய துக்ளக் தர்பார் என்றுதான் துக்ளக் 1971 ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டதைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.\nகருணாநிதியின் கழிசடை தனங்களை காட்டும் சரித்திர சாட்சிகள்\nகடனில் சிக்கித் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் இருந்த #கருணாநிதி குடும்பம் இன்று உலகின் பணக்கார பட்டியலில்\nநினைவிருக்கட்டும், இது 1971 அல்ல, 2020\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 24/01/2020 3:12 PM 0\nஅதிமுக அரசு தொடர்ந்து நாடகம் ஆடினால், மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக வேண்டும்.\nமோடியின் பியூட்டி டிப்ஸ்… அந்த ரகசியத்தை வெளியிட்ட பிரதமர்\n\" ஒவ்வொருவரும் வியர்வை சிந்த உழைக்க வேண்டும். ஒரு நாளைக்கு நான்கு முறை வியர்வை வழிய கஷ்டப்பட்டு வேலை செய்ய வேண்டும்\" என்றார்.\nநடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்த உத்தரவு\nபுதிய வாக்காளர் பட்டியல் ரெடி செய்து தேர்தலை நடத்த உத்தரவு . *நடிகர் சங்கத்திற்கு புதிதாக தேர்தல் நடத்தப்படும் வரை தற்போதைய சிறப்பு அதிகாரியே பணியில் தொடர உயர்நீதிமன்றம் அனுமதி\nபிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்த கும்பளே\nவிளையாட்டு ராஜி ரகுநாதன் - 24/01/2020 5:48 PM 0\nதனக்கு சிறப்பான கௌரவமளித்த பிரதமருக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றார். மாணவர்கள் எப்படிப்பட்ட அழுத்தமும் இன்றி தேர்வுகளை திறமையாக எதிர்கொள்ள...\nதினமணி ஆசிரியர் ஏஎன்எஸ்., துக்ளக்குக்கு ஆதரவளித்தது ஏன்\nஅரசியல் தினசரி செய்திகள் - 24/01/2020 4:44 PM 0\nமுன்னாள் ஆசிரியர்திரு ஏ.என்.சிவராமன்(என் தாத்தா உறவு முறைக் காரர்) அரசின் வரம்பு மீறிய துக்ளக் தர்பார் என்றுதான் துக்ளக் 1971 ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டதைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.\n1971 நிகழ்வை மூடிமறைக்க திமுக., துடிப்பது ஏன்\nஅரசியல் தினசரி செய்திகள் - 24/01/2020 4:22 PM 0\nநிச்சயம் இந்த நிகழ்வை திமுக மூடி மறைக்க விரும்புவதன் நோக்கமே இப்போதுதான் புரிகிறது.\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு… முறைகேடு நடந்தது எப்படி\nசம்பந்தப்பட்ட 99 தேர்வர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதோடு, வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுதத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.\nதேனி எம்பி., காரை தாக்கிய பயங்கரவாதிகளை கைது செய்ய இந்து முன்னணி கோரிக்கை\nதேனி எம் பி ரவீந்திரநாத் குமார் கார் மீது தாக்குதல் நடத்திய இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பினர் உடனடியாக கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்\nரஜினிக்கு எதிராக திராவிடர் விடுதலை கழகம் தொடர்ந்த வழக்கு வாபஸ்\nஅரசியல் தினசரி செய்திகள் - 24/01/2020 1:32 PM 0\nபெரியார் குறித்த பேச்சு - ரஜினிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி திராவிடர் விடுதலை கழகம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டது\nகரோனா வைரஸ்…. விமான நிலையத்தில் தனி ஸ்கேனர்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 24/01/2020 1:14 PM 0\nகரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருவதால் இந்தியா எச்சரிக்கை அடைந்துள்ளது.\nரவீந்திரநாத் குமார் மீது தாக்குதல்\nதேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் தாக்கப்பட்டதற்கு இந்து மக்கள் கட்சி நிறுவனர் தலைவர் அர்ஜுன் சம்பத் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்\nநெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் செவ்வாய்கிழமை இன்று காலை ஆடித் தபசுக் காட்சி நடைபெற்றது. ஆடித்தபசு விழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது.\nசங்கரன்கோவில் அருள்மிகு கோமதிஅம்மன் தபசுக் காட்சி கொடுத்து அன்பர்களுக்கு அருள் புரிந்தார். இந்த விழாவுக்காக சங்கரன்கோவிலுக்கு ஆயிரக் கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.\nநெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலில் உள்ள சங்கர நாராயண சுவாமி கோயிலில் ஆடித்தபசு விழாவை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.\nகயிலை மலையில் பரமசிவனிடம் சிவபெருமானே, தாங்கள் வேறு விஷ்ணு வேறு என்று வேறுபடுத்துவது தவறு என்பதை பக்தர்களுக்கு உணர்த்தும் பொருட்டு, தாங்கள் நாராயணருடன் பொருந்தியிருக��கும் திருக்கோலத்தை காட்டியருள வேண்டும் என்று உமையம்மை வேண்டிக் கொண்டார்.\nஅதற்கு இணங்கிய சிவபெருமான் உமையை நோக்கி பூலோகத்தில் பொதிகை மலைச் சாரலில் உள்ள புன்னை வன தலத்தில் தவம் செய். நீ விரும்பியபடி சங்கர நாராயண கோலத்தைக் காண்பாய். அதன் மூலம் அது சங்கர நயினார் கோயில் என்றும், சங்கர நாராயணர் தலம் என்றும் பேர் பெறும் என்று கூறினார்.\nஅதன்படி ஆடி மாதம் உத்திராட நன்நாளில் கோமதி அம்பாளுக்கு சிவபெருமான் சங்கரநயினாராக காட்சி கொடுத்தார். இத்தகைய அரிய காட்சியை ஆடித்தபசு திருவிழாவாக பக்தர்கள் கொண்டாடுகின்றனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleகுடித்து விட்டு கணவர் தன்னையும் மகளையும் அடித்ததாக பிரபல நடிகை புகார் \nNext articleஸ்ரீநகரில் தேசியக் கொடியை உள்துறை அமைச்சா் அமித்ஷா ஏற்றி வைத்து உரையாற்றுகிறார்…\nபஞ்சாங்கம் ஜன.25- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 25/01/2020 12:05 AM 0\nஇனி எப்போ பண்ணுவீங்க இந்த ஆப்பம்\nசிவப்பரிசி ஆப்பம் தேவையானவை : சிவப்பரிசி, பச்சரிசி – தலா 200 கிராம் உளுத்தம்பருப்பு – ஒரு கைப்பிடி அளவு வெந்தயம் – 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் உப்பு – தேவையான அளவு. செய்முறை : சிவப்பரிசி, பச்சரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து அவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிரைண்டரில் நைஸாக அரைத்தெடுக்கவும். பிறகு உப்பு சேர்த்துக் கரைத்து ஆறு மணி நேரம் புளிக்கவிடவும். ஆப்பக்கல்லைச் சூடாக்கி மாவை ஆப்பங்களாக ஊற்றி, சிறிதளவு தேங்காய் எண்ணெய்விட்டு வேகவிட்டு எடுக்கவும்.\nஆரோக்கிய சமையல்: வேர்க்கடலை ரைஸ்\nகடுகு, பெருங் காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, பொடித்த வேர்க்கடலைக் கலவை, சாதம் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.\nஆரோக்கிய சமையல்: ஜவ்வரிசி கொழுக்கட்டை\nஉப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறி, ஜவ்வரிசியை கையால் மசித்து சேர்த்து, சோள மாவையும் சேர்த்துக் கிளறவும்\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nஅடுத்த ஷகீலான்னு என்னை கவர்ச்சி நடிகையா சித்திரிக்காதீங்க: கெஞ்சும் சோனா\nஇந்தப் படத்தை என் உடை மூலமாக கவர்ச்சி படம் என்றோ, என்னை கவர்ச்சி நடிகை என்றோ சித��திரிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.\nசின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி... - என் செல்போனில் ரிங்டோன் அடித்த போது, சுற்றியிருந்த நண்பர்கள் நமுட்டுச் சிரிப்புடன் பார்த்தார்கள்.\nமோடியின் பியூட்டி டிப்ஸ்… அந்த ரகசியத்தை வெளியிட்ட பிரதமர்\n\" ஒவ்வொருவரும் வியர்வை சிந்த உழைக்க வேண்டும். ஒரு நாளைக்கு நான்கு முறை வியர்வை வழிய கஷ்டப்பட்டு வேலை செய்ய வேண்டும்\" என்றார்.\nரஜினி இப்படி அற்புதமாக எழுதுவாரா\n200, 300 பக்கங்களுக்கு எழுதினாலும் இந்தப் புத்தகத்தைப் பற்றி என்னால் முழுமையாகப் பேசிவிட முடியாது. ‘நான் எழுதவில்லை. எல்லாம் சுவாமி ராமாவின் வழிகாட்டுதலே..’ என்று மோகன் சுவாமி அடக்கத்துடன் சொல்கிறார்.\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spottamil.com/videos/pasumai-kudil/", "date_download": "2020-01-25T02:55:28Z", "digest": "sha1:ENAQNTCQCVERQG6JO6R5ENYZ3ZTFVHLX", "length": 5330, "nlines": 80, "source_domain": "spottamil.com", "title": "பசுமை குடில் பத்தி உங்களுக்கு தெர்யுமா - ஸ்பொட்தமிழ் - சமூக வலைத்தளம்", "raw_content": "\nஇயற்கை விவசாயம் (Organic Farming)\nபசுமை குடில் பத்தி உங்களுக்கு தெர்யுமா\nபசுமை குடில் பத்தி உங்களுக்கு தெர்யுமா இவர் எப்படி விவசாயம் பண்ணுறாரு பாருங்க\nமரச்செக்கு Cold Press எண்ணெய் உற்பத்தி\nஇயற்கை விவசாயம் செய்யும் பள்ளி மாணவ மாணவிகள்\nIT வேலையை விட்டு குடும்பத்துடன் இயற்கை விவசாயம் செய்து அசத்துகிறார்\nஇயற்கை விவசாயம் செய்பவர்களுக்கு 20 ரூபாயில் ஓர் வரம்\n800 கோழிகளுடன் அகரம் கடக்நாத் பண்ணை\nஇயற்கை முறையில் நேர்த்தியாக காய்கறிகள் பயிரிடும் விவசாயி\nநம்மாழ்வார் வழியில் சாதித்த ஆந்திர விவசாயி நாகரத்தினம் நாயுடு\nவாழை விவசாயத்தில் இயற்கை விவசாயம்\n100 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்து அசத்தும் தொழிலதிபர்\nவானம் வானொலி – Radio Vaanam\nதென்றல் வானொலி – Thenral Radio\nஅமெரிக்கத்தமிழ் வானொலி – American Tamil Radio\nமரச்செக்கு Cold Press எண்ணெய் உற்பத்தி\nஇயற்கை விவசாயம் செய்யும் பள்ளி மாணவ மாணவிகள்\nIT வேலையை விட்டு குடும்பத்துடன் இயற்கை விவசாயம் செய்து அசத்துகிறார்\nவாய் கொழுப்பு (Vaaikoluppu) – நகைச்சுவை குறும்படம்\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப���பி வையுங்கள். spottamil@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-01-25T01:52:26Z", "digest": "sha1:G542OJ6SWGP5FJBPKT4B2S3QOYLUVQ2F", "length": 3876, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மொரோக்கோவின் ஆறாம் முகம்மது - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆறாம் முகம்மது (Mohammed VI, (அரபு மொழி: محمد السادس, பிறப்பு: ஆகத்து 21, 1963)[1] என்பவர் மொரோக்கோ நாட்டின் தற்போதைய மன்னர் ஆவார். இவர் 1999 ஆம் ஆண்டு சூலையில் மொரோக்கோ மன்னராகப் பதவியேற்றார்[2].\n23 சூலை 1999 – இன்று\nமுகம்மது சட்டத்துறையில் இளங்கலைப் பட்டத்தை மொரோக்கோவின் அக்தால் பல்கலைக்கழகத்தில் 1985 இல் பெற்றார். அதே ஆண்டு நவம்பர் 26 இல் மொரோக்கோ இராணுவத்தில் சேர்க்கப்பட்டு கேர்ணல் மேஜராகப் பதவியேற்றார். 1994 ஆம் ஆண்டு வரை இவர் இராணுவத்தில் பணியாற்றினார். 1993 இல் பிரான்சின் நைசு சோபியா ஆண்டிபாலிசு பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் முனைவர் பட்டத்தையும் பெற்றார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-25T01:31:26Z", "digest": "sha1:7HVB6GMPSRIUOD6NZHGOPOSCPNZGEMYW", "length": 12492, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "மல்பெரி துறைமுகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுயலில் சேதமடைந்த மல்பெரி ஏ.\nபோலிப் போர் – சார் படையெடுப்பு – ஹெலிகோலாந்து பைட்\nலக்சம்பர்க் – நெதர்லாந்து – (ஆக் – ராட்டர்டாம் – சீலாந்து – ராட்டர்டாம் பிளிட்ஸ்) – பெல்ஜியம் – (எபென் எமேல் – ஹன்னூட் – ஜெம்புளூ ) – பிரான்சு – (செடான் – ஆரஸ் – லீல் – கலே – பவுலா – டன்கிர்க் – டைனமோ – இத்தாலியின் பிரான்சு படையெடுப்பு) – பிரிட்டன் – சீலயன்\nசெர்பெரஸ் – சென் நசேர் – டியப் –\nஓவர்லார்ட் – டிராகூன் – சிக்ஃபிரைட் கோடு – மார்கெட் கார்டன் – (ஆர்னெம்) – ஊர்ட்கென் – ஓவர்லூன் – ஆஹன் – ஷெல்ட் – பல்ஜ் – பிளாக்காக் நடவடிக்கை – கொல்மார் இடைவெளி – ஜெர்மனி மீதான இறுதிப் படையெடுப்பு – ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போரின் முடிவு\nதி பிளிட்ஸ் – ரைக்கின் பாதுகாப்புக்கான வான்போர் – அட்���ாண்டிக் சண்டை\nஅட்லாண்டிக் சுவர் – பாடிகார்ட் – ஃபார்ட்டிட்யூட் – செப்பலின் – ஒருங்கிணைந்த குண்டுவீச்சுத் தாக்குதல் – போஸ்டேஜ் ஏபிள் – டைகர்\nபிரிட்டானிய வான்வழிப் படையிறக்கம் – அமெரிக்க வான்வழிப் படையிறக்கம்\nஒமாகா – யூடா – போய்ண்ட் டியோக்\nசுவார்ட் – ஜூனோ – கோல்ட்\nகான் – பெர்ச் – லே மெஸ்னில்-பேட்ரி – வில்லெர்ஸ்-போக்காஜ் – மார்ட்லெட் – எப்சம் – விண்டசர் – சார்ண்வுட் – ஜூப்பிட்டர் – இரண்டாம் ஓடான் குட்வுட் – அட்லாண்டிக் – வெர்ரியர் முகடு –\nகோப்ரா – சுபிரிங் – புளூகோட் – டோட்டலைசு – லியூட்டிக் – டிராக்டபிள் – குன்று 262 – ஃபலேசு – பிரெஸ்ட் – பாரிசு\nகடல் மற்றும் வான் நடவடிக்கைகள்\nஉஷாண்ட் சண்டை – லா கெய்ன்\nடிங்சன் – சாம்வெஸ்ட் – டைட்டானிக் – ஜெட்பர்க் – புளூட்டோ – மல்பெரி – டிராகூன்\nமல்பெரி துறைமுகம் (Mulberry harbour) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் பயன்படுத்துவதற்காக பிரிட்டானிய இராணுவ அறிவியலாளர்கள் உருவாக்கிய ஒரு வகை செயற்கைத் தற்காலிகத் துறைமுகம். நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சு மீதான நேச நாட்டுக் கடல்வழிப் கடல்வழிப் படையெடுப்பில் பயன்படுத்த இத்தகைய செயற்கைத் துறைமுகங்கள் இரண்டு உருவாக்கப்பட்டன.\nபிரான்சில் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் படைப்பிரிவுகளுக்குத் தேவையான தளவாடங்களை இறக்குமதி செய்ய துறைமுகங்கள் தேவைப்பட்டன. ஆனால் பிரான்சின் துறைமுகங்களை ஜெர்மானியப் படைகளிடமிருந்து கைப்பற்ற பல மாதங்கள் பிடிக்கும் என்பதால், நேச நாட்டு உத்தியாளர்கள் செயற்கைத் துறைமுகங்களை உருவாக்க முனைந்தனர். அலைதாங்கிகள் (breakwaters), தூண்கள் (piers), இணைப்புப் பாலங்கள் ஆகியவை தனித்தனியே பிரிட்டனில் செய்யப்பட்டு பிரான்சில் தரையிறங்கிய படைகளுடன் எடுத்துச் செல்லப்பட்டன. ஜூன் 6 1944ல் ஒமாகா கடற்கரையில் மல்பெரி துறைமுகம் ஏ, கோல்ட் கடற்கரையில் மல்பெரி பி ஆகியவை கட்டப்பட்டன. உடனடியாக அவற்றின் மூலம் சரக்குக் கப்பல்கள் படைகளையும் தளவாடங்களையும் இறக்கத் தொடங்கின. ஜூன் 19ம் தேதி வீசிய புயலால் மல்பெரி ஏ சேதமடைந்து பயன்படாமல் போனது. வின்ஸ்டன் துறைமுகம் (Port Winston) என்று பெயரிடப்பட்ட மல்பெரி பி மேலும் பத்து மாதங்களுக்கு நீடித்தது. 25 லட்சம் படைவீரர்கள், 5 லட்சம் வண்டிகள், 40 லட்சம் டன் தளவ���டங்கள் இதன் மூலம் பிரான்சில் இறக்கப்பட்டன.\nமேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 04:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=3397", "date_download": "2020-01-25T03:32:57Z", "digest": "sha1:DPW64XLRTAN5SCAJHOQ2W7HMV3USNVXO", "length": 4903, "nlines": 34, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - மாதவனின் ஆரியா", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நிதி அறிவோம் | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தகவல்.காம் | சிரிக்க சிரிக்க | இதோ பார், இந்தியா\n- கேடிஸ்ரீ, அரவிந்த் | ஆகஸ்டு 2007 |\nஇளசுகளின் செல்ல ஹீரோவான மாதவனுக்குப் படங்கள் வந்து குவிகிறது. தற்பொழுது மாதவன்-பாவனா இணையில் வெளியிடத் தயராக 'ஆரியா' காத்திருக்கிறது. இளமைத் துள்ளலுடன் இருவரும் இணைந்து நடித்திருக்கின்றனராம். 'அலைபாயுதே' மாதவன்-ஷாலினி ஜோடியைப் போல், மாதவன்-பாவனா ஜோடியும் ஆரியா வெளியானதும் பரபரப்பாகப் பேசப்படும் என்கிறார்கள். தொடர்ந்து, அதே பாவனாவுடன் 'வாழ்த்துக்கள்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் மாதவன். மேலும், 'தம்பி' புகழ் சீமானின் 'யாவரும் நலம்', புதிய படங்களான லீலை, எவனோ ஒருவன், டார்லிங், அருகில், எனப் பல படங்களைக் கைவசம் வைத்துள்ளார். ஹிந்தியிலும் சன் க்ளாஸ், மும்பை மேரி ஜான், கேம் ஆன் எனப் பல படங்களுக்குத் தேதி கொடுத்திருக்கிறார். 2008-ன் பிஸி நடிகர் மாதவன் தான் போலும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81?page=7", "date_download": "2020-01-25T03:03:28Z", "digest": "sha1:HWEUQBY3CYESWVLJC37B37GP3BBANGWD", "length": 7662, "nlines": 78, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nகுற்றப் பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிட தடை வருமா\nநெற்பயிரை தாக்கும் லட்சுமி வைரஸ் - விவசாயிகள் அதிர்ச்சி\n1000 படுக்கைகளுடன் மருத்துவமனை... ஐந்தே நாட்களில் கட்டுகிறது சீனா\nகுடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் 4 அடுக்கு பாதுகாப்பு\nவட கொரிய அதிபரை கிம்மை சந்தித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்\nவடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்தித்துப் பேசினார். 5 நிமிடத்திற்கு மேலாக, இருவரும் நின்றுகொண்டே அளவளாவினர். வரலாற்றிலேயே முதன்முறையாக, வடகொரிய எல்லைக்குள் சென்ற ...\nபூரண உடல் நலத்துடன் இருப்பதாக ஜெர்மன் பிரதமர் தகவல்\nபொது இடங்களில் இரு முறை உடல் நடுக்கம் ஏற்பட்ட நிலையில் நலமுடன் இருப்பதாக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார். ஜெர்மனிக்கு வந்த உக்ரைன் அதிபருக்கு வரவேற்பு அளித்த போதும், மற...\nபேரிடர் மேலாண்மையில் புதிய வழிமுறை...\nபேரிடர் மேலாண்மையிலும், நிவாரண பணிகளிலும் சர்வதேச அளவிலான கூட்டமைப்பை உருவாக்க வேண்டுமென பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். ஜி-20 நாடுகள் மாநாட்டில் இதனை கூறிய மோடி, ஒரே நாளில் ஆறு நாட்டு தலைவர்களுட...\nபிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் டிரம்பும் இருதரப்பு பேச்சுவார்த்தை\nஜப்பானின் ஒசாகா நகரில், பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் டிரம்பும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். வர்த்தகம், ஈரான் பிரச்சனை, 5ஜி தொழில்நுட்பம், பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பு உள்ளிட்ட விவகாரங்கள...\nபிரதமர் மோடி-ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே பேச்சுவார்த்தை\nஜி-20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஒசாகா நகருக்கு சென்றுள்ள பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுடன் பேச்சு நடத்தினார். அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஃபிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளி...\nபுதினுடன் என்ன பேசினால் உங்களுக்கு என்ன - செய்தியாளர்களிடம் டிரம்ப் கேள்வி\nஜப்பானில் ரஷ்ய அதிபர் புதினுடன் தான் என்ன பேசப்போகிறேன் என்பது ஊடகங்களுக்கு தேவையில்லாத விஷயம் என்று செய்தியாளர்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிலளித்துள்ளார். ஜி20 மாநாட்டில் கலந்துகொள்வத...\nபிரதமர் மோடிக்கு குடை பிடித்த கிர்கிஸ்தான், இலங்கை அதிபர்கள்\nசாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்குச் சென்ற பிரதமர் மோடிக்கு கிர்கிஸ்தான் அதிபர் குடை பிடித்த சம்பவம் நடந்துள்ளது. சாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி கிர்கிஸ்தான் சென்றிறங்க...\nநெற்பயிரை தாக்கும் லட்சுமி வைரஸ் - விவசாயிகள் அதிர்ச்சி\n1000 படுக்கைகளுடன் மருத்துவமனை... ஐந்தே நாட்களில் கட்டுகிறது சீனா\n“என் வீட்டைக் காணவில்லை”... அதிர்ச்சி தந்த விவசாயி...\n80 ஆண்டுகள் ரகசியத்தை புதைத்து வைத்திருந்த அழகிய தீவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pattabiwrites.in/2017/01/m-n-roy-iv.html", "date_download": "2020-01-25T01:15:04Z", "digest": "sha1:HKOHQR2VYVJHWIARSTRHL6AYGZKJ5WNT", "length": 23845, "nlines": 126, "source_domain": "www.pattabiwrites.in", "title": "PATTABI WRITES: M N Roy IV", "raw_content": "\nIV பகுதி 4 விடுதலைக்கு முன்னர் எம் என் ராய்\nடேராடூன் சிறையிலிருந்து 1936 நவம்பரில் வெளிவந்தது முதல் ராய் உடனடி அவசியம் நாட்டின் விடுதலைதான் சோசலிசமல்ல என பேசத்துவங்கினார். காங்கிரசில் கவனம் செலுத்தி அவ்வியக்கத்தை கூடுதல் ஜனநாயகப்படுத்துவதும் திட்டங்களை தீவிரப்படுத்துவது என்பதில் கவனம் செலுத்திட ராய் முடிவெடுத்தார். 1936 ஃபைசபூர் மாநாட்டில்தான் காந்தியை அவர் சந்திக்கிறார். ராஜேந்திரபிரசாத், வல்லபாய் படேல் போன்றவர்களுடன் விவாதிக்கிறார். ராஜேந்திரபிரசாத்தும் ராயை சதகத் ஆசிரமத்திற்கு அழைக்கிறார். நேருவின் இடத்திற்கு நீங்கள்தான் என ராயை சந்தித்து சில காங்கிரஸ் தலைவர்கள் கூறியதாகவும் செய்திகள் வந்தன. காங்கிரசில் வலதுசாரி தலைவர்கள் ராய் பக்கம் பேசுவது போன்ற காட்சிகள் தெரிந்தன. காந்தியிடம் ராய் தனது சோசலிசம் குறித்த பார்வையை விளக்கும்போது விடுதலைதான் முதல் குறிக்கோள், காங்கிரசை பலப்படுத்துவது குறித்து தாங்கள் குறிப்பு தந்தால் அதை செயற்குழு ஏற்க செய்து தீர்மானம் ஆக்கிட தான் உதவ முடியும் என்றார் காந்தி. தனது பிரார்த்தனை (Prayer) கூட்டத்திற்கு ராய் வரவேண்டும் என்றார் காந்தி. ராயின் தயக்கம் அறிந்த காந்தி தனக்கு அது எவ்வளவு தேவையாக முக்கியமாக இருக்கிறது என்பதை விளக்கினார்.\nதனது வாரப்பத்திரிக்கை நடத்திட நிதி உதவி தேவை என ராய் கோரியபோது, காந்தி முதலில் நாடு முழுக்க சுற்றி வாருங்கள் என்றார். ஃபைஸ்பூர் மாநாட்டில் ராஜேந்திர பிரசாத்தால் அரசியல் அமைப்புசட்ட அசெம்பிளி தீர்மானம் கொணரப்பட்டது. டாங்கே சோவியத், பிரான்ஸ் நடைமுறைகளை சுட்டிக்காட்டி நமது விடுதலை போராட்டம் வெற்றிக்கு பின்னர் சி ஏ (CA) என்றார். ஜெயபிரகாஷ் நாரயணன் டாங்கேவிற்கு ஆதரவு தெரிவித்தார். ராய் அவர்கள் சி ஏ அவசியம் குறித்து உரையாற்றினார். ஃபைஸ்பூர் காங்கிரஸ் இதற்காக தேசிய கன்வென்ஷன் ஒன்றை கூட்ட முடிவெடுத்தது. ராய் காட்ஸ்கி ஆகிவிட்டார் என்ற விமர்சனத்தை கம்யூனிஸ்ட்கள் வைத்தனர். நரேந்திரதேவ் புரட்சிகர கருத்து என ராயை பாராட்டினார். லோகியாவும் நம் கையில் கிடைக்கும் சிறந்த ஆயுதம் என்றார். இப்படி இடதுசாரிகளாக செயல்பட்டவர்கள் யார் எப்பக்கம் என்பது ஒவ்வொருமுறையும் கணிக்க முடியாமல் இருந்தது.\nஇந்திய அரசாங்க சட்டம் 1935 அடிப்படையில் 1937 தேர்தல்கள் முடிந்தவுடன் கவர்னர்கள் மந்திரிசபையின் அன்றாட செயல்பாட்டில் தலையிடக்கூடாது என்பது வற்புறுத்தப்பட்டது. ஏகாதிபத்திய எதிர்ப்பு அமைப்பு என்ற அளவிலாவது காங்கிரஸ் தனது தொளதொளப்பை விட்டு பலவீனங்களை களைந்து புரட்சிகர அமைப்பாக எழவேண்டும் என ராய் வற்புறுத்தினார். மக்கள் தொடர்பு கமிட்டி ஒன்றை ராஜேந்திர பிரசாத், ஜெயபிரகாஷ், தெளலத்ராம் கொண்டு காங்கிரஸ் அமைத்தது. காங்கிரஸ் அமைப்பு சட்ட திருத்தமும் நிகழ்ச்சிநிரல் ஆக்கப்பட்டது. வலது பிரிவினர் தனிநபர்களை உறுப்பினர்களாக வைக்கலாம் ஆனால் அமைப்புகளை கார்ப்பரேட் உறுப்பினர்களாக கூடாது என்றனர். இதில் கம்யூனிஸ்ட்கள் காங்கிரஸ் சோசலிஸ்ட்களின் கருத்து ஏற்கப்படவில்லை. முதலில் ராய் Collective Affiliation என்கிற கருத்திற்கு ஏற்புடையவராக இருந்தாலும் பின்னர் தனது நிலையை அவர் மாற்றிக்கொண்டார். வர்க்க அமைப்புகளை முழுமையாக காங்கிரஸ் கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்வது சரியல்ல என பேசினார். ஒவ்வொரு வர்க்க ஸ்தாபன உறுப்பினரையும் தனி உறுப்பினர் என்ற முறையில் காங்கிரஸ் உறுப்பினராக ஏற்கலாம் என்றார் ராய். 1935 சட்டப்படி அமைச்சரவை பங்கேற்பு குறித்தும் விவாதம் இருந்தது. நேரு போன்றவர்களுக்கு கூட தயக்கம் இருந்தது. ராய் பங்கேற்பை ஆதரித்தார். அரசுக்குள் அரசாக (State within state) செயல்படுவதற்கான வலுவை காங்கிரஸிற்கு பங்கேற்பு தரும் என ராய் கருதினார்\nவிவசாய அமைப்புகள் அவ்வப��போது ஏற்படுத்தும் கிளர்ச்சிகள் புரட்சியாகாது- அவர்களால் தனித்து புரட்சி உருவாக்கவும் இயலாது என ராய் கருதினார். அதே நேரத்தில் நில சொத்துரிமை என்பதில் தீவிர மாற்றங்கள் உருவாக்கப்படவேண்டும் என விரும்பினார். தேசிய இயக்கங்களின் முழு வெற்றி என்பது விவசாய பிரச்சனை தீர்வில் இருக்கிறது என்றார். .\nபல்வேறு பிரிவுகளாக செயல்பட்டாலும் இடதுசாரி சிந்தனை தேசிய இயக்கங்களில் வளரத்துவங்கியது. இடது தேசியம் என்பதின் குரலாக சுபாஷ் போசை காங்கிரஸ் தலைவராக்கிட முயற்சிகள் நடந்தன. இடது பார்வையை கொள்கை பூர்வமாக முன்வைக்காமல் மேலெழுந்தவாரியாக போஸ் பேசுகிறார் என்ற குற்ற சாட்டை நேரு வைத்தார். காந்தியின் மனநிலைக்கு எதிராக நேரு செயல்பட தயாராக இல்லாதது இடதுசாரிகளை பலவீனமாக்கியது. திரிபுரா காங்கிரசில் 1939ல் காங்கிரசில் காந்தியின் உயர்நிலையை அங்கீகரிக்காது போட்டி என போஸ் நிற்பேன் என்ற நிலைப்பாட்டை பட்டேல் தலைமையில் வலது பிரிவு எதிர்க்க முடிவு செய்தது. பட்டாபிசீதாராமையாவை நிற்கவைத்தது. பட்டாபிசீதராமையா தோல்வியை தன் தோல்வியாக கருதி வெளிப்படையாக காந்தி பேசினார். காந்தி என்ற ஒற்றை தலைமை போல் இடதுசாரிகளுக்கு என ஒற்றை தலைமை இல்லாதது குறைதான் என சுபாஷ் கருத்து தெரிவித்தார். ஜெயபிரகாஷ்நாரயண் காந்திக்கும் சுபாஷிற்கும் இடையில் இணக்கம் உருவாக்க முயற்சித்தும் அது சாத்தியமாகவில்லை. பரத்வாஜ் போன்ற கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் காந்தியின் விருப்பம் ஏற்கப்படவேண்டும் என்றாலும் போஸின் தலைமை என்பதையும் வலியுறுத்தினர். காங்கிரசை தீவிரப்படுத்தவேண்டும் என்பதற்கு ராய் காட்டிய அவசரத்தை நேரு ஏற்க மறுத்தார். கம்யூனிஸ்ட்கள் சோசலிஸ்ட்கள் ஆகிய இருபக்கத்தினரும் ராயை தனிமைப்படுத்துவதில் முனைப்பாக இருந்தததாக ராயிஸ்ட்கள் குற்றம் சாட்டினர்.\nபோஸ் கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் கமிட்டியில் விலகுவதாக அறிவித்தார். தனது 4 ஆதரளவாளர்களாவது கமிட்டியில் என்பதற்கு காந்தி இரண்டுதான் என்றதும் தான் அனுப்பிய பெயர்களில் ஒருவரை மட்டும் காந்தி ஏற்றதும் போஸிற்கு ஏற்கனவே இருந்த அதிருப்தியை அதிகப்படுத்தியது. போஸ் விலகல் சீர்குலைவு வேலைகளை அதிகரித்துவிடும் என ஜெயபிரகாஷ் எச்சரித்தார். ராயிஸ்ட்கள் காங்கிரஸ் தலைவரை பொம்��ையாக வைத்துக்கொண்டு காரியமாற்றுவது சரியல்ல எனவே போஸ் ராஜினாமா சரியானதே என விவாதித்தனர். ராய் போஸ் அணியுடன் நெருக்கம்போன்ற காட்சி வரத்துவங்கியது. ஆனால் போஸ் ஒத்துழைப்பை கோரவில்லை என்ற வருத்தமும் ராயினருக்கு இருந்தது.\nபிப் 1939ல் ராய் ஆதரவாளர்கள், கம்யூனிஸ்ட்கள், போஸ் அணியினர், சோசலிஸ்ட்கள் என அனைத்து இடது தரப்பினரும் பங்கேற்ற மாநாடு ஒன்று கூட்டப்பட்டது. இந்த ஒற்றுமை மாநாட்டை தொடர்ந்து நீட்டிக்கமுடியவில்லை. மே மாதம் பார்வார்ட் பிளாக் உருவாக்கத்தை போஸ் அறிவித்தார். ஜெயபிரகாஷ், ஜோஷி போன்றவர்கள் அனைத்திந்திய இடதுசாரிகளின் ஒருங்கிணைப்புக்குழுவை பலப்படுத்த வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தினர். போஸ் அழைப்பை ஏற்று பார்வார்ட் பிளாக்கில் சேர்வது என்பதை கம்யூனிஸ்ட்கள் சோசலிஸ்ட்கள் ஏற்கவில்லை. Left Consolidation Committte (LCC) Left Radical Congressmen (LRC) போன்றவைகளுக்கு ராய் முக்கியத்துவம் தந்தார். அக்கூட்டங்களிலும் நான்கு வகையினராக செயல்பட்ட இடதுசாரிகளின் வேறுபாடுகளை குறைக்க முடியவில்லை. போஸ் கொள்கைபூர்வமான போராட்டங்களைவிட தனது முக்கியத்துவத்திற்காக போராடுகிறார் என்ற எண்ணம் ராயிடம் வரத்துவங்கியது.\nசோசலிஸ்ட்களின் செயற்குழுவிலிருந்து ஜூலயில் லோகியா, மசானி, பட்வர்தன் போன்றவர்கள் விலகுவதாக முடிவெடுத்தனர். LCC என்ற பெயரில் காங்கிரஸை பலவீனப்படுத்துவதை ஏற்பதற்கில்லை என்பது அவர்களின் குற்றசாட்டாக இருந்தது. கொள்கையற்று சீர்குலைவு வேலைகளை செய்வதாக ராயினரை கம்யூனிஸ்ட்கள் தாக்கினர். போஸ் கம்யூனிஸ்ட்களின் செயல்பாடுகளை பதிலுக்கு விமர்சித்தார். டிசம்பர் 1939 பார்வர்ட் பிளாக் கூட்டத்தில் கம்யூனிஸ்ட்களுடன் உறவுமுறிவு என அறிவித்தார். LRCயை மக்கள் திரள் இயக்கமாக மாற்ற ராய் விழைந்தார். மாவட்டந்தோறும் குறைந்தது 5 தீவிர களப்பணியாளர்களாவது வேண்டும் என கருதினார்.\nராம்கர் மாநாட்டில் காங்கிரஸ் தலைமைக்கு ராய் பெயர் எழுப்பப்பட்டபோது ஒருமித்த கருத்து இல்லையெனில் தனது பெயரால் பிளவு தேவையில்லை என தெரிவித்தார். போஸ், கம்யூனிஸ்ட்கள், சோசலிஸ்ட்கள் மத்தியில் ஆதரவு எழவில்லை என்பதையும் ராய் அறிந்திருந்தார். ராயுடன் வேறுபாடுகள் இருந்தபோதினும் அவர் மதிக்க தகுந்த வேட்பாளர் என ஜெயபிரகாஷ் தெரிவித்தார். ராய் புரட்சிகரவாதியல்ல, சீர்குலைவுவாதி அவருக்கு ஆசாத் வேட்பாளர் என்பது எவ்வளவோ மேலானது என கம்யூனிஸ்ட்கள் தெரிவித்தனர். ராய் காங்கிரஸ் தலைவருக்கு நின்று படுதோல்வி அடைந்தார். மெளலானாஆசாத் 1854 வாக்குகளையும், ராய் 183 வாக்குகளையும் பெற்றனர். ராம்காரில் தேர்தலிலும் தீர்மானங்கள் நிறைவேற்றத்திலும் இடதுசாரிகள் பல்வேறு நிலைபாடுகளை எடுத்தனர்.\nP C JOSHI பி சி ஜோஷி\nP C JOSHI பி சி ஜோஷி பகுதி 2\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவாலா ஆன கதை\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவால் ஆன கதை -ஆர். பட்டாபிராமன் அம்பானிகளின் கார்ப்...\nஅமைச்சர் அரவிந்த் சாவந்திற்கு பென்ஷன் பிரச்சனை நாடாளுமன்ற கமிட்டியின் சிபாரிசு -ஆர். பட்டாபிராமன் . அரவிந்த அவர்கள்...\nBSNL ஓய்வூதிய மாற்றம் என்ன தான் பிரச்சனை \nBSNL ஓய்வூதிய மாற்றம் என்ன தான் பிரச்சனை மத்திய அரசாங்க ஊழியர்கள் ஊதிய மாற்றப் பலன்களை 7வது ஊதியக்குழு அடிப்படையில்...\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி - ஆர்.பட்டாபிராமன் - இளம் பகத்சிங்கின் புரட்சிகர உணர்வுகள், போராட்டங்கள், சோசலிச ச...\nவங்கித் தோழர்கள் போராட்டம் - ஆர்.பட்டாபிராமன் வங்கிகள் இணைப்பு யோசனை இருக்கிறதா என்கிற கேள்வி ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-sirach-24/", "date_download": "2020-01-25T01:14:53Z", "digest": "sha1:J2GMGDFAHJM6VI5PUDTHLULT5CTWUXXT", "length": 15593, "nlines": 196, "source_domain": "bible.catholicgallery.org", "title": "சீராக்கின் ஞானம் அதிகாரம் - 24 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil சீராக்கின் ஞானம் அதிகாரம் – 24 – திருவிவிலியம்\nசீராக்கின் ஞானம் அதிகாரம் – 24 – திருவிவிலியம்\n1 ஞானம் தன்னையே புகழ்ந்து கொள்கிறது; தன் மக்கள் நடுவே தனது மாட்சியை எடுத்துரைக்கிறது.\n2 உன்னத இறைவனின் மன்றத்தில் திருவாய் மலர்ந்து பேசுகிறது; அவரது படைத்திரள்முன்பாக தமது மாட்சியை எடுத்துரைக்கிறது.\n3 உன்னதரின் வாயினின்று நான் வெளிவந்தேன்; மூடுபனிபோன்று மண்ணுலகை மூடிக்கொண்டேன்.\n4 உயர் வானங்களில் நான் வாழ்ந்து வந்தேன்; முகில்தூணில் அரியணை கொண்டிருந்தேன்;\n5 வானத்தையெல்லாம் நானே தனியாகச் சுற்றிவந்தேன்; கீழுலகின் ஆழத்தை ஊடுருவிச் சென்றேன்.\n6 கடலின் அலைகள்மேலும் மண்ணுலகெங்கும் மக்கள் அனைவர் மீதும�� நாடுகள் மீதும் ஆட்சி செலுத்தினேன்.\n7 இவை அனைத்தின் நடுவே ஓய்வு கொள்ள ஓர் இடத்தை நான் விரும்பினேன்; யாருடைய உரிமைச் சொத்தில் நான் தங்குவேன்\n8 பின், அனைத்தையும் படைத்தவர் எனக்குக் கட்டளையிட்டார்; என்னைப் படைத்தவர் என் கூடாரம் இருக்கவேண்டிய இடத்தை முடிவு செய்தார். “யாக்கோபில் தங்கி வாழ்; இஸ்ரயேலில் உன் உரிமைச்சொத்தைக் காண்பாய்” என்று உரைத்தார்.\n9 காலத்திற்கு முன்பே தொடக்கத்தில் அவர் என்னைப் படைத்தார். எக்காலமும் நான் வாழ்ந்திடுவேன்.\n10 தூய கூடாரத்தில் அவர் திருமுன் பணிசெய்தேன்; இதனால் சீயோனில் உறுதிப்படுத்தப்பெற்றேன்.\n11 இவ்வாறு அந்த அன்புக்குரிய நகரில் அவர் எனக்கு ஓய்விடம் அளித்தார்; எருசலேமில் எனக்கு அதிகாரம் இருந்தது.\n12 ஆண்டவரின் உரிமைச்சொத்தாகிய பங்கில் மாட்சிமைப்படுத்தப் பெற்ற மக்கள் நடுவே நான் வேரூயஅp;ன்றினேன்.\n13 லெபனோனின் கேதுருமரம் போலவும் எர்மோன் மலையின் சைப்பிரசுமரம் போலவும் நான் ஓங்கி வளர்ந்தேன்.\n14 எங்கேதி ஊரின் பேரீச்சமரம் போலவும். எரிகோவின் ரோசாச்செடி போலவும் சமவெளியின் அழகான ஒலிவமரம் போலவும், பிளாத்தான்மரம் போலவும் நான் ஓங்கி வளர்ந்தேன்.\n15 இலவங்கப் பட்டைபோலும், பரிமளத்தைலம் போலும் மணம் கமழ்ந்தேன்; சிறந்த வெள்ளைப்போளம்போல நறுமணம் தந்தேன்; கல்பானும், ஓனிக்சா எனும் நறுமணப் பொடிகள்போலும், உடன்படிக்கைக் கூடாரத்தில் எழுப்பப்படும் புகைபோலும் நறுமணம் வீசினேன்.\n16 தேவதாருமரத்தைப்போல் என் கிளைகளைப் பரப்பினேன்; என் கிளைகள் மாட்சியும் அருளும் நிறைந்தவை.\n17 நான் அழகு அளித்திடும் திராட்சைக் கொடி, மாட்சி, செல்வத்தினுடைய கனிகள், என் மலர்கள்.\n18 (நானே தூய அன்பு, அச்சம், அறிவு, தூய நம்பிக்கை ஆகியவற்றின் அன்னை. கடவுளால் குறிக்கப்பட்ட என் பிள்ளைமேல் நான் பொழியப்படுவேன்.)\n19 என்னை விரும்புகிற அனைவரும் என்னிடம் வாருங்கள்; என் கனிகளை வயிறார உண்ணுங்கள்.\n20 என்னைப்பற்றிய நினைவு தேனினும் இனியது; என் உரிமைச்சொத்து தேனடையினும் மேலானது.\n21 என்னை உண்பவர்கள் மேலும் பசி கொள்வார்கள்; என்னைக் குடிப்பவர்கள் மேலும் தாகம் கொள்வார்கள்.\n22 எனக்குக் கீழ்ப்படிவோர் இகழ்ச்சி அடையார்; என்னோடு சேர்ந்து உழைப்போர் பாவம் செய்யார்.\n23 இவ்வாறு ஞானம் கூறிய அனைத்தும் உன்னத இறைவனின் உடன்படிக்கை நூலாகும். மோசே நமக்குக் கட்டளையிட்ட, யாக்கோபின் சபைகளுக்கு உரிமைச் சொத்தாக வழங்கப்பெற்ற திருச்சட்டமாகும்.\n24 (ஆண்டவரில் வலிமை கொள்வதை விட்டுவிடாதே. அவர் உனக்கு வலுவூட்டும் பொருட்டு அவரைப் பற்றிக்கொள். எல்லாம் வல்ல ஆண்டவர் ஒருவரே கடவுள்; அவரைத்தவிர வேறு மீட்பர் இல்லை.)\n25 பீசோன் ஆறுபோன்றும் அறுவடைக்காலத்தில் திக்ரீசு ஆறு போன்றும் திருச்சட்டம் ஞானத்தால் நிறைந்து வழிகிறது.\n26 யூப்பிரத்தீசு ஆறுபோல, அறுவடைக்காலத்தில் பெருக்கெடுத்தோடும் யோர்தான் ஆறுபோல, அது அறிவுக்கூர்மையால் நிரம்பி வழிகிறது.\n27 திராட்சை அறுவடைக் காலத்தில் நைல் ஆறு வழிந்தோடுவதைப் போல் அது நற்பயிற்சியைப் பெருக்கெடுத்து ஓடச்செய்யும்.\n28 முதல் மனிதன் ஞானத்தை முழுமையாக அறியவில்லை; இறுதி மனிதனும் அதன் ஆழத்தைக் கண்டானில்லை.\n29 ஞானத்தின் எண்ணங்கள் கடலினும் பரந்தவை; அதன் அறிவுரைகள் படுகுழியை விட ஆழமானவை.\n30 நான் ஆற்றிலிருந்து பிரியும் கால்வாய் போன்றவன்; தோட்டத்தில் ஓடிப் பாயும் வாய்க்கால் போன்றவன்.\n31 “எனது தோட்டத்துக்கு நான் நீர் பாய்ச்சுவேன்; எனது பூங்காவை நீரால் நிரப்புவேன்” என்று சொல்லிக் கொண்டேன். உடனே என் கால்வாய் ஆறாக மாறிற்று; என் ஆறு கடலாக மாறிற்று.\n32 நான் நற்பயிற்சியை விடியல் போன்று ஒளிரச் செய்வேன்; அது தொலைவிலும் தெரியும்படி செய்வேன்.\n33 போதனைகள் இறைவாக்குப் போன்று பொழிவேன்; அதைக் காலங்களுக்கெல்லாம் விட்டுச் செல்வேன்.\n34 எனக்காக மட்டும் உழைக்கவில்லை; ஞானத்தைத் தேடுவோர் அனைவருக்காகவும் உழைத்தேன் என அறிந்து கொள்ளுங்கள்.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\nசாலமோனின் ஞானம் பாரூக்கு தானியேல் (இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/author/gaudam", "date_download": "2020-01-25T03:00:45Z", "digest": "sha1:SBRX6U27ASGEYOIVQLCUIRQ2KFLR4SIL", "length": 15744, "nlines": 262, "source_domain": "dhinasari.com", "title": "பால. கௌதமன், Author at தமிழ் தினசரி", "raw_content": "\nமோடியின் பியூட்டி டிப்ஸ்… அந்த ரகசியத்தை வெளியிட்ட பிரதமர்\nநடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்த உத்தரவு\nபிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்த கும்பளே\nதினமணி ஆசிரியர் ஏஎன்எஸ்., துக்ளக்குக்கு ஆதரவளித்தது ஏன்\n1971 நிகழ்வை மூடிமறைக்க திமுக., துடிப்பது ஏன்\nநடிகர் சங்கத்துக்கு மீண்டு���் தேர்தல் நடத்த உத்தரவு\n1971 நிகழ்வை மூடிமறைக்க திமுக., துடிப்பது ஏன்\nநினைவிருக்கட்டும், இது 1971 அல்ல, 2020\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு… முறைகேடு நடந்தது எப்படி\nதேனி எம்பி., காரை தாக்கிய பயங்கரவாதிகளை கைது செய்ய இந்து முன்னணி கோரிக்கை\nமோடியின் பியூட்டி டிப்ஸ்… அந்த ரகசியத்தை வெளியிட்ட பிரதமர்\nபிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்த கும்பளே\nரஜினிக்கு எதிராக திராவிடர் விடுதலை கழகம் தொடர்ந்த வழக்கு வாபஸ்\nகரோனா வைரஸ்…. விமான நிலையத்தில் தனி ஸ்கேனர்\n13 இந்திய மொழிகளில் வாட்ஸ் அப் செயலி சொந்தமா உருவாக்க மத்திய அரசு…\nஇந்து பெண்ணை காதலிப்பதாக கூறி மதம் மாற்றி திருமணம்\nபாகிஸ்தானில் பரபரப்பு: வானில் தோன்றிய வளையம்\nவிமானத்தில் பயணித்த பெண் அதிர்ச்சி தகவல் அயர்ந்த உறக்கத்தில் அருகிருந்தவர் செய்த செயல்\nமீன் பிடிக்க சென்ற சிறுவன் தாவி பாய்ந்த மீன் கழுத்தை துளைத்து நின்ற விபரீதம்\nஎனக்கு 53 உனக்கு 35 தாயை ஹனிமூனுக்கு கூட்டி வந்த மகள் தாயை ஹனிமூனுக்கு கூட்டி வந்த மகள்\nநடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்த உத்தரவு\n1971 நிகழ்வை மூடிமறைக்க திமுக., துடிப்பது ஏன்\nதேனி எம்பி., காரை தாக்கிய பயங்கரவாதிகளை கைது செய்ய இந்து முன்னணி கோரிக்கை\nரஜினிக்கு எதிராக திராவிடர் விடுதலை கழகம் தொடர்ந்த வழக்கு வாபஸ்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nநாளை முதல்… ஸ்ரீசியாமளா நவராத்திரி\nதை அமாவாசை : புனித நீராடி முன்னோர் வழிபாட்டுக்கு குவியும் பக்தர்கள்\n நாளை ராமபிரான் படத்துக்கு ‘பூமாலை’ ஊர்வலம்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் ஜன.25- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜன.24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nஇந்த மாதம் இந்த ராசிக்காரர் இவரை வணங்க வேண்டும்\nபஞ்சாங்கம் ஜன.23- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nஅடுத்த ஷகீலான்னு என்னை கவர்ச்சி நடிகையா சித்திரிக்காதீங்க: கெஞ்சும் சோனா\nநடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்த உத்தரவு\nரஜினிக்காக … என்ன சொல்கிறார் ராகவா லாரன்ஸ்\nசுய ஒழுக்கமும், விடா முயற்சியும், தீவிர பயிற்சியும் இருந்தால் பாடகர் ஆகலாம்: சித் ஸ்ரீராம்\nசெய்திகள்… சிந்தனைகள்… – 24.01.2020\nசெய்திகள்… சிந்தனைகள்… – 23.01.2020\nஅரசு கையில் ஆலயங்கள் – பெரிய கோவில் குடமுழுக்கு தமிழா\nசெய்திகள்… சிந்தனைகள்… – 22.01.2020\nசெய்திகள்… சிந்தனைகள்… – 21.01.2020\nசெய்திகள்… சிந்தனைகள்… – 18.01.2020\nசெய்திகள் சிந்தனைகள்.. – 17.01.2020\nசெய்திகள்… சிந்தனைகள்… – 16.01.2020\nCAA மசோதா அமித்ஷா பேச்சு – பாகம் 13 – பாகிஸ்தானின் ஊதுகுரல் காங்கிரஸ்\nசெய்திகள்… சிந்தனைகள்.. – 14.01.2020\nCAA மசோதா அமித்ஷா பேச்சு – பாகம் 13 – பாகிஸ்தானின் ஊதுகுரல் காங்கிரஸ்\nCAA மசோதா அமித்ஷா பேச்சு – பாகம் 11 – அஸ்ஸாமுக்கு யாரால் பாதுகாப்பு\nCAA மசோதா அமித்ஷா பேச்சு – பாகம் 10 – முஸ்லீம்களுக்கு எதிரான அரசா\nசெய்திகள்… சிந்தனைகள்… – 11.01.2020\nCAA அமித்ஷா பேச்சு – பாகம் 9 – இலங்கைத் தமிழர்களுக்கு அநீதியா\nசெய்திகள்… சிந்தனைகள்… – 10.01.2020\nசெய்திகள்… சிந்தனைகள்.. – 09.01.2020\nCAA மசோதா அமித்ஷா பேச்சு – பாகம் 7 – முஸ்லீம்களைச் சேர்க்காதது ஏன்\nதஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விவகாரத்தில்... தமிழக அரசு என்ன முடிவு எடுக்க வேண்டும்\nஆகம முறைப்படி நடத்த வேண்டும்\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spottamil.com/videos/roadside-ambanis-short-film-tamil/", "date_download": "2020-01-25T02:59:55Z", "digest": "sha1:OH2IKAOAZUEI6MUOPV67E2BPKYCAPGGM", "length": 4643, "nlines": 86, "source_domain": "spottamil.com", "title": "சாலையோர அம்பாணிகள் குறும்படம் - ஸ்பொட்தமிழ் - சமூக வலைத்தளம்", "raw_content": "\nஇயற்கை விவசாயம் (Organic Farming)\nவாய் கொழுப்பு (Vaaikoluppu) – நகைச்சுவை குறும்படம்\nஎன் பெயர் சுப்பு லஷ்மி\nகளம் போராட்ட வாழ்வின் வலி சுமந்த திரைப்படம்\nவானம் வானொலி – Radio Vaanam\nதென்றல் வானொலி – Thenral Radio\nஅமெரிக்கத்தமிழ் வானொலி – American Tamil Radio\nமரச்செக்கு Cold Press எண்ணெய் உற்பத்தி\nஇயற்கை விவசாயம் செய்யும் பள்ளி மாணவ மாணவிகள்\nIT வேலையை விட்டு குடும்பத்துடன் இயற்கை விவசாயம் செய்து அசத்துகிறார்\nவாய் கொழுப்பு (Vaaikoluppu) – நகைச்சுவை குறும்படம்\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். spottamil@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/trichirappalli/tn-rains-holiday-declared-for-schools-in-trichy-ariyalur-369904.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-01-25T02:46:13Z", "digest": "sha1:VICVTBPIIWQEXT43ODTPDSQF2NV5OHGP", "length": 16222, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "கனமழை: திருச்சி, அரியலூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை | TN rains: Holiday declared for schools in Trichy, Ariyalur - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருச்சிராப்பள்ளி செய்தி\nதேவேந்திர பட்னவீஸ் ஆட்சியில் எனது போன் ஒட்டு கேட்கப்பட்டது.. சஞ்சய் ராவத் பரபரப்பு தகவல்\nமுன்னாள் அதிமுக எம்பி பழனிச்சாமி கைது.. கோவையில் அதிகாலையில் பரபரப்பு\nவெறும் 15 வயசுதான்.. இந்து சிறுமியை கடத்தி.. மதமாற்றம் செய்து.. திருமணமும் செய்த பாகிஸ்தான் இளைஞர்\nம்ஹூம்.. முடியல.. அவளை சமாளிக்க என்னால முடியலயே.. தொல்லை தந்த காதலி.. இளைஞர் செய்த காரியம்\n\"மோடியை ரொம்ப பிடிக்கும்.. ரஜினியை ஆதரிக்கிறேன்.. யாருக்கு வரும் அவர் கெத்து\" ஜீவஜோதி பளிச் பேட்டி\nசம்திங் ஈஸ் கோயிங் ராங்...... விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (25)\nLifestyle சனிபகவானால் இன்னைக்கு படாதபாடு படப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nMovies Taana Review: டாணாகாரன் என்றால் போலீஸ்காரன் ஆனால் கம்பீரம் குறைவு\nSports ISL 2019-20 : 4 கோல்.. அசத்தலாக ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்திய சென்னை.. பிளே-ஆஃப்பை நெருங்கியது\nFinance எச்சரிக்கும் அதிகாரிகள்.. பிரதமர் மோடி அரசுக்கு மேலும் நெருக்கடி அதிகமாகலாம்.. கவலையில் மத்திய அரசு\nAutomobiles பலேனோ ஆர்எஸ் மாடலின் விற்பனை நிறுத்தம்... அதிரடியான முடிவை எடுத்த மாருதி சுசுகி\nTechnology BSNL Rs 1,999 Prepaid Plan: ஜியோவிற்கு டாட்டா: பிஎஸ்என்எல் வழங்கும் 1308ஜிபி டேட்டா.\nEducation 8, 10-வது தேர்ச்சியா ரூ.50 ஆயிரம் ஊதியம் காஞ்சிபுரம் கால்நடைத் துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகனமழை: திருச்சி, அரியலூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nசென்னை உட்பட சில பகுதிகளில் 3 நாட்கள் கன மழைக்கு வாய்ப்பு\nதிருச்சி: கனமழையால் திருச்சி, அரியலூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nவடகிழக்கு பருவமழை தொடங்கிய போது மழை வெளுத்தது. பின்னர் ஆங்காங்கே பரவலாக மட்டும் மழை பெய்து வந்தது.\nஇந்நிலையில் சென்னை புறநகரில் வடகிழக்கு பருவமழை நேற்று முன் தினம் இரவு முதல் விடிய விடிய பெருமழையாக கொட்டி தீர்த்தது. இதனால் சென்னை புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன.\nசென்னை தாம்பரத்தில் மட்டும் 15 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களுகு 1 வாரம் கனமழை இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.\nஇந்நிலையில் திருச்சி, அரியலூர், திருவாரூர் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மிக கனமழை கொட்டியது. இதனையடுத்து திருச்சி, அரியலூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டஙகளில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் நாகை, வேதாரண்யம், தஞ்சை, திருக்காட்டுப்பள்ளி, ராமேஸ்வரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.\nஇதனிடையே கடலூரில் கனமழையால் நள்ளிரவில் வீடு ஒன்று இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 3 பேர் பலியாகினர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா 30ல் தொடக்கம் - பிப்.7ல் தெப்பத்திருவிழா\nஉறுதியா இருங்க... உரிய மரியாதை கிடைக்கும்... நம்பிக்கையூட்டிய ஸ்டாலின்\nப.சி.யையோ, அழகிரியையோ குறை கூறுவது முறையல்ல... கடுகடுத்த திருநாவுக்கரசர்\nவெற்றி பெற்றவர்களை குஷி படுத்தும் திமுக... ஸ்டாலின் தலைமையில் திருச்சியில் பாராட்டு விழா\nஅடக்குனா.. அடங்குற ஆளா நீ.. நெருங்கடா பார்போம் மிரட்டிய காளைகள்.. மணப்பாறை ஜல்லிக்கட்டு\nகல்யாணம் வேணாமாம்.. தனி அறையில் .. தலையில் சுட்டுக் கொண்டு.. அதிர வைத்த தற்கொலை\nமுள் காட்டில் வைத்து 2 பேர்.. ரத்தப் பெருக்கு வந்ததால்.. பயந்து ஓடி விட்டனர்.. பதற வைத்த பலாத்காரம்\nதிருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டியில் சோகம்.. மாடு முட்டியதில் பெண் படுகாயம்\nதிருச்சி அருகே இளம்பெண்ணின் கழுத்தறுத்து கொலை.. கொள்ளிடம் ஆற்றில் புதைத்த காதலன் கைது\nமணப்பாறையில் குவி��ல் குவியலாக குப்பையில் கிடந்த பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டிய தபால்கள்\nதிருச்சியில் மனைவி, 2 மகன்களை கொலை செய்துவிட்டு நகை கடைக்காரர் தற்கொலை முயற்சி.. சிக்கியது கடிதம்\nதமிழா் திருநாளாம் பொங்கல் பண்டிகை.. கரும்பு, பொங்கல் பானைகள்.. பொருட்கள் விற்பனை மும்முரம்\nதிருச்சி அருகே புளியமரத்தில் கார் மோதிய விபத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் உள்பட இருவர் பலி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu heavy rain schools holiday தமிழகம் கனமழை பள்ளிகள் விடுமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2020-01-25T02:31:19Z", "digest": "sha1:M6MIRIICMAK75MZ665WQJEAFNMG4GZOQ", "length": 6479, "nlines": 72, "source_domain": "tectheme.com", "title": "கூகுள் அசிஸ்டண்ட் மாதாந்திர பயணிகள் விவரம் வெளியீடு - Tectheme - Tamil Technology News, Health & Beauty Tips, Video, Audio, Photos, Movies, Teasers, Trailers, Entertainment and Other Tamil Updates", "raw_content": "\nகூகுள் அசிஸ்டண்ட் மாதாந்திர பயணிகள் விவரம் வெளியீடு\nகூகுள் அசிஸ்டண்ட் மாதாந்திர பயணிகள் விவரம் வெளியீடு\nகூகுள் நிறுவனத்தின் அசிஸ்டண்ட் சேவையினை உலகம் முழுக்க சுமார் 50 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமேலும் கூகுள் அசிஸ்டண்ட் சேவை இயங்கும் சாதனங்கள் எண்ணிக்கையும் 50 கோடிக்கும் அதிகம் ஆகும். கடந்த ஆண்டு அமேசான் நிறுவனம் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி கொண்ட சுமார் 10 கோடிக்கும் அதிகமான சாதனங்களை விற்பனை செய்ததாக அறிவித்து இருந்தது.\nஅமேசானை விட கூகுள் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகம் ஆகும். கூகுளின் ஆண்ட்ராய்டு இயங்குதளம் சுமார் 250 கோடிக்கும் அதிகமான சாதனங்களில் இயங்குகிறது. அந்த வகையில் நான்கில் ஒரு சாதனத்திற்கும் குறைவாகவே கூகுள் அசிஸ்டண்ட் சேவை பயன்படுத்தப்படுகிறது.\nஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட சாதனங்களில் சுமார் 200 கோடி சாதனங்களில் கூகுள் அசிஸ்டண்ட் சேவை பயன்படுத்தப்படவில்லை என தெரிகிறது. இதற்கான காரணம் சேவை சீராக இல்லாதது மற்றும் பயனர்கள் இதனை பயன்படுத்த மறுப்பது உள்ளிட்டவைகளாக இருக்கலாம்.\nகூகுள், அமேசான், ஆப்பிள் மற்றும் ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் தங்களின் வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையை பயன்படுத்த வைக்கவே விரும்புகின்றன. இந்நிறுவனங்கள் வாய்ஸ் டேட்டா விவரங்களில் எதிர்காலம் இருப்பதாக நம்புகின்றன.\nஇவற்றை கொண்டு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு சரியான பொருட்கள் மற்றும் சேவைகளை விளம்பரங்கள் மூலம் கொண்டு சேர்க்க முடியும். மேலும் பெரும் நிறுவனங்களின் ஸ்மார்ட் அசிஸ்டண்ட் சேவைகளில் வாடிக்கையாளர்களின் வாய்ஸ் டேட்டா மிக எளிதில் கிடைத்துவிடும் என கூறப்படுகிறது.\nமிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் Galaxy S10 Lite தற்போது இந்தியாவில்\nஏசியால் ஏற்படும் சரும வறட்சியிலிருந்து விடுபடும் வழிகள்\nகுழந்தைக்கு அடிக்கடி ஏதாவது நோய் வந்துகொண்டே இருக்கிறதா\nGoogle புதிய சேவை; இந்த விஷயத்தில் 6 மணி நேரத்திற்கு முன்பே உங்களுக்கு ALERT\nவிலங்குகள் சாப்பிடுவதற்காக ஹெலிகாப்டர் மூலம் கேரட்டுகள் கொட்டும் ஆஸ்திரேலிய அரசு\nடிக்டாக் செயலிக்கு போட்டியாக புதிய செயலியை இந்தியாவில் அறிமுகம் செய்யும் ஃபேஸ்புக்\nஏசியால் ஏற்படும் சரும வறட்சியிலிருந்து விடுபடும் வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbrahmins.com/threads/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.41361/", "date_download": "2020-01-25T02:36:22Z", "digest": "sha1:XXLM6VWIE565EQ4XSTIM4FKIR5ZY5ZKP", "length": 4034, "nlines": 90, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "போக்தா இல்லாமல் ச்ராத்தம் - Tamil Brahmins Community", "raw_content": "\nச்ராத்தத்துக்கு பிராமணர் கிடைக்காத சமயத்தில்\nநான் சமீபத்தில் என் தந்தையின் மாஸிகத்தை செய்தேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதற்கு போக்தாக்கள் கிடைக்கவில்லை. ஆகையால் பிராமணர்களுக்கு பதில் கூர்சசத்தை போட்டு அதற்கு பார்வண விதானமாய் ச்ராத்தத்தை வாத்தியார் செய்து வைத்தார். ச்ராத்த போஜனத்தை ச்ராத்தம் முடிந்தவுன் பசுவுக்கு போட சொன்னார். அதன்படி செய்தோம். பித்ருக்களுக்கு தக்ஷிணை தரும்போது அதை கூர்ச்சத்துக்கு முன்னால் வைத்துவிட்டு ச்ராத்த தனக்கே அதை அவர் வழங்க சொன்னார். வழங்கினோம். என்னுடைய சந்தேகம் என்னவென்றால் ச்ராத்த தக்ஷிணையை வாத்தியாருக்கு கொடுத்தது சரியா அல்லது அவற்றை கோவில் உண்டியலில் போடலாமா அல்லது அவற்றை கோவில் உண்டியலில் போடலாமா தயவு கூர்ந்து விளக்க வேண்டுகிறேன் ஐயா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/146705-short-story", "date_download": "2020-01-25T01:25:39Z", "digest": "sha1:Q4HQWJDNPVIJMNO6AAH7SPHYYSASNZFF", "length": 4890, "nlines": 140, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 19 December 2018 - வாத்தியார் - சிறுகதை | Short Story - Ananda Vikatan", "raw_content": "\nஉள்ளே வெளியே... ஸ்டாலினின் கூட்டணி மங்காத்தா\nஆட்சியும் அவலங்களும்... ஜெயலலிதா இல்லாத இரண்டு ஆண்டுகள்\n“சினிமாவில் எனக்கு நண்பர்கள் இல்லை\nவேள்பாரி - வாசகர்கள் கேள்வி பதில்\nவிகடன் லென்ஸ் - காவிரிக் கட்டணம் 41 கோடி\nசரிகமபதநி டைரி - 2018\nநம்பிக்கை தந்த நாணயம் விருதுகள்\nஇறையுதிர் காடு - 2\nஅன்பே தவம் - 8\nநான்காம் சுவர் - 17\nகவிப்பித்தன் - ஓவியங்கள்: ரமணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ethiri.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-01-25T01:33:04Z", "digest": "sha1:B5MA6OHQXE23B24IBL4KIIEVGXEDJBAN", "length": 12566, "nlines": 169, "source_domain": "ethiri.com", "title": "Ethiri.com தமிழ் செய்திகள் , |", "raw_content": "\nநடிகையின் 5-வது திருமணம் 74 வயது தயாரிப்பாளரை மணந்தார்\nகீர்த்தி சுரேஷ் இந்தி படத்தில் இருந்து நீக்கம்\nநடிகை ஷபானா விபத்தில் சிக்கினார்\nமீடூ-வில் சிக்காதது எனது அதிர்ஷ்டம் – தமன்னா\nபிரியா பவானி சங்கரை காதலிக்கிறேனா-எஸ்.ஜே.சூர்யா\nநடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nயாரும் இல்லாத போது என்னை அழைத்தார்\nஅவரை பார்த்து பதட்டம் அடைந்தேன் – ராஷ்மிகா\nபடமாகிறது நயன்தாரா – விக்னேஷ் சிவனின் காதல்\nநடிகை சாரா அலிகானிடம் அத்துமீறிய ரசிகர்\nஅவரை பிரிந்ததற்காக ஒருமணிநேரம் அழுத – நயன்தாரா\nசர்ச்சைக்குரிய வசனத்தை நீக்க தயார் – தர்பார் பட நிறுவனம் அறிவிப்பு\nபிரிட்டிஷ் எயர் விமான நிறுவனம் மீது சோனம் கபூர் புகார்\nதர்பார் படத்தை இணையதளங்களில் வெளியிட தடை\nகுழந்தை பெற்றுக்கொள்ள முடியாது – தீபிகா\nமகனுடன் இணைந்து நடிக்கும் விக்ரம்\nமுக்கிய செய்திகள்- Special News\nஅமெரிக்கா இராணுவமே வெளியேறு - இராணுவ முகாம் முன் குவிந்த மக்கள்\nஹிஸ்புல்லா இராணுவ நிலைகள் தாக்கி அழித்த -இஸ்ரேல்\nசிரியாவில் உக்கிர சண்டை -90 இராணுவம் பலி -160 பேர்காயம்\nவெடிகுண்டுகளுடன் இஸ்ரேலுக்குள் புகுந்த உளவு விமானம்\nவிமான நிலையம் மீது ஏவுகணை தாக்குதல்\nஇலங்கை செய்திகள் – srilanka news\nயேர்மனியில் துப்பாக்கி சூடு ஆறுபேர் - சுட்டுக்கொலை\nவவுனியா சாளம்பைக்குளம் குப்பை மேட்டு விவகாரம்: நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு-\nமனோ கணேசனிடம் சிஐடி போலீசார் விசாரணை\nறிசாட் பதியுதீனுக்கு எதிராக வவுனிய பிரதேச சபை போராடட்ம -தொ��ரும் குழப்பம் photo\nவவுனியாவில் -வீட்டில் உறங்கியவர் மரத்தில் இருந்து சடலமாக மீட்புphoto\nகுப்பைகளை கொட்டவிடாது முஸ்லிம்கள் போராட்டம்: துர்நாற்றம் வீசும் வவுனியா photo\nகண்டியில் மாற்றம் நாளை (25) முதல் கண்டி செல்லும் பயணிகள் அவதானம்\nவிபச்சாரத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் கைது\nஇந்திய செய்திகள் – india news\nகுழந்தைக்கு காங்கிரஸ் என பெயர் வைத்த கட்சி ஊழியர்\nஉடைந்து வீழ்ந்த நீர் தங்கி - வீடியோ\nராஜஸ்தானில் மனித முகம் கொண்ட ஆடு\nஉலக செய்திகள் -World News\nலண்டனுக்குள் நுழைய முயன்ற 23 பேர் பிரான்சில் கைது\n6 பில்லியன் வருமானம் ஈட்டிய just eat - தயராகும் மூடுவிழா ஆப்பு .\nமர்ம வைரஸ் தாக்குதல் 17 பேர் பலி -500 பேர் பாதிப்பு\nவினோத விடுப்பு – funny news\nபிரபாகரன் செய்தியாளர் சந்திப்பு -video\nபிரபாகரன் உயிருடன் இருக்கிறார் video\nபிரபாகரனின் என்றும் எம் ஜி ஆர் video\nமாவீரன் பிரபாகரனை பற்றி அறியாதவை\nமரண வீடாக மாறிய திருமண வீடு\nகனடாவில் வீட்டை மூடிய சினோ வீடியோ\nசீமான் பேச்சு – seemaan\nபொதுக்குழு தீர்மானங்கள்-நாம் தமிழர் கட்சி | சீமான்\nசீமான் -சந்திப்பு - பொங்கல் விழா\nஇது தான் ஆரம்பம் - மக்கள் கருத்து | சீமான் வெற்றி\nசீமானின் அரசியல் போர் video\nமூன்றாம் உலக போர் வெடிக்கலாம் -பாரிசாலன்\nஆதி தமிழினம் அழிந்தது எப்படி\nபோலி திராவிடம் பாரி - video\nரஞ்சித் பேசுவது சாதி வெறியா\nநான் யார் - பாரி சாலன்\nநடிகையின் 5-வது திருமணம் 74 வயது தயாரிப்பாளரை மணந்தார்\nகீர்த்தி சுரேஷ் இந்தி படத்தில் இருந்து நீக்கம்\nநடிகை ஷபானா விபத்தில் சிக்கினார்\nமீடூ-வில் சிக்காதது எனது அதிர்ஷ்டம் - தமன்னா\nபகை வெல்ல வழி என்ன …\nஅரசியல் பாம்பு வஞ்சித்துவிட்ட இன்னுமொரு ஏவாள் நான்\nஎங்கள் தலைவன் பிறந்த நாள் ..\nஇனம் அழித்தான் - இனம் அழியும் …\nஇரண்டாய் சிதறும் இலங்கை ...\nஉளவு செய்திகள் – Spy News\nபுலிகளிடம் சிக்கிய 86 ஆட்டிலொறி பீரங்கிகள் -வெளிவரும் இரகசியம்\nஇலங்கையில் சீனாவின் இரகசிய இராணுவ முகாம்\nஈராக்கில் -காணமல் போன அமெரிக்கா இராணுவ முகாம்\nஅணு ஆயுத உற்பத்தியில் தீவிரம் -ஈரான் அதிரடி அறிவிப்பு\nபாடசாலை மீது பெட்ரோலை ஊற்றிய விமானம் -அவசர தரை இறக்கம் - பலர் காயம்\nலண்டன்-அப்பம் சாப்பிடலாம் வாங்க - video\nயாழ் கத்தரிக்காய் இறால் பிரட்டல் கறி video\nபொறிச்ச மீன் குழம்பு, செய்வது எப்படி\nவாயூறும் பொரிச்ச பாராட்டோ -வீடியோ\nஇ���வில் இது செய்தால் -கண் பார்வை குறையும்\nமுறையற்ற மாதவிடாய் தோன்ற என்ன காரணம்\nஇறந்த உணவுகளால் உயிர் அபாயம்\nஅடிக்கடி உண்ணும் பழக்கம் எந்த நோயின் அறிகுறி\nகுற்ற செய்திகள் – crime\nதாயோடு உறங்கிய 2 வயது சிசுவை கடத்தி சென்ற கும்பல்\nசூடு தண்ணிக்குள் வீழ்ந்து சிசு -பலி\nபெண்களை கொன்ற சைக்கோ கொலையாளி சிக்கினான்\nமனைவியை கடத்தி வெட்டி கொன்ற கணவன்\nகாதலியை -கத்தியால் குற்றிய காதலன் -வீடியோ\nஉயிரோடு பிள்ளைகளை புதைத்த பெற்றோர் - வீடியோ\n9 வயது சிறுமியை சீரழித்த 83 வயது தாத்தா\nபெண்ணை கற்பழித்து அடித்து கொன்ற கும்பல்\nகாதல் பாடல்கள் – love songs\nஇளையராஜா இசையில் மனோ டூயட் பாடல்கள்\nKanaka Hits Songs கனகா சூப்பர்ஹிட் பாடல்கள்\nChitra love song இந்த காதல் பாடலை கேளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=87422", "date_download": "2020-01-25T03:49:39Z", "digest": "sha1:P7KXXXJRYBGMJLY5EOTK3OXCN3EDINOY", "length": 14722, "nlines": 180, "source_domain": "nadunadapu.com", "title": "சீனாவின் கண்ணாடிப் பாலத்தில் விரிசல்: அச்சத்தில் சுற்றுலாப் பயணிகள் | Nadunadapu.com", "raw_content": "\nமாற்றுத் தலைமைக்கான வெளியை அழித்தவர்களின் புதிய கோசம்\nசிறுபான்மையினத்தவர்கள் முன்னாள் மண்டியிடாத சிங்கள தலைவர் அவசியம் என்ற கொள்கையை உருவாக்கி வெற்றிபெற்றுள்ளோம்- ஞானசார…\nகோட்டாபயவுக்கு அழைப்பு: இலங்கையை வசப்படுத்தும் முயற்சியில் சீனாவை முந்துகிறதா இந்தியா\nஇலங்கையின் ’இரும்பு மனிதன்` கோட்டாபய ராஜபக்‌ஷ தமிழர்களை அரவணைப்பாரா ஒடுக்குவாரா\nசீனாவின் கண்ணாடிப் பாலத்தில் விரிசல்: அச்சத்தில் சுற்றுலாப் பயணிகள்\nசீனாவில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,500 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடிப் பாலத்தில் சிறு விரிசல் ஏற்பட்டிருப்பதாகவும், இதனால் அந்தப் பாலத்தைக் கடக்க சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. (படங்கள்)\nசீனாவில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,500 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடிப் பாலத்தில் சிறு விரிசல் ஏற்பட்டிருப்பதாகவும், இதனால் அந்தப் பாலத்தைக் கடக்க சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.\nசீனாவின் யூன்டாய் மலையின் மேல் ஹெனான் என்ற பகுதியில் யு வடிவில் கட்டப்பட்டுள்ள கண்ணாடிப் பாலத்தில் நடந்து செல்கையில், மலையின் அழகை மட்டும் ���ல்லாமல், கீழ்ப் பரப்பையும் கண்டு ரசிக்க முடியும்.\nஇந்தப் பாலம் இரண்டு கண்ணாடிப் பரப்பையும், மூன்று தரையமைப்பையும் கொண்டதாக மிகவும் பாதுகாப்பானதாக உருவாக்கப்பட்ட போதும், அந்த பாலத்தைக் கடந்து செல்லும் பெரும்பாலான பயணிகள் பயந்து கொண்டேதான் செல்வார்கள்.\nசிலர் பயத்தில் நடக்காமல், உட்கார்ந்து தவழ்ந்தபடியே செல்வதையும் பார்க்க முடியும்.\nஇந்த நிலையில், சுற்றுலாப் பயணி ஒருவர் கொண்டு வந்த ஒரு பொருள் பாலத்தில் வீழ்ந்ததால் அதில் லேசான கீறல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின.\nகுறித்த பொருள் வீழ்ந்த போது, பாலத்தைக் கடந்து கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் அச்சத்தில் உறைந்து போனதாகவும், சிலர் பாலத்தின் முடிவுப் பகுதியை நோக்கி ஓடியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபாலத்தைப் பராமரிக்கும் குழுவினர், விரிசலை சரி செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.\nPrevious articleநீ யார்.. உன் நோக்கம் என்னன்னு தெரியுன்டா – விஷாலைத் திட்டிய சிம்பு\nNext articleகள்ளக்காதல் மோகத்தால் 2 குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்று விட்டேன்: கைதான கல்நெஞ்ச தாய் பகீர் வாக்குமூலம்\nவெந்நீர் ஊற்று… வானவில் ஆறு… உலகின் சில அதிசய இடங்கள்\nவன்னியைப் புரட்டிப் போட்ட வெள்ளம் – 10 ஆயிரம் பேர் பாதிப்பு\nபோக்குவரத்து மிகுந்த சாலையில் தரையிறங்கிய விமானத்தால் பரபரப்பு\nகோடீஸ்வரி நிகழ்ச்சியில் ஒரு கேடியை வென்ற வாய் பேசமுடியாத மாற்றுதிறனாளியான மதுரைப் பெண்\nகடற்படையினரின் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ; ஒருவர் பலி\nஇரான் அமெரிக்கா மோதல்: ‘இரானுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயார்’ – இறங்கி வந்த அமெரிக்கா\nமுறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் ஏ9 வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில்...\nஇந்தோனேசியாவில் மலர்ந்துள்ள உலகிலேயே மிகப்பெரிய பூ\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை –...\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் ...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் கா���்டி ஏளனம் செய்தனர்\nஇந்த ராசிக்காரர்களை திருமணம் செய்தால் அவ்வளவு தான்\nதீராத பிரச்சினைக்கு துர்க்கை அம்மன் விரதம்\n6 கிரக சேர்க்கையால் 12 ராசிகளுக்கு ஏற்படும் பலன் என்ன\nகாமசூத்ரா உண்மையில் சொல்வது என்ன\nகாமசூத்ரா என்ற வார்த்தையை கேட்டாலே அனைவரின் மனதிலும் எழும் முதல் விஷயம் செக்ஸ்தான். ஆனால் காமசூத்ரா பெண்களின் பாலியல் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது பலரும் அறியாத ஒன்றாகும். இன்றைய காலக்கட்டத்தில் பெண்களுக்கு உடலுறவில்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/patirruppattu/patirruppattu37.html", "date_download": "2020-01-25T02:41:14Z", "digest": "sha1:SECZDO2K3NUIQGCVAF7IWM527H66JOLD", "length": 6378, "nlines": 64, "source_domain": "www.diamondtamil.com", "title": "பதிற்றுப்பத்து - 37. மன்னன் குணங்களைப் புகழ்ந்து, அவனையும் அவன் செல்வத்தையும் வாழ்த்துதல் - இலக்கியங்கள், மன்னன், பதிற்றுப்பத்து, செல்வத்தையும், நின், வாழ்த்துதல், புகழ்ந்து, அவன், குணங்களைப், அவனையும், வலம், சங்க, எட்டுத்தொகை, வண்ணம்", "raw_content": "\nசனி, ஜனவரி 25, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\n37. மன்னன் குணங்களைப் புகழ்ந்து, அவனையும் அவன் செல்வத்தையும் வாழ்த்துதல்\nபதிற்றுப்பத்து - 37. மன்னன் குணங்களைப் புகழ்ந்து, அவனையும் அவன் செல்வத்தையும் வாழ்த்துதல்\nதுறை : செந்துறைப் பாடாண் பாட்டு\nவண்ணம் : ஒழுகு வண்ணம்\nபெயர் : வலம் படு வெ���்றி\nவாழ்க, நின் வளனே நின்னுடை வாழ்க்கை,\nவாய்மொழி வாயர் நின் புகழ் ஏத்த\nபகைவர் ஆரப் பழங்கண் அருளி,\nநகைவர் ஆர நன் கலம் சிதறி,\nஆன்று, அவிந்து, அடங்கிய, செயிர் தீர், செம்மால்\nவான் தோய் நல் இசை உலகமொடு உயிர்ப்ப,\nதுளங்கு குடி திருத்திய வலம் படு வென்றியும்;\nமா இரும் புடையல், மாக் கழல், புனைந்து,\nமன் எயில் எறிந்து மறவர்த் தரீஇ,\nதொல் நிலைச் சிறப்பின் நின் நிழல் வாழ்நர்க்குக் 10\nகோடு அற வைத்த கோடாக் கொள்கையும்;\nநன்று பெரிது உடையையால் நீயே,\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபதிற்றுப்பத்து - 37. மன்னன் குணங்களைப் புகழ்ந்து, அவனையும் அவன் செல்வத்தையும் வாழ்த்துதல், இலக்கியங்கள், மன்னன், பதிற்றுப்பத்து, செல்வத்தையும், நின், வாழ்த்துதல், புகழ்ந்து, அவன், குணங்களைப், அவனையும், வலம், சங்க, எட்டுத்தொகை, வண்ணம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/193245?ref=archive-feed", "date_download": "2020-01-25T03:39:47Z", "digest": "sha1:DU7VCQOANMEE4KHSNKDQEQBDCPE6P4ER", "length": 9207, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "ஆதிவாசிகளால் கொல்லப்பட்ட இளைஞர்: கல்லூரியில் எடுத்த அந்த பயிற்சி... திடுக்கிடும் தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஆதிவாசிகளால் கொல்லப்பட்ட இளைஞர்: கல்லூரியில் எடுத்த அந்த பயிற்சி... திடுக்கிடும் தகவல்\nஅந்தமான் தீவில் கொலை செய்யப்பட்ட ஜான் ஆலன், கல்லூரியில் நன்கு பயிற்சி எடுத்த பின்னரே சென்டினேலீஸ் ஆதிவாசிகளை சந்தித்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nஅந்தமானில் இருக்கும் மர்ம தீவான சென்டினல் தீவில் ஜான் ஆலன் என்ற அமெரிக்கர் ஆதிவாசிகளால் கொலை செய்யப்பட்டார்.\nசென்டினல் தீவிற்கு செல்லும் முன் ஜான் ஆலன் எழுதிய கடிதம் ஒன்று அமெரிக்க நாளிதழ்களில் வெள���யானது. அந்த கடிதத்தில் நான் இங்கே வருவதை வைத்து நீங்கள் என்னை பைத்தியக்காரனாக நினைக்கலாம்.\nஆனால் இயேசு மீது உள்ள அன்பு காரணமாகத் தான் நான் இங்கு வந்தேன். இயேசுவை வழிபடுவது குறித்து நான் இவர்களிடம் தெரிவிக்க போகிறேன் என்று எழுதியிருந்தது.\nகன்சாஸ்-அடிப்படையிலான கிறிஸ்துவ மிஷனரி குழு \"ஆல் நேஷன்ஸ்\" சமீபத்தில் இது தொடர்பான அறிக்கையை வெளியிட்டு, அனைவரையும் அதிர்ச்சிக்கு உண்டாக்கியுள்ளது.\nஅதில் 2017களில் கிறிஸ்துவ மதபோதகராக தன்னை சேர்த்து கொண்ட ஆலன் , சென்டினேலீஸ் ஆதிவாசி மக்களிடம் கிறிஸ்துவ மதத்தை பரப்ப முடிவெடுத்து இருக்கிறார். இதற்காக கல்லூரியிலிருந்து சிறந்த பயிற்சி கொடுக்கப்பட்ட பின்னரே அவர் சென்டினல் தீவு அனுப்பப்பட்டுள்ளார், என்றுள்ளது.\nஓரல் ராபர்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்த ஆலன், அந்த கல்லூரியிலேயே சென்டினேலீஸ் ஆதிவாசிகளை கையாளும் முறை பற்றி பயிற்சி பெற்றுள்ளார். முறையான பயிற்சி பெற்ற பின்னரே அந்தமான் தீவுக்கு சென்றதாக சொல்லப்படுகிறது.\nஆனால் அவர் மிஷனரியை சேர்ந்தவர் தான் என்பதை உறுதியாக சொல்ல முடியாது என்று அந்தமான் பொலிஸ் கூறியுள்ளது.\nஆதிவாசிகளிடம் நெருங்கி உரையாட நினைத்து ஜான் அங்கு சென்றார். அதனால் தான் ஜான் தன் உயிரை பறி கொடுத்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://notice.ibctamil.com/featured", "date_download": "2020-01-25T02:23:45Z", "digest": "sha1:GEDTJZXCIKNATQLJ2XGLY3WJ656DFN6E", "length": 13496, "nlines": 207, "source_domain": "notice.ibctamil.com", "title": "Featured News | Featured Tamil News | Special Articles | Sri Lanka News | சிறப்பு கட்டுரைகள் | சிறப்பு செய்திகள் | IBC Tamil", "raw_content": "\nவடக்கு மாகாணத்திற்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை\n கைலாசா லிமிட்டெட் வங்கிக்கணக்கு சிக்கியது\nவிக்னேஸ்வரனிற்கு பேரதிர்ச்சியைக் கொடுத்த மிக நெருக்கமானவர்\nஉலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\n பெண் பலி; ஆபத்தான நிலையில் இருவர்\nஇணையத்தில் தீயாய் பரவும் தமிழ் இளைஞரின் ஓவியம்\nகனடாவில் சரமாரியாக தாக்கப்பட்ட தமிழ் மாணவி\nகடலில் மீனுக்கு விரித்தவலையை எடுக்கச்சென்றவேளை நிகழ்ந்த பேரனர்த்தம்\nஅமெரிக்க ஜனாதிபதிக்கு ஸ்ரீலங்காவிலிருந்து சென்ற கடிதம்\nமாபெரும் சதித் திட்டம் இது எதிர்கொள்ளத் தயார்- சுமந்திரன் ஆவேசம்\nயாழ் அனலைதீவு 6ம் வட்டாரம்\nகிளி ஜெயந்திநகர், ஹம்பகா நீர்கொழும்பு, England, அயர்லாந்து\nயாழ் கந்தர்மடம், ஓமான், கொழும்பு\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nஅராலி மத்தி, ஜேர்மனி, Ajax\nவடக்கு மாகாணத்திற்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை\n கைலாசா லிமிட்டெட் வங்கிக்கணக்கு சிக்கியது\nவிக்னேஸ்வரனிற்கு பேரதிர்ச்சியைக் கொடுத்த மிக நெருக்கமானவர்\nஉலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\n பெண் பலி; ஆபத்தான நிலையில் இருவர்\nஇணையத்தில் தீயாய் பரவும் தமிழ் இளைஞரின் ஓவியம்\nகனடாவில் சரமாரியாக தாக்கப்பட்ட தமிழ் மாணவி\nகடலில் மீனுக்கு விரித்தவலையை எடுக்கச்சென்றவேளை நிகழ்ந்த பேரனர்த்தம்\nமாபெரும் சதித் திட்டம் இது எதிர்கொள்ளத் தயார்- சுமந்திரன் ஆவேசம்\nஅமெரிக்க ஜனாதிபதிக்கு ஸ்ரீலங்காவிலிருந்து சென்ற கடிதம்\nகோட்டாபயவின் திட்டத்தைப் பெற்றுக்கொள்ள முட்டிமோதிய மக்கள்\nவிடுதலைப் புலிகளின் பாடலை விற்பனை செய்த இருவரில் ஒருவருக்கு பிணை\nஸ்ரீலங்காவில் குழந்தை பிரசவித்த ஆண் மருத்துவர்களுக்கு அவர் கொடுத்த இன்னொரு தகவல்\nதமிழர் பகுதியில் திறக்கப்பட்டது ஸ்ரீலங்காவின் முதலாவது மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம்\nஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை\nவிவசாய உலகிற்காக யாழ்ப்பாணத்தில் முக்கிய கண்டுபிடிப்பு\nசமூக இணையத்தளங்கள் தொடர்பில் ஸ்ரீலங்காவில் வருகிறது புதிய சட்டம்\n ஒத்துழைப்பு வழங்குங்கள்- கவலையில் கோட்டாபய\n தீர்வு இல்லாமல் நகரமாட்டோம் - போராட்ட களத்தில் இறங்கிய பொது மக்கள்\nசுலைமானியின் நிலைதான் ஈரானின் புதிய தளபதிக்கும் மரண எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா\nயாழ் மக்களுக்காக கோட்டாபய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை\n சிக்கிய ஸ்ரீலங்கா மாணவர்கள்- அமைச்சர் வெளியிட்ட தகவல்\nரஜினிக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு சென்னை உ���ர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு\nஎதிர்பார்ப்புக்களை சூனியமாக்கிய கோட்டாபய அரசாங்கம்\nயாழில் கோலாகலமாக ஆரம்பமானது சர்வதேச வர்த்தக கண்காட்சி\nமுழு விபரங்களையும் கோட்டாபய வெளியிட வேண்டும்\nதமிழை இரண்டாம் நிலைக்கு தள்ளிய அமைச்சர்\nஸ்ரீலங்காவில் ஒரே இரவில் கைது செய்யப்பட்ட 2394 பேர்\nசமய சுற்றுலா சென்ற தாயும் மகளும் பரிதாபமாக பலி\n ஜனாதிபதி கோட்டாபய விடுத்துள்ள பணிப்பு\nபுகையிரதம் மோதி கோர விபத்து\nமனோ கணேசனிடம் சிஐடி பொலிசார் விசாரணை\nஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் அதிகமாகியுள்ள தமிழ் மக்கள் மீதான தாக்குதல்\nபோராட்டக்காலத்தில் பெரும் பாடு பட்டேன் - கருணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2017/06/01/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%9C%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-i/", "date_download": "2020-01-25T01:37:07Z", "digest": "sha1:JHBWM25YBJFNXSSOY3NLQXJJLC6KME7I", "length": 28893, "nlines": 393, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "ஜெயகாந்தனின் ஜயஜய சங்கர I | சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nஜெயகாந்தனின் ஜயஜய சங்கர I\nஇத்தனை நாள் எழுதியதில் என்ன புத்தகங்களைப் பற்றி திருப்பி எழுதலாம் என்று புரட்டிப் பார்த்தபோது முதலில் வந்தது நினைவு வந்தது இந்தப் புத்தகம்தான். 2010-இல் எழுதியது, ஒரு எழுத்தைக் கூட இன்றும் மாற்ற வேண்டியதில்லை.\nநிறைய பீடிகை போட்டாயிற்று. ஏன் படிக்கிறேன், என் விமர்சனம் எப்படி இருக்கும், என் references என்ன என்றெல்லாம் எழுதியாயிற்று. ஆரம்பித்துவிட வேண்டியதுதான்.\nஎன் சிறு வயதில் படித்த நல்ல புத்தகங்களில் “ஜயஜய சங்கர” ஒன்று. இதை படித்தபோது காஞ்சி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் மீது மரியாதை அதிகரித்தது. சமீபத்தில் மறு வாசிப்பு செய்தபோது இது நல்ல புத்தகம் என்பது எனக்கு உறுதிப்பட்டது. காஞ்சி சந்திரசேகரர் மீது எனக்கு விமர்சனங்கள் உண்டு என்பதே தெரிந்திருக்கலாம். எனக்கு அவரைப் பற்றி இருக்கும் இமேஜை இந்தப் புத்தகம் மேலும் உறுதிப்படுத்துகிறது. அதே நேரத்தில் அவர் மீது மரியாதையும் அதிகரிக்கிறது.\nபதிவு நீளமாகிவிட்டதால் இரண்டு பகுதிகளாக போட உத்தேசம்.\nகதைக்கு உன்னத மனிதர்கள் என்று பெயர் வைத்திருக்கலாம். கதையில் வரும் பலரும் noble souls, லட்சியவாதிகள். இந்த நாவலே லட்சியவாதத்தை தூக்கிப் பிடிப்பதுதான்.\nகதை நெருக்கடி நிலை (எமர்ஜென்சி) காலத்��ில் நடப்பதாக எழுதப்பட்டிருக்கிறது. அதாவது 1975 வாக்கில்.\nநாயகன் ஆதி ஹரிஜன். (இந்த புத்தகம் வரும்போது தலித் என்ற வார்த்தை பரவலாகவில்லை.) சுதந்திரப் போராட்டத்தின்போது மகாலிங்க ஐயர் என்பவர் சேரியில் ஒரு காந்தி ஆசிரமம் நடத்துகிறார். அங்கே படித்து பெரியவனாகும் ஆதி ஐயரின் மகள் சுதந்திர தேவியையே மணந்து கொள்கிறார். ஒரு வளர்ந்த பையன், ஒரு வளர்ந்த பெண், ஒரு சிறு பையன் என்று குடும்பம் இருக்கிறது. மூத்தவன் மகாலிங்கத்துக்கும் ஆதிக்கும் இட ஒதுக்கீட்டை பயன்படுத்துவதில் தகராறு. ஆதி அதை பயன்படுத்தக் கூடாது என்கிறார், மகாலிங்கமோ அதை வைத்து வேலையில் சேர்கிறான். தான் உயர்வாக கருதிய/கருதும் விழுமியங்களை இந்தக் காலத்தில் யாரும் மதிப்பதில்லை என்ற உறுத்தல் ஆதிக்கு இருந்துகொண்டே இருக்கிறது.\nஆதியின் சிறு வயது நண்பன் சங்கரன். இன்றைய “சுவாமிகள்” – சங்கராச்சாரியார்தான். சிறு வயதில் ஆற்றோடு போக இருந்த சங்கரனை தொட்டு காப்பாற்றியது ஆதிதான். எப்போதும் இறைவனை ஆதியின் உருவில்தான் பார்க்கிறார் சுவாமிகள். காலம் அவர்களை வேறு வேறு பாதையில் செலுத்திவிட்டாலும் ஆதியை அவர் நினைக்காத நாளில்லை.\nசிங்கராயர் பழைய காலத்து சுதந்திர போராட்ட வீரர். இன்றைக்கு இடிந்துகொண்டிருக்கும் ஒரு வீட்டில் கஷ்டங்களோடு வசிக்கிறார்.\nஅவரது ஒரே மகன் சத்தியமூர்த்தி. மகா அறிவாளி. இப்போது ஜெயிலில். எமர்ஜென்சி ஆரம்பிக்கும் முன்பே ஜெயில், அதனால் சித்திரவதையை அனுபவிக்கவில்லை. மேலும் ஜெயிலராக இருக்கும் மூர்த்தி சத்தியமூர்த்தியால் கவரப்படுகிறான், தன்னால் முடிந்த உதவிகளை செய்கிறான்.\nஆதியின் மகன் மகாலிங்கம் இவர்களோடுதான் இருக்கிறான். அவன் இட ஒதுக்கீட்டை ஏற்றுக் கொண்டதற்கு காரணமே இந்த கூட்டத்துக்கு விவரம் சேகரித்துத் தரத்தான். இவர்களைத் தவிர, உமா என்று போராளிப் பெண், ஆதியின் குடும்பம், மகாலிங்க ஐயரின் அண்ணனும், சுவாமிகளின் பூர்வாசிரம அப்பா – சமஸ்காரங்களில் ஊறியவர் – என்று பல “சின்ன” பாத்திரங்கள்.\nகதை முக்கியமே இல்லை, பாத்திரங்கள்தான் முக்கியம் – இருந்தாலும் கதை என்ன என்று கேட்பவர்களுக்காக: ஆதி தன் சிறு வயது மகனை மீண்டும் வேதம் படிக்க வைத்து உண்மையான பிராமணன் ஆக்குங்கள் என்று சுவாமிகளை கேட்கிறார். சுவாமிகள் முதலில் உன் பெரிய ம���னை அணைத்துக் கொள் என்று சொல்கிறார். மகாலிங்கத்தின் காரணங்களை ஆதி புரிந்துகொள்கிறார். அவர், சிங்கராயர் மற்றும் பலர் ஒரு காந்தி ஆசிரமம் நடத்த முன் வருகிறார்கள்.\nபடிக்கும்போது ஒரு மாபெரும் ஓவியத்தை பார்க்கும் உணர்வு ஏற்படுகிறது.\nசின்ன வயதில் இதை நான்கு தனித்தனி மாத நாவலாக படித்திருக்கிறேன். இதில் வரும் சங்கரன் – சுவாமிகள் – காஞ்சி சந்திரசேகரரை மனதில் வைத்து எழுதப்பட்ட பாத்திரம் என்பது படித்தால் சுலபமாக புரிந்துவிடும். ஜெயகாந்தன் சந்திரசேகரரால் ஈர்க்கப்பட்டிருக்கிறார் என்பது தெளிவு. இதில் வரும் சித்திரம் அவர் மீது மரியாதையை அதிகரிக்கும். அன்று எனக்கும் அதிகரித்தது. இன்றும் அப்படித்தான்.\nசிறு வயது சங்கரனும் ஆதியும் நண்பர்கள். ஆனால் தவறுதலாகக் கூட கை படக்கூடாதென்று இருவரும் கவனமாக இருப்பார்கள். ஆற்றோடு போகும் சங்கரனைக் காப்பாற்ற ஆற்றில் குதித்து அவனை இழுத்து வரும்போது மட்டுமே அந்த ஆசாரம் உடைகிறது. வயதான பிறகு தன் “சொந்த” கிராமத்துக்கு வரும் சுவாமிகளை ஆதி தொலை தூரத்திலிருந்துதான் பார்க்கிறார். மடத்துக்கு வர முயல்வதில்லை. சுவாமிகள் ஆதியை கூட்டி வரும்படி ஒரு மடத்து காரியக்காரரிடம் சொல்கிறார். அவரிடம் ஆதி தான் ஹரிஜன் என்று சொல்ல, அதை நேராக வந்து சுவாமிகளிடம் அவர் சொல்கிறார். அதற்கு சுவாமிகள் சொல்லும் பதில் – “அவன் ஹரிஜன்னா மத்தவாள்ளாம் சிவஜனோ” அப்புறம் ஆதி வழக்கமான பரிகாரமான பசுவை ஒரு கையில் பிடித்துக் கொண்டு சுவாமிகளைப் பார்க்க வருகிறார். சுவாமிகள் வேறு ஒரு இடத்தில் விதவைகள் கையில் ஒரு குழந்தையோடு வந்தால் தரிசனம் கொடுப்பேன் என்று ஒரு பரிகாரம் சொல்லி இருப்பதாக சொல்கிறார். இதில் வரும் சுவாமிகளின் சித்திரம் உண்மையான ஞானம் நிறைந்த ஒரு மகான், தன் சொந்த நம்பிக்கை எதுவாக இருந்தாலும் சாஸ்திர சம்பிரதாயங்களை உடைக்க விரும்பாத, அவற்றை ஓரளவு வளைக்க மட்டுமே தயாராக இருக்கும் ஒரு மதத் தலைவர். மாற்றங்கள் தானாக ஏற்பட வேண்டும், அதை ஏற்படுத்த ஒரு மதத் தலைவர் முயலக் கூடாது என்று நினைப்பது போல இருக்கிறது.\nஇந்த உன்னத மனிதர்கள் எல்லாருமே பொதுவாக அப்படித்தான் நடந்து கொள்கிறார்கள். தனக்கு உரிமை இருந்தபோதும், அதை பிடுங்குவதில்லை. ஆதி கோவில்களுக்குள் நுழைவதில்லை. என்று அவரை முழு ���னதாக ஏற்றுக் கொள்கிறார்களோ அன்று போனால் போதும் என்று இருக்கிறார். ஆதி தன் குடும்பத்தவரிடம் – குறிப்பாக மூத்த மகனிடம் மட்டுமே தன் கருத்தை திணிக்க முயற்சிக்கிறார், மற்ற அனைவரையும் அரவணைத்துப் போகவே முயல்கிறார்.\nஜெயகாந்தனிடம் இது ஒரு பெரிய மாற்றம். இங்கே தெரியும் ஜெயகாந்தன் அக்னிப்ரவேசத்தில் தலையில் தண்ணீரை ஊற்றிவிட்டு நீ புனிதமாயிட்டே என்று சொல்லும் தாயை உருவாக்கியவர் இல்லை; யுக சந்தியில் மறுமணம் செய்துகொள்ள விரும்பும் பேத்திக்கு துணை போகும் பாட்டியை உருவாக்கியவர் இல்லை. ஆனால் அந்த மனிதர்களிடம் இருக்கும் மனித நேயம், பரஸ்பர அன்பு எல்லாம் இவர்களிடமும் இருக்கிறது. அதனால் இவர்கள் அநியாயங்களை எதிர்த்து, நியாயங்களை ஆதரித்து கூப்பாடு போடவில்லை, they try to work around it. எமர்ஜென்சியை எதிர்த்து மட்டுமே கொஞ்சம் போராடுகிறார்கள். நமக்கு இந்த கதைகளில் தெரிவது போராளி ஜெயகாந்தன் இல்லை, ஒரு mellowed down ஜெயகாந்தன்.\nஅருமையான பாத்திரப் படைப்புகளுக்காக இந்த புத்தகத்தை சிபாரிசு செய்கிறேன். ஜெயகாந்தனின் சாதனைகளில் ஒன்று. கட்டாயம் படித்துப் பாருங்கள்.\nஇதற்கு ஈஸ்வர அல்லா தேரோ நாம் என்ற sequel உண்டு.\nஇன்னும் ஒரு sequel கூட – ஹர ஹர சங்கர – வந்திருக்கிறதாம். அதை நான் இன்னும் படிக்கவில்லை. நீங்கள் யாராவது படித்திருக்கிறீர்களா\nதொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயகாந்தன் பக்கம்\nஜய ஜய சங்கர – ஒரு அலசல் பகுதி 2\nஜெயகாந்தனின் ஈஸ்வர அல்லா தேரோ நாம்\nஅழியாச்சுடர்கள் தளத்தில் யுகசந்தி சிறுகதை\n(ஜெயகாந்தனின் பிற படைப்புகள் பற்றி):\nஜெயகாந்தனின் “நந்தவனத்தில் ஓர் ஆண்டி” சிறுகதை, சி.சு. செல்லப்பாவின் “வாழ்க்கை” சிறுகதை, பிதாமகன் திரைப்படம் ஆகியவற்றில் ஒரே அடிப்படைக் கருத்து\nசில நேரங்களில் சில மனிதர்கள் நாவல் பற்றி ஆர்வி, திரைப்படம் பற்றி பக்ஸ், ஆர்வி, சாரதா\nஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் நாவல் பற்றி ஆர்வி, திரைப்படம் – சாரதா விமர்சனம்\n“தர்க்கத்துக்கு அப்பால்” சிறுகதையும் என் புலம்பலும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« கலைஞரின் படைப்புகளுக்கு பூஜ்யம் மார்க்\nபி.ஜி. உட்ஹவுசின் இக்கன்ஹாம் நாவல்கள் »\nஅண்ணாதுரையின் படைப்புகள் இல் திரு���ோக சீதாராம்: கவ…\nசெல்லம்மா பாரதியின் வானொலிப் ப… இல் திருலோக சீதாராம்: கவ…\nபாரதிதாசன் இல் திருலோக சீதாராம்: கவ…\nநல்ல குறுந்தொகை இல் திருலோக சீதாராம்: கவ…\nகுயில் பாட்டு இல் திருலோக சீதாராம்: கவ…\nசாண்டில்யன் எழுதிய யவனராணி இல் prunthaban\nசாண்டில்யனின் கடல் புறா இல் சாண்டில்யன் எழுதிய ய…\nசாண்டில்யன் நூற்றாண்டு இல் சாண்டில்யன் எழுதிய ய…\nஉ.வே. சாமிநாதய்யரின் ‘என… இல் Natarajan Ramaseshan\nமாட்டுப்பொங்கல் ஸ்பெஷல்: சி.சு… இல் rengarl\nவாடிவாசல் பற்றி அசோகமித்ரன் இல் மாட்டுப்பொங்கல் ஸ்பெ…\nசு. வெங்கடேசனுக்கு இயல் வ… இல் ரெங்கசுப்ரமணி\nகொங்கு நாட்டின் முதல் நாவல் –… இல் நாடக ஆசிரியர் மெரினா…\nதமிழ் நாடகம்: மெரினாவின் … இல் நாடக ஆசிரியர் மெரினா…\n2019 பரிந்துரைகள் இல் புல்லட்டின் போர்ட் (…\nதிருலோக சீதாராம்: கவிதையின் கலை\nஉ.வே. சாமிநாதய்யரின் ‘என் சரித்திரம்’\nமாட்டுப்பொங்கல் ஸ்பெஷல்: சி.சு. செல்லப்பாவின் வாடிவாசல்\nபொங்கல் சிறுகதை: லா.ச.ரா.வின் மண்\nபோகி சிறுகதை – விகாசம்\nஃபெய்ஸ் அஹமது ஃபெய்ஸ் கவிதையும் சர்ச்சையும்\nசு. வெங்கடேசனுக்கு இயல் விருது\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nதிருலோக சீதாராம்: கவிதையின் கலை\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\nநாராய் நாராய் செங்கால் நாராய்\n« மே ஜூலை »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-25T01:55:49Z", "digest": "sha1:S27IM5YZGCCXFMIEARUVDJ47LFBZDK6L", "length": 29080, "nlines": 218, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிவகாசி ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n— சிவகாசி ஊராட்சி ஒன்றியம் —\nஇருப்பிடம்: சிவகாசி ஊராட்சி ஒன்றியம்\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் R. கண்ணன், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• 101 மீட்டர்கள் (331 ft)\nசிவகாசி ஊராட்சி ஒன்றியம் (Sivakasi Block) தமிழ்நாட்டின், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். சிவகாசி ஊராட்சி ஒன்றியம் 54 கிராம ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் சிவகாசியில் இயங்குகிறது.\n2 கிராம ஊராட்சி மன்றங்கள்\n2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 2,30,505 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 45,282 ஆகவும் மற்றும் பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 115 ஆகவும் உள்ளது.[4]\nசிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 54 கிராம ஊராட்சி மன்றங்கள் விவரம்:[5]\nதமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்\".\nதரம் உயராத முதல் நிலை ஊராட்சிகள்:அடிப்படை வசதிக்காக ஏங்கும் மக்கள்\nவில்லிபத்திரி · வதுவார்பட்டி · திருவிருந்தாள்புரம் · சுக்கிலநத்தம் · சூலக்கரை · சேதுராஜபுரம் · ராமானுஜபுரம் · புலியூரான் · போடம்பட்டி · பெரியவள்ளிக்குளம் · பந்தல்குடி · பாலையம்பட்டி · பாலவநத்தம் · குருந்தமடம் · குல்லூர்சந்தை · கட்டங்குடி · கஞ்சநாயக்கன்பட்டி · செட்டிக்குறிச்சி · ஆத்திப்பட்டி · ஆமணக்குநத்தம் · கொப்புசித்தம்பட்டி\nவீரார்பட்டி · வீரசெல்லையாபுரம் · வள்ளியூர் · வடமலைக்குறிச்சி · வச்சகாரப்பட்டி · வி. முத்துலிங்காபுரம் · துலுக்கம்பட்டி · செந்நெல்குடி · செங்குன்றாபுரம் · சங்கரலிங்காபுரம் · ரோசல்பட்டி · புல்லலக்கோட்டை · பெரியபேராலி · பாவாலி · பட்டம்புதூர் · ஒண்டிப்புலிநாயக்கனூர் · ஓ. கோவில்பட்டி · நல்லான்செட்டியபட்டி · நக்கலக்கோட்டை · மூளிப்பட்டி · மெட்டுக்குண்டு · மேலச்சின்னையாபுரம் · மீசலூர் · மருதநத்தம் · மருளுத்து · குந்தலப்பட்டி · கோவில்வீரார்பட்டி · கோட்டநத்தம் · கூரைக்குண்டு · கட்டனார்பட்டி · கடம்பன்குளம் · கே. புதூர் · இனாம்ரெட்டியபட்டி · குருமூர்த்திநாயக்கன்பட்டி · கோல்வார்பட்டி · எண்டப்புலி · எல்லிங்கநாயக்கன்பட்டி · இ. முத்துலிங்காபுரம் · இ. குமாரலிங்காபுரம் · சின்னவாடி · செட்டுடையான்பட்டி · சத்திரரெட்டியபட்டி · ஆவுடையாபுரம் · அப்பையநாயக்கன்பட்டி · ஆமத்தூர்\nவரலொட்டி · வலுக்கலொட்டி · வக்கணாங்குண்டு · வி. நாங்கூர் · துலுக்கன்குளம் · தண்டியனேந்தல் · டி. வேப்பங்குளம் · ��ி. செட்டிகுளம் · சூரனூர் · எஸ். மரைக்குளம் · எஸ். கல்லுப்பட்டி · பிசிண்டி · பாப்பணம் · பனிக்குறிப்பு · பந்தனேந்தல் · பாம்பாட்டி · பி. புதுப்பட்டி · நந்திக்குண்டு · முஷ்டக்குறிச்சி · முடுக்கன்குளம் · மேலக்கள்ளங்குளம் · மாந்தோப்பு · குரண்டி · கம்பிக்குடி · ஜோகில்பட்டி · டி. கடமங்குளம் · சத்திரம்புளியங்குளம் · ஆவியூர் · அல்லாளப்பேரி · அழகியநல்லூர்\nவிடத்தகுளம் · வடக்குநத்தம் · உடையனாம்பட்டி · தும்மசின்னம்பட்டி · தொப்பலாக்கரை · திருச்சுழி · தமிழ்பாடி · சுத்தமடம் · சென்னிலைக்குடி · சவ்வாசுபுரம் · சலுக்குவார்பட்டி · ராணிசேதுபுரம் · ராஜகோபாலபுரம் · ஆர். கல்லுமடம் · புல்லாநாயக்கன்பட்டி · புலிக்குறிச்சி · பூலங்கால் · பரளச்சி · பண்ணைமூன்றடைப்பு · நல்லாங்குளம் · முத்துராமலிங்கபுரம் · மிதிலைக்குளம் · மண்டபசாலை · குச்சம்பட்டி · குல்லம்பட்டி · கீழக்கண்டமங்களம் · கே. வாகைக்குளம் · மறவர்பெருங்குடி · கே. செட்டிகுளம் · பொம்மக்கோட்டை · ஆண்டியேந்தல்\nவேலானூரணி · வேளானேரி · வீரசோழன் · வரிசையூர் · வி. கரிசல்குளம் · உழுத்திமடை · உலக்குடி · திருவளர்நல்லூர் · டி. வேலங்குடி · டி. கடம்பங்குளம் · சேதுபுரம் · சாலைஇலுப்பைகுளம் · ரெகுநாதமடை · புல்வாய்க்கரை · பூம்பிடாகை · பனைக்குடி · நத்தகுளம் · என். முக்குளம் · மினாக்குளம் · மேலப்பருத்தியூர் · கொட்டக்காட்சியேந்தல் · கீழக்கொன்றைக்குளம் · கண்டுகொண்டான்மாணிக்கம் · கல்லுமடைபூலாங்குளம் · இருஞ்சிறை · இசலி · ஆணைக்குளம் · அகத்தாகுளம் · ஆலாத்தூர் · அ. முக்குளம்\nஜமீன்நத்தம்பட்டி · ஜமீன்நல்லமங்கலம் · ஜமீன்கொல்லங்கொண்டான் · சுந்தரராஜபுரம் · சுந்தரநாச்சியார்புரம் · தெற்கு வெங்காநல்லூர் · தெற்கு தேவதானம் · சோலைசேரி · சிவலிங்காபுரம் · சமுசிகாபுரம் · எஸ். இராமலிங்காபுரம் · வடக்குதேவதானம் · நல்லமநாயக்கன்பட்டி · நக்கனேரி ஊராட்சி · முத்துச்சாமிபுரம் · முகவூர் · மேலூர் துரைச்சாமிபுரம் · மேலராஜகுலராமன் · குறிச்சியார்பட்டி · கொருக்காம்பட்டி · கிழவிகுளம் · இளந்திரை கொண்டான் · கணபதிசுந்தரநாச்சியார்புரம் · சொக்கநாதன்புத்தூர் · அயன்கொல்லங்கொண்டான் · அருள்புத்தூர்\nவிழுப்பனூர் · தொம்பக்குளம் · திருவண்ணாமலை · சாமிநாதபுரம் · ஆர். ரெட்டியபட்டி · பாட்டக்குளம்சல்லிபட்டி · படிக்காசுவைத்தான்பட்டி · பி. இ��ாமச்சந்திராபுரம் · முள்ளிகுளம் · மல்லிபுதூர் · மல்லி · கொத்தன்குளம் · கீழராஜகுலராமன் · கரிசல்குளம் · கலங்காப்பேரி · இனாம்நாச்சியார்கோவில் · இனாம்செட்டிகுளம் · அயன்நாச்சியார்கோவில் · அத்திகுளம்தெய்வேந்திரி · அத்திகுளம்செங்குளம் · அச்சந்தவிழ்த்தான்\nவெள்ளப்பொட்டல் · வலையன்குளம் · வடுகபட்டி · துலுக்கபட்டி · தம்பிபட்டி · சேதுநாராயணபுரம் · மூவரைவென்றான் · மேலக்கோபாலபுரம் · கோட்டையுர் · கீழக்கோபாலபுரம் · கல்யாணிபுரம் · கோவிந்தநல்லூர் · ஆயர்தர்மம் · அயன்நத்தம்பட்டி · அயன்கரிசல்குளம் · அக்கனாபுரம்\nஜமீன்சல்வார்பட்டி · விஸ்வநத்தம் · வேண்டுராயபுரம் · வடபட்டி · வடமலாபுரம் · வி. சொக்கலிங்கபுரம் · ஊராம்பட்டி · தட்சகுடி · சுக்கிரவார்பட்டி · சித்துராஜபுரம் · சித்தமநாயக்கன்பட்டி · செங்கமலபட்டி · செங்கமலநாச்சியார்புரம் · பூலாவூரணி · பெரியபொட்டல்பட்டி · நிறைமதி · நமஷ்கரித்தான்பட்டி · நடுவபட்டி · நடையனேரி · மேலாமத்தூர் · லட்சுமிநாராயணபுரம் · குமிழங்குளம் · கிருஷ்ணபேரி · கொத்தனேரி · கிச்சநாயக்கன்பட்டி · கட்டசின்னம்பட்டி · காரிசேரி · காளையார்குறிச்சி · எரிச்சநத்தம் · ஈஞ்சார் · பூவநாதபுரம் · அனுப்பன்குளம் · ஆணையூர் · ஆணைக்குட்டம் · ஏ. துலுக்கப்பட்டி\nவிஜயரெங்கபுரம் · விஜயகரிசல்குளம் · வெற்றிலையூரணி · வெம்பக்கோட்டை · துளுக்கன்குருச்சி · திருவேங்கிடாபுரம் · தாயில்பட்டி · த. கன்சபுரம் · த. கரிசல்குளம் · சுப்பிரமணியாபுரம் · சூரார்பட்டி · சிப்பிப்பாறை · சங்கரபன்டியாபுரம் · சல்வார்பட்டி · இராமுத்தேவன்பட்டி · புலிப்பாறைப்பட்டி · பெர்னையக்கன்பட்டி · பனையடிப்பட்டி · நதிக்குடி · முதன்டியாபுரம் · மேலாவ்ட்டம்பட்டி · மம்சாபுரம் · ம. துரைசாமிபுரம் · குண்டயிருப்பு · கொட்டைபட்டி · கொங்கன்குளம் · கொம்மங்கியாபுரம் · கீலன்மரைநாடு · கண்கர்செவல் · கனஜம்பட்டி · கள்ளமனைச்கேன்பட்டி · கக்கிவடன்பட்டி · க. மடத்துப்பட்டி · ஜெகவீரம்பட்டி · இனம் ரெட்டியபட்டி · குஹன்பாறை · எட்டக்காப்பட்டி · ஏலயிரம்பண்ணை · இ. டி. ரெட்டியபட்டி · எ. துரைசாமிபுரம் · அப்பயனைக்கென்பட்டி · எ. லட்சுமிபுரம்\nவெங்கடேஷ்வரபுரம் · உப்பத்தூர் · தோட்டிலோவன்பட்டி · சிறுகுளம் · சிந்துவம்பட்டி · சங்கரநத்தம் · சடையம்பட்டி · புல்வாய்பட்டி · போத்திரெட்டிபட்டி · பெரியஓட���ப்பட்டி · பெரியகொல்லபட்டி · ஒத்தையால் · ஓ. மேட்டுப்பட்டி · நத்தத்துப்பட்டி · நள்ளி · நல்லமுத்தன்பட்டி · என். சுப்பையாபுரம் · என். மேட்டுப்பட்டி · முள்ளிச்செவல் · மேட்டமலை · எம். நாகலாபுரம் · குண்டலக்குத்தூர் · கோசுகுண்டு · கத்தாளம்பட்டி · கே. மேட்டுப்பட்டி · இருக்கன்குடி · சின்னஓடைப்பட்டி · சின்னக்கொல்லபட்டி · சின்னக்காமன்பட்டி · சிந்தப்பள்ளி · பந்துவார்பட்டி · ஏ. இராமலிங்காபுரம்\nஅருப்புக்கோட்டை வட்டம் · காரியாபட்டி வட்டம் · இராஜபாளையம் வட்டம் · சாத்தூர் வட்டம் · சிவகாசி வட்டம் · ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம்· வத்திராயிருப்பு வட்டம் · திருச்சுழி வட்டம் · விருதுநகர் வட்டம் · வெம்பக்கோட்டை வட்டம் ·\nஅருப்புக்கோட்டை · காரியாபட்டி · நரிக்குடி · ராஜபாளையம் . சாத்தூர் · சிவகாசி . ஸ்ரீவில்லிப்புத்தூர்· திருச்சுழி · வெம்பக்கோட்டை . விருதுநகர் . வத்திராயிருப்பு\nஅருப்புக்கோட்டை · ராஜபாளையம் · சாத்தூர் · சிவகாசி · ஸ்ரீவில்லிப்புத்தூர் · திருத்தங்கல் · விருதுநகர் ·\nசேத்தூர் · வத்திராயிருப்பு · செட்டியார்பட்டி · காரியாபட்டி · மம்சாபுரம் · சுந்தரபாண்டியம் · மல்லாங்கிணறு · தென் கோடிக்குளம் · வ புதுப்பட்டி .\nதிருச்சுழி திருமேனிநாதர் கோயில். ஏழு ஆணை கட்டி அய்யனார். மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில். இருக்கன்குடி மாரியம்மன் கோயில். திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் திருக்கோவில். திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்.\nவிருதுநகர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஆகத்து 2019, 08:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B", "date_download": "2020-01-25T02:32:38Z", "digest": "sha1:MA7IQDQUDTELG2HALH5CEPCS7AHKSBIL", "length": 13821, "nlines": 299, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜேம்ஸ் மன்ரோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களு���் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஐக்கிய அமெரிக்காவின் 5 வது குடியரசுத் தலைவர்\n7 ஆவது நாட்டுச் செயலாளர்\nஏப்ரல் 2, 1811 – செப்டம்பர் 30, 1814\nபெப்ரவரி 28, 1815 – மார்ச் 3, 1817\n8 ஆவது ஐக்கிய அமெரிக்காவின் போர்க்காலச் செயலாளர்\nசெப்டம்பர் 27, 1814 – மார்ச் 2, 1815\nஎபிஸ்கோப்பல் (தேயிஸ்ட் ஆகவும் இருக்கலாம்)/கிறிஸ்தவம் [1]\nஜேம்ஸ் மன்ரோ (James Monroe) (ஏப்ரல் 28, 1758 – ஜூலை 4, 1831) அவர்கள் ஐக்கிய அமெரிக்காவின் ஐந்தாவது குடியரசுத் தலைவர் (1817-1825) ஆவார். இவரோடு நான்காவது முறையாக வர்ஜீனியாவைச் சேர்ந்த ஒருவர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் பிரான்சுக்கும் பிரித்தனுக்கும் நடந்த போர்களில் ஐக்கிய அமெரிக்கா நடுநிலையாக இருக்க பெரிதும் உழைத்தார். 1812 ஆம் ஆண்டுப் போருக்கு இவர் தம் ஒப்புதல் அளித்து வலுசேர்த்தார். ஜேம்ஸ் மாடிசனுக்குக் கீழ் இவர் போர்க்காலத்துச் செயலாளராகவும் நாட்டுச் செயலாலராகவும் பணி புரிந்தார். இவர் காலத்தில் 1819ல் ஃவிளாரிடாவை ஐக்கிய அமெரிக்கா சேர்த்துக்கொண்டது. 1820ல் மிசௌரி மாநிலத்தை அடிமைமுறை ஏற்புடைய மாநிலமாக அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவில் உள்ள இடங்களை ஐரோப்பாவின் வல்லரசுகள் குடியாட்சிகளாக்கும் முயற்சிக்கு ஐக்கிய அமெரிக்காவின் எதிர்ப்பையும், ஐரோப்பிய வல்லரசுகளின் சண்டைகளில் ஐக்கிய அமெரிக்கா பங்கு கொள்வதில்லை என்றும் இவர் 1823ல் ஒரு கொள்கையை அறிவித்தார் இக் கொள்கைக்கு மன்ரோ கொள்கை என்று பெயர். வெளிநாட்டு உறவுக் கொள்கைகளில் இது ஒரு திருப்புமுனையான கொள்கை.\nஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள்\nஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ்\nஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 நவம்பர் 2016, 18:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-01-25T01:44:29Z", "digest": "sha1:3ZEONXD4SG7B2COVMMIQD2AGM2NRAKQB", "length": 9268, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "டல்ஹவுசி பிரபு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n5 பிப்ரவரி 1845 – 27 சனவரி 1846\nஜேம்ஸ் ஆண்ட்ரூ பி ரௌன்-ராம்சே என்ற இயற்பெயர் கொண்ட டல்ஹவுசி பிரபு (James Andrew Broun-Ramsay, 1st Marquess of Dalhousie: 22 ஏப்ரல் 1812–19 டிசம்பர் 1860), ராம்சே பிரபு எனவும் ஏர்ல் ஆப் டல்ஹவுசி எனவும் அழைக்கப்பட்ட ஒரு இசுக்காட்லாந்தியர் ஆவார். இவர் பிரித்தானிய இந்தியாவின் காலனித்துவ நிர்வாகியாவார். டல்ஹவுசி 1848 இலிருந்து 1856 வரை இந்தியாவின் இந்தியத் தலைமை ஆளுநராகப் பணியாற்றினார். கிழக்கிந்தியக் கம்பெனியின் விதிகளுக்குப் புறம்பாக இந்தியாவில் நிர்வாகம் செய்து ஆங்கிலேய ஆட்சியை விரிவு செய்தவராவார். இவரது நிர்வாகத் திறமை, இவருக்குப் பின் இந்தியாவை ஆண்ட ஆளுநர்களுக்கு ஒரு வழிகாட்டியாய் அமைந்தது.[1]\nஇவர் அறிமுகப்படுத்திய அவகாசியிலிக் கொள்கையின் படி, ஆண் வாரிசு இன்றி இறந்த இந்திய இந்திய சுதேச மன்னர்களின் இராச்சியங்கள், கிழக்கிந்தியக் கம்பெனியின் நேரடி ஆட்சியில் இணைக்கப்ப்பட்டது. அவ்வாறு இணைக்கப்பட்ட இராச்சியங்களில் தஞ்சாவூர் மராத்திய அரசு ஒன்றாகும்.\nஇந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல்\nஇந்தியத் தலைமை ஆளுநர்கள் மற்றும் வைஸ்ராய்களின் பட்டியல்\nபிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி நபர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 06:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/3-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-youtube-premium-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-01-25T01:28:50Z", "digest": "sha1:MMKEENFQJL5QNEXC26IAAPRJ3PVRKUUR", "length": 6951, "nlines": 73, "source_domain": "tectheme.com", "title": "3 மாதத்திற்கு YouTube Premium இலவசம்! மாணவர்களுக்கு மட்டும்., - Tectheme - Tamil Technology News, Health & Beauty Tips, Video, Audio, Photos, Movies, Teasers, Trailers, Entertainment and Other Tamil Updates", "raw_content": "\n3 மாதத்திற்கு YouTube Premium இலவசம்\n3 மாதத்திற்கு YouTube Premium இலவசம்\nNetflix மற்றும் Spotify போன்ற போட்டியாளர்களுக்கு எதிராக ஆன்லைன் உள்ளடக்க-ஸ்ட்ரீமிங் பிரிவில் வலுவான அடிவருடியை நிறுவும் முயற்சியில், Google அமெரிக்காவில் உள்ள மாணவர்களுக்கு YouTube Premium சந்தாவினை மூன்று மாதங்களுக்கு இலவசமாக அளித்துள்ளது\nகுறிப்பிட்டி இந்த இலவச சந்தாவினை பெற மாணவர்கள் $6.99 செலுத்தி தங்கள் Google கணக்கினை இணைக்க வேண்டும். பின்னர் இந்த சந்தாவுடன் கூடதலாக YouTube Premium Music ஆனது மாணவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு இலவசமாக அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக YouTube Premium வெளியிட்டுள்ள அறிவிப்பில்., “கவனம்: மாணவர்களே, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிராந்தியங்களில் #YouTubeMusic Premium அல்லது @YouTubePremium மாணவர் திட்டத்தின் மூன்று மாதங்களுக்கு இலவசமாக அனுபவிக்க முடியும். உங்கள் பள்ளி வாழ்வை நீங்கள் திரும்ப அனுபவிக்க நாங்கள் என்ன செய்ய வேண்டும் என கூறுங்கள்” என குறிப்பிட்டுள்ளது.\nYouTube Premium என்பது விரிவான சந்தாவாகும், இந்த சந்தா YouTube வீடியோக்களை மொபைலில் பதிவிறக்க அனுமதிக்கிறது, YouTube-ல் இருந்து விளம்பரங்களை நீக்குகிறது மற்றும் YouTube அசல் நிகழ்ச்சிகளுக்கு அணுகலை வழங்குகிறது, கூடுதலாக YouTube Music Premium-ன் அனைத்து வசதிகளையும் அளிக்கிறது.\nYouTube Music Premium என்பது கூகிளின் கட்டண மியூசிக் ஸ்ட்ரீமிங் சேவையாகும், இது பயனர்களை புதிய இசையை ஸ்ட்ரீம் செய்ய, பதிவிறக்க மற்றும் பார்வையிட அனுமதிக்கிறது. இந்த சேவையானது ஆரம்பத்தில் Spotify/Apple Music ஆகியவற்றின் மூலம் வழங்கப்பட்டாலும் தற்போது YouTube Music Premium-லும் கிடைக்கின்றது. இவையனைத்தும் கட்டண சேவைகளாக இருக்கும் பட்சத்தில் தற்போது இந்த சேவை மூன்று மாதங்களுக்கு இலவசமாக கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசமீபத்தில், மாணவர்களுக்கு Amazon Music Unlimited திட்டத்தை Amazon மாதத்திற்கு $0.99-க்கு அளிப்பதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.\nஉடல் எடையை குறைக்கும் உணவுகள்\nஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட் சாதனங்களுக்கு ஹுவாயின் புதிய இயங்குதளம்\nகுழந்தைக்கு அடிக்கடி ஏதாவது நோய் வந்துகொண்டே இருக்கிறதா\nGoogle புதிய சேவை; இந்த விஷயத்தில் 6 மணி நேரத்திற்கு முன்பே உங்களுக்கு ALERT\nவிலங்குகள் சாப்பிடுவதற்காக ஹெலிகாப்டர் மூலம் கேரட்டுகள் கொட்டும் ஆஸ்திரேலிய அரசு\nடிக்டாக் செயலிக்கு போட்டியாக புதிய செயலியை இந்தியாவில் அறிமுகம் செய்யும் ஃபேஸ்புக்\nஏசியால் ஏற்படும் சரும வறட்சியிலிருந்து விடுபடும் வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/ttd-is-fixing-thousands-cctv-tirupathi-temple-307700.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-25T02:45:04Z", "digest": "sha1:KK7OMCEWDLAN2ONXZDPV7VY3GZFDKUCW", "length": 15891, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "தொடரும் குழந்தைகள் கடத்தல் - திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிசிடிவிகள் பொருத்தம் | TTD is fixing thousands of CCTV in Tirupathi Temple - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nமுன்னாள் அதிமுக எம்பி கே சி பழனிச்சாமி கைது\nதேவேந்திர பட்னவீஸ் ஆட்சியில் எனது போன் ஒட்டு கேட்கப்பட்டது.. சஞ்சய் ராவத் பரபரப்பு தகவல்\nமுன்னாள் அதிமுக எம்பி பழனிச்சாமி கைது.. கோவையில் அதிகாலையில் பரபரப்பு\nவெறும் 15 வயசுதான்.. இந்து சிறுமியை கடத்தி.. மதமாற்றம் செய்து.. திருமணமும் செய்த பாகிஸ்தான் இளைஞர்\nம்ஹூம்.. முடியல.. அவளை சமாளிக்க என்னால முடியலயே.. தொல்லை தந்த காதலி.. இளைஞர் செய்த காரியம்\n\"மோடியை ரொம்ப பிடிக்கும்.. ரஜினியை ஆதரிக்கிறேன்.. யாருக்கு வரும் அவர் கெத்து\" ஜீவஜோதி பளிச் பேட்டி\nசம்திங் ஈஸ் கோயிங் ராங்...... விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (25)\nLifestyle சனிபகவானால் இன்னைக்கு படாதபாடு படப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nMovies Taana Review: டாணாகாரன் என்றால் போலீஸ்காரன் ஆனால் கம்பீரம் குறைவு\nSports ISL 2019-20 : 4 கோல்.. அசத்தலாக ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்திய சென்னை.. பிளே-ஆஃப்பை நெருங்கியது\nFinance எச்சரிக்கும் அதிகாரிகள்.. பிரதமர் மோடி அரசுக்கு மேலும் நெருக்கடி அதிகமாகலாம்.. கவலையில் மத்திய அரசு\nAutomobiles பலேனோ ஆர்எஸ் மாடலின் விற்பனை நிறுத்தம்... அதிரடியான முடிவை எடுத்த மாருதி சுசுகி\nTechnology BSNL Rs 1,999 Prepaid Plan: ஜியோவிற்கு டாட்டா: பிஎஸ்என்எல் வழங்கும் 1308ஜிபி டேட்டா.\nEducation 8, 10-வது தேர்ச்சியா ரூ.50 ஆயிரம் ஊதியம் காஞ்சிபுரம் கால்நடைத் துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதொடரும் குழந்தைகள் கடத்தல் - திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிசிடிவிகள் பொருத்தம்\nதிருப்பதி: குழந்தைகள் கடத்தல் அதிகளவில் நடைபெற்று வருவதை தொடர்ந்து சிசிடிவி காமராக்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஆந்திரா மாநிலம் திருமலை ஏழுமலையானை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருப்பதியில் சாமி கும்பிட வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், குழந்தைகள் கடத்தலை தடுக்கும் வகையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. சுமார் நான்கரை கோடி ரூபாய் செலவில் ஆயிரத்து 400 அதி நவீன சிசிடிவி காமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nதிருட்டும், குழந்தைகள் கடத்தலும் கடந்த சில மாதங்களாக திருப்பதி கோயிலில் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை ஆங்காங்கே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காமிராக்கள் உதவியுடன் போலீசார் துப்பு துலக்கினர். இந்நிலையில் தான் சிசிடிவி காமிராக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்த முடிவை எடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.\nமுதற்கட்டமாக அதிகளவு முக்கியத்துவம் வாய்ந்த இடமாக கருதப்படும் கோயில் மற்றும் நான்கு மாட வீதிகளில் சிசிடிவி காமிராக்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இன்னும் ஆறு மாத காலத்திற்குள் கோயில் முழுவதும் சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்படும் என்றும் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகார்த்திகை : திருமலையில் வனபோஜனம் - தங்க யானை வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பசுவாமி -\nதிருப்பதியில் புதையலை எடுக்கவே பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு- தலைமை அர்ச்சகர் பரபர புகார்\nதிருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் புதையல் தோண்டும் பணிகள்... முன்னாள் அர்ச்சகர் புகாரால் பரபரப்பு\nதிருப்பதி கோவில் அறங்காவலர் குழு- எம்.எல்.ஏ அனிதா விலகல்\nதிருப்பதி தேவஸ்தான புதிய அறங்காவலர் குழுவில் தமிழகத்திற்கு பிரதிநிதித்துவம் இல்லை\nதிருப்பதி லட்டு பிரியர்களுக்கு ஒரு கசப்பான செய்தி.. விலையை உயர்த்த தேவஸ்தானம் முடிவு\nதிருப்பதி கோயிலில் மொட்டை அடிப்பதற்கு காசு வசூல்... 243 பணியாளர்களை தேவஸ்தானம் நீக்கியது\nதிருப்பதி திவ்ய தரிசனம்... நாளொன்றுக்கு 20 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி\nதிருப்பதி தேவஸ்தான கணனிகளிலும் ரான்சம்வேர் அட்டாக்\nதிருப்பதி ஏழுமலையான் நாமத்தில் திடீர் மாற்றம்... ஜீயர்கள் போர்க்கொடி... அர்ச்சகருக்கு நோட்டீஸ்\nதிருப்பதி கோவில் வருமானத்தில் பங்கு கேட்டு கேஸ் போட்ட பூசாரி\nதமிழ் பக்தர்கள் அதிகம்... திருப்பதி பக்தி சேனலை தமிழில் ஒளிபரப்ப வேண்டும்: தேவஸ்தானம் கோரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nttd tirupathi temple cctv abduct தேவஸ்தானம் சிசிடிவி குழந்தைகள் கடத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/by-elections", "date_download": "2020-01-25T03:48:28Z", "digest": "sha1:2JR3RGTAEIIUOD6NQZGNUNP72KLSL4CE", "length": 22453, "nlines": 261, "source_domain": "tamil.samayam.com", "title": "by elections: Latest by elections News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nதை மகள் வந்தாள்: பெண் குழந்தையை பெற்றெடு...\nநடிகர் சங்க தேர்தல் செல்லா...\nSuriya 15 நிமிஷம் லேட்டானா...\nAnnatha தலைவர் 168 படத்திற...\nசெம, வேற லெவல், பெஸ்ட்டு: ...\nரஜினி வெறும் அம்புதான்: பிரேமலதா விஜயகாந...\nரஜினி, ஸ்டாலின், தினகரன் அ...\nகுரூப் 4 தேர்வு விவகாரம்: ...\nரஜினிக்கு எதிரான வழக்கு தள...\nடி-20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த இந...\n‘தல’ தோனி இடத்துக்கா வேட்ட...\nஐசிசி டெஸ்ட் ரேங்கிங் : நம...\n‘சும்மா கிழி’ அடி அடித்த ஸ...\nஅம்பயர் கண்ணில் மண்ணைத் தூ...\nஆறு வருஷம் காத்திருந்த டெய...\nஉங்களுக்கு Mi Band வாங்க இ...\nதினமும் 3GB டேட்டா வேண்டும...\nஇந்த 2 நோக்கியா போன்களின் ...\nரெட்மி K20 ப்ரோ மீது அதிரட...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nஇந்த குழந்தைக்கு என்ன பெயர...\nஅட.... இது என்ன புது புரளி...\nராட்சத பல்லியை விழுங்கிய ப...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: இன்னைக்கும் அதிரடியா குறை...\nபெட்ரோல் விலை: அடேங்கப்பா ...\nபெட்ரோல் விலை: சூப்பர் - இ...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு இ...\nபெட்ரோல் விலை: மற்றுமொரு ஆ...\nபெட்ரோல் விலை: ஆச்சரிய சரி...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nSeeru - ஃபிரண்டுன்னா லைஃப் கொடுக்..\nPsycho : கால்ல மச்சம் இருக்கான்னு..\nTaana : கடன்காரிய காதலியாக்கிட்டே..\nPon Manickavel : காக்கிச்சட்டையில..\nDarbar : தரம் மாறா சிங்கில் நான்...\nThalaivi : நான் உங்கள் வீட்டு பிள..\nPsycho : தாய்மடியில் நான் தலை தாழ..\nநடிகர் சங்க தேர்தல் செல்லாது, 3 மாதத்திற்குள் மீண்டும் தேர்தல்: ஹைகோர்ட் அதிரடி\nகடந்த ஜூன் மாதம் நடந்த நடிகர் சங்கத் தேர்தல் செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nரஜினி மகள் திருமணம்: அமைச்சர் விமர்சனம், உள்ளாட்சித் தேர்தல்: கோர்ட்டில் 'டைம்' கேட்டுள்ள தேர்தல் ஆணையம்...இன்னும் பல முக்கியச் செய்திகள்\nதேசிய, மாநில அளவில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களி்ன் செய்தி தொகுப்பு... சில நிமிடங்கள் வாசிப்பில்...\nஉள்ளாட்சித் தேர்தல்: கோர்ட்டில் மீண்டும் 'டைம்' கேட்டுள்ள எலக்ஷன் கமிஷன்\nநகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கில் பதிலளிக்க, மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது.\nகிரீஸ் நாட்டின் முதல் பெண் அதிபராக கத்ரினா தேர்வு\n63 வயதாகும் கத்ரினா அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அதிபராக பதவி வகிப்பார்.\nஅம்மாடியோ... ஒருத்தருக்கு எதிரா இத்தனை பேர் பிரசாரமா -களைகட்டும் டெல்லி தேர்தல் களம்\nஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளரான அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக, 40 பிரபலங்களை தேர்தல் பிரசாரத்தில் பாஜக களமிறக்கியுள்ளதால் , டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.\nவிடுபட்ட இடங்களுக்கு மறைமுகத் தேர்தல் தேதி அறிவிப்பு- மாநில தேர்தல் ஆணையம்\nதமிழகத்தில் மறைமுகத் தேர்தலில் விடுபட்ட இடங்களுக்கு தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\n6 மணி நேர காத்திருப்பு; வேட்புமனுத் தாக்கல் செய்த கெஜ்ரிவால்\nபுது டெல்லி தொகுதியில் களமிறங்கும் அரவிந்த் கெஜ்ரிவால், சுமார் 6 மணி நேர காத்திருப்புக்கு பின்னர் தனது வேட்புமனுவை கடைசி நாளான இன்று தாக்கல் செய்தார்\n6 மணி நேர காத்திருப்பு; வேட்புமனுத் தாக்கல் செய்த கெஜ்ரிவால்\nபுது டெல்லி தொகுதியில் களமிறங்கும் அரவிந்த் கெஜ்ரிவால், சுமார் 6 மணி நேர காத்திருப்புக்கு பின்னர் தனது வேட்புமனுவை கடைசி நாளான இன்று தாக்கல் செய்தார்\nமீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் உத்தரவாத அட்டை வெளியிட்ட கெஜ்ரிவால்\nடெல்லியில் மீண்டும் ஆட்சியமைத்தால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு செய்யும் பணிகள் குறித்த உத்தரவாதங்கள் அடங்கிய அட்டையை அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ளார்\nமீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் உத்தரவாத அட்டை வெளியிட்ட கெஜ்ரிவால்\nடெல்லியில் மீண்டும் ஆட்சியமைத்தால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு செய்யும் பணிகள் குறித்த உத்தரவாதங்கள் அடங்கிய அட்டையை அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ளார்\nகெஜ்ரிவாலுக்கு எதிராக நிர்பயா தாய் போட்டியா- ���ாங்கிரஸ் திட்டம் உண்மை தானா\nடெல்லியில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் நிர்பயாவின் தாய் போட்டியிடுவதாக வெளியான தகவல் உண்மையா பொய்யா\nடெல்லி சட்டப்பேரவை தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு\nடெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 57 வேட்பாளர்களை கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிடப்பட்டுள்ளது.\nடெல்லி சட்டப்பேரவை தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு\nடெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 57 வேட்பாளர்களை கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிடப்பட்டுள்ளது.\nநாங்கள் போர் வேண்டாம் என்றுதான் நினைக்கினோம்: ஹசன் ரவுகானி\nஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளத்தைத் தாக்கியது காசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்கு இழப்பீடு என்று ரவுகானி கூறியிருக்கிறார்.\nடிஎஸ்பி-யை அரிவாளால் வெட்டிய நபர். விரட்டி விரட்டி போலீஸ் காட்டிய அதிரடி.\nஜல்லிக்கட்டு முதல் நகர்ப்புறத் தேர்தல் வரை... இன்றைய செய்திகள் 14.01.2020\nஜல்லிக்கட்டு முதல் நகர்ப்புறத் தேர்தல் வரை... இன்றைய செய்திகள் 14.01.2020\nதமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எப்போது- வெளியான முக்கிய தகவல்\nநகராட்சி, மாநகராட்சி தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்று ஆலோசனை நடைபெற்று வரும் நிலையில் முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.\nசி.ஏ.ஏ. போராட்டத்தால் ஸ்ரீ.420 டெல்லி தேர்தலில் தோற்கப்போகிறார்: சுப்ரமணியன் சுவாமி\nபாஜகவைப் பொறுத்தமட்டில், எந்த ஒன்றைக் குறித்தும் வெகு வெளிப்படையாகக் கருத்துச் சொல்லும் நபர் என்ற பட்டியலில் சுப்ரமணிய சுவாமிக்குத் தான் முதலிடம்\nஉள்ளாட்சித் தேர்தல் : திமுக மீது அமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு\nகவுன்சிலர்களை திமுக கடத்துவதாக அமைச்சர் கடம்பூர் ராஜு பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.\nமறைமுக தேர்தல் முடிவுகள்: ஆச்சரியப்படுத்திய அதிமுக, ’ஷாக்’ ஆன திமுக\nதமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற மறைமுக தேர்தல் முடிவுகளில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதேனி: பஜாஜ் நிறுவனத்திற்குள் அரிவாள் கொண்டு மிரட்டிய நபர்\nதை மகள் வந்தாள்: பெண் குழந்தையை பெற்றெடுத்த சினேகா\nஇன்றைய பஞ்சாங்கம் 25 ஜனவரி 2020 - இன்றைய நல்ல நேரம்\nபெட்ரோல் விலை: இன்னைக்கும் அதிரடியா குறைஞ்சுருச்சு, எவ்வளவுன்னு நீங்களே பாருங்க\nஇன்றைய ராசி பலன்கள் (25 ஜனவரி 2020) - விருச்சிக ராசிக்கு மன மகிழ்ச்சி நிகழ்வுகள் நடக்கும்\nரஜினி வெறும் அம்புதான்: பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்\nநரசிம்மர் கழுத்தில் பாம்பு, பரவசமடைந்த பக்தர்கள்\nகரும்பு பயில்வான், கரும்ப ஒடைக்க சொன்ன இந்த ஆட்டமா\nரஜினி, ஸ்டாலின், தினகரன் அனைவரையும் வருத்ததெடுத்த அமைச்சர் வீரமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8435:2012-04-18-221806&catid=359:2012", "date_download": "2020-01-25T03:12:29Z", "digest": "sha1:JBBHTYJXYTJ2ZIBBLO3Z7Y2OK7AWSP5Y", "length": 19091, "nlines": 104, "source_domain": "tamilcircle.net", "title": "இனவொடுக்கு முறையையும், பிரிவினைவாதத்தையும் முறியடிப்பது எப்படி? - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 01", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nஇனவொடுக்கு முறையையும், பிரிவினைவாதத்தையும் முறியடிப்பது எப்படி - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 01\nSection: பி.இரயாகரன் - சமர் -\nஇனங்களுக்கிடையிலான இனவாதத்தை முறியடிக்காமல், ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் ஐக்கியத்தை உருவாக்க முடியாது. இலங்கையில் வர்க்கப் போராட்டத்தை நடத்த முடியாது. இதற்கான இன்றைய தடைகள் என்ன வர்க்க சக்திகள் முன்னுள்ள கடமைகள் என்ன\nகாலனி காலம் முதல் ஆளும் வர்க்கங்கள்; இனமுரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு தான் மக்களை சுரண்டுகின்றது. இது இனவொடுக்குமுறையாக, இனவழிப்பாக வளர்ச்சி பெற்ற போது, இலங்கையின் பிரதான முரண்பாடு இனமுரண்பாடாகியது. இது ஒடுக்கப்பட்ட மக்களை இரண்டாகப் பிளக்கின்றது. இலங்கையின் அடிப்படை முரண்பாடு வர்க்க முரண்பாடாக இருக்கின்றது. இது ஒடுக்கப்பட்ட மக்களின் ஐக்கியத்துக்கு வழிகாட்டுகின்றது. பிரதான முரண்பாடு இனங்களைப் பிளக்க, அடிப்படை முரண்பாடு ஐக்கியத்தைக் கோருகின்றது. இங்கு ஒடுக்கப்பட்ட மக்களின் ஐக்கியத்துக்கு தடையாக, பிரதான முரண்பாடான இனமுரண்பாடு இருக்கின்றது.\nஅடிப்படை முரண்பாடு சார்ந்த இந்தத் தடையை எப்படிக் கடப்பது. இதுதான் எம்முன்னுள்ள அடிப்படையான கேள்வி. இதைப் புறந்தள்ளிவிட்டு ஒடுக்கப்பட்ட மக்களின் ஐக்கியத்தை ஏற்படுத்திவிட முடியாது. ஆளும் வர்க்கங்களோ இனங்களைப் பிளந்து மோதவைக்கின்றது. இதன் மூலம் ஒடுக்கப்பட்ட மக்கள் தமக்கு எதிராக ஐக்கியப்பட்டு போராடுவதைத் தடுக்கின்றது.\nஇது தான் எதிர்மறையில் எம்மிடம் ஒன்றைக் கோருகின்றது. ஒடுக்கப்பட்ட மக்கள் இனப்பிரச்சனை தொடர்பாக, தமக்கு இடையில் முரணற்ற தீர்வை வந்தடைய வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. இதை நிராகரிப்பதன் மூலம், அல்லது கண்டுகொள்ளாமல் விடுவதன் மூலம் அல்லது எமது வர்க்க ஆட்சியில் இதற்குத் தீர்வைக் காணமுடியும் என்பதன் மூலம், ஒடுக்கப்பட்ட மக்கள் தமக்கு இடையில் ஒரு ஐக்கியத்துக்கு வந்தடைய முடியாது. இது ஆளும் வர்க்கத்தின் அதே நோக்கத்துக்கு உதவுவதாகும்;. இந்த அரசியல் பின்னணியில் இன முரண்பாட்டுக்கான தீர்வை, ஆளும் வர்க்கங்களிடம் நாம் கோருவது அர்த்தமற்றதாகிவிடும்.\nஆளும் சுரண்டும் வர்க்கங்கள் இனரீதியாகப் பிரிந்து, ஒடுக்கப்பட்ட வர்க்க ஐக்கியத்துக்கு குழிபறிக்கின்றது. ஒருபுறம் இனவொடுக்குமுறைக்கு எதிரான பிரிவினையாகவும், மறுபக்கம் இனப் பிரிவினைக்கு எதிரான ஒடுக்குமுறையாகவும் தன்னை முன்னிலைப்படுத்திக் காட்டுகின்றது. இன முரண்பாட்டை கொண்டு, ஆளும் வர்க்கங்கள் இப்படி மக்களை பிரித்து வைத்திருக்கின்றது. இதை எதிர்த்து ஒடுக்கப்பட்ட மக்களை ஐக்கியப்படுத்த வேண்டும்;. ஆகவே ஒடுக்கப்பட்ட மக்கள் தமக்கு இடையில் ஒரு முரணற்ற தீர்வு காணவேண்டும். இதை நாம் வெற்றிகரமாக வந்தடைந்தால், பிரிவினைக் கோரிக்கை மூலமான இனப்பிளவையும், ஒடுக்குவதன் மூலம் ஐக்கியப்படுத்தும் இனப் பிளவையும் முறியடித்துவிட முடியும். இலங்கையில் ஒடுக்கப்பட்ட மக்களின் வர்க்க ஆட்சியே, எமது அரசியல் இலக்காகும். இதை நாம் மறந்துவிட முடியாது. இதற்கான தடையை அரசியல் ரீதியாக கடப்பதன் மூலம் தான், இலங்கையில் வர்க்கப் போராட்டத்துக்கு மக்களை அணிதிரட்ட முடியும். இனவாதக் கண்ணோட்டத்தில் இருந்து மக்களை வர்க்க கண்ணோட்டத்தில் சிந்திக்கவும் செயலாற்றவும் வழிகாட்டுவது தான் வர்க்கக் கட்சியின் உடனடிக் கடமையாகும்.\nஆளும் வர்க்கங்கள் முன்தள்ளும் இனப்பிளவையும், அது சார்ந்து மக்கள் கொண்டுள்ள தப்பபிப்பிராயங்கள் பின்னால் நாம் வால் பிடித்துச் செல்லமுடியாது. மக்கள் இனங்கள் பால் கொண்டு இருக்கக் கூடிய அனைத்து தப்பபிப்பிராயங்களையும் களைவதன் மூலம், ஒடுக்கப்பட்ட மக்களை ஐக்கியப்படுத்தும் வர்க்க அரசியல் உணர்வை ஏற்படுத்தவேண்டும். குறுகிய இனவாத உணர்வை எதிர்த்துப் போராட வேண்டும்;.\nஇந்த வகையில் தேசிய இனப்பிரச்சனையை ஒடுக்கப்பட்ட மக்கள் தமக்கு இடையில் முரணற்ற வகையில் அணுகுவதன் மூலம், ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் ஐக்கியத்தை உருவாக்க வேண்டும். எப்படி என்பதே எம்முன்னுள்ள மையமான விடையம்.\nஇந்த வகையில் லெனினின் சுயநிர்ணயக் கோட்பாட்டு மட்டும் தான் இதை வழி காட்டுகின்றது. இது முரணற்றதாக உள்ளது. இது ஒடுக்கி ஐக்கியப்படுத்தும் ஆளும் வர்க்க ஒடுக்குமுறையையும், ஒடுக்குவதைக் காட்டி ஆளும் வர்க்கம் முன்தள்ளும் பிரிவினை வாதத்தையும் எதிர்க்கின்றது. லெனினின் சுயநிர்ணயக் கோட்பாடு ஆளும் வர்க்கப் பிரிவினையை எதிர்க்கின்றது, ஆளும் வர்க்கம் ஒடுக்குவதன் மூலம் ஐக்கியமாக்கி வைத்திருக்கும் இனவொடுக்குமுறையையும் எதிர்க்கின்றது.\nவர்க்கப் போராட்டத்தை நடத்துவது தான் லெனினின் சுயநிர்ணயக் கோட்பாடு. இதுதான் எமது நோக்கமும். இந்த வகையில் லெனின் எமக்கு இந்த விடையத்திலும் வழிகாட்டி உதவுகின்றார். எந்த வகையில்\n1.பெரும்பான்மை இனம் சார்ந்து ஆளும் வர்க்கம் ஒடுக்கி ஐக்கியப்படுத்துவதை எதிர்த்து, பிரிந்து செல்லும் உரிமையை முன்வைக்கக் கோருகின்றது. ஒடுக்கும் இனத்தைச் சேர்ந்த பாட்டாளி வர்க்கம் ஒடுக்கி ஐக்கியப்படுத்துவதை எதிர்த்து பிரிந்துசெல்லும் உரிமையை வலியுறுத்தி மக்களை அணிதிரட்டுவதன் மூலம் ஐக்கியத்துக்கு வழிகாட்ட வேண்டும்.\n2. ஒடுக்கப்பட்ட இனம் சார்ந்து இனவொடுக்குமுறைக்கு எதிராக ஆளும் வர்க்கம் முன்தள்ளும் பிரிவினைவாதத்தை எதிர்த்து, ஐக்கியத்தை முன்வைக்கக் கோருகின்றது. ஒடுக்கப்பட்ட பாட்டாளி வர்க்கம் பிரிந்து செல்வதை எதிர்த்து, ஐக்கியத்தை முன்வைத்து வழிகாட்ட வேண்டும்.\nஇங்கு ஒடுக்கும் இன மற்றும் ஒடுக்கப்பட்ட இனம், இரண்டும் ஒரு புள்ளியில் முரணற்று சந்திக்கும் போது, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடையிலான ஐக்கியத்தை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது.\nஇன்று இலங்கையில் ஒடுக்கப்பட்ட மக்களின் ஐக்கியத்துக்கும், வர்க்கப் போராட்டத்துக்கும் தடையாக இருப்பது\n1.லெனினின் சுயநிர்ணய அடிப்படையில் இனமுரண்பாட்டைப் புரிந்து கொள்ளாமை. அதை தவறாக விளக்குவதும், குறுகிய நோக்கில் திரிப்பதுமாகும். லெனினின் வர்க்கக் கோட்ப���ட்டை சரியாக முன்னெடுக்காமை தான், இலங்கையில் இனமுரண்பாடு முதன்மை முரண்பாடாக தொடர்ந்து நீடிக்கக் காரணமாகும்.\n2.ஒடுக்கப்பட்ட மக்கள் வர்க்க ரீதியான அரசியல் உணர்வைப் பெறாமை. வர்க்க ரீதியான அரசியல் கல்வியை கற்காமை, கற்றுக்கொடுக்காமை, கற்றுக்கொள்ள ஆர்வமின்மை, வர்க்க ரீதியான அரசியல் முன்னெடுப்புக்கு தடையாக உள்ளது. போராட்டங்கள் குறுகிய எல்லைக்குள் முடங்கிவிடுகின்றது.\n3.மக்களை வர்க்க ரீதியான அரசியல் உணர்வுடன், செயல்பூர்வமாக வழிகாட்டாமை. இந்த அடிப்படையில் அணிதிரட்டாமை.\n4.இனரீதியாக பிரிந்து நின்று, அரசியலை புரிந்துகொள்ளும் போக்கு. அதற்குள் அரசியலை முன்னெடுக்கும் போக்கு.\nஇப்படி இருக்க, இனமுரண்பாட்டுக்கான தீர்வை ஆளும் வர்க்கங்களிடம் கோருவதன் மூலம், மட்டும் இன ஐக்கியம் வந்துவிடாது. மாறாக ஒடுக்கப்பட்ட மக்கள் தமக்குள் முரணற்ற வர்க்க ரீதியான தீர்வை வந்தடையவேண்டும். இதை நடைமுறைப்படுத்துவதன் மூலம், கற்றலும், கற்றுக்கொள்ளுதலும், மீளக் கற்பித்தலும் முதன்மையானது. இதன் மூலம் வர்க்க ரீதியான அரசியல் உணர்வு பெற்று சமூகத்தை வழிகாட்டுவதன் மூலம், சமூகத்தைப் புரட்டிப் போடும் வரலாற்றுப் பணியை எம்மிடம் வர்க்க வரலாறு கோருகின்றது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2016/04/google-search-online-live-boardcost.html", "date_download": "2020-01-25T03:01:27Z", "digest": "sha1:MI2SLLYJKJJUQ33TCVZS6FPPICPTD3MQ", "length": 4139, "nlines": 45, "source_domain": "www.anbuthil.com", "title": "கூகுள் தேடலில் மற்றுமோர் அதிரடி வசதி", "raw_content": "\nகூகுள் தேடலில் மற்றுமோர் அதிரடி வசதி\nஇணைய தேடலில் கூகுளிற்கு நிகராக இதுவரை வேறு சேவைகள் இல்லை என்றே சொல்லலாம்.அந்த அளவிற்கு துல்லியமான, விரைவான தேடலை தருவதுடன் பரந்துபட்ட விடயங்களை தேடக்கூடியதாகவும் இருக்கின்றது.\nஆனாலும் கூகுள் நிறுவனம் தனது சேவையில் மென்மேலும் பல மேம்படுத்தல்களை தொடர்ச்சியாக ஏற்படுத்திவருகின்றது.இதன் தொடர்ச்சியாக தற்போது மற்றுமொரு புதிய வசதியினை அறிமுகம் செய்துள்ளது.\nஅதாவது ஒன்லைன் மூலம் ஒளிபரப்பப்படும் நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தேடித்தரும் வசதியே அதுவாகும்.உதாரணமாக குறித்த ஒரு நிகழ்ச்சியினை பார்வ���யிட வேண்டும் எனில் அந் நிகழ்ச்சிக்கான பெயரை வழங்கினால் போதும் எந்தெந்த இணையத்தளங்களில் அவற்றினை நேரடியாக பார்வையிட முடியும் என்ற தகவல்களை உடனடியாக பெற்றுக்கொள்ள முடியும்.\nஇணையத்தளங்களை மட்டுமன்றி ஒன்லைன் ஊடாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கக்கூடிய அப்பிளிக்கேஷன்களையும் ஒருங்கு சேர தேடி தருகின்றமை விசேட அம்சமாகும்\nLaptop பயன்படுத்துகின்றீர்களா அப்ப இது நிச்சயம் உங்களுக்கு தான்\nகணினி வகைகளில் சந்தையில் கிடைக்கும் எல்லா வகை பொருட்களையும் வாங்கவில்லை …\nகணினி தொடர்புடைய வார்த்தைகள் தமிழில்\nவணக்கம் நண்பர்களே ,இன்று உங்களுக்காக நீங்கள் உபயோகிக்கும் உங்கள் கணினியில…\nLaptop பயன்படுத்துகின்றீர்களா அப்ப இது நிச்சயம் உங்களுக்கு தான்\nகணினி வகைகளில் சந்தையில் கிடைக்கும் எல்லா வகை பொருட்களையும் வாங்கவில்லை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Chennai/-/dandruff-treatment/", "date_download": "2020-01-25T01:32:18Z", "digest": "sha1:MATCIYFMIZGHZIIFWYYJPARXRJS6REPP", "length": 11205, "nlines": 328, "source_domain": "www.asklaila.com", "title": "Top Dandruff Treatment in Chennai | Charges Cost - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபௌந்ஸ் சேலன் எண்ட் ஸ்பா\nநுங்கமபக்கம் ஹை ரோட்‌, சென்னை\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nலா பெல் ஸிலிமிங்க் எண்ட் ஸ்கின் கிலினிக்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅனகென் பிரைவெட் லிமிடெட் ( நிகம்ஸ் குட் ஹெல்த் பிரைவெட் லிமிடெட் )\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇவ்ஸ் ப்யூடி பாரிலர்‌ எண்ட் ஏகேடெமி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇவ்ஸ் ப்யூடி பாரிலர்‌ எண்ட் ஏகேடெமி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபிரபஸ் வி-கெயர் ஹெல்த் கிலினிக்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசார்ம் ஹெயர் & ப்யூடி பாரிலர��‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபெடர் ஹாஃப் ஹர்பல் ப்யூடி கிலினிக்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/jul/14/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-3192107.html", "date_download": "2020-01-25T01:30:17Z", "digest": "sha1:FG2BY2TKH6VWZ443Q22JQMCRQIWHEWR3", "length": 7207, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பள்ளிகளிலேயே சான்றிதழ்கள் பதிவு செய்ய ஏற்பாடு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nபள்ளிகளிலேயே சான்றிதழ்கள் பதிவு செய்ய ஏற்பாடு\nBy DIN | Published on : 14th July 2019 03:37 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஎஸ்.எஸ்.எல்.சி கல்வித் தகுதியை தங்கள் பள்ளிகளிலேயே இணைய தளத்தின் வாயிலாக பதிவு செய்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா தெரிவித்துள்ளார்.\n2019 ஆம் ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் புதன்கிழமை (ஜூலை 10) வழங்கப்படுகிறது.\nபுதன்கிழமை முதல் 24 ஆம் தேதி வரை ஒரே பதிவுமூப்பு தேதி வழங்கி, அவரவர் பயின்ற பள்ளிகளிலேயே இணையதளம் மூலமாக வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவுகளை மேற்கொள்ளலாம். மேலும், சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களும் தங்களது கல்வித்தகுதியை வேலைவாய்ப்புத் துறையின் இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். மாணவர்கள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, ஜாதிச் சான்றிதழ் ஆகியவற்றுடன் சம்மந்தப்பட்ட பள்ளிகளை அணுகி தங்கள் சான்றிதழ்களை வேலைவாய்ப்பு அலுவலக இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nரெட் ஹாட் ஜான்வி கபூர்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் க���ண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/kaveri-river/", "date_download": "2020-01-25T02:39:17Z", "digest": "sha1:JLI6XPMDX6HMU7NNNKBV23Z2SY7TMA33", "length": 9864, "nlines": 138, "source_domain": "www.sathiyam.tv", "title": "kaveri river Archives - Sathiyam TV", "raw_content": "\nஅதிமுக முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி கைது\nடாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை\nகனடாவில் தமிழகத்தை சேர்ந்த மாணவி தாக்கப்பட்டது வருத்தமளிக்கிறது-வெளியுறவுத்துறை அமைச்சர்\nரயில்வே மேம்பாலத்தை கட்டி முடிக்க காலம் தாழ்த்தும் அரசு – பாஜகவினர் போராட்டம்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை | 24.01.2020\n“சுவையோ எம்மி.. சாப்பிட்டால் சனி..” புல்கா சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்..\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\nசத்தியம் ஃபவுண்டேஷன் உன்னத முயற்சி: பொங்கல் திருவிழாவோடு களைகட்டிய பூமியை காக்கும் திருவிழா..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nநடைப்பயிற்சி செய்த சுசீந்திரன் – எதிர்பாராமல் மோதிய வாகனம்\nபாசத்திற்குரிய பாரதிராஜாவின் “மீண்டும் ஒரு மரியாதை”\nநடிகர் சங்க தேர்தல் செல்லாது..\n“கிரிக்கெட் அணியில் இணைந்த கமல்..” உற்சாகத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்..\nToday Headlines | 25 Jan 2020 | இன்றைய தலைப்புச் செய்திகள்\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 24 Jan 2020 |\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 23 Jan 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nவெள்ள அபாயம் – 85,000 கன அடி தண்ணீர் திறப்பு\nகாவிரியில் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு\n5 நாட்களுக்கு தமிழகத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு\nகாவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 11,114 கன அடியாக அதிகரிப்���ு\nடெல்லியில் இன்று காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம்\nதமிழகத்திற்கு நீர் தந்த கர்நாடகா\nமீண்டும், மீண்டும் ஏமாற்றம் | மேகதாது அணை அனுமதி குறித்து 19ம் தேதி ஆலோசனை\nகாவிரி ஆற்றில் குளித்த 6 பேரில் 3 பேர் சடலமாக மீட்பு\nநடைப்பயிற்சி செய்த சுசீந்திரன் – எதிர்பாராமல் மோதிய வாகனம்\nபாசத்திற்குரிய பாரதிராஜாவின் “மீண்டும் ஒரு மரியாதை”\nநடிகர் சங்க தேர்தல் செல்லாது..\n“கிரிக்கெட் அணியில் இணைந்த கமல்..” உற்சாகத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்..\nமோகன்லாலும், ஜாக்கிசானும் இணையும் புதிய திரைப்படம்..\n“எரியும் நெருப்பில் நெய் ஊத்துறாங்களே..” கஸ்தூரி போட்ட சர்ச்சை டுவீட்..\n“ராசிக்கார இயக்குநரா இருக்காரே..” அடுத்து இவர் இயக்க இருக்கும் ஜாம்பவான் யார் தெரியுமா..\n“என் குரலுக்கு நான் சொந்தக்காரன் அல்ல” – மனம் திறக்கும் சித்ஸ்ரீராம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle/miscellaneous/156425-never-invite-these-friends-in-your-journey", "date_download": "2020-01-25T03:00:18Z", "digest": "sha1:D37E4752L3JT5XPBN2XISX536QVXV4IG", "length": 18906, "nlines": 139, "source_domain": "www.vikatan.com", "title": "போலியான எளிமையா, கம்பீரமான எளிமையா... எது சரியானது..?- தன்னம்பிக்கை கதை | never invite these friends in your journey", "raw_content": "\nபோலியான எளிமையா, கம்பீரமான எளிமையா... எது சரியானது..\n“இருக்கும் இடத்தில் சந்தோஷமாக இருக்க வேண்டும். அதேபோல, போகும் புதிய இடம் இதைவிடச் சிறப்பானதாக இருக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம் ஒருவேளை, இருப்பதை விட்டுவிட்டுப் பறப்பதைப் பிடிக்கிற கதையாக இருக்கலாம் அல்லவா.. ஒருவேளை, இருப்பதை விட்டுவிட்டுப் பறப்பதைப் பிடிக்கிற கதையாக இருக்கலாம் அல்லவா..\nபோலியான எளிமையா, கம்பீரமான எளிமையா... எது சரியானது..\nபலநேரங்களில் புதியவை நம்மை அச்சமூட்டுகின்றன. அதுவரை பார்த்திராத புதிய ஊர், அறியாத மொழி, அறிமுகம் இல்லாத முகங்கள் இப்படிப் புதியவை கண்டு அஞ்சுவது போலவே புதிய வாய்ப்புகளையும் கண்டு அஞ்சும் மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவன்தான் வெங்கட் என்கிற வெங்கி.\nகிடைக்கும் சொற்ப சம்பளத்தில் சந்தோஷமாக வாழக் கற்றிருந்தான். மாநகரப் பேருந்துப் பயணம். வருடத்தில் என்றாவது ஒரு நாள் ஹோட்டலில் சாப்பாடு. இருப்பதிலேயே மிகவும் குறைவான விலையுள்ள பொருள்களைத் தேடி வாங்குதல். ஒட்டுமொத்தத்தில் வரவுக்கேற்ற செலவில் வாழ்தல் என்பதுதான் வெங்கி.\nஅட, என்ன ஓர் அற்புதமான மனிதன் என்று தோன்றுகிறதல்லவா. ஆனால், அவன் நண்பர்கள் அப்படிச் சொல்வதில்லை. 'வெங்கியின் தகுதிக்கு அவன் இருக்க வேண்டிய இடமே வேறு' என்று அவன் நண்பர்கள் சொல்வதுண்டு. ஆனால் வெங்கி, அவற்றையெல்லாம் காதில் போட்டுக் கொள்வதேயில்லை.\nவெங்கிக்கு இதுவரை நான்கு பெரிய நிறுவனங்களிலிருந்து அழைப்பு வந்திருக்கிறது. ஒவ்வொன்றும், இப்போது வாங்கும் சம்பளத்தைப்போல 10 மடங்கு அதிகம். காரணம், வெங்கியின் திறமை, பரந்த அனுபவம். அதைச் சொந்தமாக்கிக்கொள்ளத் துடிக்கின்ற நிறுவனங்கள். ஆனால், வெங்கி...\n“இருக்கும் இடத்தில் சந்தோஷமாக இருக்க வேண்டும். அதேபோல, போகும் புதிய இடம் இதைவிடச் சிறப்பானதாக இருக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம் ஒருவேளை, இருப்பதை விட்டுவிட்டுப் பறப்பதைப் பிடிக்கிற கதையாக இருக்கலாம் அல்லவா.. ஒருவேளை, இருப்பதை விட்டுவிட்டுப் பறப்பதைப் பிடிக்கிற கதையாக இருக்கலாம் அல்லவா..\nவெங்கியின் இந்த வாதத்துக்கு யார் பதில் சொல்வது. பேசாமல் இருந்துவிடுவார்கள் நண்பர்கள். ஆனால், காலம் ஒருவரை அப்படியே விட்டுவிடுமா என்ன வெங்கி வேலைபார்த்த நிறுவனம் திடீரென்று திவால் ஆகப்போகிறதென்ற பேச்சு அடிபடுகிறது. அதிர்ஷ்டவசமாக வேறொரு நிறுவனத்திலிருந்து வெங்கிக்கு வேலைக்கு அழைப்பு வந்திருக்கிறது.\nவெங்கி முடிவு செய்ய முடியாமல் திண்டாடினான். அப்போதுதான் அவனுக்கு மலைக்கிராமத்தில் இருக்கும், குருவின் நினைவு வந்தது. கிளம்பிப்போனான்.\nவெங்கி போன நேரம் அவர் ஓய்வாகத்தான் இருந்தார். வெங்கியைக் கண்டதும் அன்போடு வரவேற்றார். தனது கையால் ஒரு தேநீர் தயாரித்துத் தந்தார். வெங்கிக்கு தேநீர் தேவையாக இருந்தாலும் சுவைக்க மனம் இல்லாதிருந்தது.\n\"சொல் நண்பா, என்ன இவ்வளவு தூரம் அதுவும் தனியாக வராமல் துணையோடு வந்திருக்கிறாயே அதுவும் தனியாக வராமல் துணையோடு வந்திருக்கிறாயே\n“என்ன சொல்கிறீர்கள்... நான் எங்கே துணையோடு வந்திருக்கிறேன்\n“சரிதான், நீ துணைக்கு யாரையோ அழைத்து வந்தாய் என்று நினைத்தேன். ஆனால், நீ பதறுவதைப் பார்த்தால் ஒரு கூட்டமே இருக்கும் போலிருக்கே\n“குருவே, நீங்கள் சொல்வதன் அர்த்தம் நிச்சயம் எனக்குப் புரியவில்லை. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்\n“அமைதி கொள் நண்பா, முதலில் உன் முகத்தில் குழப்பத்தின் ரேகை ஓடியது. சரி, குழப்பத்தைக் கூட்டி வந்திருக்கிறாய் என்று நினைத்தேன். ஆனால், தேநீரைப் பருகியபோது அதை ருசிக்காமல் அவசர அவசரமாகக் குடித்தாய். சரி, கவலையையும் கூட்டிவந்திருக்கிறாய் என்று புரிந்தது. கடைசியாகக் கேள்வி கேட்டதும் பதற்றம் கொண்டாய். குழப்பம், கவலை, பதற்றம் என உன் நண்பர்கள் பலரையும் அழைத்து வந்திருக்கிறாய் என்று புரிந்தது. இவர்கள் எல்லாம் எப்போது ஒருவனிடம் கூட்டாக நட்புக் கொள்வார்கள் தெரியுமா..\nகுழப்பம், கவலை, பதற்றம் ஆகிய மூவரும் அவர்களின் ஆத்ம நண்பன் ஒருவன் இல்லாமல் சேர்ந்து வருவதேயில்லை” என்று சொல்லி நிறுத்தினார்.\n“அவன் பெயர் பயம். பயம், முதலில் உன்னுள் வந்ததும் மற்ற மூவரும் அழையா விருந்தினர்களாக உன்னுள் வந்துவிட்டனர். இப்போது சொல் எதற்கு உனக்குப் பயம்\nவெங்கி தலையசைத்தான். தனக்குள்ளாக ‘பயம்’ என்று சொல்லிக்கொண்டான்.\n\"ஆம், பயம். காலத்தைப் பார்த்து பயம்.\"\n“நண்பா, கூடாரத்துக்குள் ஒட்டகம் நுழைந்த கதை உனக்குத் தெரியும்தானே. நீ தெரியாமல் பயத்தை உன் மனதுக்குள் தலைகாட்ட அனுமதித்தால், அது கூடாரத்துக்குள்ளேயே வந்துவிடும். நீயோ அதற்குப் பாய்போட்டு படுக்க வைத்திருக்கிறாய்...” என்று சொல்லிச் சிரித்தார்.\n“நீங்கள் சொல்வது சரிதான். எனக்கு இப்போது கிடைத்திருக்கும் வாய்ப்பைக் கண்டு நான் அஞ்சுகிறேன். இருப்பதைத் தக்க வைத்துக்கொள்கிறேன்.”\n“நண்பா, இருப்பதைத் தக்கவைத்துக்கொள்வது எப்போதும் சாத்தியமில்லை. வீசும் பெரிய புயலில், பெருகும் மழை வெள்ளத்தில் எதையும் தக்கவைத்துக்கொள்வது எளிதல்ல. இப்போதிருக்கும் உன் சிக்கல்கள் இன்னும் தீவிரமானால் உன்னால் எதையும் தக்க வைத்துக்கொள்ள முடியாது. வாய்ப்புகளைக் கண்டு அஞ்சுவதைப் போன்ற பிழை வேறேதுமில்லை. உன் மனதைத் திறக்க வழியில்லாமல் பயம் பூட்டிவைத்திருக்கிறது. அதைத் திறந்தால் ஒழிய வாய்ப்பென்னும் வெளிச்சம் உள்ளே புக வழியேயில்லை.\nஎனக்குச் சில நபர்களைத் தெரியும். அவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் பதவி உயர்வுகளைக்கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், வேறு இடத்துக்கு மாற்றல் ஆகலாம் என்கிற பயம்தான். ஒரே இடத்தில் வாழ்வதுதான் சுகம் என்று மனிதன் நினைத்திருந்தால், பக்கத்து ஊர்கூடக் கண்டுபிடிக்கப்பட்டிருக்காது”\nவெங்கிக்கு ஏதோ புரிவதுபோல இருந்தது.\n“குருவே, பயத்தைவிட்டொழிக்கிறேன் சரி, ஆனால், நான் எளிய, ஆடம்பரமில்லாத வாழ்வை வாழ விரும்புகிறவன். நான் ஏன் தேவைக்கு அதிகமாகச் சம்பாதிக்க வேண்டும். அதை நோக்கி ஓட வேண்டும்\n“நண்பா, எளிமையைப் பற்றி நான் ஒன்று சொன்னால் கோபித்துக்கொள்ள மாட்டாயே... பட்டு உடை அணிய வசதியுள்ளவன், எளிய பருத்தியுடை போதும் என்று நினைப்பதன் பெயர்தான் எளிமை. பருத்தி உடையைத் தவிர வேறேதும் வாங்க வழியில்லாதவன், அதை வாங்கியுடுத்துவதன் பெயர் எளிமையில்லை. இப்போது சொல் நீ எளிமையாகத்தான் வாழ்கிறாயா...”\n“குருவே, குழப்பமாக இருக்கிறது. அப்படியானால், நான் என்னதான் செய்ய வேண்டும்\n“ தேவைகளைக் குறைப்பதன் மூலம், உன் உழைப்பையும் திறனையும் மட்டுப்படுத்திக்கொள்வதேன் ஆசைகளற்றவன் என்று உன்னை நீ உறுதியாகச் சொல்வாயானால், உன் செல்வத்தை, வருமானத்தை உன்னருகில் இருக்கும், எளியவர்களுக்கானதாக மாற்று. உன் தேவையை மிஞ்சிய வருமானத்தை இல்லாதவர்களுக்குப் பகிர்ந்துகொடு. இல்லாதவர்களுக்குக் கொடுக்க கொள்ளை அடித்தவன் ராபின்ஹூட். அவன் ஒரு ஹீரோ. நீ கொள்ளையடிக்க வேண்டாம். உன் உழைப்பின் அளவைக் கொஞ்சம் உயர்த்தினாலே போதும். 'பயன் மரம் உள்ளூர் பழுத்தால் என்ன ஆகும்' என்று நீ படித்ததில்லையா ஆசைகளற்றவன் என்று உன்னை நீ உறுதியாகச் சொல்வாயானால், உன் செல்வத்தை, வருமானத்தை உன்னருகில் இருக்கும், எளியவர்களுக்கானதாக மாற்று. உன் தேவையை மிஞ்சிய வருமானத்தை இல்லாதவர்களுக்குப் பகிர்ந்துகொடு. இல்லாதவர்களுக்குக் கொடுக்க கொள்ளை அடித்தவன் ராபின்ஹூட். அவன் ஒரு ஹீரோ. நீ கொள்ளையடிக்க வேண்டாம். உன் உழைப்பின் அளவைக் கொஞ்சம் உயர்த்தினாலே போதும். 'பயன் மரம் உள்ளூர் பழுத்தால் என்ன ஆகும்' என்று நீ படித்ததில்லையா பயம் உன்னைப் போலியான எளிமையில் வைத்திருக்கிறது. அதை உதறி, கம்பீரமான எளிமையை அணிந்துகொள். மகிழ்வான எதிர்காலம் உனக்காகக் காத்திருக்கிறது” என்றார் குரு.\nபாவங்கள் போக்கி உடலையும் உள்ளத்தையும் தூய்மை செய்யும் ஏகாதசி விரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/136538-little-plus-is-lot-of-profitable-businesses", "date_download": "2020-01-25T02:04:35Z", "digest": "sha1:RJ2YD3NQFDDJJBHYO35WS7AXTXPXFXIG", "length": 11825, "nlines": 169, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 03 December 2017 - கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! - மதிப்புக் கூட்டும் தொழில்கள்! | little plus is a lot of profitable businesses - Nanayam Vikatan", "raw_content": "\nபுதிய நம்பிக்கையுடன் அடியெடுத்து வைப்போம்\nமியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி கணக்குகள் ஓர் அலசல்\nபளிச் லாபம் தரும் 10 பங்குகள்\nஉலக அளவில் வயது வாரியாக கோடீஸ்வரர்கள் சதவிகிதம்\nகறுப்புப் பணத்தை ஒழிக்க என்னதான் வழி\nபஞ்சாயத்து மனை அப்ரூவல் பிரச்னை... நீடிக்கும் குழப்பம்... சரியும் ரியல் எஸ்டேட்\nநீங்கள் வாங்குவது சரியான கடனா\nமின்னணு புத்தகங்கள்... புதிய களம்... புதிய அனுபவம்\nஉங்கள் பணம் உங்களுக்காக உழைக்கட்டும்\nஇளமையில் தொடங்கும் முதலீடு உங்களைக் கோடீஸ்வரர் ஆக்கும்\nமெகா கோடீஸ்வரர்கள் vs ஜி.டி.பி\nமக்கள் மனதில் முதல் இடம் பிடித்த மியூச்சுவல் ஃபண்ட்\nஃபண்ட் கார்னர் - மகனுக்குத் திருமணம்... வி.ஆர்.எஸ் பணம்... எப்படி முதலீடு செய்வது\nஅன்று 10 பேர்... இன்று 170 பேர் வெற்றிப் பாதையில் சென்னை ஆய்வகம்\nநாணயம் ஸ்பெஷல் ஸ்டோரி: உழவர் சந்தைகள்... இன்று எப்படி இருக்கின்றன\nஉங்கள் மாத வருமானத்தில் எவ்வளவு சேமிக்க வேண்டும்\nலாபத்தை அதிகரிக்கும் ஷேர் போர்ட்ஃபோலியோ\nஎன் பெயர் பேலன்ஸ்டு ஃபண்ட்\nதிண்டுக்கல் டு அமெரிக்கா... அணில் சேமியாவின் சக்சஸ் சீக்ரெட்ஸ்\nசெயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்... வேலை பறிபோகுமா\nகுடும்பத்துடன் எஸ்.ஐ.பி... கலக்கும் கோவை வி.ஐ.பி\nட்விட்டர் சர்வே குழந்தைகளின் பள்ளிக் கட்டணம்\nமீண்டும் ஷேருச்சாமி... பயப்படாம முதலீடு பண்ணுங்க\nஷேர்லக்: மீண்டும் முதலீட்டைக் குவிக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 26 - வெறுங்கையில் முழம் போடும் கம்பெனிகள்\nபுதிய தொடர் -1 - இனி உன் காலம்\n - அதிக ரிஸ்க் எடுப்பவர்களுக்கு ஏற்ற பிரின்சிபல் எமர்ஜிங் புளூசிப் ஃபண்ட்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - மதிப்புக் கூட்டும் தொழில்கள்\n - வியாபார மையமாக மாறிய அக்ரஹாரம்\nரியல் எஸ்டேட் புகார்கள்... யாரிடம் தெரிவிப்பது\nமியூச்சுவல் ஃபண்ட்... செல்வத்தைப் பெருக்கும் முதலீடு\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - மதிப்புக் கூட்டும் தொழில்கள்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - மதிப்புக் கூட்டும் தொழில்கள்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - முயற்சி... ���யிற்சி... லாபம்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - அசத்தல் லாபம் கொடுக்கும் ஆவாரம்பூ\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - கொழிக்கும் லாபம் கொடுக்கும் கொய்யாச் சாறு\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - நிறைவான லாபம் கொடுக்கும் நிலக்கடலை\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - பளிச் வருமானம் கொடுக்கும் பப்பாளி\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - முருங்கை மதிப்புக் கூட்டலில் முத்தான லாபம்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - பணம் காய்க்கும் பனை\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - இருமடங்கு வருமானம் தரும் வாழை\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - இனிப்பான லாபம் தரும் வேப்ப மரம்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - தேனில் இன்னும் சில பொருள்கள்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - தித்திக்கும் லாபம் தரும் தேன்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - தித்திக்கும் லாபம் தரும் திராட்சை\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - மகத்தான லாபம் தரும் மஞ்சள்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - லாபம் தரும் பால்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - லாபம் தரும் வெட்டிவேர்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - ஏற்றம் தரும் எலுமிச்சை மற்றும் கிரீன் காபி\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - நிலையான வருமானம் தரும் நெல்லிச்சாறு\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - நிச்சய லாபம் கொடுக்கும் சிறுதானிய மதிப்புக் கூட்டல்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - சூப்பர் வருமானம் தரும் சுருள்பாசி\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - சாணம்... சக்சஸ் பிசினஸ்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - தென்னை தரும் பொருள்கள்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - மதிப்புக் கூட்டும் தொழில்கள்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - மதிப்புக் கூட்டும் தொழில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-25T03:01:27Z", "digest": "sha1:U4RYGBUQURAC4T4BRSA6ZMQ5LVC74VCD", "length": 21215, "nlines": 227, "source_domain": "ippodhu.com", "title": "மீன் உண்பதால் கிடைக்கும் நன்மைகள் - Ippodhu", "raw_content": "\nHome HEALTH மீன் உண்பதால் கிடைக்கும் நன்மைகள்\nமீன் உண்பதால் கிடைக்கும் நன்மைகள்\nமீனின் பயன்கள் என்ன என்பதை விரிவாக காண்போம்.\nநம் உணவில் சேர்த்துக்கொள்ளும் இந்த மீனில் வைட்டமின் டி, கால்சியம், புரதம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, ஜிங்க், அயோடின், மெக்னீசியம், பொட்டாசியம் இந்த சத்துக்கள் அடங்கியுள��ளது. கடலில் இருந்து நமக்கு கிடைக்கும் மீன்களில் முக்கியமான ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிக அளவில் நிறைந்துள்ளது. இந்த சத்தானது உடலில் மெட்டபாலிசத்தை சீராக வைக்க உதவுகிறது. நம் உடலை ஒல்லியாக வைத்துக் கொள்ள ஒமேகா 3 ஃபேட்டி உதவி செய்கிறது.\nகுழந்தைகளுக்கு உணவில் மீன் அதிகமாக சேர்த்து வர ஆஸ்துமா நோயை வரவிடாமல் தடுக்கலாம். ஆஸ்துமாவில் பாதிக்கப்பட்டோர் மீனை உண்டு வந்தால் அதன் தாக்கத்தைக் குறைத்துக் கொள்ளலாம்.\nமீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிக அளவில் உள்ளது. இதனால் நம் கண் பார்வை பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளலாம். கண்பார்வை பாதிக்கப்பட்டவர்கள் இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பாதிப்பு குறையும். நம் மூளையில் உள்ள செல்கள் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள இந்த ஒமேகா 3 உதவி செய்கிறது.\nமீனில் வைட்டமின் டி சத்து நிறைந்துள்ளது. இதனால் டயட்டில் உள்ளவர்கள் இந்த உணவினை சேர்த்துக் கொள்ளலாம். நாம் உண்ணும் உணவில் உள்ள கால்ஷியத்தை உறிஞ்சி, நம் எலும்பு வளர்ச்சியை ஆரோக்கியமாக்க இந்த விட்டமின் டி அவசியமாக நம் உடலுக்குத் தேவைப்படுகிறது.\nஒமேகா-3 கொழுப்பு அமிலம் மீனில் அதிகம் உள்ளதால் இதயத்தில் உள்ள ரத்தக் குழாய் அடைப்பு சம்பந்தப்பட்ட நோய்கள் குறைக்கப்படுகின்றன. நம் இதயத்தை இந்த ஒமேகா-3 கொழுப்பு பாதுகாக்கிறது. மீனை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் நம் இதயம் ஆரோக்கியமாக இருப்பதை உணர்ந்து கொள்ளலாம்.\nமனச்சோர்வு உடையவர்களால் சுறுசுறுப்பாக வேலையில் ஈடுபட முடியாது. மீனை தொடர்ந்து சாப்பிட்டு வர மீனில் உள்ள, மீன் எண்ணெய் சத்து மனச்சோர்வை அகற்றி நம் உடலுக்கு சுறுசுறுப்பைத் தருகிறது. இதனால் நாம் ஆரோக்கியமாக வாழலாம். சத்துக் குறைபாடு உள்ளவர்கள் மீன் சத்து மாத்திரையை நாம் கண்டிருப்போம்.\nதினமும் இரவில் தூக்கம் வராமல் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகிறது. நல்ல ஆழ்ந்த தூக்கம் இருந்தால் தான் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையை நம்மால் பெற முடியும். விட்டமின் டி மீனில் அதிகமாக இருப்பதால், இந்த மீனை தொடர்ந்து உட்கொண்டு வர நம்மால் ஆழ்ந்த தூக்கத்தை பெற்று ஆரோக்கியமான வாழ்வையும் பெற முடியும்.\nநம் மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தை முடக்குவாதம் என்று கூறுகிறோம். மூட்டுவலி உள்ளவர்கள், மூட்டில் வ��க்கம் உள்ளவர்கள், மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் மீனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அது விரைவில் குறைய ஆரம்பித்துவிடும்.\nநீரிழிவு நோய் உள்ளவர்கள் மீனை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் இந்த நோய் தடுக்கப்படுகிறது என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு சீராக்கப் படுகிறது.\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் மூலம் குழந்தைக்கு ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டானது தாய்ப்பாலின் மூலம் குழந்தைகளுக்கு சென்று அவர்களின் பார்வையை சீராக வைக்கிறது. தாய்ப்பால் அதிகமாக சுரக்கும் தன்மையும் மீன் உண்பதால் கிடைக்கிறது.\nமீன்களை அதிகமாக உண்பதால் பெண்களுக்கு குறைப்பிரசவம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. கர்ப்பிணி பெண்கள் மீன்களை ஒரு குறிப்பிட்ட அளவு முறையில் சாப்பிட்டு வரவேண்டும். சில மீன்களுக்கு சூடு தன்மை அதிகமாக இருக்கும். அந்த மீன்களை எல்லாம் அவர்கள் முழுமையாக தவிர்ப்பது நல்லது. மாதம் இரண்டு முறையோ, அல்லது மூன்று முறையோ பத்தியமாக கிடைக்கும் மீனை சாப்பிட்டு வரலாம். இதன்மூலம் குறைபிரசவம் ஏற்படுவதை தவிர்க்கலாம்.\nமீனை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் நம் சரும பிரச்சினைகள் குறைந்து சருமம் பொலிவுடன் காணப்படும்.\nசில பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் குமட்டல், வாந்தி, தலைவலி, மனச்சோர்வு உள்ளிட்ட பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. இந்த பிரச்சனைகள் இருந்து பெண்கள் தங்களை காத்துக்கொள்ள, மாதவிடாய் வரும் சமயங்களில் மீனை சாப்பிட்டு வருவதால் இந்த பிரச்சனைகளை தவிர்க்கலாம்.\nமீனைப் பற்றிய சில தகவல்கள்.\n1. மீன் வகைகளில் குறிப்பாக டூனா, சால்மோன், சார்டினஸ், ஸ்வார்ட்பிஷ், மேக்கரில் போன்ற மீன்களில் அதிக அளவில் ஒமேகா-3 நிறைந்திருப்பதால் இதனை சாப்பிடுமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.\n2. வாரத்திற்கு ஒரு முறை மீனை உண்டுவந்தால் மூளை வளர்ச்சி குறைபாடு உள்ளவர்களுக்கு 10% முதல் 15% வரை பிரச்சினைகள் குறையும்.\n3. தாய்மார்களுக்கு பால் சுரக்கவில்லை என்றால் பால் சுறாவில் குழம்பு வைத்து கொடுப்பார்கள். சுறா மீனில் கொழுப்பு இல்லை. பெண் சுறாக்களை வாங்குவது நல்லது. ஆண் சுறாமீனை அவ்வளவு சுலபமாக வேகவைத்து விட முடியாது.\n4. குழந்தைகளுக்க�� பாலூட்டும் தாய்மார்கள் நெத்திலி மீனை உண்ணக்கூடாது. அதில் இருக்கும் சிறிய முட்கள் நேரடியாக பாலில் கலந்து குழந்தைக்கு வயிற்று உபாதையை ஏற்படுத்தும் என்று கூறுவார்கள்.\n5. கடலில் இருந்து கிடைக்கப்படும் சங்கு, சிப்பி, ஆளி போன்ற மீன் வகைகள் மனிதனுக்கு வரக்கூடிய மூலவியாதி வரவிடாமல் தடுக்கிறது. மூல வியாதி உள்ளவர்களுக்கு அந்த நோயை குணப்படுத்தும் வழிவகுக்கிறது. அவ்வளவு குளிர்ச்சி தன்மை உடையது இந்த மீன்கள்.\nPrevious articleஇந்திய – சீன எல்லை விவகாரம்: இந்தியா வருகிறாா் சீன வெளியுறவு அமைச்சா்\nNext articleஒன்பிளஸ் 7T, 7T ப்ரோ மற்றும் 7 ப்ரோ : சூப்பர் தள்ளுபடி சிறப்பு விற்பனை\nஉடல் மெலிந்தவர்களுக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் சிறந்த மருந்தாக வெந்தயம்\nஉடல் எடை குறைக்கும் ‘டிராகன்’ பழம்\nநரை, திரை, மூப்பு இன்றி இளமையாக வாழ கடுக்காய்\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nகலர் டிஸ்பிளேவுடன் வெளியான ஹூவாவே பேண்ட் 4\nஅதிரடி ஆஃபர் விலையில் ஃப்ளிப்கார்ட்ல் 4K ஸ்மார்ட் டிவி விற்பனை\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\nபாலில் பூண்டு கலந்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-25T03:05:29Z", "digest": "sha1:CUY5R432KHV47LDX6FC6TWPFJXWBN4XF", "length": 19410, "nlines": 208, "source_domain": "ippodhu.com", "title": "வரதராஜப் பெருமாள் கோவில் - காஞ்சிபுரம் - Ippodhu", "raw_content": "\nHome INDIA வரதராஜப் பெருமாள் கோவில் – காஞ்சிபுரம்\nவரதராஜப் பெருமாள் கோவில் – காஞ்சிபுரம்\nபிரசித்தி பெற்ற வைணவத் தலங்களில் ஒன்று காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறி��்து கொள்ளலாம்.\nபிரசித்தி பெற்ற வைணவத் தலங்களில் ஒன்று காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் கோவில். இது 108 திவ்ய தேசத் தலங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. மலை மீதுள்ள ஆலயத்தில் வரதராஜப் பெருமாள் வீற்றிருக்கிறார். கீழ் தளத்தில் பெருந்தேவி தாயார் அருள்பாலிக்கிறார்.\nஇந்தக் கோவிலுக்கு, ஹொய்சாள மன்னன் வீரபல்லாளன், காளிங்கராயன், பாண்டியன் 5-ம் சடையவர்மன், சோழ மன்னர்கள் கி.பி. (1018-1246), சேர மன்னர் (1291-1342) ஆகியோர் திருப்பணிகள் செய்திருக்கிறார்கள். விஜயநகர பேரரசின் ஆட்சி காலத்தில் (1447- 1642), இத்திருக்கோவிலில், பல புதிய கட்டிடங்கள் தோன்றின. அவற்றுள் முக்கியமானது ஒற்றைக்கல் தூண்களில் அழகிய சிற்ப வேலைபாடுகள் நிறைந்ததும், ராமாயணம், மகாபாரதத்தை பிரதிபலிக்கும் சிற்பங்களும் கொண்ட 100 கால் மண்டபம் ஆகும்.\nஇந்த ஆலயத்தில் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். பிரம்மா தன்னுடைய மனம் தூய்மை பெறுவதற்காக காஞ்சியில் யாகம் செய்தார். அப்போது அவர் தனது மனைவி சரஸ்வதியை விட்டு விட்டு, மற்றவர்களான சாவித்திரி, காயத்திரி ஆகியோரை வைத்து அந்த யாகத்தைச் செய்தார். இதனால் கோபம் கொண்ட சரஸ்வதி, யாகத்தை அழிப்பதற்காக வேகவதி என்ற ஆறாக உருவெடுத்து, பாய்ந்தோடி வந்தாள். இதையடுத்து பிரம்ம தேவன், மகாவிஷ்ணுவிடம் வேண்டினார். பெருமாள், வெள்ளப்பெருக்கு வரும் வழியில் சயனித்து கிடந்தார். இதனால் அவரைத் தாண்டி ஆற்று நீர் செல்ல முடியவில்லை. இப்படி பிரம்மன் வேண்டியதும் வரம் தந்தவர் என்பதால் ‘வரதராஜர்’ என்று பெயர் பெற்றார்.\nஇந்த ஆலயத்தில் பெருமாளை, ஐராவதம் யானையே மலையாக நின்று தாங்குவதாக ஐதீகம். எனவே இந்த திருத்தலத்திற்கு ‘அத்திகிரி’ என்றும் பெயர் உண்டு. பெருமாளின் துணை கொண்டு யாகத்தை பூர்த்தி செய்த பிரம்மனுக்கு, யாக குண்டத்தில் இருந்து புண்ணிய கோடி விமானத்துடன் பெருமாள் தோன்றி அருள் செய்தார். பிறகு பிரம்ம தேவன், அத்தி மரத்தில் ஒரு சிலை வடித்து அதனை இங்கே பிரதிஷ்டை செய்தார்.\nபிரம்மனின் யாகத்தில் இருந்து 16 கைகளுடன் சங்கு சக்கரம் தாங்கியபடி சுதர்சன ஆழ்வார் தோன்றினார். இவரே இந்த ஆலயத்தில் பிரதான மூர்த்தியாக இருக்கிறார். இவரை வழிபட்ட பிறகே மூலவரான வரதராஜ பெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள்.\nஸ்ரீ வேதாந்த தேசிகர், ஒரு ஏழையின் திருமணத்திற்காக இங்குள்ள பெருந்தேவி தாயாரை வணங்கினார். அப்போது தாயாரின் சன்னிதியில் ‘தங்க மழை’ கொட்டியது. இப்படி பல்வேறு சிறப்புகளைக் கொண்ட ஆலயமாக இது திகழ்கிறது.\nஸ்ரீ ஸ்ருங்கி பேரர் என்ற முனிவரின் இரண்டு மகன்கள், கவுதம முனிவரிடம் சீடர்களாக இருந்தனர். ஒரு முறை பூஜைக்கு அவர்கள் இருவரும் தீர்த்தம் கொண்டு வந்தனர். அந்த தீர்த்தத்தில் பல்லி கிடந்தது. இதனால் கோபம் கொண்ட கவுதமர், அவர்கள் இருவரையும் பல்லிகளாக மாறும்படி சபித்தார். பிறகு சீடர்களை காஞ்சி சென்று வழிபட்டால் மோட்சம் உண்டு என்று கூறினார். இதையடுத்து இவரும் இத்தலம் வந்து வழிபட்டனர். இறைவன் உங்கள் ஆத்மா வைகுண்டம் செல்லும். அதே நேரம் உங்களின் சரீரம் பஞ்சலோகங்களால் எனக்கு பின்புறம் இருக்கட்டும். என்னை தரிசிக்க வருபவர்கள், உங்களையும் தரிசித்து சகல தோஷங்களும் நீங்கப் பெறுவார்கள் என்று அருளினார். அதன் படி இந்த ஆலயத்தில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன பல்லிகளை பக்தர்கள் வணங்குகிறார்கள்.\nவரதராஜப்பெருமாள் கோவிலில், அனந்தசரஸ் திருக்குளம், பொற்றாமறை திருக்குளம் ஆகிய 2 திருக்குளங்கள் அமைந்துள்ளன. மேற்கு ராஜகோபுரத்தில் வடகிழக்கிலும், 100 கால் மண்டபத்திற்கு வடக்கேயும் இருக்கிறது அனந்தசரஸ் திருக்குளம். இந்த குளத்தில் நீராவி மண்டபத்திற்கு தெற்கேயும், விமானத்துடன் கூடிய நான்கு கால் மண்டபத்தில் தான் அத்தி வரதர் அருள்கிறார். இவர் சுமார் 10 அடி உயரமும், 4 அடி அகலமும் கொண்டவர். முழுவதும் அத்தி மரத்தால் செய்யப்பட்டவர்.\nஇவர் திருக்குளத்தில் உள்ளே இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் வெளியே வருவார். அப்போது கோவில் வளாகத்தில் அவரை பக்தர்கள் தரிசிக்கலாம். ஒரு மண்டல காலம் (48 நாட்கள்), அவர் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். 30 நாட்கள் சயன கோலத்திலும், 18 நாட்கள் நின்ற நிலையில் அருள்வார்.\n40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் இந்த நிகழ்வு கடந்த 2.7.1979-ம் ஆண்டு நடைபெற்றது. அதன்படி இந்த வருடத்தில் தான் மீண்டும் அந்த நிகழ்வு நடைபெற உள்ளது. இது பற்றி வரதராஜர் ஆலயத்தில் வைகாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவின் போது முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.\nPrevious articleரஃபேல் ; காங்கிரஸை விட பாஜக அரசின் விலை குறைவானது ; சிஏஜி அறிக்கையை ஏற்க மறுத்த ராகுல், யஷ்வந்த் சின்ஹா, மாயாவதி\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் – ஸ்டாலின்\nஅமித் ஷா – அரவிந்த் கெஜ்ரிவால் இடையே மோதல் :பல்பு வாங்கும் பாஜக: களைகட்டும் டெல்லி தேர்தல்\n : சீனாவில் இருந்து மும்பை வந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதி\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nகலர் டிஸ்பிளேவுடன் வெளியான ஹூவாவே பேண்ட் 4\nஅதிரடி ஆஃபர் விலையில் ஃப்ளிப்கார்ட்ல் 4K ஸ்மார்ட் டிவி விற்பனை\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\nபழைய ஏ.டி.எம் கார்டுகளுக்கு இனி வேலை இல்ல: உடனடியா புதுசுக்கு மாறுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=6017", "date_download": "2020-01-25T03:25:59Z", "digest": "sha1:WMUY3OQXDQPQOVMJAIQASZG7KFYDGT3F", "length": 13944, "nlines": 65, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - வாசகர் கடிதம் - நவம்பர் 2009: வாசகர் கடிதம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | அமெரிக்க அனுபவம் | ஹரிமொழி\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்\nநவம்பர் 2009: வாசகர் கடிதம்\n'அஞ்சலி' கட்டுரையை அருமை என்று சொன்னால் எப்படி எடுத்துக்கொள்வீர்களோ என்ற மிகுந்த தயக்கதுக்குப் பின் எழுதுகிறேன். சொல்லாமல் இருக்க முடியவில்லை. தென்கச்சியாரைப் பற்றிய மதுரபாரதியின் சித்திரம் அருமை. வள்ளுவர் வழியில் வாழ்ந்தார் என்ற ஒன்று போதும்.\nஜூலை 2009 இதழிலிருந்து தென்றலைப் படித்து வருகிறேன். மிகவும் சுவையாக உள்ளது. ஆன்லைனிலும் படிக்கிறேன். எழுத்தாளர், நேர்காணல்கள் ஆகிய பகுதிகளில் கிடைக்கும் அளவற்ற தகவல்களை அறியத் தரும் தென்றலுக்கு நான் நன்றியுடைவனாக இருக்கிறேன். தென்கச்சி சுவாமிநாதன் போன்ற தன்னலமற்றவர்களைப் பற்றி வாசிக்கையில் என் இதயம் பெருமிதத்தில் விம்முகிறது. உங்கள் பத்திரிகையில் எழுதுபவர்களைப் பற்றியும் அறிய நான் விரும்புகிறேன். நான் தற்போது என் மகளுடன் கலிஃபோர்னியாவில் இருந்தாலும் மும்பைவாசி. பல ஆண்டுகளுக்குப் பிறகு நல்ல தமிழ்க் கதை கட்டுரைகளை வாசிப்பது சுகமாக இருக்கிறது.\nநம்பர் ஒன் அணு ஆயுத நாடு என்ற இடத்துக்குப் போட்டியிட இப்போது USSR இல்லை. இரான் ஆயுதப் பரிசோதனை செய்கிறது. சீனா முதலிடத்துக்கு முட்டி மோதுகிறது. அமெரிக்க அதிபர் கவலைப்படுவதில் நியாயம் உண்டு. 1962ல் நமது பகுதிகளைச் சீனா ஆக்கிரமித்த பின்னும் கூட இந்தியா பாடம் கற்கவில்லை. 'தென்றல் பேசுகிறது' (அக்டோபர் 2009) இவற்றை மிக அழகாகச் சொல்லியுள்ளது.\nசெப்டம்பர், 2009 தென்றல் 'நகைச்சுவைச் சிறப்பிதழ்' குதூகலமாக இருந்தது. பாக்கியம் ராமசாமியின் காலத்தால் அழியாத 'அப்புசாமி-சீதாப்பாட்டி' உள்ளிட்ட 'சீதே ஜே.பி' சிறுகதை, கிரேஸி மோகன் நேர்காணல், இல்லினாய்ஸ் சேகரின் 'கலைமகள் கைப்பொருள்', எல்லே சாமிநாதனின் 'முதலீடு' ஆகிய நகைச்சுவைச் சிறுகதைகள், ஏராளமான துணுக்குகள் என்று தேர்ந்த நகைச்சுவை உணர்வோடு அருமையான இதழை வடிவமைத்த 'தென்றல்' குழுவினருக்குப் பாராட்டுக்கள்.\nடாக்டர் சித்ரா வைத்தீஸ்வரனின் 'பொருட்களை உபயோகப்படுத்தி மனிதர்களை நேசியுங்கள் -மாறாக அல்ல' என்ற வரிகள் தாரக மந்திரம். சிகாகோவிலிருந்து வாஷிங்டன் வரை நடைப்பயணம் மேற்கொண்டு ஈழத்தமிழர் வாழ்க்கைக்கு ஆதரவு தேடும் மூன்று இளைஞர்களை 'போதும் இந்த மெளனம்' என்ற கட்டுரை மூலம் நமக்கு அறிமுகப்படுத்திய சிகாகோ பாஸ்கருக்கு நன்றி.\nஅட்லாண்டா வந்ததிலிருந்து 'தென்றல்' படிக்கிறேன். மனதுக்குத் திருப்தியாக இருக்கிறது. வித்தியாசமான, பயனுள்ள தகவல்கள் நிறைந்திருக்கின்றன.\nதென���றல் ஆகஸ்ட் இதழில் வெளியான ஒவ்வொரு பகுதியும் மிகவும் பயனுள்ளவையாக இருந்தன. ஆர்.வெங்கடேஷ் எழுதிய 'அனுமன் சாட்சி' என்ற கதையின் கடைசி மூன்று பாராக்கள் மனதை நெகிழ வைத்தன. டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன் அவர்களுக்கு வந்த பெயர் குறிப்பிடப்படாத கடிதம் மகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் தந்தது. மருத்துவர் வரலட்சுமி நிரஞ்சன் எழுதிய 'இதய முடுக்கி' கட்டுரை மிகவும் பயனுள்ளதாகவும், இதயத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளப் பேருதவியாகவும் இருந்தது. ஜெயமோகனின் பேட்டியில் தற்பொழுதுள்ள அரசியல் மற்றும் சமூக நிலைமைகளை சிறப்பாக எடுத்தியம்புவதுடன், முந்தைய தலைமுறை, இன்றைய தலைமுறை மக்களிடம் நிலவிய, நிலவுகின்ற விழிப்புணர்ச்சியின்மையைச் சுட்டிக் காட்டுவதாயும் இருந்தது.\nபன்றிக்காய்ச்சல் பற்றிய கட்டுரை மிகவும் பயனுள்ளது. திரு. வி. கல்யாணம் அவர்களின் நேர்காணலை மிகவும் ரசித்தேன்.\nதென்கச்சி சுவாமிநாதனுக்குச் செலுத்திய அஞ்சலி என்னை அழவைத்தது. நான் அவரோடு 1977ல் திருநெல்வேலி வானொலி நிலையத்தில் பணியாற்றினேன். ஒரு சகோதரரைப் போல மிகவும் நெருக்கமாக இருந்தேன். அமெரிக்காவுக்கு வந்தபின்னும் பத்து நாட்களுக்கு ஒருமுறை அவரோடு பேசுவேன். அவரை ஆஸ்பத்திரியில் சேர்ப்பதற்கு முதல்நாளும் பேசினேன். அவரைப்பற்றி மதுரபாரதி அவர்கள் எழுதியுள்ள ஒவ்வொரு சொல்லும் நூற்றுக்கு நூறு உண்மை.\nபைம்பொழில் எம். நாகூர் மீரான் (ஓய்வுபெற்ற அதிகாரி, ஆல் இந்தியா ரேடியோ)\nதென்றலில் வெளியிடப்படும் ஒவ்வொரு பகுதியும் ஒரு சாதனையாகத் தெரிகிறது. 'இளந்தென்றல்' சிறுவர், சிறுமிகளின் பகுதி மிகவும் வரவேற்கத்தக்கது. இப்பகுதி குழந்தைகளின் கற்பனைத் திறனையும், சிந்தனைச் சக்தியையும் ஊக்குவிக்கப் பெரிதும் உதவும். தமிழ் நாட்டை விட்டுப் பல்லாயிரம் மைல்கள் அப்பால் வந்து 'தென்றல்' பத்திரிகையினை ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருவதற்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nதென்றல் குழுவினருக்கு எப்படி நன்றி சொல்வது என்று அறியாமல் தவிக்கிறேன். உங்கள் சேவைக்கு இலங்கை சின்மயா மிஷன் என்றென்றும் கடமைப்பட்டுள்ளது. ஒருமுறை TNA கூட்டத்தில் தற்செயலாகத் தென்றல் பதிப்பாளரைச் சந்தித்தது என் பெரும் பாக்கியம். எல்லாம் வல்ல ராமபிரானுக்கு மீண்டும் மீண்டும் என் நன்றி\nகௌரி மகேந்திரன், சிகாகோ, இல்லினாய்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2012/04/02/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2020-01-25T01:38:12Z", "digest": "sha1:X7UB2LPI2RTXACW26STFEXGD643F3F4K", "length": 26160, "nlines": 395, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "விஷ்ணுபுரம் – மொழி | சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nby RV மேல்\tஏப்ரல் 2, 2012\nஅறிவிப்பு, கதைச்சுருக்கம், வரலாறு, தத்துவம், கவித்துவம்+காவிய மரபு, மாய யதார்த்தவாதம்\nஇந்நாவலின் நடை, நமக்கு பரிச்சயமான யதார்த்த உரையாடல்களின் நடை மற்றும் பரிச்சயமில்லாத எண்ண ஓட்டங்களின் விரிவான காட்சி சித்தரிப்புகளின் நடை என்று இரு வகைப்பட்டது. (விஷ்ணுபுரத்தில் முதல் ஐம்பது பக்கங்கள் இரண்டாம் வகையைச் சேர்ந்தது. அதனால்தான் அது கடினமாக இருந்தது என்று சொல்லியிருந்தேன். கொஞ்சம் பழகிய பின், அது ஒன்றும் கடினமில்லை.) விஷ்ணுபுரத்தை ஜாலியாக படிக்க முடியவில்லையே என்று யாரோ கேட்ட கேள்விக்கு ஜெயமோகன் அளித்த பதிலுடன் உடன்படுகிறேன். அதில் எனக்கு பிடித்த வரிகள்:\nஇலக்கியத்தின் நோக்கம் வாழ்க்கையை அறிதலே. வரலாறாக, ஆழ்மனமாக, இச்சைகளாக, உணர்ச்சிகளாக, தத்துவமாக, மதமாக விரிந்துகிடக்கும் வாழ்க்கையை அறிதல். தத்துவம் அனைத்தையும் தர்க்கப்படுத்தி அறிய முயல்கிறது. இலக்கியம் சித்தரித்துப்பார்த்து அறிய முயல்கிறது. அறிய விழைபவர்களே என் வாசகர்கள்.\nஇப்போது, இலக்கிய எழுத்திற்கும் vs பொழுதுபோக்கு எழுத்திற்கும் உள்ள அடிப்படையான வேறுபாடு பரவலாகவே எல்லோருக்கும் புரிந்திருக்கிறது. இலக்கிய ஆக்கங்கள் கவனம் பெறுவது போலவே, பொழுதுபோக்கு/கேளிக்கை எழுத்துக்களின் காலகட்டம் முடிந்து அதை சினிமா, தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் Youtube ஆக்கிரமித்து வருடங்கள் பல ஆகின்றன. சுஜாதா போல ஜாலியாக, interesting ஆக எழுத இன்னொருத்தர் இல்லையே என்று நினைத்து வருத்தப்பட்டிருக்கிறேன். யோசிக்கும்போது, அதற்கான தேவை இன்று வேறு வழிகளில் நிறைவேறிவிட்டது, இனி ‘interesting’ எழுத்தாளர்கள் தேவைப்படமாட்டார்கள் என்று தோன்றுகிறது. (ஆனால் தமிழ் சினிமாவில் சுஜாதா போல ஒரு interesting வசனகர்த்தா மிஸ்ஸாகிறார்).\nமேலும் நாவலில் வரும் காட்சிகள், ஒரு திரைப்படத்தை நம் மனதில் காணுமளவிற்கு, மிக விரிவாகவும், நுண்மையாகவும் சித்தரிக்கட்��ிருக்கின்றன. (உதாரணம்: தோற்றுவாய் பகுதிகள், விஷ்ணுபுரம் போன்ற ஒரு கற்பனை நகரம் நம் கண் முன் எழுந்து வரும் சித்திரம். கதையில் வரும் கண்டாமணி, முதல் பகுதியின் ஆரம்பத்தில் ஓங்காரமிடுகிறது, அதன் இறுதியில் டங்காரமிடுகிறது, கடைசி பகுதியில் விளிம்புகள் உடைந்து சுரீலென்கிறது.) இந்த நாவலை பெரும் பகுதி சமஸ்கிருதத்திலும், மீதி தமிழிலும் எழுதியிருக்க வேண்டும். பெயர்கள் கூட கதை நிகழும் இடங்களுக்கு ஏற்ப சமஸ்கிருதத்திலும், தமிழிலும் மாறி மாறி வருகிறது. (உதாரணம் : விஷ்ணுபுரம் – அகல்வள நாடு; ஹரிததுங்கா – பசுங்குன்றம்/பச்சைமலை; பிரியதாரா – முத்தாறு; அக்னிதத்தன் – செந்தலைப்பட்டன்; வராகபிருஷ்டம் – பன்றிமலை; கஜபிருஷ்டம் – ஆனைக்கண்டி).\nஎல்லா காலத்திலும் விஷ்ணுபுரத்தின் அதிகார மொழியாக இருப்பது சமஸ்கிருதமே (அல்லது சமஸ்கிருதம் கலந்த தமிழ்). ஞான விவாத சபையில் திபேத்திய நரோபா உட்பட சமஸ்கிருதம்தான் பேசுகிறார்கள். விஷ்ணுபுரத்தின் மறவர் குடிகளும், காணியக்காரர்களும் தமிழ் பெயருள்ளவர்கள், மற்றவர்கள் சமஸ்கிருதப் பெயருள்ளவர்கள். பழங்குடிகள் தமிழ் பேசுகிறார்கள். விஷ்ணுபுரத்தின் முதல் சர்வக்ஞரான அக்னிதத்தன் வட தேசத்தில் எங்கிருந்தோ வந்தவன் என்று விஷ்ணுபுரம் சொல்கிறது. நாவலிலே விஷ்ணுபுரத்தைப் பற்றிய கிட்டத்தட்ட நான்கு தோற்றக் கதைகள் வருகின்றது. நான்கிலுமே, அக்னிதத்தன் வடதேசமென்றும், பாண்டியன் தென்னவன் என்றும் சொல்கிறார்கள். தோற்றக் கதைகள் வெறும் கதைகள் மட்டுமல்ல, ஒவ்வொன்றும் ஒவ்வொரு தியரி. ( “தென்னவன் தன் அதிகாரத்திற்காக அக்னிதத்தனை உபயோகித்துக்கொண்டான்” – சிற்பி , “செந்தலையன் பூசைகள் போட்டு பெருமூப்பனை கட்டி வைத்துள்ளான்” – மூப்பன், “பாண்டியன் மிலேச்சன். அவன் ஷத்திரியனானது யமஸ்மிருதி மூலம்” – பட்டர், “சமணக் குடும்பங்களிலிருந்து வைணவத்திற்கு மாறியவர்கள், வடமொழிக்கு உடன்பட மறுத்துவிட்டார்களாம். தனிக் கோயில் கட்டிக் கொண்டார்களாம். ஏன் நமக்கு அந்த கலை வராதோ” – பீதாம்பரம், மாதரி-ஆத்தன் கதை சொல்லும் வீரநாராயணர்). இது பற்றி, நாவலில் மேலும் படித்து தெரிந்து கொள்க. இங்கே எழுத இடம் போதாது. நாவலில் ஆரிய-திராவிட இனங்கள், மொழிகள் பற்றி நிறைய புனைவு உண்மைகளை ஆசிரியர் எழுதியுள்ளார். அவை உண்மையாக இரு���்கும் என்றே நினைக்கிறேன். (அதாவது, ஆரிய-திராவிட என இரு இனங்கள் கலந்தனவே தவிர ஆரிய – திராவிட ஆக்ரமிப்பெல்லாம் இல்லை; ஒன்றோடொன்று உரையாடுகிறது; அதிகாரத் தேவைகளுக்காக ஒன்றை ஒன்று ஏற்கிறது; கொண்டும் கொடுத்தும் வளர்கிறது.) இங்கேயே ஒன்றை சொல்லிவிடுகிறேன், நாவல், சமஸ்கிருதத்தையோ, தமிழையோ உயர்த்திப் பேசவில்லை; எல்லாமும் வெறும் அதிகார ஆட்டமாகிப் போகிறது. உதாரணம்: சூர்யதத்தரை அவமதிக்க, பாண்டியனின் அவைப் புலவரும், தமிழ் புலவருமான ஆலாலசுந்தரர் கோபிலபட்டரின் சமஸ்கிருதக் காப்பியத்தை அரங்கேற்ற உதவுகிறார்.\nநாவலின் முன்னுரையில், தமிழ் வாசக சூழலை நினைத்து தயக்கங்கள் நிறைய இருந்தன (இருக்காதா பின்ன), அதனால் பல பகுதிகள் சுருக்கப்பட்டு, சில பகுதிகள் நீக்கப்பட்டு நாவல் வெளியிடப்பட்டுள்ளது என்கிறார் ஆசிரியர். 1997 அப்படி இருக்கலாம், இன்றைய சூழல் மேம்பட்டுள்ளது என்றே நினைக்கிறேன். அந்த நீக்கப்பட்ட பகுதிகள் தற்போது இருந்தால், அவற்றையும் இனைத்து ஒரு ‘unabridged version’ பதிப்பாக விஷ்ணுபுரத்தை வெளியிட வேண்டும் என்று ஜெயமோகனுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.\nஅரங்கசாமி “முதல் பதிப்பில் (ஆரஞ்சு நிற அட்டை – அகரம்) மட்டும் தத்துவ விவாதப் பகுதிகள் நீக்கப்பட்டு வந்தது, அடுத்து வந்த (கவிதா) பதிப்புகளில் அது சேர்க்கப்பட்டது, இப்போதுள்ளது முழுமையானதுதான்” என்று தகவல் தருகிறார்.\nதொகுக்கப்பட்ட பக்கங்கள்: விஷ்ணுபுரம் பக்கம், விசு பதிவுகள், ஜெயமோகன் பக்கம், தமிழ் நாவல்கள்\nவிஷ்ணுபுரம் – ஆர்வியின் பிரமிப்பு\nஅறிவிப்பு, கதைச்சுருக்கம், வரலாறு, தத்துவம், கவித்துவம்+காவிய மரபு, மாய யதார்த்தவாதம்\nமுதல் பதிப்பில் (ஆரஞ்சு நிற அட்டை – அகரம்)மட்டும் தத்துவவிவாதப் பகுதிகள் நீக்கப்பட்டு வந்தது ,\nஅடுத்து வந்த (கவிதா) பதிப்புகளில் அது சேர்க்கப்பட்டது , இப்போதுள்ளது முழுமையானதுதான்\nநன்றி அரங்கா. நான் படித்தது கவிதா பதிப்புதான்.\n(“தத்துவ விவாதப் பகுதிகள் போலவே, காவிய மரபு பற்றிய விவாதங்கள் மூன்றாம் பகுதியில் இருந்தது, வேறு ஒரு நூலாக வெளியிடலாம் என்று நினைத்து, நீக்கிவிட்டேன்” என்று படித்ததுபோல ஞாபகம்..)\nநான் கண்ட விஷ்ணுபுரம் – வாசகர் பார்வை « விஷ்ணுபுரம்\n6. விஷ்ணுபுரம் – மொழி « விஷ்ணுபுரம்\nநான் கண்ட விஷ்ணுபுரம் – வாசகர் பார்வை « விஷ்ணுபுரம் by ஜெயமோகன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« விஷ்ணுபுரம் – கதை மாந்தர்கள்\nவிஷ்ணுபுரம் – மாய யதார்த்தவாதம் »\nஅண்ணாதுரையின் படைப்புகள் இல் திருலோக சீதாராம்: கவ…\nசெல்லம்மா பாரதியின் வானொலிப் ப… இல் திருலோக சீதாராம்: கவ…\nபாரதிதாசன் இல் திருலோக சீதாராம்: கவ…\nநல்ல குறுந்தொகை இல் திருலோக சீதாராம்: கவ…\nகுயில் பாட்டு இல் திருலோக சீதாராம்: கவ…\nசாண்டில்யன் எழுதிய யவனராணி இல் prunthaban\nசாண்டில்யனின் கடல் புறா இல் சாண்டில்யன் எழுதிய ய…\nசாண்டில்யன் நூற்றாண்டு இல் சாண்டில்யன் எழுதிய ய…\nஉ.வே. சாமிநாதய்யரின் ‘என… இல் Natarajan Ramaseshan\nமாட்டுப்பொங்கல் ஸ்பெஷல்: சி.சு… இல் rengarl\nவாடிவாசல் பற்றி அசோகமித்ரன் இல் மாட்டுப்பொங்கல் ஸ்பெ…\nசு. வெங்கடேசனுக்கு இயல் வ… இல் ரெங்கசுப்ரமணி\nகொங்கு நாட்டின் முதல் நாவல் –… இல் நாடக ஆசிரியர் மெரினா…\nதமிழ் நாடகம்: மெரினாவின் … இல் நாடக ஆசிரியர் மெரினா…\n2019 பரிந்துரைகள் இல் புல்லட்டின் போர்ட் (…\nதிருலோக சீதாராம்: கவிதையின் கலை\nஉ.வே. சாமிநாதய்யரின் ‘என் சரித்திரம்’\nமாட்டுப்பொங்கல் ஸ்பெஷல்: சி.சு. செல்லப்பாவின் வாடிவாசல்\nபொங்கல் சிறுகதை: லா.ச.ரா.வின் மண்\nபோகி சிறுகதை – விகாசம்\nஃபெய்ஸ் அஹமது ஃபெய்ஸ் கவிதையும் சர்ச்சையும்\nசு. வெங்கடேசனுக்கு இயல் விருது\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nதிருலோக சீதாராம்: கவிதையின் கலை\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\nநாராய் நாராய் செங்கால் நாராய்\n« மார்ச் மே »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-01-25T01:24:52Z", "digest": "sha1:GFC7KW7Q2ZDGJ5K5JWGSRBV3NDKCBN5H", "length": 9604, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n01:24, 25 சனவரி 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nசி தமிழ்நாடு‎ 11:32 -602‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ Vickyprashanth (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2876511 இல்லாது செய்யப்பட்டது அடையாளம்: Undo\nசி ஊராட்சி ஒன்றியம்‎ 11:13 -26‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎ஊராட்சி ஒன்றியக் குழுவின் அமைப்பு\nமாவட்டம் (இந்தியா)‎ 16:17 +4‎ ‎Naveengwthm பேச்சு பங்களிப்புகள்‎ →‎தமிழ்நாடு: இலக்கணப் பிழைத்திருத்தம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nமாவட்டம் (இந்தியா)‎ 16:16 +304‎ ‎Naveengwthm பேச்சு பங்களிப்புகள்‎ →‎தமிழ்நாடு: சேர்க்கப்பட்ட இணைப்புகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nமாவட்டம் (இந்தியா)‎ 16:06 0‎ ‎Naveengwthm பேச்சு பங்களிப்புகள்‎ →‎தமிழ்நாடு: சேர்க்கப்பட்ட இணைப்புகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nசி தமிழ்நாடு‎ 16:07 -130‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎இவற்றையும் பார்க்கவும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-01-25T01:37:03Z", "digest": "sha1:ANZFLV4OYZAAM35BXDAXICYFFVB45HIX", "length": 9421, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"காளி ஆறு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"காளி ஆறு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகாளி ஆறு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகிருஷ்ணா ஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோதாவரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதபதி ஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:மேற்குத் தொடர்ச்சி மலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகபினி ஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜோக் அருவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபீமா ஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிவசமுத்திரம் அருவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுங்கா ஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபத்ரா ஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலைநாடு (கர்நாடகம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசராவதி ஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆனைமுடி (மலை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுற்றால அருவிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாலக்காட்டு கணவாய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெம்பரா மலைமுடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெரியாற்றுத் தேசியப் பூங்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசின்னார் கானுயிர்க் காப்பகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப்பூங்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎரவிகுளம் தேசிய பூங்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொட்டபெட்டா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநந்தி மலை ‎ (← இணைப்���ுக்கள் | தொகு)\nமுக்கூர்த்தி தேசியப் பூங்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொதியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாணதீர்த்தம் அருவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்திய நகரங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஸ்ரீவில்லிபுத்தூர் வனவிலங்கு சரணாலயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகளக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுதுமலை தேசியப் பூங்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலபார் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅன்ஷி தேசியப் பூங்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபந்திப்பூர் தேசியப் பூங்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசண்டோலி தேசியப் பூங்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநீலகிரி உயிர்க்கோளக் காப்பகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதலைக்காவேரி வனவிலங்குகள் காப்பகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொடைக்கானல் காட்டுயிர் உய்விடம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசங்காசியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅகத்தியமலை உயிரிக்கோளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதென்னிந்தியாவின் புவியியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-25T02:09:34Z", "digest": "sha1:EN2TPJNB3MS4XB5E4IPXJEAJE22CTP66", "length": 15957, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "தமிழக நகராட்சிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ்நாடு அரசு மற்றும் அரசியல்\nஎன்ற தொடரில் ஒரு பகுதி\nமதுரைக் கிளை உயர் நீதிமன்றம்\nசட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்கள்\nதமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்\nதமிழ்நாட்டில் மாநகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன் அதிக வருவாயுடைய ஊர்களை நகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த நகராட்சிகளுக்கு அரசு அதிகாரிகள் நகராட்சி ஆணையாளர்களாக அரசின் மூலம் நியமிக்கப்படுகின்றனர். இந்த நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் இருந்து நகர்மன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர். நகர்மன்றத் தலைவர் மக்களால் நேரடி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுகின்றார். இவருக்கு அடுத்தபடியாக நக���்மன்றத் துணைத் தலைவர் நகர்மன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுகின்றார். நகர்மன்ற உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் நகராட்சி மன்றக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி ஆணையாளர் அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். தமிழ்நாட்டில் மொத்தம் 150 நகராட்சிகள் இருக்கின்றன. இவை சிறப்பு நிலை, தேர்வு நிலை, முதல் நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை என்கிற நிலைகளில் தரம் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த நகராட்சிகள் அனைத்தும் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக ஆணையர் தலைமையிலான அலுவலகத்தின் கீழ் இயங்குகின்றன. தமிழக உள்ளாட்சி அமைப்பான நகராட்சிகள் அரசியலமைப்பு 74 வது திருத்தச் சட்ட செயல் 1992ன் விதி 243 டபுள்யூ நகராட்சிகள் அமைக்க, அதற்கு அதிகாரங்களை வழங்க வழி செய்கின்றது. அதன் படி இது ஒரு மாநில அரசிடமிருந்து அதிகாரப் பகிர்வைப் பெற்றத் தன்னாட்சி அமைப்பாக தமிழகத்தில் செயல்படுகின்றது. தமிழகத்தில் நகராட்சி அமைப்புச் சட்டத்தின் படி தற்போது 49 மூன்றாம் படி நிலை நகராட்சிகள் உட்பட 148 நகராட்சிகள் இயங்குகின்றன.\nதமிழ்நாடு அரசு, நகராட்சி நிர்வாகத் துறை ஆணையரக இணையதளம்\nஆவடி · உதகமண்டலம் · கடலூர் · கரூர் · காஞ்சிபுரம் · கும்பகோணம் · கொடைக்கானல் · கோவில்பட்டி · தாம்பரம் · திருவண்ணாமலை · பல்லாவரம் · பொள்ளாச்சி · மறைமலைநகர் · சிவகாசி · காரைக்குடி · ராஜபாளையம் ·\nஆம்பூர் · ஆத்தூர் (சேலம்) · இராணிப்பேட்டை · உடுமலைப்பேட்டை · கத்திவாக்கம் · குன்னூர் · குனியமுத்தூர் · கோபிச்செட்டிப்பாளையம் · கௌண்டம்பாளையம் · சிதம்பரம் · தருமபுரி · திருச்செங்கோடு · திருவேற்காடு · திண்டிவனம் · துறையூர் · தேனி அல்லிநகரம் · நாகப்பட்டினம் · நாமக்கல் · பழனி · பட்டுக்கோட்டை · பம்மல் · புதுக்கோட்டை · மன்னார்குடி · மயிலாடுதுறை · மேட்டுப்பாளையம் · மேட்டூர் · வால்பாறை · வாணியம்பாடி · விழுப்புரம் · விருதுநகர் ·\nஅரக்கோணம் · அருப்புக்கோட்டை · அறந்தாங்கி · ஆரணி · ஆற்காடு · இராமநாதபுரம் · இராசிபுரம் · எடப்பாடி · கள்ளக்குறிச்சி · கடையநல்லூர் · கம்பம் · கிருஷ்ணகிரி · குளச்சல் · குடியாத்தம் · குமாரபாளையம் · சங்கரன்கோவில் · சத்தியமங்கலம் · சிவகங்கை · செங்கல்பட்டு · தாராபுரம் · தேவக்கோட்டை · திருவள்ளூர் · தி��ுவாரூர் · திருவில்லிபுத்தூர் · திருத்தங்கல் · திருப்பத்தூர் (வேலூர்) · தென்காசி · பண்ருட்டி · பல்லடம் · பரமக்குடி · பேராவூரணி · போடிநாயக்கனூர் · பூந்தமல்லி · மணப்பாறை · வந்தவாசி · விருத்தாச்சலம் ·\nஅம்பாசமுத்திரம் · அரியலூர் · அனகாபுத்தூர் · ஆனையூர் · இராமேஸ்வரம் · உசிலம்பட்டி · காயல்பட்டினம் · கலசப்பாக்கம் · கீழக்கரை · குழித்துறை · குளித்தலை · கூடலூர் (நீலகிரி) · கூடலூர் (தேனி) · கூத்தாநல்லூர் · சாத்தூர் · சின்னமனூர் · சீர்காழி · செங்கோட்டை · திருத்துறைப்பூண்டி · திருமங்கலம் · திருவதிபுரம் · திருத்தணி · துவாக்குடி · நரசிங்கபுரம் · நெல்லியாளம் · நெல்லிக்குப்பம் · பள்ளிபாளையம் · பத்மனாபபுரம் · பவானி · பெரம்பலூர் · பெரியகுளம் · பேரணாம்பட்டு · புஞ்சைப்புளியம்பட்டி · புளியங்குடி · மதுராந்தகம் · மேலூர் · வாலாசாபேட்டை · விக்கிரமசிங்கபுரம் · வெள்ளக்கோயில் · வேதாரண்யம் · ஜெயங்கொண்டம் · ஜோலார்பேட்டை ·\nபுழுதிவாக்கம் · மதுரவாயல் · மணலி · மேல்விசாரம் · வளசரவாக்கம் ·\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 நவம்பர் 2019, 09:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/suriya-and-gv-prakashs-soorarai-pottru-team-returns-chennai.html", "date_download": "2020-01-25T01:19:22Z", "digest": "sha1:WHFOLKVPWNRPOVZZLI4OSRIK5OBLLLXU", "length": 7231, "nlines": 118, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Suriya and GV Prakash's Soorarai Pottru team returns Chennai", "raw_content": "\nஇதனால் சென்னை திரும்பிய சூர்யாவின் 'சூரரைப் போற்று' படக்குழு - விவரம் இதோ\nமுகப்பு > சினிமா செய்திகள்\nலைக்கா புரொடக்ஷன் தயாரிப்பில் சூர்யா ஹீரோவாக நடித்துள்ள படம் காப்பான். கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். எம்.எஸ்.பிரபு இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nஇந்த படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா, பொமன் இரானி, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.\nஇதனையடுத்து சூர்யா இறுதிச்சுற்று சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் ���பர்ணா பாலமுரளி, மோகன் பாபு, காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில் படக்குழு மூன்றாம் கட்டப்பிடிப்பு முடித்துக்கொண்டு நேற்று(செப்டம்பர் 13) சென்னை திரும்பியுள்ளனர்.\nரொம்ப கஷ்டமா இருக்கு - விஜய் பட நடிகை புலம்பல் - Friends Movie Vijayalakshmi Video\nகல்வி கண்திறக்கும் The Real Big Boss இவர்தான் | Micro\n\"Suriya பேசுறது அவங்களுக்கு காண்டாகுது...\"- Suriya ரசிகர்கள் ஆவேசம்\n\"உன் துணிச்சலை வணங்குறேன்\" - Suriya-வுக்கு Sathyaraj பாராட்டு | RN\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/category/health-fitness/", "date_download": "2020-01-25T03:01:46Z", "digest": "sha1:U4PXV3NN5WBU4KN2FHCYHURHPPISWBS7", "length": 12265, "nlines": 121, "source_domain": "tectheme.com", "title": "Health & Fitness Archives - Tectheme - Tamil Technology News, Health & Beauty Tips, Video, Audio, Photos, Movies, Teasers, Trailers, Entertainment and Other Tamil Updates", "raw_content": "\nகொத்தமல்லியில் கொட்டிகிடக்கும் மருத்துவ குணங்கள்\nஅன்றாடம் சமையலில் பயன்படுத்தும் முக்கிய உணவாகவும், உணவை அலங்கரிக்கவும் கொத்தமல்லி இலைகள் பயன்படுகின்றன. கொத்தமல்லி உடல் நலத்திற்குப் பல வகையான நன்மைகளைக் கொடுக்க கூடிய முக்கிய உணவாகவும் மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. இது உணவிற்கு சுவையை கூட்டுவதோடு நமக்கு ஏற்படும் பல்வேறு நோய்களையும் நீக்குகிறது. கொத்தமல்லியில் உள்ள சத்துப்பொருட்கள்…\nகட்டிகள் என்பது உடலின் எந்த பகுதியையும் தாக்கலாம். உடலின் உள் உறுப்புகளைத் தாக்கி உயிருக்கே உலை வைக்கும் சில கட்டிகள் நமது உடலின் இரும்பு என்று அழைக்கப்படும் எலும்புகளைக் கூட விட்டு வைப்பதில்லை. நமது உடலிலுள்ள செல்கள் எல்லாம் வளர்சிதை மாற்றத்தில் தான் இயங்கிக் கொண்டு வருகின்றன.இந்த செல்களின்…\nஎகிப்திய அழகி கிளியோபாட்ராவின் ரகசிய அழகு குறிப்புகள்\nவரலாற்றில் மறக்க முடியாத “அழகின் ராணி” என்றே பலராலும் அறியப்படுபவள் தான் எகித்தின் பேரழகி கிளியோபாட்ரா.கிளியோபாட்ரா பல கோடி உயிர்களைத் தன் பக்கம் கவர்ந்து இழுத்த ஒரு மகா தேவதையாக திகழ்ந்தார். பேரழகி கிளியோபாட்ரா, கருப்பழகி என்றும் அறியப்படுகிறார்.கிளியோபாட்ரா என்றும் இளமையாக தோற்றம் அளிக்க இந்த அழகு குறிப்பையே…\nஉடல் எடையை குறைக்கும் உணவுகள்\nஉடல் எடையைக் குறைப்பது என்பது பலருக்கு மிகவும் சவாலான விஷயம் தான். ஏனென்றால் இதுவரை நமக்கிருந்த தினசரி பழக்கங்கள், அன்றாட வாழ்க்கை முறை என அத்தனையும் மாற்ற வேண்டியிருக்கும். அதில் மிக முக்கியமான முதன்மையான விஷயம் என்பது உணவு தான். நான்கு விதமான உணவு இணைகளை சாப்பிட்டு வந்தால்…\nசெம்பு குடத்தில் தண்ணீர் வைத்து 24 மணி நேரத்தில் நடக்கும் அதிசயம் : வியக்கும் விஞ்ஞானிகள்\nவியக்கும் விஞ்ஞானிகள் அந்தக் காலங்களில் நம் சித்தர்கள் செம்பு குடங்களில் தான் தண்ணீரை பிடித்து வைப்பார்கள். ஆனால் இன்றோ செம்புக் குடங்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன. ஆனால் வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும் அருமையான மினரல் வாட்டர் கிடைத்துவிடும். மாசம் நூற்றுக்கணக்கான ரூபாய்…\nஅதிகரிக்கும் டாட்டூ மீதான மோகம் : ஆபத்தான பின்விளைவுகள்\nஇன்றைய இளைஞர்கள் மத்தியில் டிரெண்டிங்கான ஒன்று டாட்டூ, மற்றவர்களிடம் இருந்து தன்னை தனித்துவமாக காட்டவும், மற்றவர்கள் மீதான அன்பை வெளிப்படுத்தவும் குத்தப்படுவது தான் டாட்டூ. இதில் இருவகை உண்டு, ஒன்று குத்திய சில மணிநேரங்களில் அழிந்துவிடும், மற்றது நிரந்தரமானது. பச்சை நிற டாட்டூக்களில் குரோமிக் ஆக்சைடும், சிவப்பு நிற…\nமுதுகு வலி வருவதற்கான பொதுவான காரணங்கள்\nமுதுகு வலி என்பது நம்மிடையே காணப்படும் சர்வ சாதாரண சொல். 90 சதவீத மக்கள் வாழ்வில் ஒரு முறையாவது முதுகு வலி அனுபவிக்காமல் இருந்திருக்க முடியாது. இதற்காக மருத்துவரிடம் செல்பவர் அநேகர். முதுகுவலி, கீழ் முதுகு வலியெல்லாம் கடினம்தான் என்றாலும் பொதுவில் ஆபத்தானதாக இருப்பதில்லை. முதுகுவலி யாருக்கு வேண்டுமானாலும்…\nபெண்களின் குண்டான கைத்தசையை ஸ்லிம்மாக்கும் பயிற்சிகள்\nபெண்கள் உடற்பயிற்சியை பொறுத்த வரை, பலமான பொருட்களை ஜிம்மில் தூக்கி பயிற்சி செய்தால் கைகளின் எடையை குறைக்கலாம். பெண்களின் ஒவ்வொரு அங்கமும் வலுவடைய அதற்கென தனித் தனியாக உடற்பயிற்சிகள் இருக்கிறது. பெண்களின் கைகள் வலுவடையவும், தேவையற்ற எடையை குறைக்கவும், அதற்கென பல உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். கைகளின் அளவை…\nஇழந்த கூந்தலை மீண்டும் பெற வழிகள்\nஉங்கள் கூந்தல் ஆரோக்கியமாக அழகாக இருக்க இப்பொழுது நிறைய கூந்தல் பராமரிப்பு பொருட்கள் உள்ளன. இவற்றை பயன்படுத்துவதால் எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை. உங்களுக்கு தகுந்த பிராண்ட் பொருட்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இங்கே வேலைக்கு போகு��் பெண்களின் கூந்தல் பராமரிப்புக்காக மிகவும் அத்தியாவசியமான சில பொருட்களை பற்றி பார்ப்போம்….\nமக்களே உஷார்…. ஹேர் கலரிங் செய்தால் சரும புற்றுநோய் வருமாம்..\nநாம் கூந்தலுக்கு கலரிங் செய்தால் சரும புற்றுநோய் வரும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவ்த்துள்ளனர் கூந்தலுக்கு மணம் இருக்கா இல்லையா என்பதெல்லாம் பழைய காலச்சாரம். கூந்தலுக்கு என்ன கலர் அடிக்கலாம் என்பதே லேட்டஸ்ட் ஃபேஷனாக இருக்கிறது. அடர்ந்த கருங்கூந்தல் தான் பெண்களுக்கு அழகு என்று சொல்வார்கள்.ஆனால் இப்போது அப்படி…\nகுழந்தைக்கு அடிக்கடி ஏதாவது நோய் வந்துகொண்டே இருக்கிறதா\nGoogle புதிய சேவை; இந்த விஷயத்தில் 6 மணி நேரத்திற்கு முன்பே உங்களுக்கு ALERT\nவிலங்குகள் சாப்பிடுவதற்காக ஹெலிகாப்டர் மூலம் கேரட்டுகள் கொட்டும் ஆஸ்திரேலிய அரசு\nடிக்டாக் செயலிக்கு போட்டியாக புதிய செயலியை இந்தியாவில் அறிமுகம் செய்யும் ஃபேஸ்புக்\nஏசியால் ஏற்படும் சரும வறட்சியிலிருந்து விடுபடும் வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/09/09/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2020-01-25T01:32:25Z", "digest": "sha1:BHZSJNPBVXZIFPBQ4N3QBZORQWNK67D4", "length": 6779, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "அருவைக்காட்டிற்கு சென்ற 2 லொறிகள் மீண்டும் விபத்து - Newsfirst", "raw_content": "\nஅருவைக்காட்டிற்கு சென்ற 2 லொறிகள் மீண்டும் விபத்து\nஅருவைக்காட்டிற்கு சென்ற 2 லொறிகள் மீண்டும் விபத்து\nColombo (News 1st) கொழும்பில் இருந்து புத்தளம் – அருவைக்காட்டிற்கு கழிவுகளை ஏற்றிச்சென்ற 2 லொறிகள் நேற்றிரவு விபத்துக்குள்ளாகியுள்ளன.\nபுத்தளம் – கரிக்கட்டைப் பிரதேசத்தில் நேற்றிரவு 11.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nகழிவுகளுடன் அதிக வேகத்தில் பயணித்த லொறியொன்று, மற்றுமொரு லொறியுடன் மோதியுள்ளது.\nவிபத்தின் போது தொழில்நுட்ப கோளாறுக்குள்ளான லொறியொன்று, மற்றுமொரு வாகனத்தின் உதவியுடன் முந்தல் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.\nவிபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nகொழும்பில் போட்டியிடுவது தொடர்பில் ததேகூ ஆராய்வு\nஐந்து கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் மூவர் கைது\nபுத்தளத்தில் 170 கிலோகிராம் கேரள கஞ்ச��வுடன் மூவர் கைது\nA.R.M. ஜிப்ரியின் ஜனாஸா நல்லடக்கம்\nகலிகமுவ வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு\nகொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் 18 ஆம் திகதி நீர்வெட்டு\nகொழும்பில் போட்டியிடுவது தொடர்பில் ததேகூ ஆராய்வு\nஐந்து கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் மூவர் கைது\n170 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது\nA.R.M. ஜிப்ரியின் ஜனாஸா நல்லடக்கம்\nகலிகமுவ வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு\nகொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீர்வெட்டு\nகொழும்பில் போட்டியிடுவது தொடர்பில் ததேகூ ஆராய்வு\nசட்ட மா அதிபருக்கு எதிராக சட்டத்தரணிகள் போராட்டம்\nமேஜர் அஜித் பிரசன்னவிற்கு விளக்கமறியல்\nஇம்முறையேனும் சம்பள அதிகரிப்பு சாத்தியமாகுமா\nசீனாவில் அவசர நிலை பிரகடனம்\nசிம்பாப்வேக்கு எதிரான முதல் டெஸ்ட்: இலங்கை வெற்றி\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 16 பில்லியன் நட்டம்\nபமீலா அண்டர்சன் ஐந்தாவது திருமணம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/special-stories", "date_download": "2020-01-25T02:14:08Z", "digest": "sha1:GFLRWPRIXI77XJAHV2U6JGAERW5RA3UE", "length": 13341, "nlines": 138, "source_domain": "www.newstm.in", "title": "விளையாட்டு செய்திகள் இன்று | Sports News in Tamil | விளையாட்டு செய்திகள் 2018 - Newstm", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nதாய்மொழியை பெரிதும் நேசித்த வி.வி.எஸ்.லக்ஷ்மன்\nஒரு முறை, அவரிடம் கேட்டேன். ‘‘உண்மை தான். மற்ற மொழியில் பேசும் போது மெனக்கெட வேண்டும். நேர்த்தியான வார்த்தைகளை தேட வேண்டும். மூளைக்கு வேலை இருக்கும். ஆனால், தாய்மொழியில் பேசும் போது, அது சுவாசிப்பதைப் போல இயல்பாக இருக்கும். அது மிகப்பெரிய விடுதலையை கொடுக்கும்’’ என்றார்.\nதன்னலமில்லா தலைவர் எங்க ‛தல’ தோனி\nஎளிமையின் மறுபெயர் மகேந்திர சிங் தோனி\nசிஎஸ்கே மீண்டு வந்த கதை: முதல் முறையாக மனம் திறந்த தோனி\n உலக கோப்பை தொடரில் விளையாடுவாரா\nஉலக கோப்பைக்கு முன்பான ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்படாதது குறித்து பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். 15 வருடங்களாக விளையாடி வரும் ஒதுக்கப்படுவதாகவும் பலரும் கூறி வருகின்றனர்.\nஇதற்கு தான் தோனி வேணும்: அதிரடியாக கம்பேக் கொடுத்திருக்கும் தல எம்எஸ்டி\nஇன்னும் ஏன் இவர் அணியில் இருக்கிறார்... இளையவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும், ஒருநாள் போட்டியில் டெஸ்ட் விளையாடுகிறார் என அடுக்கடுக்கான விமர்சனங்களுக்கு ஆளாகி வந்த தோனி, தற்போது அனைத்திற்கும் பதில் அளித்துள்ளார்.\nஇன்று: தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தினம்\nஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியை இந்திய கைப்பற்றிய இன்றைய தினம் 2014ம் ஆண்டு முன்னாள் கேப்டன் தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். அப்போது இந்தியா டெஸ்ட் தரவரிசையில் 7வது இடத்தில் இருந்தது.\nகிங் கேப்டன், வாவ் ஹஸ்பண்ட், ஃபிட்நஸ் ஐகான்... கோலியிடம் கற்க வேண்டியவை\nதான் ஆடும் ஒவ்வொரு போட்டியிலும் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறார் விராட் கோலி. அவரது சாதனைகளை மற்றவர்களுடன் ஒப்பிட முடியாத அளவுக்கு ஒரு பக்கம் அவர் முன்னேறிக் கொண்டே இருக்கிறார். #HBDKohli\nஸ்டார் இந்திய கிரிக்கெட் வீரர்களின் கியூட் மனைவிகள்\nநம்மூரில் கிரிக்கெட்டிற்கு ரசிகர்களிடையே இருக்கும் ஆர்வத்தை போல வேறெந்த விளையாட்டிற்கு இருந்ததில்லை. மைதானத்தில் கிரிக்கெட் வீரர்களின் சிறந்த ஆட்டத்தால் மட்டும் அவர்கள் ரசிகர்களால் ஈர்க்கப்படுவதில்லை. களத்தில் அவர்களது ஆட்டத்தின் ஸ்டைலுக்கும், ரசிகர்கள் ஏராளம்.\nஇந்தியா - பாகிஸ்தான் இடையேயான மறக்க முடியாத ஆசிய கோப்பை போட்டிகள்\nஇந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி என்றாலே அனைவருக்கும் தனி ஆர்வம் தான். பரம எதிரிகளான இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை நீண்ட நாட்களுக்கு பிறகு காண ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.\nஆசிய கோப்பை: ஒவ்வொரு அணியின் முக்கியமான வீரர்கள்\n'ஆசிய கோப்பை' தொடர் தொடங்க உள்ளன. இதில் இந்தியா, இலங்கை, அப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் விளையாடுகின்றன. ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையின் முன்னோட்டமாகவே இந்தபோட்டியை பெரிய அணிகள் கருதுகின்றன.\nயுஏஇ-ல் விளையாடுவது பாகிஸ்தானுக்கு சாதகமா\nஆசிய கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி முக்கியத்துவம் வாய்ந்தது. தொடர் நடக்க இருக்கும் யுஏஇ-ல் பல ஆண்டுகள் விளையாடி வரும் பாகிஸ்தானை எதிர்த்து இந்தியா ஆதிக்கம் செலுத்துமா என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\n1. பிரபல நகைச்சுவை நடிகர் ஐ.சி.யூ.வில் அனுமதி\n2. நடிகை சினேகா, பிரசன்னா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\n3. கணவர் பலாத்காரம் செய்துட்டார் அலறிய மனைவி\n4. ரஜினி வந்துட்டா... அதிமுகவுக்கு பாதிப்பு\n5. நண்பனை சிறைக்கு அனுப்பி, அவன் மனைவியை சீரழித்த பெஸ்ட் ப்ரெண்ட்ஸ் பகீர் கிளப்பிய பாலியல் பலாத்காரம்\n6. ஒரே தெருவில் வசிப்பவர் என நம்பி பைக்கில் ஏறிய பள்ளி மாணவி.. கத்தி முனையில் வெறிச்செயல்..\n7. இதோ பக்கத்துல வந்துட்டோம் திருடனுக்கு தகவல் கொடுத்த சென்னை எஸ்.ஐ\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2012/02/blog-post_06.html", "date_download": "2020-01-25T03:31:23Z", "digest": "sha1:N77SZZ2RXZTRBFBXDEBULKUT5T7NBTXY", "length": 70050, "nlines": 604, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: என் பெயர் மதுமதி", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல�� காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்���ிகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற��று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் ப���லிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nவலையுலக வாசகத் தோழமைகளுக்கும் என்னை பின்தொடரும் தோழமைகளுக்கும் நான் பின் தொடரும் தோழமைகளுக்கும் எனது அன்பான வணக்கம்.இந்த வார வலைச்சர ஆசிரியராக எனக்கு பதவி உயர்வு கொடுத்த திரு சீனா ஐயாவுக்கும் தோழர் தமிழ்வாசி பிரகாஷ் மற்றும் தமிழ் ப்ரியன் ஆகியோருக்கு நன்றி..\n\"அதோ போகிறான் பார் அவன் பெயர் பெயர் மதுமதி\"\nஎன்று நான் ஒரு பாதையில் செல்லும்போது எதிர்பாதையில் செல்ல எத்தனிக்கும் ஆயிரம் பேரில் யாரோ ஒருவர் என்னைச் சுட்டிக்காட்ட\nவேண்டும்..அதுதான் இந்த உலகில் வாழ்வதற்கான அர்த்தம் என்று நினைப்பவனாக நாளடைவில் மாறிப்போனவன் நான்.. ஆனால் \"என் பெயர் மதுமதி\" என்று என்னை நானே சுட்டிக்கொள்ளும் படி தலைப்பிட்டிருக்கிறேன். அதற்கு காரணம் நான் மதுமதியென்று முதலில் நான் நம்ப வேண்டும். என்னை நான் சொல்ல வேண்டும்.. பிறகுதானே அவன் பெயர் மதுமதி என்று ஊர் சொல்லும்.\"நீ யாரென்று முதலில் நீ காட்டு பிறகு உன்னை யாரென்று ஊர் காட்டும்\" என்று எனக்கு நானே அடிக்கடி சொல்லிக் கொள்வதுண்டு. படைப்பை படைக்கும் முன்னரே தான் ஒரு படைப்பாளி என்று தன்னைத் தானே பிரகடனப் படுத்திக்கொண்டால் தான் படைப்பே முழுமை பெறுகிறது..\nஇதை எதற்கு ஆரம்பித்திலேயே குறிப்பிடுகிறேன் என்றால் வலையுலகத்தில் வட்டமிட்டபோது நிறைய நல்ல கவிஞர்களையும் கட்டுரையாளர்களையும் காண முடிந்தது.. வலைப்பூ ஆரம்பித்துவிட்டோம் என்பதற்காக கவிதையோ கட்டுரையோ எழுதிவிட முடியாது..\nகவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதலாம் என்று எண்ணியே வலைப்பூ ஆரம்ப���க்கிறோம் .. நல்ல கவிதைகளை எழுதிக் கொண்டிருக்கும் சில தோழர்கள் இது கவிதை தானா என்று கருத்துரை வரும் வரை சந்தேகத் தோடே காத்திருக்கிறார்கள்.கவிதை மாதிரி என்று அதற்கு சிலர் தலைப்பிட்டிருக்கிறார்கள்.கவிதை தான் அதில் என்ன சந்தேகம்.. நாமே சந்தேகப்பட்டு அதை கவிதை மாதிரி என்று குறிப்பிட்டால் அதை வாசிக்க வருபவரின் மனதிலும் அது குடியேறும். அது கவிதை தான் என்று அதை படைத்தவன் முதலில் நம்ப வேண்டும்.அதன் பின்பே படிப்பவன் நம்புவான்..\nபுதுக்கவிதைக்கு ஏது வரைமுறை.அது பன் முகங்களில் அல்லவா வெளிப்படும்.பொதுவாக இயற்கையையும் இன்ன பிற விசயங்களையும் ரசிப்பவன் படைப்பாளி ஆகிறான்.அப்படித்தான் நாமெல்லாம் படைப்பாளியாகியிருக்க முடியும்.ரசிப்புத் தன்மையும் ரசித்ததை அழகாக சொல்லும் தன்மையும் போதும் ஒரு நல்ல படைப்பாளிக்கு.படைப்பு என்பது அற்புதமான விசயம்.நான் படைப்பாளி என்று தன்னை முழுமையாக நம்பினவனே படைத்தலில் வென்றிருக்கிறான்.முதலில் நாம் படைப்பாளி என்று மார் தட்டுவோம் அந்த சத்தம் கேட்டு நமது படைப்புகள் எழுந்து நிற்கட்டும்..வலையுலகம் வந்த நாள் முதல் மனதில் இருந்தது. அதனால் சொல்லவேண்டியதாகி விட்டது.தவறிருப்பின் மன்னிக்கவும்.\nநானும் என் தூரிகையும் அதன் தூறலும்..\nநான் என் தலையெழுத்தை நம்பாமல் என் கையெழுத்தை நம்பிக்கொண்டிருப்பவன். திராவிடத்தந்தை பெரியாரை ஈன்றெடுத்த மஞ்சள் மாநரமாம் ஈரோட்டில் தான் எனது தாய் என்னையும் ஈன்றெடுத்தாள் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன்றேன்..\nஎன் பள்ளிப்படிப்பு கிறித்தவப் பள்ளியில் தான் என்றாலும் ஐயா வீட்டின் அருகாமையில் பள்ளி இருந்ததனால் என்னவோ திராவிட கொள்கைகளைப் பின்பற்றியே வளர்ந்தேன்..ஐயாவின் வரலாற்றை அனைவரும் அறிந்து\nகொள்ள வேண்டுமென ஆசைப்பட்டே ஈரோட்டு சூரியன் என்ற தலைப்பில் எனது தளத்தில் கவிதை நடையில் ஐயாவின் வரலாற்றை எழுதி வருகிறேன். எளிமையான நடையில் வாசிக்க ஏதுவாக இருக்கும்.\n\"ஏனுங்க அம்மணி தெங்க போயிட்டாரு உங்கூட்டுக்காரரு\"\n\"அதை யேனுங்க மாமா கேட்கறீங்க.நான் ஏதோ கோவத்துல நாலு வார்த்த சொல்லிப்போட்டேன்..எதிர்கட்சி தலைவரு விஜயகாந்த் மாதிரி கோவமா கோழி கூப்பட வூட்டவுட்டு வயலு பக்கமா போனாரு பழய சோத்துக்கு கூட இன்னும் வல்ல .அப்படியே வயக்காட்டு பக்கமா போனீங்கன்னா அம்மணி கூப்புடுதுன்னு அந்த மனுசங்கிட்ட சொல்லிப்போடுங்க மாமா\"\n\"ஆமா அம்மணி நீ என்ன சொன்னாலும் மன்மோகன் சிங்கு மாதிரியே தலையாட்டிக்கிட்டே இருக்கனும்ங்குற. அவந்தான் என்ன பண்ணுவான்\"\nஇப்படி கொஞ்சிப் பேசும் கொங்குத் தமிழிலே எதார்த்தமாக அரசியல் கலந்திருக்கும்.இந்த பேச்சைத்தான் நானும் கற்றேன்..பேசினேன்.. வாசித்தேன்.. நேசித்தேன்.. சுவாசித்தேன்..கொங்கு தேசத்தின் மையமான ஈரோட்டில்தான் இப்படியான பேச்சுக்களை இன்னும் கேட்க முடியும்.அதை நீங்களும் கேட்க ஆசைபட்டுதான் வாராவாரம் அம்மணியும் சின்ராசும் நாட்டு நடப்பை அலசும் கொக்கரக்கோ எழுதி வருகிறேன்..\nபள்ளி பருவத்தில் எழுத ஆரம்பித்து ஆசிரியர்களால் கண்டிக்கப்பட்டாலும் நான் பயின்ற கல்லூரி முதல்வர் மற்றும் பேராசியர்கள் போன்றோரின் ஊக்குவிப்பால் தான் என் எழுத்தை ஊர் அறிந்தது என்று சொல்லலாம்.\n''தலையெழுத்திலோர் பிழையெழுத்து'' என்ற நூலை நான் பயின்ற ஈரோடு ஸ்ரீ வாசவி கல்லூரியே பதித்து வெளியிட்டு என்னை கவிஞனென ஊருக்கு உரைத்தது.எங்கு சென்றாலும் என்னை அடையாளம் காட்டிய எனது கல்லூரிக்கு நன்றி சொல்வதை மறப்பதில்லை. நான் அவ்வப்போது வலையில் எழுதி வரும் கவிதைகளைக் காண செல்லும் வழி பூட்டியிருக்கிறது பூட்டைத் திறந்து உள்ளே நுழையுங்கள்..பூட்டு.\nநான் க்ரைம் கதை மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர வாசகனாக இருந்து அவரைப் போலவே நாவல் எழுதும் ஆர்வம் ஏற்பட்டு முதலாவதாக எழுதிய \"வந்துவிடு காயத்ரி\"என்ற க்ரைம் கதையை பிரசுரம் செய்து என்னை மாத நாவலாசிரியராக அறிமுகம் செய்த குமுதம்-மாலைமதிக்கு இவ்வேளையில் நன்றியை சொல்லிக் கொள்கிறேன்.கடந்த செப்டம்பர் மாதம் வெளியான ராணி முத்துவில் நான் எழுதிய உயிரைத் தின்று பசியாறு க்ரைம் நாவலை எனது வலையில் வாராவாரம் தொடராக எழுதி வருகிறேன்.இதுவரை நான்கு அத்தியாயங்கள் முடிந்திருக்கின்றன.\nஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்\nஎன்று ஐயன் சொன்னதைப் போல என் தாய் என்னைக் காணும் காலங்கள் தான் ஓடிக் கொண்டேயிருக்கிறது.எட்டிப் பிடித்து விடலாம். எங்கே போய்விடப் போகிறது.எனக்கும் மற்றவர்களைப் போல பிரபலமான குறட்பாக்கள் மட்டும்தான் மனப்பாடமாகத் தெரியும்.ஆனாலும் ஐயன் சொன்னதைத் திருப்பி நானும் வள்ளுவக் கவி��ை என கவிதை நடையில் புரியும் வண்ணம் சொல்லிக் கொண்டுதானிருக்கிறேன்.\nஇடையில் திரைப்படத்திற்கு பாடல் எழுத வேண்டும் என்ற ஆசையை என்னிடம் வெளிப்படுத்திய எனது எழுதுகோல் என்னை திரைத்துறையை நோக்கித் துரத்தியது..சொந்த நடையில் கவிதை எழுதிக்கொண்டிருந்த நான் சந்த நடைக்கு எழுத ஆயத்தமானேன்..மண்ணுலகை விட்டுச் சென்ற பாடகி சொர்ணலதா அவர்களின் குரலில்தான் என் முதல் திரைப்படப்பாடல் பதிவாகி வெளிவந்தது...மூன்று படங்கள் வெளிவந்து மூன்றும் தன் முகவரியை இழந்ததால் என் முகவரியும் தெரியாமற்போயிற்று.தற்போது நான்கு படங்களில் பணியாற்றி வருகிறேன்.வரட்டும் பார்ப்போம் வெற்றி எப்போது அரவணைக்கிறது என்று..\nநான் எழுதிய பாடல்களில் ஒரு பாடலின் இணைப்பை மட்டும் இங்கே தருகிறேன். தீபா மரியம் குரலில் எனது வரிகள் . ஒரே ஒரு வெற்றிப் பாடலைக் கொடுத்துவிட்டு இன்னும் அடையாளம் காணப்படாத படங்களில் நான் எழுதிய பாடல்களை அடையாளம் காட்டுகிறேன்.\nசோர்ந்து விழும்போதெல்லாம் மீசைக்காரனின் இந்த வரிகள்தான் புதிதாய் எம்மை பிறக்கச் செய்கிறது.\nஅழகாகச் சொன்னீர்கள் கவிஞரே... படைப்பாளி தன்னம்பிக்கையுடன் உரத்துச் சொன்னால்தான் படைப்புகள் ஜொலிக்கும். நிச்‌சயம் ஒரு நாள் திரைவானில் ஜொலித்து சிகரம் தொடுவீர்கள் நீங்கள் என மனதார வாழ்த்துகிறேன். இனி தொடரவிருக்கும் உங்களின் அறிமுகங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்\nஎன் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே.\nஆத்திகர் வழியில் சொன்னால் விதி அப்படி\nபெரியார் வழியில் சொன்னால் மதி அப்படி\nதொடக்கமே தங்களின் தன்னம்பிக்கைக் காட்டுகிறது\nஅசத்தலான சுய அறிமுகம் தோழா....\nதன்னம்பிக்கையும் , ரசனை மனோபாவமும் தேவை என்றது\nஅருமை . திரைப்பாடல் இனிமை . இதம். வாழ்த்துக்கள்\nவலைச்சரத்தில் இந்த வார ஆசிரியர் பொறுப்பேற்றதற்கு என் அன்பான வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.\nஎது செய்தாலும் அதை மிகச்சிறப்பாகவே செய்வீர்கள் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு எப்போதும் உண்டு.\nஉங்கள் பார்வைக்கு இன்று :\nவிஜய்யின் துப்பாக்கி படத்தின் கதை வெளியானதா \nவாழ்த்துக்கள் கவிஞர் சார். கலக்குங்கள்\nமேலும் மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துகள்\nமுதலில் நாம் படைப்பாளி என்று மார் தட்டுவோம் அந்த சத்தம் கேட்டு நமது படைப்புகள் எழுந��து நிற்கட்டும்..\nஉண்மைதான் நண்பரே தங்கள் எழுத்துக்கள் என் போன்றவர்களை எழுந்து நிற்க வைக்கிறது .\nபெரியார் வழியில் தொடர வாழ்த்துக்கள் .\nவலைச்சரத்தில் இந்த வார ஆசிரியர் பொறுப்பேற்றதற்கு என் அன்பான வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.\nஉங்கள் வாழ்த்துகளுக்கும் என் மீதான நம்பிக்கைக்கும் நன்றி ஐயா.\nஉங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி தோழர்..\nஉங்கள் வாழ்த்துகளுக்கும் என் மீதான நம்பிக்கைக்கும் நன்றி ஐயா.\nமிக்க மகிழ்ச்சி..பெயர்க்காரணம் இன்னுமொரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன் சகோதரி..\nஉங்கள் வாழ்த்துகளுக்கும் என் மீதான நம்பிக்கைக்கும் நன்றி ஐயா.\nஉங்கள் வாழ்த்துகளை பெற்றுக்கொண்டேன் அம்மா.\nதன்னம்பிக்கை மிளிரும் வரிகளோடு ஒரு அசத்தலான அறிமுகப் பதிவு. இந்த நம்பிக்கையே இன்னுமின்னும் வெற்றிப்படிகளில் ஏற்றும். மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.\nவாழ்த்துக்கள். தொடரருங்கள் உங்கள் பணியை உங்கள் பாணியில் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nரசிப்புத் தன்மையும் ரசித்ததை அழகாக சொல்லும் தன்மையும் போதும் ஒரு நல்ல படைப்பாளிக்கு.படைப்பு என்பது அற்புதமான விசயம்.\nஅழகான தெள்ளத்தமிழில் அறிமுகம் தொடருங்கள் தொடருகிறோம்\nவணக்கம் பாஸ் இந்தவாரம் நீங்களா ஆசிரியர் பாராட்டுக்கள்\nதிரைப்பட துறையில் தாங்கள் மேலும் வளர வாழ்த்துக்கள் பாஸ்\nஅருமையான தொடக்கம், வரும் சுவையான வாரத்துக்குக் கட்டியம் கூறி நிற்கிறது.வாழ்த்துகள்.\nஉங்களது பாணியில் அறிமுகங்களை எதிர்பார்க்கிறேன்....\nஉங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி..\nநிச்சயம் நல்ல அறிமுகங்களைக் கொடுக்கிறேன்..நன்றி..\nவாழ்த்துக்கள் தொடருங்கள்.. ஆவலோடு எதிர்ப்பார்க்கிறோம் உங்களின் அறிமுகங்களை.\nவெற்றிக் கனி கிட்டும் நாள் தூரத்தில் இல்லை.அயர்விலா உழைப்பு,சோர்விலா முயற்சி. முடிவு வெற்றி தவிர. வேறொன்றில்லை. வாழ்த்துக்கள் .\nவலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகள்.... நல்ல துவக்கம்....\nதங்கள் பணி சிறப்பாக அமையட்டும்....\n//நான் படைப்பாளி என்று தன்னை முழுமையாக நம்பினவனே படைத்தலில் வென்றிருக்கிறான்.//\nஉண்மைதான். சரியாகச் சொன்னீர்கள். தன்னை நம்புகிறவன் தான் உலகை வெல்கிறான்.\nஅறிமுகமே அற்புதம்.என்னைப் போன்றோர்களுக்கு தெரியாத, தங்களின் பன்முகங்களை அறிமுகப்படுத்தியதற்கு ந��்றி. இவ்வார வலைச்சர ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்\nவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க மகிழ்ச்சி ஐயா.\nஈரோடு என்னோட சின்ன வயசு நினைவுகளில் பெரிய பங்கு வகிக்கும் ஊர், வா.ஊ.சி பார்க், பிருந்தாவன் கார்டன்ஸ், ஆஞ்சநேயர் கோவில், காவேரி ஆறு, கிறிஸ்டி ஜோதி ஸ்கூல், திண்டல் மலை எல்லாமும் சுத்தி இருக்கோம். அழகான ஊர். இப்ப எங்க போகணும்னு ஆசைன்னு கேட்டா மனதில் தோன்றும் ஊர். கொங்கு தமிழ் காதில் இனித்தது... நல்லா எழுதி இருக்கீங்க, நன்றி...;)\nஅப்படியா தோழர் மிக்க மகிழ்ச்சி..நன்றி.\nமிக்க மிக்க வாழ்த்துகள் வாரம் சிறப்படைய வாழ்த்துகள் வாழ்த்துகள்.\nதொடக்கமே இத்தனை அற்புதம் என்றால் இனி தொடரப்போகும் வைர வரிகளும் சொல்லவும் வேண்டுமோ...\nவலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்றதற்கு என் அன்பு வாழ்த்துகள்பா...\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nமனிதனைக் கண்டு பிடித்தது பைங்கிளி\nதேடித் திரிந்தவனைத் தேடிப் பிடித்தது பைங்கிளி\nபனியில் பணியைத் தொடங்கும் பைங்கிளி\nசம்பத் குமார் விடை பெறுகிறார் - தென்காசித் தமிழ்ப்...\nபேஸ்புக் டிப்ஸ் கூகுள் ப்ளஸ் டிப்ஸ்\nவிச்சு - சம்பத்குமாருக்கு ஆசிரியர் பொறுப்பைத் தருக...\nவிச்சு - மதுமதியிடம் இருந்து பொறுப்பேற்கிறார்,.\nசுரேஷிடம் இருந்து பொறுப்பேற்கிறார் மதுமதி\nகதை பேசி விடை பெறுகிறேன்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=125570", "date_download": "2020-01-25T01:30:54Z", "digest": "sha1:WQKRGAEKLGZPRBZ6YOS2OIKJ27AEBRRZ", "length": 11000, "nlines": 51, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Thiruvallur, for 15, dengue , fever,திருவள்ளூர் அருகே நெய்வேலி கிராமத்தில் 15 பேருக்கு டெங்கு காய்ச்சல்: மருத்துவமனையில் குவியும் நோயாளிகள்", "raw_content": "\nதிருவள்ளூர் அருகே நெய்வேலி கிராமத்தில் 15 பேருக்கு டெங்கு காய்ச்சல்: மருத்துவமனையில் குவியும் நோயாளிகள்\nகுரூப் 4 தேர்வு முறைகேடு: 99 பேர் தகுதிநீக்கம்...வாழ்நாள் முழுவதும் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத தடை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் விரைவில் திருத்தம்: வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு...தேர்தல் ஆணைய கோரிக்கையை ஏற்றது சட்ட அமைச்சகம்\nதிருவள்ளூர்: திருவள்ளூர் அருகே நெய்வேலி கிராமத்தில் 4 பெண்கள் உட்பட 15 பேருக்கு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர. இதனால் மருத்துவமனையில் ஏராளமானோர் காய்���்சலால் குவிந்த வண்ணம் உள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராமப்புறங்களில் பல இடங்களில் தண்ணீர் வெளியேற முறையான வடிகால் இன்றி தேங்கி நிற்கிறது. மாவட்டத்தின் பல ஊர்களில் தெருக்கள் சகதியாக மாறி சேற்றுக்குட்டை போல் காட்சியளிக்கிறது. இது கொசு உற்பத்திக்கு ஏற்ற சூழலை உருவாக்கியுள்ளது. இதனால், இம்மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் கடந்த 15 நாட்களாக திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான நோயாளிகள் மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வந்தவண்ணம் உள்ளனர்.\nகுறிப்பாக, பூண்டி ஒன்றியத்துக்குட்பட்ட நெய்வேலி ஊராட்சியில் அன்னை சத்யா நகரில் மட்டும், சுகந்தி (24), ஆனந்தி (18), யேசுமணி (48) உட்பட 15 பேருக்கு டெங்கு காய்ச்சல் உள்ளது. இதில், 3 பேர் சென்னை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அர்னீஷ் (2) என்ற சிறுவனும் டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் 200க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இவ்வாறு, நோயாளிகளிகளின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருவது பொது மக்களிடையே டெங்கு காய்ச்சல் குறித்த பீதியை ஏற்படுத்தி உள்ளது.\nமருத்துவ முகாம்: பருவநிலை மாறுபாட்டால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் காய்ச்சல், சளி போன்ற உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் உட்பட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், சிகிச்சை பெறவும், ரத்தப்பரிசோதனை செய்துகொள்ளவும், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை அதிகளவு காணமுடிகிறது. எனவே, சுகாதார துறையினர் காய்ச்சல் அதிகமுள்ள பூண்டி ஒன்றியம் நெய்வேலி ஊராட்சியில்,மருத்துவ முகாம் நடத்தி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அங்கேயே ரத்தப்பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.\nகுரூப் 4 தேர்வு முறைகேடு: 99 பேர் தகுதிநீக்கம்...வாழ்நாள் முழுவதும் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத தடை\nஉத்திரமேரூர் அருகே பரபரப்பு பெரியார் சிலை உடைப்பு: ரஜினி ரசிகர்கள் உடைத்தார்களா\nபால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவராக ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா நியமனம் ரத்து: ஐகோர்ட் கிளை அதிரடி\nஹைட்ரோ கார்பன் திட்டம்: மத்திய அரசு உத்தரவை ரத்து செய்ய கோரி இந்திய கம்யூனிஸ்ட் போராட்டம்\nநெல்லையப்பர் கோயிலில் நாளை லட்ச தீப விழா: தமிழகத்திலேயே முதன்முறையாக ஏற்பாடு\nஎருதுவிடும் விழாவில் பரிசு வெல்ல காளைகளுக்கு ஊக்க மருந்து ஊசி\nசென்னையில் 27ம் தேதி ஏ.எம்.விக்கிரமராஜா மகன் திருமணம்: அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்பு\nபதிவுத்துறை வருவாய் குறைந்தது ஏன் உயர் அதிகாரிகளிடம் 27ல் விசாரணை\nஸ்ரீபெரும்புதூரில் வசித்துவந்த ஒடிசா பெண்ணை கொலை செய்த காதலனை பிடிக்க போலீசார் தீவிரம்\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய தமிழகம் முழுவதும் 17 லட்சம் பேர் விண்ணப்பம்: இம்மாத இறுதியில் அடையாள அட்டை விநியோகம்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=6018", "date_download": "2020-01-25T03:35:06Z", "digest": "sha1:MFQCIX55S3CLBU2OTO732B5NVMBVEHK4", "length": 7618, "nlines": 55, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - தென்கலிஃபோர்னியா தமிழ்மன்றம் வழங்கும் நகைச்சுவை நாடகம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | அமெரிக்க அனுபவம் | ஹரிமொழி\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | சமயம் | எங்கள் வீட்ட��ல் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்\nடௌன்செண்ட் சொற்பொழிவு: 'தமிழ் மீது வேதம்சாரா மதங்களின் தாக்கம்'\nவளைகுடாப் பகுதி தமிழ் மன்றம் வழங்கும் சரித்திர நாடகம் 'பொன்னியின் செல்வன்'\nலிவர்மோர் சிவ-விஷ்ணு ஆலயத்தில் ஐயப்பன் மண்டல வழிபாடு\nஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி கலிபோர்னியா, மிச்சிகன் விஜயம்\nஅட்லாண்டா தமிழ் சபையில் கிறிஸ்து பிறப்பு\nதென்கலிஃபோர்னியா தமிழ்மன்றம் வழங்கும் நகைச்சுவை நாடகம்\n- அனு ஸ்ரீராம் | நவம்பர் 2009 | | (1 Comment)\nநவம்பர் 7, 2009 அன்று மாலை 5:30 மணிக்கு சான் டியேகோவைச் சேர்ந்த 'வானவில்' நாடகக் குழுவினர் வழங்கும் 'காதல் காதல்' என்னும் நகைச்சுவை நாடகத்தைத் தென்கலிஃபோர்னியா தமிழ் மன்றம் வழங்குகிறது. ஷ்யாம் சுந்தர் அவர்கள் எழுதி இயக்கிய இந்த நாடகம் ஹூவர் நடுநிலைப் பள்ளி அரங்கத்தில் (Hoover Middle School Auditorium, 3501, Country Club Dr., Lakewood CA-90712) நடைபெறும். இந்நாடகம் முன்னரே சான் டியேகோ தமிழ்ச் சங்கம் வழியே மேடையேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதமது பெற்றோர்களிடம் திருமணத்துக்குச் சம்மதம் பெறக் காதலனின் நண்பர்கள் செய்யும் அசட்டுத்தனமான திட்டமே 'காதல் காதல்' நாடகத்தின் மையக்கரு. இயக்குனர் ஷ்யாம் சுந்தர், \"இசையமைப்பு, அரங்க நிர்வாகம், ஒலி மற்றும் ஒளி அமைப்பு போன்றவைகளில் மிகுந்த கவனம் செலுத்தி இருக்கிறோம். இதில் பேசப்படும் பலவிதத் தமிழ் பாணிகள் நாடகத்துக்குச் சுவை கூட்டுகின்றன. தமிழ் சினிமாக்களில் மட்டுமே பார்க்கக் கூடிய ஒரு விஷயத்தை இதில் புகுத்தியிருக்கிறோம், என்னவென்று பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்\" என்று கூறுகிறார்.\nதென்கலிபோர்னியா தமிழ் மன்ற நிர்வாகிகளான ஹரி, வெங்கட், நாராயணன், ஸ்ரீராம் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்கின்றனர்.\nநுழைவுச் சீட்டு வாங்க: sulekha.com\nகட்டணம்: $10, $20, $50 (ஒரு குடும்பத்திற்கு)\nடௌன்செண்ட் சொற்பொழிவு: 'தமிழ் மீது வேதம்சாரா மதங்களின் தாக்கம்'\nவளைகுடாப் பகுதி தமிழ் மன்றம் வழங்கும் சரித்திர நாடகம் 'பொன்னியின் செல்வன்'\nலிவர்மோர் சிவ-விஷ்ணு ஆலயத்தில் ஐயப்பன் மண்டல வழிபாடு\nஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி கலிபோர்னியா, மிச்சிகன் விஜயம்\nஅட்லாண்டா தமிழ் சபையில் கிறிஸ்து பிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/?cat=42", "date_download": "2020-01-25T02:15:18Z", "digest": "sha1:GBAPGO46DSTBD6Z7QEKO6T5OV7L2PZX6", "length": 4854, "nlines": 44, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "uncategorized – மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nதூத்துக்குடி –இந்து அறநிலையத்துறை- பூமியில் புதைந்த உதவி ஆணையர் அலுவலகம்…\nமறைமலைநகர் நகராட்சி- நகரமைப்பு பிரிவில்- கோடிக்கணக்கில் ஊழல் புத்தகமாக 26.1.2020- மக்களிடம்…\nதிருவேற்காடு நகராட்சி- நகரமைப்பு பிரிவில் கோடிக்கணக்கில் ஊழல்- புத்தகமாக 26.1.2020ல் மக்களிடம்…\nபோக்குவரத்து ஆணையர்- ஜவஹர் ஐ.ஏ.எஸ்யா- புரோக்கர் ரவியா- வேக கட்டுப்பாட்டு கருவி ஊழல்..\nதிருவேற்காடு நகராட்சி- SUN VIEW ENTERPRISES தெருவிளக்கு ஊழல்.. விலை போன நகராட்சி அதிகாரிகள்..\nசெம்பாக்கம் நகராட்சி – SIVET கல்லூரியுடன் பேரமா- பயணியர் நிழற்குடை எங்கே\nஆவடி மாநகராட்சி- நகரமைப்பு பிரிவில் சட்டத்துக்கு புறம்பாக அப்ருவல்கள் – கோடிக்கணக்கில் இலஞ்சம்…\nசசிகலா ..சசிகலா…சசிகலா.. Bonjeur Bonheur pvt ltd ரூ168கோடி விவகாரம்- சிக்கும் அமைச்சர் எம்.சி.சம்பத்..\nகீழக்கரை நகராட்சி- குடி நீர் பைப் ஊழல்- மத்திய தணிக்கைத்துறை அறிக்கையில் அம்பலம்..\nபூந்தமல்லி நகராட்சி- சட்டத்துக்கு புறம்பாக அப்ருவல்- கிராம நத்தத்தில் வணிக வளாகம்- சிக்கிய தாமரைச் செல்வன்…\nதூத்துக்குடி –இந்து அறநிலையத்துறை- பூமியில் புதைந்த உதவி ஆணையர் அலுவலகம்…\nமறைமலைநகர் நகராட்சி- நகரமைப்பு பிரிவில்- கோடிக்கணக்கில் ஊழல் புத்தகமாக 26.1.2020- மக்களிடம்…\nதிருவேற்காடு நகராட்சி- நகரமைப்பு பிரிவில் கோடிக்கணக்கில் ஊழல்- புத்தகமாக 26.1.2020ல் மக்களிடம்…\nபோக்குவரத்து ஆணையர்- ஜவஹர் ஐ.ஏ.எஸ்யா- புரோக்கர் ரவியா- வேக கட்டுப்பாட்டு கருவி ஊழல்..\nதிருவேற்காடு நகராட்சி- SUN VIEW ENTERPRISES தெருவிளக்கு ஊழல்.. விலை போன நகராட்சி அதிகாரிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/2014/08/", "date_download": "2020-01-25T03:09:26Z", "digest": "sha1:ZSAJRNQ4XIX4NHDG6KAKYK42XR6FK3FB", "length": 74386, "nlines": 612, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "ஓகஸ்ட் | 2014 | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on ஓகஸ்ட் 25, 2014 | 2 பின்னூட்டங்கள்\nமேலாளர் கனவில் வருவது அவ்வளவு சிலாக்கியமில்லை. எனினும் வந்திருந்தார்.\n“போன ப்ராஜெக்ட் நன்றாக செய்திருக்கிறாய்\n“இறந்த காலத்தையும் நிகழ்காலத்தையு���் கலக்கிறீர்கள். இலவசகொத்தனார் பார்த்தால் பிலுபிலுவென்று ஆடி மாச சாமியாடுவார் சார்\n”உனக்கு அடுத்த வேலை தயார். நம் தலைநகரமாம் வாஷிங்டன் டிசி செல்கிறாய். அங்கே படு ரகசியமான அடுத்தகட்ட ஆளில்லா விமானத்திற்கு நீதான் பொறுப்பு.”\nகாட்சி அப்படியே கட் ஆகிறது. நாலு பேர் தீவிரமான கலந்தாலோசனையில் இருக்கிறோம். ஒருத்தரைப் பார்த்தால் திருவள்ளுவர் போல் குருலட்சணம். இன்னும் இருவர் சிவகார்த்திகேயனின் நாயகிக்கான தேர்ந்தெடுப்பிற்காக வந்தவர்கள் போல் துள்ளலாக விளம்பர அழகி போல் காணப்படுகிறார்கள். கிட்டத்தட்ட வடிவமைப்பை முடித்து விட்டோம். பரிசோதனைக்குத் தயார்நிலையில் இருக்கிறோம்.\nபணிகளைத்தான் எவ்வளவு சீக்கிரமாக கனவு முடித்துக் காட்டுகிறது. இதைத்தான் ’கனவு காணச்சொனார்\nசெய்தவற்றை சொல்லிக்காட்ட மேலிடத்திடம் செல்கிறோம். அவர்களோ, சோதனை மாந்தர்களாக எங்களையேத் தேர்ந்தெடுத்து தானியங்கி விமானிகளை ஏவுகிறார்கள். சைதாப்பேட்டை கொசுவிடமிருந்தும் மந்தைவெளி மாடுகளிடமிருந்தும் ஓடி ஒளிந்தவனுக்கு drone எம்மாத்திரம். விமானியில்லா விமானத்திற்கு மாற்றாக ஏவுகணைகளை அனுப்புகிறேன். பயனில்லை. திடீரென்று எட்வர்டு ஸ்னோடென் கூட பறந்து பறந்து தாக்குகிறார். பின்னர் அவரும் எங்கோ ஓடி ஒளிந்துவிட்டார்.\n“நியாயமாப் பார்த்தா என்னை பார்த்துதான் இந்த டிரோன் அனுப்பிவைக்கப்பட்டிருக்கணும்” என்று சாரு நிவேதிதா சொல்கிறார். “நீங்க லத்தீன் அமெரிக்க கதைதானே மொழிபெயர்க்கறீங்க” என்று சாரு நிவேதிதா சொல்கிறார். “நீங்க லத்தீன் அமெரிக்க கதைதானே மொழிபெயர்க்கறீங்க இனிமேல் இரானிய கட்டுரைகளை கொண்டாங்கனு” சொல்லிட்டு அவரிடமிருந்து தப்பிக்கிறேன்.\n உங்க சாதனம் ஒழுங்கா வேலை செய்யுது. எல்லாவிதமான இடர்களிடமிருந்தும் அதற்கு தப்பிக்கத் தெரிஞ்சிருக்கு\n”தமிழ்ல எனக்குப் பிடிக்காத வார்த்தை… ’ஆனா’”.\n“சரி… அபப்டினா, But போட்டுக்கறேன். உங்களுக்கு உடற்பயிற்சி போதாது. உங்க விமானம் ஓடற மாதிரி நீங்க ஓட மாட்டேங்கறீங்க. உங்களுக்கு இந்த காண்டிராக்ட் கிடையாது.”\nஇதைத்தான் Rice Ceiling என்கிறார்களா\nநேற்றைய கதைக்கு செம வரவேற்பு.\nசொல்புதிது குழுமத்தினர் Show, don’t tell என்றார்கள். இதை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த யுவகிருஷ்ணா “அப்படியானால், உங்க கூட வே���ை செஞ்ச அந்த இளம்பெண்களின் கவர்ச்சிப் படங்களை ப்ளோ-அப் ஆக போட்டிருக்கணும்.” என்றார்.\n“மழையில் நனையலாம். அணைக்கட்டில் தண்ணீர் தேக்கி வைப்பதை போல் காட்ட முடியாத சொல்லில் வடிக்க முடியாத அனுபவம். அது போல் கனவு தேவதை ஸ்டரக்சரா ஆப்ஜெக்டா என்பதை C# தான் சொல்லணும்.”\nநக்கீரர் எட்டிப் பார்த்தார். “உமக்கு நேர்ந்த அனுபவத்தை மட்டுமே நீங்கள் எழுத முடியும். அது மட்டுமே அகத்திறப்பை தரும். உங்களுக்கு டிரோன் உண்டா அது துரத்தியதா என்பது இல்லாத பதிவு பொருட்குற்றம் கொண்டது\n“ஏன்யா… உம்மை கொசு கடிச்சதே இல்லியா எண்பது கோடி ஆண்டுகள் முன்பே கல் தோன்றி முன் தோன்றா தமிழகத்தில் டிரோன் கொண்டு சோழனும் பாண்டியனும் சண்டையிட்டது சரித்திரம் எண்பது கோடி ஆண்டுகள் முன்பே கல் தோன்றி முன் தோன்றா தமிழகத்தில் டிரோன் கொண்டு சோழனும் பாண்டியனும் சண்டையிட்டது சரித்திரம்\nஇப்பொழுது ஹரிகிருஷ்ணன் முறை. “என்ன ஹரியண்ணான்னு சொன்னால் போதும். ’இலங்கு வெஞ்சினத்து அம்சிறை எறுழ்வலிக் கலுழன் உலங்கின் மேல் உருத்தன்ன நீ குரங்கின் மேல் உருத்தால்’ என்கிறான் கம்பன். இதன் தாத்பர்யமாவது என்னவென்றால், பட்டாம்பூச்சி விளைவைக் கண்டு பயப்பட்டு தோட்டத்தையே உருவாக்காமல் விடக்கூடாது. மைரோசாஃப்ட் முதல் அப்பிள் வரை பிழை இல்லாத மென்பொருளை உருவாக்குவதில்லை. உலங்கைக் கண்டு அஞ்சேல்\n“இதுதான் இன்றைய தமிழ் உலகமா” என்றபடி இராம.கி அய்யா புகுகிறார். “Malinga என்பதில் இருந்து வந்ததுதான் உலங்கு. மளிங்கா தலைமுடியில் கொசு மாட்டிக் கொண்டுவிடும். உள்ளங்கையில் அடிப்பதால் உலங்கு என்றும் ஆனதாக சொல்வோர் உண்டு. அது பிழையான கருத்து. எல்லோரும் கொசு வந்தால் ’மளிங்க’ என விளித்தனர். இது மளிங்க > அடிங்க் > உலங்கு என்றானது.”\nதமிழ் என்றவுடன் ஃபெட்னா நச்சுநிரல் விழித்து தானியங்கியாக பதிலிடத் துவங்கியது. ”அமெரிக்காவில் தமிழ் உலகம் என்றால் ஃபெட்னா. நாங்கள் கோத்திரம் பார்த்து செவ்வாய் தோஷம் நீக்கி ஒரே சாதியில் ஜாதகக பரிவர்த்தனத்தை வருடா வருடம் ஜூலை நான்கு நடத்துகிறோம். எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது. ‘நாம் தமிழர்’. நியு யார்க்கில் கொசுத் தொல்லை அதிகம். பிரகாஷ் எம் சுவாமி என்னும் கொசு எங்களைக் கடித்ததுண்டு.”\nஆட்டத்தை தவறவிடாத மனுஷ்யபுத்திரன், “அமெ��ிக்கரின் காதல் என்பது சிற்றோடை போன்றது. சமயத்திற்கேற்ப, தேவைக்கேற்ப, பருவத்திற்கேற்ப, முக்கியத்துவத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும். தமிழனின் காதல் என்பது காவிரி போல… கர்னாடகா திறந்தால் மட்டுமே வளரும். தமிழச்சியின் காதல் என்பது பாக்கெட் தண்ணீர் போல் காசு கொடுத்தால் மட்டுமே கிடைக்கும்.”\nசொம்படி சித்தர் விடுவாரா… “அமெரிக்கரின் காதல் என்பது RAM போன்றது. சமயத்திற்கேற்ப, தேவைக்கேற்ப, பருவத்திற்கேற்ப, முக்கியத்துவத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும். தமிழனின் காதல் என்பது hard disk போல. சூடாகும்… தமிழச்சியின் காதல் என்பது cloud storage போல் எவருக்கு வேண்டுமானாலும் திறக்கும்.”\nநொந்து போன வேல்முருகன் சொன்னார். “இதற்கு பெயரிலி சமஸ்தானமே பெட்டர் அப்பா\nPosted on ஓகஸ்ட் 25, 2014 | பின்னூட்டமொன்றை இடுக\nஇந்தியன் எக்ஸ்பிரெஸ், தினமணி, ஹிந்து போன்ற பத்திரிகைகள், தலையங்கங்கள் வெளியிடும். தேர்தல் நாளன்று வாக்கு சாவடிக்கு சென்று வரிசையில் காத்திருந்து அவசியம் வாக்களிக்க சொல்லும். ஆனால், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை சொல்லமாட்டார்கள்.\nஇங்கே ‘இவருக்கு வாக்களியுங்கள்’ என்று வெளிப்படையாக சொல்லிவிடுகிறார்கள். உள்ளூர் கவுன்சில் தேர்தலில் துவங்கி, அமெரிக்க ஜனாதிபதி வரை எல்லோருக்குமே பரிந்துரை வழங்குகிறார்கள். நாளிதழ்கள் ஆதரவு தருபவர்கள்தான் ஜெயிப்பார்கள் என்பது நிச்சயமில்லை. ஆனால், மதில் மேல் பூனைகளை ஒரு பக்கமாக சாய்க்க, இந்த பத்திரிகை பரிந்துரை உதவுகிறது.\nபெரிய அதிபர் தேர்தல்களில் இன்ன பத்திரிகை இன்ன கட்சி ஆளை தேர்ந்தெடுக்கும் என்பதை கணித்து விட முடிகிறது. ஆனால், உள்கட்சி தேர்தல்களிலும், எம்.எல்.சி. போட்டிகளிலும் யாரை சொல்வார்கள் என்பதை வாசகர்கள் ஆர்வமுடன் எதிர்நோக்குகிறார்கள்.\nஇதிலும் மேலிடத்து ஊடுருவல் இருக்கிறது. பதிப்பாளருக்கு ஒருவரைப் பிடித்திருக்கிறது. ஆசிரியருக்கு இன்னொருவரைப் பிடிக்கிறது. நிருபர்கள் மூன்றாமவரை விரும்புகிறார்கள். எடிட்டரை விடுமுறையில் ஓய்வெடுக்க சொல்லிவிட்டு, சந்தடி வெளியே தெரியாமல், சந்தில் தன்னுடைய விருப்பமான வேட்பாளரை ஆதரித்து தலையங்கம் வெளியிடுகிறார்கள் பத்திரிகை முதலாளிகள்.\nநியு யார்க் மேயருக்கு டைம்ஸ் யாரை தேர்ந்தெடுக்கும் என்பது குறித்த கட்டுரை.\nக���றிச்சொல்லிடப்பட்டது அரசியல், ஊடகம், ஏன், சஞ்சிகை, டைம்ஸ், தினசரி, தேர்தல், நாளிதழ், பத்திரிகை, பரிந்துரை, மேயர், யார், வாக்கு, வாராந்தரி, வோட்டு, Candidates, Elections, Endorsements, Local, Mayors, New York Times, NYT, Polls, Votes, WHO, Why\nPosted on ஓகஸ்ட் 25, 2014 | பின்னூட்டமொன்றை இடுக\nசாயங்காலம் ஆனால், கால்கள் தானாக அந்தப் பக்கம் சென்றுவிடுகிறது. மனைவி இல் நானும் இருப்பது ஒரு காரணம். இலவசமாக பீட்சா பரிமாறுகிறார்கள் என்பது இன்னொரு காரணம்.\n காரை நிறுத்த முப்பது சொச்சம் டாலர் செலவு. அந்தி மயங்கும் வேளையில் வீடு திரும்பும் எண்ணற்ற ஜனத்திரளில் ஊர்ந்து ஊர்ந்து செல்ல பெட்ரோல் செலவு. நியு யார்க்கை விட மோசமாக ஓட்டும் பாஸ்டன் நகர கட்டுமானத்திற்கு இடையே நுழைந்து வளைத்து இடிபடாமல் செல்லும் இதய நோய் உண்டாக்கம் கூட செலவு.\nபுற்றுநோய் வந்தவர்களுக்கான ஆதரவுக் குழு; மதுவின் பிடிக்குள் சிக்கினவருக்கான வாராந்திர சந்திப்புகள்; பொதுமேடையில் பேசுவதற்கான அச்சம் நீக்கும் டோஸ்ட்மாஸ்டர் கூட்டங்கள்… போல், இதுவும் ஒத்த பயனீட்டாளர்களின் ஊற்றுக்களம். ஒரு சிந்தனையாளரை அழைத்து, அவரைப் பேசவிட்டு, அவரின் வாயும் பவர்பாயின்ட்டும் பார்க்கும் களம்.\nசெவ்வாய் என்றால் ஜாவா; புதன் அன்று நோ சீக்வல்; வியாழன்தோறும் பத்தாண்டுகளுக்கு மேலாக புத்தம்புதியதாக மிளிரும் அதிவிரைவு மென்பொருள் உருவாக்கம் (agile software development). வாரத்தின் முதல் நாள் என்பதால் திங்கள் கிடையாது; இளவயதினர் ஜோடிப் பொருத்தத்திற்காக கிளப் விட்டு கிளப் மேய்வதால் வெள்ளிக்கிழமையும் விடுமுறை.\nவாரயிறுதிகளில் இன்னும் பெரிய ஜமா கூடும். முழுவதுமாக ஆழ்ந்து பயிற்சிப் பெறும் செய்முறை விளக்கக் காட்சிகள் உண்டு; சொந்தக் கணினி எடுத்துக் கொண்டு போனால், புதிய நிரலிகளை உருவாக்குவதில் சரிசமமாக அனைவரும் பங்குப் பெற்று, முழுவதாக தயார் ஆன புத்தம்புதிய பயன்பாட்டை உலகிற்கே உடனடியாக உலவ விட சனியும் ஞாயிறும் போதுமானது.\nஆனால்… உங்களுக்குத்தான் பரிசிலோ பங்கோ சன்மானமோ கிடைக்காது. சொவ்வறை எழுதினோம்; அது நாளைய கூகிளிலோ, வருங்கால யாஹூவிலோ ஒரு அங்கமாக இருக்கக் கூடும் என்னும் மனத்திருப்தி மட்டுமே வாய்க்கப் பெறும்.\nஃபைட் கிளப் போல் இப்படி மன்றம் மன்றமாக சென்று வருவதும் மாலையானால் ‘என்ன கச்சேரி’ என்று தி ஹிந்துவில் எங்கேஜ்மென்ட் பார்ப்பதும�� ஒன்றா என்பதை ஆராய தீஸிஸ் பரிந்துரை இட்டிருக்கிறேன்.\nகுறிச்சொல்லிடப்பட்டது AA, ஃபைட் கிளப், இரவு, கணினி, சந்திப்பு, சனி, சிந்தனை, சொவ்வறை, ஞாயிறு, பேச்சு, மகாநாடு, மாநாடு, மாலை, வரயிறுதி, Beer, Chat, Demo, Discussions, Eventbrite, Events, Forums, Meetups, Mixer, Pitch, Pizza, Software, Talks\nPosted on ஓகஸ்ட் 24, 2014 | பின்னூட்டமொன்றை இடுக\nபுகழ்பெற்ற குற்றப்புனைவு எழுத்தாளரான எல்மோர் லெனார்ட் மறைந்தார். திரைப்படங்களான இவருடைய கதைகள் Get Shorty, Be Cool, Out of Sight, Jackie Brown போன்றவற்றை பார்த்திருக்கிறேன்.\nஎழுத்தாளர்களுக்கான அவரின் பத்து கட்டளைகள்:\n1. தட்ப வெப்ப நிலையை எழுதி கதையைத் துவங்காதே\n3. ’சொன்னார்’ என்பதைத் தவிர மற்ற வினைச்சொற்களை உபயோகிக்காதே\nகதையில் யார் கையை வேண்டுமானாலும் பிடித்திழுக்கலாம்; புனைவில் எவரை வேண்டுமானாலும் சைட் அடிக்கலாம்… ஆனால், கட்டுரையில் கவனமாக இருக்கவேண்டும் போன்ற உபதேசங்களை அவர் சொன்னாரா என்பதை அறிய பாக்கியை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.\nகுறிச்சொல்லிடப்பட்டது art, அஞ்சலி, அறிவுரை, எழுத்தாளர், கட்டளை, கதை, சிறுகதை ஆசிரியர், நாவலாசிரியர், படைப்பாளர், பத்து, புனைவாளர், Crime, ELMORE LEONARD, Novelist\nPosted on ஓகஸ்ட் 24, 2014 | பின்னூட்டமொன்றை இடுக\nநியு யார்க்கரில் டேனியல் அலர்க்கான் (Daniel Alarcón) எழுதிய Collectors வாசித்தேன்.\nதற்கால தலைமுறையில் டேனியல் முக்கியமான எழுத்தாளர். கிரந்தா போன்ற ஆங்கில சிறுபத்திரிகைகளால் கண்டெடுக்கப்பட்டு, ஹார்ப்பர்ஸ் போன்ற நடுவாந்தர சஞ்சிகைகளுக்கு முன்னேறி, இப்பொழுது வெகுஜன இதழ்களுக்கு வந்தடைந்திருக்கிறார். தெற்கு அமெரிக்க நாடான பெரு-வில் பிறந்திருந்தாலும், பெரும்பாலும் அமெரிக்காவில் வளர்ந்தவர். லத்தீன் அமெரிக்க படைப்பாளியின் இரத்தமும் சதையும் கொண்டு அமெரிக்கர்களுக்கு உவந்த மாதிரி கதை புனைகிறார்.\nகொட்டடிக்காரர்கள் (Collectors) கதை இருவரைப் பற்றியது. இருவரும் சிறைக்கு எப்படி வந்தார்கள் என்பதைப் பற்றியது. சிறைக்கைதிகளானவர்களின் வாழ்க்கையை பற்றியது. சிறைக்கு வரக் காரணமானவர்களைப் பற்றியது. கூண்டுக்குளே போவதற்கு முன் இருந்த குடும்ப சூழலைப் பற்றியது.\nரொஜீலியோ (Rogelio) பிறப்பிலே ஏழை. மாற்றுத் திறனாளி. அதனால், பள்ளியில் ஏச்சுக்குள்ளாகுபவன். அண்ணன் வழியில் சில்லறைக் கடத்தலில் ஈடுபடுகிறான். லஞ்சம் தராமல் மாட்டிக் கொள்கிறான். வெளி உலகில் ஜீவனம் நடத்தத் தெரியாத���ன், ஜெயிலில் பிழைக்கக் கற்றுக் கொள்கிறான்.\nகாவற்கூடத்தில் அவனுடைய நண்பனாக ஹென்றி அறிமுகமாகிறான். புரட்சிக்காரன். இடதுசாரி. ’அசட்டு ஜனாதிபதி’ நாடகம் போடுகிறான். தீவிரவாதி என குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளே வைக்கப்படுகிறான். அவனை வெளியே எடுப்பதில் அக்காகாரி உட்பட ஊடகங்களும் பங்கு வகிக்கின்றன.\nசிறைவாசிகளை மனிதர்களாக உலவவிடுகிறார் டேனியல். அச்சமுறும் செய்கை புரிந்தவர்களின் குணாதிசயங்களையும் நடவடிக்கைகளையும் விவரிக்கிறார். கதாநாயகர்களுக்கிடையே நட்பினால் விளைந்த காமத்தையும் சொல்கிறார். இலட்சியவாதியின் சமரசங்களையும் சாமானியனின் இலட்சியங்களையும் போகிற போக்கில் உணர்த்துவது பிடித்திருந்தது. கிராமத்துக்காரனின் எல்லைகளில்லா பயணமும் கொள்கைவாதியின் குறுகல்களும் பிரச்சாரமாக நெடி அடிக்காதது பிடித்திருந்தது. இருபதிற்கு மேற்பட்ட பக்கங்களை இலயிக்க வைத்தது பிடித்திருந்தது.\nகுறிச்சொல்லிடப்பட்டது ஏழை, கதை, குற்றம், கைதி, சிறுகதை, சிறை, ஜெயில், தண்டனை, நியு யார்க்கர், புனைவு, புரட்சி, Collectors, Daniel Alarcón, New Yorker\nPosted on ஓகஸ்ட் 24, 2014 | பின்னூட்டமொன்றை இடுக\nThe Unlikely Pilgrimage of Harold Fry சமீபத்தில் வெளியான நாவல். புக்கர் பரிசுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றிருந்த புத்தகம்.\nரொம்ப வருட காலம் சந்திக்காத இளமைக்காலத் தோழிக்கான கடிதத்தை தபாலில் போடாமல் நேரில் கொடுப்பதுதான் கதை. நேரில் சென்று கடிதத்தைக் கொடுக்கும்வரை நோய்வாய்ப்பட்ட நாயகி பிழைத்திருக்க வேண்டும். அதற்கு நிறைய நம்பிக்கை தேவை. அன்றாட அல்லாட்ட வாழ்வில் இருந்து விடுதலை அடையும் மனநிலை தேவை. போகும் வழியில் தொலைந்து போகாமல் பயணிக்கும் லட்சியம் தேவை.\nதிடீரென்று ”அமூர்” திரைப்படம் நினைவிற்கு வந்தது. வயதான தம்பதிகளின் கதையை பிரென்சு படம் சொன்னால், இந்த நாவல் கைக்கூடாத காதலை வயதானவர்கள் நினைத்துப் பார்ப்பதை சொல்கிறது.\nஓடிக் கொண்டே இருக்கும் ஃபாரஸ்ட் கம்ப் கூட நினைவிற்கு வருகிறார். அதே மாதிரி The Unlikely Pilgrimage of Harold Fry கதையிலும் வழிப்போக்கர்கள் வருகிறார்கள்.\nக்வீனியைக் காப்பாற்ற ஹாரோல்ட் நடப்பது உலகளாவிய கவனம் பெறுகிறது. ஃபேஸ்புக் பக்கம் எல்லாம் துவங்கி பலர் சேர்கிறார்கள். ஹாரொல்ட் போகிற வழியில் நாயகனையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்கிறார்கள். கொஞ்ச நேரம�� கழித்து, நாயகன் ஹாரோல்டையே கழற்றியும் விடுகிறார்கள்.\nகணவனைக் காணாத மனைவியும் காரை எடுத்துக் கொண்டு பயணத்தில் இணைகிறார். தான் ஆரம்பித்த குறிக்கோளில் இருந்து, தன்னையே விலக்குவது, ஹாரொல்டுக்கு பெரிய மகிழ்ச்சி தருகிறது.\nPosted on ஓகஸ்ட் 24, 2014 | பின்னூட்டமொன்றை இடுக\n’கற்றது தமிழ் எம்.ஏ.’ இயக்குநர் ராமின் ’தங்க மீன்கள்’ இன்று வரவில்லை. எனவே, அதற்கு மாற்றாக That Girl In Yellow Boots படத்தைப் பார்த்தேன். இதுவும் தந்தைக்கும் மகளுக்குமான கதை.\nஸ்மிதா பட்டீலையும் ஷபனா ஆஸ்மியையும் எண்பதுகளில் கொண்டாடினால், கொன்கொனா சென்னையும் நந்திதா தாஸையும் இப்பொழுது இவர்கள் நடித்த படங்களை, ”இன்னார் இருக்கிறார்கள்… ஏமாற்ற மாட்டார்கள்” என்னும் நம்பிக்கையுடன் பார்க்க முடிகிறது. இருவரையும் அலேக்காக சாப்பிடுகிற மாதிரி வந்திருக்கிறார் கல்கி கோச்லின். அவரே கதை, வசனம் என்று சகல துறைகளிலும் நுழைந்திருக்கிறார்.\nஇயக்கத்தை மட்டும் Black Friday & தேவ் டி புகழ் புருஷன் அனுராக் கஷ்யபிற்கு விட்டுக் கொடுத்துவிட்டார். சப்பை மேட்டரை எடுத்துக் கொண்டு எப்படி படம் பண்ணுவது என்பதை அறிய வைக்கிறார். கல்கியின் ரூத் தசை பிடித்து விடுபவர். உடலுக்கு மட்டும் ஒத்தடம் கொடுக்காமல் சகலமும் கை வேலையாக செய்கிறார். ”உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி ஆனா உண்மையில மெழுகுவர்த்தி” பாடல் சொல்கிறது. ரூத் முகபாவத்திலேயே அருவறுப்பும் அசிரத்தையும் பதற்றமும் ஏக்கமும் திரைக்கதையை நகர்த்துகிறது.\nமுடிவை முன்பே யூகிக்க முடிகிறது. ஆனால், அதனூடாக சுவாரசியமான கதாபாத்திரங்களின் போக்கை ஊகிக்க முடியவில்லை. போதைக்கு அடிமையான காதலன் எப்படி எதில் இருந்து மீள்கிறான் கண்டபடி மிரட்டி பணம் கறக்கும் கன்னட மாஃபியா தாதா-விடம் இருந்து எப்படி தப்பிப்பது\nமும்பையும் முக்கிய நடிகராக ஈடு கொடுத்திருக்கிறது. பணக்காரர்களின் வெர்ஸொவா, கப்பல் உடைக்கும் சேரி துறைமுகம், ஆட்டோவும் டாக்ஸியும் ஓடும் சந்துக்கள், ஆற அமர ஊழியம் செய்யும் அரசாங்கத்தின் முகம் எல்லாம் துணை நடிகர்கள். அன்னிய நகரத்தில் முகம் தெரியாத அப்பாவை தேடும் மகளின் துப்பறிதல் நடுவே ஓஷோ வருகிறார். மகளிரின் நிலை பேசப்படுகிறது. பதின்ம வயதின் குழப்பங்கள் உணர்த்தப்படுகின்றன.\nநேர்க்கோட்டில் பிரசங்கம் கலந்த பிரச்சாரம் மட்டும் காணவில்லை.\nகுறிச்சொல்லிடப்பட்டது Anurag Kashyap, அனுராக், அனுராக் கஷ்யப், இந்தி, கல்கி கோச்லின், காஷ்யப், திரைப்படம், பாலிவுட், விமர்சனம், ஹிந்தி, Bollywood, Cinema, Films, Hindi, Kalki Koechlin, Movies, Naseeruddin Shah, That Girl In Yellow Boots\nடபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nதமிழ்ச் சிறுகதைகள்: ஆகஸ்ட் 2009\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nநித்தியானந்தா குறி - சாருத்துவம்\nதமிழ் மின் இதழ்: ஒரு பார்வை\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\n« ஜூலை நவ் »\n சேலம் நண்பர்கள் கட்டாயம் கலந்து கொள்ளவும் 🙏 https://t.co/nncnerHRqy 1 day ago\nவிஷ்ணு சஹஸ்ரநாமத்தில் “ஸ்ரீராம ராம ராமேதி” மூன்று தடவை சொல்வது கேட்டுக் கொண்டிருக்கும் கிருஷ்ணரின் அமைதியை சோதிப்பத… twitter.com/i/web/status/1… 4 days ago\nபெருமாள் குதிரை வாகனத்தில் வந்தால் களவு கொடுத்தார். சிவன் பரிவேட்டை ஆடினால் உற்சவ மூர்த்தியே அல்ல; அதுவும் நள்ளிரவு… twitter.com/i/web/status/1… 4 days ago\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2017/07/17/", "date_download": "2020-01-25T01:20:15Z", "digest": "sha1:6VQUZSYTX2PKCBV3ZHG4WEXJU53QYFWZ", "length": 31755, "nlines": 321, "source_domain": "ta.rayhaber.com", "title": "17 / 07 / 2017 | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[24 / 01 / 2020] அங்காரா ஒய்.எச்.டி விபத்து வழக்கின் இரண்டாவது விசாரணையில் நீதிபதியிடமிருந்து அவதூறான கருத்துக்கள்\tஅன்காரா\n[24 / 01 / 2020] AKP மற்றும் MHP இலிருந்து YHT சந்தா டிக்கெட் உயர்வுக்கு பதில்\tஅன்காரா\n[24 / 01 / 2020] சாம்சூன் அதிவேக ரயில் நிலையத்தின் இடம் தீர்மானிக்கப்பட்டது\tசம்சுங்\n[24 / 01 / 2020] IETT மறுசுழற்சி இது உட்கொள்ளும் நீரில் 40%\tஇஸ்தான்புல்\n[24 / 01 / 2020] பேருந்துகளில் விளம்பரம் வாங்க ESHOT ஏலம்\tஇஸ்மிர்\nநாள்: ஜூலை 17, 2017\nKahramanmaraş ல் பொது போக்குவரத்துக்கான போக்குவரத்து அமைப்பு\nகஹ்ரமன்மாராவில் பொதுப் போக்குவரத்து பரிமாற்ற முறை தொடங்குகிறது: கஹ்ரம்மன்மாரா பெருநகர நகராட்சி 24.07.2017 இல் XNUMX இல் பரிமாற்ற முறை தொடங்கும் என்று அறிவித்தது. இந்த பிரச்சினை தொடர்பாக, பொது போக்குவரத்து திணைக்களம் போக்குவரத்து சேவைகள் துறை [மேலும் ...]\nபொது போக்குவரத்து வாகனத்தின் தடையாக இருக்க வேண்டும்\nபொது போக்குவரத்தில் ஊனமுற்ற நாற்காலிக்கு அதிகரித்த தடையாக: தியர்பாகரில் பொது போக்குவரத்து சேவையை வழங்கும் ஒரு தனியார் பொது பஸ், ஊனமுற்றோரின் இருக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட திருகுகள், அதிக பயணிகளை நிற்க வைக்கிறது. டையைர்பேகிர் [மேலும் ...]\nபோலு வழியாக அதிவேக ரயில் எங்கு செல்கிறது\nபோலு வழியாக அதிவேக ரயில் எங்கே செல்லும் : இஸ்தான்புல் மற்றும் அங்காரா இடையேயான தூரத்தை 1.5 மணிநேரமாகக் குறைக்கும் 'ஸ்பீட் ரயில் பாதை' இயக்கப்படுகிறது. மந்திரி அஹ்மத் ஆர்ஸ்லான் “ஸ்பீட் போட்” க்கு வேக வரம்பு 350 கிலோமீட்டராக இருக்கும் [மேலும் ...]\nDTSO இலிருந்து 22 Million TL திட்டம்\nடி.டி.எஸ்.ஓவிடம் இருந்து எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மில்லியன் டிஎல் திட்டம் மேலும்: தியர்பாகர் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரியின் தலைவர் அஹ்மத் சாயர், எக்ஸ்என்யூஎம்எக்ஸ் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கப்பட்டு விசாரணையில் உள்ளதாகவும், இந்த திட்டங்களின் மொத்த மதிப்பு எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மில்லியன் என்றும் கூறினார். [மேலும் ...]\nAntRay இப்போது கடினமாக வேலை செய்யும்\nஆன்ட்ரே அடிக்கடி வேலை செய்யும்: அன்டால்யா லைட் ரெயில் சிஸ்டம் ஆன்ட்ரே பொதுமக்களுக்கு அடிக்கடி சேவை செய்யத் தொடங்கியுள்ளது. அன்டல்யா விமானங்கள் அன்டால்யா பெருநகர நகராட்சியின் துணை நிறுவனமான அன்டால்யா உலாசிம் ஏ.எஸ். [மேலும் ...]\nRayHaber 17.07.2017 டெண்டர் புல்லட்டின்\nTCDD 3 பிராந்திய இயக்குநரகம் சிறப்பு பாதுகாப்பு பணியாளர் சேவை பிலெசிக் நிலைய முகப்பில் விளக்கு எடுக்கப்படும்\nBaku-Tbilisi-Kars இரயில்வே திட்டத்தில் முக்கிய படி\nபாகு-திபிலிசி-கார்ஸ் ரயில்வே திட்டத்தின் முக்கியமான படி: வரலாற்று சில்க் சாலையை புதுப்பிக்கும் பாகு-திபிலிசி-கார்ஸ் ரயில்வே திட்டம் குறித்து விவாதிக்க அஜர்பைஜானின் பாகுவில் நடைபெறும் மும்மடங்கு மந்திரி கூட்டத்தில் சுங்க மற்றும் வர்த்தக அமைச்சர் பெலண்ட் டெஃபென்கி கலந்து கொள்வார். பங்கேற்க வேண்டும். மூன்று [மேலும் ...]\nசட்டமன்றத்தில் இருந்து Tünektepe திட்ட உறுதிப்படுத்தல்\nTünektepe திட்டம் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது: உலகத்திற்கான அன்டால்யா பெருநகர நகராட்சியின் பார்வை திட்டம் Tünektepe பெருநகர சபை ஒப்புதலுக்கானது. அவர்கள் டெண்டருக்கான தயாரிப்புகளைத் தொடங்கியுள்ளதாக மேயர் டோரல் கூறினார்: [மேலும் ...]\nசமகாலத்து கால்பந்து வீரர்கள் விசுவாசத்தின் மற்றொரு உதாரணம்\nசாமுலாஸில் இருந்து கால்பந்து தியாகிகளுக்கு நம்பகத்தன்மையின் மற்றொரு எடுத்துக்காட்டு : சிவப்பு-வெள்ளை ரசிகர்களின் ரசிகர்களின் பெயரை அடையாளம் காண்பதன் மூலம் சாம்சன்ச்போர் வசதிகளுக்கு முன்னால் சாம்சுன்ஸ்போர் லைட் ரெயில் அமைப்பு சாம்சன்ஸ்போர் வசதிகள் [மேலும் ...]\nTCDD Taşımacılık AŞ சர்வதேச கூட்டுப்பணியை மேம்படுத்துகிறது\nவெளியிடப்பட்ட ஆணை எண். TCDD பணியாளர்களின் பெயர் பட்டியல்\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை\nதனியார் பாதுகாப்பு சேவை பெறப்படும் İZMİR BANLIYER TRANSPORT CILIGI SISTEM TICARET AS 3 பாதுகாப்பு நபர், 417 (ஏழு) பொறுப்பு பொறுப்பு, 7 (ஒன்று) மொத்த 1 நபருடன் ஒருங்கிணைப்பாளர் [மேலும் ...]\nடெண்டர் அறிவிப்பு: ஜி.பி.எஸ், மொத்த நிலையம், எலக்ட்ரானிக் நிவோ மற்றும் ஆப்டிகல் நிவோ ஆகியவை வாங்கப்படும்\nஜி.பி.எஸ்., மொத்த நிலையம், எலக்ட்ரானிக் நிவோ மற்றும் ஆப்டிகல் நிவோ ஆகியவை வாங்கப்படும். டி.சி ஸ்டேட் ரெயில்வேஸ் ஜெனரல் டைரக்டரேட் (டி.சி.டி.டி) [மேலும் ...]\nடெண்டர் அறிவிப்பு: தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கப்படும்\nதனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கப்படும் ரயில் அமைப்புகளின் ஈகோ ஜெனரல் டைரக்டரேட் திணைக்களம் அங்காரா சுரங்கப்பாதை நிறுவனத்தின் பல்வேறு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதல் பொது கொள்முதல் எண்: 4734 [மேலும் ...]\nஇன்று வரலாற்றில்: 25 ஜனவரி 1884 ஹிகாஸ் கவர்னரும் தளபதியும்…\nகபாடாஸ் பாஸ்கலர் டிராம் வரிசையில் மறக்���ப்பட்ட பெரும்பாலான பொருட்கள்\nடெகிரா சந்தி ஸ்மார்ட் சந்தி அமைப்பு போக்குவரத்து அடர்த்தியை தீர்க்கிறது\nஅங்காரா ஒய்.எச்.டி விபத்து வழக்கின் இரண்டாவது விசாரணையில் நீதிபதியிடமிருந்து அவதூறான கருத்துக்கள்\nகாசியான்டெப் ப்ளூ தனியார் பொது பேருந்துகள் பூல் அமைப்புக்கு மாற்றப்பட்டன\nAKP மற்றும் MHP இலிருந்து YHT சந்தா டிக்கெட் உயர்வுக்கு பதில்\nடிராம் குருசெமலி முக்தார்களிடமிருந்து நன்றி\nசாம்சூன் அதிவேக ரயில் நிலையத்தின் இடம் தீர்மானிக்கப்பட்டது\nIETT மறுசுழற்சி இது உட்கொள்ளும் நீரில் 40%\nபேருந்துகளில் விளம்பரம் வாங்க ESHOT ஏலம்\n118 விமர்சன சேனல் இஸ்தான்புல் CHPli Tanrıkulu இலிருந்து கேள்விகள்\nசர்ச்சைக்குரிய பாலங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சுரங்கப்பாதைகளுக்கு கையகப்படுத்துவதற்கான CHP அழைப்புகள்\nÇambaşı பனி விழாவிற்கு எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும்\nஇராணுவ தள்ளுபடி பயண அட்டை விசாக்களுக்கான கடைசி நாள் ஜனவரி 31\nYHT மாத சந்தா டிக்கெட் உயர்வில் டி.சி.டி.டி பின்வாங்காது\nடெண்டர் அறிவிப்பு: பாலங்கள் மற்றும் கிரில்ஸை வலுப்படுத்துதல்\nரயில் துறையில் முதலீட்டைப் பாதுகாத்தல்\nடெண்டர் அறிவிப்பு: தத்வான் பையர் வலது வரி சாலைகளை புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் வாங்கப்படும்\nவணிக உறுப்பினர்கள் வருடாந்திர கூட்டம்\nடெண்டர் அறிவிப்பு: மாலத்யா-எடிங்கயா பாதையில் நெடுஞ்சாலை ஓவர் பாஸ்\nடெண்டர் அறிவிப்பு: கூரை வகை சூரிய மின் நிலையத்தின் சாத்தியக்கூறு (TÜDEMSAŞ)\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கே.எம்: 58 + 360 இல் ஓவர் பாஸ்\nடெண்டர் அறிவிப்பு: ஃபைபர் ஆப்டிக் கேபிள் வாங்கப்பட வேண்டும்\nவான் பியர் இடது வரி சாலைகள் புதுப்பித்தல்\nஅக் பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு வசதி பிளாக் பி டெண்டர் முடிவை மேம்படுத்துதல்\nடிபிஎம் பகுதியில் 22 சாய்வு மற்றும் ஹெக்டோமீட்டர் தட்டு\nஅரிஃபியே பாமுகோவா வரிசையில் அண்டர்பாஸ் மற்றும் ஓவர் பாஸ் பாலம் அமைத்தல்\nஸ்வீடன் வார்பெர்க் டன்னல் வடிவமைப்பு டெண்டர் முடிவு வேலை செய்கிறது\nஒப்பந்த தகவல் தொழில்நுட்ப ஊழியர்களை நியமிக்க வர்த்தக அமைச்சகம்\nஊனமுற்றோர் மற்றும் முன்னாள் குற்றவாளிகளின் போக்குவரத்து ஆட்சேர்ப்பு அமைச்சு வாய்வழி தேர்வு முடிவு\nமேற்கு மத்திய தரைக்கடல் ���ேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nதெற்கு மர்மாரா மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nÇambaşı பனி விழாவிற்கு எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும்\nடெனிஸ்லி ஸ்கை மையம் சுற்றுலா நிபுணர்களின் புதிய விருப்பமாகும்\nஅதிவேக ரயிலுக்கு டெர்பண்ட் ஒரு முக்கியமான ஸ்கை ரிசார்ட்டாக மாறும்\nÇambaşı பனி விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது\nERÜ மற்றும் Erciyes Aş க்கு இடையிலான உச்சிமாநாட்டில் தொழில் நெறிமுறை கையொப்பமிடப்பட்டுள்ளது\nடெகிரா சந்தி ஸ்மார்ட் சந்தி அமைப்பு போக்குவரத்து அடர்த்தியை தீர்க்கிறது\nகாசியான்டெப் ப்ளூ தனியார் பொது பேருந்துகள் பூல் அமைப்புக்கு மாற்றப்பட்டன\nIETT மறுசுழற்சி இது உட்கொள்ளும் நீரில் 40%\nபேருந்துகளில் விளம்பரம் வாங்க ESHOT ஏலம்\n118 விமர்சன சேனல் இஸ்தான்புல் CHPli Tanrıkulu இலிருந்து கேள்விகள்\nதிட்டத்தின் விவரங்கள் மெர்சின் மெட்ரோ ஊக்குவிப்பு கூட்டத்தில் பகிரப்பட்டன\nபெண்களுக்காக ஒரு சுரங்கப்பாதை மெட்ரோவை சவாரி செய்யும் ஆண்களுக்கான பொலிஸ் க au ண்ட்லெட்\nபோக்குவரத்து அமைச்சகத்தைத் தொடர்ந்து அங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி திட்டம்\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தன்னாட்சி ஓட்டுநர் மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்கும்\nவண்டி கழிவுகளிலிருந்து இஸ்தான்புல் அதாலர் வெளியிடப்பட்டது\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தன்னாட்சி ஓட்டுநர் மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்கும்\nஉள்நாட்டு ஆட்டோமொபைலுக்கான தொழில்நுட்ப பணியாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பள்ளி தீர்மானிக்கப்பட்டுள்ளது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் BUTEKOM உடன் கியரை அதிகரிக்கும்\nமுக்கியமான விஷயம் உள்நாட்டு கார்களை உற்பத்தி செய்வது அல்ல, ஆனால் விற்பனை வலையமைப்பை சரியாக நிறுவுவது\nIETT மறுசுழற்சி இது உட்கொள்ளும் நீரில் 40%\nஅடையாளங்கள் நெறிமுறை துருக்கியில் உள்வரும் எராஸ்மஸ் மாணவர்கள் ரயில் பயணம் தொடர்பான\nடிசிடிடி ஊழியர்களுக்கு நல்ல செய்தி விளம்பர நாணயங்கள் கணக்குகளுக்கு டெபாசிட் செய்யப்படுகின்றன\nடி.சி.டி.டி விற்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பதிலளித்தன\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nரெனால்ட் டிரக்குகள் இந்த ஆண்டின் முதல் பெரிய விநியோகத்தை நெட்லாக் லாஜிஸ்டிக்ஸுக்கு வழங்குகின்றன\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nKIA மின்சார வாகன நகர்வு\nஇரண்டாவது கை வாகனத்தில் ஒழுங்குமுறை தேதி மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது\nதன்னியக்க வாகனம் ஓட்டுவதற்காக உள்ளூர் ஆட்டோமொபைல் இணையத்தில் புதுப்பிக்கப்படலாம்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT கால அட்டவணைகள் மற்றும் நேரங்கள் (08.December.2019)\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nடெனிஸ்லி இஸ்மிர் ரயில் டைம்ஸ் வரைபடம் மற்றும் டிக்கெட் விலைகள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2008/06/27/tn-admk-is-far-better-than-dmk-says-pmk.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-25T01:30:02Z", "digest": "sha1:C25T666ZZQ6V7PTTF7KGVEOECXLIN6ME", "length": 18875, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "திமுகவை விட அதிமுகவே 'பெட்டர்'- பாமக | ADMK is far better than DMK, says PMK - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nவெறும் 15 வயசுதான்.. இந்து சிறுமியை கடத்தி.. மதமாற்றம் செய்து.. திருமணமும் செய்த பாகிஸ்தான் இளைஞர்\nம்ஹூம்.. முடியல.. அவளை சமாளிக்க என்னால முடியலயே.. தொல்லை தந்த காதலி.. இளைஞர் செய்த காரியம்\n\"மோடியை ரொம்ப பிடிக்கும்.. ரஜினியை ஆதரிக்கிறேன்.. யாருக்கு வரும் அவர் கெத்து\" ஜீவஜோதி பளிச் பேட்டி\nசம்திங் ஈஸ் கோயிங் ராங்...... விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (25)\nவேலம்மாள் கல்வி நிறுவனம் 532 கோடி வரி ஏய்ப்பு.. வருமான வரித்துறை அறிவிப்பு\nகாரை சுற்றி வளைத்து தாக்கிய கும்பல்.. வன்முறையை தூண்ட முயற்சியென ரவீந்திரநாத் எம்பி கண்டனம்\nLifestyle சனிபகவானால் இன்னைக்கு படாதபாடு படப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nMovies Taana Review: டாணாகாரன் என்றால் போலீஸ்காரன் ஆனால் கம்பீரம் குறைவு\nSports ISL 2019-20 : 4 கோல்.. அசத்தலாக ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்திய சென்னை.. பிளே-ஆஃப்பை நெருங்கியது\nFinance எச்சரிக்கும் அதிகாரிகள்.. பிரதமர் மோடி அரசுக்கு மேலும் நெருக்கடி அதிகமாகலாம்.. கவலையில் மத்திய அரசு\nAutomobiles பலேனோ ஆர்எஸ் மாடலின் விற்பனை நிறுத்தம்... அதிரடியான முடிவை எடுத்த மாருதி சுசுகி\nTechnology BSNL Rs 1,999 Prepaid Plan: ஜியோவிற்கு டாட்டா: பிஎஸ்என்எல் வழங்கும் 1308ஜிபி டேட்டா.\nEducation 8, 10-வது தேர்ச்சியா ரூ.50 ஆயிரம் ஊதியம் காஞ்சிபுரம் கால்நடைத் துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிமுகவை விட அதிமுகவே பெட்டர்- பாமக\nதென்காசி: கூட்டணி, ஆட்சி என எல்லா விஷயங்களில் திமுகவை விட அதிமுகவே பெட்டர் என பாமக எம்பியும் முன்னாள் அமைச்சருமான ஏ.கே.மூர்த்தி கூறியுள்ளார்.\nதென்காசியில் நிருபர்களிடம் பேசிய அவர்,\nநான் ரயில்வே அமைச்சராக இருந்தபோது தமிழகத்திற்கு மட்டும் 46 ரயில்வே மேம்பாலங்கள் கட்ட ரயில்வே துறை நிதி ஒதுக்கீடு செய்தது. ரயில்வே மேம்பாலத்திற்கு மத்திய, மாநில அரசுகள் பாதி, பாதி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால் அதன் பின்னர் வந்த தி்முக அரசு ரயில்வே மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்வதில் அக்கறை காட்டவில்லை. சென்னையைச் சுற்றியுள்ள சில பகுதிகளில் மட்டும் மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்தது.\nபாமகவை சேர்ந்தவர் ரயில்வே அமைச்சராக இருப்பதால், ரயில்வே மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்தால் அது பாமகவிற்கு நல்ல பெயரை வாங்கித் தந்துவிடும் என்ற எண்ணத்திலேயே அரசு நிதி ஒதுக்கீடு செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது.\nமத்திய அமைச்சரவையில் பாமக வகிப்பது சின்ன மந்திரி பதவியைதான். வரும் 2011ம் ஆண்டிற்குள் தமிழகத்தில் மு���ுவதும் அகல ரயில் பாதையாக மாற்ற வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார். அதனைதான் ரயில்வே அமைச்சர் வேலு செயல்படுத்தி வருகிறார்.\nமத்திய அமைச்சர்களாக காங்கிரஸ், திமுக, அதிமுக சேர்ந்தவர்கள் இருந்துள்ளனர். அப்போது ரயில்வே துறையை கேட்டுப் பெற்று தமிழகத்திற்கு நன்மை செய்திருக்கலாம். ஆனால், செய்யவில்லை.\nமக்களுக்கு பணியாற்றவே ரயில்வே துறையை பாமக பெற்று சேவை செய்து வருகிறது. ரயில்வே துறையில் ரூ.10,000 கோடி கையிருப்பு உள்ளது. அதனால் ரயில்வேயின் எந்த திட்டத்திற்கும் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்வதில் காலதாமதம் செய்வது கிடையாது. ஆஆனால், மாநில அரசு தான் ரயில்வே துறைக்கு போதிய ஒத்துழைப்பு வழங்காமல் இருக்கிறது.\nமக்களவைத் தேர்தலில் கூட்டணி பற்றி டாக்டர் ராமதாஸ் முடிவெடுப்பார். அவர் முடிவு செய்யும் கூட்டணிதான் வெற்றி பெறும். இதனைதான் கடந்த 1996ம் ஆண்டு முதல் நடந்துள்ள மக்களவை தேர்தல்களிலும், 2001, 2006ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலும் காட்டுகிறது.\nநல்ல முடிவை ராமதாஸ் எடுப்பார். புதுச்சேரி உள்ளிட்ட 40 எம்பி தொகுதிகளிலும் பாமக அமைக்கும் கூட்டணிதான் அமோக வெற்றி பெறும். அடுத்த சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி கனியை பறிக்கும்.\nஅதிமுகவுடன் கூட்டணி அமைத்தபோது 28 சட்டசபை தொகுதிகளை பாமகவிற்கு ஒதுக்கீடு செய்தனர். அதில், 28 தொகுதிகளிலும் பாமக வெற்றி பெற்றது. திமுகவுடன் கூட்டணி வைத்தபோது 31 சட்டசபை தொகுதிகளை ஒதுக்கினர். இவற்றில் 18 தொகுதிகளில் தான் பாமக வெற்றி பெற்றது.\nதிமுகவினர் உள் வேலை பார்த்து எங்களை தோற்கடித்தனர். திமுகவை விட அதிமுக பெட்டர். இனி நாங்கள் ஏமாளி ஆக மாட்டோம். வெற்றிக் கூட்டணியை அமைப்போம் என்றார் மூர்த்தி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதம்பி உதயநிதிக்கு ஏணியாகவும் இருப்பேன்.. தோனியாகவும் இருப்பேன்.. கலகலத்த நாஞ்சில் சம்பத்\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக மீண்டும் திமுக கூட்டணி அதிரடி.. மாநிலம் முழுக்க கையெழுத்து இயக்கம்\nஉச்சநீதிமன்றம் உத்தரவு-ஆளுநரிடம் 7 தமிழர் விடுதலைக்கான ஒப்புதலை தமிழக அரசு பெற ஸ்டாலின் வலியுறுத்தல்\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா வழக்கு.. சிபிஐ விசாரணை கோரிய திமுக பரபரப்பு வாதம்.. தீர்ப்பு ஒத்திவைப்பு\n ரஜினியிடம் லெப்ட்ல வச்சுக��கோங்க.. ரைட்ல வச்சிக்கோங்க.. ஆனா ஸ்ட்ரைட்டா மட்டும் நோ.. கராத்தே\nஜனநாயக நாடான இந்தியா.. பாசிச நாடாக மாற்றப்பட்டு வருகிறது.. கனிமொழி போட்ட பரபரப்பு டுவிட்\nஅடித்து நொறுக்கும் அதிமுக.. வலிக்காமல் அடிக்கும் திமுக.. அப்ப ரஜினியின் முதல் எதிரி அதிமுகவா\nஓ.பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்க தயாரா.. எடப்பாடிக்கு துரைமுருகன் கேள்வி\nஅடுத்த லெவலுக்கு போகும் அன்பில் மகேஷ்.. மா.செ பதவி வழங்க திட்டம்.. கலகலப்புக்கு மாறும் திருச்சி\n ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக ஜன.28-ல் திமுக ஆர்ப்பாட்டம்: முக ஸ்டாலின்\nகிராமத்தை தத்தெடுத்த தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி... முன்மாதிரி கிராமமாக மாற்ற சூளுரை\nமுதல்வர் பதவிக்கு முட்டுக்கட்டை...கொங்கு மண்டல திமுகவில் 'தூர்வரும்' பணிகளை தொடங்கும் ஸ்டாலின்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2013/03/11/india-ajmer-shrine-diwan-should-get-bharat-ratna-171306.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-25T02:29:09Z", "digest": "sha1:5R37WFMG4Q2L34TEPF6VDY75ITCZWLOF", "length": 19201, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆஜ்மீர் தர்கா நிர்வாகிக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்: சிவசேனா | Ajmer shrine diwan should get Bharat Ratna: Uddhav Thackeray | ஆஜ்மீர் தர்கா நிர்வாகிக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்: சிவசேனா - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nமுன்னாள் அதிமுக எம்பி கே சி பழனிச்சாமி கைது\nமுன்னாள் அதிமுக எம்பி பழனிச்சாமி கைது.. கோவையில் அதிகாலையில் பரபரப்பு\nவெறும் 15 வயசுதான்.. இந்து சிறுமியை கடத்தி.. மதமாற்றம் செய்து.. திருமணமும் செய்த பாகிஸ்தான் இளைஞர்\nம்ஹூம்.. முடியல.. அவளை சமாளிக்க என்னால முடியலயே.. தொல்லை தந்த காதலி.. இளைஞர் செய்த காரியம்\n\"மோடியை ரொம்ப பிடிக்கும்.. ரஜினியை ஆதரிக்கிறேன்.. யாருக்கு வரும் அவர் கெத்து\" ஜீவஜோதி பளிச் பேட்டி\nசம்திங் ஈஸ் கோயிங் ராங்...... விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (25)\nவேலம்மாள் கல்வி நிறுவனம் 532 கோடி வரி ஏய்ப்பு.. வருமான வரித்துறை அறிவிப்பு\nLifestyle சனிபகவானால் இன்னைக்கு படாதபாடு படப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nMovies Taana Review: டாணாகாரன் என்றால் போலீஸ்காரன் ஆனால் கம்பீரம் குறைவு\nSports ISL 2019-20 : 4 கோல்.. அசத்தலாக ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்திய சென்னை.. பிளே-ஆஃப்பை நெருங்கியது\nFinance எச்சரிக்கும் அதிகாரிகள்.. பிரதமர் மோடி அரசுக்கு மேலும் நெருக்கடி அதிகமாகலாம்.. கவலையில் மத்திய அரசு\nAutomobiles பலேனோ ஆர்எஸ் மாடலின் விற்பனை நிறுத்தம்... அதிரடியான முடிவை எடுத்த மாருதி சுசுகி\nTechnology BSNL Rs 1,999 Prepaid Plan: ஜியோவிற்கு டாட்டா: பிஎஸ்என்எல் வழங்கும் 1308ஜிபி டேட்டா.\nEducation 8, 10-வது தேர்ச்சியா ரூ.50 ஆயிரம் ஊதியம் காஞ்சிபுரம் கால்நடைத் துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆஜ்மீர் தர்கா நிர்வாகிக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்: சிவசேனா\nடெல்லி: பாகிஸ்தான் பிரதமரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்த அஜ்மீர் காஜா மொய்னுதீன் சிஸ்டி தர்காவின் தலைமை நிர்வாகியான திவான் ஜைனுல் அபிதீன் அலி கானுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.\nபாகிஸ்தானின் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரப் சனிக்கிழமை அஜ்மீர் தர்காவில் வழிபாடு நடத்தினார். அவரது வருகைக்கு தர்கா நிர்வாகம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது.\nஇது குறித்து ஜைனுல் அபிதீன் அலி கான் கூறுகையில், நபிகளின் போதனைகளையும் குரானையும் பின்பற்றாத பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் அஜ்மீர் தர்காவுக்கு வருகை தரக் கூடாது, மனிதாபிமானமற்ற வகையில் இந்திய வீரர்களின் தலையை பாகிஸ்தான் ராணுவத்தினர் துண்டித்திருக்கின்றனர். அத்துடன் இந்திய வீரர் ஹேம்ராஜின் தலையையும் எடுத்து சென்றிருக்கின்றனர். பாகிஸ்தான் பிரதமர் அஜ்மீருக்கு வருவதற்கு முன்பாக எடுத்துச் செல்லப்பட்ட இந்திய வீரரின் தலையை ஒப்படைக்க வேண்டும்.\nஇந்த கொடுஞ்செயலுக்காக பகிரங்க மன்னிப்பும் கோர வேண்டும். பாகிஸ்தான் பிரதமரின் இந்திய வருகையை என்னால் தடுத்து நிறுத்த முடியாது. அதே நேரத்தில் அவர் அஜ்மீர் தர்காவுக்கு வருகை தந்தால் அவரை முன்னின்று நான் வரவேற்க மாட்டேன் என்றார்.\nஅதே போல அவரை வரவேற்கவும் வராத திவான், அந் நாட்டுப் பிரதமர் அளித்த நன்கொடையையும் ஏற்க மறுத்துவிட்டார்.\nஇது குறித்து உத்தவ் தாக்கரே கூறுகையில், நாட்டின் மீது உண்மையான பற்றும், தைரியமும் கொண்டவரான ஜைனுல் அபிதீன் அலி கான் இந்தியாவின் விலைமதிப்பற்ற ஆபரணம் ஆவார். அவருக்கு பாரத ரத்னா வழங்கி பாராட்ட வேண்டும்.\nஅதே நேரத்தில் பாகிஸ்தான் பிரதமரின் வருகையைத் தடுக்காத மத்திய அரசு அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்துள்ளது.\nஅந் நாட்டுப் பிரதமர் வந்து சென்ற பிறகு ஆஜ்மீர் பகுதியில் சாலைகளை அப் பகுதியினர் சுத்தப்படுத்தியுள்ளனர். முஸ்லீம்களும் இந்தப் புனிதப் பணியில் ஈடுபட்டனர்.\nதிவான் அலி கானின் இந்தச் செயல் நாட்டுக்கு ஒரு புதிய பாதையை வகுத்துத் தந்துள்ளது. அவருக்கு பாரத ரத்னா தருவது சாதாரண இந்திய முஸ்லீம்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்று கூறியுள்ளார் உத்தவ்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் shiv sena செய்திகள்\nஅமித்ஷா நினைத்தால் கர்நாடகா- மகாராஷ்டிரா எல்லை பிரச்சனையை உடனே தீர்க்க முடியும்: சஞ்சய் ராவத்\nஏர்போர்ட்டில் இறங்கியதுமே.. கர்நாடக போலீஸ் எங்கேயோ கொண்டு சென்றனர்.. சஞ்சய் ராவத் பரபர குற்றச்சாட்டு\nசத்ரபதி சிவாஜியுடன் பிரதமர் மோடியை ஒப்பிடும் பாஜக தலைவரின் புத்தகம்- வெடித்தது சர்ச்சை\nமகாராஷ்டிராவில் பரபரப்பு.. 35 சிவசேனா எம்எல்ஏக்கள் அதிருப்தியில் இருக்காங்க.. பாஜக எம்பி\nஎனக்கு கேபினட் அமைச்சர் இல்லையா ராஜினாமா செய்தார் சிவசேனாவின் அமைச்சர் அப்துல் சத்தார்\nமகா. அமைச்சரவை விரிவாக்கம்: சிவசேனாவுக்குள் புகைச்சல்... அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவிலேயே சூசகம்\nமகாராஷ்டிரா: சகோதரர் சுனில் ராவத்துக்கு அமைச்சர் பதவி தரவில்லை என்பதால் அதிருப்தியா\nஉத்தவ் தாக்கரேவை இழிவுப்படுத்தி கருத்து.. இளைஞரை அடித்து நொறுக்கி மொட்டை அடித்த சிவசேனா கட்சியினர்\n இப்ப ராகுல் காந்தி மீது சிவசேனா காட்டம்\nராகுல் காந்தி அப்படி பேசக்கூடாது.. பாஜக மாதிரியே கொந்தளிக்கும் சிவ சேனா.. சரியா போச்சு\nமகாராஷ்டிர அமைச்சரவை துறைகள் பங்கீடு.. உள்துறை, பொதுப்பணி துறை சிவசேனாவிற்கே.. துணை முதல்வர் இல்லை\nகுடியுரிமை மசோதா..ராஜ்யசபாவில் வாக்கெடுப்பில் பங்கேற்காத சிவசேனா.. செமகடுப்பில் காங்கிரஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nகொலைகார கொரானா வைரஸ்.. இதுதாங்க அறிகுறி.. உடனே நீங்க செய்ய வேண்டியது என்ன தெரியுமா\nசிஏஏவுக்கு எதிராக புதுவை பல்கலை.யில் கண்ணன் கோபிநாத் பேச்சு.. ஏபிவிபி எதிர்ப்பு.. பரபரப்பு\nஏங்க வைத்த செல்வராகவன்... ��ாணாமல் போன சோனியா அகர்வால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/minister-jayakumar-condemns-h-raja-313538.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-25T01:24:35Z", "digest": "sha1:3USUPFJ3Z6HMTBASMXUQJVATAHOQ3HMX", "length": 16224, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "விஷ விதைகளை தூவி ஆதாயம் தேட வேண்டாம்.. எச். ராஜாவுக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை | Minister Jayakumar condemns H Raja - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nவெறும் 15 வயசுதான்.. இந்து சிறுமியை கடத்தி.. மதமாற்றம் செய்து.. திருமணமும் செய்த பாகிஸ்தான் இளைஞர்\nம்ஹூம்.. முடியல.. அவளை சமாளிக்க என்னால முடியலயே.. தொல்லை தந்த காதலி.. இளைஞர் செய்த காரியம்\n\"மோடியை ரொம்ப பிடிக்கும்.. ரஜினியை ஆதரிக்கிறேன்.. யாருக்கு வரும் அவர் கெத்து\" ஜீவஜோதி பளிச் பேட்டி\nசம்திங் ஈஸ் கோயிங் ராங்...... விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (25)\nவேலம்மாள் கல்வி நிறுவனம் 532 கோடி வரி ஏய்ப்பு.. வருமான வரித்துறை அறிவிப்பு\nகாரை சுற்றி வளைத்து தாக்கிய கும்பல்.. வன்முறையை தூண்ட முயற்சியென ரவீந்திரநாத் எம்பி கண்டனம்\nLifestyle சனிபகவானால் இன்னைக்கு படாதபாடு படப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nMovies Taana Review: டாணாகாரன் என்றால் போலீஸ்காரன் ஆனால் கம்பீரம் குறைவு\nSports ISL 2019-20 : 4 கோல்.. அசத்தலாக ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்திய சென்னை.. பிளே-ஆஃப்பை நெருங்கியது\nFinance எச்சரிக்கும் அதிகாரிகள்.. பிரதமர் மோடி அரசுக்கு மேலும் நெருக்கடி அதிகமாகலாம்.. கவலையில் மத்திய அரசு\nAutomobiles பலேனோ ஆர்எஸ் மாடலின் விற்பனை நிறுத்தம்... அதிரடியான முடிவை எடுத்த மாருதி சுசுகி\nTechnology BSNL Rs 1,999 Prepaid Plan: ஜியோவிற்கு டாட்டா: பிஎஸ்என்எல் வழங்கும் 1308ஜிபி டேட்டா.\nEducation 8, 10-வது தேர்ச்சியா ரூ.50 ஆயிரம் ஊதியம் காஞ்சிபுரம் கால்நடைத் துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிஷ விதைகளை தூவி ஆதாயம் தேட வேண்டாம்.. எச். ராஜாவுக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை\nவிஷ விதைகள்.. புயல் அறுவடை எச் ராஜாவிற்கு வலுக்கும் கண்டனம்\nசென்னை: விஷ விதைகளை தூவி ஆதாயம் தேட வேண்டாம் என அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.\nதமிழகத்தில் உள்ள பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் எச் ராஜாவின் பதிவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nசென்னை பட்டினப்பாக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது, பெரியார் சிலையை உடைப்போம் என்கிற ஹெச்.ராஜாவின் பேச்சை ஏற்க முடியாது.\nஎச் ராஜாவின் கருத்துக்கு எங்களின் சார்பில் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். இது பெரியார் மண், புரட்சித்தலைவர் மண். அமைதி பூங்காவாக உள்ள தமிழகத்தில் கலவரத்தை தூண்ட முயற்சிக்கக்கூடாது.\nஅமைதியை சீர்குலைப்பவர்கள் ராஜா வீட்டு பிள்ளையாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். யாராக இருந்தாலும் சரி எப்படிப்பட்ட தலைவராக இருந்தாலும் சரி சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.\nசமூக நீதிக்கான மாநிலமான தமிழகத்தில் இதுபோன்ற செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. அமைதி பூங்காவான தமிழகத்தில் விஷ விதைகளை தூவி, ஆதாயம் தேட வேண்டாம். இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் h raja செய்திகள்\n'ஹைகோர்டாவது...' பேசிய ஹெச் ராஜா மீது 2 மாதத்தில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nரஜினி மீது வழக்கு தொடர்ந்தால்.. அது அவர்களுக்கே ஆபத்தாக முடியும்.. ஹெச்.ராஜா எச்சரிக்கை\nதிகவுடன் உறவை முறியுங்கள்.. இல்லையெனில் அவ்வளவுதான்.. திமுகவிற்கு எச்.ராஜா எச்சரிக்கை\nரஜினிகாந்த் ஒன்னை காட்டினா.. எச்.ராஜா இன்னொன்றை கேட்கிறாரே.. அரசியல் இப்படியாகி போச்சே\nரஜினிக்கு தைரியம் கொடுக்கும் ஹெச் ராஜா.. கவலைப்பட தேவையில்லை என அதிரடி பேட்டி\nதலையில் கிரீடம்.. சால்வையுடன் வாழ்த்துக்கள்.. தமிழக பாஜக தலைவரா எச்.ராஜா\n\\\"ஆபரேஷன் பெயிலியர்..\\\" அப்பா நெல்லை கண்ணன் விடுதலை.. ரெண்டே வார்த்தையில் எச்.ராஜாவுக்கு சீமான் பதிலடி\nசரக்கு மிடுக்கு பேச்சுக்கு சொந்தக்காரர்.. வன்முறையாளர்.. முதலை கண்ணீர் வடிக்கிறார்..எச்.ராஜா அட்டாக்\nஹெச்.ராஜாவை கைது செய்யாவிட்டால்... மெரினாவில் குவிந்திடுவோம்... வேல்முருகன் எச்சரிக்கை\nமெரீனா பீச்சில்.. தடையை மீறி அதகளம் செய்த எச். ராஜா.. கொந்தளித்த நெட்ட��சன்கள்.. போலீஸ் வழக்கு\n\\\"சோலி\\\".. இது லோக்கல் லேங்குவேஜ்.. நெல்லை கண்ணன் தப்பான அர்த்தத்தில் பேசலை.. ஆதரவாளர்கள்\nலாட்ஜ் ரூமில் வைத்து.. பாஜகவினரால் தாக்கப்பட்டாரா நெல்லை கண்ணன்.. கைதின்போது நடந்தது என்ன\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nh raja minister jayakumar condemn periyar statue எச் ராஜா அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் பெரியார் சிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/category/family-life/page/3/", "date_download": "2020-01-25T02:22:25Z", "digest": "sha1:XZDGQPOURVBTX7RFAJRQXXB3BYMLVZOS", "length": 21783, "nlines": 158, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "குடும்ப வாழ்க்கை ஆவணக்காப்பகம் - பக்கம் 3 என்ற 7 - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » குடும்ப வாழ்க்கை » பக்கம் 3\nநீடிக்கும் உறவுகளை டவுன் வந்து 2 அடிப்படை தனிக்கூறுகள்\nதூய ஜாதி | ஜூலை, 27ஆம் 2015 | 1 கருத்து\nநான் என் ஃபார் தி கிட்ஸ் நேரம் கண்டுபிடிக்க முடியவில்லை\nதூய ஜாதி | ஜூன், 8ஆம் 2015 | 0 கருத்துக்கள்\nஉங்கள் குழந்தைகள் மேம்படுத்தி வருவதாகவும் தொடர்பான உங்கள் கருத்தை நன்றி. அது ஒரு தொடர்ச்சியான பணியாகவே இருக்கும் மற்றும் பல்வேறு நடவடிக்கைகள் உங்கள் அன்றாட வாழ்க்கையில் செய்ய முடியும். சுத்தம் முழுமையும் இது ...\n5 நச்சு மக்கள் வகையான\nதூய ஜாதி | ஏப்ரல், 16ஆம் 2015 | 1 கருத்து\ntahajjud க்கான எழுந்ததும் - நாம் நம் பழக்கம் மேம்படுத்த வேலை கூடாது மூலையில் சுற்றி ரமளான் உடன், praying in the congregation but also removing those things that affect...\nமுஸ்லீம் வீடுகள்: ஒரு எதிர்ப்பு குடும்ப சமூகத்தில் இஸ்லாமிய குடும்ப கலாச்சாரம்\nதூய ஜாதி | ஆகஸ்ட், 28ஆம் 2014 | 0 கருத்துக்கள்\nசூரா அவர்களுக்காவே இல் (அமில 16) குர்ஆனில், அல்லாஹ் கூறுகிறார், \"மேலும், அல்லாஹ் உங்கள் வீடுகளில் நீங்கள் ஒரு தங்குமிடமாக செய்துள்ளது.\" முஸ்லீம் குடும்பத்தில் வீட்டில் என்ன பிரதிநிதித்துவம் அது ஒரு உள்ளது ...\n\"நீங்கள் ஒரு தங்க வீட்டில் அம்மா இருக்கிறீர்கள் நீங்கள் அனைத்து நாள் என்ன செய்வது நீங்கள் அனைத்து நாள் என்ன செய்வது\nதூய ஜாதி | பிப்ரவரி, 16ஆம் 2014 | 2 கருத்துக்கள்\n\"நீங்கள் ஒரு தங்க வீட்டில் அம்மா இருக்கிறீர்கள் நீங்கள் அனைத்து நாள் என்ன செய்வது நீங்கள் அனைத்து நாள் என்ன செய்வது\"இது ஒரு வாரத்தில் இரண்டு முறை நடந்தது, அவர்கள் இருவரும் பெண்கள் இருந்தனர். யார் இந்த வி��� வர்க்கம் இருக்க வேண்டும், ஆனால் பெண்கள் ...\nநாயகத்தின்: உள்நாட்டு வன்முறை மற்றும் முஸ்லீம் குடும்பங்கள்\nதூய ஜாதி | ஜனவரி, 28ஆம் 2014 | 0 கருத்துக்கள்\nசல்மா Abugideiri அதிர்ச்சி மற்றும் ஜோடிகளுக்கு சிகிச்சை நிபுணரால் ஒரு உரிமம் பெற்ற தொழில்முறை ஆலோசகர் ஆகிறது. அவர் அமைதியான குடும்பங்கள் திட்ட இணை இயக்குனர், ஒரு அமைப்பு உள்நாட்டு முடிவுக்கு அர்ப்பணித்து ...\nபெற்றோர் கருத்தென்ன: மறந்து நல்லொழுக்கம்\nதூய ஜாதி | ஜனவரி, 6ஆம் 2014 | 0 கருத்துக்கள்\nஎல்லாம் வல்ல அல்லாஹ் விதித்ததைத்: \"உங்கள் இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க என்று ஆணையிட்டது, நீங்கள் பெற்றோருக்கு நன்மை வேண்டும் என்று. \" [குரான் அல்-இஷ்ரா ':23] எந்த அவமதிக்கவில்லை இரக்கமுள்ள, அன்பான, மன்னிக்கும், அக்கறை, மேலும் ...\nத வீக் குறிப்பு – அனைத்து நேரங்களிலும் சரியாக உங்கள் குடும்ப கையேடு\nதூய ஜாதி | நவம்பர், 30ஆம் 2013 | 0 கருத்துக்கள்\nநபி (அல்லாஹ் அவனை ஆசீர்வதித்து, அவனைப் சமாதான கொடுக்க) கூறினார், \"நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு மேய்ப்பன் மற்றும் நீங்கள் ஒவ்வொருவரும் தம் மந்தையை பொறுப்பு உள்ளது. மக்கள் மீது ஆட்சியாளர் ஆகிறது ...\nதூய ஜாதி | நவம்பர், 3Rd 2013 | 0 கருத்துக்கள்\nகலாமின் நெத்தியடி Wa-Wa rahmatullahi Barakatuh, நான் கடந்த எட்டு ஆண்டுகளில் பிஸியாக என்னை வைத்து யார் மூன்று அற்புதமான குழந்தைகள் ஒரு அம்மா. Dhul ஹிஜ்ஜா ஒவ்வொரு ஆண்டும், நான் செய்கிறேன் ...\nதோழி கிருத்திகா வேடிக்கை குடும்பம் நாட்கள் அவுட்\nதூய ஜாதி | அக்டோபர், 6ஆம் 2013 | 0 கருத்துக்கள்\nபெரும்பாலான வீடுகளில் கேட்டது என்று ஒரு ஆரம்ப வாக்கியம் உண்டென்றால் பள்ளி விடுமுறை நாட்களில் மற்றும் வார இறுதிகளில்: \"நான் boooored\". பொதுவாக நான் மட்டுமே போரிங் மக்கள் போரடிக்கும் \"என்று பதில், எப்படி ...\nஒரு பெற்றோர் எதிர்மறை உணர்வுகளை சமாளிக்க எப்படி\nதூய ஜாதி | செப்டம்பர், 29ஆம் 2013 | 0 கருத்துக்கள்\nமனித இயல்பு உணர்வுகளை முழு உள்ளது. எதிர்மறை உணர்வுகளை நிகழ்வு வாழ்க்கையில் மிகவும் ஆரம்ப தொடங்குகிறது. பொதுவாக, நேரத்தில் நம் குழந்தைகள் இரண்டு ஆண்டுகள் பதினெட்டு மாதங்கள் ஆகின்றன,...\n'காயத்’ நம்புபவர்கள் தாய்மார்கள் மத்தியில்\nதூய ஜாதி | செப்டம்பர், 22வது 2013 | 4 கருத்துக்கள்\nமுஹம்மதுவின் மனைவிகள் (நாயகம் 'alaihi WA sallam alyhi) அடிக்கடி முஸ்லீம் பெண்கள் பின்பற்ற வேண்டிய உதாரணங்கள் என புரிந்து. முஸ்லீம் பெண்கள் செயல்திறன் மாதிரிகள் கொடுக்கப்பட்ட போது அவர்கள் இந்த பெண்கள் திரும்ப ...\n3 படிகள் உங்கள் பெற்றோர் சிறந்த குழந்தை இருக்க வேண்டும்\nதூய ஜாதி | செப்டம்பர், 5ஆம் 2013 | 1 கருத்து\nமூல: zohrasarwari.com ஆசிரியர்: அல்லாஹ்வின் ரஹ் பெரும்பாலும் நான் முஸ்லீம் இளைஞர் ஒரு பேச்சு கொடுக்க போது, அது இறுதியில் நான் மாற்ற மற்றும் சிறந்த இருக்க முடியும் எப்படி \"என்று கேட்கப்பட்டது ...\nஎன் பெற்றோர் என்னை கேளுங்கள்\nதூய ஜாதி | ஆகஸ்ட், 27ஆம் 2013 | 2 கருத்துக்கள்\nநீங்கள் திருமணம் செய்து கொள்ள இருக்கும் போது உங்கள் பெற்றோர் கேட்க போது, நீங்கள் என்ன செய்வேன் ஒருவேளை அவர்கள் நீங்கள் ஒரு கடினமான நேரம் கொடுத்து நீங்கள் மணந்து கொள்ள அழுத்தங்களை பிரயோகித்து ...\nஅடிப்படைகளை மீண்டும் - உயர்த்தும் குழந்தைகள் மீது சில தீர்க்கதரிசன ஆலோசனை\nதூய ஜாதி | ஆகஸ்ட், 11ஆம் 2013 | 3 கருத்துக்கள்\nமூல: aaila.org ஆசிரியர்: வளர்ப்பதில் அவரேதான் உம் இப்ராஹிம் கருவிகள் குழந்தைகள் உள்ளன (குர்ஆனில், Sunnah, எங்கள் பக்தியுள்ள முந்தைய பதவியில் உதாரணங்கள்), இன்னும் செய்தக்க ...\nஒரு இளம் தாய் தாய்மை பெற்றுக்கொள்ளக் கூடியவாறு தி டைரி படிப்பினைகள்\nதூய ஜாதி | ஆகஸ்ட், 5ஆம் 2013 | 2 கருத்துக்கள்\nமூல: aaila.org ஆசிரியர்: Klaudia கான் மற்றும் நான் சொல்வதை உணர்ந்தேன் என்று உண்மையிலேயே ஏமாற்றம் இருந்தது என் மகள் பிறந்த முதல் வாரங்களில். ஆம், என்று இருந்தது ...\nமனைவிகள் இருந்து குறிப்புகள் \"பழைய & புத்திசாலிகள்\"\nதூய ஜாதி | ஜூலை, 3Rd 2013 | 3 கருத்துக்கள்\nமூல: www.wisewives.org ஜூன் 25 அன்று, 2012 நாங்கள் மூன்று அற்புதமான \"பழைய மற்றும் புத்திசாலிகள்\" பெண்கள் தங்கள் திருமணம் செய்துள்ளது என்பது பற்றி ஒரு குழு விவாதத்தில் பேச வேண்டும் அதிர்ஷ்டம் இருந்தது ...\nபுதிய அம்மாவின் கண்ணீரால்: தந்தையர் அறிவுரை\nதூய ஜாதி | ஜூலை, 1ஸ்டம்ப் 2013 | 0 கருத்துக்கள்\nமூல: www.saudilife.net ஆசிரியர்: குழந்தை பிறந்த பிறகு ஆயிஷா அல் Hajjar நஞ்சுக்கொடி வெளியீடு, இது குழந்தை குதூகலமானதாகவத்தது, என்று ஒரு பெரிய மகளிர் ஹார்மோன் சுரக்கும் உறுப்பு பதவி நீக்கம் வாழுங்கள் ...\nபிரித்து மீண்டும் இணைக்க: தொழில்நுட்ப நேரக்கடத்தி போது இணைக்கப்பட்ட குடும்பங்கள் வைத்து எப்படி\nதூய ஜாதி | ஜூன், 23Rd 2013 | 0 கருத்துக்கள்\nஆசிரியர்: Lobina முல்லா மூல: www.suhaibwebb.com என்னை வயதான ஆபத்து, 90 ன், \"தடையேதும்\" கால கலைஞர்கள் இசைக்கருவியை இல்லாமல் ஒரு சிறிய பார்வையாளர்களை ஒரு நிகழ்ச்சி குறிப்பிடப்படுகிறது ...\n\"ஏன் ஞானம் மிக்கவன் மனைவிகள், வாரியாக கணவர்கள்\"\nதூய ஜாதி | ஜூன், 11ஆம் 2013 | 8 கருத்துக்கள்\nமூல: wisewives.org இந்த தமது உறுப்பினர் ஒருவர் இருந்து வாரியாக மனைவிகள் அணி பெற்று ஒரு மின்னஞ்சல் ஆகிறது . முடிவுக்கு மூலம் வாசிக்க தயவு செய்து, அவர் பெரிய நுண்ணறிவு\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nகுழந்தைகள் உயர்த்துவதில் முஸ்லீம் பெற்றோர்களுக்கு ஒரு விரைவு வழிகாட்டி\nபொது நவம்பர், 24ஆம் 2019\nஇஸ்லாமிய பாரம்பரியம் விரட்டுகிறீர்கள் அன்பு\nகுடும்ப வாழ்க்கை நவம்பர், 24ஆம் 2019\nஎன்ன இரண்டாவது திருமணம் விட்டும் உங்களைத் இழுத்து உள்ளது\nதிருமண நவம்பர், 23Rd 2019\nநன்றி கெட்டவனாக பெண்களுக்கு ஒரு வழிகாட்டி\nகுடும்ப வாழ்க்கை நவம்பர், 23Rd 2019\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-15-14-%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-01-25T02:11:17Z", "digest": "sha1:7MYHWLA3CYBPNQT3GVWMNOYMX4Q2OPZO", "length": 11647, "nlines": 318, "source_domain": "www.tntj.net", "title": "உணர்வு ஆன்லைன் எடிஷன்: 15-14 டிச 03 – டிச 09 Unarvu Tamil weekly – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஉணர்வு2010டிசம்பர் - 10உணர்வு ஆன்லைன் எடிஷன்: 15-14 டிச 03 – டிச 09 Unarvu Tamil weekly\nபீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்\nஉலகின் பலவீனமான நாடு அமெரிக்கா\nமுழுவதும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்\nஜனவரி 27 போராட்டம் சுவர் ��ிளம்பரம் – தங்கச்சிடம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-18-04-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2020-01-25T02:38:53Z", "digest": "sha1:2P6SKSLN6IGQNVHMSMLEZITN4YA32H2U", "length": 11815, "nlines": 319, "source_domain": "www.tntj.net", "title": "உணர்வு ஆன்லைன் எடிஷன்: 18-04 செப் 20 – செப் 26 Unarvu Tamil weekly – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஉணர்வு2013செப்டம்பர் - 13உணர்வு ஆன்லைன் எடிஷன்: 18-04 செப் 20 – செப் 26 Unarvu Tamil weekly\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 18-04 செப் 20 – செப் 26 Unarvu Tamil weekly\nரூபாய் மதிப்பு சரிவிற்கு காரணம் என்ன \nஉண்மைக்கு முகமூடி போடும் ஊடகங்கள்.\nவிநாயகர் சிலைக்கு ஊடகங்களால் மிரட்டலா\nமுழுவதும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்\nபேச்சாளர் பயிற்சி வகுப்பு – ஹோர் அல் அன்ஸ் கிளை\nஇறுதி பேருரை – மேலவாளாடு கிளை பெண்கள் பயான்\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 18-05 செப் 27 – அக் 03 Unarvu Tamil weekly\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 18-03 செப் 13 – செப் 19 Unarvu Tamil weekly\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mytamilpeople.blogspot.com/2011/01/nero10-free-download.html", "date_download": "2020-01-25T02:37:18Z", "digest": "sha1:PH6ERDOZW6SX3HYM4ZAUCDHJCY6ZFLQY", "length": 9268, "nlines": 89, "source_domain": "mytamilpeople.blogspot.com", "title": "Nero 10 புதிய Burning டூல் - தகவல் தொழில்நுட்பம்", "raw_content": "\nகணிப்பொறி பயன்படுத்தும் அனைவரும் Nero மென்பொருளை பயன்படுத்தாதவர்கள் யாரும் இருக்க முடியாது.அந்த அளவுக்கு Nero தினம் ஒரு புதிய வசதியை நமக்கு அளிக்கிறது.\nNeroவின் புதிய பதிப்பு Nero10 எனும் பெயரில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.இந்த பதிப்பு தற்போது உலக மக்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.\nஇந்த Nero10 மென்பொருளை இங்கு இல்லவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுதிக்கொள்ளுங்கள். இதனுடன் Serial Key + Instructions உள்ளது இதை பயன்படுத்தி இந்த Nero10ய் ஒரிஜினல் Version ஆக மாற்றி கொள்ளுங்கள். Instructionsய் படித்துவிட்டு உங்கள் கணினியில் Nero10 மென்பொருளை நிறுவுங்கள்.\nஇந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா \nஎங்களது தொழில்நுட்ப்ப செய்திகள் இப்பொழுது VIDEO வடிவில் தங்கள் ஆதரவை தந்து உத���ுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்\nதொழில்நுட்ப்ப செய்திகளை VIDEO வடிவில் காண இங்கு கிளிக் செய்யவும்\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் 📝 இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், அதன் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை வ...\nஜியோ அனைவருக்கும் 10 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. அதை எப்படி பெறுவது என்று பார்ப்போம். 1. உங்கள் ஜியோ எண்ணில் இருந்து 12...\nOPPO & VIVO கம்பெனிகளின் பெயரில் உலா வரும் போலி பவர் பேங்க் உஷாராக இருங்கள் விரிவான தகவல்கள் வீடியோவில் உள்ளது. பார்த்து தெரிந்...\nவாழைப் பழ வடிவில் நோக்கியா மொபைல்\nவாழைப்பழ வடிவில் நோக்கியா 4G மொபைல் ஒன்றை ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பார்சிலோனாவில் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ...\nஇந்த 99 விதமான ரிங்டோன்ஸ்களும் மிக பிரமாதமாக இருக்கும். இதை பதிவிறக்கம் செய்து உங்கள் மொபைல் போனில் பயன்படுதிக்கொள்ளுங்கள். 99 Amazing R...\nபி.இ, பி.டெக் முடித்தவர்களுக்கு அழைப்பு: BHEL நிறுவனத்தில் வேலை\nபொதுத்துறை நிறுவனமான BHEL நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் டிரெய்னி பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக...\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா..\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா.. உடனே விண்ணப்பிக்கவும் வங்கிகளின் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியின் பல்வேறு கிளைகளில...\nஇந்த அழைப்பு உங்களுக்கு தான்: ஆவின் நிறுவனத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்\nஆவின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனத்தின் திருச்சி மாவட்ட ஆவின் கிளையில் காலியாக உள்ள 38 டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட...\nநண்பர்களே, உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். எங்களது YOUTUBE CHANNELய் SUBSCRIBE செய்வதன் மூலம் . இதுபோன்ற பல செய்திகள் & VIDEOகள...\nவேலை.. வேலை... வேலை... ஐடிபிஐ வங்கியில் 760 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nமத்திய அரசின் முன்னணி பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஐடிபிஐ வங்கியானது நிர்வாகி (Executive) பதவியில் 760 காலியிடங்களை நேரடியாக ஒப்பந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-40/", "date_download": "2020-01-25T02:28:10Z", "digest": "sha1:72XGICSXCWXJQX22K5UV6TXDR34YHQUO", "length": 12080, "nlines": 180, "source_domain": "sivantv.com", "title": "சுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மிகு சிவன் கோவில் ஏழாம் நாள் இரவு வேட்டைத்திருவிழா 11.07.2019 | Sivan TV", "raw_content": "\nHome சுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மிகு சிவன் கோவில் ஏழாம் நாள் இரவு வேட்டைத்திருவிழா 11.07.2019\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மிகு சிவன் கோவில் ஏழாம் நாள் இரவு வேட்டைத்திருவிழா 11.07.2019\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் - அருள..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசைவத் தமிழ்ச் சங்கம் - அன்பேசிவம் ..\nசைவத் தமிழ்ச் சங்கம் அன்பேசிவம் �..\nசைவத் தம���ழ்ச் சங்கம் அன்பேசிவம் �..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் அருள�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் அருள�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் அருள�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் நவ�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் பு�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 8ம் ..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 7ம் ..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 7ம் ..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 6ம்�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 6ம் ..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 5ம்�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 5ம் ..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 3ம்�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 3ம் ..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 2ம் ..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கொ�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கொ�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சி�..\nசைவத் தமிழ்ச் சங்கம் அருள்மிகு ச�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மிகு சிவன் கோவில் ஏழாம் நாள் பகல்த் திருவிழா 11.07.2019\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மிகு சிவன் கோவில் எட்டாம் நாள் பகல்த் திருவிழா 12.07.2019\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thecomicbooks.com/pics/index.php/San-Diego/Comic-Con-International-San-Diego-2012/index.php?/category/80-comicon/posted-monthly-list&lang=ta_IN", "date_download": "2020-01-25T03:02:30Z", "digest": "sha1:5CBJCWXVEMZEXEXWJXXZZZETRKPOWHFH", "length": 13688, "nlines": 271, "source_domain": "www.thecomicbooks.com", "title": "Toronto / Hobby Star / Informa / ComiCon | Jamie Coville Pictures", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\nஅனைத்து துணை ஆல்பங்களின் அனைத்து புகைப்படங்களையும் காட்டு\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nMike Zeck 0 கருத்துரைகள் - 1565 ஹிட்ஸ்\nMike Myers 0 கருத்துரைகள் - 1153 ஹிட்ஸ்\nLeonard Kirk 0 கருத்துரைகள் - 1138 ஹிட்ஸ்\nGizmo 0 கருத்துரைகள் - 1163 ஹிட்ஸ்\nElektra 0 கருத்துரைகள் - 1167 ஹிட்ஸ்\nDan Parent 0 கருத்துரைகள் - 1143 ஹிட்ஸ்\nCosplay 4 0 கருத்துரைகள் - 1210 ஹிட்ஸ்\nCosplay 3 0 கருத்துரைகள் - 1098 ஹிட்ஸ்\nCosplay 2 0 கருத்துரைகள் - 996 ஹிட்ஸ்\nCosplay 1 0 கருத்துரைகள் - 1016 ஹிட்ஸ்\nBlack Manta 0 கருத்துரைகள் - 1129 ஹிட்ஸ்\nSuperheroines 0 கருத்துரைகள் - 1272 ஹிட்ஸ்\nRon Wilson 0 கருத்துரைகள் - 1057 ஹிட்ஸ்\nPokemon Area 0 கருத்துரைகள் - 1069 ஹிட்ஸ்\nRhino 0 கருத்துரைகள் - 1320 ஹிட்ஸ்\nIMG 4412 0 கருத்துரைகள் - 2352 ஹிட்ஸ்\nIMG 4426 0 கருத்துரைகள் - 1910 ஹிட்ஸ்\nIMG 4420 0 கருத்துரைகள் - 1748 ஹிட்ஸ்\nIMG 4418 0 கருத்துரைகள் - 1694 ஹிட்ஸ்\nIMG 4405 0 கருத்துரைகள் - 1708 ஹிட்ஸ்\nIMG 4390 0 கருத்துரைகள் - 1906 ஹிட்ஸ்\nIMG 4369 0 கருத்துரைகள் - 1766 ஹிட்ஸ்\nIMG 4360 0 கருத்துரைகள் - 1775 ஹிட்ஸ்\nIMG 4354 0 கருத்துரைகள் - 1634 ஹிட்ஸ்\nTy Templeton 0 கருத்துரைகள் - 1952 ஹிட்ஸ்\nMike Zeck 0 கருத்துரைகள் - 2033 ஹிட்ஸ்\nMike KcKone 0 கருத்துரைகள் - 2066 ஹிட்ஸ்\nMark Texeira 0 கருத்துரைகள் - 1947 ஹிட்ஸ்\nJoe Jusko 0 கருத்துரைகள் - 1946 ஹிட்ஸ்\nIMG 4427 0 கருத்துரைகள் - 1706 ஹிட்ஸ்\nIMG 4425 0 கருத்துரைகள் - 1543 ஹிட்ஸ்\nIMG 4424 0 கருத்துரைகள் - 1532 ஹிட்ஸ்\nIMG 4423 0 கருத்துரைகள் - 1503 ஹிட்ஸ்\nIMG 4421 0 கருத்துரைகள் - 1528 ஹிட்ஸ்\nIMG 4418 0 கருத்துரைகள் - 1517 ஹிட்ஸ்\nIMG 4417 0 கருத்துரைகள் - 1569 ஹிட்ஸ்\nIMG 4416 0 கருத்துரைகள் - 1510 ஹிட்ஸ்\nIMG 4415 0 கருத்துரைகள் - 1500 ஹிட்ஸ்\nIMG 4413 0 கருத்துரைகள் - 1525 ஹிட்ஸ்\nIMG 4411 0 கருத்துரைகள் - 1518 ஹிட்ஸ்\nIMG 4410 0 கருத்துரைகள் - 1518 ஹிட்ஸ்\nIMG 4409 0 கருத்துரைகள் - 1523 ஹிட்ஸ்\nIMG 4408 0 கருத்துரைகள் - 1509 ஹிட்ஸ்\nIMG 4407 0 கருத்துரைகள் - 1501 ஹிட்ஸ்\nIMG 4406 0 கருத்துரைகள் - 1487 ஹிட்ஸ்\nIMG 4404 0 கருத்துரைகள் - 1499 ஹிட்ஸ்\nIMG 4403 0 கருத்துரைகள் - 1507 ஹிட்ஸ்\nIMG 4392 0 கருத்துரை��ள் - 1480 ஹிட்ஸ்\nIMG 4391 0 கருத்துரைகள் - 1550 ஹிட்ஸ்\nIMG 4389 0 கருத்துரைகள் - 1541 ஹிட்ஸ்\nIMG 4387 0 கருத்துரைகள் - 1512 ஹிட்ஸ்\nIMG 4386 0 கருத்துரைகள் - 1521 ஹிட்ஸ்\nIMG 4384 0 கருத்துரைகள் - 1502 ஹிட்ஸ்\nIMG 4383 0 கருத்துரைகள் - 1509 ஹிட்ஸ்\nIMG 4382 0 கருத்துரைகள் - 1505 ஹிட்ஸ்\nIMG 4380 0 கருத்துரைகள் - 1472 ஹிட்ஸ்\nIMG 4377 0 கருத்துரைகள் - 1436 ஹிட்ஸ்\nIMG 4376 0 கருத்துரைகள் - 1496 ஹிட்ஸ்\nIMG 4375 0 கருத்துரைகள் - 1466 ஹிட்ஸ்\nIMG 4374 0 கருத்துரைகள் - 1438 ஹிட்ஸ்\nIMG 4373 0 கருத்துரைகள் - 1451 ஹிட்ஸ்\nIMG 4372 0 கருத்துரைகள் - 1486 ஹிட்ஸ்\nIMG 4368 0 கருத்துரைகள் - 1468 ஹிட்ஸ்\nIMG 4367 0 கருத்துரைகள் - 1461 ஹிட்ஸ்\nIMG 4359 0 கருத்துரைகள் - 1449 ஹிட்ஸ்\nமுதல் | முந்தைய | 1 2 3 ... 5 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/pak/", "date_download": "2020-01-25T01:30:52Z", "digest": "sha1:SV6YJ6OAL3X7N4GOI6EJTUUOBA22UXB5", "length": 83444, "nlines": 731, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "Pak | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on நவம்பர் 11, 2019 | பின்னூட்டமொன்றை இடுக\nஇந்த மாதிரி நிறைய புத்தகங்கள் வந்திருக்கிறது. எனினும், ஏதேனும் ஒரு நூலையாவது முழுவதுமாக வாசிக்க வேண்டும். எனவே:\nமுன்னொரு காலத்தில் ஜான் பெர்கர் (John Berger’s Ways of Seeing – 1972) இந்த நல்ல காரியத்தை செய்தார். இப்பொழுது வார்ட் அதே போன்ற வேலையை செய்திருக்கிறார்.\nஇன்றைய காலம் தொலைக்காட்சியின் கடந்தகாலம். செல்பேசியில் மூழ்கும் காலம். அந்தச் சின்னத் திரையில் விளையாட்டுக்களோ, சினிமாவோ, குறுந்தொடர்களோ – பார்த்து களிப்பில் மூழுகும் காலம். கணினியிலே சதா சர்வ காலமும் காலந்தள்ளும் காலம். அவர்களைப் போய் பத்து நிமிடம் ஒரேயொரு ஓவியத்தைப் பார்த்து ஆராயுங்கள் என்கிறார் வார்ட்.\nஅந்தக் கால ஐரோப்பிய ஓவியங்களைப் பார்த்தால் ‘காதலா… காதலா’ கமல்+பிரபு தேவா போல் கிரேசி மோகனுடன் கிண்டல் அடிக்கத் தோன்றலாம். அவற்றை நெருங்குவதற்கு அஞ்சலாம். அது ரொம்பவே பழைய காலம். இப்போது கணினியே ஓவியம் வரையும் காலம். புகைப்படம், ஒளிப்படம், ஃபோட்டோஷாப் என்றெல்லாம் நிஜத்தை உருவாக்கும் பொய்க்காலம்.\nவார்டின் வார்த்தைகளில் சொல்வதானால்: “இந்த ஓவியங்களோடு சற்றே சண்டை போட வேண்டும்; அவற்றோடு வாக்குவாதத்தில் ஈடுபடவும். கேள்வி கேட்டு துளைக்கவும். ஒவ்வொரு சித்திரத்தையும் உள்ளுணர்வில் புரிந்துணர்ந்து மதிப்பிட்டு த���ாசில் நிறுக்கவும். பெரும்வாணரால் உண்டான சித்திரமாக இருந்தாலும், அதை உங்கள் அளவுகோலால் அணுகவேண்டும். அணுகுவதால் உணர்வீர்கள்; உணர்வதால் நெருங்குவீர்கள்; நெருங்குவதால் புரிந்து கொள்வீர்கள்\nஅதற்கு ஆங்கிலத்தின் முதலெழுத்துக்களைக் கொண்டு TABULA RASA உதவியை நாடுகிறார்\ntime – எந்த காலகட்டம்\nassociation – இந்த ஓவியத்தை உங்கள் வாழ்வில் எப்படி பொருத்துவீர்கள்\nbackground – இந்தச் சித்திரத்தின் பின்னணி என்ன\nunderstand – ஓவியம் புரிகிறதா\nlook again – முதலில் இருந்து மீண்டும் புதிய பார்வை பார்க்கவும்\nrhythm – ஓவியத்தின் ஆதார தாளம், சுருதி\nallegory – ஓவியம் எதைக் குறிப்பால் உணர்த்துகிறது\nstructure – உள்ளடக்கமும் வடிவ நேர்த்தியும் ஒழுங்கும் கட்டமைப்பும்\nart as philosophy – கலையை தத்துவ வடிவில் நோக்குதல்\nart as honesty – கலையை நேர்மையின் வடிவமாக நோக்குதல்\nart as drama – கலையை உணர்ச்சிவயமாக நோக்குதல்\nart as beauty – கலையை அழகுணர்ச்சியாக நோக்குதல்\nart as horror – கலையை திகில் உணர்வுடன் நோக்குதல்\nart as paradox – கலையில் முரண்களை கவனித்து நோக்குதல்\nart as folly – கலையை விளையாட்டாக கேளிக்கை உணர்வுடன் நோக்குதல்\nart as vision – கலையை தொலைநோக்குப் பார்வை கொண்டு நோக்குதல்\nவார்டின் மற்றொரு புத்தகம்: Ways Of Looking (How to Experience Contemporary Art). அதில் தற்கால சிற்பங்களையும் அருங்காட்சியக அமைப்புகளையும் ஆராய அழைக்கிறார். இவ்வாறாக பிரித்து அனுபவித்து ரசிக்கக் கோருகிறார்:\nArt as Entertainment – கேளிக்கை அல்லது பொழுதுபோக்கு\nArt as Confrontation – நம்முள்ளே புதைந்து இருக்கும் நம்பிக்கைகளையும் மனச்சாய்வுகளையும் நோக்கி கேள்வி எழுப்புதல்\nArt as Joke – விளையாட்டு\nArt as Spectacle – காட்சிப்பொருள் + விந்தை = கருவி\nArt as Meditation – தியானம் + சிந்தனை = புலப்படுதல்\nதமிழில் பி ஏ கிருஷ்ணன் இரு நூல்களை இது போன்று காலச்சுவடு பதிப்பகம் வெளியீடாக எழுதியிருக்கிறார். ஓவியங்களைப் பற்றிய கட்டுரைகளோ, நூல்களோ தமிழில் அரிதாகவே வருகின்ற பின்புலத்தில் அதிலும் ஐரோப்பிய ஓவியங்களைப் பற்றி யாரும் எழுதாதபோது, பி.ஏ. கிருஷ்ணன் இந்த அரிய நூல் மூலம் மேற்கத்திய ஓவியங்களைத் தமிழ் வாசகர்களுக்கும் எளிதாக உள்வாங்கக்கூடிய நடையில் அறிமுகப்படுத்துகிறார். :\nமேற்கத்திய ஓவியங்கள் / 288 பக்கங்கள் / முதல் பதிப்பு: ஏப்ரல் 2014\nமேற்கத்திய ஓவியங்கள் II / 336 பக்கங்கள் / முதல் பதிப்பு: 2018\n“தியடோர் பாஸ்கரன், ‘தி இந்து நாளிதழில்’ ‘ம���ற்கத்திய ஓவியங்கள்’ முதல் நூலுக்குக் கிடைத்த வரவேற்பு இரண்டாம் கட்ட நூலுக்குக் கடுமையாக உழைக்கும் உற்சாகத்தை எனக்குத் தந்தது. நூற்றிற்கும் மேற்பட்ட ஓவியர்களின் படைப்புகளைப் பற்றியும் அவர்களின் மேதைமையின் வீச்சு, ஓவியங்களின் வரலாற்றுப் பின்னணி என்பவை பற்றியும் சுருக்கமாக, ஆனால் தெளிவாகச் சொல்லுவதில் ஓரளவு வெற்றி அடைந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.”\nபதிப்பாளர் குறிப்பு: இந்நூலில் நமக்கு மிகவும் பரிச்சயமான பல ஓவியங்கள் பேசப்படுகின்றன. இருநூற்று நாற்பதிற்கு மேற்பட்ட வண்ண ஓவியங்களுடன் புத்தகம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தமிழ் பதிப்பு வரலாற்றில் இவ்விரு நூல்களும் மைல்கற்களாக அமையும் என்பது உறுதி.\nஉங்களுக்கான வீட்டுப்பாடம்: மூன்று நூலில் ஏதாவது ஒன்றை வாசிக்கவும்.\nPosted on பிப்ரவரி 5, 2011 | 3 பின்னூட்டங்கள்\n1. எஸ் குருமூர்த்தி, துக்ளக் சோ ராமசாமி, தயானந்த சரஸ்வதி பேசியதை ‘தி ஹிந்து’ தொகுக்கிறது.\n2. புத்தக வெளியீட்டு நிகழ்வில் அரவிந்தன் உரை – இங்கே\n4. ராஜீவ் மெஹ்ரோத்ராவின் வலைப்பதிவு\n7. தமிழ் ஹிந்து அறிவிப்பு\nஇந்தியாவின் ஒருமைப்பாடும் இறையாண்மையும் உலகளாவிய மூன்று பெரும் பகாசுர சக்திகளால் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன –\nஅ) பாகிஸ்தானை மையமாகக் கொண்டு இயங்கும் இஸ்லாமிய பயங்கரவாதம்\nஆ) சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் மாவோயிஸ்டுகள் மற்றும் இதர மார்க்சிய அமைப்புகள்\nஇ) மேற்கத்திய நாடுகளால் மனித உரிமை என்ற பெயரில் ஊட்டி வளர்க்கப் படும் திராவிட, தலித் பிரிவினைவாதம்.\nஇவற்றில் மூன்றாவதைப் பற்றி விரிவான ஆய்வுகளையும், அலசல்களையும் உள்ளடக்கியது இந்த நூல்.\nஅமெரிக்க, ஐரோப்பிய கிறிஸ்தவ நிறுவனங்களின் பணபலத்துடன் இந்தியாவுக்குள் திராவிட, தலித் பிரிவினைவாதத்தை வளர்க்கக் களமிறக்கப் படும்\nஆகியவை நிழலுருவில் செயல்படும் விதம் குறித்து விரிவான ஆய்வுகளை இந்த நூல் அளிக்கிறது. ஆரிய திராவிட இனவாதம் உருவான வரலாறு, புனித தாமஸ் பற்றிய கட்டுக் கதையை மையமாக வைத்து உருவாக்கப் படும் “திராவிட கிறிஸ்தவம்”, தென்னிந்திய வரலாற்றை உள்நோக்கங்களுடன் திரிக்கும் முயற்சிகள் ஆகியவை பற்றியும் இந்த நூல் விரிவாகப் பேசுகிறது.\nநூலாசிரியர்கள் இது பற்றி கடந்த ஐந்து ஆண்டு காலமாக தீவிர ஆய்வுகள் மேற்கொண்டன��். அந்த ஆய்வுகளின் தொகுப்பாக இந்த நூல் வெளிவருகிறது.\nPosted on செப்ரெம்பர் 30, 2009 | 4 பின்னூட்டங்கள்\nவீடியோவில் விரிவாக காண்பிப்பதன் செய்தி சுருக்கம்:\nஅமெரிக்க இராணுவத்திடம் இருந்து பயிற்சி பெற்ற போலீஸ்காரர்களையும் போர்வீரர்களையும் நம்ப முடியவில்லை. எழுபது ஆப்கானிஸ்தானிய படைவீரர்கள், வெறும் பத்து பேர் கொண்ட தாலிபானிடம் சரணடைகிறார்கள்.\nஇத்தனைக்கும் தாலிபேனிடம் இருந்து ஒரு துப்பாக்கி வெடிக்கவில்லை; குண்டு போடப்படவில்லை.\nசாதாரணமாக, இந்த மாதிரி சரணாகதிகளுக்கு, கண்ணிவெடி போன்ற குண்டுவெடிப்புகள் காரணமாக இருக்கும். இங்கே அந்த மாதிரி எதுவும் இல்லை. தங்கள் துப்பாக்கி, இன்ன பிற ஆயுதங்களை வெகு சந்தோஷமாக அல்-க்வெய்தாவிடம் கொடுத்துவிட்டு, ஜீப்பில் ஏறி சென்று விடுகிறார்கள்.\nஇப்பொழுது இந்த திருட்டு வீடியோ வெளிப்பட்டது ஏன்\n1. நிஜமாகவே அல் – கெவெய்தாவிற்கு விசுவாசமானவர்கள். தாலிபான் இட்ட கோட்டைத் தாண்டாதவர்கள்.\n2. ஊழல், லஞ்சம் மலிந்த நாடு. சோம்பேறிகள்… பொலிடிகலி கரெக்டாக சொன்னால், உல்லாசபுரிவாசிகள் அபப்டித்தான் பொறுப்பின்றி நடந்துகொள்வார்கள்.\n3. ஊரான் வீட்டு அமெரிக்க நெய்; கடைத் தேங்காய்; வழியில் அல்லா. உடைக்கிறார்கள்.\nஆப்கானிஸ்தானில் மேலும் படைவீரர்களை அனுப்பி வைக்குமாறு இராணுவத் தளபதி வெளிப்படையாகவும், வாஷிங்டன் போஸ்ட் போன்ற ஊடகங்களின் மூலமாகவும் அழுத்தமளித்து வருகிறார். அப்பொழுது, இந்த மாதிரிக் காட்சிகள் வெளியாவதால், உள்ளூர் காவலர்களின் லட்சணம் உலக அரங்கில் அம்பலமாகும்.\nஒபாமாவும் துணை ஜனாதிபதி பிடெனும் மேலும் மேலும் படை வீரர்களை குவிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. ஆப்கானிஸ்தானே தன்னிறைவை எட்டவேண்டும் என்பதில் விருப்பம் கொண்டவர்கள். கடந்த ஆண்டில் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின் போதே இதை பராக் ஒபாமா வலியுறுத்தி வந்தார்.\nஇராக்கில் இருந்து முழுமையான படை விலகல். ஆப்கானிஸ்தானில் கொஞ்சம் ஆள் கூட்டப்படும். அதன் பின் முழுமையாக, வெகு சீக்கிரமாகவே அனைவரும் சொந்த நாடு திரும்புவார்கள். இதுதான் ஜனநாயகக் கட்சியின் தேர்தல் அறிக்கை.\nஜார்ஜ் புஷ்ஷும் டிக் சேனியும் பதவியிறங்கிய பின் சோகத்தில் ஆழ்ந்த Military Industrial Complexம் இப்பொழுது சுறுசுறுப்பாக இத்தகைய பிரச்சாரங்களில் ஈடுபட விரும்பும்.\nPosted on ஓகஸ���ட் 11, 2009 | 2 பின்னூட்டங்கள்\nஏதாவது மக்கள் சம்பந்தப்பட்டதாக, அசல் தூலப் பிரச்சினைகளாக யோசிப்போமே\nஇன்று நார்வேயில் பெரும் பனிப் பாளங்களின் அடியில் கட்டப்பட்ட ஒரு புதைகுழிப் பெட்டகத்தில் உலகத் தாவரங்களின் வித்துகளைச் சேமித்து வைத்திருப்பதைத் தொலைக் காட்சியில் காட்டினார்கள்.\nஇத்தனை குளிரில் விதைகள் பல வருடம் வைக்கப்பட்டால் அவை உயிருள்ளவை என்றால் பின்னால் எப்படி மறுபடி உயிர்க்கும்\nஇந்த வகை விதைப் பாதுகாப்பு முயற்சிகள் இந்தியாவில் உண்டா\nஎங்கு, யார் கையில் உள்ளன அவை\n2. கள்ள நோட்டுகள் ஏராளமாக இந்தியாவில் புழங்குவதாகச் செய்திகள் வருகின்றன.\nஇவற்றால் இந்தியப் பொருளாதாரத்துக்கு என்ன ஆகும்\nஇவை எந்த வகை மனிதரிடம் அதிகம் புழ்ங்குகின்றன\nஅந்த வகை மனிதர் கையில் பொருளாதாரக் கட்டுப்பாடு போய்ச் சேர்ந்தால் நாடு என்ன ஆகும்\nநாட்டில் எத்தனை துவக்கப் பள்ளிகள் உண்டு\nஅவற்றில் எத்தனை மிலியன் குழந்தைகள் படிக்கிறார்கள்\nஒவ்வொரு குடும்பமும் தாம் வாங்கும் புத்தகங்களை என்ன செய்கின்றன\nஅவை கைமாற்றிக் கொடுக்கப்பட்டு மறு உபயோகிப்புக்கு வருகின்றனவா\nஎத்தனை ஆசிரியர்கள் வருடா வருடம் தயாராகிறார்கள்\nஅவர்களுக்குக் கொடுக்கப் படும் ஊதியத்தால் அரசுடைய நிதித் திட்டத்துக்கு எத்தனை பளு\nஇப்படி எதார்த்தமான விஷயங்களைப் பற்றி அதிகமாகவும், பண்பாட்டு அவலங்களைப் பற்றிக் குறைவாகவும் யோசித்தால் பதிவின் தாக்கம் அதிகமாக இருக்கும்.\nஇறுதியில் மனிதரின் தன்னியல்பு என்பது தலை தூக்கவே செய்கிறது.\nமீண்டும் கார்சாய்: ஆப்கானிஸ்தான் தேர்தல் களம்\nPosted on ஜூலை 2, 2009 | 2 பின்னூட்டங்கள்\nஆப்கானிஸ்தானில் ஆகஸ்ட் 20ஆம் தேதி தேர்தல் நடக்கப் போகிறது.\nதாலிபானிடமிருந்து விடுதலையாகி ஏழு வருடங்கள் கழிந்துவிட்டது; 31 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கரைந்துவிட்டது.\nநான்கு டஜன் வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இருக்கின்றனர். இரு பெண்கள், முன்னாள் கேபினட் அமைச்சர்கள், புத்தம்புதிய அமெரிக்க அடிவருடிகள், கம்யூனிஸ்ட்கள், நமது ஊர் சகுந்தலா தேவி போல் குழந்தை ஜீனியஸ் எல்லாரும் நிற்கிறார்கள்.\nSimple majority போதாது. 20 சதவிகிதம் வாக்குப் பெற்றுவிட்டு, “தனிப் பெரும்பான்மை எமக்கே ஆட்சி நமதே” என்று முழங்க முடியாது. குறைந்தபட்சம் 50% வாக்குகளுக்கு மேல் பெற்ற��ல்தான் வெற்றி. இல்லையென்றால், முதல் இரண்டு இடங்களை வென்ரவர்களுக்குள், மீண்டும் ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதிச்சுற்று வாக்குப் பதிவு நடக்கும்.\nஅங்கும் ஜாதி/இன வாரியாகத்தான் வோட்டு விழுகிறது. பெரும்பான்மை சமூகமான பஷ்டூன் இனத்தைச் சேர்ந்தவர் அமீது கர்சாய்.\nபதினாறு மில்லியன் பேர் ஏழாயிரம் வாக்குச்சாவடிகளில் வாக்களிக்கப் போகிறார்கள்.\nவாக்காளருக்கான அடையாள அட்டைப் பதிவை தாலிபான்கள் தடுக்கவில்லை. கடந்த 2004, 2005 தேர்தல்களைப் போலவே இந்த தடவையும் தாலிபானால், தேர்தலுக்கு பிரச்சினை வராது என்கிறார்கள்.\nஎனினும், ஒரு லட்சம் போலீஸ், அதன் மேல் இன்னொரு லட்சம் இராணுவ வீரர்கள், அவர்களின் பாதுகாப்புக்கு மேலும் இன்னொரு லட்சம் வெளிநாட்டு படைவீரர்கள் போட்டிருக்கிறார்கள். வெளிநாட்டில் இருந்து பாதுகாப்பில் பணிபுரிபவர்களில் முக்கால்வாசிப் பேர் அமெரிக்கர்கள்.\nஹமீத் கார்சாய்க்கு துணையாக இரு உதவி ஜனாதிபதிகள் உறுதுணையாக களத்தில் நிற்கிறார்கள்.\nமில்லியன் கணக்கில் ரூபாய் நோட்டை அச்சிட்டு சொந்தப் புழக்கத்திற்கு பதுக்கிக் கொண்டதால், மந்திரிசபையை விட்டு கல்தா கொடுக்கப்பட்ட மொஹம்மது காசிம் Mohammed Qasim Fahim.\nமுன்னாள் முஜாஹிதீன் முகமது கரீம் Muhammad Karim Khalili\nஅமீது கர்சாயிடம் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் அப்துல்லா, அவரிடமிருந்து விலகி சரியான போட்டியாக விளங்குகிறார். எனினும், கர்சாயை தோற்கடிப்பது துர்லபம்.\nமுன்னாள் நிதியமைச்சர் அஷ்ரஃப் கனி (Ashraf Ghani)யும் போட்டியிடுகிறார்.\nதற்போதைக்கு ரமஜான் பஷர்தோஸ்த் (Ramazan Bashardost) மக்கள் மனதை ஒவ்வொரு வோட்டாக சேமித்து, நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார்.\nதென் சென்னை சிட்டி பாபு மாதிரி மெத்த படித்தவர்.\nஅல் க்வெய்தாவை வீழ்த்திய அமெரிக்காவிற்கு செல்லப்பிள்ளையாக இருந்துகொண்டு, அரசை மொத்தமாக குத்தகை எடுத்து, லஞ்சத்தை அனாயசமாக நிறைவேற்றும் கர்ஸாயின் ஊழல் ராஜாங்கத்தை ஒழிக்கிறேன் என்கிறார்.\n15% சதவிகித மக்களைக் கொண்ட ஹசாரா இனத்தைச் சேர்ந்தவர்.\nமுன்னாள் மந்திரிசபையில், திட்டத்துறை அமைச்சராக இருந்தபோது தனது சம்பளத்தை தானமாக, தன்னுடைய ஊழியர்களுக்கு வழங்கியவர்.\nகறை படிந்த தொண்டு நிறுவனங்களைத் தடை செய்கிறேன் என்று 2000க்கும் மேற்பட்ட ஊழல் என்.ஜி.ஓ.க்களை தடை செய்து, லஞ்ச ஒழிப���பில் அக்கறை காட்டியதால், அமைச்சரவையை விட்டு நீக்கப்பட்டவர்.\nதன்னுடைய எதிரிகளை ஹமீது கர்சாய் போட்டுத் தள்ளிவிட்டு, “அமெரிக்கா குண்டு போட்டுச்சு அதான் செத்துட்டாங்க” என்று திருட்டுப் பட்டம் கட்டிவிட்டதாக அமெரிக்கா நினைக்கிறது.\nஅமெரிக்காவிற்கு புதிய முகம் தேவை. ஏழாண்டுகளாக கர்சாயைப் பார்த்து ஆப்கானிஸ்தர்களுக்கும் அலுத்துவிட்டது.\nதொடரும் தாக்குதல்களில், சில அப்பாவிகளும், பல உள்ளூர்வாசிகளும் துர்மரணம் அடைந்த கோபத்தில், தாலிபான் மீண்டும் எழுச்சியடைவதற்கு வாய்ப்பு அதிகம். இந்த சமயத்தில், பழைய பெருச்சாளிகளுடன் கூட்டணி அமைத்துள்ள சாமர்த்தியசாலி மீது அச்சம் கலந்த பயம் எழுந்துள்ளது.\nஅசைக்க முடியாத உப ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு + பணபலம் + பெரும்பான்மை சமூகத்தின் சின்னம் + கடைசி நிமிட அரசியல் பேர வித்தகர் என்பன எல்லாவற்றுக்கும் மேல் சர்வ அதிகாரமும் கொண்டவர் என்பதால் அடுத்த ஐந்தாண்டுக்கு கர்சாயைப் பொறுத்துக்கொள்ள அமெரிக்கா தயார். இந்தத் தேர்தல் அவருக்கு எச்சரிக்கை மணி மட்டுமே.\nஒபாமா: ‘இந்தியா போக்கிரி நாடு’\nPosted on மார்ச் 30, 2009 | 2 பின்னூட்டங்கள்\nஜார்ஜ் புஷ் பதவி விலகிய பிறகு இந்தியாவின் மவுசு குறைந்து போய் விட்டதாக வாஷிங்டன் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.\nநியு யார்க் டைம்ஸ் பத்தி எழுத்தாளர்கள் துவங்கி டெமொக்ரட்ஸ் கருத்தாக்கத்தை தலையங்கம் தீட்டுபவர் பலரும் இந்தியாவின் செல்வாக்கை குறைத்து, மண்டையில் தட்டி மிரட்ட வேண்டிய அவசியத்தை எடுத்து வைக்கிறார்கள்.\nஅணு ஆயுதம் வைத்திருக்கும் நாடெல்லாம் நம்ம நாடாக இருக்கவேண்டும். பாகிஸ்தான் என்ன இந்தியா என்ன இரண்டும் ஒரே வைரஸ் புகுந்த கணினி மாதிரி அச்சுறுத்தல் தருபவை.\nபாகிஸ்தான் தலைவர்கள் மதவெறி பிடித்தவர்கள் அல்ல அதனால் தாலிபான் + அல் க்வெய்தா பக்கம் வேண்டுமென்றே சாய்பவர்கள் கிடையாது. பாகிஸ்தானுக்கு இந்திய வெறுப்பு உள்ளது. இருந்துட்டுப் போகட்டுமே.\nகாஷ்மீர் பிரச்சினையை இந்தியா தீர்க்க நினைத்தால் சுபமஸ்து போடலாம். ஆனால், என்றாவது அமெரிக்கா சொல்வதை செவிமடுத்து ஒரு வார்த்தையாவது கேட்கிறார்களா திபெத்துக்கு சுண்ணாம்பு; காஷ்மீருக்கு வெண்ணெய்யா\nஅமெரிக்காவிற்கு பணம் வேண்டுமானால் ஆபத்பாந்தவராக அள்ளிக் கொடுக்கும் சீனாவை தி���ுப்தி செய்யவேண்டும். தற்போதைய நிதி நெருக்கடி நிலையில் அச்சிடும் கடன் பத்திரத்தை வாங்கும் சைனா சொற்படி கேட்கவேண்டும்.\nசுதந்திர நாட்டோடு நட்பு வைத்திருப்பதை விட அதிகாரத்தைப் பிடிக்குள் வைத்திருக்கும் தலைவர்களுடன் உறவாடுவதே ஸ்திரத்தன்மைக்கு வழிகோலுகிறது. குடியாட்சியை விட மன்னராட்சியும் கொடுங்கோல் அரசுகளுமே உத்தமம்.\nஇந்தியாவிற்கு அவுட்சோர்சிங் செய்தோம். கால் சென்டர்களை அனுப்பினோம். பதிலுக்கு என்ன கிடைத்தது சீனாவிற்கும்தான் தொழிற்பேட்டைகளை ஏற்றுமதி ஆக்கினோம். எவ்வளவு முதலீடு கிடைக்கிறது சீனாவிற்கும்தான் தொழிற்பேட்டைகளை ஏற்றுமதி ஆக்கினோம். எவ்வளவு முதலீடு கிடைக்கிறது சீனா சொன்னால் வட கொரியா தலையாட்டுகிறது. பாகிஸ்தான் பயங்கரவாதம் கூட பயப்படுகிறது. இந்தியாவினால் உள்ளூர் மும்பையைக் கூட காப்பாற்ற வக்கில்லை.\nவல்லரசாக வேண்டுமானால், நல்லரசாக நடிக்கவாது தெரியவேண்டும். மனித உரிமை துஷ்பிரயோகத்தில் முன்னிலை வகித்து, பர்மா, இலங்கை, சுடான் என்று நசுக்கல் நாடுகளை அரணாகக் கட்டிக் காக்கும் இந்தியாவை கண்டித்து Non aligned Movement என்னும் கண்ணெரிச்சல் இயக்கத்தை முடக்க வேண்டும்.\nவாக்கு கொடுத்தால் காப்பாற்றத் தெரியணும். 123 அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திடுவது; நாளை இடதுசாரி ஆதரவு கிடைக்கவில்லை என்று பேரம் பேசுவது. நிலையான உறுதி கிடைக்காத இடத்தில் என்ன பேச்சுவார்த்தை வேண்டிக் கிடக்கு\nNuclear Non-Proliferation Treaty (NPT) ஆகட்டும்; தோஹா ஆகட்டும்; சுற்றுச்சூழல் வர்த்தகம் ஆகட்டும். ஆளுங்கட்சி மாறினாலும் இம்மி கூட விட்டுக் கொடுக்காத முரண்டுக் குழந்தை நிலைப்பாடு.\nஇந்தியாவை எப்பொழுது வேண்டுமானாலும் தூண்டில் போட்டு இழுக்கலாம். எதிரிகளை மிக அருகில் நெருக்கமாக வைப்பதுதான் இன்றைய உடனடி தேவை.\nPosted on திசெம்பர் 2, 2008 | பின்னூட்டமொன்றை இடுக\nகுறிச்சொல்லிடப்பட்டது Attacks, அணு, அரசியல், ஆயுதம், இந்தியா, கடவுள், கார்ட்டூன், தாஜ், தீவிரவாதம், பம்பாய், பாகிஸ்தான், பாக், பீஷ்மர், மகாத்மா, மரணம், மும்பை, யானை, ஹோட்டல், Bombay, Cartoons, Comics, Foreign, Hotel, India, Magz, Media, MSM, Mumbai, Pak, Pakistan, Taj, Terrorism, West, World\nடபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக��தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nதமிழ்ச் சிறுகதைகள்: ஆகஸ்ட் 2009\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nநித்தியானந்தா குறி - சாருத்துவம்\nதமிழ் மின் இதழ்: ஒரு பார்வை\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\n சேலம் நண்பர்கள் கட்டாயம் கலந்து கொள்ளவும் 🙏 https://t.co/nncnerHRqy 1 day ago\nவிஷ்ணு சஹஸ்ரநாமத்தில் “ஸ்ரீராம ராம ராமேதி” மூன்று தடவை சொல்வது கேட்டுக் கொண்டிருக்கும் கிருஷ்ணரின் அமைதியை சோதிப்பத… twitter.com/i/web/status/1… 4 days ago\nபெருமாள் குதிரை வாகனத்தில் வந்தால் களவு கொடுத்தார். சிவன் பரிவேட்டை ஆடினால் உற்சவ மூர்த்தியே அல்ல; அதுவும் நள்ளிரவு… twitter.com/i/web/status/1… 4 days ago\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87", "date_download": "2020-01-25T02:58:27Z", "digest": "sha1:X4BBGGRGHAXZ6EGXWGNASAKQ2JEOAQWH", "length": 6273, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "அர்விந்த் ஆப்டே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு\nதுடுப்பாட்ட சராசரி 7.50 33.51\nஅதியுயர் புள்ளி 8 165\nபந்துவீச்சு சராசரி - 38.00\n5 விக்/இன்னிங்ஸ் - -\n10 விக்/ஆட்டம் - -\nசிறந்த பந்துவீச்சு - 1/21\n, தரவுப்படி மூலம்: [1]\nஅர்விந்தரோ லக்ஸ்மன்ராவோ ஆப்டே (Arvindrao Laxmanrao Apte, பிறப்பு: அக்டோபர் 24. 1934, ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். இதுவரை ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 58 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1959 இல் இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார். இவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் .\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 19:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/9-cr-scholarship-for-women/", "date_download": "2020-01-25T01:17:33Z", "digest": "sha1:NKOIJVB3DS73TDNAR4H6HGSBPTBMOUTQ", "length": 9151, "nlines": 99, "source_domain": "tamil.krishijagran.com", "title": "9 கோடி உதவித்தொகை, பிரத்யமாக பெண்களுக்கு", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\n9 கோடி உதவித்தொகை, பிரத்யமாக பெண்களுக்கு\nவெளிநாடுகளில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு பிரிட்டன் அரசு, பிரிட்டன் கவுன்சில் மற்றும் பிரிட்டன் பல்கலைக்கழகங்கள் 800அதிகமான உதவித்தொகையை வழங்கி வருகிறது.\nபிரிட்டன் பல்கலைக்கழகம் பல்வேறு வகையான பிரிவுகளில் பாட திட்டத்தை மாணவர்கள் எளிதில் அறியும் வண்ணம் வழங்கி வருகிறது. அவை, பொறியில், மருத்துவம், கலை, வணிக மேம்பாடு, சட்டம், மென் பொருள், சமூக அறிவியல் என பல பாட திட்டத்தை பாட வழங்குகிறது.\nபிரிட்டன் அரசு, பிரிட்டன் கவுன்சில் மற்றும் பிரிட்டன் பல்கலைக்கழகங்கள் பல்வேறு உதவிதொகை வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறது. இதனால் அங்கு பயிலும் இந்தியா மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்ட வருகிறது.\nபெண்களுக்கு என்று தனி உதவித்தொகை. குறிப்பாக அறிவியல், தொழில் நுட்பம், பொறியில்,கணிதம் போன்ற பிரிவுகளின் கீழ் பயிலும் மாணவிகளுக்கு 9 கோடி ரூபாய் வரையிலான உதவிதொகையை இம்முறை அறிவித்துள்ளது.\nஇந்தியாவில் மொத்தம் 18 மையங்களில் விசாவானது வழங்கப்படுகிறது. மேலும் பிரிட்டன் அரசு, பிரிட்டன் கவுன்சில் மற்றும் பிரிட்டன் பல்கலைக்கழகங்கள் விண்ணப்பத்திற்கு வழிகாட்டுகின்றன.\nபாஸ்போர்ட் விவரம், அண்மையில் எடுத்த புகைப்படம்\nகல்வி வழங்கும் நிறுவனத்தின் ஒப்புதல் சான்று\nஐஎல்ட்ஸ் - ல் தேர்ச்சி பெற்ற படிவம். (ஆங்கில புலமை பற்றி அறிய)\nவங்கி விவபரங்கள் மற்றும் அங்கு படிக்கும் காலங்களில் செலவு செய்வதற்கான நிதி நிலவரம் .\nஉலகப் பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்���ிக்கட்டு: ஏறு தழுவ காத்திருக்கும் மாடுபிடி வீரர்கள்\nகால்நடைகளால் களை கட்டும் நமது காணும் பொங்கல்\nகால்நடைகளுக்கு நன்றி சொல்லும் இந்நாளில், நாம் என்ன செய்ய வேண்டும்\nகதிரவனுக்கும், கால்நடைகளுக்கும் பொங்கலிட்டு நன்றி தெரிவிக்கும் தமிழர்கள் திருநாள்\nவருவாய் மற்றும் ஏற்றுமதி இரட்டிப்பாக்கும் நோக்கத்துடன் திட்டம் வரையறை: 8 மாநிலங்கள் ஒப்புதல்\nமத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகம் அறிவுப்பு\nகோமியம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உதவித்தொகை\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nபெருகி வரும் சந்தை வாய்ப்புகளால் விவசாயிகள் மகிழ்ச்சி\nதேனீக்கள் வளர்ப்பு குறித்த விரிவான பயிற்சி: வேளாண் அறிவியல் மையம் அறிவுப்பு\nபண்டிகையை தொடர்ந்து பூக்களின் விலை அதிகரிப்பு: உச்சத்தில் மல்லிகையின் விலை\nஇன்னும் சில நாட்களில் விலை குறைய வாய்ப்பு: விவசாயிகள் தகவல்\nநாட்டுக் கோழி வளா்ப்பு மற்றும் முதலுதவி மூலிகை பயிற்சி\nஉற்பத்தி சரிந்ததை தொடர்ந்து ஒரே மாதத்தில் ரூ.1,400 வரை உயர்வு\nசந்தைக்கு வர காத்திருக்கும் மல்லிகைக்கு மாற்று:வருடம் முழுவதும் பூக்கும் பூ\nமுருங்கை இலை உற்பத்தி மற்றும் மதிப்பு கூட்டல் குறித்த கருத்தரங்கு\nஇரட்டிப்பு பலன் கிடைப்பதாக கொய்யா விவசாயிகள் தகவல்\nகுறைந்த செலவில் அதிக லாபம் தருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/pseudo-doctor-tiruppur-was-arrested-292254.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-25T02:10:39Z", "digest": "sha1:KVNEYPS5VZ7HZA3UD5WEGFTX65UGMMWM", "length": 16221, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "நர்சிங் படித்து விட்டு வைத்தியம் பார்த்த போலி டாக்டர் ஜோலி.. திருப்பூரில் கைது - வீடியோ | Pseudo doctor in Tiruppur was arrested - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nமுன்னாள் அதிமுக எம்பி கே சி பழனிச்சாமி கைது\nமுன்னாள் அதிமுக எம்பி பழனிச்சாமி கைது.. கோவையில் அதிகாலையில் பரபரப்பு\nவெறும் 15 வயசுதான்.. இந்து சிறுமியை கடத்தி.. மதமாற்றம் செய்து.. திருமணமும் செய்த பாகிஸ்தான் இளைஞ���்\nம்ஹூம்.. முடியல.. அவளை சமாளிக்க என்னால முடியலயே.. தொல்லை தந்த காதலி.. இளைஞர் செய்த காரியம்\n\"மோடியை ரொம்ப பிடிக்கும்.. ரஜினியை ஆதரிக்கிறேன்.. யாருக்கு வரும் அவர் கெத்து\" ஜீவஜோதி பளிச் பேட்டி\nசம்திங் ஈஸ் கோயிங் ராங்...... விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (25)\nவேலம்மாள் கல்வி நிறுவனம் 532 கோடி வரி ஏய்ப்பு.. வருமான வரித்துறை அறிவிப்பு\nLifestyle சனிபகவானால் இன்னைக்கு படாதபாடு படப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nMovies Taana Review: டாணாகாரன் என்றால் போலீஸ்காரன் ஆனால் கம்பீரம் குறைவு\nSports ISL 2019-20 : 4 கோல்.. அசத்தலாக ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்திய சென்னை.. பிளே-ஆஃப்பை நெருங்கியது\nFinance எச்சரிக்கும் அதிகாரிகள்.. பிரதமர் மோடி அரசுக்கு மேலும் நெருக்கடி அதிகமாகலாம்.. கவலையில் மத்திய அரசு\nAutomobiles பலேனோ ஆர்எஸ் மாடலின் விற்பனை நிறுத்தம்... அதிரடியான முடிவை எடுத்த மாருதி சுசுகி\nTechnology BSNL Rs 1,999 Prepaid Plan: ஜியோவிற்கு டாட்டா: பிஎஸ்என்எல் வழங்கும் 1308ஜிபி டேட்டா.\nEducation 8, 10-வது தேர்ச்சியா ரூ.50 ஆயிரம் ஊதியம் காஞ்சிபுரம் கால்நடைத் துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநர்சிங் படித்து விட்டு வைத்தியம் பார்த்த போலி டாக்டர் ஜோலி.. திருப்பூரில் கைது - வீடியோ\nதிருப்பூர்: எம்பிபிஎஸ் டாக்டர் என்றுகூறி திருப்பூரில் தனியாக கிளினிக் வைத்து மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவரை பொதுமக்கள் பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தனர்.\nதிருப்பூர் சூர்யா நகரில் கேரளாவிலிருந்து வந்து தனியாக வீடு பிடித்து ஜோலி என்பவர் கிளினிக் நடத்தி வந்தார். அவர் தன்னை எம்.பி.பிஎஸ் டாக்டர் எனக் கூறி வைத்தியம் பார்த்து வந்ததால் அவரிடம் பலர் சிகிச்சைக்கு சென்றுள்ளனர்.\nஇந்நிலையில் சிகிச்சைக்கு சென்ற பலருக்கு நோய் குணமாகாமல் இருக்கவே அவர்களில் சிலருக்கு சந்தேகம் வந்துள்ளது.மேலும் ஜோலி கொடுத்த மாத்திரைகள் கெடு தேதி முடிவடைந்தவை என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்களில் சிலர் போலீசாருக்கு புகார் கொடுக்க, போலீசார் ஜோலியிடம் விசாரணை செய்துள்ளனர்.\nஅதில் ஜோலி தான் நர்சிங் படித்தவர் என கூறியுள்ளார். இதையடுத்து போலி மருத்துவரான ஜோலியை போலீசார் கைது செய்தனர். கடந்த ஆண்டு திருவள்ளூர், திருத்தணி உள்ளிட்ட ஊர்களில் மட்டும�� 150க்கும் மேற்பட்ட போலி மருத்துவர்களை சுகாதரத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழகம் எங்கும் டெங்குக் காய்ச்சல் பரவி வரும் வேளையில் போலி மருத்துவர்களின் தவறான சிகிச்சையும் பல நோய்கள் பரவுவதற்கும் நோயாளிகளின் இறப்புக்கும் காரணமாக அமைகிறது என்பதால் இந்த விஷயத்தில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிருப்பூரில் சேட்டிலைட் போன்.. தீவிரவாதிகள் ஊடுருவலா என அச்சம்.. போலீஸ் விசாரணை\nதிருப்பூர்.. முஸ்லீம் அமைப்பை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் ரயில் மறியல்.. போலீசுடன் தள்ளுமுள்ளு\nஎன்னது என் அப்பா ஜெயிச்சுட்டாரா.. உற்சாகத்தில் துள்ளி குதித்த மகன்.. நெஞ்சு வலித்து பரிதாப மரணம் \nதிருப்பூர்: மாவட்ட கவுன்சிலை கைப்பற்றிய அதிமுக; திமுக வசமான ஊராட்சி ஒன்றிய கவுன்சில்\nகளைகட்டிய கோயில் திருவிழா.. தீர்த்தக்குடத்துடன் டான்ஸ் ஆடிய திருப்பூர் எம்எல்ஏ\n10க்கும் மேற்பட்ட ஆண்களுடன்.. அதிர வைத்த கவிதா.. 2019ல் ரத்தத்தை உறைய வைத்த கள்ளக் காதல் கொலை\nஅமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கார் முற்றுகை... அதிமுகவினர் ஆவேசம்\n\"கர்ப்பமா இருக்கேன்.. இப்போ எப்படி..\" மறுத்த மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்.. பயத்தில் தற்கொலை\nபன்றி விலை ரூ 3000.. உங்க மதிப்பு வெறும் ரூ. 500தான்.. தன்மானத்தோடு இருங்க.. அதிரடி போஸ்டர்\nவாய்க்காலில் மிதந்த தம்பதி.. 3 மகள்கள் இருந்தும் கவனிக்காத கொடுமை.. மனமுடைந்து தற்கொலை\nநாங்க கல்யாணம் பண்ணி வைக்கிறோம் டீச்சர்.. நம்பி சென்ற ஆசிரியை.. பணம் பறித்த மோசடி கும்பல்\nநிர்வாண வீடியோவை நான்தான் கேட்டேன்.. என்னை தவிர்த்தார்.. பேஸ்புக்கில் போட்டேன்.. அதிர வைத்த இளைஞர்\nஉடுமலை அருகே பைக்குகள் பயங்கர மோதல்.. பெட்ரோல் டேங்க் வெடித்து இருவரும் கருகி சாவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntiruppur arrest போலி மருத்துவர் திருப்பூர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2020-01-25T01:29:57Z", "digest": "sha1:FCLDBIJ2XIQXV6OXHKPVVAU7D6UTRTO2", "length": 6547, "nlines": 76, "source_domain": "tectheme.com", "title": "கடல் நீருக்குள் ராணுவ டாங்கிகள்: ஜோர்டானின் மெய்சிலிர்க்க வைக்கும் அருங்காட்சியகம் - Tectheme - Tamil Technology News, Health & Beauty Tips, Video, Audio, Photos, Movies, Teasers, Trailers, Entertainment and Other Tamil Updates", "raw_content": "\nகடல் நீருக்குள் ராணுவ டாங்கிகள்: ஜோர்டானின் மெய்சிலிர்க்க வைக்கும் அருங்காட்சியகம்\nகடல் நீருக்குள் ராணுவ டாங்கிகள்: ஜோர்டானின் மெய்சிலிர்க்க வைக்கும் அருங்காட்சியகம்\nஆக்குபா கடற்கரையில் அமைந்துள்ள முதலாவது நீருக்குள் இருக்கும் ராணுவ அருங்காட்சியகத்தை ஜோர்டான் திறந்துள்ளது.\nபுதன்கிழமை நடைபெற்ற இந்த திறப்பு விழாவில், டாங்கிகள், படை துருப்புகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் உள்பட நீரில் மூழ்கிய பல ராணுவ வாகனங்களை ஜோர்டான் அரசு இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெற செய்துள்ளது.\nசெங்கடலில் உள்ள பவள பாறைகளில் போர் புரிவது போன்ற வடிவமைப்பில் இந்த வாகனங்கள் உள்ளன.\nஇங்கு சுற்றுலா வருவோருக்கு புதுவித அருங்காட்சியக அனுபவத்தை இந்த காட்சிப்படுத்தல் வழங்குகிறது என்று உள்ளூர் அதிகாரிகள் கூறினர்.\nவிளையாட்டு, சுற்றுச்சூழல் மற்றும் கண்காட்சி பொருட்களை இதில் சேர்க்க போவதாக ஆக்குபா சிறப்பு பொருளாதார மண்டல நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஜோர்டான் ராயல் விமானப்படை நன்கொடையாக வழங்கிய ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று, திறப்பு விழாவின்போது நீரில் மூழ்க செய்யப்பட்ட பல ராணுவ வாகனங்களில் ஒன்றாகும்\nஅபாயகரமான பொருட்களும் அகற்றப்படுவதாக ஆக்குபா சிறப்பு பொருளாதார மண்டல நிர்வாகம் ஜோர்டான் டைம்ஸ் ஊடகத்திடம் தெரிவித்துள்ளது\nமூச்சு விடுவதற்கு உதவுகின்ற கருவிகளை பயன்படுத்துவோர், முக்குளிப்போர் மற்றும் கண்ணாடி கூரையுடைய படகுகளில் செல்லும் சுற்றுலா பயணிகள் இந்த அருங்காட்சியதை கண்டு ரசிக்கலாம்\nசெங்கடலின் வடக்கு பகுதியில் காணப்படும் பவள பாறைகள் முக்குளிப்போரும், பிற சுற்றுலா பயணிகளும் விரும்புகின்ற பிரபலமான பகுதியாகும்\n….போச்சு அப்போ உங்களுக்கு ‘கொம்பு முளைக்கும்’\nஜெட் பேக் மூலம் ஆங்கில கால்வாயை 20 நிமிடத்தில் கடந்து சாதனை\nகுழந்தைக்கு அடிக்கடி ஏதாவது நோய் வந்துகொண்டே இருக்கிறதா\nGoogle புதிய சேவை; இந்த விஷயத்தில் 6 மணி நேரத்திற்கு முன்பே உங்களுக்கு ALERT\nவிலங்குகள் சாப்பிடுவதற்காக ஹெலிகாப்டர் மூலம் கேரட்டுகள் கொட்டும் ஆஸ்திரேலிய அரசு\nடிக்டாக் செயலிக்��ு போட்டியாக புதிய செயலியை இந்தியாவில் அறிமுகம் செய்யும் ஃபேஸ்புக்\nஏசியால் ஏற்படும் சரும வறட்சியிலிருந்து விடுபடும் வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2013/jul/31/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE-720561.html", "date_download": "2020-01-25T01:15:55Z", "digest": "sha1:W7OGQBR2ROAFGKQ2VFVQBL66K5XLOS2P", "length": 7886, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கல்லூரி மாணவர்கள் ரத்த தானம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nகல்லூரி மாணவர்கள் ரத்த தானம்\nBy காஞ்சிபுரம், | Published on : 31st July 2013 12:46 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாஞ்சிபுரத்தை அடுத்த திருட்புக்குழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ரத்ததான முகாம் நடைபெற்றது.\nசெங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனைத்து வகை ரத்த இருப்புகள் தேவைப்பட்டன.\nதேவையைப் பூர்த்தி செய்ய மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரத்ததான முகாம் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி காஞ்சிபுரத்தை அடுத்த திருட்புக்குழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது.\nஇதில் காஞ்சிபுரத்தை அடுத்த கீழம்பி ஸ்ரீ காஞ்சி கிருஷ்ணா கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு ரத்ததானம் வழங்கினர்.\nசெங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கிக் குழுவினர் வருகை தந்து மாணவர்களிடம் இருந்து ரத்தம் சேகரித்தனர். மொத்தம் 52 யூனிட் ரத்தம் பெறப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.\nமுகாமில் கல்லூரி முதல்வர் வெங்கடேசன், திருட்புக்குழி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சண்முகவள்ளி, டாக்டர் சிவராம் திலகர் மற்றும் சுகாதார நிலையப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியரசு தின விழா ஒத்த��கை அணிவகுப்பு\nரெட் ஹாட் ஜான்வி கபூர்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mytamilpeople.blogspot.com/2017/06/avoid-10-things-in-android-mobiles.html", "date_download": "2020-01-25T01:29:07Z", "digest": "sha1:E4VP254VDWP6JUC2AJRCLMI6XGWAMQWB", "length": 23183, "nlines": 71, "source_domain": "mytamilpeople.blogspot.com", "title": "ஆண்ட்ராய்டு மொபைல்களில் தவிர்க்க வேண்டிய 10 விஷயங்கள்! - தகவல் தொழில்நுட்பம்", "raw_content": "\nஆண்ட்ராய்டு மொபைல்களில் தவிர்க்க வேண்டிய 10 விஷயங்கள்\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பலரும் அதை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவதில்லை என்கிறது ஓர் ஆய்வறிக்கை. மொபைல் பேட்டரித் திறன் மற்றும் செயல்திறன் இரண்டையும் கவனத்தில் கொள்ளாமல், தமக்கே தெரியாமல் ஆண்ட்ராய்டு பயனாளர்கள் பல்வேறு விஷயங்களில் அலட்சியமாக இருக்கிறார்கள். ஆண்ட்ராய்டு பயன்படுத்துபவர்கள் செய்யக்கூடாத 10 விஷயங்கள் இவைதான்.\nமொபைலில் நிறைய அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்திருப்பவரா நீங்கள் உங்கள் மொபைலில் நீங்கள் அடிக்கடிப் பயன்படுத்தும் அப்ளிகேஷன்களைக் கணக்கெடுங்கள். முடிவில், நீங்கள் அதிகம் பயன்படுத்தும் அப்ளிகேஷன்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இமேஜ் எடிட்டர் உள்ளிட்ட பல அப்ளிகேஷன்கள் வெகுநாள்களாகப் பயன்படுத்தாமல், மொபைல் மெமரியை வெறுமனே அடைத்துக்கொண்டிருக்கும். மேலும், பல அப்ளிகேஷன்கள் பின்புறத்தில் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கும். இதனால் பேட்டரியும் கணிசமான அளவு காலியாகிக் கொண்டிருக்கும். எனவே, தொடர்ந்து பயன்படுத்தாத அப்ளிகேஷன்களை அவ்வப்போது அன்-இன்ஸ்டால் செய்து மொபைலின் பேட்டரி மற்றும் செயல்திறனை அதிகரியுங்கள்.\nஒவ்வொரு மொபைலும் வெவ்வேறு பேட்டரித் திறன் கொண்டவை. அதைப்போலவே, அவற்றிற்கான சார்ஜரும் வேறுபட்டவை. நாம் பயன்படுத்தும் மொபைல் சார்ஜரானது, மாறுதிசை மின்னழுத்தத்தை, நேரடி மின்சாரமாக மாற்றி மொபைல் பேட்டரியை சார்ஜ் செய்யும் கன்வெர்ட்டராக தான் செயல்படுகிறது. ஸ்மார்ட்போன்கள் அனைத்த��ம் யூ.எஸ்.பி டைப் சார்ஜர் கொண்டவைதான் என்றாலும், வேறு சார்ஜர்களைப் பயன்படுத்தும்போது மொபைல் விரைவில் சூடாகும். தவறான மற்றும் தரமில்லாத சார்ஜரைப் பயன்படுத்துவதே பல நேரங்களில் மொபைல் வெடிப்பதற்கான காரணமாக சொல்லப்படுகிறது. எனவே, உங்கள் மொபைலுக்கான ஒரிஜினல் சார்ஜரை மட்டுமே பயன்படுத்துங்கள்.\nசிலரின் மொபைல் அளவுக்கு மீறி எப்போதும் சூடாக இருக்கும். மேலும், அப்ளிகேஷனைத் திறக்கவும் அதிக நேரம் எடுக்கும். இந்தப் பிரச்னைகளுக்கு மொபைலை அவ்வப்போது ரீ-ஸ்டார்ட் செய்வதும் பல்வேறு தீர்வுகளில் ஒன்று. மனிதனுக்கு எப்படி ஆறு மணிநேரத் தூக்கம் அவசியமோ, அதேபோல மொபைலுக்கும் ஓய்வு தேவை. சில மணி நேரமாவது மொபைலுக்கு ஓய்வளிப்பதோடு, அவ்வப்போது மொபைலை ரீ-ஸ்டார்ட் செய்ய வேண்டும். மொபைலில் இயங்கிக்கொண்டிருக்கும் அப்ளிகேஷன்கள் மூடப்பட்டு RAM க்ளீன் ஆவதால், மொபைலின் செயல்திறனும் அதிகமாகும்.\nஆன்ட்டி-வைரஸ் ஒன்று போதும் :\nமொபைல் பாதுகாப்புக்காக ஆன்ட்டி-வைரஸ் அப்ளிகேஷன் பயன்படுத்துவது அவசியம் என்பதை மறுக்க முடியாது. ஆனால், ஆன்ட்டி-வைரஸ் அப்ளிகேஷன் பொதுவாக மொபைலின் பின்புறம் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட ஆன்ட்டி-வைரஸ் பயன்படுத்தும்போது, அவை மொபைலின் வேகத்தைக் குறைப்பதோடு, பேட்டரியையும் அதிகம் பயன்படுத்தும். பெரும்பாலான ஆன்ட்டி-வைரஸ் அப்ளிகேஷன்கள் கிட்டத்தட்ட ஒரே அளவிலான வேலையைத்தான் செய்யக்கூடியவை. மொபைலின் சார்ஜ் விரைவில் தீர்ந்து போகவும் வாய்ப்பிருக்கிறது. எனவே, ஒரேயொரு பாதுகாப்பான ஆன்ட்டி-வைரஸ் பயன்படுத்தினால் போதுமானது.\n4G நெட்வொர்க் இந்தியாவில் மிக வேகமாகப் பிரபலமடைந்து வருகிறது. இன்டர்நேஷனல் டேட்டா கார்ப்பரேசன் (International Data Corporation) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, இந்தியாவில் 2017 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், 94.5 சதவிகித அளவுக்கு 4G ஸ்மார்ட்போன்கள் தான் விற்பனையாகியுள்ளன. பொதுவாக 4G நெட்வொர்க்கைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது, மொபைலின் சார்ஜ் விரைவில் காலியாகும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, தேவையில்லாத நேரத்தில் டேட்டாவை ஆஃப் செய்வதைப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். இதே போல வைஃபை, ப்ளூடூத் ஆகியவற்றைப் பயன்படுத்தியவுடன், அவற்றை ஆஃப் செய்யவும் மறந்துவிடாதீர்கள்.\nஅப்ளிகேஷன்களுக்கு ப்ளே ஸ்டோர் போதும் :\nகறுப்புச் சந்தையில் பெய்டு அப்ளிகேஷன்கள் பலவும் இலவசமாகக் கிடைக்கின்றன. பணத்தை சிக்கனப்படுத்த நினைத்து, 'Unknown Sources' அப்ளிகேஷன்களை மொபைலில் நேரடியாக இன்ஸ்டால் செய்வது மிகவும் ரிஸ்க்கான விஷயம். கறுப்புச் சந்தையில் மால்வேர் எனப்படும் தீங்கு ஏற்படுத்தும் அப்ளிகேஷன்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றன. அந்தரங்கத் தகவல்களை நமக்கே தெரியாமல் அபகரிப்பதோடு, மொபைலையும் பாதிக்கக்கூடியவை இவை. எனவே, மொபைலில் இன்ஸ்டால் செய்யும் எந்தவொரு அப்ளிகேஷனையும், கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்தே டவுன்லோடு செய்யுங்கள்.\nஒரே அளவிலான நினைவுத்திறன் கொண்ட மெமரி கார்டுகளின் விலையில் கூட, பெரிய வித்தியாசம் இருப்பதைக் கவனித்திருக்கலாம். அவற்றின் தரத்திலும் வித்தியாசம் இருப்பதே இந்த விலை வேறுபாட்டுக்கான காரணம். ஒவ்வொரு மெமரி கார்டும் குறிப்பிட்ட ரைட்டிங் ஸ்பீடு கொண்டவை. இவற்றை க்ளாஸ் எனப் பிரிப்பார்கள். க்ளாஸ் எண் அதிகமானால் அவற்றின் ரைட்டிங் ஸ்பீட் மற்றும் தரமும் அதிகமாக இருக்கும். எனவே, அதிக நினைவுத்திறனை விட, ரைட்டிங் ஸ்பீடு அதிகமான மெமரி கார்டையே தேர்ந்தெடுங்கள். இதனால் ஃபைல்களை விரைவில் சேமிப்பதோடு, அவற்றை எளிதாக அக்சஸ் செய்யமுடியும்.\n'மொபைலை நான் தான் அதிகநேரம் கையில் வைத்திருப்பேன். எதற்காக அதை வீணாக லாக் செய்ய வேண்டும்' எனப் பலரும் நினைப்பார்கள். ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் அனைவரும் கண்டிப்பாக பாஸ்வேர்டு அல்லது லாக் ஸ்க்ரீன் பயன்படுத்த வேண்டும். மொபைல் தொலைந்துபோனாலோ அல்லது திருடப்பட்டாலோ, மொபைலை லாக் செய்யாமல் இருந்தால் உங்கள் தகவல்களை யார் வேண்டுமானாலும் எளிதில் அக்சஸ் செய்ய முடியும். கால் ரெக்கார்ட், புகைப்படங்கள் மற்றும் வங்கிக்கணக்கு விபரங்கள் வரை அத்தனைத் தகவல்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என நினைப்பவர்கள் உடனடியாக மொபைலை லாக் செய்யப் பழகுங்கள்.\nஆண்ட்ராய்டு மொபைலில் இயங்கிக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன்களை டாஸ்க் மேனேஜர் மூலமாக அவ்வப்போது க்ளியர் செய்வது பலரின் வழக்கம். RAM க்ளீன் ஆவதோடு மொபைலின் செயல்திறன் இதனால் அதிகரிக்கும் என்பது உண்மை தான். ஆனால், அடிக்கடிப் பயன்படுத்தக்கூடிய அப்ளிகேஷன்களை மட்டுமாவது டாஸ��க் மேனேஜர் மூலமாக க்ளோஸ் செய்ய வேண்டாம். ஏனென்றால் அப்ளிகேஷன் ஒவ்வொரு முறை திறக்கும்போது குறிப்பிட்ட அளவு பேட்டரியை அதிகமாகப் பயன்படுத்தும். இதனால் மொபைலின் பேட்டரி சார்ஜ் விரைவில் குறைய வாய்ப்பிருக்கிறது. எனவே, டாஸ்க் மேனேஜர் மூலமாக அத்தனை அப்ளிகேஷன்களையும் க்ளோஸ் செய்வதைத் தவிர்க்கவும்.\nமெமரி க்ளீனர் ஆப்ஸ் :\nபுதிதாக மொபைல் வாங்கிய பலரும் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் இரண்டையும் இன்ஸ்டால் செய்த கையோடு, க்ளீனிங் ஆப்ஸ்களைத் தான் இன்ஸ்டால் செய்வார்கள். ஆனால், க்ளீனிங் ஆப்ஸ் பெரும்பாலும் பேட்டரியை அதிகமாக சாப்பிடுவதோடு, தேவையற்ற விளம்பரங்களையும் லோட் செய்யும். தற்போது விற்பனையாகும் பெரும்பாலான பிராண்டு மொபைல்களிலும் மெமரி க்ளீனிங் ஆப்ஷன்கள் டீஃபால்ட்டாகவே வந்துவிட்டன. அவற்றைப் பயன்படுத்தினால் போதுமானது. அதையும் மீறி க்ளீனிங் ஆப்ஸ் இன்ஸ்டால் செய்வதால், மொபைலின் ஸ்டோரேஜை ஆக்கிரமிப்பதோடு, செயல்திறனையும் குறைக்கும்.\nஎங்களது தொழில்நுட்ப்ப செய்திகள் இப்பொழுது VIDEO வடிவில் தங்கள் ஆதரவை தந்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்\nதொழில்நுட்ப்ப செய்திகளை VIDEO வடிவில் காண இங்கு கிளிக் செய்யவும்\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் 📝 இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், அதன் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை வ...\nஜியோ அனைவருக்கும் 10 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. அதை எப்படி பெறுவது என்று பார்ப்போம். 1. உங்கள் ஜியோ எண்ணில் இருந்து 12...\nOPPO & VIVO கம்பெனிகளின் பெயரில் உலா வரும் போலி பவர் பேங்க் உஷாராக இருங்கள் விரிவான தகவல்கள் வீடியோவில் உள்ளது. பார்த்து தெரிந்...\nவாழைப் பழ வடிவில் நோக்கியா மொபைல்\nவாழைப்பழ வடிவில் நோக்கியா 4G மொபைல் ஒன்றை ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பார்சிலோனாவில் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ...\nஇந்த 99 விதமான ரிங்டோன்ஸ்களும் மிக பிரமாதமாக இருக்கும். இதை பதிவிறக்கம் செய்து உங்கள் மொபைல் போனில் பயன்படுதிக்கொள்ளுங்கள். 99 Amazing R...\nபி.இ, பி.டெக் முடித்தவர்களுக்கு அழைப்பு: BHEL நிறுவனத்தில் வேலை\nபொதுத்துறை நிறுவனமான BHEL நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் டிரெய்னி பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக...\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா..\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா.. உடனே விண்ணப்பிக்கவும் வங்கிகளின் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியின் பல்வேறு கிளைகளில...\nஇந்த அழைப்பு உங்களுக்கு தான்: ஆவின் நிறுவனத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்\nஆவின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனத்தின் திருச்சி மாவட்ட ஆவின் கிளையில் காலியாக உள்ள 38 டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட...\nநண்பர்களே, உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். எங்களது YOUTUBE CHANNELய் SUBSCRIBE செய்வதன் மூலம் . இதுபோன்ற பல செய்திகள் & VIDEOகள...\nவேலை.. வேலை... வேலை... ஐடிபிஐ வங்கியில் 760 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nமத்திய அரசின் முன்னணி பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஐடிபிஐ வங்கியானது நிர்வாகி (Executive) பதவியில் 760 காலியிடங்களை நேரடியாக ஒப்பந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=5440", "date_download": "2020-01-25T03:33:14Z", "digest": "sha1:7OSGMGB4KZNMRPXYBKQQ64FXTT5GZLSO", "length": 7247, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Nizhal Yuththam - நிழல் யுத்தம் » Buy tamil book Nizhal Yuththam online", "raw_content": "\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : பாலகுமாரன் (Balakumaran)\nபதிப்பகம் : விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)\nகண்ணாடி கோபுரங்கள் மீட்டாத வீணை\nகுளிர்க் காற்று திரைச்சீலைகளை ஒரு முறை தோளில் தூக்கிப் போட்டுச் சுகமாய் நழுவ விட்டது. மறுபடியும் காற்று தோளில் தூக்காதா என்பது போல் திரைச்சீலைகள் ஜன்னல் சட்டத்தோடு ஒட்டிக்கொஞ்சம் வெளிப்பக்கமாய் உப்பிக் காற்றுக்கு காத்திருந்தன, இந்த முறை காற்று திரைச்சீலைகளை நெஞ்சில் கைவைத்துத் தள்ளியதைப் போல் மெல்லப் பின்னுக்குத் தள்ளிவிட்டுப் போய்விட்டது.ங\nஇந்த நூல் நிழல் யுத்தம், பாலகுமாரன் அவர்களால் எழுதி விசா பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பாலகுமாரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nவெள்ளைத் தாமரை - Vellai Thamarai\nதேடிக் கண்டுகொண்டேன் - Thedi Kandukonden\nமுன்கதை சுருக்கம் - MunKathai Surukkam\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nதிப்பு சுல்தான் - Thippu Sulthaan\nதண்ணீரிலே தாமரைப்பூ - Thannerile Thamarai Poo\nஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு - Onnae Onnu Kannae Kannu\nஅமரர் கல்கியின் சங்கீத விழாக்கள்\nவிலங்குப் பண்ணை - Vilangu Pannai\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநூற்றாண்டின் இறுதியில் சில சிந்தனைகள்\nகனவுக் குடித்தனம் - Kanavu Kudithanam\nகுருப்பிரசாத்தின் கடைசி தினம் - Guruprasadin Kadaisi Dhinam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/2012-2/%E0%AE%AE%E0%AF%87/", "date_download": "2020-01-25T01:46:19Z", "digest": "sha1:FIUUFMKUKBCDCSQBMSPEZLC7AEIIQ3OC", "length": 37428, "nlines": 219, "source_domain": "biblelamp.me", "title": "என்று வரும் இந்த சத்திய தாகம்? | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்த�� ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\n‘சத்தியம் விடுதலையாக்கும்’ (Truth shall make you free) என்ற வேத உண்மையை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதைச் சொன்னது இயேசுதான் (யோவான் 8:32). மனிதனுக்கு ஆத்மீக விடுதலை கொடுக்கக்கூடியது சத்தியம் மட்டுமே. பாவத்திலிருந்து அவனுக்கு விடுதலையளிப்பது மட்டுமல்லாமல் கடவுளின் வழிப்படி வாழவும் மனிதனுக்கு சத்தியம் அவசியம். சத்தியம் அந்தளவுக்கு முக்கியமானது. அவிசுவாசிகளுடைய உலகத்தில் சத்தியத்திற்கு இடமில்லை. அவர்கள் சத்தியத்தை வெறுக்கிறார்கள். ஏன், தெரியுமா அது அவர்களுடைய இருதயத்தைத் தொடர்ந்து குத்திக் கொண்டிருப்பதால்தான். அதனால்தான், இன்றைய பின்நவீனத்துவ சமுதாயத்தில் மனிதன் ‘சத்தியம்’ (Truth) என்று ஒன்றில்லை என்று அறைகூவலிடுகிறான். ‘இதுதான் உண்மையானது, உண்மைக்கு வேறு அர்த்தம் இல்லை’ என்று நாம் சொல்லுவது அவனுக்கு காதுகளுக்குள் எரிகின்ற எண்ணெய்யைக் கொட்டுவது போல் போலிருக்கிறது. சத்தியத்தை இந்த உலகத்து மனிதன் வெறுக்கிறான் என்பதை ரோமர் முதலாவது அதிகாரம் எப்போதோ இனங்காட்டிவிட்டதே. ‘சத்தியத்தை அநியாயத்தினால் அடக்கிவைக்கிற’ (men, who suppress the truth in unrighteousness) மனிதனாக இந்த உலகத்து மனிதன் இருக்கிறான் (ரோமர் 1:18).\nஇந்த உலகத்து மனிதனுக்கு சத்தியம் பிடிக்காது; அதை அவன் வெறுக்கிறான் என்பது நமக்குத் தெரியும். ஆனால், சத்தியத்தை நமக்குப் பிடிக்காமல் இருக்க முடியுமா இன்றைக்கு கிறிஸ்தவர்கள் மத்தியில், ‘சத்தியம் நம்மைப் பிரித்துவிடும்’, ‘சத்தியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அன்புக்குத்தான் முக்கியத்துவம் தர வேண்டும்’, ‘சத்தியம், சத்தியம் என்று அலையக்கூடாது’, ‘சத்தியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தால் சபை வளராது’, ‘சத்தியம் சத்தியம் என்று போனால் தேவபக்தி போய்விடும்’ என்றெல்லாம் அசரீரி போல் வரும் குரல்களை நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். என் காதில் விழும் அசரீரிகள் உண்மையா இன்றைக்கு கிறிஸ்தவர்கள் மத்தியில், ‘சத்தியம் நம்மைப் பிரித்துவிடும்’, ‘சத்தியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அன்புக்குத்தான் முக்கியத்துவம் தர வேண்டும்’, ‘சத்தியம், சத்தியம் என்று அலையக்கூடாது’, ‘சத்தியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தால் சபை வளராது’, ‘சத்தியம் சத்தியம் என்று போனால் தேவபக்தி போய்விடும்’ என்றெல்லாம் அசரீரி போல் வரும் குரல்களை நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். என் காதில் விழும் அசரீரிகள் உண்மையா இயேசுவின் வார்த்தைகள் உண்மையா ‘சத்தியம் விடுதலையாக்கும்’ (யோவான் 8:32) என்ற இயேசுவின் உறுதியான வார்த்தைகளை என்னால் மறுதளிக்க முடியாது. இயேசுவின் வார்த்தைகள் பொய்யாக முடியாது. பிரதான ஆசாரியரால் அனுப்பப்பட்ட வேவுகாரர்கள் இயேசுவிடம் வந்து, ‘போதகரே, நீர் நிதானமாய்ப் (உண்மையாய்) பேசி உபதேசிக்கிறீர் என்றும், முகத்தாட்சணியமில்லாமல் தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறீரென்றும் அறிந்திருக்கிறோம்’ என்று சொன்னார்கள் (லூக்கா 20:21). இந்த மனிதர்களால் சத்தியத்தை உணர முடிந்ததே. அவர்களுக்கு இயேசுவின் வார்த்தைகள் சத்தியமாய்ப்பட்டனவே.\nஇன்றைய சமுதாயத்து கிறிஸ்தவர்களுக்கு சத்தியத்தின் மேல் ஏன் அத்தனை பயம் சத்தியத்தைக் கண்டு அவர்கள் அஞ்சி விலகுவது ஏன் சத்தியத்தைக் கண்டு அவர்கள் அஞ்சி விலகுவது ஏன் மேலெழுந்தவாரியாக இயேசுவின் அன்பைப் பற்றியும், அவர் தரும் சமாதானத்தைப் பற்றியும், அவருடைய வாக்குத்தத்தங்களையும் மட்டும் கேட்க விரும்பி அதற்கு மேல் எந்த வேத சத்தியத்திலும் நாட்டம் காட்ட மனதில்லாமல் வாழ்ந்து வருவது ஏன் மேலெழுந்தவாரியாக இயேசுவின் அன்பைப் பற்றியும், அவர் தரும் சமாதானத்தைப் பற்றியும், அவருடைய வாக்குத்தத்தங்களையும் மட்டும் கேட்க விரும்பி அதற்கு மேல் எந்த வேத சத்தியத்திலும் நாட்டம் காட்ட மனதில்லாமல் வாழ்ந்து வருவது ஏன் சத்தியத்தைப் போதிக்கும் சபைகளை நாடிப்போக மனதில்லாமல் இருப்பது ஏன் சத்தியத்தைப் போதிக்கும் சபைகள�� நாடிப்போக மனதில்லாமல் இருப்பது ஏன் சத்தியத்தின் வழியில் சபை நடத்த போதகர்கள் பயப்படுவது ஏன் சத்தியத்தின் வழியில் சபை நடத்த போதகர்கள் பயப்படுவது ஏன் சத்தியமென்ற வார்த்தையைக் கேட்டாலே கசப்பு மருந்து குடிப்பதுபோல் நடந்துகொள்வது ஏன் சத்தியமென்ற வார்த்தையைக் கேட்டாலே கசப்பு மருந்து குடிப்பதுபோல் நடந்துகொள்வது ஏன் இந்தக் கேள்விகளை என்னால் கேட்காமல் இருக்க முடியவில்லை.\nஇந்தக் கேள்விகளுக்கு என்னால் இரண்டு காரணங்களைத் தான் பதிலாகக் கண்டுபிடிக்க முடிந்திருக்கிறது.\n1. நாம் வாழும் சமுதாயத்தின் ‘சத்தியத்தை அடக்கிவைக்கின்ற’ வாழ்க்கை முறை (Compromising life style) நம்மையும் ஆழமாகப் பாதித்திருக்கின்றது. இந்த சமுதாயம் சத்தியத்தை சத்தியமாகப் பார்க்கத் துளியும் விரும்பவில்லை. கடவுளின் கட்டளைகளை அது மீறி நடந்துகொள்ளும்போது அதை நாம் கவனிக்காமலும், சுட்டிக்காட்டி எதிராகப் பேசாமலும் இருக்கும்படி எதிர்பார்க்கிறது (உதாரணம்: தன்னினச் சேர்க்கை, திருமணமாகாமல் சேர்ந்து வாழுதல்). எதையும் வேத அடிப்படையில் அனுகாமல் உலகத்துக்கேற்றபடி விளக்கங்கொடுக்கும்படி எதிர்பார்க்கிறது (உதாரணம்: பாவம் வெறும் நோய் மட்டுமே, உண்மை என்று ஒன்றில்லை போன்றவை). எந்த விஷயமானாலும் அவற்றைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாமலும், எவருடைய மனதையும் நோகப் பண்ணாமலும் ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த முறையில் நடந்துகொள்ளுபடி எதிர்பார்க்கிறது. இந்த சமுதாயத்தின் இந்த எண்ணப்போக்கு கிறிஸ்தவர்களை நிச்சயம் ஆழமாகப் பாதித்திருக்கிறது என்றுதான் நான் சொல்வேன். பாவத்தைப் பாவம் என்று தெளிவாகப் பெயர் சொல்லி அழைக்க விரும்பாமல் அதை மென்மையாக வேறு பெயரில் கிறிஸ்தவர்கள் மாற்றி அழைப்பதற்கு என்ன காரணம் கர்த்தரின் ஆராதனை பற்றிய போதனையாக இருந்தாலும் சரி, நிறைவாகி முடிந்துபோன வெளிப்படுத்தலோடு சம்பந்தமான ஆவிக்குரிய வரங்களாக இருந்தாலும் சரி, பத்துக் கட்டளைகளாக இருந்தாலும் சரி, ஓய்வுநாளைப் பற்றிய போதனையாக இருந்தாலும் சரி, லிபரல் கோட்பாடுகளாக (Liberalism) இருந்தாலும் சரி, இந்த சமுதாயத்து மனிதனின் கேவலமான வாழ்க்கை முறையாக இருந்தாலும் சரி, இவை எல்லாவற்றையும் தெளிவாக விளக்கி உள்ளதை உள்ளது போல் அப்பட்டமாகக் காட்டாமலும், விளக்காமலும் அடக்கி வாசித்து, மென்மையாக யாரையும் பாதிக்காமல் விளக்கங் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எங்கிருந்து வருகின்றது கர்த்தரின் ஆராதனை பற்றிய போதனையாக இருந்தாலும் சரி, நிறைவாகி முடிந்துபோன வெளிப்படுத்தலோடு சம்பந்தமான ஆவிக்குரிய வரங்களாக இருந்தாலும் சரி, பத்துக் கட்டளைகளாக இருந்தாலும் சரி, ஓய்வுநாளைப் பற்றிய போதனையாக இருந்தாலும் சரி, லிபரல் கோட்பாடுகளாக (Liberalism) இருந்தாலும் சரி, இந்த சமுதாயத்து மனிதனின் கேவலமான வாழ்க்கை முறையாக இருந்தாலும் சரி, இவை எல்லாவற்றையும் தெளிவாக விளக்கி உள்ளதை உள்ளது போல் அப்பட்டமாகக் காட்டாமலும், விளக்காமலும் அடக்கி வாசித்து, மென்மையாக யாரையும் பாதிக்காமல் விளக்கங் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எங்கிருந்து வருகின்றது எலியா, எலிசா, யோவான் ஸ்நானன், இயேசு, பவுல் போல் பேசுவதும் நடந்துகொள்ளுவதும் அவர்கள் இருந்த காலத்துக்கு மட்டுந்தான் பொருந்தும் என்று நினைப்பது எங்கிருந்து வருகிறது எலியா, எலிசா, யோவான் ஸ்நானன், இயேசு, பவுல் போல் பேசுவதும் நடந்துகொள்ளுவதும் அவர்கள் இருந்த காலத்துக்கு மட்டுந்தான் பொருந்தும் என்று நினைப்பது எங்கிருந்து வருகிறது வேத சத்தியங்கள் அனைத்தையும் நாம் வாழ்கின்ற காலத்து பாவக் கலாச்சாரத்துக்கு ஏற்ற முறையில் மாற்றித்தான் விளக்கங்கொடுக்க வேண்டும், அதன்படிதான் நடந்துகொள்ள வேண்டும் என்ற சிந்தனை எங்கிருந்து வருகின்றது வேத சத்தியங்கள் அனைத்தையும் நாம் வாழ்கின்ற காலத்து பாவக் கலாச்சாரத்துக்கு ஏற்ற முறையில் மாற்றித்தான் விளக்கங்கொடுக்க வேண்டும், அதன்படிதான் நடந்துகொள்ள வேண்டும் என்ற சிந்தனை எங்கிருந்து வருகின்றது இத்தனையையும் நான் விளக்கிய பிறகும் இக்காலத்து கிறிஸ்தவர்களை நம் சமுதாயத்து பாவ சிந்தனைகள் பாதிக்கவில்லை என்று உங்களால் எப்படிச் சொல்ல முடியும் இத்தனையையும் நான் விளக்கிய பிறகும் இக்காலத்து கிறிஸ்தவர்களை நம் சமுதாயத்து பாவ சிந்தனைகள் பாதிக்கவில்லை என்று உங்களால் எப்படிச் சொல்ல முடியும் உலக சிந்தனை கிறிஸ்தவர்களை நிச்சயம் பாதித்து அவர்கள் இயேசுவைப் போலவும், பவுலைப் போலவும் சிந்திக்கவும், நடக்கவும் முடியாதபடி முடமாக்கி வைத்திருக்கிறது.\n2. இரண்டாவதாக, நம்மினத்துக் கிறிஸ்தவம் தெளிவான சத்தியத்தின் அடிப்படையில் அமைக்கப்படவில்லை. ஆரம்பத்தில் இருந்தே மேலோட்டமான சுவிசேஷப் பிரசங்கத்தின் அடிப்படையில் அமைந்ததாக நம்மினத்துக் கிறிஸ்தவம் இருக்கிறது. ஆழமாகவும், தெளிவாகவும் சத்தியத்தை விளக்கிப் போதிக்கும் போதக ஊழியத்தையும் நம்மினத்துக் கிறிஸ்தவம் அறிந்துகொள்ள வாய்ப்பில்லாமல் இருந்திருக்கிறது. சபைகளும் சத்தியத்தை விட வேறு ‘விஷயங்களுக்கு’ முக்கியத்துவம் அளித்தே ஊழியங்களை இன்றும் நடத்தி வருகின்றன. சபை வரலாற்றிலும் இப்படியானதொரு இருண்டகாலம் இருந்திருக்கிறது. கத்தோலிக்க மதம் கிறிஸ்தவத்தோடு தொடர்பில்லாத வேதத்திற்கு புறம்பான மதம் என்ற அடிப்படை உணர்வுகூட இல்லாத கிறிஸ்தவமாக நம்மினத்துக் கிறிஸ்தவம் இருந்து வருகின்றது. ஞானஸ்நானத் தண்ணீர் பாவத்தைக் கழுவுகிறதென்றும், அந்நிய பாஷை ஆவியைப் பெற்றிருப்பதற்கு அடையாளமென்றும், போதகரின் ஜெபம் சரீர சுகத்தையும், வாழ்க்கையில் சுபீட்சத்தையும் கொண்டுவரும் என்றும், வெகு சாதாரணமான ஒரு தீர்மானத்தை மட்டும் எடுத்துவிட்டால் போதும் சட்டென்று இயேசுவிடம் வந்துவிடலாம் என்றும், சுவிசேஷ நாயகன் பொருளாதார சுபீட்சத்தை அள்ளிக் கொட்டுவார் என்றும், சராசரிக் கிறிஸ்தவனாக இருந்துவிட்டால் போதும் பாவத்தைப் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லையென்றும் சர்வசாதாரணமாக எண்ணி நடந்து அதற்குக் கிறிஸ்தவம் என்று பெயர் கொடுத்திருக்கிறோம் நம்மினத்தில். சத்தியப் பஞ்சம் இன்று நம்மினத்தை சாப்பாட்டுப் பஞ்சத்தைவிடக் கொடூரமாக வாட்டிக் கொண்டிருக்கிறது.\n‘சத்தியம் விடுதலையாக்கும்’ என்றார் இயேசு. சத்தியத்துக்கு இடம் கொடுக்காத இருதயத்தோடு வாழ்ந்து வந்தால் நமக்கு விடுதலை எங்கே கிடைக்கப்போகிறது\n“என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்னிருதயத்தில்” என்றேங்கினான் ஒரு தமிழ்க் கவி.\n“என்று வரும் இந்த சத்திய தாகம் நம்மினத்திற்கு” என்றேங்கி நிற்கிறேன் நான்\nபோதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 25 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வ���ுகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.\nமறுமொழி தருக Cancel reply\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nJeba on கர்த்தரின் பிரசன்னத்தை உணருகிற…\njeyachandrakumar on கடவுளும் புழுவும்\nMichael George on நிழல் நிஜமாகாது\nArul Sathiyan on கிறிஸ்துவின் மரணத்தில் மரணத்தி…\nDevipriya on பாவம் மனிதனை முழுமையாகப் பாதித…\nDanielSpal on தேவபயத்திற்கும் நம்முடைய கிரிய…\nLAr on எங்கே, எப்படி, யாருக்குக் கொட…\nArumugam Prabu on மதவெறிக்குப் பலியாகிறதா மானுடம…\nK pandari Bai on ரோமன் கத்தோலிக்க சபை –…\nEdison Plato M on தமிழ் வேதம் உங்களுக்குப் …\nsivakumar on புதிய வெளியீடு\nReaka Arumugam on குடும்பம் ஒரு ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/", "date_download": "2020-01-25T02:23:45Z", "digest": "sha1:S3RHC47SPMN257PAKOAYMZFSPBH3SDP4", "length": 158624, "nlines": 2026, "source_domain": "secularsim.wordpress.com", "title": "விழா | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக���கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, “தாமஸ் கட்டுக்கதை பரப்பும்”வி.ஜி.சந்தோசத்திற்கு விருது (2)\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, “தாமஸ் கட்டுக்கதை பரப்பும்”வி.ஜி.சந்தோசத்திற்கு விருது (2)\n“எல்லீசர்” பெயரில் எமது, அறக்கட்டளை மற்றும் விருது: சாமி தியாகராசனின் வேண்டுகோள் தொடர்கிறது, “மேலும், வழிபாடு நிறைவெய்திய பின்னர், திருவள்ளுவரைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடிய ஆங்கிலேயப் பெருமகனார் “எல்லீசர்” பெயரில் எமது, கழக அறக்கட்டளைச் சார்பில் விருது வழங்கும் விழா காலை 10.30 மணிக்கு இராயபேட்டை நெடுஞ்சாலை, திருவள்ளுவர் சிலைக்கு அருகில் இருக்கும் சமஸ்கிருதக் கல்லூரி வளாகத்தில் நடைபெறும். இவ்விரண்டு விழாக்களிலும் நமது போற்றுதலுக்குரிய பெரியவர்கள் பங்கேற்கின்றனர்”, என்று சாமி. தியாகராசன் வேண்டியுள்ளது வேடிக்கையாக இருந்தது:\nதிருவள்ளுவரைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடிய ஆங்கிலேயப் பெருமகனார் “எல்லீசர்”.\nஆங்கிலேயப் பெருமகனார் “எல்லீசர்” – அத்தனை மதிப்பு\n“எல்லீசர்” பெயரில் எமது, கழக அறக்கட்டளை.\nஅப்படியென்றால், எல்லீசர் அறக்கட்டளை எப்பொழுது ஏற்படுத்தப் பட்டது, யார் பணம் கொடுத்தது போன்ற விவரங்களை இக்குழுவினர் தெரிவிப்பார்களா செயற்குழுவினரில் ஒருவரான, பி.ஆர்.ஹரண், எல்லிஸ் முதலிய கிருத்துவர்கள் எல்லாம் தமிழுக்கு ஒன்றும் செய்யவில்லை, அதெல்லாம் கட்டுக்கதை என்று எழுதியுள்ளார்[1]. “தமிழ் செல்வன்” என்ற பெயரில் எழுதினாலும், அவரது புகைப்படம் அங்கு போடப்பட்டிருப்பதால், அவர் தான் எழுதினார் என்பது தெரிகிறது. இதுதான், ஜூலையில் ஐந்து பகுதிகளாக எழுதியது[2]. பிறகு, சுருக்கமாக ஆகஸ்ட் 2, 2010ல் எழுதியது:\nநிகழ்ச்சி பற்றி ஓமாம்புலியூர் ஜயராமனின் விவரிப்பு[3]: இந்த ஓமாம்புலியூர் ஜயராமன் என்னை விமர்சித்து கமென்ட் போட்டிருந்தார் [கௌதமனுடனான உரையாடலில்]. அதனால், வருடைய வர்ணனை அப்படியே போடுகிறேன் [அவர் மூலமாக நாம் அறிந்து கொள்வது]: “பின்னர் மயிலாப்பூர் சமஸ்கிருத கல்லூரி வளாகத்தில் திருவள்ளுவர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.\nஇதில் திருப்பனந்தாள் காசிமடத்து இணை அதிபர் திருஞானசம்பந்தர் ஸ்வாமிகள் கலந்து கொண்டு ஆசி வழங்கினார்.\nதிரு. V.G.சந்தோஷம், திரு.சுபாஷ், திரு. பசுபதி தன்ராஜ் (இவரும் காங்கிரஸ்) ஆகியோருக்கு திருவள்ளுவர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.\nநிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் மாண்புமிகு அண்ணன் பொன். ராதாகிருஷ்ணன், மாண்புமிகு தமிழக இந்து அறநிலையத் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாண்புமிகு. சேவூர் ராமச்சந்திரன் அவர்களும் பாராளுமன்ற உறுப்பினர் திரு.இல.கணேசன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புறை ஆற்றினர்.\nதிரு.பொன்.ராதாகிருஷ்ணன் பேசும்போது 1972வரை திருவள்ளுவர் பிறந்த தினம் வைகாசி அனுஷத்தில் தான் கொண்டாடப்பட்டது. கருணாநிதி முதல்வராக ஆனபின் பல நூறு ஆண்டுகளாக கொண்டாடப்பட்ட நிகழ்வை தன் இஷ்டத்திற்கு தை2 வள்ளுவர் பிறந்த தினமாக மாற்ற யார் அதிகாரம் கொடுத்தது தமிழறிஞர்கள் தொ.பி.மீனாட்சி சுந்தரம், மறைமலை அடிகள், திரு.வி.க போன்றோரும், அண்ணாதுரை, ஈ.வே.ரா, ராஜாஜி, பக்தவத்சலம், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் போன்றோர் கொண்டாடிய வைகாசி அனுஷம் பிறந்தநாளை, கருணாநிதி மாற்றுகிறார் என்றால் இவர்கள் அனைவரையும் விட கருணாநிதி பெரியவரா தமிழறிஞர்கள் தொ.பி.மீனாட்சி சுந்தரம், மறைமலை அடிகள், திரு.வி.க போன்றோரும், அண்ணாதுரை, ஈ.வே.ரா, ராஜாஜி, பக்தவத்சலம், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் போன்றோர் கொண்டாடிய வைகாசி அனுஷம் பிறந்தநாளை, கருணாநிதி மாற்றுகிறார் என்றால் இவர்கள் அனைவரையும் விட கருணாநிதி பெரியவரா திருவள்ளுவர் பிறந்த தினம், தமிழ் வருடப்பிறப்பு போன்ற இந்துக்களின் பண்டிகைகளில் தலையிடுகிறார். இதனை தற்போது மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மாற்ற வேண்டும் என்று பேசினார். கருணாநிதியால் ஏற்படுத்தப்பட்ட வரலாற்றுப் பிழையை சரி செய்ய மாநில அரசுக்கு மத்திய அமைச்சர் என்ற முறையில் கோரிக்கை விடுக்கிறேன் என்று பேசினார்.\nகாங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், மூத்த வழக்கறிஞருமான திரு.காந்தி,\nG.R.ன் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியவரும், தமிழக சட்ட மேலவை (MLC) உறுப்பினராகவும், தமிழக அரசவைக் கவிஞராக இருந்தவருமான மூத்த கவிஞர் திரு. முத்துலிங்கம்\nஅவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியை தமிழறிஞர் பேராசிரியர் சாமி. தியாகராஜன் அவர்களும் வழக்கறிஞர் பத்மா அ���ர்களும் வேத விஞ்ஞான ஆராய்ச்சி மைய இயக்குனர் பால.கௌதமனும் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்”. இனி நமது ஆராய்ச்சியை கவனிப்போம்.\n2010ல் பிரிவினைவாதி, தவறான பிரச்சாரம் செய்யும் மிஷனரிகளில் ஒருவர், மதம் மாற்றம் செய்யக் காரணமானவர்களூள் ஒருவர் என்ற எலீஸ் எப்படி இவர்களுக்கு 2017ல் மரியாதைக்குரியவராக மாறினார்\n“தவறான பிரச்சாரம் செய்யும் மிஷனரிகளில் ஒருவர் எல்லிஸ்…மதம் மாற்றம் செய்யக் காரணமானவர்களூள் ஒருவர்,” என்று எல்லிஸை, ஜி.யூ.போப். ஜோசப் பெஸ்கி, கால்டுவெல், ஜீஜன்பால்கு, வில்லிஸ், சாமுவேல் கிரீன் உதலியோரை குற்றங்கூறினார்.\n“கால்டுவெல் பெரும்பாலான விசயங்களை எல்லிஸ் புத்தகத்திலிருந்து தான் எடுத்தாண்டுள்ளார்.” அதாவது, எல்லீஸ் தான் “திராவிடம்”, “திராவிடத்துவம்”, “திராவிடப் பிரிவினைவாதம்” …முதலியவற்றிற்கு காரண கர்த்தா என்கிறார். ஆக, கிருத்துவர்கள் தமிழுக்கு செய்த சேவை என்பதெல்லாம் கட்டுக்கதை என்று எழுதித் தள்ளினார். ஆனால், இப்பொழுதோ, இக்குழுவில் இருந்து பரிசு கொடுக்கிறார்.\nஏன் இல்லீசரை இப்பொழுது தூக்கிப் பிடிக்க வேண்டும்: பிறகு அத்தகைய எல்லிஸை, மதிப்பு-மரியாதையுடன் “எல்லீசர்” ஆக்கி, அவர் பெயரில் அறக்கட்டளையை உருவாக்கியது ஏன்\nஎல்லீஸ் மீது இவர்களுக்கு திடீர் என்று எப்படி அவ்வளவு காதல், பாசம், எல்லாம் வந்தன\n“எல்லிஸை” பிரிவினைவாதி, தவறான பிரச்சாரம் செய்யும் மிஷனரிகளில் ஒருவர், மதம் மாற்றம் செய்யக் காரணமானவர்களூள் ஒருவர் என்றெல்லாம் வசைபாடி, எப்படி “எல்லீசர்” என்று உயர்த்தினார்கள்\nதிருவள்ளுவரைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடிய ஆங்கிலேயப் பெருமகனார் “எல்லீசர் என்று உயர்த்திப் பிடிப்பானேன்\nஎல்லிஸுக்கு ஏசுகிறிஸ்து தானே கடவுள், பிறகு திருவள்ளுவரைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடினான்\nஇதற்கெல்லாம், பி.ஆர்.ஹரண், கௌதமன், சாமி. தியாகராசன் போன்றோர் பதில் கூறுவார்களா\nகுறிச்சொற்கள்:இந்து விரோதி, இந்துத்துவம், இந்துத்துவா, எல்லீசன், எல்லீசர், எல்லீசு துரை, எல்லீஸ், கட்டுக்கதை, கௌதமன், சாமி தியாகராசன், தாமஸ், திருக்குறள், திருநாட்கழகம், திருவள்ளுவர், திருவிழா, பிரச்சாரம், பொன்.ராதாகிருஷ்ணன், போலி, மாயை, ஹரண்\nஅடையாளம், அரசியல், இந்து, இந்து விரோதம், இந்து விரோதி, இந்துத்துவம், இந்துத்துவா, இந்துவிரோதம், இந்துவிரோதி, இல.கணேசன், எல்லீசன், எல்லீசர், எல்லீஸ், கிறிஸ்தவன், கிறிஸ்தவர், கௌதமன், சங்கப் பரிவார், சங்கம், சமயசார்பு, சமயம், சாமி தியாகராசன், திராவிட மாயை, திரிபு வாதம், திருக்குறள், திருநாட்கழகம், ராதாகிருஷ்ணன், ராவ், விழா, வேதபிரகாஷ், ஹரண், Uncategorized இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\n“குஜராத்தில் ஒரு பெண் கண்காணிக்கப்பட்டது, சிபிஐயின் வசமுள்ள ஒலிநாடாக்கள், தனியார் விசாரணைக்காரர்களிடம் கிடைத்தது, அவற்றை வைத்துக் கொண்டு, இணைதளத்தில் போட்டது, அவற்றை செய்திகளாக்கியது, செய்திகளை வைத்துக் கொண்டு குற்றஞ்சாட்டியது முதலியன (4)\n“குஜராத்தில் ஒரு பெண் கண்காணிக்கப்பட்டது, சிபிஐயின் வசமுள்ள ஒலிநாடாக்கள், தனியார் விசாரணைக்காரர்களிடம் கிடைத்தது, அவற்றை வைத்துக் கொண்டு, இணைதளத்தில் போட்டது, அவற்றை செய்திகளாக்கியது, செய்திகளை வைத்துக் கொண்டு குற்றஞ்சாட்டியது முதலியன (4)\nஇப்பிரச்சினை பெரியதாகும் என்று நினைத்து, முன்பு, “குஜராத்தில் ஒரு பெண் கண்காணிக்கப்பட்டது, சிபிஐயின் வசமுள்ள ஒலிநாடாக்கள், தனியார் விசாரணைக்காரர்களிடம் கிடைத்தது, அவற்றை வைத்துக் கொண்டு, இணைதளத்தில் போட்டது, அவற்றை செய்திகளாக்கியது, செய்திகளை வைத்துக் கொண்டு குற்றஞ்சாட்டியது முதலியன (1)” என்ற தலைப்பில் ஒரு 21-11-2013 அன்று பதிவையிட்டிருந்தேன்[1]. இதன் இரண்டாவது[2] மற்றும் மூன்றாவது[3] பதிவை இங்கே காணலாம்.\nஉளவு பார்க்கப்பட்ட இளம்பெண்ணை நரேந்திரமோடி சந்தித்ததாக கூறப்படும் படங்கள்: ஊக்குவிக்கும், போதையேற்றும், பித்தர்களாக்கும் செய்திகள் போன்று இன்று புலனாய்வு செய்திகள் என்று வெளியிடப்படுகின்றன. உளவு பார்க்கப்பட்ட இளம்பெண்ணை நரேந்திர மோடி சந்தித்ததாக கூறப்படும் படங்கள் வெளியாகி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது[4], என்று தமிழ் ஊடகங்கள் பின்னணியை ஆராயாமல் வெளியிட்டுள்ளன. குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பர் அமித் ஷா பதவியில் இருந்தபோது, குறிப்பிட்ட ஒரு இளம்பெண்ணை கண்காணிக்கும்படி போலீஸ் அதிகாரி ஜிங்காலுக்கு உத்தரவிட்டதாகவும், அதன்படி அந்த பெண்ணின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது. தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த குற்றச்சாட்டு தொடர்பாக மோடியோ, அமித் ஷாவோ நேரடியாக இதுவரை பதில் அளிக்கவில்லை. இந்த விவகாரத்தால் பா.ஜ.கவின் பிரதமர் பதவி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் மோடியின் எதிர்காலம் கேள்விக்குறியாகலாம் என காங்கிரஸ் பிரமுகர்கள் கூறி வருகின்றனர். ஆனால், அதை பாஜ திட்டவட்டமாக நிராகரித்து விட்டது.\nகாங்கிரஸின் அழுத்தற்குட்பட்டு விசாரணை கமிட்டு ஏற்படுத்தியது: இதற்குள் தருண் தேஜ்பால் விவகாரம் வெடித்து புதிய பிரச்சினைகளை ஏற்படுத்தின. இதில் காங்கிரஸ்-பாஜக நேரிடையாகவே மோதிகொள்ள ஆரம்பித்தன. ஆனால், அதிலும் மாட்டிக் கொண்டது மோடிதான் பெண் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் “விகாஷா நெறிமுறைகளை”ப் பின்பற்ற வேண்டும் என்றுள்ளதால், ஒருவேளை பிரசினையைத் தவிர்க்க பாஜக அவ்வாறு விசாரணை கமிட்டியை நியமித்திருக்கலாம். இந்நிலையில், சர்ச்சைக்குரிய அந்த இளம்பெண்ணின் நடவடிக்கைகளை உளவு பார்த்தது தொடர்பாக விசாரணை நடத்த கடந்த 26-ம் தேதி ஓய்வு பெற்ற அகமதாபாத் உயர்நீதிமன்ற பெண் நீதிபதி தலைமையில் இருநபர் விசாரணை குழுவினை குஜராத் அரசு அமைத்தது[5]. ஆனால், காங்கிரஸ்காரர்கள் அதனையும் குறை கூறினார்கள். வழக்கம் போல சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றார்கள்.\n“கட்ச் ஷ்ரத் உஸ்தவ்” நடந்த போது எடுக்கப் பட்ட புகைப்படங்கள் (2005): அக்டோபர் 2005ம் ஆண்டு குஜராத்தில் உள்ள கட்ச் நகரில் நடந்த “கட்ச் ஷ்ரத் உஸ்தவ்” (कच्छ शरद उत्सव) விழாவின்போது மோடியை சர்ச்சைக்குரிய இளம்பெண் சந்தித்து பேசிய புகைப்படங்களை “குலைல்” என்ற புலனாய்வு இணைதளம் வெளியிட்டுள்ளது[6]டீது தவிர 13 படங்களை வெளியிட்டுள்ளது[7]. அந்த பெண்ணின் பெயர் மாதுரி (உண்மையான பெயர் அல்ல) என்று கூறியுள்ள “குலைல்”, அவருடைய முகத்தை தெளிவாக காட்டாமல் மறைத்து வெளியிட்டு இருக்கிறது. மோடி, சர்மா மற்றும் அந்த பெண் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பது போலிருக்கிறது[8].\nமோடி இரவில் ஒரு கூடாரத்தில் தங்கியிருந்த போது, இப்பெண்ணும் அங்கிருந்தார் என்று சர்மா சொல்வதாக, இந்த இணைதளம் வெளியிட்டுள்ளது[10]. ஆனால், மோடி, சர்மா முதலியோர் பேசிக் கொண்டதன் உண்மைத்தன்மைப் பற்றி தமக்குத் தெரியாது என்றும் ஒப்புக்கொண்டுள்ளது[11]. இதன் பின்னணியில் பாதி உண்மை – பாதி பொய் என அரசியல் உள்நோக்கங்களுடன் வதந்திகள் உலா வந்துக் கொண்டிருக்கும் நிலையில் சர்ச்சைக்குரிய இந��த புகைப்படம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது[12].\nபுகைப்படங்கள், பிரதீப்சர்மா, ஆசி ஸ்கேத்தான், சங்கர் சிங் வகேலா தொரடர்புகள்: ஐஏஎஸ் அதிகாரியான பிரதீப் சர்மா கட்சில் பணிசெய்து கொண்டிருந்ததால், அவ்விழா ஏற்பாடுகளைக் கவனித்துக் கொள்ள அங்கு இருந்திருப்பார். பணி ரீதியில் அங்கு நடக்கும் நிகழ்சிகளையும் கவனித்துக் கொண்டிருப்பார். அப்படங்களிலும் விசித்திரமாக எதுவும் இல்லை. ஆகவே, அப்பொழுதே பிரதீப் சர்மா உள்நோக்கத்தோடு செயல்பட்டு, அப்புகைப்படங்களின் பிரதிகளை எடுத்து வைத்திருக்க வேண்டும். இப்பொழுது அவற்றை இந்த “குலைல்” இணைதளத்திற்கு கொடுத்து பிரச்சினை ஏற்படுத்த பிரதீப் சர்மா பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். “பாஞ்ச-ஜன்யம்” என்ற சங்கப்பரிவார் பத்திரிக்கை[13] மற்றும் உள்ளூர் பத்திரிக்கைகள்-நாளிதழ்களிலேயே இப்புகைப் படங்கள் வந்துள்ளன.\nசங்கர் சிங் வகேலா போன்ற முந்தைய சங்கப்பரிவார் தலைவர்கள், ஆனால், பிஜேபி–விரோதிகள்: குஜராத்தில் காங்கிரஸ் பல ஆண்டுகளுகாக ஆட்சி செய்து வந்தமையாலும், ஆர்.எஸ்.எஸ் காரரான சங்கர் சிங் வகேலா பொன்றோர் காங்கிரஸில் இருப்பதாலும், காங்கிரஸ் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற அதிகாரிகளை ஊக்குவித்து, தொடர்ந்து இப்படி பிரச்சினைகளை ஏற்படுத்தி வருவது நன்றாகவே தெரிகிறது. சங்கர் சிங் வகேலா ஆர்.எஸ்.எஸ் காரராக இருந்து காங்கிரசில் சென்றுள்ளதால் அவருக்கும் பிஜேபிஐப் பற்றிய விவரங்கள் அதிகமாகவே தெரிந்திரிக்கும். அதனால், பிரச்சினைக்கு ஆலோசனை கொடுத்திருப்பார்.\nஆசிஸ் கேத்தான் – தெஹல்கா யுக்திகள்: ஆசிஸ் கேத்தான் என்ற முந்தைய தெஹல்கா ஆள் தான் இப்பொழுது, “குலைல்” என்ற இணைதளத்திற்கு செய்திகளைக் கொடுத்து வருகிறார். முன்னர் 2002 விசயங்களைப் பற்றி அதிரடியாக “பொய்-மெய் கலந்து குழப்பமான” வீடீயோக்களை என்டி-டிவி செனல்களில் வெளியிடப்பட்டன. அப்பொழுது, இவரும் அவரது நண்பரும் தாங்கள் ஆர்.எஸ்.எஸ் அபிமானிகள், இந்துக்கள், இந்து-ஆதரவாளர்கள் என்று சொல்லிக் கொண்டு, ஆராய்ச்சி செய்கிறோம் என்ற போர்வையில் பேட்டி கண்டு, போட்டோ-வீடியோ எடுத்து விசயங்களை சேகரித்தனர். பிறகு, வீடியோ-மிக்ஸிங் செய்து, சப்தங்களை, ஒலிகளை சேர்த்து பொய்யாக வீடியோக்களைத் தயாரித்து வெளியிட்டார்கள். அவற்றில் சங்கப்பரிவார் த���ைவர்களே தாங்கள் கலவரங்களை ஏற்படுத்தியாத ஒப்புக் கொள்கின்றமாதிரி இருந்தன. ஆனால், அவையெல்லாம் “போலியாக உருவாக்கப்பட்டவை” என்றாகியது. சிறிது காலமாக அடங்கியிருந்த கேத்தான், இப்பொழுது குறிப்பாக தெஹல்கா சிக்கல்களில் இருக்கும் போது, வேறு இணைதலங்களில் வேலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.\nபிரதீப் சர்மாவின் புரட்டுகள், ஆசிஸ் கேத்தானின் உளவுத் தன்மைகள்: அந்த படங்களில் மோடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள ஐஏஎஸ் அதிகாரியான பிரதீப் சர்மாவும் இருக்கிறார்[14]. இளம்பெண் மோடி விவகாரம் பற்றி முதலில் சர்ச்சையை கிளப்பியதும் சர்மாதான். தற்போது, ஊழல் குற்றச்சாட்டுகளால் குஜராத் அரசு இவரை சஸ்பெண்ட் செய்து வைத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சர்மா தாக்கல் செய்துள்ள மனுவில், “மலைத் தோட்ட திட்டம் தொடர்பாக, நான் கலெக்டராக இருந்தபோது மோடியை அந்த பெண் சந்திக்க ஏற்பாடு செய்தேன். அந்த பெண்ணுடன் மோடி அடிக்கடி இமெயிலில் தகவல்களை பரிமாறி வந்தார். இந்த பெண்ணை போலீசார் கண்காணித்து வந்தனர். அது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று கூறியுள்ளார். ஐ.ஏ.என்.எஸ் என்ற செய்தி நிறுவனம் கொடுத்துள்ளதை அப்படியே மற்ற நாளிதழ்கள் தங்களது இணைதளங்களில் வெளியிட்டுள்ளன[15]. “இந்தியா டுடே – ஆஜ்தக்” இணைதளம்[16] மற்றும் டிவிசெனல்களில் இதைபற்றிய ஒரு கார்ட்டூனையும் தொடர்ந்து ஒளி-ஒளிபரப்பி வருகிறது, இணைதலத்திலேயும் போட்டிருக்கிறது[17]. “Facebook” தளங்களிலும் இதனை விரசமாகவே பிரச்சார ரீதியில் வெளியிட்டுள்ளார்கள்[18]. தேஜ்பாலை கைது செய்த பிறகு ஊடகங்கள் இனி இவ்விசயத்தை வைத்துக் கொண்டு ஒரு வாரம்-பத்து நாட்கள் ஓட்டிவிடுவார்கள் என்று தெரிகிறது.\n[12] மாலைமலர், சர்ச்சைக்குரியஇளம்பெண்ணுடன்மோடிஇருக்கும்படம்: செய்திஇணையதளம்வெளியிட்டது, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, நவம்பர் 30, 1:24 AM IST\nகுறிச்சொற்கள்:அமித் ஷா, ஆசிஸ் கேத்தான், கபில் சிபல், சிங்கால், சிதம்பரம், ஜிங்கால், பிரதீப் சர்மா, பெண், மாதுரி, மோடி, ஷிண்டே\nகட்ச், குஜராத், கூடாரம், நரேந்திர மோடி, பாஜக, பிஜேபி, மோடி, விழா இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nசௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (3)\nசௌலி ஆசிரம தீக்குளிப்பு – ���ின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (3)\nசோனியா லிங்காயத்து மடாதிபதியை சந்தித்தது (ஏப்ரல் 28, 2012) – எடியூரப்பா விலகியது: சென்ற வருடம், அதிசயமாக சோனியா லிங்காயத்து மாநாட்டில் / சித்தகங்க சுவாமி பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டார்[1]. சித்தகங்க மடாதிபதி, பிஜேபியைச் சேர்ந்தவரை அழைத்திருந்தாலும், யாரும் கலந்து கொள்ளவில்லை[2]. குறிப்பாக எடியூரப்பா வரவில்லை. சோனியா கட்டாயம் வருகிறார் என்பதால் அவர் வரவில்லையா அல்லது சுவாமி சோனியா வருகிறார் அதனால் நீ வந்து தரும சங்கடத்தை ஏற்படுத்தாதே என்று ஆணையிட்டாரா அல்லது வந்தால் குட்டு வெளிப்பட்டு விடும் என்று வராமல் இருந்தாரா என்பது ஆராய்ச்சிக்குரியது. சோனியாவுடன் மேடையில் உட்கார்ந்தது பலர் கவனிக்காமல் இருந்தாலும், அரசியலின் பின்னணியை மற்றவர் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தனர்[3].\n105 வயதான சிவகுமார சுவாமி சோனியாவுடன் பேசிக் கொண்டிருந்தது[4], சோனியா தனக்கேயுரித்தான தோரணையுடன் பேசியது முதலியவற்றை பிஜேபிகாரர்களே பார்த்து பயந்து விட்டனர். ஆனால், காங்கிரஸ் மதவாத அரசியல், ஜாதிவாத அரசியல், வகுப்புவாத அரசியல், தீவிரவாத அரசியல், பயங்கரவாத அரசியல், ஊழல் அரசியல், கொலை அரசியல்,……………….என்று எல்லாவித அரசியலையும் நடத்துவதில் அறிவு, தொழிற்நுட்பம், வல்லமை, திறன்…………….எல்லாமே பெற்றுள்ளது.\nஅன்று ஒரு பெண் கூட்டத்தில் சோனியாவிற்கு எதிராக கொஷமிட முற்பட்டபோது, போலீஸார், வலுக்கட்டாயமாக, வாயைப் பொத்தி, அப்புறப்படுத்தினர்[5].\nஇதற்குள், இப்பொழுது, கிருத்துவ-முஸ்லீம்-தலித் அமைப்புகள் கர்நாடக ராஜ்ய வீரஐவ வேதிகே (The Karnataka Rajya Veerashaiva Vedike ) என்ற பெயரின் கீழ் இவ்வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று ஆர்பாட்டம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது[6]. அன்று ஒரு பெண் தலித்துகளுக்கு இடஒதுக்கீடு கேட்டபோது, அடித்து வெளியே அனுப்பினர், ஆனால், இன்று தலித்துகள் இதில் குட்டையைக் குழப்புகின்றனர்.\nகிருத்துவர் – முஸ்லீம்களுக்கு இதில் என்ன வேலை: கிருத்துவ-முஸ்லீம்-தலித் அமைப்புகள் கர்நாடக ராஜ்ய வீரஐவ வேதிகே (The Karnataka Rajya Veerashaiva Vedike ) என்ற பெயரின் கீழ் இவ்வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று ஆர்பாட்டம் செய்வது[7] ஏன் என்று தெரியவில்லை. சமயம் கிடைத்துள்ளது, அதனால், இன்னொரு மடத்தை எதிர்க்கலாம், இந்துக்களுக்கு எதிராக வேலை செய்யலாம், என்று தலையிடுகின்றனரா அல்லது சோனியா போன்று அரசியல் செய்கின்றனரா என்று தெரியவில்லை. சோனியா இருப்பதால் அத்தகைய தைரியம் வந்துள்ளது என்ரும் கொள்ளலாம். கோவில் மற்றும் சுவர்க்கத்தின் கதவு[8] (Temple and Heavens Gate ) என்ற அமெரிக்கக் குழுமம் மற்றும் கொரியாவில் கும்பலோடு தற்கொலை செய்து கொண்ட கிருத்துவக் கூட்டத்துடன், மனோதத்துவ நிபுணர்கள் ஒப்பிட்டு பேச ஆரம்பித்துள்ளனர். ஒருவேளை இதனை சமன் செய்ய அப்படி திசைத் திருப்புகிறார்களா\nஎன்ன, நான் சொல்வது புரிகிறதா, ஓட்டு எங்களுக்குப் போட வேண்டும்.\nசாமி, நீங்க சொல்லிட்டிங்க, நான் அழுத்துறேன், அதே மாதிரி உங்க ஜனம் தேர்தல் போது அழுத்தனும்\nஅட, எதுக்கங்க, இதெல்லாம் – சரி நான் வேண்டான் என்றால், விடவா போகிறீர்கள் சரி, சரி எனக்கு நேரமாகி விட்டது கூட்டத்திற்கு போக வேண்டும்\nஆமாம், இதற்குதான், இந்த வேலை செய்வது\nஇவங்கதான் சரி, நான் சொன்னதை கேட்டுக் கிட்டே இருப்பாங்க\nபலர், பலவிதமாக பேச ஆரம்பித்துள்ளது: சம்பவம் குறித்து, முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் கூறுகையில், “”போலீஸ் விசாரணை அறிக்கை வந்த பின், உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்படும்,” என்றார். மாதே மகாதேவி சுவாமிகள் கூறுகையில், “”மூன்று இளம் துறவிகள் இறந்தது, எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள், இம்முடிவை எடுத்திருக்கக் கூடாது. கலெக்டர், இது குறித்து தீவிர விசாரணை செய்து, உண்மை என்னவென கண்டுபிடிக்க வேண்டும்,” என்றார். பீதர் எஸ்.பி., தியாகராஜன் கூறுகையில், “”இளம் துறவிகள் தற்கொலை செய்தது குறித்து விசாரணை நடத்தப்படும். காணாமல் போன இளைய மடாதிபதியை, தேடும் பணி நடந்து வருகிறது,” என்றார். மடத்தில் அடுத்தடுத்து நடந்த, தற்கொலை சம்பவங்களால், பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சௌலி மடத்தில் நடந்துள்ள சம்பவம் கொலையா தற்கொலையா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது[9].தீக்குளித்து சௌலி மடத்தின் இளைய மடாதிபதிகள் 3 பேர் உயிரிழந்துள்ளனர்[10]. இப்பொழுது மற்ற பக்தர்களும் மடத்தை அரசு நிர்வாகித்தால் நல்லது என்று கூற ஆரம்பித்துள்ளனர்[11]. மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[12].\nசோனியா பேசும் போது கூச்சலா, எங்கே அமுக்கு அந்த பெண்ணை.\nலிங்காயத் மடங்களை சோனியா காங்கிரஸ் குறிவைத்துள்ளதா: முன்பு எடியூரப்பா லிங்காயத் சமுதாயத்தின் ஆதரவு இருக்கிறது என்று பிஜேபிக்காரர்கள் அவரை தலைவராக்கினர், முதலமைச்சர் ஆக்கினர். அவரும், திறமையாகத்தான் செயல்பட்டு வந்தார். ஆனால், காங்கிரஸ் எப்படியாவது, பீஜேபி ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று பாடுபட்டு வந்தது. கவர்னர் பரத்வாஜ் ஒரு காலகட்டத்தில், காங்கிரஸின் கையாள் போலவே செயல்பட்டார். காங்கிரஸ் லிங்காயத் இந்துக்களைப் பிளவு படுத்தி, பிஜேபியை வலுவிழக்கச் செய்துள்ளது தெரிந்த விஷயமே. மேலும் லிங்காயத் எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ்காரர்களைப் பார்த்து பேசியுள்ளதும் தெரிந்த விஷயமே. கடந்த செப்டம்பரில் லிங்காயத் சமுதாயத்தைச் சேர்ந்த ஜி. பரமேஸ்வரா என்பவரை கர்நாடக காங்கிரஸ் தலைவராக்க வேண்டி, லிங்காயத் தலைவர்கள் சென்றபோது, அவர்களை சந்திக்க மறுத்தார்[13]. அதாவது, அத்தகைய நெருக்கமான சந்திப்புகள் பாதிப்பு ஏற்படுத்தும் என்று மறுத்தார் போலும், இல்லை, எடியூரப்பாவே அந்த வேலையை செய்து வரும் போது, இன்னொருவர் தேவையில்லை என்றும் நினைத்திருப்பார். ஒருவேளை, சோனியாவும், காங்கிரஸ்காரர்களும் கருணாநிதி-ஜெயலலிதா பாணியில் மடாதிபதிகளை மிரட்டி ஓட்டு சேர்க்கிறார்களா, பணத்தை கேட்கிறார்களா அல்லது அரசியல் நடத்துகிறார்களா என்பது ஒரு வருடத்தில் தெரிந்து விடும்.\nவெளியே அனுப்புங்கள் அந்த பெண்ணை – ஆமாம், அடித்து அனுப்பியுள்ளனர்.\nகுறிச்சொற்கள்:இளமை சோனியா, ஊக்கு, ஊக்குவித்தல், ஊக்குவிப்பு, ஊழல் அரசியல், கர்நாடகம், கர்நாடகா, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், கூட்டுச் சாவு, கூட்டுச்சாவு, கொலை அரசியல், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, சௌலி, ஜகன்னாத சுவாமி, ஜாதிவாத அரசியல், ஜீவசமாதி, ஜீவன், ஜீவன் முக்தி, ஜீவன்முக்தி, தீவிரவாத அரசியல், தூண்டு, தூண்டுதல், பயங்கரவாத அரசியல், பரிசோதனை, பிஜேபி, பிரணவ் குமார், மடம், மடாதிபதி, மதவாத அரசியல், மொத்த சாவு, வகுப்புவாத அரசியல்\nஅடையாளம், அரசியல், அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அரசியல்வாதிகளின் கூட்டுக்கொள்ளை, ஆத்மஹத்யா, ஊக்கு, ஊக்குவிப்பு, ஊழல் அரசியல், கடவுள், கணேஷ் மகா சுவாமி, கருணாநிதி, கருத்து, கூட்டுக்கொலை, கூட்டுச் சாவு, கொலை அரசியல், சட்டம், சமதர்மம், சமத்��ுவம், சம்மதம், சரித்திரப் புரட்டு, சரித்திரம், சவ்லி, சித்தாந்த ஒற்றர், சித்தாந்த கைக்கூலி, செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா செக்ஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, சௌலி, ஜாதி அரசியல், ஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு, ஜாதிவாத அரசியல், ஜீவசமாதி, ஜீவன் முக்தி, ஜீவன்முக்தி, தீ, தீக்குளி, தீக்குளித்தல், தீக்குளிப்பு, தீர்ப்பு, தீவிரவாத அரசியல், தூண்டு, தூண்டுதல், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தேசவிரோதம், தேர்தல், தேர்தல் பிரச்சாரம், நகைச்சுவை, நீதி, நெருப்பு, நேர்மை, பசவேஸ்வரர், பயங்கரவாத அரசியல், பாரதிய ஜனதா, பீதர், பூஜை, மடம், மடாதிபதி, மடாதிபதிகள், மடாதிபதிகள் மிரட்டப்படுதல், மத வாதம், மதத்தற்கொலை, மதம், மதவாத அரசியல், மதவாதி, மதவேற்றுமை, மொத்த சாவு, லிங்கம், லிங்காயத், வகுப்புவாத அரசியல், வாக்கு, வாழ்த்து, வாழ்வு, விளம்பரம், விழா இல் பதிவிடப்பட்டது | 7 Comments »\nநித்யானந்தா, மதுரை ஆதீனம், இளைய பட்டம்: சட்டம், பாரம்பரியம், சம்பிரதாயம், செக்யூலரிஸம்\nநித்யானந்தா, மதுரை ஆதீனம், இளைய பட்டம்: சட்டம், பாரம்பரியம், சம்பிரதாயம், செக்யூலரிஸம்\nசட்டப்படி பட்டமேற்பது தடுக்கமுடியாதது: மடாதிபதி அதிகாரத்தில், இளையப் பட்டத்தை சட்டப் படி அமர்த்தலாம். அதனை யாராலும் தடுக்க முடியாது. விவரம் தெரியாதவர்கள் விளம்பரத்திற்காக எதிர்க்கலாம். மதுரை ஆதீனம் சாதாரணமாக சர்ச்சைகளில் சிக்குவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ஆனால், வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது, சர்ச்சைக்குள்ளவரை அவ்வாறு நியமிப்பதுதான் கேள்விகளை எழுப்புகின்றன. இந்துவிரோத சக்திகளும், இதனைப் பெரிது படுத்தி செய்திகளாக்கி காசாக்கப் பார்க்கின்றன. ஒத்த காலத்தில் மற்ற மதத்தலைவர்கள் பற்பல சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டு, தேசவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்தாலும், அவர்களை விட்டுவிட்டு, இப்படி திரும்பியுள்ளது நோக்கத்தக்கது. ஆங்கில நாளிதழ்கள் நித்யானந்த மதுரை மடத்தின் கவர்னர் ஆகியுள்ளார்[1] என்று செய்திகளை வெளியிட்டுள்ளன[2]. “ஹிந்து அவுட்விட்ஸ்” – Hindu outfits protest over Nityananda app’ment as Mutt head[3] – என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன[4]. நித்யானந்தா இவ்வாறெல்லாம் The controversial Bidadi-based godman, self-styled godman, controversial self-styled godman விவரிக்கப் பாடுவதும் தவித்திருக்கலாம். அதாவது, வழக்குகள் முடிந்த பின்னர், இத்தகைய செயல்களில் ஈடுபடலாம்.\nமதுரை இளைய ஆதீனமாக நித்யானந்தா பதவியேற்றார்: மதுரை ஆதீனம் மடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 293-வது மதுரை ஆதீனமாக பெங்களூர் பிடதி ஆசிரம நிறுவனர் நித்யானந்தர் 29-04-2012 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பொறுப்பேற்றார். அவர் இனிமேல் “மதுரை ஆதீனம் 293-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பரமஹம்ச ஸ்ரீ நித்யானந்த ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்’ என்றழைக்கப்படுவார் என தற்போதைய ஆதீனம் அறிவித்தார்[5]. பாரம்பரியமிக்க மதுரை ஆதீன மடத்தின் 293-வது மதுரை ஆதீனமாக நித்யானந்தர் பொறுப்பேற்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு பிரமாண்ட அலங்கார ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மடத்தின் இயற்கைச் சூழல் மாற்றப்பட்டு, குளுகுளு வசதியுடன் கிரானைட் கற்களால் நவீன முறையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தது. மடத்தின் நுழைவுவாயில் முதல் அனைத்துப் பகுதிகளிலும் பிடதி ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் காணப்பட்டனர். மடத்தின் கட்டுப்பாடு முழுவதும் அவர்கள் பொறுப்பில் விடப்பட்டிருந்தது.\nவிழா நிகழ்ச்சி, பத்திரிக்கையாளர்கள் கூட்டம்: மதுரை ஆதீனம் பிரமுகர்களைச் சந்திக்கும் அறை குளுகுளு வசதிகளுடன் பெரிய மண்டபமாக மாற்றப்பட்டு, இந்த மண்டபத்தில் நித்யானந்தர் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவுக்காக பெங்களூர், சென்னை போன்ற இடங்களிலிருந்தும் பத்திரிகையாளர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். மண்டபத்துக்குள்ளும், வெளியேயும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஹெட்போனுடன் கூடிய வயர்லெஸ் மைக் உள்ளிட்ட நவீன ஒலிபெருக்கி சாதனங்கள் சகிதமாக மதுரை ஆதீனமும், நித்யானந்தரும் மேடையில் தங்க ஆசனங்களில் அமர்ந்தனர். முறைப்படி நித்யானந்தாவை 293-வது மதுரை ஆதீனமாக நியமிப்பதாகவும், இனி அவர், “மதுரை ஆதீனம் 293-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பரமஹம்சஸ்ரீ நித்யானந்த ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்’ என அழைக்கப்படுவார் என்று தற்போதைய ஆதீனம் அறிவித்தார். பின்னர், நித்யானந்தாவை மதுரை ஆதீனமாக நியமிப்பதற்கு அடையாளமாக, அவரது கழுத்தில் ஆதீ��கர்த்தர்கள் அணியும் தங்க மாலை மற்றும் கிரீடங்களை தற்போதைய ஆதீனம் அணிவித்தார்[6].\n2500 ஆண்டு ஆதீனத்தின் தொன்மை: “இந்த ஆதீனம் 2500 ஆண்டு பழமை வாய்ந்ததாகும். திருஞானசம்பந்தர் இதை புணரமைத்து 1500 ஆண்டு வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்பு மதுரை மீனாட்சி அம்மன்கோவில், ராமேசுவரம் ராமநாதசாமி கோவில்கள் மதுரை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் அவற்றை அரசு எடுத்துக்கொண்டது. மதுரை ஆதீனம் 293வது குருமகா சன்னிதானமாக நித்தியானந்தா சுவாமி நியமிக்கப்பட்டுள்ளார். இது திடீர் என எடுத்தமுடிவு அல்ல. கடந்த 8 ஆண்டுகளாக யோசித்து வந்தோம். மதுரை ஆதீன மடத்தில் பதவி வகித்தவர்கள் அத்தனை பேரும் ஆற்றல்மிக்கவர்கள்[7]. சைவ சித்தானந்தத்தில் ஆற்றல் மிக்கவர்களாக இருந்து வந்தார்கள். அதேபோல நானும் எழுந்தருளி ஞானம், எழுச்சி, உணர்வு, போர்க்குணம் போன்ற தகுதியுடவனாக இருக்கிறேன். இப்போது 293வது மகா சன்னிதானமாக சிறந்தவரை தேர்ந்தெடுத்துள்ளோம். சிவன்-பார்வதி ஆசியுடன் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எழுச்சி, ஆற்றல், போர்குணம் கொண்ட ஒரு ஞானியை மதுரை ஆதீனமாக நியமித்துள்ளோம்”, இதற்கு இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம் என்றார்[8].\nமதுரை ஆதீன மடத்தின் வளர்ச்சிக்கு ரூ.5 கோடி- நிதுயானந்தா அறிவிப்பு[9]: மதுரை ஆதீன மடத்தின் வளர்ச்சிக்கு ரூ.5 கோடி வழங்குவதாகவும், பெங்களூர் மடத்திலிருந்து மருத்துவர், பொறியாளர்கள் அடங்கிய 50 சன்னியாசிகள் மதுரை மடத்தில் தங்கியிருந்து பணியாற்றுவார்கள் என்றும் நித்யானந்தா அறிவித்தார். மதுரை ஆதீன மடத்துக்குள்பட்ட பகுதியில் 100 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்றும் அவர் கூறினார். “நித்யானந்தர் ஆசிரமும், மதுரை ஆதீன மடமும் இணைந்து செயல்படும். இந்த மடத்தில் நித்யானந்தாவுக்கு முழு அதிகாரம் அளிப்பதாகவும், அவர் விரும்பிய மாற்றங்களை, பணிகளைச் செய்யலாம். நான் மதுரை மடத்தில் தங்கியிருந்து பணியாற்றுவேன். நித்யானந்தர் அவ்வப்போது வந்து செல்வார். நிர்வாகத்தை இருவரும் இணைந்து மேற்கொள்வோம்‘ என்றார் மதுரை ஆதீனம்.\nஇந்து மக்கள் கட்சி அமைப்புகள் ஆர்ப்பாட்டம்: மதுரை ஆதீனத்தைச் சந்திப்பதற்காக அர்ஜுன் சம்பத் தலைமையில் பல்வேறு இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் ஞா���ிற்றுக்கிழமை வந்தனர். அவர்களை தனியாகச் சந்திக்க மதுரை ஆதீனம் மறுத்துவிட்டார். அதையடுத்து, சண்டிகேஸ்வரர் நற்பணி மன்றத் தலைவர் சுரேஷ்பாபு உள்ளிட்ட 6 பேர் மட்டும் மதுரை ஆதீனத்தைச் சந்தித்தனர். புதிய ஆதீனத்தை நியமிக்க மற்ற ஆதீனகர்த்தர்களுடன் ஆலோசிக்க வேண்டியதில்லை என்றும், ஆதீனப் பொறுப்பேற்க நித்யானந்தருக்கு அனைத்துத் தகுதிகளும் உள்ளன என்றும் அவர்களிடம் மதுரை ஆதீனம் கூறியுள்ளார். அதையடுத்து, அங்கு நித்யானந்தரின் சீடர்கள், நித்யானந்தரை வாழ்த்தி கோஷம் எழுப்பியுள்ளனர். உடனே சுரேஷ்பாபு தலைமையில் சென்றவர்கள் தேவாரம் பாடினர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. பிரச்னையைத் தவிர்ப்பதற்காக போலீஸார் அவர்களை வெளியே அழைத்து வந்தனர். அதன் பிறகு மதுரை ஆதீன மடத்தின் அருகே இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nபாரம்பரியம் தெரியவில்லை என்று கேள்விகள் கேட்கும் இந்து மக்கள் கட்சி தலைவர்: பின்னர் செய்தியாளர்களிடம் அர்ஜுன் சம்பத் கூறியதாவது: “ஆதீனமானவற்கு முன் குறிப்பிட்ட காலம் இளைய ஆதீனமாக இருந்து தீட்சை பெற்று, முறைப்படி நாமகரணம் சூடி பொறுப்பேற்றுக் கொள்வதுதான் வழக்கம். ஓர் ஆசிரமத்தின் மடாதிபதியை திடீரென இன்னோர் ஆதீனத்தின் தலைவராக நியமிக்க வேண்டிய அவசரம் ஏன் எனத் தெரியவில்லை. மடாதிபதிகள் ருத்ராக்சத்தைத் தான் அணிவார்கள், இவர்கள் தங்க நகைகளை அணிந்துள்ளார். இவையெல்லாம் பாரம்பரியமா என்று தெரியவில்லை. இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்றார்.\n“எனக்கு முழு அதிகாரம் உள்ளது‘ புதிய ஆதீனம் நியமிக்கப்பட்டது குறித்து யாரும் கேள்வி கேட்க முடியாது என்று மதுரை ஆதீனம் கூறினார். எனக்குள்ள முழு அதிகாரத்தைப் பயன்படுத்தி நித்யானந்தரை மதுரை ஆதீனமாக நியமித்துள்ளேன் என்றும் அவர் கூறினார். இது குறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: “மதுரை ஆதீன மடத்துக்கு வந்த நித்யானந்தர் சில நாள்கள் தங்கியிருந்தார். அவரது அழைப்பின்பேரில் நான் பெங்களூரிலுள்ள அவரது ஆஸ்ரமத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு நித்யானந்தாவின் போர்க் குணம், ஞானம், எழுச்சி போன்றவற்றைப் பார்த்து, எனது வாரிசாக நியமித்தேன். அவரிடம் நோய்களை குணமாக்கும் வல்லமையும் இர���க்கிறது. எனக்கு பல ஆண்டுகளாக சுவாசப் பிரச்சனை (வீசிங்) இருந்தது. இதை அவர் குணப்படுத்தினார். பல அற்புதங்கள் நிகழ்த்திய திருஞானசம்பந்தரிடம் இருந்த சக்திகள் இவரிடம் இருப்பதாக உணருகிறேன்.\nதந்தை – மகன் போல இணைந்து செயல்படுவோம்: “உலகம் முழுவதும் அவருக்கு 1 கோடிக்கும் மேல் பக்தர்கள் உள்ளனர். மதுரை ஆதீன மடத்தில் இனி நானும், அவரும் தந்தை – மகன் போல இணைந்து செயல்படுவோம் என்றார். அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் நித்யானந்தர் கூறியது: மதுரை ஆதீனமாக பொறுப்பேற்றுள்ள நான், 292-வது ஆதீனம் என்ன சொல்கிறாரோ அதன்படி நடப்பேன். மடத்துக்கு வழங்கப்பட்ட ரூ.5 கோடி நிதியில், நான்கு கோவில்கள் புனரமைக்கப்பட்டு, இந்த ஆண்டுக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும். ஜூன் 5-ம் தேதி 292-வது ஆதீனத்துக்கு கனகாபிஷேகம் நடைபெறும். 151 நாடுகளிலுள்ள நித்யானந்த பீடங்கள் 292-வது மதுரை ஆதீனத்துக்கு கட்டுப்பட்டு இயங்கும் என்றார்.\nஇந்த நிலையில் பெங்களூரில் தங்கி உள்ள மதுரை ஆதீனம் அளித்துள்ள பேட்டி[10]:\nகேள்வி: மதுரையின் இளைய ஆதீனமாக திடீரென நித்யானந்தாவை நியமித்தது ஏன்\nபதில்: இப்போதும் நாம்தான் தலைமை பொறுப்பில் இருக்கிறோம். நித்யானந்தாவுக்கு இளைய ஆதீனமாக பட்டம் சூட்டப்பட்டுள்ளது. அவர் எனது கட்டளையின்படி பணிகளை கவனிப்பார்.\nகே: இனி நித்யானந்தா மதுரையிலேயே தங்கி ஆன்மீக பணியில் ஈடுபடுவாரா\nப: நித்யானந்தாவுக்கு உலக அளவில் தியான பீடங்கள் உள்ளன. பெங்களூரில் தலைமை தியான பீடம் அமைந்துள்ளது. அந்த பணிகளையும் அவர் கவனிக்க வேண்டும். எனவே மதுரைக்கு அடிக்கடி வந்து ஆன்மீக பணிகளை கவனிப்பார்.\nகே: மீனாட்சி அம்மன் கோவிலை, மதுரை ஆதீனத்திற்குள் கொண்டு வருவேன் என்று நித்யானந்தா கூறி இருக்கிறாரே\nப: மீனாட்சி அம்மன் கோவில் கடந்த 1865-ம் ஆண்டு வரை மதுரை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. எனவேதான் மீனாட்சி அம்மன் கோவிலை மீண்டும் ஆதீன கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவேன் என்று அவர் கூறி இருக்கிறார். அவர் மதுரை சன்னிதானத்திற்கு மீனாட்சி அம்மன் கோவிலை மீட்டுக்கொடுப்பார். அவரது கருத்தில் எனக்கும் உடன்பாடுதான்.\nகே: இதுவரை நீங்கள் இந்த முயற்சியில் ஈடுபட வில்லையே ஏன்\nப: எனக்கு நிறைய ஆன்மீக பணிகள் இருந்த காரணத்தால் அதுபற்றி சிந்திக்கவில்லை. ஆனால் ��ிவபெருமானின் அருள் பெற்ற நித்யானந்தாவால் இது முடியும் என்று நினைக்கிறேன்.\nகே: நடிகை ரஞ்சிதாவுடன் பாலியல் ரீதியான குற்றச்சாட்டுக்கு ஆளான நித்யானந்தாவுக்கு இளைய ஆதீனம் பட்டம் வழங்குவது ஏற்புடையதா\nப: நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தாவை சம்பந்தப்படுத்துவது அறியாமையினாலும், பொறாமையினாலும், புரிந்து கொள்ளுதல் இல்லாததாலும் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள். இந்த குற்றச்சாட்டுகளில் எள்ளளவும் உண்மை இல்லை. அவரது நடவடிக்கைகளை பலதடவை கவனித்த பின்னர்தான் இந்த பொறுப்பிற்கு அவர் தகுதியானவர் என்று முடிவு செய்தேன்.\nகே: மதுரையில் நித்யானந்தாவுக்கு விழா எடுக்கப்படுமா\nப: இன்று (வெள்ளிக்கிழமை – 27-04-2012) மாலை நானும், நித்யானந்தாவும் மதுரை வருகிறோம். நாளை மதுரை ஆதீனத்தில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்து கொள்கிறோம்.\nஜூன் மாதம் 5-ந்தேதி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியில் தங்க சிம்மாசனம், தங்க செங்கோல் ஆகியவற்றை நித்யானந்தா எனக்கு வழங்குகிறார். அப்போது இளைய ஆதீனமான நித்யானந்தாவுக்கு கவுரவம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\nஊடகக்காரர்களின் மேதாவித்தனம்: செக்யூலரிஸ ஊடகக்காரர்களுக்கு, குறிப்பாக இந்துவிரோத நிருபர்களுக்கு, அர்த்தமில்லாத கேள்விகள் கேட்பதில் வல்லவர்கள். ஐகோர்ட் போனாலும் செல்லாது: “ஆதீன மடத்தின் விதிப்படி, ஓலைச்சுவடி மூலம் தானே தேர்வு செய்திருக்க வேண்டும்; ஆனால் யாரிடமும் ஆலோசிக்காமல் திடீரென்று நியமித்து விட்டீர்களே” என நிருபர்கள் கேட்டதற்கு, “”ஓலைச்சுவடியைப் பாருங்கள். அதில் நித்யானந்தா பெயர்தான் இருக்கும். இதை மற்ற ஆதீனங்கள் அங்கீகரித்துள்ளனர். இந்து சமயம் நலிவடையாமல் இருக்கவும், தூக்கி நிறுத்தவுமே அவரைத் தேர்ந்தெடுத்தேன். இதற்கு எதிராக ஐகோர்ட் போனாலும் அது செல்லாது,” என்றார் ஆதீனம்[11]. இதே சாதுர்யம் மற்ற விஷயங்களில் வெளிப்படாது. காஷ்மீர் தீவிரவாதிகள் முப்டி முஹம்மது சையதின் மகளைக் கடத்திக் கொண்டு வைத்திருந்த போது, விட்டில் பிரியாணி செய்து அவளுக்கு அனுப்பி வைத்தனர். அதாவது, அவள் இருக்கும் இருப்பிடம் தெரிந்தேயிருந்தது. இப்பொழுதும், ஒரு கலெக்டரைப் பிடுத்து வைத்துள்ளார்கள் என்கிறார்கள். ஆனால், அவருக்கு வேண்டியவை கொடுத��தனுப்பப் படுக்கின்றன[12]. மத்தியஸ்தம் பேசுகின்ரவர்கள் தாராளமாகச் சென்ரு வருகின்றனர். ஆனால், அரசாங்கத்திற்கு தெரியாது என்பது போல நாடகமாடி வருவது மக்களை ஏமாற்றத்தான். சர்ச்சிற்கும் நக்சல்வாதிகளுக்கும் உள்ள தொடர்பு பல உள்ளதும் தெரிகிறது[13]. இதேபோலத்தான், நக்சல்கள் கேட்டத்தைக் கொடுத்து, ஒரிசா எம்.எல்.ஏ.ஐ மீட்டுள்ளனர். இவற்றில் கிருத்துவ பாதிரியார்கள் இடைதரகர்களாக ஈடுபட்டு வருவதை ஊடகங்கள் கண்டிக்கவில்லை. எந்த புத்திசாலியான நிருபரும் இந்த போக்குவரத்துகளை அறிந்தும், ஒன்ரும் தெரியாதது போலக் காட்டிக் கொள்கிறர்கள். திருநெல்வாலியில் பிரார்த்தனை செய்கிறார்கள் என்று செய்தி போடுகிறர்கள். ஆனால், அங்கு சென்று, அங்குள்ள பிஷப்புகள், பாதிரிகளிடம் என்ன நடக்கிறது என்று நேரிடையாகக் கேட்டுவிடலாமா” என நிருபர்கள் கேட்டதற்கு, “”ஓலைச்சுவடியைப் பாருங்கள். அதில் நித்யானந்தா பெயர்தான் இருக்கும். இதை மற்ற ஆதீனங்கள் அங்கீகரித்துள்ளனர். இந்து சமயம் நலிவடையாமல் இருக்கவும், தூக்கி நிறுத்தவுமே அவரைத் தேர்ந்தெடுத்தேன். இதற்கு எதிராக ஐகோர்ட் போனாலும் அது செல்லாது,” என்றார் ஆதீனம்[11]. இதே சாதுர்யம் மற்ற விஷயங்களில் வெளிப்படாது. காஷ்மீர் தீவிரவாதிகள் முப்டி முஹம்மது சையதின் மகளைக் கடத்திக் கொண்டு வைத்திருந்த போது, விட்டில் பிரியாணி செய்து அவளுக்கு அனுப்பி வைத்தனர். அதாவது, அவள் இருக்கும் இருப்பிடம் தெரிந்தேயிருந்தது. இப்பொழுதும், ஒரு கலெக்டரைப் பிடுத்து வைத்துள்ளார்கள் என்கிறார்கள். ஆனால், அவருக்கு வேண்டியவை கொடுத்தனுப்பப் படுக்கின்றன[12]. மத்தியஸ்தம் பேசுகின்ரவர்கள் தாராளமாகச் சென்ரு வருகின்றனர். ஆனால், அரசாங்கத்திற்கு தெரியாது என்பது போல நாடகமாடி வருவது மக்களை ஏமாற்றத்தான். சர்ச்சிற்கும் நக்சல்வாதிகளுக்கும் உள்ள தொடர்பு பல உள்ளதும் தெரிகிறது[13]. இதேபோலத்தான், நக்சல்கள் கேட்டத்தைக் கொடுத்து, ஒரிசா எம்.எல்.ஏ.ஐ மீட்டுள்ளனர். இவற்றில் கிருத்துவ பாதிரியார்கள் இடைதரகர்களாக ஈடுபட்டு வருவதை ஊடகங்கள் கண்டிக்கவில்லை. எந்த புத்திசாலியான நிருபரும் இந்த போக்குவரத்துகளை அறிந்தும், ஒன்ரும் தெரியாதது போலக் காட்டிக் கொள்கிறர்கள். திருநெல்வாலியில் பிரார்த்தனை செய்கிறார்கள் என்று செய்தி போடுகிறர���கள். ஆனால், அங்கு சென்று, அங்குள்ள பிஷப்புகள், பாதிரிகளிடம் என்ன நடக்கிறது என்று நேரிடையாகக் கேட்டுவிடலாமா\nகுறிச்சொற்கள்:அர்ஜுன் சம்பத், ஆதீனம், ஆர்பாட்டம், இந்திய விரோத போக்கு, இந்து, இந்து கட்சி, இந்து மக்கள், இந்து மக்கள் கட்சி, இந்துக்களின் உரிமைகள், இரவில் காமி, இளைய பட்டம், எதிர்ப்பு, கருணாநிதி, கலாச்சாரம், சம்பந்தர், சம்பிரதாயம், செக்யூலரிஸம், நித்யானந்தா, பகலில் சாமி, பட்டம், பரம்பரை, பாரம்பரியம், மடம், மடாதிபதி, மதுரை, ரஞ்சிதா, Indian secularism\nஅரசின் பாரபட்சம், அரசியல், அர்ஜுன் சம்பத், ஆதினம், இந்து மக்கள், இந்து மக்கள் கட்சி, இரவில் காமி, கடவுள், கம்யூனிஸம், தாலிபான், திராவிட முனிவர்கள், தூஷணம், நக்கீரன், நித்தி, நித்யானந்தா, பட்டம், மடம், மடாதிபதி, மத வாதம், மதம், மதவாத அரசியல், மதவாதி, மதுரை ஆதினம், மார்க்சிஸம், ரஞ்சிதா, வகுப்புவாத அரசியல், விழா இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\n���த்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nமுஜாஹித்தீன் தீவிரவாதிகள் குண்டு வெடிக்க, உள்துறை அமைச்சர், இப்தர் பார்ட்டியில் ஜாலியாக உண்கிறார்\nசவுதி அரேபிய இந்திய வேலையாட்கள்: இலங்கைப் பிரச்சினை போன்று கேரளப்பிரச்சினை உருவாக்கப்படுகின்றதா\nஹைதர் அலி - திப்பு சுல்தான் மணிமண்டபம் – ஏன் மாற்றுக்கருத்துகள் வெளிவருகின்றன\nமால்டா திருட்டுத் துப்பாக்கித் தொழிற்சாலை – சகல வெடிப்பொருட்கள் கொண்ட ரசாயன கோடவுன், எடுத்துச் செல்ல பெண்களை அமர்த்துதல், ஜிஹாதிகளின் தொடர்புகள்\nதிருக்குறள், திருவள்ளுவர் பற்றிய போலி ஆராய்ச்சி, நூல்கள் உருவானது எப்படி சமஸ்கிருத-தமிழ் தொன்மை ஆராய்ச்சியும், ஐரோப்பியர்களின் முரண்பாடுகள், வேறுபாடுகள் மற்றும் எதிர்-புதிர் கருதுகோள்கள் (8)\nஜி.யூ.போப், எல்லீஸ் முதலியோரின் புத்தகங்களை தமிழ் வல்லுனர்கள் படித்திருக்கிறார்களா-இல்லையா, போலி வேதங்கள் உருவாக்குவதில் எல்லீஸ் முதலியோர் ஈடுபட்டதை அறிவார்களா இல்லையா\nஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-25T01:45:59Z", "digest": "sha1:AED6A3BD7Z4UI2JJWYZT4SRDEX5ES4SV", "length": 17182, "nlines": 237, "source_domain": "ta.wikipedia.org", "title": "பல்லடம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n— முதல் நிலை நகராட்சி் —\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் K. விஜயகார்த்திகேயன், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n23.54 சதுர கிலோமீட்டர்கள் (9.09 sq mi)\n• 212 மீட்டர்கள் (696 ft)\n• வாகனம் • TN\nபல்லடம் (ஆங்கிலம்:Palladam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப��பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். பல்லடம் தேசிய நெடுஞ்சாலை 67ல் அமைந்துள்ளது. இங்கு முதன்மையான தொழிலாக கோழி வளர்ப்பும் விசைத்தரியும் திகழ்கிறது\n7 அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்\nஇவ்வூரின் அமைவிடம் 10°59′N 77°18′E / 10.98°N 77.3°E / 10.98; 77.3 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 325 மீட்டர் (1066 அடி) உயரத்தில் இருக்கின்றது.\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 18 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 12,054 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 42,225 ஆகும். மக்கள்தொகையில் 21,018 ஆண்களும், 21,207 பெண்களும் ஆகவுள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 83.5% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,009 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 4742 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு 963 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 5,862 மற்றும் 9 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 86.77% , இசுலாமியர்கள் 7.71%, கிறித்தவர்கள் 5.39% மற்றும் பிறர் 0.12% ஆகவுள்ளனர்.[5]\nபல்லடத்தில் முக்கிய தொழில்கள் ஜவுளி, இறைச்சி கோழி வளர்ப்பு, விவசாயம், காற்றாலை. பல்லடத்தைச் சுற்றிலும் விசைத்தறி மற்றும் பின்னல் ஆடை தொழில் மையங்கள் அமைந்துள்ளன இவை அனைத்தும் பெரும் அந்நிய செலாவணி ஈட்டுகின்றன. பல்லடம் உயர் தொழில்நுட்பப் பூங்கா 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு பலவகையான ஜவுளி கூடங்கள் அமைந்துள்ளன. இது 65 எக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.\nபல்லடத்தின் அருகில் பார்க் கலை மற்றும் அறிவியல் கல்லுரி, தொழில்முறை கல்வி அறக்கட்டளையின் பொறியியல் கல்லுரி அமைந்துள்ளது. கோயம்புத்தூர் அருகேயுள்ளதால் இங்குள்ள மாணவ, மாணவியருக்கு கல்வி பயில வாய்ப்புகள் அதிகமாகவுள்ளன. இதனை தவிர்த்து ஸ்கேட்(scad) மற்றும் ப்ரொபஸ்ணல்(professional) ஆகிய பொறியியல் கல்லூரிகளும் உள்ளன.\nபல்லடத்தில் அனைத்து விதமான வங்கிகளும் உள்ளன அதுவும் அவைகள் மிக அருகில் நகர்ப்புரத்திற்குள்ளேயே உள்ளது.\nஐசிஐசிஐ வங்கி, பெடரல் வங்கி, யூனியன் வங்கி, சவுத் இந்தியன் வங்கி, ஸ்டேட் வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஆந்திரா வங்கி, தேனா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கத்தோலிக் சிரியன் வங்கி, இந்தியன் வங்கி, கரூர் வைஷ்ய வங்கி, பாங்க ஆப் பரோடா வங்கி, கனரா வங்கி, தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி, கோ-ஆப்ரெட்டிவ் வங்கி மற்றும் எச்டிஎஃப்சி வங்கி\nஅருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்[தொகு]\nஊட்டி - (112 கி.மீ.): மிகப் புகழ்பெற்ற மலை வாழிடம். அதிக சுற்றுலாப் பயணிகள் மற்றும் மக்கள் பெருக்கத்தால் திணறினாலும் இன்றும் எல்லோரையும் ஈர்க்கிறது.\nபழனி - (80 கி.மீ.): குன்றின் மீதமைந்த முருகன் கோவில். ஆறு படை வீடுகளில் ஒன்று.\nஅமராவதி அணை: முதலைப் பண்ணை.\nஆழியாறு அணை: குரங்கு அருவி.\nடாப் ஸ்லிப் ( இந்திரா காந்தி வன விலங்கு சரணாலயம்).\nவால்பாறை நல்ல மலை வாழிடம்.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ நகர மக்கள்தொகை பரம்பல்\nமக்களவை & சட்டமன்றத் தொகுதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 செப்டம்பர் 2019, 09:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/01/12204106/In-the-development-of-Thoothukudi-My-role-will-be.vpf", "date_download": "2020-01-25T02:48:37Z", "digest": "sha1:S76ZGB6PVRJCOKGWXQKQW5COPOWWNFYK", "length": 16410, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the development of Thoothukudi My role will be sure Telangana Governor Tamilisai Soundarajan Speech || தூத்துக்குடியின் வளர்ச்சியில் எனது பங்கு நிச்சயம் இருக்கும் - தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதூத்துக்குடியின் வளர்ச்சியில் எனது பங்கு நிச்சயம் இருக்கும் - தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு + \"||\" + In the development of Thoothukudi My role will be sure Telangana Governor Tamilisai Soundarajan Speech\nதூத்துக்குடியின் வளர்ச்சியில் எனது பங்கு நிச்சயம் இருக்கும் - தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு\nதூத்துக்குடியின் வளர்ச்சியில் எனது பங்கு நிச்சயம் இருக்கும் என்று தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.\nஇந்திய தொழில் வர்த்தக சங்கம் தூத்துக்குடி சார்பில் சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கான விருது வழங்கும் விழா தூத்துக்குடியில் நேற்று நடந்தது. சங்க தலைவர் டி.ஜான்சன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் எட்வின்சாமுவேல் பேசினார். சிறப்பு அழைப்பாளராக தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு, 37 சிறந்த ஏற்றுமதியாளர் மற்றும் தூத்துக்குடி துறைமுக உபயோகிப்பாளர் விருதுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–\nமத்திய அரசு, ஏற்றுமதியை ஊக்கப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனால் தான் நாடு பொருளாதாரத்தில் வலிமை மிக்க நாடாக மாறி வருகிறது. பிரதமர் மோடி பதவியேற்ற போது அதிக பால் உற்பத்தி செய்யும் 15 நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்தது. ஆனால், பால் ஏற்றுமதியில் நாம் முன்னேற முடியவில்லை. அதற்கு காரணம் நமது நாட்டின் பாலை மற்ற நாடுகள் ஏற்றுக் கொள்ளவில்லை. நமது நாட்டின் பால் உலகளவில் தரமானதாக இல்லை. பசுக்கள் பராமரிப்பும் சுகாதாரமாக இல்லை. மேலும், பசுக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவதாலும் மற்ற நாடுகள் எதிர்பார்க்கும் தரத்தில் நமது நாட்டின் பால் இல்லை. இதனால் தான் பால் உற்பத்தியில் சிறந்த விளங்கினாலும் ஏற்றுமதி செய்ய முடியாத நிலை இருந்தது.\nபிரதமர் மோடி பதவியேற்றதும் பால் ஏற்றுமதியை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். பசுக்களுக்கு ஏற்படும் நோய்களுக்கான துல்லியமான தடுப்பூசி இயக்கத்தை அறிமுகம் செய்தார். இதன் மூலம் பால் உற்பத்தி அதிகரித்து, பால் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் நாடாகவும் இந்தியாவை மாற்றி உள்ளார்.\nமேக் இன் இந்தியா திட்டம் மூலம் பல இளைஞர்கள் புதிய தொழில்களை தொடங்கி தொழில் வளர்ச்சியில் முன்னேறி வருகின்றனர். மேக் இன் இந்தியா திட்டம் மூலம் பாதுகாப்பு உபகரணங்கள் கூட இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. தலைவர்கள், ராணுவ வீரர்கள் அணியும் குண்டு துளைக்காத ஆடைகள் தற்போது முதல் முறையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவது மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதன் மூலம் நாடு எந்த அளவுக்கு முன்னேறி உள்ளது என்பது தெளிவாகிறது.\nதூத்துக்குடி துறைமுகம் சக்தி வாய்ந்த துறைமுகமாக விளங்குகிறது. இதற்கு தோல்வியே கிடையாது. இந்த மண் சக்தி வாய்ந்த மண். இந்த மண்ணில் நிறுவப்படும் எதுவும் தோல்வியடைய முடியாது. விமானம், ரெயில், சாலை, கடல் என 4 வழிகளிலும் இணைப்பு பெற்ற நகரமாக தூத்துக்குடி உள்ளது. தூத்துக்குடியை முன்னேற்ற வேண்டும் என்பதில் நான் ஆர்வமாக இருக்கிறேன். தூத்துக்குடியின் வளர்ச்சியில் எனது பங்கும் நிச்சயம் இருக்கும்.\nதெலுங்கானா கவர்னர் பதவியை மக்களுக்கு நல்லது செய்யக்கூடிய பதவியாகவே நான் நினைக்கிறேன். தமிழகத்துக்கும், தெலுங்கானாவுக்கும் பாலமாக இருக்க விரும்புகிறேன். சுற்றுலா, தொழில், நீர்நிலை போன்றவற்றில் எப்படி தமிழகத்துக்கு உதவலாம் என ஆராய்ந்து வருகிறேன். அங்கே உள்ள சில நீர்நிலைகளை குடிநீருக்காக தமிழகத்துக்கு எப்படி கொண்டுவர முடியும், சுற்றுலா துறையில் தமிழகம், தெலுங்கானா இடையே எப்படி இணைப்பு பாலம் ஏற்படுத்த முடியும், அங்குள்ள முதலீடுகளை எப்படி தமிழகத்துக்கு, குறிப்பாக எப்படி தூத்துக்குடிக்கு கொண்டுவர முடியும் என சிந்தித்து வருகிறேன்.\nநிகழ்ச்சியில் தொழில் அதிபர்கள், தொழில்முனைவோர்கள் மற்றும் பல்வேறு நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் சங்க செயலாளர் டி.ஆர்.கோடீஸ்வரன் நன்றி கூறினார்.\n1. திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மாணவர்களுடன் கலந்துரையாடல்\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மாணவர்களுடன் தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துரையாடினார். அப்போது அவர், தடைகளை தகர்த்து சாதனை படைக்க வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுரை கூறினார்.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. குழந்தைக்கு பெயர் வைப்பதில் மனைவியுடன் தகராறு: போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை\n2. கடம்பூரில், ஓடும் ரெயிலில் இருந்து விழுந்த மீன் வியாபாரி பலி - தலை துண்டான பரிதாபம்\n3. சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில��� உயர் அழுத்த மின்கம்பத்தில் ஏறிய வாலிபரால் பரபரப்பு\n4. ஆட்டோ டிரைவர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை\n5. பிரபல பெண் தாதா எழிலரசி குண்டர் சட்டத்தில் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=226014", "date_download": "2020-01-25T03:05:17Z", "digest": "sha1:YRK2MDITORJI5J5JQJLXLXXGPPUP53JS", "length": 11770, "nlines": 98, "source_domain": "www.kuriyeedu.com", "title": "யேர்மனியில் மிக எழுச்சிகரமாக நடைபெற்ற தேசிய மாவீரர் நாள் – 2019 – குறியீடு", "raw_content": "\nயேர்மனியில் மிக எழுச்சிகரமாக நடைபெற்ற தேசிய மாவீரர் நாள் – 2019\nபுலம்பெயர் தேசங்களில் முக்கிய செய்திகள்\nயேர்மனியில் மிக எழுச்சிகரமாக நடைபெற்ற தேசிய மாவீரர் நாள் – 2019\nயேர்மனி ஒபர்கவுசன் என்னும் நகரத்தில் 27.11.2019 புதன்கிழமை தேசிய மாவீரர் நாள் மிக எழுச்சியாக உணர்வுகள் பொங்க நடைபெற்றது. யேர்மனியில் வாழும் தமிழ் மக்கள் ஓரிடத்தில் அணிதிரண்டு விடுதலை வேள்வியில் ஆகுதியாகிய எம் மாவீரச் செல்வங்களுக்கு கண்ணீர் மல்க தங்கள் இதய வணக்கத்தை சுடர் ஏற்றி கார்த்திகை மலர் தூவிச் செலுத்தினார்கள்.\nபொதுச்சுடரினை யேர்மனியின் இடதுசாரிக் கட்சியின் ஒபர்கவுசன் பிரதிநிதி Henning Von Stolzenberg அவர்கள் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக் கொடியினை தமிழீழ விடுதலைப் புலிகளின் மன்னார் மாவட்ட அரசியற் துறைப் பொறுப்பாளர் திரு. இனியவன் அவர்கள் ஏற்றிவைத்தார். பின்பு சரியாக 13.35 நிமிடத்திற்கு மணியோசை ஒலிக்க பிரதான சுடரினை கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னைநாள் அரசியற் பொறுப்பாளரும், 19.8.1989ல் மாங்குளத்தில் நடைபெற்ற இந்திய இராணுவத்தினருடனான நேரடி மோதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டவரான கப்ரன் வண்ணன்(இயற்பெயர் சீவரத்தினம் கலைஜீவன்)அவர்களின் சகோதரரும் பிறிமகாபன் நகரக் கோட்டப்பொறுப்பாளருமான திரு.சீவரத்தினம் கலைச்செல்வன் அவர்கள் ஏற்றிவைத்தார்.\nபின்பு மாவீரர்களின் பெற்றோர்கள் சுடர்வணக்கம் மலர்வணக்கம் செலுத்த அவர்களுடன் பொதுமக்களும் இணைந்து கொண்டு வணக்கம் செலுத்தினார்கள். பிரத்தியேகமாக அமைக்கப் பெற்றிருந்த மாவீரர் துயிலுமில்ல மண்டபத்திற்குள் அணியணியாக வந்த மக்கள் அன்று முழு நாளும் வணக்கம் செலுத்தியதைப் பார்க்கக்கூடியதாக இருந்தது.\nமக்கள் வணக்கம் செலுத்திய வண்ணம் இருக்கையில் நிகழ்வுகள் அருகிலிருந்த அடுத்த மண்டபத்தில் ஆரம்பமாகியது. முதலில் யேர்மனி தமிழீழம் இசைக்குழுவினரின் இசை வணக்கம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாவீரர் பெட்டகம் வெளியீடு செய்து வைக்கப்பட்டது. பின்பு கவிவணக்கம், நாடகங்கள், தனி நடனங்கள், பேச்சு, சிறப்புரை, என்பனவற்றோடு இறுதியாக எழுவோம் எனும் நாட்டியநாடகம் நடைபெற்றது. யேர்மனியின் முன்னணி 10 நடன ஆசிரியர்களின் மாணவிகள் பங்கெடுத்துக் கொண்டனர். தமிழீழத் தலைநகர் தந்த எம் கவி அகரப்பாவலனின் கவி வரிகளுக்கு தமிழீழ இசைப்புயல் இசைப்பிரியன் அவர்கள் இசையமைக்க 160 நடனக் கலைஞர்கள் மண்டபம் நிறைந்திருந்த மக்களை விடுதலை உணர்வின் உச்சிக்கு கொண்டு சென்றனர்.\nஇறுதியாக தேசியக்கொடி இறக்கிவைக்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் எனும் எழுச்சிப் பாடலுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவுபெற்றது.\nதேசத்தின் குரலே பாலா அண்ணா\nசத்திய வேள்வியின் நாயகனே வாழியவே \nஎங்கே எங்கே எங்கள் உறவுகள் எங்கே\nவிடுதலைப் போராட்ட வரலாற்றில் தளபதி கிட்டு ஓர் அத்தியாயம்\nதேசத்தின் குரல் பாலா அண்ணை வீரவணக்க நிகழ்வில் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் ஆற்றிய உரை.\nதமிழர் வரலாற்றில் டிசம்பர் மாதம் .\nஇறந்தவர்களை என்னால் மீள கொண்டுவரமுடியாதுயுத்தத்தின் போது காணாமல்போனவர்களை தேடும் நடவடிக்கையை முடித்தார் இலங்கை ஜனாதிபதி\nபொதுத் தேர்தலை நோக்கிய தமிழ்த் தேசியக் கட்சிகளின் நகர்வு\nவிக்கி – மகிந்த – வாங்ஜி\nசிங்கள பௌத்த பேரினவாதத்தின் சுதந்திர நின எதிர்ப்பு ஆர்ப்பாபட்டம் – பிரித்தானியா\nபிரான்சில் “சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள்” கவனயீர்ப்பு போராட்டம்\nகலைமாருதம் 2020- யேர்மனி, பேர்லின்.\nகேணல் கிட்டு அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு- பிரான்சு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – 09.03.2020. Germany\nகேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 27ஆவது நினைவெழுச்சி நிகழ்வு Mannheim,Germany\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… – 09.03.2020\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nயேர்மனி ஸ்ருட்காட் நகரில் அமைந்திருக்கும் சிறீ சித்திவிநாயகர் கோவில் தாயகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – 09.03.2020. Germany\nயேர்மனியில் ஐம்பதிற்கும் மேற்பட்ட தமிழாலயங்களில் உழவர் திருநாள்,தைப்பொங்கல் விழா\nசோலையில் ஆடும் மயில் செந்தமிழ் ஈழக்குயில்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க…\nவந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-01-25T02:33:45Z", "digest": "sha1:WD4TYNI3I7AS2I6KBXGXVTR73AMMJ26U", "length": 16602, "nlines": 147, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: உடற்பயிற்சி - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபெண்களின் பின்பக்க சதையை குறைக்கும் உடற்பயிற்சி\nபெண்களை அதிகம் அசிங்கப்படுத்துவது பின் பக்க சதை தான். இதற்கு இருக்கும் ஒரே தீர்வு உடற்பயிற்சி தான். இதற்காக சில உடற்பயிற்சி இருக்கின்றது.\nபெண்களே ஒரே மாதிரியான உடற்பயிற்சிகளை செய்யாதீங்க\nபெண்கள் கைகள், தொடைகள், பின்புறம், மேல்முதுகு, கீழ் முதுகு, முகம், கழுத்துப் பகுதி, வயிறு, இடுப்பு என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக கவனம் செலுத்தி அதற்கான பயிற்சிகளை செய்தால் மட்டுமே ஒரு பர்ஃபெக்டான உடலமைப்பை பெற முடியும்.\nஅதிகாலையில் உடற்பயிற்சி செய்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்\nகாலை பயிற்சி என்பது உங்கள் ஹார்மோன்களை தூண்டி, உங்களை விழிப்பாகவும், புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. நடை, நடனம், யோகா, உடற்பயிற்சி என எதுவேண்டுமென்றாலும் செய்யலாம்.\nபுஸ் அப் பயிற்சி ஏன் செய்ய வேண்டும்\nமுறையாக புஷ்அப்ஸ் செய்யும்போது உங்களின் மார்பு, கை தசைகள் வலுப்பெறுவதோடு உங்கள் அடிவயிற்று பகுதியின் கொழுப்பும் கரைக்கப்படுகிறது.\nகுழந்தைகள் உயரமாக வளர சில உடற்பயிற்சிகள்\nபிள்ளைகள் ஒரு சில உடற்பயிற்சிகளை செய்தால் கொஞ்சம் உயரம் அதிகமாவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. அந்த உடற்பயிற்சிகள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.\nகைகளில் உள்ள அதிகப்படியாக தசையை குறைக்கும் உடற்பயிற்சிகள்\nகைகளின் அளவை குறைத்து, அதில் தேங்கியுள்ள கொழுப்பை நீக்க போதுமான உடற்பயிற்சியில் ஈடுபட்டு ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும்.\nஜிம்முக்கு வருவதன் நோக்கம் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது மட்டுமின்றி, ஆரோக்கியமாக���ும் வாழத்தான். ஜிம்முக்கு செல்பவர்கள் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஅழகான தொடைக்கு வீட்டிலேயே இருக்கு உடற்பயிற்சி\nமுறையற்ற உணவுமுறை, வேலை முறையின் காரணமாக இளம் வயதிலேயே பலருக்கும் தொடைப் பெருத்து காணப்படுகிறது. தொடையை ஃபிட்டாக வைத்திருக்க வீட்டிலேயே செய்யவேண்டிய பயிற்சிகளை பார்க்கலாம்.\nஜிம் போகாமல், உடம்பை ஃபிட்டா வச்சுக்க சூப்பர் வழிகள்\nஉடம்பை ஒல்லியாக்க, ஃபிட்டாக வைத்திருக்க ஜிம் போகவேண்டும் என்ற அவசியமில்லை. ஜிம்முக்கு போகாமல் உடலை ஃபிட்டாக வைத்திருக்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.\nதட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்\nதட்டையான வயிற்றை பெறவும், கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சி முறைகளை இங்கே பார்க்கலாம்.\nஉடலுக்குப் புத்துணர்ச்சி தரும் ஸ்கிப்பிங்\nஸ்கிப்பிங் பயிற்சி சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும், உடலுக்குப் புத்துணர்வையும் தரக் கூடியது.\nஇந்த உடற்பயிற்சி எலும்புகளின் உறுதியை அதிகரிப்பதால், கால்சியம் ஊட்டச்சத்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமே ஏற்படாது.\nமூளையின் செயல்திறனுக்கு உதவும் காலை உடற்பயிற்சி\nகாலையில் செய்யும் உடற்பயிற்சி, மூளையின் செயல்திறனுக்கு உதவுகிறது. இதனால், மூளையின் நியூரான்கள் தூண்டப்பட்டு நினைவுத்திறன் மேம்படும்.\nஇடுப்பு, தொடையை வலுவாக்கும் சுவிஸ் பால் பயிற்சிகள்\nஸ்விஸ் பந்தின் மீது உட்கார்ந்து பயிற்சி செய்யும்போது, நம்மை அறியாமல் நமது உடல் சரியான போஸ்சரை தேர்ந்தெடுத்து தடுமாறாமல் காத்துக்கொள்ளும். உடலும் ஃபிட்டாகும்.\nபெண்களின் உடல் எடையை குறைக்கும் 10 அற்புதமான உடற்பயிற்சிகள்\nஉடல் எடையை (weight) குறைப்பதற்கு சரியான டயட் மற்றும் முறையான ஜிம் சென்று கடுமையான உடற்பயிற்சி செய்வது போல உடலில் சேரும் கொழுப்புகளின் அளவைத் தடுப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும்.\nஓட்டப்பயிற்சிக்கு இணையான வேறு பயிற்சி உள்ளதா\nஉடற்பயிற்சியில் ஓட்டப்பயிற்சி சிறந்தது என படித்திருந்தாலும், இதற்கு இணையான வேறு பயிற்சி உள்ளதா என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nஉடல் எடையை குறைக்க எந்த முறையில் உடற்பயிற்சி செய்யலாம்\nஉடற்பயிற்சியை முதன் முதலாக ஆ���ம்பிப்பவர்கள் எளிதான பயிற்சி முறைகளை மேற்கொள்ளுங்கள். மேலும் முறையான உணவு கட்டுப்பாட்டையும் மேற்கொள்ள வேண்டும்.\nதொடை, வயிற்றுப் பகுதியை வலுவாக்கும் பயிற்சி\nஇந்தப் பயிற்சியை தொடர்ந்து செய்வதன் மூலம் தொடைப் பகுதி நன்றாக வலுப்படும். இந்த பயிற்சியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஎடை தூக்கும் பயிற்சியில் உள்ள நன்மை, தீமைகள்\nதசை மேம்பாடு மற்றும் தசை வளர்ச்சிக்கு எடை தூக்கும் பயிற்சி ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. எடை தூக்கும் பயிற்சியின் நன்மை தீமைகளை பார்க்கலாம்.\nதசைகள், எலும்புகள் பலவீனமடைவதை தடுக்க உடற்பயிற்சி\nவயதாவதால் தசைகள் மற்றும் எலும்புகள் பலவீனமடைவதை தடுக்க தசைகளுக்கும் எலும்புகளுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும்.\nஇணைய தளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் மாற்று ரே‌சன் கார்டு\nமீடூ புகாரால் படவாய்ப்பு இழப்பு.... புதிய அவதாரம் எடுக்கும் பார்வதி\nவிஜய்யிடம் அதை எதிர்பாக்கல - ராதிகா\n உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேட்டி\nராஜஸ்தானில் மனித முகம் கொண்ட ஆடு- கடவுளாக வழிபடும் கிராம மக்கள்\nமுதல் டி20 கிரிக்கெட்: கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடியால் 204 இலக்கை எளிதாக எட்டியது இந்தியா\nசர்வதேச போட்டிக்குதான் புதிது, உள்ளூரில் நான் பழக்கபட்டவன்: கேஎல் ராகுல்\nடி20-யில் 200 ரன்களுக்கு மேல் எடுத்த அணியில் எட்ட முடியாத இடத்தில் இந்தியா\nரஜினிகாந்தின் துணிச்சல் யாருக்கு வரும்- பாஜகவில் இணைந்த ஜீவஜோதி பேட்டி\nகுடியரசு தினவிழாவில் பங்கேற்க பிரேசில் அதிபர் டெல்லி வருகை\nமுதல் டி20 கிரிக்கெட்: கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடியால் 204 இலக்கை எளிதாக எட்டியது இந்தியா\nதலைவர்கள் சிலைகளை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை - டிஜிபி திரிபாதி எச்சரிக்கை\nசெல்போன் செயலி மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/dont-go-northeastern-states-india-us-uk-canada-advise", "date_download": "2020-01-25T02:07:03Z", "digest": "sha1:BVAHXICHQSOGBUSKOL2FZQ7IWZI2PTAL", "length": 7609, "nlines": 100, "source_domain": "www.toptamilnews.com", "title": "இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்ல வேண்டாம்... அமெரிக்கா, பிரிட்டன், கனடா அறிவுறுத்தல்! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஇந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்ல வேண்டாம்... அமெரிக்கா, பிரிட்டன், கனடா அறிவுறுத்தல்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரமாக நடந்துவரும் சூழலில், அந்த மாநிலங்களுக்கு செல்ல வேண்டாம் என்று தன்னுடைய குடிமக்களுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அறிவுறுத்தியுள்ளது.\nகுடியுரிமை சட்டத் திருத்தம் காரணமாக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரமாக நடந்துவருகிறது. அஸ்ஸாமில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தவர்களின் ஊடுறுவலுக்கு எதிராக அஸ்ஸாம் மக்கள் நீண்ட காலமாக போராடி வருகிறார்கள். தற்போது ஊடுறுவிய இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கினால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று வடகிழக்கு மாநில மக்கள் கூறுகிறார்கள்.\nஇந்த போராட்டங்கள் காரணமாக குவாஹத்தியில் நடைபெற இருந்த இந்திய - ஜப்பான் பிரதமர்கள் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. போராட்டம், துப்பாக்கிச்சூடு போன்ற சம்பவங்கள் நடைபெறுவதால் அந்த மாநிலங்களுக்கு செல்ல வேண்டாம் என்று தங்கள் நாட்டுக் குடிமக்களுக்கு அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகள் எச்சரக்கைவிடுத்துள்ளன. நிலைமை சீரடையும் வரை அங்கு செல்ல வேண்டாம், கட்டாயம் செல்ல வேண்டும் என்றால் இந்தியாவில் உள்ள தூதரக அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட மாநில காவல்துறை அதிகாரிகளின் வழிகாட்டுதலைப் பெற்று செல்லும்படி கூறியுள்ளன.\nPrev Article\"ஒட்டகத்தை கட்டிக்கோ ,கெட்டியாக ஒட்டிக்கோ \"என்று துக்கத்திலிருந்த தன் எஜமானரை,\"உன் சோகம் என்னை தாக்க ,என் சோகம் உன்னை தாக்க\"என கட்டிப்பிடித்து அழுத ஒட்டகம் .\nNext Articleபெசன்ட் நகர் கலாஷேத்ரா அமைப்பின் நிர்வாகிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு \nகேனத்தனமா கேள்வி கேட்டால் அதற்கும் பில்..\nபோருக்கான தேவை இல்லை... ஈரானுக்கு எதிராக மூன்று ஐரோப்பிய நாடுகள்…\nஅமெரிக்க ராணுவத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்த ஈரான்\nஎந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் பணியிடத்தில் சிக்கல் ஏற்படும்\nடிடிஆரா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா ரூ.1.51 கோடி அபாராதம் வச���லிப்பு\nபுன்னகை அரசிக்கு பிறந்த பெண் குழந்தை; தை மகள் வந்தாள் என பிரசன்னா பூரிப்பு\nவகுப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்த 9 ஆம் வகுப்பு மாணவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/knowledge/essays/14018-stem-cell-treatment-for-aids", "date_download": "2020-01-25T03:32:31Z", "digest": "sha1:HUPB5ALTIZJMKA774SITU722WUHCMTFM", "length": 11322, "nlines": 148, "source_domain": "4tamilmedia.com", "title": "இங்கிலாந்தில் ஸ்டெம்செல் மூலம் எயிட்ஸ் நோயாளியைக் குணப்படுத்தி இந்திய விஞ்ஞானி சாதனை!", "raw_content": "\nஇங்கிலாந்தில் ஸ்டெம்செல் மூலம் எயிட்ஸ் நோயாளியைக் குணப்படுத்தி இந்திய விஞ்ஞானி சாதனை\nPrevious Article நிலவுக்கும், செவ்வாய்க் கிரகத்துக்கும் அடுத்து செல்லவுள்ள விண்வெளி வீரர்கள் பெண்களே\nNext Article பூமியில் இருந்து 37 பில்லியன் மைல் தொலைவில் மர்ம கிரகம்\nஇங்கிலாந்தில் தண்டு உயிரணுக்கள் அல்லது குருத்தணு எனப்படும் ஸ்டெம் செல் (Stem cell) மாற்று சிகிச்சை மூலம் எச் ஐ வி (எயிட்ஸ்) நோயாளி ஒருவரைக் குணப்படுத்தி இந்திய விஞ்ஞானி ஒருவர் பெருமை சேர்த்துள்ளார்.\nஉலகளாவிய ரீதியில் தற்போது பல்வேறு நோய்களுக்கு ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் நவீன மருத்துவத்தில் தீர்வு காணும் நம்பிக்கை வளர்ந்து வருகின்றது.\nஇதுவரை குணப்படுத்தும் மருந்து கண்டு பிடிக்கப் படாத ஆட்கொல்லி நோயான எயிட்ஸினால் உலகில் அதிகளவு மக்கள் பலியாகி வருகின்றனர். இவர்களுக்கு இந்த எச் ஐ வி தொற்று ஏற்பட்டு விட்டால் உயிரோடு வாழும் வரை சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலை தான் இதுவரை இருந்து வருகின்றது. இந்நிலையில் ஸ்டெம் செல் மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் 2 ஆவது முறையாக ஒரு எயிட்ஸ் நோயாளிக்கு பூரண நிவாரணத்தைத் தேடித் தந்திருப்பதாக வெளியான தகவல்கள் உலகை உற்று நோக்க வைத்துள்ளளன.\nமுதலில் ஸ்டெம் செல் என்றால் என்ன என்று பார்ப்போம். இவ்வுலகில் ஒரு குழந்தை பிறக்கின்ற போது அறுக்கப் படும் அதன் தொப்புள் கொடி மற்றும் அதில் இருந்து வருகின்ற இரத்தமானது தனிச் சிறப்பு வாய்ந்த செல்களால் ஆனதாகும். அனைத்து செல்களுக்கும் மூல செல்களான இவை தான் ஸ்டெம் செல்கள் என்று அழைக்கப் படுகின்றன. குருத்தணுக்கள் எனத் தமிழில் அழைக்கப் படும் இவற்றை வைத்து மேற்கொள்ளப் படும் சிகிச்சை முறைகள் மற்றும் ஆராய்ச்சிகள் தான் நவீன மருத்துவத்தின் ஹாட் டாபிக்.\nஇந்நிலையில் இந்த���ய வம்சாவளி விஞ்ஞானி ரவீந்திர குப்தா தலைமையிலான குழு ஒன்று இந்த ஸ்டெல் செல்களை வைத்து எச் ஐ வி நோயாளிக்கு மாற்று சிகிச்சை செய்ய முடிவெடுத்து அதில் வெற்றியும் கண்டுள்ளது. அதாவது சிகிச்சை முடிந்த பின் குறித்த எச் ஐ வி நோயாளி 18 மாதங்களாக எந்த மருந்துகளையும் எடுத்துக் கொள்ளாது ஆரோக்கியமாக உள்ளார்.\nமுதன் முறையாக 10 வருடங்களுக்கு முன் ஜேர்மனியின் பேர்லின் நகரில் எச் ஐ வி நோயாளிக்கு ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் பூரண நிவாரணம் அளிக்கப் பட்டது. எமது உதிரத்தில் நோய்த் தடுப்புச் சக்தியாக செயற்படும் வெள்ளை அணுக்களுக்குள் ஒன்றிணைந்து விடும் எச் ஐ வி கிருமிகளை அழிப்பது சுலபம் அல்ல என்றும் இதற்கான ஒரே நம்பிக்கை ஸ்டெம் செல் மாற்றுச் சிகிச்சை மூலம் புதிய வியூகங்களைக் கண்டு பிடிப்பது தான் என டாக்டர்கள் சொல்கின்றனர்.\nஉலகில் வருடத்துக்கு 10 இலட்சம் எச் ஐ வி நோயாளிகள் உயிரிழக்கின்றார்கள். இதற்கு நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டுமென்றால் ஸ்டெம் செல் சிகிச்சை ஆய்வும் தொடர வேண்டிய கட்டாயத்துடன் ஸ்டெம் செல்களைச் சேகரிக்கும் கட்டாயமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இது தொடர்பான விழிப்புணர்வை விரைவில் பொது மக்களிடம் சேர்ப்பதற்கான முயற்சியும் உலகளாவிய ரீதியில் ஏற்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nPrevious Article நிலவுக்கும், செவ்வாய்க் கிரகத்துக்கும் அடுத்து செல்லவுள்ள விண்வெளி வீரர்கள் பெண்களே\nNext Article பூமியில் இருந்து 37 பில்லியன் மைல் தொலைவில் மர்ம கிரகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=166359", "date_download": "2020-01-25T03:48:33Z", "digest": "sha1:HDR7STMOI3EDXXA3XMQCE6HJI46EA72B", "length": 12843, "nlines": 178, "source_domain": "nadunadapu.com", "title": "தண்ணீரை குடித்து விட்டு குழாயை மூடிவிட்டு சென்ற குரங்கு.. மனிதர்களுக்கு என்ன ஒரு பாடம்.. வைரலாகும் காட்சி..! | Nadunadapu.com", "raw_content": "\nமாற்றுத் தலைமைக்கான வெளியை அழித்தவர்களின் புதிய கோசம்\nசிறுபான்மையினத்தவர்கள் முன்னாள் மண்டியிடாத சிங்கள தலைவர் அவசியம் என்ற கொள்கையை உருவாக்கி வெற்றிபெற்றுள்ளோம்- ஞானசார…\nகோட்டாபயவுக்கு அழைப்பு: இலங்கையை வசப்படுத்தும் முயற்சியில் சீனாவை முந்துகிறதா இந்தியா\nஇலங்கையின் ’இரும்பு மனிதன்` கோட்டாபய ராஜபக்‌ஷ தமிழர்களை அரவணைப்பாரா ஒடுக்குவாரா\nதண்ணீரை குடித்து விட���டு குழாயை மூடிவிட்டு சென்ற குரங்கு.. மனிதர்களுக்கு என்ன ஒரு பாடம்.. வைரலாகும் காட்சி..\nஇன்றைய காலக்கட்டங்களில் குடிநீரை சேமிக்காமல் அதற்கு அவதிப்பட்டு வருகிறோம். மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும் நீரின்றி தவித்த வருகின்றன. இதனால் தண்ணீரை சேமித்த குரங்கின் வீடியோ வலைதளத்தில் வைராகியுள்ளது.\nகுரங்கு ஒன்று குழாயில் தண்ணீரை குடித்துவிட்டு, அவை வீணாக கூடாது என்று குடித்து முடித்த பின் மூடிவிட்டும் இறங்கி செல்கிறது.\nஇந்த வீடியோ காட்சி முதன் முதலில் டிக்டாக்கில் தான் வெளியாகிருந்தது. அந்த விடியோவை முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டாக்டர் எஸ்.ஒய் குரேஷி ட்விட்டரில், “மனிதர்களுக்கு என்ன ஒரு அழகான பாடம் இது” என்று அந்த 11 செகண்ட் வீடியோவை பதிவிட்டார்.\nPrevious articleபோரின் எச்சங்களை உடலில் சுமப்பவர்கள்\nNext articleநல்லூர் கந்தன் ஆலய கொடியேற்றம் இன்று- (வீடியோ)\nபாம்­பு­க­ளிடம் இருந்து மனி­தர்­க­ளுக்கு கொரோனா வைரஸ் பர­வி­யதா\nகாதல் திருமணத்தை நிராகரித்த பெற்றோர்…ஒரே மரத்தில் தூக்கிலிட்டு தற்கொலை செய்த தமிழ் ஜோடி..\nராஜஸ்தானில் மனித முகம் கொண்ட ஆடு- கடவுளாக வழிபடும் கிராம மக்கள்\nகோடீஸ்வரி நிகழ்ச்சியில் ஒரு கேடியை வென்ற வாய் பேசமுடியாத மாற்றுதிறனாளியான மதுரைப் பெண்\nகடற்படையினரின் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ; ஒருவர் பலி\nஇரான் அமெரிக்கா மோதல்: ‘இரானுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயார்’ – இறங்கி வந்த அமெரிக்கா\nமுறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் ஏ9 வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில்...\nஇந்தோனேசியாவில் மலர்ந்துள்ள உலகிலேயே மிகப்பெரிய பூ\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை –...\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் ...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்த ராசிக்காரர்களை திருமணம் செய்தால் அவ்வளவு தான்\nதீராத பிரச்சினைக்கு துர்க்கை அம்மன் விரதம்\n6 கிரக சேர்க்கையால் 12 ரா���ிகளுக்கு ஏற்படும் பலன் என்ன\nகாமசூத்ரா உண்மையில் சொல்வது என்ன\nகாமசூத்ரா என்ற வார்த்தையை கேட்டாலே அனைவரின் மனதிலும் எழும் முதல் விஷயம் செக்ஸ்தான். ஆனால் காமசூத்ரா பெண்களின் பாலியல் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது பலரும் அறியாத ஒன்றாகும். இன்றைய காலக்கட்டத்தில் பெண்களுக்கு உடலுறவில்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1113940.html/attachment/201801280156145469_iceland-first-made-the-abortion-law_secvpf", "date_download": "2020-01-25T03:23:01Z", "digest": "sha1:4NW2UXLCXZ5SWEQBEKZ55P7HINEZAWKJ", "length": 5667, "nlines": 122, "source_domain": "www.athirady.com", "title": "201801280156145469_Iceland-first-made-the-abortion-law_SECVPF – Athirady News ;", "raw_content": "\nகருக்கலைப்பை முதன்முதலாக சட்டபூர்வமாக்கிய ஐஸ்லாந்து – ஜன.28- 1935..\nReturn to \"கருக்கலைப்பை முதன்முதலாக சட்டபூர்வமாக்கிய ஐஸ்லாந்து – ஜன.28- 1935..\nகுடியாத்தத்தில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தற்கொலை..\nகேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் முர்ஷிது(வயது22). இவர் அடிக்கடி…\nபந்தலூர் அருகே பிளஸ்-2 மாணவியை கர்ப்பிணியாக்கிய அண்ணன் கைது..\nஅன்பைவிட மகிழ்ச்சி எதுவும் இல்லை- மாதா அமிர்தானந்தமயி பேச்சு..\nதிருப்பத்தூரில் நர்சுகள் பிரசவம் பார்த்ததால் இளம்பெண் மரணம்..\nதிருச்சியில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய வாலிபருக்கு நூதன தண்டனை..\nகர்ப்பிணிகளுக்கு விசா வழங்குவதில் கட்டுப்பாடு – அமெரிக்கா…\nகொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி – சீனாவில் இந்திய குடியரசுதின…\nபிரெக்சிட் மசோதாவுக்கு இங்கிலாந்து ராணி ஒப்புதல்..\nதூய அந்திரேயா அப்போஸ்தலர் ஆலயத்தின் உண்டியல் உடைக்கப்பட்டு பணம்…\nவடக்கு ஆளுநரின் செயற்பாட்டுக்கு எதிராக வலுப்பெறும் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/princess-pony-fairy-salon-ta", "date_download": "2020-01-25T01:21:23Z", "digest": "sha1:OIS4J7CB3J34WAUOIJXJNLXK2LHPC3HM", "length": 5650, "nlines": 93, "source_domain": "www.gamelola.com", "title": "(Princess Pony Fairy Salon) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\n-> கடைசியாக உள்ள தமிழ் வைத்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும். [இந்தச் செய்தியை மீண்டும் காண்பிக்காதே]\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\n: சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு. புதிய விளையாட்டுப் விநியோகிக்க. குளிர்ந்த விளையாட்டுப் வரம்பற்ற வேடிக்கை.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nகதிரவன்மறைவு கவர்ச்சிப் அழகு மாற்றத்தைப் பெற்றுள்ளது\nமுதல் உறுதி Jolie மாற்றத்தைப் பெற்றுள்ளது\nஸாரா வகுப்பு - சாக்லேட் குக்கிகள் சமையல்\nஎன்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/162269/news/162269.html", "date_download": "2020-01-25T02:15:52Z", "digest": "sha1:T3NSWR6UP4TT2YWKOKEUZ35WUN7OSIPW", "length": 6099, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "கேரவனில் நான் இப்படித்தான் நிர்வாணமாக நடித்தேன்!! இந்த நடிகை கூறுவதை கேளுங்கள்..!! : நிதர்சனம்", "raw_content": "\nகேரவனில் நான் இப்படித்தான் நிர்வாணமாக நடித்தேன் இந்த நடிகை கூறுவதை கேளுங்கள்..\nமுன்னணி தமிழ் நடிகைகளில் ஒருவரான நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி, தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகில் பிரபல நடிகைகளில் ஒருவர். இவர் நடிப்பில் உருவான ‘தண்டுபாளையா’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமான ‘தண்டுபாளையா 2’ திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு நிர்வாண காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் கசிந்துள்ளது.\nஇந்த காட்சிகள் குறித்து சஞ்சனா கூறியபோது, ‘இந்த திரைப்படத்தில் நான் பாலியல் தொல்லைக்கு ஆளான ‘சாந்தினி’ என்ற கேரக்டரில் நடித்துள்ளேன். இந்த திரைப்படத்தின் கதைப்படி நிர்வாண காட்சி ஒன்று தேவைப்பட்டது. ஆனால், நான் நிர்வாணமாக நடிக்கவில்லை.\nஎன்னுடைய கேரவனில் துண்டை அணிந்து நடித்தேன். பின்னர் அந்த காட்சி கிராபிக்ஸ் மூலம் நிர்வாணமாக மாற்றப்பட்டது. இந்த காட்சி திரைப்படத்தில் தற்போது இடம்பெறவில்லை என்றாலும் சமூக வலைத்தளங்களில் எப்படி கசிந்தது என்பது தெரியவில்லை. இதனால் நானும் எனது குடும்பத்தினர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளோம்’ என்று கூறியுள்ளார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nமனிதனை நேசிக்கும் அற்புதமான 8 விலங்குகள் \nகொரோனா வைரஸால் 25 பேர் பலி – அலறும் நாடுகள்\nவிலங்குகளால் அதிஷ்டவசமாக உயிர்தப்பிய 5 நபர்கள்\nஒருநிமிடம் உறையவைக்கும் வெறித்தனமான விலங்குகளின் பிரசவகாலம்\nபெண்களின் சிறுநீர் தொற்று தடுக்க வழிமுறை\nசிறுநீரகக்கல் பிரச்னைக்கு சித்த மருத்துவ தீர்வு\nஆண்&பெண் இருவரது செக்ஸ் தடைகள்\nவீட்டில் இருந்துக் கொண்டே வேலை செய்யலாம்\nபொதுத் தேர்தல் களம்: முஸ்லிம் கட்சிகள் முகம்கொடுக்கவுள்ள சவால்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B9%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-25T03:23:06Z", "digest": "sha1:KICWAMPZBXOEZKDJ367TVAXFN64CGZ6I", "length": 3402, "nlines": 27, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஏர்ன்ஸ்ட் ஹேக்கல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஏர்ன்ஸ்ட் ஹேக்கல் (Ernst Haeckel, பெப்ரவரி 16, 1834 — ஆகஸ்ட் 9, 1919), பெயர் பெற்ற ஜேர்மன் உயிரியலாளரும், இயற்கையியலாளரும், மருத்துவரும், பேராசிரியரும், ஓவியரும் ஆவார். இவர் டார்வினைப் பின்பற்றுபவர், இயற்கை விஞ்ஞானத்தின் பொருள் முதல்வாதத்தை கடைபிடிப்பவர். இனவகை தோற்ற வளர்ச்சிக்கும் (phylogenesis), தனி உயிரின் தோற்ற வளர்ச்சிக்கும் இடையேயுள்ள சம்பந்தத்தைப் பற்றிய உயிர் மரபு ரீதியான விதியை வரையறுத்தார். (ontogenesis) இவர் பல இனங்களைக் கண்டுபிடித்து, விளக்கி அவற்றுக்கு பெயர்களும் இட்டுள்ளார். எல்லா உயிரினங்களையும் உட்படுத்திய இனவழிப் படிவரிசை (genealogical tree) ஒன்றையும் இவர் உருவாக்கியுள்ளார். அத்துடன் உயிரியல் தொடர்பான பல சொற்களையும் இவர் அறிமுகப்படுத்தினார். இவர் இயற்கை விஞ்ஞானத்தில் ஓரு பிற்போக்கான கருத்தோட்டமான சோஷல் டார்வினீயத்தின் நிறுனரும், கொள்கைவாதியும் ஆவ1ர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/isl-2019-20-atk-vs-kerala-blasters-fc-match-58-preview-018244.html", "date_download": "2020-01-25T01:41:25Z", "digest": "sha1:EIY56GPVBRCVLQSZGVQSZQ4NG3ZDUJBA", "length": 26577, "nlines": 416, "source_domain": "tamil.mykhel.com", "title": "ISL 2019-20 : பழிவாங்கக் காத்திருக்கும் கேரளா பிளாஸ்டர்ஸ்.. திருப்பி அடிக்க தயாராக இருக்கும் ஏடிகே! | ISL 2019-20 : ATK vs Kerala Blasters FC match 58 preview - myKhel Tamil", "raw_content": "\n» ISL 2019-20 : பழிவாங்கக் காத்திருக்கும் கேரளா பிளாஸ்டர்ஸ்.. திருப்பி அடிக்க தயாராக இருக்கும் ஏடிகே\nISL 2019-20 : பழிவாங்கக் காத்திருக்கும் கேரளா பிளாஸ்டர்ஸ்.. திருப்பி அடிக்க தயாராக இருக்கும் ஏடிகே\nகொல்கத்தா : கொல்கத்தாவில் விவேகானந்தா யூபா பாரதி கிரிரங்கன் மைதானத்தில் இந்தியன் சூப்பர் லீக் தொடரில் கேரள பிளாஸ்டர்ஸ் - ஏடிகே அணிகள் மோத உள்ளன.\nஏடிகே அணி இரண்டு முறை சாம்பியன் பட்டமும், இரண்டு முறை ரன்னர்-அப் பட்டமும் வென்றுள்ளது. அதுவும் ஐஎஸ்எல் சாம்பியன் பட்டத்தை கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்கு எதிராக அவர்கள் சொந்த மண்ணான கொச்சியிலேயே இறுதிப் போட்டியில் வென்றுள்ளது.\nஆனாலும் ஏடிகே-வுக்கு எதிரான கடைசி ஐந்து போட்டிகளில் கேரளா ஆட்டமிழக்கவில்லை. இந்த முறை கேரளா அணி புள்ளிப் பட்டியலில் மீண்டும் முன்னேற விரும்புகிறது, குறிப்பாக இந்த சீசனின் தொடக்க ஆட்டத்தில் கொச்சியில் நடந்த தலைகீழ் போட்டியில் கேரளா 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.\n\"தொடக்க ஆட்டத்தில், அவர்களுக்கு எங்களைப் பற்றி எதுவும் தெரியாது, எங்களுக்கும் அவர்களைப் பற்றி எதுவும் தெரியாது. இந்த விளையாட்டு அவர்களின் பலவீனங்கள் எங்கே அவை எவ்வாறு பாதிக்கிறது என்பது எனக்குத் தெரியும். என்னிடம் ஒரு நல்ல திட்டம் உள்ளது. நான் ஏடிகேவுக்கு எதிராக ஒருபோதும் தோற்றதில்லை. எனவே, மற்றொரு வெற்றியைப் பெறுவேன் என்று நம்புகிறேன்\" என்று கேரள பிளாஸ்டர்ஸ் பயிற்சியாளர் ஈல்கோ ஸ்கட்டோரி கூறினார்.\nஇந்த சீசனில் ஏடிகே அற்புதமான ஃபார்மில் உள்ளது. ராய் கிருஷ்ணா மற்றும் டேவிட் வில்லியம்ஸ் ஜோடி 11 போட்டிகளில் 21 கோல்களை அடித்தது. எஃப்.சி கோவாவுக்கு அடுத்தபடியாக. கிருஷ்ணா மற்றும் வில்லியம்ஸ் மட்டும் 13 கோல்களை அடித்துள்ளனர்.\nஆனாலும், இந்த விளையாட்டில் வில்லியம் பங்கேற்பாரா என்பது சந்தேகமாக உள்ளது. அவர் காயமடைந்த பிறகு \"வில்லியம்ஸ் விளையாடுவாரா என்பது எங்களுக்குத் தெரியாது. போட்டிக்கு முன் முடிவு செய்வோம். ஆனால் கால்பந்து குறித்த எனது யோசனை தனி நபர்களைச் சார்ந்தது அல்ல\" என்று ஏடிகே பயிற்சியாளர் அன்டோனியோ ஹபாஸ் கூறினார்.\nகடந்த போட்டியில் மும்பை சிட்டி எஃப்சிக்கு எதிரான வெற்றியில் ப்ரோனே ஹால்டர் மற்றும் மைக்கேல் சூசைராஜ் ஆகியோர் கோல் அடித்ததன் மூலம், ஹபாஸ் தங்கள் இந்திய வீரர்களின் பங்களிப்புகளைச் பற்றி பெருமையாக சொன்னார். மேலும் பிரபீர் தாஸ், சுமித் ரதி போன்றவர்களும் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள்.\n\"நான் இந்திய வீரர்களை நன்கு புரிந்துகொள்கிறேன். எங்களிடம் நல்ல இந்திய வீரர்கள் உள்ளனர். எங்களுக்கு இது எளிதானது. பிரிதம் (கோட்டல்), அரிந்தம் (பட்டாச்சார்யா), பிரபீர் அனைவரும் நல்ல வீரர்கள். சுமித் ஒரு சிறந்த வீரர். அவருக்கு நல்ல யோசனைகள் உள்ளன, அவர் ஒரு நல்ல டிஃபென்டர் இன்னும் சில ஆண்டுகளில், அவர் தேசிய அணியில் இடம் பெற முடியும்\" என்றார் ஹபாஸ்.\nஅவர்கள் 21 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது ஒன்றும் ஆச்சரியம் இல்லை. மேலும் எஃப்சி கோவாவுடன் ஒரு வெற்றியைப் பெற்றார்கள்.\nகேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் ரபேல் மெஸ்ஸி பௌலி மற்றும் பார்தலோமெவ் ஓக்பெச் ஆகியோரிடமும் ஒரு கூட்டணி உள்ளது. இது இதுவரை 11 கோல்களை பெற்றுத் தந்துள்ளது. ஆனால் அவர்களின் காயங்கள் மற்றும் முரண்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளது, இது 11 போட்டிகளில் இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற முடிந்தது. அந்த வெற்றி இரண்டாவது கடைசி போட்டியில் வந்தது, 5-1 என்ற வெற்றியைப் பெற்றது.\n\"நாங்கள் ஏழு வெளிநாட்டினரைக் கொண்ட ஒரே அணி, அவர்களில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர் (சில சமயங்களில்). நாங்கள் எங்கள் டிஃபென்டர்களுடன் போராடினோம். மிட்ஃபீல்டிலும் நாங்கள் தொடர்ந்து மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தது\" என்றார் ஸ்கட்டோரி.\nகேரளா கடந்த சீசனில் இருந்து தங்கள் சாதனையை மீண்டும் செய்வதோடு, அவர்களின் முதல் நான்கு இடத்திற்கும் வருவார்கள் என்ற நம்பிக்கையை உயர்த்தும் என்று நம்புகிறது, அதே நேரத்தில் ஏடிகே அவர்களை ஈர்க்கக்��ூடிய ஃபார்மை தொடர முயற்சிக்கும், அதே சமயம் பழிவாங்கும் நடவடிக்கைகளையும் தொடரும்.\nஒரு கோல் கூட அடிக்காத கோவா.. சோலியை முடித்த ஏடிகே.. அபார வெற்றி\nISL 2019-20 : முதலிடத்தைப் பிடிக்காம விடமாட்டோம்.. திட்டம் போட்டு காத்திருக்கும் ஏடிகே - கோவா அணிகள்\nISL 2019-20 : தெறிக்கவிட்ட கேரளா பிளாஸ்டர்ஸ்.. ஏடிகே அணியை வீழ்த்தி அபார வெற்றி\nடபுள் கோல்.. மும்பை சிட்டியை தூக்கி அடித்த ஏடிகே.. சூப்பர் வெற்றி\nவெற்றிநடை போடும் மும்பை.. ஏடிகேவை வீழ்த்துமா\n புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது ஏடிகே\nகிறிஸ்துமஸ் பரிசை வெல்லப் போவது பெங்களூரு அணியா ஏடிகே அணியா\nபோட்டி போட்டு கோல் அடித்த ஹைதராபாத் - ஏடிகே.. டிராவில் முடிந்த பரபர போட்டி\nISL 2019-20 : முதல் இடத்தை பிடிக்குமா ஏடிகே ஹைதராபாத் அணியுடன் பரபர மோதல்\nISL 2019-20 : மாறி மாறி கோல் அடித்த அணிகள்.. ஏடிகே அணியை வீழ்த்தி கோவா அதிரடி வெற்றி\nவெறித்தனமாக மோதப் போகும் இரு அணிகள்.. ஐஎஸ்எல் தொடரில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய போட்டி\nநார்த் ஈஸ்ட் அணியை பந்தாடிய ஏடிகே.. 3 கோல் அடித்து அபார வெற்றி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n9 hrs ago ISL 2019-20 : 4 கோல்.. அசத்தலாக ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்திய சென்னை.. பிளே-ஆஃப்பை நெருங்கியது\n10 hrs ago இவ்ளோ பெரிய ஸ்கோரை அடிக்க காரணம் இவங்க தான்.. கேப்டன் கோலி செம குஷி.. யாருப்பா அது\n10 hrs ago ISL 2019-20 : ஹைதராபாத் அணியை வீழ்த்தி டாப் 4-இல் இடம் பிடிக்குமா மும்பை சிட்டி அணி\n12 hrs ago நியூசிலாந்தை அடித்து துவம்சம் செய்த இளம் வீரர்கள்.. சிக்ஸ் மழை பொழிந்த இந்திய அணி.. மாஸ் வெற்றி\nLifestyle சனிபகவானால் இன்னைக்கு படாதபாடு படப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nNews வெறும் 15 வயசுதான்.. இந்து சிறுமியை கடத்தி.. மதமாற்றம் செய்து.. திருமணமும் செய்த பாகிஸ்தான் இளைஞர்\nMovies Taana Review: டாணாகாரன் என்றால் போலீஸ்காரன் ஆனால் கம்பீரம் குறைவு\nFinance எச்சரிக்கும் அதிகாரிகள்.. பிரதமர் மோடி அரசுக்கு மேலும் நெருக்கடி அதிகமாகலாம்.. கவலையில் மத்திய அரசு\nAutomobiles பலேனோ ஆர்எஸ் மாடலின் விற்பனை நிறுத்தம்... அதிரடியான முடிவை எடுத்த மாருதி சுசுகி\nTechnology BSNL Rs 1,999 Prepaid Plan: ஜியோவிற்கு டாட்டா: பிஎஸ்என்எல் வழங்கும் 1308ஜிபி டேட்டா.\nEducation 8, 10-வது தேர்ச்சியா ரூ.50 ஆயிரம் ஊதியம் காஞ்சிபுரம் கால்நடைத் துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவ��ண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க\nICC T20 World Cup 2007 | செப்.24 : முதல் டி 20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி-வீடியோ\nதோனியின் திட்டத்தை பற்றி கசிந்த தகவல்.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்\nஇந்திய அணியின் படுதோல்விக்கு இதான் காரணம்\n1 எஎஸ்வி மெய்ன்ஸ் 05\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nபிரேசில் யு 17 BRA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/enjoy-while-you-can/", "date_download": "2020-01-25T02:22:58Z", "digest": "sha1:JQE3T7M46THZIYPW2BVU6GQHQD5A27BM", "length": 6516, "nlines": 74, "source_domain": "tectheme.com", "title": "இந்தியாவில் உள்ள புலிகளில் எண்ணிக்கை கனிமசமாக உயர்வு! - Tectheme - Tamil Technology News, Health & Beauty Tips, Video, Audio, Photos, Movies, Teasers, Trailers, Entertainment and Other Tamil Updates", "raw_content": "\nஇந்தியாவில் உள்ள புலிகளில் எண்ணிக்கை கனிமசமாக உயர்வு\nஇந்தியாவில் உள்ள புலிகளில் எண்ணிக்கை கனிமசமாக உயர்வு\nஇந்தியாவில் வசிக்கும் புலிகளின் எண்ணிக்கை, சரணாலயங்களின் நிலை குறித்த அறிக்கையை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.\nவனத்தின் வளம் பெருக அடிப்படை ஆதாரமாக உள்ள புலிகளின் எண்ணிக்கை, இந்தியாவில் 2000-வது ஆண்டில் கடுமையாக சரிந்து 1700-ஆக இருந்தது. இதனை அடுத்து மத்திய, மாநில அரசுகள் சுதாரித்து, தேசிய விலங்கான புலிகளை காத்து அதன் எண்ணிக்கையை பெருக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தன.\nஇதன் விளைவாக இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கை கடந்த முறை கணக்கெடுப்பில் 2,226-ஆக அதிகரித்தது. இது உலக அளவில் உள்ள மொத்த புலிகளின் எண்ணிக்கையில் 70% ஆகும்.\nஇந்த நிலையில், சர்வதேச புலிகள் தினமான இன்று இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கை, சரணாலயங்களின் தர மதிப்பீடு ஆகிய தகவல்கள் கொண்ட அறிக்கையை பிரதமர் மோடி இன்று வெளியிட்டார்.\nநான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படும் கணக்கெடுப்பின் படி, கடந்த 2018-ம் ஆண்டில் இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கை 2967-ஆக உயர்ந்தது.\nசுமார் 3,000 புலிகளுடன், உலகிலேயே அதிக புலிகள் வசிக்கும் பாதுகாப்பான நாடாக இந்தியா திகழ்வதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் உள்ள ஆனமலை, களக்காடு – முண்டந்துறை, சத்தியமங்கலம் மற்றும் முதுமலை ஆகிய 4 சரணாலயங்களும் 82.03 புள்ளிகளுடன் மிக ��ன்று பிரிவில் இடம்பிடித்துள்ளது. சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்திற்கு விருதும் வழங்கப்பட்டது.\nமுன்னதாக கடந்த 2014-ஆம் ஆண்டு கணெக்கெடுப்பில் 2226 புலிகள் இந்தியாவில் இருந்துள்ளன. இதுவே, 2010-ஆம் ஆண்டு 1706-ஆகவும், 2006-ல் 1411 ஆகவும் குறைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nபுகைப்படங்களை திருடும் 29 ஆபத்தான செயலிகளை நீக்கிய கூகுள்\nபாதுகாப்பு காரணமாக இராணு அதிகாரிகள் வாட்ஸ் ஆப் பயன்படுத்த தடை\nகுழந்தைக்கு அடிக்கடி ஏதாவது நோய் வந்துகொண்டே இருக்கிறதா\nGoogle புதிய சேவை; இந்த விஷயத்தில் 6 மணி நேரத்திற்கு முன்பே உங்களுக்கு ALERT\nவிலங்குகள் சாப்பிடுவதற்காக ஹெலிகாப்டர் மூலம் கேரட்டுகள் கொட்டும் ஆஸ்திரேலிய அரசு\nடிக்டாக் செயலிக்கு போட்டியாக புதிய செயலியை இந்தியாவில் அறிமுகம் செய்யும் ஃபேஸ்புக்\nஏசியால் ஏற்படும் சரும வறட்சியிலிருந்து விடுபடும் வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2016/03/freedom-251.html", "date_download": "2020-01-25T02:57:07Z", "digest": "sha1:LQJTECQWSSNUHD3WIWB65JBDCPFX2VAC", "length": 3958, "nlines": 45, "source_domain": "www.anbuthil.com", "title": "Freedom 251 ஸ்மார்ட் கைப்பேசிக்கு வந்த சோதனை", "raw_content": "\nFreedom 251 ஸ்மார்ட் கைப்பேசிக்கு வந்த சோதனை\nகடந்த மாதம் #Freedom 251 எனும் ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான தகவல்கள் பெரும் பரபரப்பாக பேசப்பட்டிருந்தன.4 அமெரிக்க டொலர்களே பெறுமதியான இக் கைப்பேசியானது உலகிலேயே மிகவும் விலை குறைந்த கைப்பேசி என விளம்பரப்படுத்தப்பட்டு இந்திய அளவில் விற்பனைக்கான முன்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.\n#Quad Core Processor, பிரதான நினைவகமாக 1GB RAM, 8GB சேமிப்பு நினைவகம், qHD தொடுதிரை எனும் அம்சங்களைக் கொண்ட குறித்த கைப்பேசியினை கொள்வனவு செய்வதற்கு பெருமளவானவர்கள் ஆர்வம் காட்டிய நிலையில் திடீரென முற்பதிவுகள் நிறுத்தப்பட்டிருந்தது.\nஇவ்வாறான நிலையில் தற்போது இக் கைப்பேசி தொடர்பாக பொலிஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.\nஇதேவேளை சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட Adcom Ikon 4 எனும் ஸ்மார்ட் கைப்பேசியே மீள்பதிப்பு செய்யப்பட்டு இவ்வாறு அறிமுகம் செய்யப்பட்டதாகவும் தகவல் ஒன்று கசிந்துள்ளது.\nLaptop பயன்படுத்துகின்றீர்களா அப்ப இது நிச்சயம் உங்களுக்கு தான்\nகணினி வகைகளில் சந்தையில் கிடைக்கும் எல்லா வகை பொருட்களையும் வாங்கவில்லை …\nகணினி தொடர்புடைய வார்த்தைகள் தமிழில்\nவணக்கம் நண்பர்களே ,இன்று உங்களுக்காக நீங்கள் உபயோகிக்கும் உங்கள் கணினியில…\nLaptop பயன்படுத்துகின்றீர்களா அப்ப இது நிச்சயம் உங்களுக்கு தான்\nகணினி வகைகளில் சந்தையில் கிடைக்கும் எல்லா வகை பொருட்களையும் வாங்கவில்லை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/01/13164029/Ijaz-Basha-arrested-for-supplying-firearms.vpf", "date_download": "2020-01-25T02:01:26Z", "digest": "sha1:SJISVCMYKCEGOYV3CIZ7ZKOME63OMOGX", "length": 9805, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ijaz Basha arrested for supplying firearms || உதவி ஆய்வாளர் வில்சன் கொலையில் கொலையாளிகளுக்கு துப்பாக்கி வழங்கிய இஜாஸ் பாஷா கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉதவி ஆய்வாளர் வில்சன் கொலையில் கொலையாளிகளுக்கு துப்பாக்கி வழங்கிய இஜாஸ் பாஷா கைது + \"||\" + Ijaz Basha arrested for supplying firearms\nஉதவி ஆய்வாளர் வில்சன் கொலையில் கொலையாளிகளுக்கு துப்பாக்கி வழங்கிய இஜாஸ் பாஷா கைது\nஉதவி ஆய்வாளர் வில்சன் கொலையில் கொலையாளிகளுக்கு துப்பாக்கி வழங்கிய இஜாஸ் பாஷா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nதமிழக-கேரள எல்லை பகுதியான களியக்காவிளை சந்தை ரோட்டில் உள்ள சோதனைச்சாவடியில் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (வயது 57) கடந்த 8-ந்தேதி இரவு பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பயங்கரவாதிகளான அப்துல் சமீம், தவுபிக் ஆகிய 2 பேரையும் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள்.\nஇந்நிலையில், காவல் உதவி ஆய்வாளர் வில்சனை சுடுவதற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, மும்பையில் இருந்து கொண்டு வரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.\nபயங்கரவாதிகளுக்கு சிம்கார்டு கொடுத்து உதவியதாக 9 பேரை கியூ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூருவில் கைதான இஜாஸ் பாஷா தான் மும்பை சென்று 4 பிஸ்டல் ரக துப்பாக்கிகளை வாங்கி வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.\nஇஜாஸ் பாஷாவிடம் இருந்து 3 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பெங்களூருவில் கைதான இஜாஸ் பாஷா எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய ந���தியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் முதல் கட்டமாக அமல் தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்கள் எந்த ரேஷன் கடையிலும் பொருள் வாங்கலாம் அரசாணை வெளியீடு\n2. குரூப்-4 முறைகேடு விவகாரம்: 99 தேர்வர்களை தகுதிநீக்கம் செய்து டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு\n3. 8 வயது சிறுமி கொலை: அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மஜம் அலி என்பவர் கைது\n4. 70 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு: சென்னையில் ரூ.5 ஆயிரம் கோடியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\n5. சென்னையில் பெட்ரோல் 18 காசுகள், டீசல் விலை 20 காசுகள் குறைவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/Krishnan", "date_download": "2020-01-25T01:58:23Z", "digest": "sha1:WZXE4SO4JKZMVCSSTYAFR3IIB23CG7GT", "length": 17890, "nlines": 144, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Krishnan - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅமைச்சர் ஜெயக்குமாரின் சர்டிபிகேட் அவசியம் இல்லை- பொன். ராதாகிருஷ்ணன்\nஅமைச்சர் ஜெயக்குமார் தனக்கு சர்டிபிகேட் தர வேண்டிய அவசியமில்லை என்றும், கூட்டணி தர்மம் காரணமாக அமைதியாக இருப்பதாகவும் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.\nரஜினி பேச்சில் தவறில்லை, பயத்தால் விமர்சிக்கிறார்கள்- பொன்.ராதாகிருஷ்ணன்\nரஜினி அரசியலுக்கு வந்துவிட்டால் மாற்றங்கள் வந்துவிடும் நமக்கு ஏமாற்றமாகி விடும் என்ற பயத்தின் காரணமாகவே அவரை கொச்சைப்படுத்துவதாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.\nரஜினி மன்னிப்பு கேட்காவிட்டால் 23-ந்தேதி வீட்டை முற்றுகையிடுவோம்- கோவை ராமகிருஷ்ணன் அறிவிப்பு\nபெரியார் குறித்து சர்ச்சையாக பேசிய ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்காவிட்டால் 23-ந்தேதி வீட்டை முற்றுகையிடுவோம் என்று தந்தை பெரியார் திராவிடர் கழக பொது செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.\nபொன் ராதாகிருஷ்ணன் மந்திரியாக இருந்தபோது தமிழகத்துக்கு என்ன செ���்தார்\n5 ஆண்டுகள் மத்திய மந்திரியாக இருந்தபோது பொன் ராதாகிருஷ்ணன் தமிழகத்துக்கு என்ன செய்தார் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.\nசிறுபான்மையினர் வாக்கிற்காக கட்சிகள் அரசியல் செய்கின்றன- பொன்.ராதாகிருஷ்ணன்\nசிறுபான்மையினர் வாக்குக்காக கட்சிகள் அரசியல் செய்வதாக முன்னாள் மத்திய மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.\nசப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை: கண்டனம் தெரிவிக்காத கட்சிகள் மீது பொன். ராதாகிருஷ்ணன் பாய்ச்சல்\nகளியக்காவிளை சோதனை சாவடியில் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்காத கட்சிகளை முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கடுமையாக சாடியுள்ளார்.\nகுழந்தை வரம் தரும் கிருஷ்ணன் விரத வழிபாடு\nகுழந்தை வரத்தை பெறுவதற்கு ஒரு சுலபமான விரதம் உள்ளது. மகா விஷ்ணுவின் அம்சமான கிருஷ்ணரை விரதம் இருந்து வழிபடுவதன் மூலம் குழந்தை வரத்தை பெற முடியும்.\nசாதிய ரீதியிலான பிரிவினைகள் குறித்து கருத்து வெளியிட்டதால், சமூக வலைதளங்களில் தன்னை கேலி செய்வதாக இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nபா.ஜ.க. தலைவராக பொன்.ராதாகிருஷ்ணன் வரவேண்டும்- தமிழருவி மணியன்\n2021-ல் தமிழகத்தில் மாற்றம் வரும் என்றும் பா.ஜ.க. தலைவராக பொன்.ராதாகிருஷ்ணன் வரவேண்டும் என்றும் தமிழருவி மணியன் பேசினார்.\nபொன்.ராதாகிருஷ்ணன் பேசியது கூட்டணி தர்மத்துக்கு அழகல்ல - அமைச்சர் ஜெயக்குமார்\nதனித்து போட்டியிட்டு இருந்தால் அதிக இடங்களில் வெற்றி பெற்று இருப்போம் என்று பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது கூட்டணி தர்மத்துக்கு அழகல்ல என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.\nஉள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா தனித்து போட்டியிட்டிருக்கலாம்- பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி\nதமிழக உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா தனித்து போட்டியிட்டு இருக்கலாம் என்று முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.\nமுக ஸ்டாலினுடன் இடதுசாரி கட்சி தலைவர்கள் சந்திப்பு\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் உடன் இடதுசாரி கட்சி தலைவர்கள் சந்தித்தனர்.\nகுயின் இணையதள தொடருக்கு தடை இல்லை - ஐகோர்ட்டு உத்தரவு\nமறைந்த முதல்வ���் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறான குயின் என்ற இணையதள தொடருக்கு தடை இல்லை என்று ஐகோர்டு உத்தரவு விட்டுள்ளது.\nமாநகராட்சி-நகராட்சிக்கு உடனே தேர்தல் நடத்த வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்\nஉள்ளாட்சி அமைப்பில் கிராமப்புறங்களுக்கு தேர்தல் நடத்தியதைபோல், மாநகராட்சி, நகராட்சி பகுதிகளுக்கும் உடனே உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.\nஎச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 311 பேர் மீது வழக்கு\nநெல்லை கண்ணனை கைது செய்ய வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்திய, எச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன், இல.கணேசன் உள்ளிட்ட 311 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nசென்னையில் 5-ந்தேதி தமிழக பா.ஜனதா தலைவரை தேர்வு செய்ய கருத்து கேட்பு\nதமிழக பா.ஜனதா தலைவராக இருந்த தமிழிசை தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டதால் புதிய பா.ஜனதா தலைவரை தேர்வு செய்ய கருத்து கேட்பு 5 ந்தேதி சென்னையில் நடக்கிறது.\nநல்ல குணமுள்ள கணவர் கிடைக்க இந்த விரதத்தை கடைபிடிங்க\nநல்ல குணமுள்ள கணவர் வாழ்க்கைத் துணையாக வர வேண்டும் என நினைப்பவர்கள் மார்கழி மாதம் விரமிருந்து கண்ணனை மனமுருகி வேண்டினால் அது நிச்சயம் நடைபெறும் என்பது தெய்வீக நம்பிக்கை.\nதி.மு.க.-காங்கிரஸ் கட்சிகள் நாட்டை அழிக்க பார்க்கின்றன - பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\n“தி.மு.க, காங்கிரஸ் கட்சிகள் நாட்டை அழிக்க பார்க்கின்றன” என்று முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.\nமாணவர்களை தி.மு.க. திசை திருப்புகிறது- பொன்.ராதாகிருஷ்ணன் பாய்ச்சல்\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தும் தி.மு.க.வை பொன்.ராதா கிருஷ்ணன் கடுமையாக விமர்சித்துள்ளார்.\nதிமுகவை கண்டித்து நாளை பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் - பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு\nகுடியுரிமை திருத்த சட்டம் குறித்து அவதூறு பரப்புவதாக கூறி தி.மு.க.வை கண்டித்து நாளை பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஇணைய தளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் மாற்று ரே‌சன் கார்டு\nமீடூ புகாரால் படவாய்ப்பு இழப்பு.... புதிய அவதாரம் எடுக்கும் பார்வதி\nவிஜய்யிடம் அதை எதிர்பாக்கல - ராதிகா\n உதயநிதி ஸ்டாலின் பரபர��்பு பேட்டி\nராஜஸ்தானில் மனித முகம் கொண்ட ஆடு- கடவுளாக வழிபடும் கிராம மக்கள்\nஒருநாள் கிரிக்கெட்: பிரித்வி ஷா, சாம்சன் அதிரடியால் இந்தியா ஏ எளிதில் வெற்றி\nசர்வதேச போட்டிக்குதான் புதிது, உள்ளூரில் நான் பழக்கபட்டவன்: கேஎல் ராகுல்\nடி20-யில் 200 ரன்களுக்கு மேல் எடுத்த அணியில் எட்ட முடியாத இடத்தில் இந்தியா\nரஜினிகாந்தின் துணிச்சல் யாருக்கு வரும்- பாஜகவில் இணைந்த ஜீவஜோதி பேட்டி\nகுடியரசு தினவிழாவில் பங்கேற்க பிரேசில் அதிபர் டெல்லி வருகை\nமுதல் டி20 கிரிக்கெட்: கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடியால் 204 இலக்கை எளிதாக எட்டியது இந்தியா\nதலைவர்கள் சிலைகளை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை - டிஜிபி திரிபாதி எச்சரிக்கை\nசெல்போன் செயலி மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/51774-central-minister-s-lok-janashakthi-party-unhappy-with-bjp.html", "date_download": "2020-01-25T02:16:25Z", "digest": "sha1:E5LGNM4HZMH7LP7AAASU2WVVEGRNXAKT", "length": 14226, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "பா.ஜ.க.வுடன் மல்லுகட்டும் மற்றொரு கூட்டணி கட்சி - மீண்டும் பிளவு ஏற்படுமா? | Central Minister's Lok Janashakthi party unhappy with BJP", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nபா.ஜ.க.வுடன் மல்லுகட்டும் மற்றொரு கூட்டணி கட்சி - மீண்டும் பிளவு ஏற்படுமா\nபா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி கடந்த மார்ச் மாதமும், ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி கடந்த வாரமும் வெளியேறின. அதைத்தொடர்ந்து, கூட்டணியில் உள்ள மற்றொரு கட்சியான, மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியும் பா.ஜ.க.வுடன் மல்லுகட்டி வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் தங்களுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பதை உடனடியாக உறுதி செய்யாவிட்டால், கூட்டணியில் பாதிப்பு ஏற்படும் என்று அக்கட்சி எச்சரித்துள்ளது.\nபீகாரில் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளமும், பா.ஜ.க.வும் சம அள��ிலான தொகுதிகளில் போட்டியிடும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மொத்தம் 40 தொகுதிகள் உள்ள நிலையில், அவ்விரு கட்சிகளும் எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது அறிவிக்கப்படவில்லை. கூட்டணியில் இருந்த ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி கடந்த முறை 3 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், இந்த முறை கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தது. ஆனால், கோரிக்கை ஏற்கப்படாத நிலையில் அக்கட்சியின் தலைவர் உபேந்திர குஷ்வாஹா, மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு கூட்டணியில் இருந்து வெளியேறினார்.\nமற்றொரு மத்திய அமைச்சரான ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியும், பா.ஜ.க.வுடனான தொகுதிப் பங்கீட்டில் முரண்டு பிடித்து வருகிறது. கடந்த முறை அக்கட்சி 7 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்தமுறையும் அதற்கு ஈடாக அல்லது அதற்கு மேலான தொகுதிகளை அக்கட்சி கேட்டு வருகிறது.\nஇந்நிலையில், ராம்விலாஸ் பாஸ்வானின் மகனும், கட்சியின் உயர்நிலைக் குழுத் தலைவருமான சிராக் பாஸ்வான் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், ”தொகுதிப் பங்கீடு குறித்து பா.ஜ.க. தலைவர்களுடன் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியாகிவிட்டது. இதற்கு உடனடியாக தீர்வு காணப்படாவிட்டால் பாதிப்பு ஏற்படும். கூட்டணியில் இருந்து ஏற்கனவே சில கட்சிகள் விலகியுள்ளதால் இக்கட்டான சூழல் நிலவுகிறது. இந்தச் சூழலில் எஞ்சியுள்ள கட்சிகளின் கோரிக்கைகள் தக்க சமயத்தில், மரியாதைக்குரிய வகையில் தீர்த்து வைக்கப்பட வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார். கூட்டணி குறித்து சிராக் பாஸ்வான் எடுக்கும் முடிவே இறுதியானது என ராம்விலாஸ் பாஸ்வான் கூறியிருந்த நிலையில், அவரது கருத்து மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபத்திரிகையாளர்களை பார்த்து நான் பயந்தது இல்லை: மன்மோகன் சிங்\nஸ்கூல் பிள்ளைகளை விட எம்.பி.க்கள் மோசம் - கவலை தெரிவித்த மக்களவைத் தலைவர்\n1. பிரபல நகைச்சுவை நடிகர் ஐ.சி.யூ.வில் அனுமதி\n2. நடிகை சினேகா, பிரசன்னா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\n3. கணவர் பலாத்காரம் செய்துட்டார் அலறிய மனைவி\n4. ரஜினி வந்துட்டா... அதிமுகவுக்கு பாதிப்பு\n5. நண்பனை சிறைக்கு அனுப்பி, அவன் மனைவியை ���ீரழித்த பெஸ்ட் ப்ரெண்ட்ஸ் பகீர் கிளப்பிய பாலியல் பலாத்காரம்\n6. ஒரே தெருவில் வசிப்பவர் என நம்பி பைக்கில் ஏறிய பள்ளி மாணவி.. கத்தி முனையில் வெறிச்செயல்..\n7. இதோ பக்கத்துல வந்துட்டோம் திருடனுக்கு தகவல் கொடுத்த சென்னை எஸ்.ஐ\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபாஜக கூட்டணிக்கு 300 இடங்கள்\nஅஸ்ஸாமில் பா.ஜ.க. - ஏ.ஜி.பி. இடையே மீண்டும் மலர்ந்த கூட்டணி\nபீகாரில் மட்டுமே பா.ஜ.க.வுடன் கூட்டணி - ஐக்கிய ஜனதா தளம் விளக்கம்\nகூட்டணிக்கு திரும்புங்கள் - பீகார் முன்னாள் முதல்வருக்கு பா.ஜ.க. அழைப்பு\n1. பிரபல நகைச்சுவை நடிகர் ஐ.சி.யூ.வில் அனுமதி\n2. நடிகை சினேகா, பிரசன்னா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\n3. கணவர் பலாத்காரம் செய்துட்டார் அலறிய மனைவி\n4. ரஜினி வந்துட்டா... அதிமுகவுக்கு பாதிப்பு\n5. நண்பனை சிறைக்கு அனுப்பி, அவன் மனைவியை சீரழித்த பெஸ்ட் ப்ரெண்ட்ஸ் பகீர் கிளப்பிய பாலியல் பலாத்காரம்\n6. ஒரே தெருவில் வசிப்பவர் என நம்பி பைக்கில் ஏறிய பள்ளி மாணவி.. கத்தி முனையில் வெறிச்செயல்..\n7. இதோ பக்கத்துல வந்துட்டோம் திருடனுக்கு தகவல் கொடுத்த சென்னை எஸ்.ஐ\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/60353-prime-minister-narendra-modi-addressed-a-major-public-meeting-in-junagadh-gujarat-today.html", "date_download": "2020-01-25T02:58:13Z", "digest": "sha1:W5WVZCJYRIGE7GX4HMUSBYLK5HFWP45O", "length": 12454, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "காங்கிரஸ் தலைவா்களை சிறையில் அடைப்பேன்? பிரதமா் மோடி பேச்சு | Prime Minister Narendra Modi addressed a major public meeting in Junagadh, Gujarat today.", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nகாங்கிரஸ் தலைவா்களை சிறையில் அடைப்பேன்\nபிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். ஜுனாகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரசார் ஏழைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கான பணத்தையும் கொள்ளையடித்து இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டாா்.\nஒரு காலத்தில் கர்நாடக மாநிலம் காங்கிரசாருக்கு பணம் கொட்டும் ஏ.டி.எம். எந்திரமாக இருந்தது. இப்போது மத்திய பிரதேச மாநிலம் காங்கிரசின் ஏ.டி.எம். ஆக மாறி இருக்கிறது. ஊழல், முறைகேட்டில் ஈடுபட்ட காங்கிரசார் இன்று சிறை கதவை தட்டும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.\nஇன்னும் 5 ஆண்டுகள் எங்களிடம் ஆட்சியை கொடுத்தால் அவர்கள் சிறைக்குள் இருப்பார்கள். நாம் பாகிஸ்தானில் விமான தாக்குதல் நடத்தினோம். ஆனால் அது இந்தியாவில் உள்ள காங்கிரசை பாதிக்கிறது. உங்களின் மைந்தனாகவும், காவலனாகவும் உள்ள என்னை டிக்‌ஷனரியில் உள்ள அனைத்து மோசமான வார்த்தைகளையும் பயன்படுத்தி திட்டுகிறார்கள்.\nநாட்டில் இருந்து காஷ்மீரை பிரிக்க வேண்டும், அங்கு தனி பிரதமர் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு காங்கிரஸ் ஆதரவாக இருக்கிறது. நாட்டில் உள்ள அனைத்து மன்னர் பிரதேசங்களையும் சர்தார் வல்லபாய் பட்டேல் வெற்றிகரமாக இந்தியாவோடு இணைத்தார்.\nஆனால் நேரு தலையீடு காரணமாக காஷ்மீரில் மட்டும் அது நடக்கவில்லை. இதனால்தான் இன்று நமது வீரர்கள் தங்கள் உயிரை இழக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது என்று பிரதமா் மோடி தொிவித்தாா்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅனைத்து கோரிக்கைகளும் 6 மாதங்களுக்குள் நிறைவேற்றப்படும்: பாமக வேட்பாளர்\nலாலு பிரசாத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி\nகர்நாடகா நட்சத்திர ஓட்டலில் வரித்துறை அதிரடி ரெய்டு\nஇயற்சை எழில் கொஞ்சும் இந்தியாவின் ஸ்காட்லாந்து எது தெரியுமா\n1. பிரபல நகைச்சுவை நடிகர் ஐ.சி.யூ.வில் அனுமதி\n2. நடிகை சினேகா, பிரசன்னா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\n3. ரஜினி வந்துட்டா... அதிமுகவுக்கு பாதிப்பு\n4. கணவர் பலாத்காரம் செய்துட்டார் அலறிய மனைவி\n5. நண்பனை சிறைக்கு அனுப்பி, அவன் மனைவியை சீரழித்த பெஸ்ட் ப்ரெண்ட்ஸ் பகீர் கிளப்பிய பாலியல் பலாத்காரம்\n6. ஒரே தெருவில் வசிப்பவர் என நம்பி பைக்கில் ஏறிய பள்ளி மாணவி.. கத்தி முன���யில் வெறிச்செயல்..\n7. இதோ பக்கத்துல வந்துட்டோம் திருடனுக்கு தகவல் கொடுத்த சென்னை எஸ்.ஐ\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமணமகனின் தந்தையுடன் மாயமான மணமகளின் தாய்\nமாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து மரத்தில் தொங்கவிட்ட கொடூரம்..\nகோவிலுக்குள்ளேயே தில்லாக கள்ள நோட்டு அச்சடித்த பூசாரி\nஇந்தியாவுக்குள் கடத்த முயன்ற 175 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்..\n1. பிரபல நகைச்சுவை நடிகர் ஐ.சி.யூ.வில் அனுமதி\n2. நடிகை சினேகா, பிரசன்னா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\n3. ரஜினி வந்துட்டா... அதிமுகவுக்கு பாதிப்பு\n4. கணவர் பலாத்காரம் செய்துட்டார் அலறிய மனைவி\n5. நண்பனை சிறைக்கு அனுப்பி, அவன் மனைவியை சீரழித்த பெஸ்ட் ப்ரெண்ட்ஸ் பகீர் கிளப்பிய பாலியல் பலாத்காரம்\n6. ஒரே தெருவில் வசிப்பவர் என நம்பி பைக்கில் ஏறிய பள்ளி மாணவி.. கத்தி முனையில் வெறிச்செயல்..\n7. இதோ பக்கத்துல வந்துட்டோம் திருடனுக்கு தகவல் கொடுத்த சென்னை எஸ்.ஐ\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mytamilpeople.blogspot.com/2011/09/internet-explorer8-for-xp.html", "date_download": "2020-01-25T01:57:58Z", "digest": "sha1:2T6BKXCXT7CGMMVFFH7LDYWUAMN64XVP", "length": 14536, "nlines": 58, "source_domain": "mytamilpeople.blogspot.com", "title": "XP சிஸ்டத்திற்கு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 - தகவல் தொழில்நுட்பம்", "raw_content": "\nXP சிஸ்டத்திற்கு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 9, எக்ஸ்பி சிஸ்டத்தில் வேலை செய்யாது என மைக்ரோசாப்ட் அறிவித்து, அந்நிலையிலிருந்து மாறாமல் உள்ளது. எக்ஸ்பி சிஸ்டத்துடன் இணைந்து தரப்படும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6 ஆபத்தானது. அதனை வைத்து இயக்குபவர் களுக்குப் பாதுகாப்பில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இன்னும் எக்ஸ்பி சிஸ்டம் உள்ளவர்கள், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8 ஐத் தாங்களாக டவுண்லோட் செய்து இயக்கலாம்.\nஇந்த தொகுப்பினை டவுண்லோட் செய்திட விரும்புபவர்கள், ஏதேனும் ஒரு பிரவுசர் மூலம் கூகுள் தேடுதளம் சென்று, ‘internet explorer 8’ என அதன் தேடு தளத்தில் டைப் செய்து என்டர் செய்தால், எந்த தளத்தில் கிடைக்கும் என்ற தகவல் கிடைக்கும். இல்லை என்றால், www.microsoft.com/download/en/details.aspxid=43 என்ற முகவரியில் உள்ள தளம் சென்று டவுண்லோட் செய்து கொள்ளலாம்.\nடவுண்லோட் செய்த பைலை உடன் இயக்கினால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 உங்கள் கம்ப்யூட்டரில் பதியப்படும். இன்ஸ்டால் செய்திடுகையில் மறக்காமல் ‘Install Updates’ என்ற பீல்டில் டிக் செய்து இசைவைத் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான், தொடர்ந்து இன்டர்நெட் எக்ஸ்புளோரர் அப்டேட் செய்யப்பட்டு பாதுகாப்பாக இயங்கும். இன்ஸ்டலேஷன் முடிந்தவுடன், விண்டோஸ் சிஸ்டத்தினை மீண்டும் இயக்க வேண்டியதிருக்கும்.\nநீங்கள் இதுவரை இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6னைப் பயன்படுத்தி வந்திருந்தால், நிறைய மாற்றங்களை, நவீன வசதிகளை இதில் காணலாம். இணைய தளங்களை, இடையே நிறுத்தாமல் நிலையாக இறக்கிடும் தன்மை, பிரவுசிங் டேப்களில் மாற்றம், கிராஷ் ஆனால் மீண்டும் இயங்க வசதி, கெடுதல் விளைவிக்கும் இணைய தளங்கள் அல்லது பைல்களைத் தடுக்கும் ஸ்மார்ட் ஸ்கிரீன் பில்டர் ஆகியவற்றைக் காணலாம்.\nஇதில் ‘InPrivate’ வகை பிரவுசிங் தரப்பட்டுள்ளது. இதில் இயங்குகையில், ஹிஸ்டரி, தற்காலிகமாக இறக்கம் செய்யப்பட்ட பைல்கள், தகவல் படிவங்கள், குக்கீஸ், யூசர் ஐ.டி., மற்றும் பாஸ்வேர்ட்கள் ஆகியவை, பிரவுசரால் பாதுகாக்கப்படுகிறது. இதனால், வேறு ஒருவர், மற்றொருவர் தேடிய தளங்களைப் பற்றிய குறிப்பு, தகவல்களைப் பற்றிய குறிப்புகளை அறிந்து கொள்ள இயலாது. அத்துடன், நாம் பார்க்கும் தளங்கள், நம்மைப் பற்றிய தகவல்களை எந்த அளவிற்குத் தெரிந்து கொள்ளலாம் என்பதனையும் நம்மால் வரையறை செய்திட முடியும்.\nமேலும், பேவரிட்ஸ் பட்டியலில் தரப்படும் பட்டையில், இணையதளங்களுக்கான தொடர்பு மட்டும் இல்லாமல், அந்த தளங்களுக்கான வெப் ஸ்லைஸ், வெப் பீட் மற்றும் டாகுமெண்ட்கள் காட்டப்படுகின்றன. பிரவுசிங் ஹிஸ்டரியின் அடிப்படையில், எந்த எந்த தளங்களைக் கூடுதலாகப் பார்க்கலாம் என்ற பட்டியலும் தரப்படுகிறது. இணைய தளங்களில் நாம் சில சொல் கொண்டு தேடும் Find ஆப்ஷனுக்குப் பதிலாக, இன்லைன் பைண்ட் டூல் பார் (Inline Find Tool bar) ஒன்று தரப்��ட்டுள்ளது. இதனை கண்ட்ரோல்+ எப் கீகளை அழுத்திப் பெறலாம்.\nசிறப்பான செயல்பாடு, எளிதாக பக்கங்களில் தேடிச் செல்லும் வசதி, தரவிறக்கத்தில் புதிய வசதி, எச்.டி.எம்.எல்.5 க்கான சப்போர்ட், கூடுதல் வேகம் என, ஒரு பிரவுசரில் நாம் விரும்பும் அனைத்து அம்சங்களும் இருப்பதால், எக்ஸ்பி பயன்படுத்துபவர்கள், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் தான் வேண்டும் என எண்ணினால், பதிப்பு 8 ஐ தரவிறக்கம் செய்து பயன்படுத்துவது நல்லது.\nஇந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் \nஎங்களது தொழில்நுட்ப்ப செய்திகள் இப்பொழுது VIDEO வடிவில் தங்கள் ஆதரவை தந்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்\nதொழில்நுட்ப்ப செய்திகளை VIDEO வடிவில் காண இங்கு கிளிக் செய்யவும்\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் 📝 இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், அதன் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை வ...\nஜியோ அனைவருக்கும் 10 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. அதை எப்படி பெறுவது என்று பார்ப்போம். 1. உங்கள் ஜியோ எண்ணில் இருந்து 12...\nOPPO & VIVO கம்பெனிகளின் பெயரில் உலா வரும் போலி பவர் பேங்க் உஷாராக இருங்கள் விரிவான தகவல்கள் வீடியோவில் உள்ளது. பார்த்து தெரிந்...\nவாழைப் பழ வடிவில் நோக்கியா மொபைல்\nவாழைப்பழ வடிவில் நோக்கியா 4G மொபைல் ஒன்றை ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பார்சிலோனாவில் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ...\nஇந்த 99 விதமான ரிங்டோன்ஸ்களும் மிக பிரமாதமாக இருக்கும். இதை பதிவிறக்கம் செய்து உங்கள் மொபைல் போனில் பயன்படுதிக்கொள்ளுங்கள். 99 Amazing R...\nபி.இ, பி.டெக் முடித்தவர்களுக்கு அழைப்பு: BHEL நிறுவனத்தில் வேலை\nபொதுத்துறை நிறுவனமான BHEL நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் டிரெய்னி பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக...\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா..\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா.. உடனே விண்ணப்பிக்கவும் வங்கிகளின் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியின் பல்வேறு கிளைகளில...\nஇந்த அழைப்பு உங்களுக்கு தான்: ஆவின் நிறுவனத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்\nஆவின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனத்தின் திருச்சி மாவட்ட ஆவின் கிளையில் காலியாக உள்ள 38 டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட...\nநண்பர்களே, உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். எங்களது YOUTUBE CHANNELய் SUBSCRIBE செய்வதன் மூலம் . இதுபோன்ற பல செய்திகள் & VIDEOகள...\nவேலை.. வேலை... வேலை... ஐடிபிஐ வங்கியில் 760 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nமத்திய அரசின் முன்னணி பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஐடிபிஐ வங்கியானது நிர்வாகி (Executive) பதவியில் 760 காலியிடங்களை நேரடியாக ஒப்பந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2015/12/", "date_download": "2020-01-25T03:26:37Z", "digest": "sha1:N73VUWSM4CXIX45I6CFBF4S2M6L6HW7M", "length": 134770, "nlines": 492, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: December 2015", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஇந்த Tips பாலோ பண்ணுங்க..உங்களோட கம்ப்யூட்டர் Repair ஆகாது..\nஉங்களுடைய கம்ப்யூட்டர் அடிக்கடி ரிப்பேர் ஆகி உங்களுக்கு டென்சன் ஏற்படுத்துகிறதா\nஇனி உங்களுக்கு அந்த கவலை வேண்டாம். ஒரு சில வழிமுறைகளை செயல்படுத்துவதன் மூலம் உங்கள் கம்ப்யூட்டர் அடிக்கடி ரிப்பேராகாமல் தடுக்கலாம்.\nஉங்களுக்கு கம்ப்யூட்டர் பற்றி ஒன்றுமே தெரியாதென்றாலும் ஒரு சில அடிப்படை விஷயங்களை மட்டும் தவறாமல் பின்பற்ற வேண்டும்.\n1. கம்ப்யூட்டருக்கு முக்கியமானது CPU. இந்த சிபியூவை மட்டும் நல்லா பராமரிச்சாப் போதுங்க... கண்டிப்பா கம்ப்யூட்டர் ரிப்பேர் ஆகிறதிலிருந்து தடுத்திடலாம்.\n2. இதை சுத்தமா வைச்சிருக்கிறது நம்மளோட கடமை. தூசி துப்பு அண்டாம வச்சிருக்கணும். தூசிகளை அண்ட விட்டா அது சிபியூக்குள்ள இருக்கிற நுணுக்கமான பகுதிகள்ல புகுந்து ரிப்பேர் செய்திடும்.\n3. குறிப்பா கம்ப்யூட்டர் ஹீட் ஆகாமல் இருக்கிறதுக்காக உள்ளே வச்சிருக்கிற சின்ன சின்ன பேன்களில் தூசிகள் ஒட்டுச்சுன்னா....அதோட வேகம் குறைஞ்சிடும். அதனால் அந்த பேன் நல்லாவே சுத்தாதுங்க...அப்படி சுத்தலேன்னா.... சிபியுவோட ஹீட் வெளியில வராம உள்ளேயே இருக்கும். அதனால் சிபியு அதிகம் ஹீட் ஆகிடும்.\n4. எந்த பொருளுக்கும் ஹீட்னாலே ஆபத்துதாங்க..அதுவும் எலக்ட்ரானிக் ஐட்டங்கள்னா சொல்லவே தேவையிலை...\nதீர்வு: நல்ல சுத்தமான கம்ப்யூட்டர் சுத்தம் பன்ற பிரஸ் (Computer Cleaning brush) வச்சு சுத்தம் செய்யலாம். இல்லேன்னா சைக்கிளுக்கு காத்தடிக்கிற பம்ப் வச்சு சிபியு மூடிய கழட்டிட்டு காத்தடிக்கலாம். தூசி துப்பு அதிகம் இருக்கிற பகுதிகள்ல இந்த மாதிரி செஞ்சா எல்லா தூசுகளும் வெளியில பறந்திடும்.\nஅடுத்து முக்கியமானதா பார்க்கப்போனால் நாம் எப்பவுமே பயன்படுத்துற கீபோர்ட்தாங்க.. இந்த கீபோர்ட் எப்படி செயல்படுத்துன்னு நம்ம \"தங்கம்பழனி\" சார் \"தொழில்நுட்பம்\" தளத்துல எழுதியிருக்காருங்க..அதையும் படிச்சுப்பாருங்க...\nகீபோர்ட் தொழில்நுட்பம் (Key Board Technologies)\n1. இந்த கீபோர்டை நாம் அடிக்கடி பயன்படுத்தறோமே தவிர, அதை சுத்தம் செய்றது கிடையாது... கீபோர்ட் பட்டன்கள்ல இருக்கிற தூசிகளை துடைக்கிறதே இல்லை.\n2. எப்பவாது எதையாவது சாப்பிட்டுகிட்டே கம்ப்யூட்டர யூஸ் பண்ணினால், அந்த உணவு துணுக்கள் கீபோர்ட்ல ஒட்டிக்கும்... குறிப்பா டீ, காபி குடிச்சோம்னா ப்பித் தவறி கீபோர்ட்ல பட்டுடுச்சு கவனிக்காம விட்டால் அவ்வளவுதான். அந்த கீ அப்படியே ஒட்டிக்கும்...அல்லது அதுல நிறைய பசைத் தன்மை ஏற்பட்டுடும்...\n3. அதனால ஒரு தடவை அந்த கீயை அழுத்தினால் அது ஒட்டிக்கும்.. தொடர்ந்து அந்த எழுத்து ஸ்கீரீன் வந்துட்டே இருக்கும்.. என்னவோ ஏதோன்னு பயந்திடுவோம்...அப்புறம் பார்த்தால் அந்த கீ அழுத்தின பொசிசன்லேயே இருக்கும்...\n4. கீபோர்ட் இடுக்குல அழுக்குகளைப் போக்க கீபோர்டை அப்படியே தலைகீழா கவிழ்த்து இலேசா நாலு தட்டு தட்டுங்க... நீங்க எதிர்ப்பார்க்க குப்பைகளும், தூசிகளும அதலிருந்து கொட்டும்..\nதீர்வு: இதேலேயும் காத்தடிக்கிற பம்ப் யூஸ் பண்ணி தூசிகளைப் போக்கலாம். மெல்லிசா இருக்கிற துணியை இலேசா தண்ணில ஒத்தி கீபோர்ட் முழுசும் துடைச்சி எடுக்கலாம்.. இப்போ பாருங்க... உங்களோட கீபோர்ட் அழுக்கில்லாம \"பளிச்\"ன்னு மின்னும்.\nநாம அடிக்கடி பயன்படுத்துற மற்றொரு கம்ப்யூட்டர் துணை சாதனம் மௌஸ். இந்த மௌசை அங்கிட்டும் இங்கிட்டும் ஆட்டி வைக்கிறதுலயும், கிளிக் பன்றதுலயும் செலுத்துற கவனம்.. அதுக்கு அடியில ஏற்படுகிற அழுக்குப் படிவு, பட்டன்களுக்கிடையே உள்ள தூசி, துப்புகள் மீது நமக்குப் போகவே போகாதுங்க.. மௌஸ் ஒர்க் ஆனால் போதும்..மற்றதெல்லாம் நமக்கு எதுக்குங்கிற அஜாக்கிரதைதான் அதுக்கு காரணம்.\nஇப்போ இருக்கிற மௌஸ்...புது மௌஸ் மாதிரியே மாத்த முடியும். புது மௌஸ் யூஸ் ��ன்னபோது இருக்கிற அந்த அனுபவம் மறுபடியும் உங்களுக்கு கிடைக்கனும்னா மௌசையும் அதே மாதிரி சுத்தம் பண்ணுங்க...மௌசோட மேல்பகுதி, கீழ்பகுதின்னு மெல்லிசான துணியை ஈரப்படுத்தி துடைச்செடுங்க.. \"Air Bump\" வச்சும் சுத்தப்படுத்தலாம்.\nஅதே மாதிரி நமக்கு காட்சியைக் கொடுக்கிற Computer Screen. இதை பெரும்பாலானவர்கள் துடைச்சிதான் வச்சிருப்பாங்க... அவசர அவசரமா துடைப்பாங்க.. நடுப் பகுதி மட்டும் சுத்தமா இருக்கும், மற்ற பகுதிகள் அழுக்காகவும் சுத்தமில்லாமலும் இருக்கும். ஸ்கிரீனோட ஓரப்பகுதிகளை நல்லா சுத்தமா துடைச்சி வைக்கலாம்.. மெல்லிசா இருக்கிற \"வெல்வெட்\"துணிகள் மாதிரி இருக்கிறதை வச்சு துடைச்சா ஸ்கிரீன்ல கீரல் விழாம இருக்கும்...\nஇதையெல்லோம் தொடர்ந்து, அட்லீஸ்ட் வாரம் ஒரு தடவையாவதுத செய்தால் கண்டிப்பா உங்களோட கம்ப்யூட்டர் ரீப்பேரே ஆகாதுங்க. இந்த டிப்ஸ் எல்லாமே பிசிகலா வர்ற ரிப்பேரை மட்டும் தடுக்குங்க.....\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nகம்ப்யூட்டர் வேகம் அதிகரிக்க என்ன செய்யலாம்\nகம்ப்யூட்டர் வேகம் குறைவாக இருந்தால் அதிக டென்சன் ஏற்படும்.\n\"நேற்று வரைக்கும் நல்லாதான் இருந்தது.. இன்னைக்கு என்னாச்சுன்னே தெரியல.. கம்ப்யூட்டர் திடீன்னு ஸ்லோ ஆகிடுச்சு.. \"\nஇப்படி நண்பர்கள் அடிக்கடி புலம்புவதைக் கேட்டிருக்கிறேன்.\nஒரே நாளில் கம்ப்யூட்டர் ஸ்லோ ஆகாது என்பதே உண்மை. சிறுக சேமிக்கும் தேவையற்ற கோப்புகள், மென்பொருட்கள், மற்றும் வைரஸ் போன்ற காரணங்களால் கொஞ்சம் கொஞ்சமாக கம்ப்யூட்டர் ஸ்லோ ஆகிவிடும் என்பதே உண்மை.\nஒரு நாளில் திடீஎன கம்ப்யூட்டர் ஸ்லோவானால் ஏதாவது அதிக கொள்ளளவு உள்ள மென்பொருளை டவுன்லோட் செய்து பாவித்திருப்பீர்கள். அதுதான் காரணமாக இருக்கும்.\nபொதுவாக கம்ப்யூட்டர் வேகம் குறைய, என்ன காரணம் என்று ஆராய்ந்தால், உண்மையிலேயே தேவையில்லாத கோப்புகளும், டெம்ப்ரரி பைல்கள் என்று சொல்லப்படும் கணினியில் தேங்கும் தற்காலிக கோப்புகள்தான்.\nஒரு சில வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் கம்ப்யூட்டரை வேகமாக்கலாம்.\nகம்ப்யூட்டர் Boot ஆகி முடியும் வரை எந்த ஒரு அப்ளிகேஷனை இயக்காமல் இருக்க வேண்டும்.\nRecycle bin - ல் இருக்கும் கோப்புகளையும் அதிலிருந்து நீக்கிவிட வேண்டும்.\nடெஸ்டாப்பில் தேவையில்லாத, அதிகம் பயன��படுத்தாத ஷார்கட்கள், பைல்களை வைக்க வேண்டாம்.\nஇன்டர்நெட் பயன்படுத்தி முடித்த பிறகு, Run விண்டோவில் %temp% என கொடுத்து டெம்ப்ரரி பைல்களை தேர்ந்தெடுத்து நீக்கிவிடுங்கள்.\nசிஸ்டம் பைல்கள் இருக்கும் Drive -ல் வேறெந்த கோப்புகளையும் சேமித்து வைக்காதீர்கள். பொதுவாக சிஸ்டம் பைல்கள் C டிரைவில்தான் இருக்கும்.\nஒரு அப்ளிகேஷனை பயன்படுத்திவிட்டு மூடியவுடன் ஒரு முறை கம்ப்யூட்டரை ரெப்ரஸ் செய்ய மறக்காதீர்கள். அவ்வாறு செய்யும்பொழுது RAM - மெமரியிலிருக்கும் தேவையில்லாத கோப்புகள் நீக்கப்படும்.\nRefresh செய்ய டெஸ்க்டாப் சென்று f5 அழுத்துங்கள். (உடனே டெஸ்க்டாப் செல்ல Start பட்டனை அழுத்திக்கொண்டு D எழுத்து விசையை அழுத்துங்கள். டெஸ்டாப் தோன்றிவிடும். )இப்பொழுது F5 கொடுத்துப் பாருங்கள்.. கம்ப்யூட்டர் ரெப்ரஸ் ஆகிவிடும்.\nடெஸ்க்டாப்பில் அதிக அளவுடைய வால்பேப்பர்களை வைத்தாலும் சிறிது வேகம் குறையும்.\nதேவையற்ற, பயன்படுத்தாத அப்ளிகேஷன்கள், புரோகிராம்கள் எதுவும் இன்ஸ்டால் செய்து வைத்திருந்தால், அதை UNINSTALL செய்திடுங்கள்.\nமாதம் ஒரு முறை உங்களுடைய Hard disk - ஐ Defragment செய்யுங்கள். இதனால் அதில் உள்ள கோப்புகள் ஒழுங்கமைப்படுவதோடு, தேவையற்ற இடைவெளிகளும் சரிசெய்யப்படும்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nகோவையைச் சார்ந்த ஒரு புகழ்பெற்ற நிறுவனம். அகில இந்தியாவிலும், எல்லா முக்கிய நகரங்களிலும் கிளைகள் உண்டு. வெளிநாடுகளிலும் அலுவலகங்கள், உற்பத்தி செய்யும் ஆலைகள் உண்டு. பல நாடுகளுடன் கூட்டுத்தொழில் உண்டு. அப்படிப் பட்ட நிறுவனம் ஒரு குடும்பத்தாரால் நிறுவப்பட்டு, பல தலைமுறைகளாக வளர்க்கப்பட்டு, ஓர் ஆல மரமாக வளர்ந்துள்ளது. எல்லா நிறுவனங்களிலும் குடும்பத்தைச் சார்ந்தவர்களே நிர்வாக இயக்குநர்களாகப் பணியாற்றி வருகின்றனர். அதில் ஒரு முக்கியமான நிறுவனத்தில் அவர்களது குடும்பம் சம்பந்தப்படாத ஒரு நபர் செயல் இயக்குநராகப் பணிபுரிந்து வந்தார்.\nபல ஆண்டுகளாக அந்தக் குடும்பம் சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிந்து, பதவி உயர்வு பெற்று இந்தப் பதவியை அவர் அடைந்திருந்தார். அவரது ஆளுமையின் காரணமாக . அவரது தலைமையில் அந்த நிறுவனம் பல மடங்கு வளர்ச்சி பெற்று முன்னேறியது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ள அந்த நிறுவனத்தில், மிகச்சிறந்த உறவுக ளோடும், நட்போடும் நிர்வாகம் நடந்ததற்கு அந்தச் செயல் இயக்குநர் தான் காரணம்.\nநிர்வாகம் அவருக்குக் கொடுத்திருந்த சுதந்திரம், அதிகாரம் அனைத்தையுமே மனித நேயத்தோடும், சாதுர்யத்தோடும் தொழில் வளர்ச்சிக்காகவே ஒருமுனைப்படுத்தி, தொழிலாளர் களிடம் மிகுந்த மதிப்பைப் பெற்றிருந்தார். ஒருமுறை நடந்த விழாவின் போது அந்தச் செயல் இயக்குநரைக் =கடவுள்+ என்று ஒரு தொழிலாளி புகழ்ந்து சென்றார். ஒருவரைப் பிடித்துப் போய் விட்டால் நமது தமிழகத்தில் எல்லோரையுமே, =இந்திரன், சந்திரன், கடவுள், வழிகாட்டி+ என்று புகழ்வது வெகு இயல்பு. தகுதி வாய்ந்த ஒருவரைப் பாராட்டும்போது உணர்ச்சி வேகத்திலும், உற்சாகத்திலும் உயர்வு நவிற்சியில் =கடவுள்+ என்று சொன்னதில் தவறில்லை.\nவிழா முடிந்தபின் நிர்வாக இயக்குநர்களின் உறவினர் ஒருவர், =என்னங்க, உங்களை வைத்துக்கொண்டே மேடையில் உங்கள் செயல் இயக்குநரைக் கடவுள் என்று இப்படிப் புகழ்கிறார்களே இது சரிதானா+ என்று கொஞ்சம் வித்தியாசமான தொனியில் கேட்டிருக்கின்றார்.\nஅதற்கு மூத்த இயக்குநர், =அந்தப் பெருமை எங்களுக்குச் சேர்ந்ததல்லவா+ என்றபடியே புன்னகைத்தபடி சென்றுவிட்டார்.\nஒரு நிறுவனம் வெற்றிகரமாக நடந்து விட்டால், ஏதோ தன்னால்தான் இந்த வெற்றியெல்லாம் என்று ஆகாயத்தில் உட்கார்ந்து கொண்டு, மற்றவர்களை மிகவும் அலட்சியமாகப் பார்ப்பவர்கள் இருக்கக்கூடிய இந்த நாட்டில், நல்லவர்களைப் பாராட்டும்போது பெருமைப் பட்டு அதை ஆமோதிக்கின்ற அற்புத மனிதர்கள் தான் உண்மையான வெற்றியாளர்கள். அவர்கள் நடத்தும் எந்தத் தொழிலுமே நிச்சயம் வெற்றி மேல் வெற்றி பெறும்.\nஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பாராட்டுக்கு ஏங்கும் ஒரு பகுதி உண்டு. தான் சமைப்பதைக் குடும்பத்தில், உள்ளவர்கள் உண்டுதான் ஆக வேண்டும். அது அவர்கள் தலையெழுத்து என்று ஒரு குடும்பத் தலைவிக்குத் தெரிந்தாலும் =இன்னிக்கு கோழிக்குழம்பு சூப்பர்+ என்று கணவன் சொல்லும்போது ஏற்படும் உற்சாகம் எத்தனையோ மனவருத்தங்களை அழிக்கின்ற மாமருந்து அல்லவா\nஆலையில் பணிபுரிந்து கொண்டிருக்கும் ஒரு தொழிலாளியாக இருந்தாலும் சரி, ஓர் அதிகாரியாக இருந்தாலும் சரி, தொடர்ந்து செய்யும் வேலைகளில் தவறு செய்தால் உடனே கண்டிக்கத் தெரிந்த மேலாளர்கள், நல்ல பணி ஒன்றைச் செய��யும்போது நான்குபேர் முன்னிலையில், பாராட்டும்போது ஏற்படுகின்ற மனநிறைவும், மகிழ்வும் சொன்னால் விளங்காது. அனுபவித்தால்தான் தெரியும். ஒருவரை உளமாரப் பாராட்டும்போது, பாராட்டுப் பெறுபவரும், பாராட்டுபவரும் அடைகின்ற மகிழ்ச்சி உற்சாகம், வெற்றி வெளிச்சத்தின் உச்சம் அல்லவா\nசில சமயங்களில் பாராட்டுக்குரியவரை, பாராட்டப்படவேண்டிய செயல்களை, பாராட்ட வேண்டிய பொருட்களைப் பாராட்டாமல் தவறில்லை.\nஆனால், எந்தக் காரணத்தைக் கொண்டும் மற்றவர்களைப் பற்றி குறை சொல்லித் தூற்றும் பழக்கத்தை விட்டுவிட வேண்டும்.\nவடநாட்டின் ஒரு பகுதியில் பிரசித்தி பெற்ற முகவர் எனது நண்பர். அவர் இறக்குமதியாகும் ஒரு புகழ்வாய்ந்த நிறுவனத்தின் இயந்திரங்களை நூற்பாலைகளுக்கு விற்றுவந்தார். இவர் இறக்குமதி செய்து விற்கும் இயந்திரங்களைத் தயாரிக்கும் நிறுவனம் பெயர் பெற்ற நிறுவனமாக இருந்தாலும் குறிப்பிட்ட உற்பத்திக்கான தயாரிப்பில் அப்போது தான் ஈடுபட்டார்கள்.\nஏற்கனவே, இந்த நிறுவனத்தின் அளவு பெயர் பெற்ற, புகழ்வாய்ந்த நிறுவனம் ஒன்று அந்த இயந்திர உற்பத்தியில் முன்னோடியாக உள்ளது. சந்தையில் புதிதாக நுழைவதால், சில புதிய உபகரணங்களோடு சில முன்னேற்றங்களோடு நமது முகவர் பெருமை யோடும் உற்சாகத்தோடும் அறிமுக வேலையை ஆரம்பித்தார்.\nஅறிமுகத்திற்காக எழுதிய கடிதத்தில், தான் விற்கும் இயந்திரங்களை உபயோகித்தால் வருடத்திற்கு சில லட்ச ரூபாய்கள் சேமிக்கமுடியும் என்று கூறியிருந்தார். அத்தோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. இதற்குமுன் உபயோகித்து வந்த இயந்திரங்களால் அளவிடமுடியாத நட்டம் ஏற்படும் என்றும் அப்படியாகும் நட்டம், =கிரிமினல் வேஸ்ட்+ என்று குறிப்பிட்டுவிட்டார். =கிரிமினல் வேஸ்ட்+ என்று ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தைப் பற்றிக் குறிப்பிட்டால், அது மிகப்பெரிய இழப்பாகவும், ஆலைக்கு மிகவும் ஆபத்தான பொருளாதாரத்தை ஏற்படுத்தும் என்பதோடு, மறைமுகமாக அந்த இயந்திரங்களைத் தேர்வு செய்து ஆலையை நடத்திவரும் நிர்வாகிகளைக் குறை சொல்வது மாதிரியும் அமைந்து விட்டது. இதனால் இவருக்கு மிகவும் நெருக்கமான நண்பராயிருந்த ஓர் ஆலையின் நிர்வாக இயக்குநருக்குப் பயங்கரமாகக் கோபம் வந்து விட்டது.\n==என்னைக் =கிரிமினல்+ என்று எப்படி நீ அழைக்கலாம். உன்னுட���ய இயந்திரங்களை வாங்காமல், பல காலமாக நான் உபயோகித்துப் பலன் அடைந்து வரும் இயந்திரங்களை உபயோகிப்பது கிரிமினல் குற்றமா நாளை உன்னுடைய இயந்திரங்களை விடவும் சிறப்பான இயந்திரங்கள் சந்தைக்கு வந்தால், இன்று விற்பனையாகும் உனது இயந்திரங்களை வாங்குபவர்கள் =கிரிமினல்+களாகி விடுவார்கள் அல்லவா\nஉனது இயந்திரங்களின் சிறப்பைக் கூறுவதை விட்டுவிட்டு, மற்றவற்றை இகழ்ந்து பேச நீ யார் இனிமேல் எனது ஆலைக்குள் காலடி எடுத்து வைக்காதே. உன்னுடைய வேறு எந்தப் பொருளையும் வாங்கக்கூடாதென்று ஸ்டோர்ஸுக்கு உத்தரவு அளித்துள்ளேன்+ என்று காய்ந்து விட்டார்.\nஅவ்வளவுதான். இன்று வரை அந்த ஆலைக்குள் அவரால் நுழைய முடியவில்லை. அது மட்டுமல்ல. அந்த ஆலையின் நிர்வாக இயக்குனர். அவரது உறவினர் மற்றும் நண்பர்களையும் அழைத்து, இவரது கடிதத்தில் உள்ள வரிகளைப் படித்துக்காட்டி, இப்படிப்பட்ட ஆணவத்தோடு விற்பனை செய்யும் இவரை ஊக்குவிக்க வேண்டாம் என்று சிபாரிசும் செய்து விட்டார்.\nநண்பர் மிகப்பெரிய வியாபார வாய்ப்புகளை மட்டுமல்ல. ஆண்டாண்டு காலமாகப் பழகிவந்த சில நல்ல நண்பர்களை, தனது வாடிக்கையாளர் களை இழந்துவிட்டார். ஒரே காரணம், மற்றவர்களை, அவர்களது தயாரிப்பை, சிறப்பை மதியாமல் போனதுதான்.\nஆயிரம் பொருட்கள் சந்தையில் உள்ளன. அத்தனை பொருட்களையும் யார் யாரோ வாங்கிச் செல்கிறார்கள். உபயோகத்தைப் பொறுத்தும், வாங்கும் சக்தியைப் பொறுத்தும் தரத்தை வாடிக்கையாளர்களே நிர்ணயித்து, அதற்குத் தகுந்த மாதிரி விலை கொடுத்து வாங்குகிறார்கள். இதில் எதையும் இகழ்ந்து பேசவோ, மதிப்பின்றிப் பேசவோ யாருக்கும் உரிமை கிடையாது. ஆனால், புகழ்ந்து பேசவும், பாராட்டவும் அனைவருக்குமே உரிமை உண்டு.\nஎதிர்மறையான எண்ணங்களும், வெளிப்பாடுகளும் நம்மை பாதிப்பது மட்டுமல்லாமல், நம்மைச் சார்ந்தவர்களையும் பாதிக்கும் என்பதால் மனதைக்குறுகிய வட்டத்திற்குள் பிணைத்துவிடாமல், விசாலமாக்குவது மிக மிக அவசியம்.\nஜப்பான் நாட்டில் ஒரு பழக்கம் உண்டு. =டொயோட்டா+ நிறுவனம் தயாரிக்கும் கார்களில் மட்டும்தான் அங்கு பணிபுரிபவர்கள் வருவார்கள். அந்த நிறுவனத்துக்கும் உதிரிபாகங்கள், மூலப் பொருட்கள் வழங்குபவர்கள்கூட அந்த, =டொயோட்டா+ வாகனத்தை உபயோகப்படுத்த வேண்டுமென்றுகூட எதிர்பார்ப்பார்கள்.\nஇது நிறுவனத்தின் மீது உள்ள பக்தி, நம்பிக்கையின் வெளிப்பாடு, போட்டி நிறுவனமான ஹோண்டா, சுசூகி போன்றவற்றின் தயாரிப்புகளைப் பற்றிக் கேட்டால், குறை சொல்லமாட்டார்கள். =தெரியாது+ என்று புன்னகைத்தபடியே சென்று விடுவார்கள்.\nஏனோ, நமது தேசத்தில் மட்டும் நம்முடைய எல்லாமே, =ஒசத்தி+, மற்ற எல்லாமே தாழ்வு என்ற ஒரு அடிப்படை மனோபாவம் எல்லாச் செயல்களிலுமே பிரதிபலிக்கின்றது. நல்லதைப் பாராட்டும் குணநலன்களைப் பள்ளிப் பருவத்திலிருந்து குழந்தைகளுக்கு வீட்டிலும், பள்ளியிலும் கற்பித்து வந்தால் போதும், நமது எண்ணம் கூட மாறிவிட வாய்ப்புண்டு.\n'ஷாங்காய் நகரில் பஞ்சாலை இயந்திரப் பொருட்காட்சி. பத்து ஆண்டுகளுக்கு முன்னால் அதில் எங்கள் தாய் நிறுவனமான, =ஹெபாஸிட்+ பங்கு பெற்றது. அதில் கலந்து கொள்ளச் சென்றிருந்தபோது, சைனாவில், =ஸ்பிண்டில் டேப்+ மற்றும் பெல்ட்கள் தயாரிக்கும், =நைபெல்ட்+ என்ற நிறுவனத்தின் அரங்கிற்குச் சென்றிருந்தேன். இந்தியாவிலிருந்து வந்திருக்கிறேன் என்று மட்டும் அறிமுகப்படுத்திக்கொண்டு அவர்களது, =ஸ்பிண்டில் டேப்+புகளைப் பற்றி விசாரித்து, அங்கிருந்து சாம்பிள்களைக் கையால் எடுத்துப் பார்த்தேன். உடனே அங்கிருந்தவர், =இது எங்களது புதிய தயாரிப்பு. இயகோகா டேப்புகளுக்கு இணையானது+ என்று கூறினார்.\nநான் மிகவும் மகிழ்ச்சி என்று கூறிவிட்டு, எனது விசிட்டிங் கார்டைக் கொடுத்தேன். நான்தான் இயகோகா நிறுனத்தின் நிர்வாக இயக்குநர் என்று தெரிந்ததுமே, என்னை அமர வைத்து உபசரித்து, அங்குள்ள அவர்களது அதிகாரிகளை வரவழைத்து என்னை அறிமுகப்படுத்தி, இயகோகா டேப்புகள் சிறப்பானவை என்று கூறினார். ஒரு போட்டியாளர் என்று தெரிந்தும் அந்த நிறுவனத் தலைவர் அன்று என்னை நடத்திய விதம் எவ்வளவு பாராட்டுக் குரியது. போற்றத்தக்கது.\nஇன்று =நைபெல்ட்+ சைனாவில் நல்ல முன்னேற்றமடைந்து ஒரு சிறந்த நிறுவனமாக விளங்குகிறது. இயகோகா டேப்புகள் இந்தியாவி லிருந்து இன்றும் சைனாவிற்கு அதிகமாக ஏற்றுமதியாகின்றன.\nவெற்றி வெளிச்சம் நல்லவற்றை பாராட்டு முனைபவர்களது முன்னேற்றத்தின் மீது என்றும் படிந்திருக்கும் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம்.\nஇயகோகா சுப்பிரமணியன் - நமது நம்பிக்கை\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nதொண்டைக்கு வரும் பாதிப்புகளையும், அதற்கான சிகிச்சை முறைகளையும் சொல்கிறார் டாக்டர் எம்.என்.சங்கர்.\nபொதுவாக தொண்டையில் என்னென்ன பாதிப்புகள் வரும்\nபொதுவாக தொண்டை நோய்களைப் பற்றி ஆராயும் போது அநேகம் பேரை பாதிப்பவை இவை என்பதால் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. குழந்தைகளுக்கு தொண்டையில் சதை வளருதல், பெரியவர்களுக்கு தொண்டை வலி, சரியாக உணவு உண்ண இயலாமை, குரல் மாற்றம், தொண்டையில் புற்றுநோய், வாய்ப்புண், பான்பராக்கினால் வரும் வியாதிகள், இவை தான் முதலில் எனது ஞாபகத்திற்கு வருகின்றன.\nகுழந்தைகளுக்கு தொண்டையில் வரும் முக்கியமான பாதிப்பு எது\nகுழந்தைகளுக்கு தொண்டை வியாதிகளைப் பற்றி கூறும் போது, பொறுப்பான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை எவ்வாறு பேணிக்காக்கிறார்கள் என்பதை கண்டு வியந்திருக்கிறேன். குழந்தை சரியாக சாப்பிடவில்லை என்றால் நாம் உடனே இரத்த சோகை என்று நினைப்போம். ஆனால் சில தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை வாயைத் திறக்கச் செய்து, தொண்டையில் சதை பெரியதாக இருக்கிறதா என்று ஆராய்வர். தொண்டையில் சதை மிகச் சாதாரணமாக குழந்தைகளுக்கு காணப்படுகிறது. இதற்கு டான்சில்ஸ் என்று பெயர்.\nகுழந்தைகளின் 12-வது வயது வரை இந்த சதை காணப்படுகிறது. அதற்கு பிறகு சில சமயங்களில் தொல்லை கொடுக்கிறது. ஆனால் 12 வயதிற்கு உட்பட்டிருப்பவர்களுக்கு இந்த சதை எப்பொழுதும் தொல்லை கொடுக்கிறது. குளிர்ந்த பானங்கள் மற்றும் ஐஸ்கிரீம் உட்கொண்ட பிறகு தொண்டை கட்டுகிறது. இதனால் உணவு உட்கொள்ள தடை ஏற்படுகிறது. ஜுரம், கை, கால்வலி வருகிறது. தக்க மருந்துகளை உட்கொண்டால் உடனே சரியாகி விடுகிறது\nசில சமயங்களில் இந்த வியாதி குழந்தைகளுக்கு அடிக்கடி வருகிறது. இதற்கு நாள்பட்ட தொண்டை சதை அழற்சி என்று பெயர். இதனால் குழந்தைகளுக்கு உணவு உட்கொள்ள சிரமம், உணவு உட்கொள்ள விருப்பம் இல்லாமை மற்றும் உணவு உட்கொள்ளும் பொழுது வலி ஆகியவை ஏற்படுகின்றன. இவ்வாறு அடிக்கடி தொந்தரவு செய்யும் பொழுதே நாம் இந்த சதையை அறுவை சிகிச்சை செய்து அகற்றிக் கொள்ள வேண்டும்.\nடான்ஸிலைட்டிஸ்க்கு ஏன் அறுவை சிகிச்சை அவசியமாகிறது\nஅறுவை சிகிச்சை செய்து கொள்ளுதலின் முக்கியத்துவம் என்னவென்றால் பிற்காலத்தில் அக்குழந்தைக்கு வாதக் காய்ச்சல் மற்றும் சிறுநீரக பாதிப்ப��களை தவிர்க்கலாம். இந்தியாவில் குழந்தைகளுக்கு காணப்படும் இதய நோய்களில் மிக முக்கியமானவை தொண்டையில் வாழும் கிருமிகளினால் வருபவையே. ஆதலால், தொண்டை நோயை உடனுக்குடன் சரி செய்து கொள்வது அவசியம். இதற்கு காது, மூக்கு, தொண்டை மருத்துவரின் உதவியை நாடவேண்டும். வேறு மருத்துவர்களால் தக்க சிகிச்சை அளிப்பது சாத்தியமல்ல.\nடான்ஸில் ஆபரேஷன் செய்து கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து போய்விடும் என்கிறார்களே\nதொண்டையில் ஏற்படும் அழற்சியை மாத்திரைகளால் சரிவர தீர்வு காணமுடியாத பட்சத்தில் அறுவை சிகிச்சை செய்து கொள்வதே நல்லது. அறுவை சிகிச்சை செய்து கொண்டால் குழந்தையின் எதிர்ப்பு சக்தி குறைந்து விடுகிறது என்று சில மருத்துவர்கள் தவறான கருத்துக்களை வெளிப்படுத்துகிறார்கள். இது விஞ்ஞான பூர்வமாக நிராகரிக்கப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் இந்தியாவை விட மேற்கத்திய நாடுகளில் இந்த கேள்வி எழும். 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இதனைச் செய்யலாம். நான் மூன்று வயது குழந்தைக்கும் செய்திருக்கிறேன். அக்குழந்தையின் பெற்றோர் அந்த குழந்தையின் பிரச்சினையை எப்படியாவது அறுவை சிகிச்சை செய்து தீர்க்கும்படி வற்புறுத்தினர். இப்பொழுது அந்த குழந்தை நல்ல ஆரோக்கியமாக உள்ளது. அடிக்கடி வரும் ஜுரம், தொண்டை வலி தீர்ந்து விட்டது. இதனை எதற்கு சொல்கிறேன் என்றால் குழந்தையின் ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் சதை வளர்ச்சி இருந்தால் அதனை எடுத்து விடுவது நல்லதாகும்.\nசில குழந்தைகளுக்கு உச்சரிப்பில் குழப்பம் இருப்பது எதனால்\nகுழந்தைகள் மழலையாக பேசும். சில குழந்தைகளுக்கு டா, தா முதலிய வார்த்தைகள் உச்சரிப்பது கடினமாக இருக்கும். இதற்கு காரணம் நாக்கிற்கு அடியில் சுருக்கு இருப்பதால் தான். இதனை ஐந்து வயதிற்குள் சரி செய்து விடுவது நல்லது. இல்லாவிடில், அவர்களுக்கு பின்னாளில் உச்சரிப்பு பிரச்சினை எழ வாய்ப்பு உண்டு.\nஉணவு விழுங்குவதில் சிரமம் இருந்தால் அவசியம் கவனிக்க வேண்டுமா\nசில பெரியவர்களுக்கு உணவு உட்கொள்ள தடை படுதல் உண்டாகும். இவை 1-2 நாட்களுக்கு இருந்தால் அதனைப் பற்றி கவலைப்பட வேண்டாம். ஆனால் இரண்டு வாரங்களுக்கு மேல் இந்த பிரச்சினை இருந்தால் உடனே காது, மூக்கு, தொண்டை மருத்து வரை அணுகுதல் நல்லது. ஏனெனில் பு��்று நோயின் ஆரம்பமாக இருக்கலாம். ஆரம்பத்திலேயே அதனை கண்டறிந்து அதற்கு தகுந்த மருத்துவம் செய்தால் நல்ல தீர்வு காணப்படும். புற்றுநோய் தொண்டை தொடர் புடையதாக உள்ளது. இந்ததொண்டை பாதிப்பு ஆண்களுக்கு சாதாரணமாக காணப்படுகின்றன. பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் சாதாரணமாக காணப்படுவதைப்போல. ஆண்களுக்கு புற்று நோய் ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் அதனை எளிதில் குணப் படுத்தலாம் இதற்கு அதன் குணங்களைப் பற்றி அறிந்து கொள்ளுதல் அவசியம். உணவு உட்கொள்ள தடை, எடை குறைதல், வாந்தி, கழுத்தில் கட்டி கிளம்புதல், குரல் மாற்றம், மூச்சுத் திணறல் முதலிய அறிகுறிகள் இருக்கலாம். இவையாவும் இருக்க வேண்டும் என்பதில்லை. ஒன்று, இரண்டு அறிகுறிகள் இருக்கலாம். ஆனால், இவற்றுடன் எடை குறைதல் இருந்தால் அவசியம் தொண்டை மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். இதனை கண்டறி வதற்கு என்டோஸ் கோபி என்ற உள்நோக்கி கருவி இப்போது உள்ளது.\nபான்பராக் போன்ற போதை பாக்கு பழக்கம் தொண்டையை பாதிக்கும் தானே\nஇப்பொழுது இளைஞர்களுக்கு பான்பராக் போடும் பழக்கம் மிக சரளமாகி விட்டது. இதனால் வாய் புண்ணாகி, பின்னர் புண் காய்ந்தவுடன் தோல் சுருங்கி புற்றுநோயாக மாறுகிறது. இதற்கு கு€செடிளளை என்று பெயர். பான்பராக்கை நிறுத்திவிட்டு தக்க ஊசி மருந்தை செலுத்தினால் இதனை நிரந்தரமாக நிவர்த்தி செய்ய லாம்.\nகுரலையே பிரதானமாக கொண்டவர்களுக்கு தொண்டையில் என்னன்ன பாதிப்பு வரலாம்\nமேடை பேச்சாளர்கள், ஆசிரியர்கள், பாடகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு சில சமயங்களில் குரல் சரிவர பேசமுடியாமல் போகலாம். இதற்கு காரணம், அவர்கள் குரலை சீராக வைக்காமல் இருப்பது தான். மிக அழுத்தமாக நாம் பேசும்பொழுது குரல் கணீர் கணீர் என்று எடுத்து விடப்படுகிறது. இப்படி செய்யும் பொழுது குரல்வளையில் தேய்தல் உண்டாகி பின்னர் சதை உண்டாகிறது. இரண்டு வாரங்கள் மௌனமாக இருந்தால் இந்த பாதிப்பு குணமாகி விடும். இல்லா விடில் காது, மூக்கு, தொண்டை மருத்துவரை அணுக வேண்டும்.\nஅடிக்கடி வரும் வாய்ப் புண், ஆணிற்கு பெண் குரல் போன்ற பாதிப்புகள் ஏன்\nவாய்ப்புண் எல்லோருக்கும் வருகிறது. ஆனால் இளைஞர்களை இது வெகுவாக பாதிக்கிறது. நம் உடலின் எதிர்ப்பு சக்தி குறைவாகும் தருணத்தில் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. தக்க மருத��துவம் செய்தால் இதற்கு நிவர்த்தி காணலாம். இளைஞர்களுக்கு பெண்களைப் போன்ற கீச் குரல் பருவ வயதில் வருவதுண்டு. இதற்கு காரணம் ஹார்மோன் குறைபாடு தான். இதனையும் தக்க மருத்துவம் மூலம் நிரந்தரமாக தீர்வு காணலாம்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nஇனிமேல் உங்களுக்கு இரட்டைச் சம்பளம்\nநிறுவனம் நடத்துகிறவர்கள் இந்த தலைப்பை பார்த்தவுடனே நிச்சயம் எனக்கு சாபம் விடுவார்கள்.\nஏனென்றால் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் இப்போது யாருக்கும் இல்லை. எல்லோரும் பணம் சம்பாதிக்க வேண்டும் வெறியில் இருக்கிறார்கள். 60 வயதில் தன் அப்பா சம்பாதித்ததை 20 வயதில் சம்பாதித்துவிட வேண்டும் என்ற வேகம் எல்லோரிடமும் இருக்கிறது. 40 வயதிற்குள் லைஃப்பில் செட்டிலாகி 50 வயதிற்குள் ரிட்டையர்டாகும் அவசரம் தெரிகிறது.\nஅதனால் நேர்முகத்தேர்விற்கு வரும் யாரும், 'என்ன சம்பளம்' என்றுதான் முதல் கேள்வி கேட்கி றார்கள். என்ன வேலை' என்றுதான் முதல் கேள்வி கேட்கி றார்கள். என்ன வேலை\nஒரு நிறுவனத்தில் இருந்து சிறப்பாக உழைத்து படிப்படியாக முன்னேறவேண்டும் என்றெல்லாம் யாரும் நினைப்பதில்லை. கூடுதலாக கிடைக்கும் ஆயிரங்களுக்காக எத்தனை முறை வேண்டு மானாலும் கம்பெனி மாறத்தயாராக இருக்கிறார்கள்.\nஇரண்டு வருடத்திற்கு முன்னால், '30000 ரூபாய் சம்பளம் கேட்கும் தகுதியுள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்' என்று ஒரு எஃப். எம் ரேடியோ நிறுவனம் ரேடியோ ஜாக்கிக்காக விளம்பரம் கொடுத்திருந்தது. அப்போது ஆர்.ஜேக்களின் அதிக பட்ச சம்பளமே இருபதாயிரம்தான். இன்று அவர்களேகூட அப்படி விளம்பரம் கொடுக்க மாட்டார்கள். எனெனில் இன்று தகுதியில்லாத வர்கள்கூட அதை கேட்கத்தயாராக இருக்கிறார்கள்.\nயாரும் சம்பாதிக்க ஆசைப்படக்கூடாது என்று சொல்வதாக அவசரப்பட்டு விடாதீர்கள். இலக்குகளில் தவறில்லை. அதை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்பதற்கு பதிலாக முறையாக அடைவது எப்படி என்பதைத்தான் இதில் பார்க்கப்போகிறோம். நாம் அடைய விரும்பும் பொருளாதார இலக்கிற்கு நம்மை தகுதிப்படுத்திக் கொள்வது எப்படி என்பதற்கான வழி காட்டுதல்தான் இத்தொடர்.\nஇண்டர்வியூவில் எந்தக்கேள்வி கேட்டாலும் சில பேர் விழிப்பார்கள். சரி நாம் பயிற்சி கொடுத்துக் கொள்ளலாம் என்று சம்பளத்தை நிர்ணயித்தால், 'என்ன சார். எம்.பி.ஏ படிச்சிட்டு டென் தவுசண்ட்தானான்னு வீட்டுல கேட்பாங்க.' என்பார்கள் சற்றும் வெட்கம் இல்லாமல்.\nபடிப்பு ஒரு தகுதியல்ல. அதை படித்திருந் தால்தான் தகுதி. காலேஜ் கொடுத்த சர்டிபிகேட், நீ அங்கே படித்தாய் என்பதற்குத் தானே தவிர நீ நன்றாகப் படித்தாய் என்பதற்கான தல்ல… இல்லையென்றால் இண்டர்வியூ என்ற ஒன்றே தேவையில்லையே என்று விளக்க வேண்டி வரும்.\nஉங்களின் தகுதிதான் உண்மையில் உங்களுக்கு சர்டிபிகேட். கட்சிதாவிக்கொண்டே இருக்கும் அரசியல்வாதிகள் போல கம்பெனி மாறிக் கொண்டே இருப்பவர்களை இன்று யாரும் ரசிப்பதில்லை. ரெசெஷன் போன்ற நேரங்களில் முதல் கத்தி இவர்கள் தலையில்தான் விழும். எனவே நம் தகுதிகளை வளர்த்துக்கொண்டு சிறப்பாக முன்னேறும் வழிகளை இதில் விவாதிப்போம்.\nநேர்முகத்தேர்வில், தேர்வாளர் நீங்கள் 'கேட்கும் சம்பளம் குறைவு' என்று நினைக்க வேண்டும் இல்லையா அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் உங்கள் சம்பளம் சின்னதாக தெரிய வேண்டும் என்றால் வேறொன்றும் செய்ய வேண்டியதில்லை இருகோடுகள் தத்துவம்தான். உங்கள் திறமைகள் பெரிதாக தெரிய வேண்டும்.\nநம் தகுதிக்கோட்டை உயர்த்திக்கொள்ளும் வழிமுறைகளை கற்போம்.\nநன்றி: – சாதனா – நமதுநம்பிக்கை\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nகருத்துரிமை – சட்டம் – கைதுகள்\n சமீபத்தில் செய்தித்தாள்கள் படித்தவர்களுக்கு நிச்சயம் இந்தக் கேள்வி எழுந்திருக்கும். அதே போல், சோஷியல் நெட்வொர்க் எனப்படும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோரின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது இந்தச் செய்திகள்.\nஎனில், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றைப் பயன்படுத்தி தங்கள் கருத்தைச் சொல்பவர்கள் இனி கவனமாக இருக்கவேண்டுமா கமெண்ட் போடுபவர்கள், லைக் போடுபவர்கள் இனி எச்சரிக்கையாக இருக்கவேண்டுமா\nசிவசேனா தலைவர் பால் தாக்கரே இறந்ததை முன்னிட்டு மும்பை நகரத்தில் முழு அடைப்பு கடைபிடிக்கப்பட்டது. இது குறித்து ஷஹின் தாதா என்ற பெண் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட கருத்து இது. 'இந்த முழு அடைப்பு தன்னிச்சையாக நடைபெறவில்லை. வலுக்கட்டாயமாக நடந்தேறியிருக்கிறது. இது போன்று முன் எப்போதாவது நடந்திருக்கிறதா பகத் சிங், சுக���ேவ் போன்ற சுதந்தரப் போராட்டத் தியாகிகளுக்கு நாம் இதுவரை இரண்டு நிமிடமாவது மௌன அஞ்சலி செலுத்தியிருப்போமா பகத் சிங், சுகதேவ் போன்ற சுதந்தரப் போராட்டத் தியாகிகளுக்கு நாம் இதுவரை இரண்டு நிமிடமாவது மௌன அஞ்சலி செலுத்தியிருப்போமா ஒருவர் மீதுள்ள மதிப்பு என்பது, தானாக வருவது. அது பெறப்படுவதில்லை. மும்பை ஸ்தம்பித்திருப்பதற்கு காரணம் மரியாதையால் இல்லை, பயத்தால் மட்டுமே.'\nஇந்த கருத்தை வெளியிட்டதற்காக ஷஹின் காவல் துறையால் கைது செய்யப்பட்டார். இந்தச் செய்திக்கு ஃபேஸ்புக்கில் லைக் போட்ட ரேணு சீனிவாஸ் என்ற அவர் தோழியும் கைது செய்யப்பட்டார். இவ்வாறு நடக்கும் என்று இந்த இருவரும் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள்.\nமேற்படி இருவரும் தகவல் தொழில் நுட்பச் சட்டம் (Information Technology Act, 2000) 66 A பிரிவின் கீழும், இந்திய தண்டனைச் சட்டம் 295 A பிரிவின் கீழும் கைது செய்யப்பட்டனர்.\nஇந்திய தண்டனைச் சட்டம் 295 A என்ன சொல்கிறது\nயாரேனும் ஒருவர் தீய நோக்கத்துடன் தன்னுடைய வார்த்தைகளாலோ அல்லது எழுத்துகள் மூலமாகவோ அல்லது வேறு எந்த வகையிலோ மற்றவர்களின் மத நம்பிக்கையை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் நடந்து கொண்டால் அல்லது அதற்கான முயற்சியில் ஈடுபட்டால் அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.\nஇதே போல் மூன்று வாரங்களுக்கு முன்னர் புதுச்சேரியை சேர்ந்த ரவி என்ற தொழிலதிபரைக் காவல்துறை கைது செய்தது. ரவி செய்த குற்றம் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரம் குறித்து ஒரு ட்வீட் போட்டது. சோனியா காந்தியின் மருமகனான ராபட் வதேராவைவிட கார்த்தி சிதம்பரம் அதிகமாக சொத்து குவித்திருக்கிறார் என்பதுதான் அந்த செய்தி. உடனடியாக ரவிமீது காவல் துறை வழக்கு பதிவு செய்தது. தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66 A பிரிவின் கீழ் குற்றம் அவர் இழைத்துவிட்டார் என்று சொல்லப்பட்டது.\nஅதே போல் சற்று முன்னதாக, பின்னணிப் பாடகி மற்றும் தொலைக்காட்சி பிரபலமான சின்மயி கொடுத்த புகாரின்படி, காவல்துறை ஒரு கல்லூரிப் பேராசிரியரை கைது செய்தது. சம்பந்தப்பட்ட கல்லூரிப் பேராசிரியர் சின்மயியை பற்றி அவதூறான, இழிவான செய்திகளை ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் வெளியிட்டதாக குற்றம் சுமத்த���்பட்டுள்ளது. அவரும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66 A பிரிவின் கீழ் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.\nதகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66A பிரிவு அதிகம் பயன்படுத்தப்படாத, அதிகப் பரிச்சயம் இல்லாத ஒரு சட்டப்பிரிவு. ஆனால் இப்பொழுது மிகவும் பிரபலமாகி விட்டது.\nசட்டப்பிரிவு 66 A என்ன சொல்கிறது\nயாரேனும் ஒருவர் கணிணி சாதனத்தைப் பயன்படுத்தியோ அல்லது தொலைத்தொடர்பு சாதனத்தை பயன்படுத்தியோ :\nவிகல்பமான முறையிலோ (ஒருவருடைய மனதுக்கு வருத்தத்தை ஏற்படுத்தக்கூடிய முறையில்) அல்லது பயமுறுத்தலை விளைவிக்கும் முறையிலோ தகவல்களை அனுப்பினாலோ; அல்லது\nதவறு என்று தெரிந்தும் ஒரு தகவலை தொல்லை செய்யும் விதமாகவோ; அசவுகரியத்தை ஏற்படுத்தும் விதமாகவோ; அபாயம் ஏற்படுத்தும் விதமாகவோ; தடங்கல் ஏற்படுத்தும் விதமாகவோ; அவதூறு செய்யும் விதமாகவோ; ஊறு விளைவிக்கும் விதமாகவோ; பயமுறுத்தும் விதமாகவோ; பகைமை விளைவிக்கும் விதமாகவோ; வெறுப்பை தோற்றுவிக்கும் விதமாகவோ; அல்லது கெட்ட நோக்கத்துடனோ மற்றவருக்கு அனுப்பினாலோ; அல்லது\nயாரேனும் ஒருவருக்கு தொந்தரவு தரும் விதத்தில் அல்லது அசவுகரியத்தை விளைவிக்கும் விதத்தில் அல்லது தகவல் எங்கிருந்து அனுப்பப்பட்டது என்று தெரியாத விதத்தில் (ஏமாற்றும் நோக்கில்) அல்லது திசை திருப்பும் விதத்தில் தகவல்களை அனுப்பினாலோ\nஅவருக்கு (தகவலை அனுப்பியவருக்கு)மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்று அபராதம் விதிக்கப்படும்.\nஇங்கு தகவல் எனப்படுவது எழுத்து மூலமாக வார்த்தையாகவோ, அல்லது ஒலியாகவோ, அல்லது படமாகவோ, அல்லது வேறு வகையிலோ இருக்கலாம்.\nமேலும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் எது விகல்பமான அல்லது பயமுறுத்தலை விளைவிக்கும் தகவல்கள் என்று விவரிக்கப்படவில்லை.\nஅது போக 66 A பிரிவின்படி ஒருவர் மற்றவருக்கு மேற்குறிப்பிட்ட தகவல்களை அனுப்பியிருந்தால்தான் (Send) குற்றம். தகவல்களை வெளியிட்டால் (Publish) அது குற்றம் என்று சட்டப்பிரிவு சொல்லவில்லை.\nஃபேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் பொதுவாக ஒருவர் தங்களுடைய நண்பர்களிடமும் தன்னைப் பின்தொடருபவர்களிடமும் தகவல்களை வெளியிட்டு பரிமாறிக்கொள்கிறார்கள். கமெண்ட் செய்கிறார்கள். லைக் செய்கிறார்கள். மற்றபடி தனிப்பட்ட ஒருவருக்கு தகவல்களை ஈமெயில் அனுப்புவதில்லை. அத���ால் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66 A பிரிவு சோஷியல் நெட்வொர்க்குக்குப் பொருந்துமா என்பது கேள்விக்குறிதான்.\nஅப்படியானால் சோஷியல் நெட்வொக்கைப் பயன்படுத்தி மற்றவர்களைப் பற்றி அவதூறாக செய்திகளை அனுப்பினால் அது தப்பில்லையா\nதகவல் தொழில் நுட்பச் சட்டத்தின் 66 A பிரிவு சட்டப் பிரிவுவின்படி குற்றமாகாது. ஆனால் இந்திய தண்டனைச் சட்டம் 499ம் பிரிவின்படி குற்றமாகும். அந்தக் குற்றத்துக்கு இரண்டாண்டு வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். இது தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66 A பிரிவு சட்டப் பிரிவின்படி வழங்கப்படும் தண்டனையைவிடக் குறைவு.\nகணிணியையோ அல்லது செல்ஃபோனையோ பயன்படுத்தி தனிப்பட்ட ஒரு நபருக்கு அவதூறு செய்தியை அனுப்பி வைத்தால்தான் தகவல் தொழில் நுட்பச் சட்டத்தின் 66 A பிரிவை பிரயோகிக்கமுடியும்.\nமேலும் இந்த விவகாரத்தில் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் கவனிக்கவேண்டும். ஒருவர் மற்றவரைப் பற்றி சுமத்தும் பழிச்சாட்டு (Imputation) எல்லாமே அவதூறு ஆகாது. எதுவெல்லாம் அவதூறு ஆகாது (விதிவிலக்கு) என்று இந்திய தண்டனை சட்டம் 499ம் பிரிவில் பத்து விளக்கங்கள் கொடுக்கிறது.\nஅனைத்துக்கும் மேலாக ஓர் இந்திய குடிமகனுக்கு கருத்து சுதந்தரம் என்பது அடிப்படை உரிமையாக இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 19 (1)(A) பிரிவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அரசியல் அமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகள் ஏனையச் சட்டங்களைவிடப் பெரியது. மற்ற சட்டங்கள் அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டே இருக்க வேண்டும், எதிராக செயல்படக் கூடாது.\nஅதற்காக கருத்து சுதந்தரம் என்ற போர்வையில் ஒருவர் மற்றவரைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லமுடியாது, கருத்து தெரிவிக்கமுடியாது. கருத்து சுதந்தரத்துக்கும் ஒரு வரையறை உண்டு. தெரிவிக்கப்பட்ட கருத்து உண்மையானது என்றால் அதில் அவதூறு எதுவுமில்லை.\nமேற்குறிப்பிட்ட அனைத்து சட்டவிதிகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் சமீபத்திய நிகழ்வுகளை பரிசீலனை செய்யவேண்டும். சட்ட விதிகளை பார்த்து விட்டோம். தார்மிக ரீதியாக இனி நீங்கள்தான் சின்மயி வழக்கிலும், கார்த்திக் சிதம்பரம் வழக்கிலும் தாக்கரே தொடர்பான வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றம் புரிந்திரு��்கிறார்களா என்பதை முடிவு செய்யவேண்டும். சட்ட ரீதியில் யார் செய்தது சரி என்பதை அறிய, இந்த வழக்குகளில் நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கும் வரை காத்திருக்கவேண்டும்\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nவாடகைபடிக்கு வரிச் சலுகை கணக்கிடும் சூட்சுமம்\nவீட்டு வாடகைபடிக்கு (ஹெச்.ஆர்.ஏ) வரிச் சலுகையைப் பெறுவதில்தான் எத்தனை குழப்பங்கள். இந்தக் கணக்கீடு எப்படி செய்யப்படுகிறது என்பதே பலருக்கும் புரிந்துகொள்ள முடிவதில்லை. தவிர, அந்தக் கணக்கீடுகளும் ஒரேமாதிரியாகவும் இருப்பதில்லை. ஊருக்கு ஊர் மாறுதல்களைக்கொண்டதாக இருக்கிறது. எந்த ஊருக்கு எப்படி கணக்கிடப்படுகிறது என்கிற குழப்பத்தில் தப்பும் தவறுமாக, ஏதோ ஒன்று கிடைத்தால் போதும் என்று பலரும் க்ளைம் செய்கின்றனர்.\nவீட்டு வாடகைபடி வரிச் சலுகை க்ளைம் செய்வதில் புதிய விதிமுறையைக் கொண்டுவந்துள்ளது மத்திய அரசின் நேரடி வரி விதிப்பு ஆணையம். அதாவது, ஆண்டுக்கு ரூ.1 லட்சத்துக்குமேல் வீட்டு வாடகைபடி க்ளைம் செய்தால், வீட்டு உரிமையாளரின் பான் கார்டு எண் அவசியம் தர வேண்டும் என்று அறிவித்துள்ளது. வீட்டு வாடகைபடிக்கு எவ்வாறு லாபகரமாக வரி விலக்கு பெறலாம் என்று ஆடிட்டர் சத்தியநாராயணனுடன் பேசினோம்.\n''வருமான வரிச் சட்டம் 10(13ஏ) பிரிவின்படி ஹெச்.ஆர்.ஏ.-க்கு வரிச் சலுகை தரப்படுகிறது. வீட்டு வாடகைபடிக்கு வரிச் சலுகை பெற முதலில் வாடகை வீட்டில் குடியிருக்கவேண்டும். அதற்கு முறையான ரசீது தரவேண்டும். வாடகை வருமானம் பெறுபவர்களில் பலர் தாங்கள் வாங்கும் உண்மையான வாடகையைத் தங்கள் வருமானத்தில் சேர்த்துக்காட்டுவதில்லை. இதைக் கண்காணிப்பதற்கும் அரசுக்கு ஏற்படும் வரி இழப்பை சரிசெய்வதற்கும் கொண்டுவரப்பட்ட நடைமுறைதான் இது. வீட்டு வாடகையைச் செலுத்தி முறையாக ரசீது வாங்குபவர்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை. அதுபோல, வாடகை வருமானம் ஈட்டும் வீட்டு உரிமையாளர் தனது வாடகை வருமானத்தை வரிக் கணக்கின் கீழ் கொண்டுவந்துவிட்டால் சிக்கல் இல்லை.\nசிலர் ஒருமாதத்துக்கு ரூ.25 ஆயிரம் வரை ஹெச்.ஆர்.ஏ. க்ளைம் செய்கின்றனர். அந்த நிலையில் அந்த வாடகை வருமானத்தை வீட்டு உரிமையாளர் வரிக் கணக்கில் கொண்டு வருவதை உறுதி செய்வதற்காகவே இந்த நடைமுறை. வருடத்துக்கு ஒரு லட்சத்��ுக்கு மேல் வாடகை தருபவர், வரிவிலக்கு பெறும்போது வீட்டு உரிமையாளரின் பான் கார்டு எண்ணை தரவேண்டும்.\nஹெச்.ஆர்.ஏ வரிவிலக்கு கணக்கிடும் முறையையும் அவர் விளக்கினார். வீட்டு வாடகைபடி வரிவிலக்குக்கு கீழ்க்கண்டுள்ள 3 முறைகளில் எது குறைவோ, அதற்கு வரிவிலக்கு கிடைக்கும்.\n1) சம்பளத்தில் பெறும் அசலான வீட்டு வாடகைபடி.\n2) கட்டும் வாடகை யில் சம்பளத்தின் 10%-த்தைக் கழிப்பது (இங்கு சம்பளம் என்பது அடிப்படை சம்பளம், டி.ஏ. மற்றும் விற்பனை கமிஷன் ஆகியவை சேர்ந்ததாகும்).\n3) சம்பளத்தில் 40% (மெட்ரோபாலிடன் நகரங்களுக்கு 50%).\nமேற்கூறியபடி வரிவிலக்கை கணக்கிட்டு அதனை வீட்டு வாடகைபடியில் கழித்ததுபோக உள்ள தொகை, வரிக்கான வருமானத்தில் சேர்க்கப்படும். (பார்க்க, பெட்டிச் செய்தி)\nஹெச்.ஆர்.ஏ வரிச் சலுகை பெற சொந்த வீட்டில் வசிப்பவராக இருக்கக்கூடாது. சொந்த வீட்டில் வசிப்பவர்கள்\nஹெச்.ஆர்.ஏ.க்கு முழு வரி கட்டவேண்டும். ஆனால், சொந்த வீடு வைத்திருந்து அதற்கு வீட்டுக் கடனை செலுத்திவந்தால், அசல், வட்டி இரண்டுக்கும் வருமான வரிச் சலுகை உண்டு. தவிர, கணவன் மனைவி இருவருக்குமே வீட்டு வாடகைபடி வரிச் சலுகை பெறலாம் எனில், அனுமதிக்கப்பட்ட அளவுக்குள் யாராவது ஒருவர்தான் பெற முடியும். வெளிமாநிலத்தில் வாடகை வீட்டில் வசிக்கும் குடும்பத்துக்காகவும் வீட்டு வாடகைபடியை ஒருவர் க்ளைம் செய்யலாம். பெற்றோருக்கு வாடகை தந்தாலும் முறையான ரசீது இருந்தால்தான் வரிச் சலுகை பெறமுடியும்'' என்றார்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nபழங்களை சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் எப்போது எப்படி உண்பது என்பது பற்றி சிந்திப்பதில்லை. பழங்களை வாங்கி அவற்றை வெட்டி வாய்க்குள் போட்டுவிட்டால் பழங்களை சாப்பிட்டோம் தானே என ஆறுதல் அடைகின்றோம்.\nபழங்களை எப்போது எப்படி எப்போது உண்ணவேண்டும் என அறிந்துகொள்வது முக்கியமானது. பழங்களை சாப்பிடுவதற்கான சரியான வழிமுறை என்ன இது தொடர்பான மின்னஞ்சல் ஊடாக பரிமாறப்பட்ட தகவலை அடிப்படையாக வைத்து விளக்கம் அளிக்கலாமென எண்ணுகின்றேன்.\nநாங்கள் எப்போதும் மத்தியான உணவை முடித்தவுடன் வாழைப்பழம், தோடம்பழம், பப்பாசி பழம் அல்லது அப்பிள் பழம் என சாப்பிடுகின்றோம். அவ்வாறு உ��வு வேளைக்குப்பின்னர் உடனடியாக பழங்களை சாப்பிடுவது கூடாது. பழங்கள் வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.\nபழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது அவை உள்ளுறுப்புகளை சுத்தப்படுத்துகிறது. அத்துடன் உடலுக்கு வலுவூட்டலை வழங்கி உடல் எடையை குறைப்பதிலும் பங்காற்றுவதுடன் உடலின் பல்வேறு செயற்பாடுகளுக்கு உதவுகிறது.\nநீ்ங்கள் இரண்டு பாண் துண்டுகளையும் அதன் பின்னர் ஒரு துண்டு பழமும் சாப்பிடுகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். நீங்கள் சாப்பிட்ட பழத்துண்டு நேரடியாக குடலுக்குள் செல்லக்கூடும். ஆனால் அப்பழத்துண்டு அவ்வாறு செல்லமுடியாதவாறு தடுக்கப்படும். ஏனெனில் பழத்துண்டோடு இணைந்திருக்கும் பாண் துண்டு, சமிபாடு அடைவதற்கான இரசாயன மாற்றங்கள் செய்யப்படவேண்டியிருக்கும்.\nஅதாவது பாண் துண்டு சமிபாடு அடைவதை தூண்டும் அமிலங்கள் உருவாகி பாண் துண்டு சமிபாடு அடைவதற்கான மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கும். ஆனால் அவ்வாறான இரசாயன அமிலங்கள், நீங்கள் சாப்பிட்ட பழத்துண்டை அமிலப்படுத்துவதால் அவை தேவையான சக்தியை உடலுக்கு வழங்காமலே கழிவாக மாற்றப்படுகிறது.\nஇதனால்தான் வெறும்வயிற்றில் பழங்களை உண்ணவேண்டும் என கூறப்படுகிறது. சிலர் சாப்பாட்டுக்கு பின்னர் பழங்களை சாப்பிட்டவுடன் வயிறு முட்டாக இருக்கிறது என்றும் சிலர் மலங்கழிக்கவேண்டும் என்பது போன்றும் உணர்வார்கள். ஆனால் வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிட்டால் அவ்வாறான உபாதைகளும் கூட ஏற்படாது.\nதலைமயிர் பரட்டையாதல், மொட்டையாதல், பதட்டமடையும் தன்மை, கண்களின் கீழ்ப்புறத்தில் தோன்றும் கருவளையங்கள் போன்றன ஏற்படாமல் தடுக்கவேண்டும் என்றால் தவறாது பழங்களை உண்ணுங்கள்.\nநீங்கள் படிமுறையான வழிகளில் பழங்களை சாப்பிடுவீர்களாக இருந்தால் அழகையும் மகிழ்ச்சியையும் கொண்ட சுகவாழ்வு உங்களுக்கு சொந்தமாகிவிடும்.\nபழச்சாறு குடிப்பதைவிட பழங்களை முழுமையாக உண்பது மிகவும் நல்லது. நீங்கள் பழச்சாறு குடிக்கவேண்டும் என எண்ணினால், அவசரப்பட்டு குடிப்பதை தவிர்த்து ஆறுதலாக குடியுங்கள். அதுவும் நீங்கள் குடிக்கும் பழச்சாறுடன் உங்கள் உமிழ்நீரும் நன்றாக கலக்கும்வண்ணம் வாயில் வைத்திருந்துகுடியுங்கள்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்���ு அருளப்பட்டது www.sahabudeen.com\n* மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.\n* சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.\n* பாகற்காய் கசப்பு நீங்க, அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள்.\n* மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு கொண்டால் மூக்கடைப்பு நீங்கும்.\n* நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.\n* சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால் மூக்கு ஒழுகுவது நிற்கும்.\n* சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால் ஜலதோஷம் போய்விடும்.\n* புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும். இருமலை போக்கும்.\nவிருந்தாளிகளுக்கு டீ, காபியை மொத்தமாக ட்ரேயில் வைத்துப் பரிமாறும்போது, கப்புகளுக்குள் ஒரு ஸ்பூனைப் போட்டு எடுத்துச் செல்லுங்கள். டீ, காபி தளும்பி சிந்தாது.\nமெழுகுவர்த்தியை ஒரு அகல் விளக்கிலோ, குழிவான தட்டிலோ ஏற்றி வைத்துவிட்டு, உடனே அதில் ஒரு திரியையும் போட்டு வையுங்கள். மெழுகுவர்த்தி எரியும்போது, உருகி வழியும் மெழுகு அனைத்தும் அகலில் நிறைந்துவிடும். மெழுகுவர்த்தி முழுவதும் கரைந்த பிறகு அகலில் உள்ள திரியை ஏற்றினால் அகல் விளக்கைப் போல பிரகாசமாக எரியும். மெழுகும் வீணாகாது.\nஇட்லி, தோசைக்கு மாவு அரைத்தவுடன் ஒரு கப் மாவைத் தனியே எடுத்து வையுங்கள். ஒரு கப் பொட்டுக்கடலையை மிக்ஸியில் அரைத்து, இந்த மாவில் சேர்த்துப் பிசைந்தால், இன்ஸ்டன்ட் முறுக்கு மாவு ரெடி இதில் வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி சேர்த்துப் பிசைந்து, பக்கோடாக்களாகவும் பொரிக்கலாம்.\nதேங்காய் மூடிகள் அதிகம் சேர்ந்துவிட்டதா ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி, தேங்காய் மூடிகளை அதில் மூழ்கும்படி வைத்துவிடுங்கள். தினமும் இரண்டுவேளை தண்ணீரை மாற்றினாலே 4 நாட்களானாலும் தேங்காய் கெடாமல் அப்படியே இருக்கும்.\nபட்டு, காட்டன் புடவைகளை அழுத்தமாக அயர்ன் செய்து மடித்து வைப்பதால்தான், அவை சிக்கிரத்தில் நைந்து விடுகின்றன. அவற்றைத் துவைத்ததும் சிராக மடித்து உள்ளே வைத்து விட்டு, உடுத்தும்போது அயர்ன் செய்தால் வருடக்கணக்கில் உழைக்கும்\nஅப்ளிகேஷன் ஃபார்ம், முக்கியமான டாக்குமென்ட் போன்றவற்றைப் பூர்த்தி செய்வதற்கு முன், இரு நகல்கள் எடுத்து, ஒன்றில் பூர்த்தி செய்து, அதைப் பார்த்து ஒரிஜினலில் பூர்த்தி செய்யுங்கள். இதனால், அடித்தல் திருத்தல், பிழை ஏற்படுவதைத் தவிர்ப்பதுடன், இன்னொரு ஃபார்முக்காகக் காத்திருப்பதையும் தவிர்க்கலாம்.\nகிரைண்டரில் மசால் வடைக்கு அரைக்கும்போது, அதில் இஞ்சி, மிளகாய் சரியாக அரைபடவில்லையா அரைக்க வைத்திருக்கும் பருப்பில் ஒரு கைப்பிடி எடுத்து அதில் இஞ்சி, மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைத்தால், நைஸாக அரைபட்டு விடும். இதை மாவோடு சேர்க்கலாம்.\nவாழைக்காயை ஈரமில்லாத பாலித்தீன் கவரில் போட்டு இறுக்கமாகக் கட்டி ஃபிரிட்ஜில் வைத்து விட்டால் ஒரு வாரம் ஆனாலும் பழுக்காது.\nவளையல்கள் குவிந்து கிடக்கின்றன… அவற்றை அடுக்கி வைக்க \"ஸ்டாண்ட்\" இல்லையே என்ற கவலையா வீட்டில் இருக்கும் பழைய வாரப் பத்திரிகைகளை ஒன்றன் பின் ஒன்றாக சுருட்டி வைத்தால், செலவே இல்லாமல் நிமிடங்களில் ஸ்டாண்ட் ரெடி\nகட்டிலின் கீழே எப்போதும் ஒரு மிதியடியை போட்டு வைத்திருங்கள். படுக்கப் போகும் முன், கால்களை அதில் நன்றாக தேய்த்து சுத்தப்படுத்திக் கொண்டால் மெத்தையும் படுக்கை விரிப்புகளும் அழுக்காகாது. அடிக்கடி படுக்கை விரிப்புகளை துவைப்பதை விட மிதியடியை உதறி விடுவது சுலபம்தானே\nஇட்லி மாவில் ஆரம்பித்து பஜ்ஜி மாவு, வடை மாவு என அனைத்துமே கடைசி ஸ்பூன் வரை வீணாகக் கூடாது என்று நினைப்பவரா நீங்கள் அவற்றை குழிவான அல்லது அடி வளைவான பாத்திரத்தில் வைத்து விட்டால் போதும். கடைசி கரண்டி வரை எளிதாக எடுத்து உபயோகிக்கலாம்.\nபால் காய்ச்சிய பாத்திரத்தில் சப்பாத்தி மாவு பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும். எண்ணெய் சேர்க்க வேண்டிய அவசியமும் இல��லை அதேபோல நெய் காய்ச்சிய பாத்திரத்தில் ரசம் செய்யலாம். அப்பளம் பொரித்த கடாயில் வற்றல் குழம்பையும் மோர் பாத்திரத்தில் தோசை மாவையும் வைக்கலாம்.\nஉங்கள் வீட்டில் வெள்ளை அடித்தாலோ அல்லது பெயிண்ட் அடித்தாலோ ஒரு வாரத்துக்கு அந்த வாசம் போகாது. அந்த அறைகளில் நறுக்கிய வெங்காய துண்டுகளை போட்டு வையுங்கள். பெரும்பாலும் அறைகளின் கதவை மூடி வைத்திருந்தால் ஒரே நாளில் பெயிண்ட் வாடை ஓடியே போய்விடும்\nகாலையில் அரக்கப் பறக்க வேலைக்கு செல்பவர்கள், இரவு எவ்வளவு சோர்வாக இருந்தாலும் பாத்திரங்கள் முழுவதையும் தேய்த்து சுத்தப்படுத்தி விடவும். இல்லாவிட்டால் காலையில் பாத்திரம் தேய்ப்பது ஒரு இமாலய வேலையாகத் தெரியும்.\nமுட்டை கீழே விழுந்து உடைந்து விட்டால்… அதன் மேல் உப்பு போடவும். சிறிது நேரத்துக்குப் பின்னர் துடைத்துவிட்டால் சுத்தம் செய்வது எளிது. வாடையும் இருக்காது.\nஅசைவ உணவுகளை மைக்ரோவேவ் ஓவனில் வைத்து எடுத்த பிறகும், வாசனை போகாது. வாஷிங் லோஷன் இல்லாவிட்டால் பவுடர் போன்றவற்றை ஓவனில் கொஞ்சநேரம் வைத்து எடுங்கள். உணவின் வாசனை போயே போச்…\nவிளக்கெண்ணை, கடலை எண்ணை, இலுப்பை எண்ணை ஆகிய மூன்றையும் கலந்து விளக்கு ஏற்றினால், நீண்ட நேரம் விளக்கு எரியும். எண்ணையும் குறையாது. ஆடைகளில் எண்ணைக் கறை பட்டு விட்டால் கவலை வேண்டாம். அதன் மீது சிறிது ஆல்கஹாலை தேய்த்துவிட்டு அப்புறம் துவைத்தால் கறை போய்விடும்.\nவாஷிங் மெஷினில் துணியை போடும்போதோ அல்லது அழுக்கு துணிகளை வாளியில் உள்ள சோப்பு நீரில் ஊற வைக்கும்போதோ அதனுடன் சிறிதளவு ஷாம்பு சேர்த்தால் துவைக்கும் துணிகள் காய்ந்த பிறகும் கமகம வாசனையாக இருக்கும்.\nசமையலறை மேடை மீதும், கப்போர்டுகள் மீதும் அடிக்கடி அழுக்கு ஒட்டிக் கொள்ளும். வாரம் ஒருமுறையாவது நன்றாக துடைத்தால் தான் சுத்தமாக இருக்கும். இதற்கு எளிய வழி உண்டு. சமையலறை மேடை மற்றும் கப்போர்டுகள் மீது பாலிதீன் பேப்பர்களை ஒட்டி வைத்து வாரத்திற்கு ஒருமுறை மாற்றினால் போதும்.\nபனிக்காலத்தில் தேங்காய் எண்ணெய் உறைந்து காணப்படும். இதை தவிர்க்க அதனுடன் எட்டு முதல் 10 துளிகள் விளக்கெண்ணெய் சேர்த்து வைத்தால் உறையாமல் இருக்கும்.\nதினமும் வெந்நீரில் குளிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள் அப்படி என்றால் வெந்நீர் வை��்க மற்ற பாத்திரங்களை பயன்படுத்த வேண்டாம். குக்கரையே காஸ்கட் போடாமல் தண்ணீர் ஊற்றி வைத்தால் சிக்கிரமே சூடாகி விடும். அதேபோல், இளஞ்சூடான நீரில் துணிகளை துவைத்தால் எளிதில் அழுக்கு போய்விடும்.\nஉங்கள் வீட்டில் இருக்கும் செல்ல நாய் எப்போதும் குரைத்துக் கொண்டே இருக்கிறதா அப்படி என்றால் ஒரு சின்ன ஐடியா… உங்களுடைய செல்லத்தை டிவி அறையில் உட்கார வையுங்கள். அல்லது அதன் அருகில் ரேடியோவை பாட விடுங்கள். யாரோ பேசுவதாக நினைத்து கொஞ்ச நேரம் குரைத்து விட்டு அமைதியாகி விடும்.\nஒரு பெரிய பக்கெட் தண்ணீரில் \"பிளீச்சிங் பவுடரை\" கரைத்து, அதில், கரை படிந்த பாத்திரத்தைப் போட்டு சிறிது நேரம் ஊற வைக்கவும். பிறகு சோப்பு பவுடரால் பாத்திரத்தைத் தேய்த்தால் பாத்திரம் சுத்தமாகி விடும்.\nஅதிக எண்ணெய் பிசுக்குள்ள பாத்திரத்தில் நான்கு சொட்டு வினிகரை ஊற்றித் தேய்த்தால் பிசுக்கு போய் விடும்.\nபிளாஸ்டிக் பாத்திரத்தில், சூடு இல்லாத சாம்பார், ரசம், பொரியலைப் போட்டு வைத்தால் கூட, பிளாஸ்டிக்கில் கரை ஏறும். இதைத் தவிர்க்க, பிளாஸ்டிக் பாத்திரத்தின் உள் பக்கம் முழுவதும் எண்ணெய் தடவிவிட்டு, உணவு வகைகளைப் போட்டால் கரை ஏறாது.\nஎலுமிச்சை தோலை வெயிலில் காய வைத்து, பொடித்து வைத்துக் கொண்டால், சோப்பு பவுடருடனோ, சபீனாவுடனோ கலந்து பாத்திரங்களைத் தேய்க்கப் பயன்படுத்திக் கொள்ளலாம். கடலை மாவுடன் கலந்து வைத்து, உடலுக்குத் தேய்த்துக் குளிக்கவும் பயன்படுத்தலாம்.\nடீ, காபி கரை உள்ள பாத்திரங்களில், சிறிதளவு உப்புத் தூளைத் தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்துப் பின் கழுவினால் கரை நீங்கும்.\nமுட்டை, வெங்காயம், பூண்டு சமைத்த பாத்திரங்களில் ஏற்படும் வாடை நீங்க, பாத்திரத்தில் உப்பு போட்டு தேய்த்து பிறகு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.\nஎண்ணெய் வைக்கும் பாத்திரங்களில் பிசுக்கு வாடை நீங்காமல் தொல்லை கொடுக்கும். சிகைக்காய்ப் பொடியால் தேய்த்துக் கழுவி, பிறகு எலுமிச்சைத் தோல் பொடியைத் தேய்த்தால், வாடை நீங்கி, பாத்திரம் பளபளக்கும்.\nபிசுக்கு நிறைந்த பாத்திரத்தைச் சுத்தம் செய்ய, கடலை மாவு கூட பயன்படும். கடலை மாவை பாத்திரத்தில் தூவி, வழித்து எடுத்தால் ஓரளவு பிசுக்கு நீங்கும். அதன் பின், சிகைக்காய் பொடி போட்டு தேய்க்கலாம்.\nசப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது.\nஉருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும்.\nஅரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழிப்பாக இருக்கும்.\nவெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகி விடும். அப்படி ஆகாமலிருக்க பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டால் பஞ்சு போல் மிருதுவாக இருக்கும்.\nரவா,மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராது.\nதயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.\nகாய்கறிகளை வேகவைக்கும்போது அதிக தண்ணீர் வைத்து வேக வைக்க கூடாது. ஏன் என்றால் காய்கறிகளில் உள்ள வைட்டமின் சத்துகள் போய்விடும். அதில் உள்ள மனமும் போய்விடும்.\nகாய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.\nபச்சை மிளகாயை காம்புடன் வைக்காமல் காம்பை எடுத்து விட்டு நிழலான இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் இருக்கும்.\nநெய் ப்ரெஷ்ஷாக இருப்பதற்கு அதோடு ஒரு வெல்லத்துண்டை போட்டு வைத்தால் ப்ரெஷ்ஷாக இருக்கும்.\nகாபி டிகாஷன் போடுவதற்கு முன் சுடு தண்ணீரில் டிகாஷன் பாத்திரத்தை வைத்துவிட்டு டிகாஷன் போட்டால் சீக்கிரம் காப்பித்தூள் இறங்கிவிடும்.\nசீடை செய்யும்போது அது வெடிக்காமல் இருப்பதற்காக சீடையை ஊசியால் குத்திய பிறகு எண்ணெய்யில் போட்டால் வெடிக்காது.\nசப்பாத்தி போடும்போது சப்பாத்தி போடும் கட்டையில் முதலில் உருண்டையாக போட்டுவிட்டு பின்பு\nஅதனை நாலாக மடித்து உருட்டி போட்டால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.\nஇது இப்படி இருந்தால் புரிவது சுலபம் எனவே திருத்துகிறேன் - க்ருஷ்ணாம்மா \nசப்பாத்தி இடும்போது சப்பாத்தியை முதலில் வட்டமாக இட்டுவிட்டு\nபின்பு அதனை நாலாக மடித்து மிண்டும் முக்கோணமாக தேய்த்து போட்டால்\nமுட்டைகோசில் உள்ள தண்டை வீணாக்காமல் சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.\nகொழுக்கட்டை மாவு பிசையும் போது ஒரு கரண்டி பால் சேர்த்து பிசைந்து கொழுக்கட்டை சுட்டால் விரிந்து போகாமல் இருக்கும்.\nஎண்ணெய் பலகாரங்கள் டப்பாவில் வைக்கும்போது உப்பைத் துணியில் முடிந்து வைத்தால் காரல் வாடை வராது.\nஇட்லி சாம்பாரில் கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.\nசமையலில் உப்பு அதிகமாக போய்விட்டால் உருளைகிழங்கை அதில் அறிந்து போட்டால் உப்பை எடுத்துவிடும்.\nதோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nஇந்த Tips பாலோ பண்ணுங்க..உங்களோட கம்ப்யூட்டர் Repa...\nகம்ப்யூட்டர் வேகம் அதிகரிக்க என்ன செய்யலாம்\nஇனிமேல் உங்களுக்கு இரட்டைச் சம்பளம்\nகருத்துரிமை – சட்டம் – கைதுகள்\nவாடகைபடிக்கு வரிச் சலுகை கணக்கிடும் சூட்சுமம்\nபல் வலியை போக்கும் எளிய வீட்டு வைத்தியங்கள்...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nதங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி\nநாற்பது கிராம் தங்கத்துடன் பத்து கிராம் கண்ணாடிக் கற்கள் பதித்த நகை என்றால் அதன் விலையை எப்படி நிர்ணயிக்க வேண்டும் \nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nமனித மூளை - சிறிய அளவிலான இந்த உடல் தொடர்ச்சியான ஆச்சர்யங்களை தர தவறியதில்லை.\nமனித மூளை குறித்த சில வியப்பான விசயங்களை கற்றுக்கொள்வோம் வாங்க. 1. மனித உடல் இடையில் இரண்டு சதவிதமே மூளை ( ~1.4 kg) என்றாலும் , நாம...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஉணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா\nஉணவில் அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய் , எலும்பு முறிவுநோய் , மூட்டு வியாதிகள் , உடல் பருமன் , இதய நோய்கள் , இரத்த அ...\nஎந்தெந்த பழங்களில் என்னென்ன சிறப்புகள் உள்ளன\nபழங்கள் - இயற்கை நமக்கு அளித்த கொடை. நாவுக்கு ருசியை தரும் பழங்களில் , நோய்க்கு மருந்தும் இருக்கிறது என்பதால் , அன்றாட உணவில் , ஏதாவது ஒ...\nநம் அன்றாட தேவைக்காக பாயன்படும் சான்றிதழ்\nநம் அன்றாட தேவைக்காக பாயன்படும் சான்றிதழ் Online-ல் Apply செய்து பெறும் வழிமுறைகள் Video பதிவுகள் link கிழே....\nநலம் வாழ எந்நாளும் நட்ஸ்-டிரைஃப்ரூட்ஸ்\nஆபீஸ் இடைவேளை நேரத்தில் பசிக்கும்போதெல்லாம் பஜ்ஜி , சாட்டிங் டைமில் சமோசா என ஏதேனும் நொறுக்குத்தீனியுடன் , டீ காபி சாப்பிடுவது வ...\nவாடகை வீட்டைச் சொந்தம் கொண்டாட முடியுமா வாடகை வீடு... A to Z கைடு\nவாடகை வீட்டைச் சொந்தம் கொண்டாட முடியுமா வாடகை வீடு... A to Z கைடு வாடகை வீடு... A to Z கைடு இன்று தமிழகமெங்கும் வாடகை வீடுகளில் குடியிருக்கும் மக்களின் எண்ணிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2017/05/minnesota-state-fair.html", "date_download": "2020-01-25T02:45:05Z", "digest": "sha1:AETGMQBMCCIOLTBNME2M2JAMETI3JQUK", "length": 15565, "nlines": 154, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: மினசோட்டா ஸ்டேட் ஃபேர்", "raw_content": "\nபனிப்பூக்களில் வெளிவந்த எனது கட்டுரை.\nஎந்தவொரு மக்கள் வாழும் இடமென்றாலும், வருடத்திற்கொரு முறையேனும் மக்கள் ஒரு இடத்தில் ஒன்று சேர்ந்து, ஏதேனும் வகையில் விழா எடுப்பது பல்வேறு பிரதேசங்களில், கலாச்சாரங்களில் ஒரு வழக்கமாக பல காலமாக இருந்து வருகிறது. இந்திய, தமிழக கிராமங்களை எடுத்துக் கொண்டால், அங்கிருக்கும் கோவில்களில் வருடத்திற்கு ஒரு முறையேனும் திருவிழா நடக்கும். கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் தேவாலயங்களிலும், மசூதிகளிலும் இப்படியான திருவிழாக்கள் நடப்பதுண்டு.\nகால ஓட்டத்தில், மக்கள் நகரங்களில் குடியேறத் தொடங்கிய பின், இத்திருவிழாக்கள் இன்னமும் அவசியமானது. மக்களை மண்ணுடன் இணைக்கும் வேராக இத்திருவிழாக்கள் பங்காற்றியது. உலகின் எந்த மூலையில் இருந்தாலும், வருடத்திற்கு ஒருமுறையேனும் தங்கள் பூர்வீகத்தை கண்டு வருவதற்கு ஊர் திருவிழாக்கள் ஒரு காரணமாக இருக்கின���றன.\nஅமெரிக்க மாகாணங்களில் நடத்தப்படும் ஸ்டேட் ஃபேரும் (State fair) அப்படியான ஊர் திருவிழாவாகவே காட்சியளிக்கின்றன. மினசோட்டா ஸ்டேட் ஃபேர், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாத இறுதி வாரத்தில் ஆரம்பித்து செப்டம்பர் முதல் வாரத்தில் வரும் லேபர் டே வரை 12 நாட்கள் நடைபெறும். மினசோட்டா ஸ்டேட் ஃபேருக்கு இம்மாநில மக்கள் கொடுக்கும் ஆதரவு அபரிமிதமானது. இந்த நிகழ்வுக்கு கிடைக்கும் வரவேற்பைக் காண வேண்டுமெனில், இதற்காக நகரின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் நிலையங்களுக்கு சென்று பார்க்க வேண்டும். தொடர்ந்து பேருந்துகள் சென்றுக் கொண்டிருக்க, மக்கள் காத்துக் கொண்டிருக்கும் வரிசையின் குறையாமல் கூடிக் கொண்டே இருக்கும். ரெகுலராக, அங்கு தங்களது வாகனங்களைப் பார்க்கில் செய்பவர்கள், இடமில்லாமல் வேறு இடம் சென்று கொண்டிருப்பர்.\n1859 ஆம் ஆண்டில் இருந்து நடக்கும் ஸ்டேட் ஃபேர் இது. அதாவது மினசோட்டா என்று மாகாண அந்தஸ்து பெறுவதற்கு முன்பிருந்தே நடைப்பெற்று வருகிறது. ஒரு சில வருடங்கள் போர் காரணங்களால் நடை பெறவில்லை. மற்றபடி, தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக மக்கள் வரவேற்புடன் ஆரவாரத்துடன் நடைபெற்று வருகிறது. தினசரி வருகையாளர்களின் சராசரி எண்ணிக்கை அடிப்படையில் இது தான் அமெரிக்காவின் மிகப் பெரிய ஸ்டேட் ஃபேர். மொத்த வருகையாளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் டெக்ஸாஸிற்கு அடுத்தபடியாக மிகப் பெரிய ஸ்டேட் ஃபேர் என மிகவும் பிரசித்திப் பெற்றது.\n2016 ஆம் ஆண்டின் ஸ்டேட் ஃபேர், ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் செப்டம்பர் 5 ஆம் தேதி வரை, இதற்காகவே இருக்கும் ஸ்டேட் ஃபேர் மைதானத்தில் நடைபெற்றது. இதற்கான நுழைவுக் கட்டணம், வாயிலில் 13 டாலர்கள். முன்பே வாங்கியிருந்தால், பத்து டாலர்கள். அதுபோல, அங்கிருக்கும் விளையாட்டுகளுக்கான டிக்கெட்டுகளும் முன்பே வாங்கினோம் என்றால் மலிவாகக் கிடைக்கும்.\nஸ்டேட் ஃபேரின் முக்கிய அம்சமாக பலரும் கருதுவது, அங்கு விற்கப்படும் உணவுப் பொருட்கள் தான். வழக்கமாக கிடைக்கும் உணவு வகைகளும், சில பிரத்யேக வகைகளும் இங்கு உணவுப் பிரியர்களை அழைத்து வந்து விடும். \"எண்ணெயில் பொறி, குச்சியில் குத்து\" என்பவை இங்குள்ள சமையல் கலைஞர்களின் பொதுவான சமையல் குறிப்புகள். காய், கறி , பழம் என கையில் கிடைக்கும��� அனைத்தையும் எண்ணெய்யில் பொரித்து, ஒரு குச்சியில் சொருகி வழங்குவது, ஸ்டேட் ஃபேர் உணவு வியாபாரிகளின் வழக்கம்.\nபெரியவர்களைக் கவர்வது கலோரிகளை ஏற்றும் தீனி என்றால் சிறுவர்களைக் கவர்பவை, அட்ரினலை ஏற்றும் சாகச விளையாட்டுகள். விளையாட்டுக்கேற்ப, சில பல டிக்கெட்டுகள் கொடுத்து ஆடிக்கொள்ளலாம். எல்லா விளையாட்டையும் ஆடிப் பார்க்க வேண்டுமென்றால், கண்டிப்பாக பர்ஸ்க்கு சேதாரம் தான். ஒரு நாள் கூத்து என்றால் ஓகே.\nஇவை தவிர, பல்வேறு கண்காட்சி மையங்கள், கலை நிகழ்ச்சிகள் நடப்பதுண்டு. ஆடு, மாடு, குதிரை, கோழி போன்ற வளர்ப்பு உயிரினங்களைக் காண குழந்தைகளுக்கு ஆர்வமிருக்கும். பால் உற்பத்தி, தோட்டக்கலை, தேனீ வளர்ப்பு போன்ற மினசோட்டாவின் விவசாயம் சார்ந்த விஷயங்களை அறிந்துக் கொள்ளவும் வாய்ப்புண்டு. இங்குள்ள பத்திரிக்கை, வானொலி, தொலைக்காட்சி நிறுவனங்கள் இந்த மைதானத்திலேயே அரங்கு அமைத்து தொடர்ச்சியாக ஸ்டேட் ஃபேர் குறித்த செய்திகள் வழங்கி கொண்டிருப்பார்கள்.\nமினசோட்டா ஸ்டேட் ஃபேர் மேலிருக்கும் பிரியம் மக்களுக்கு குறையவே இல்லை என்பதற்கு சான்றாக இவ்வாண்டு ஒருநாளின் வருகை எண்ணிக்கை உச்சமாக 2,60,374 யைத் தொட்டதைக் குறிப்பிடலாம். மினசோட்டா மாநிலம் மட்டுமில்லாமல் அக்கம் பக்கம் மாநிலத்தவரும் சகோதர பாசத்துடன் வந்து செல்கிறார்கள். அவ்வகையில் மாநிலம் கடந்தும் மக்களை இணைக்கும் நிகழ்வாக மினசோட்டா ஸ்டேட் ஃபேர் இருக்கிறது.\nவகை அனுபவம், பனிப்பூக்கள், மின்னியாபொலிஸ்\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\n2016 - டாப் டென் பாடல்கள்\n2016 - ஒரு பார்வை\nநன்றி நவிலலும், நுகர்வோர் கூத்தும்\nமினசோட்டாவில் கார் ட்ரைவிங் லைசன்ஸ் வாங்குவது எப்ப...\nஅனோகா ஹாலோவீன் அணி வகுப்பு\nஐடாஸ்கா & பெமிட்ஜி - ஒரு பார்வை\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-01-25T01:58:31Z", "digest": "sha1:REPTVA7A2H7E5UIHAZGAMGNOEX3HQSDL", "length": 3776, "nlines": 74, "source_domain": "www.tamizhvalai.com", "title": "அருட்செல்வி – தமிழ் வலை", "raw_content": "\nஆகம விதிப்படி பிராமணர்கள் கோயிலுக்குள் நுழையக் கூடாது – உரத்துச் சொன்ன சத்தியவேல் முருகனார்\nதமிழ்த்தேசிய ஆன்மிகச் சான்றோர் மு.பெ.சத்தியவேல் முருகனார் 70 ஆம் அகவை நிறைவு பெற்று – 71 ஆம் அகவை தொடங்கும் நாளான 21.09.2019 காரி...\nமொழிப்போர் ஈகியர் நாள் இன்று – உருவானது எப்படி\nஇவ்வாண்டே 5,8 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு – சீமான் கடும் கண்டனம்\nஇனப்படுகொலையை ஒப்புக்கொண்ட கோத்தபய – நாம் செய்ய வேண்டியதென்ன\nநித்தியானந்தாவுக்கு எதிராக புளூகார்னர் நோட்டிஸ் – அப்படி என்றால் என்ன\nதமிழில் குடமுழுக்கு வேண்டி தஞ்சையில் மாநாடு – விவரங்கள் மற்றும் தீர்மானங்கள்\nஎட்டுவயதுச் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை – சீமான் அதிர்ச்சி\nரஜினிக்கெதிரான போராட்டங்கள் தொடரும் – திவிக அறிவிப்பால் பரபரப்பு\n13 இலட்சம் பேர் 60 இலட்சம் புத்தகங்கள் 20 கோடி வருவாய் – சென்னை புத்தகக்காட்சி ஆச்சரியம்\nரஜினி நீதிமன்றத்துக்கு பதில் சொல்லியாகவேண்டும் – கி.வீரமணி அதிரடி\nபெரியார் குறித்த அவதூறு – சிக்கலை நீட்டித்த ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pudukkottai.nic.in/ta/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2020-01-25T01:28:09Z", "digest": "sha1:73GN6PFUXL47GCBTV7I3PROT4ZDJ7M7V", "length": 21915, "nlines": 194, "source_domain": "pudukkottai.nic.in", "title": "வேளாண்மைத் துறை | புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nபுதுக்கோட்டை மாவட்டம் PUDUKKOTTAI DISTRICT\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோர் பாதுகாப்புத்துறை\nமாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nமாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம்\nமாவட்ட சமூக நல அலுவலகம்\nபிணைத் தொழிலாளர் ஒழிப்பு (முறைமை)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nமாநில அரசு விதைப்பண்ணை, அண்ணாபண்ணை\nவல்லுநர் விதைகள் மற்றும் ஆதார விதைகளை தேவையான அளவில் உற்பத்தி செய்து அவற்றின் மூலம் விவசாயிகளின் வயலில் விதைப்பண்ணையாக சான்று பெற்ற விதைகளை உற்பத்தி செய்வதே மாநில அரசு விதைப்பண்ணைகளின் மிக முக்கியமான நோக்கமாகும். நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் ஆகிய பயிர்கள் மாநில அரசு விதைப்பண்ணை விதை உற்பத்தி திட்டத்தின் முக்கிய பயிர்களாகும்.\nபயறுவகை விதை பெருக்க பண்ணை வம்பன்\nதுவரை, உளுந்து, தட்டைபயறு, கொள்ளு\nமாநில எண்ணெய்வித்துப் பண்ணை, வெள்ளாளவிடுதி\nஎண்ணெய்வித்துக்கள், நிலக்கடலை, எள் மற்றும் பயறு வகைகள்\nமாநில தென்னை நாற்று பண்ணை, வெள்ளாளவிடுதி\nஆண்டுதோறும் தரமான நெட்டை மற்றும் நெட்டை x குட்டை ரக தென்னங்கன்றுகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு விநியோகிப்பதே பண்ணையின் முக்கிய நோக்கமாகும். ஆண்டுதோறும் 40000 தென்னை நெற்றுகள் கொள்முதல் செய்யப்பட்டு 30000 எண்கள் தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.\nதிட்டங்கள் மாவட்டத்தில் பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு அதன்மூலம் விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டு வேளாண் பயிர்களில் உற்பத்தி மற்றும் உற்பத்தி இலக்கினை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nதொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்\nபிரதம மந்திரியின் விவசாயத்திற்கான நீர்பாசனத் திட்டத்தில் துளி நீர் அதிக பயிர் என்னும் உட்பிரிவில் செயல்படுத்தப்படும் நுண்ணீர் பாசனத் திட்டம் சிறு குறு விவசாயிகளுககு 100 சதவீத மானியம்\nஇதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியம்\nசிறு குறு விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 2 எக்டர் வரை\nஇதர விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 5 எக்டர் வரை\n2018-19 ஆம் அண்டு இலக்கு 2000 எக்டர் அனைத்து தகுதியான வேளாண் பயிர்களுக்கு சொட்டுநீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன அமைப்புகள்\nசொந்தமாகவோ அல்லது 7 வருடங்களுக்கு குத்தகைக்கு பதிவு செய்துள்ள நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளும் கிராம அளவில்\nவேளாண்மை அலுவலர் / துணை வேளாண்மை அலுவலர்\nநீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை வளர்ச்சித் திட்டம்\nஇரண்டாம் கட்டம் – 8 தொகுப்புகள் 8200 எக்டர் தேர்வு செய்யப்பட்ட மானாவாரி பகுதி விவசாயிகள் மட்டும்\nகடந்த மூன்று வருடங்களில் ஒரு பருவத்திலாவது பயிர் செய்யப்��ட்டிருக்க வேண்டும் கிராம அளவில்\nவேளாண்மை அலுவலர் / துணை வேளாண்மை அலுவலர்\nநீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை வளர்ச்சித் திட்டம்\nஇரண்டாம் கட்டம் – 8 தொகுப்புகள் 8200 எக்டர்\nகிராம பஞ்சாயத்து அளவில் மானாவாரி விவசாய குழு அமைத்தல் மாதாந்திர கூட்டம் நடத்தும் செலவிற்காக ஒரு விவசாயக் குழுவிற்கு ரூ.10000/- கூட்டுறவு சட்டத்தில் பதிவு செய்திட மற்றும் தேர்வு செய்யப்பட்ட மானாவாரி பகுதி விவசாயிகள் மட்டும்\nகடந்த மூன்று வருடங்களில் ஒரு பருவத்திலாவது பயிர் செய்யப்பட்டிருக்க வேண்டும் கிராம அளவில்\nவேளாண்மை அலுவலர் / துணை வேளாண்மை அலுவலர்\nநீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை வளர்ச்சித் திட்டம்\nஇரண்டாம் கட்டம் – 8 தொகுப்புகள் 8200 எக்டர்\nஆரம்ப கட்ட நடவடிக்கைகள் ஒரு தொகுப்பிற்கு 5 இலட்சம் நீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த தேர்வு செய்யப்பட்ட மானாவாரி பகுதி விவசாயிகள் மட்டும்\nகடந்த மூன்று வருடங்களில் ஒரு பருவத்திலாவது பயிர் செய்யப்பட்டிருக்க வேண்டும் கிராம அளவில்\nவேளாண்மை அலுவலர் / துணை வேளாண்மை அலுவலர்\nநீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை வளர்ச்சித் திட்டம்\nஇரண்டாம் கட்டம் – 8 தொகுப்புகள் 8200 எக்டர்\nஉழவியல் செயல்பாடுகள் 50 சதவீத மானியத்தில் விதை, உயிர் உரம் மற்றும் நுண்ணுட்டச் சத்து வழங்குதல்\nநீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை வளர்ச்சித் திட்டம்\nஇரண்டாம் கட்டம் – 8 தொகுப்புகள் 8200 எக்டர்\nநிறுவனங்களை வலுப்படுத்திட மதிப்புக் கூட்டு இயந்திரங்கள் விநியோகம் செய்தல்- சிறிய பயறு உடைக்கும் கருவி, சிறிய சிறுதானியம் சுத்திகரிப்பு இயந்திரங்கள், எண்ணெய் பிழியும் இயந்திரங்கள் விநியோகித்தல்\nதொகுதிக்கான கூட்டுறவுக் கடன் சங்கத்தில் மதிப்புக் கூட்டு இயந்திரங்கள் நிறுவிட ரூ.4.00 இலட்சம்\nமானாவாரி விவசாயக் குழுக்கள் / விவசாய உற்பத்தி நிறுவனங்களை வலுப்படுத்துதல், மதிப்புக்கூட்டு இயந்திரங்கள் நிறுவுதல் – ஒரு விவசாயக்குழு அல்லது ஒரு விவசாய உற்பத்தி நிறுவனத்திற்கு ரூ.6 இலட்சம்\nநீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை வளர்ச்சித் திட்டம்\nஇரண்டாம் கட்டம் – 8 தொகுப்புகள் 8200 எக்டர்\nஇயந்திர வாடகை மையங்களை அமைத்திட ஒரு தொகுப்பிற்கு 80 சத மானியம் (அல்லது) ரூ.8 இலட்சம் கிராமப்புற வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வழங்குதல்\nதமி���்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமை (டான்சிடா) மூலம் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்து பயிர்களுக்கான விதைப் பெருக்குத் திட்டம் தரமான விதை உற்பத்தி செய்யும் விதைப் பண்ணை விவசாயிகளை ஊக்கப்படுத்த அவர்கள் உற்பத்தி செய்யும் அனைத்து விதைகளுக்கும் கீழ்கண்டவாறு ஊக்கத் தொகை கொள்முதல் விலையுடன் சேர்த்து வழங்கப்படுகிறது\nநெல் ஆதார விதை கொள்முதல்விலை +75%\nசான்று விதை கொள்முதல்விலை +45%\nசிறுதானியங்கள் ஆதாரவிதை கொள்முதல் விலை+100%\nசான்று / உண்மைநிலை விதை கொள்முதல் விலை +45%\nபயறு வகைகள் ஆதாரவிதை கொள்முதல் விலை+35%\nகொள்முதல்விலை +30% மாவட்டத்தில் உள்ள சிறு / குறு மற்றும் இதர விவசாயிகள்\nபண்ணை மகளிர் குழுக்கள், உழவர் ஆர்வலர் குழுக்கள்\nவட்டார வேளாண்மை விரிவாக்க மையம் மூலம் விதைப் பண்ணை அமைக்க விதைகள் வழங்குதல்\nவிதைச்சான்று துறையில் மாவட்டத்தில் உள்ள சிறு / குறு மற்றும் இதர விவசாயிகள்\nபண்ணை மகளிர் குழுக்கள், உழவர் ஆர்வலர் குழுக்கள்\nவட்டார வேளாண்மை விரிவாக்க மையம் மூலம் விதைப் பண்ணை அமைக்க விதைகள் வழங்குதல்\nவிதைச்சான்று துறையில் உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்தல்\nவயல்மட்ட விதைகளாக உற்பத்தி செய்தல்\nவிதைச்சான்று தர நிர்ணயபடி கொள்முதல் செய்தல்\nவயல்மட்டவிதைகள் விதை சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்தல்\nசுத்திகரிப்பு விதைகளுக்கு சான்றட்டை பொருத்துதல்\nசான்று பெற்ற விதைகள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்தல்\nஅரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதார விலையில் நெல்லுக்கு 90 சதவீதம், பயறு மற்றும் எண்ணெய் வித்து விதைகளுக்கு கொள்முதல் விலையில் 80 சதவீத முன்பணமாக விதைப்பண்ணை விவசாயிகளுக்கு வழங்குதல் கிராம அளவில்\nஉதவி விதை அலுவலர் / துணை வேளாண்மை அலுவலர்\nவேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர்\n( உதவி பொது மேலாளர் – தமிழ்நாடு மாநில விதை\nதுணை வேளாண்மை இயக்குநர் (துணை பொது மேலாளர்\nதமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமை)\nவேளாண்மை இணை இயக்குநர் (பொது மேலாளர் – தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமை)\nபெரும்பான்மையாக பயிரிடப்படும் வேளாண் பயிர்கள்\nபடத்தொகுப்பினை காண இங்கே சொடுக்கவும்\nபொருளடக்க உரிமை - புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jan 24, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2014/03/01/%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-01-25T02:02:38Z", "digest": "sha1:NY4IWAEKN5XNOR7IOFH2IYOUW3N5H2CM", "length": 24608, "nlines": 379, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "த நேம் இஸ் பாண்ட். ஜேம்ஸ் பாண்ட். | சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nத நேம் இஸ் பாண்ட். ஜேம்ஸ் பாண்ட்.\nby RV மேல்\tமார்ச் 1, 2014\nஎன் பதின்ம வயதின் high points-களில் ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களுக்கு முக்கிய இடம் உண்டு. அதுவும் கல்லூரியில் சிவகுருவும் நானும் இந்தப் படங்கள் வந்தால் விடாமல் போய்ப் பார்ப்போம். திரைப்படங்கள் மூலமாகத்தான் நான் பாண்ட் நாவல்களை படிக்கத் தொடங்கினேன்.\nதிரைப்படங்களோடு ஒப்பிட்டால் நாவல்கள் கொஞ்சம் low-keyதான். என்னதான் வர்ணனை செய்தாலும் உர்சுலா ஆண்ட்ரஸ், ஹாலே பெர்ரியின் அழகை எல்லாம் காகிதத்தில் கொண்டு வர முடியுமா என்ன எனக்குப் பொதுவாக வில்லன்களோடு பாண்ட் விளையாடும் விளையாட்டுகள் – மூன்ரேக்கரின் பிரிட்ஜ் ஆட்டம், கோல்ட்ஃபிங்கருடன் கோல்ஃப் போன்றவைதான் வில்லன்களுடன் போராடுவதை விட சுவாரசியமாக இருக்கும்.\nஅந்தக் காலத் தமிழ்த் திரைப்படங்களில் வீடுகளில் அழகான சிவப்புக் கம்பளங்கள், இரண்டு பக்கமும் வளைந்து போகும் மாடிப்படிகள், பல வித சாப்பாட்டு வகைகள் நிறைந்த சாப்பாட்டு மேஜை என்று பலவும் காட்டப்படும். பார்ப்பவர்களுக்கு ஒரு vicarious மகிழ்ச்சி. ஜேம்ஸ் பாண்டின் ஒரு காலக் கவர்ச்சிக்கும் இது மாதிரி vicarious மகிழ்ச்சி ஒரு முக்கிய காரணம். Martini, shaken but not stirred, சாப்பாடு, கார், மது வகைகள், கூப்பிடக் கூட வேண்டாம் பார்த்த உடன் படுக்கத் தயாராக இருக்கும் அழகிய பெண்கள் மாதிரி ஒரு சுகபோக வாழ்க்கை – பல வித வில்லன்களை முறியடிக்கும் (எம்ஜிஆர் டைப்) சாகசங்கள் இதெல்லாம் பற்றிப் படிப்பது, அந்தக் கால சென்சார்கள் எவ்வளவு அனுமதிப்பார்களோ அவ்வளவு தூரம் அவிழ்க்கும் நாயகிகள் வரும் திரைப்ப்டங்களைப் பார்ப்பது எல்லாம் அறுபது, எழுபதுகளின் பதின்ம வயதினருக்கு செம த்ரில்லாக இருந்திருக்கல���ம். அன்றைய அமெரிக்க ஜனாதிபதி கென்னடி ஜேம்ஸ் பாண்ட கதைகளைத் தான் விரும்பிப் படிப்பேன் என்று சொன்னதும் இவை பிரபலமானதுக்கு ஒரு காரணம். ஆனால் எண்பதுகளில் இதை விட நல்ல சாகசக் கதைகள் பலவற்றை அதே நேரத்தில் படித்ததாலோ என்னவோ பாண்ட் கதைகள் என்னை எப்போதும் பெரிதாகக் கவர்ந்ததில்லை. இன்று இத்தனை pretentiousness இல்லாத மாடஸ்டி ப்ளெய்ஸ் காமிக்ஸ் இதை விடப் பிடிக்கின்றன. இருந்தாலும் சாகசக் கதை உலகத்தில் ஒரு footnote அளவுக்காவது ஜேம்ஸ் பாண்டுக்கு இடம் உண்டுதான்.\nCasino Royale (1953) முதல் புத்தகம். நல்ல பாண்ட் புத்தகம் கிடையாது. பிரமாத திரில்கள் எதுவும் கிடையாது. ஆனால் வெளியானபோது அது சுஜாதாவின் நைலான் கயிறு போல ஒரு தாக்கத்தை உருவாக்கி இருக்கும் என்று நினைக்கிறேன். ஏறக்குறைய amoral ஒற்றன் (புத்தகத்தின் இறுதியில் பாண்டுக்கு மனசாட்சி உறுத்தினாலும்), காமிக் புத்தகங்களை விட நம்பகத்தன்மை நிறைந்த வில்லன், சம்பவங்கள், நாயகி இதெல்லாம் ஒரு மாற்றமாக இருந்திருக்க வேண்டும்.\nஇதைத் தவிர 13 பாண்ட் புத்தகங்களை இயன் ஃபிளெமிங் எழுதி இருக்கிறார். இப்போதே புத்தகங்கள் போரடிக்கத் தொடங்கிவிட்டன. திரைப்படங்கள் வருவதால் மட்டும்தான் இந்தப் புத்தகங்கள் நினைவு கூரப்படும். Moonraker (1955), From Russia With Love (1957), Dr. No (1958), Goldfinger (1959), Thunderball (1961) போன்றவற்றைப் படிக்கலாம். படிக்கக் கூடிய ஒரு காட்சியாவது இருக்கும். மூன்ரேக்கரில் வில்லன் ஹ்யூகோ ட்ராக்ஸோடு பாண்ட் பிரிட்ஜ் விளையாடும் காட்சி. ஃப்ரம் ரஷியா வித் லவ் புத்தகத்தில் ரயில் பயணம். டாக்டர் நோவில் பாண்ட் உயிர் பிழைக்க பல அபாயங்கள் நிறைந்த ஒரு obstacle course வழியாக பாண்ட் போக வேண்டி இருக்கும் காட்சி. கோல்ட்ஃபிங்கரில் கோல்ஃப் விளையாட்டு. தண்டர்பாலில் சானடோரியத்தில் லிப்பேயுடன் நடக்கும் தகராறு.\nஒரே ஒரு புத்தகம் படிக்க வேண்டுமென்றால் நான் டாக்டர் நோவைத்தான் பரிந்துரைப்பேன். அது Moonraker, From Russia With Love, Goldfinger, Thunderball ஆகியவற்றோடு ஒப்பிட்டால் first among equals.\nபிற நாவல்களில் Live and Let Die (1954), You Only Live Twice (1964) மற்றும் Man with the Golden Gun (1965) திரைப்படம் எடுக்கவே எழுதப்பட்ட நாவல் போன்று இருக்கும். visual ஆகவே சிந்தித்திருக்கிறார். பஸ்ஸில் படிக்கலாம்.\nஃப்ளெமிங் இறந்த பிறகும் ஜேம்ஸ் பாண்ட் என்பது நன்றாகத் தெரிந்த ஒரு ட்ரேட்மார்க் என்பதை உணர்ந்திருக்கிறார்கள். புத்தகங்களுக்கான ஜேம்ஸ் பாண்ட் ட்ரேட்மார்க் (திரைப்படங்களுக்கான ட்ரேட்மார்க் பல ஜேம்ஸ் பாண்ட் படங்களைத் தயாரித்த ப்ரோக்கோலி குடும்பத்திடம் இருக்கிறது என்று நினைக்கிறேன்.) இயன் ஃப்ளெமிங் பப்ளிகேஷன்ஸ் என்று நிறுவனத்துக்கு சொந்தமானது. அந்த நிறுவனமே பிற எழுத்தாளர்களை ஜேம்ஸ் பாண்ட் நாவல்கள் எழுத அழைத்திருக்கிறது. இலக்கிய எழுத்தாளர் கிங்ஸ்லி அமிஸ் (கர்னல் சன் (1968) என்ற ஒரு புத்தகம்), மற்றும் ஜான் கார்டினர் (16 புத்தகங்கள்), ரேமண்ட் பென்சன் (9 புத்தகங்கள்), செபாஸ்டியன் ஃபாக்ஸ் (1), ஜெஃப்ரி டீவர் (1) ஆகியோர் அப்படிப்பட்ட புத்தகங்களை எழுதி இருக்கிறார்கள். நான் கார்டினர் எழுதிய ஒரு புத்தகத்தைப் (On Special Services, 1982) படித்திருக்கிறேன். இந்தத் தொடர்ச்சியை விட ஒரிஜினல்கள் எவ்வளவோ பரவாயில்லை.\nஇவற்றைத் தவிர சார்லி ஹிக்சன் பதின்ம வயது பாண்டை நாயகனாக வைத்து சில புத்தகங்கள் எழுதி இருக்கிறார்.\nஜேம்ஸ் பாண்டை ஒரு icon ஆக மாற்றியதில் ஷான் கானரிக்கு பெரிய பங்குண்டு. ஆகச் சிறந்த ஜேம்ஸ் பாண்டாக அவரைத்தான் சொல்வேன். இன்றைய பாண்ட் டேனியல் க்ரெய்க். ஷான் கானரிக்குப் அடுத்தபடி அவரைச் சொல்லலாம். ரோஜர் மூர் நடித்தவை எல்லாம் பொம்மைப் படம் மாதிரி இருக்கும். அவர் நடித்த படங்களில் சிறந்தது காசினோ ராயேல். தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட், மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களுக்கு (இரு வல்லவர்கள், வல்லவனுக்கு வல்லவன், வல்லவன் ஒருவன்…) நான் எட்டு வயதில் பெரிய ரசிகன். நானும் சிவகுருவும் பதினெட்டு பத்தொன்பது வயதில் அந்தக் காலத்தில எங்க தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் மோட்டார்சைக்கிள்ள வருவார் பாரு என்று nostalgia வசப்பட்டிருக்கிறோம்\nதொகுக்கப்ப்ட்ட பக்கம்: சாகசக் கதைகள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபாலகுமாரனின் இதிகாச, தொன்ம, அமானுஷ்யக் கதைகள் »\nஅண்ணாதுரையின் படைப்புகள் இல் திருலோக சீதாராம்: கவ…\nசெல்லம்மா பாரதியின் வானொலிப் ப… இல் திருலோக சீதாராம்: கவ…\nபாரதிதாசன் இல் திருலோக சீதாராம்: கவ…\nநல்ல குறுந்தொகை இல் திருலோக சீதாராம்: கவ…\nகுயில் பாட்டு இல் திருலோக சீதாராம்: கவ…\nசாண்டில்யன் எழுதிய யவனராணி இல் prunthaban\nசாண்டில்யனின் கடல் புறா இல் சாண்டில்யன் எழுதிய ய…\nசாண்டில்யன் நூற்றாண்டு இல் சாண்டில்யன் எழுதிய ய…\nஉ.வே. சாமிநாதய்யரின் ‘என… இல் Natarajan Ramaseshan\nமாட்டுப்பொங்கல் ஸ்பெஷல்: சி.சு… இல் rengarl\nவாடிவாசல் பற்றி அசோகமித்ரன் இல் மாட்டுப்பொங்கல் ஸ்பெ…\nசு. வெங்கடேசனுக்கு இயல் வ… இல் ரெங்கசுப்ரமணி\nகொங்கு நாட்டின் முதல் நாவல் –… இல் நாடக ஆசிரியர் மெரினா…\nதமிழ் நாடகம்: மெரினாவின் … இல் நாடக ஆசிரியர் மெரினா…\n2019 பரிந்துரைகள் இல் புல்லட்டின் போர்ட் (…\nதிருலோக சீதாராம்: கவிதையின் கலை\nஉ.வே. சாமிநாதய்யரின் ‘என் சரித்திரம்’\nமாட்டுப்பொங்கல் ஸ்பெஷல்: சி.சு. செல்லப்பாவின் வாடிவாசல்\nபொங்கல் சிறுகதை: லா.ச.ரா.வின் மண்\nபோகி சிறுகதை – விகாசம்\nஃபெய்ஸ் அஹமது ஃபெய்ஸ் கவிதையும் சர்ச்சையும்\nசு. வெங்கடேசனுக்கு இயல் விருது\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nதிருலோக சீதாராம்: கவிதையின் கலை\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\nநாராய் நாராய் செங்கால் நாராய்\n« பிப் ஏப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Dosharemedies/2019/03/05134039/1230782/siruvachur-madhurakali-amman.vpf", "date_download": "2020-01-25T01:58:57Z", "digest": "sha1:JC3F6VNQ2HM5M3FDHRKB5UQKIOFNETOT", "length": 14041, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "குழந்தைப்பேறு அருளும் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் || siruvachur madhurakali amman", "raw_content": "\nசென்னை 25-01-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுழந்தைப்பேறு அருளும் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன்\nகுழந்தைப்பேறு வேண்டுவோர், கணவன்மனைவி பிரச்சனை இருப்போர் அவசியம் தரிசிக்க வேண்டிய தலம் சிறுவாச்சூர் செல்லியம்மன் கோவில்.\nகுழந்தைப்பேறு வேண்டுவோர், கணவன்மனைவி பிரச்சனை இருப்போர் அவசியம் தரிசிக்க வேண்டிய தலம் சிறுவாச்சூர் செல்லியம்மன் கோவில்.\nகாளியின் அருளால் மதுரையை எரித்தாள் கண்ணகி. அங்கிருந்து சிறுவாச்சூர் செல்லியம்மன் ஆலயத்திற்கு வந்தாள். செல்லியம்மனோ நீ இங்கு இருக்க வேண்டாம். என்னிடமிருந்து வரம் பெற்ற அரக்கன் ஒருவன் என்னையே அடிமைப்படுத்தி வைத்துள்ளான். கொடுத்த வரத்தை கொடுஞ்செயலுக்கு உபயோகப்படுத்துகிறான். எனவே, நீ இங்கிருந்து சென்று விடு தாயே என்றாள். கண்ணகி கண்கள் மூடி காளியை வணங்கினாள். அரக்கன் வரும் நேரத்திற்காக காத்திருந்தாள். வந்த அரக்கனும் அகம்பாவத்துடன் பேச அங்கேயே அவனை காளி வதம் செய்தாள்.\nசெல்லியம்மன் மலைமீது குடிகொள்ள மதுரகாளியம்மன் என்ற திருப்பெயரோடு காளி கீழே குடிகொண்டாள். திங்கள் மற்றும் வெள்ளி மட்டும்தான் ஆலயம் திறந்திருக்கும். மாவிளக்கு ஏற்றினால் எண்ணமெல்லாம் ஈடேறும். ஆலய வளாகத்திலேயே உரல்களும் உலக்கைகளும் வைக்கப்பட்டிருக்கின்றன. அரிசி கொண்டு வந்து ஊற வைத்து அங்கேயே இடித்து விளக்கேற்றுகின்றனர். குழந்தைப்பேறு வேண்டுவோர், கணவன்மனைவி பிரச்சனை இருப்போர் அவசியம் தரிசிக்க வேண்டிய தலம் இது. திருச்சி - பெரம்பலூர் நெடுஞ்சாலையில் இத்தலம் உள்ளது.\nபரிகாரம் | அம்மன் |\nகோவையில் அதிமுக முன்னாள் எம்பி கேசி பழனிசாமி கைது\nஜெர்மனியில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு - 6 பேர் பலி\nமுதல் டி20 கிரிக்கெட்: நியூசிலாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா\nதலைவர்கள் சிலைகளை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை - டிஜிபி திரிபாதி எச்சரிக்கை\nதென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தலை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவு\nஇந்தியாவுக்கு 204 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து\nபெரியார் குறித்த பேச்சு- ரஜினிக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி\nமேலும் தோஷ பரிகாரங்கள் செய்திகள்\nசெவ்வாய் தோஷம், திருமண தடை நீக்கும் பெரியபிரான்\nமுன்ஜென்ம பாவங்களை கண்டறிந்து அதனை தீர்ப்பது எப்படி\nகன்னியருக்கு திருமண வரம் அருளும் சப்த மாதர்கள்\nஇணைய தளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் மாற்று ரே‌சன் கார்டு\nமீடூ புகாரால் படவாய்ப்பு இழப்பு.... புதிய அவதாரம் எடுக்கும் பார்வதி\nவிஜய்யிடம் அதை எதிர்பாக்கல - ராதிகா\n உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேட்டி\nராஜஸ்தானில் மனித முகம் கொண்ட ஆடு- கடவுளாக வழிபடும் கிராம மக்கள்\nஒருநாள் கிரிக்கெட்: பிரித்வி ஷா, சாம்சன் அதிரடியால் இந்தியா ஏ எளிதில் வெற்றி\nமுதல் டி20 கிரிக்கெட்: கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடியால் 204 இலக்கை எளிதாக எட்டியது இந்தியா\nநித்யானந்தா பணம் குட்டித்தீவில் பதுக்கல்\nதனுஷுடன் நடிக்க உள்ள ரஜினி பட வில்லனுக்கு ரூ.120 கோடி சம்பளம்\nகாடுகளில் வவ்வாலை தின்ற பாம்பில் இருந்து வைரஸ் பரவியது- ஆராய்ச்சியில் தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/srilanka/64778-pm-modi-plants-ashoka-saplings-at-sri-lankan-president-s-residence.html", "date_download": "2020-01-25T02:13:12Z", "digest": "sha1:FK5U6HKP2B4NWOTD64ADYJIHLBFBCDMA", "length": 10558, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "பிரதமருக்கு குடைபிடித்த இலங்கை அதிபர்! | PM Modi plants Ashoka saplings at Sri Lankan President's residence", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nபிரதமருக்கு குடைபிடித்த இலங்கை அதிபர்\nஇலங்கைக்கு இன்று சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்காக, அந்த நாட்டு அதிபர் சிறீசேனா குடைபிடித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.\nபிரதமர் நரேந்திர மோடி, ஒருநாள் அரசு முறை பயணமாக இன்று இலங்கைக்கு சென்றார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், தமது பயணத்தின் ஒரு பகுதியாக இலங்கை அதிபர் மாளிகைக்கு சென்றார்.\nபிரதமர் சென்றபோது அங்கு மழை பெய்து கொண்டிருந்ததால், இலங்கை அதிபர் சிறீசேனா, தானே குடைபிடித்து மோடியை வரவேற்றார். அத்துடன் அவரே தொடர்ந்து குடைபிடித்து கொண்டிருந்த நிகழ்வு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.\nதமது வருகையின் அடையாளமாக, இலங்கை அதிபர் மாளிகை வளாகத்தில், பிரதமர் நரேந்திர மோடி அசோக மரக்கன்றை நட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபந்தை சேதப்படுத்தினாரா ஆஸி. வீரர் ஆடம் ஜம்பா\nகாரை தாறுமாறாக ஓட்டி விபத்தை ஏற்படுத்திய மாணவன்.. பதறவைக்கும் வீடியோ காட்சி\nதிருப்பதி வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி\n1. பிரபல நகைச்சுவை நடிகர் ஐ.சி.யூ.வில் அனுமதி\n2. நடிகை சினேகா, பிரசன்னா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\n3. கணவர் பலாத்காரம் செய்துட்டார் அலறிய மனைவி\n4. ரஜினி வந்துட்டா... அதிமுகவுக்கு பாதிப்பு\n5. நண்பனை சிறைக்கு அனுப்பி, அவன் மனைவியை சீரழித்த பெஸ்ட் ப்ரெண்ட்ஸ் பகீர் கிளப்பிய பாலியல் பலாத்காரம்\n6. ஒரே தெருவில் வசிப்பவர் என நம்பி பைக்கில் ஏறிய பள்ளி மாணவி.. கத்தி முனையில் வெறிச்செயல்..\n7. இதோ பக்கத்துல வந்துட்டோம் திருடனுக்கு தகவல் கொடுத்த சென்னை எஸ்.ஐ\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும��\nதமிழகத்தில் பிரதமர் மோடிக்கு கோவில் கட்டிய விவசாயி\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nபாகிஸ்தான் குரலில் சில கட்சிகள் பேசுகின்றன\nஅதிகமாக விமர்சிக்கப்பட்ட அரசு பாஜக அரசு - அமித் ஷா கருத்து\n1. பிரபல நகைச்சுவை நடிகர் ஐ.சி.யூ.வில் அனுமதி\n2. நடிகை சினேகா, பிரசன்னா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\n3. கணவர் பலாத்காரம் செய்துட்டார் அலறிய மனைவி\n4. ரஜினி வந்துட்டா... அதிமுகவுக்கு பாதிப்பு\n5. நண்பனை சிறைக்கு அனுப்பி, அவன் மனைவியை சீரழித்த பெஸ்ட் ப்ரெண்ட்ஸ் பகீர் கிளப்பிய பாலியல் பலாத்காரம்\n6. ஒரே தெருவில் வசிப்பவர் என நம்பி பைக்கில் ஏறிய பள்ளி மாணவி.. கத்தி முனையில் வெறிச்செயல்..\n7. இதோ பக்கத்துல வந்துட்டோம் திருடனுக்கு தகவல் கொடுத்த சென்னை எஸ்.ஐ\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/58931-udhaynithi-stalin-compaign-at-villupuram.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-01-25T02:15:04Z", "digest": "sha1:UKFSRXTHCYYUV2LNMRWWHJ54LVLY2IOL", "length": 12505, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "விஜயகாந்த் நல்லவர்; அவர் மீது தனி மரியாதை உள்ளது - உதயநிதி ஸ்டாலின் | Udhaynithi stalin compaign at villupuram", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nவிஜயகாந்த் நல்லவர்; அவர் மீது தனி மரியாதை உள்ளது - உதயநிதி ஸ்டாலின்\nவிஜயகாந்த் மிகவும் நல்லவர்; அவர் மீது தனி மரியாதை உள்ளது; ஆனால் அவரை வைத்து அதிமுக ஆதாயம் தேடுகிறது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். விழுப்புரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து அவர் பிரசாரம் மேற்கொண்டார்.\nஅப்போது அவர் பேசுகையில், \"பிரதமர் மோடி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தமிழக புயல் பாதிப்புக்கு நிவாரணத்தை கொடுக்காமல் குஜராத்தில் பட்டேல் சிலையை திறக்க 3 ஆயிரம் கோடி ரூபாயை செலவு செய்துள்ளார் மோடி. அவரை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராக உள்ளனர்.\nமக்களது வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சத்தை வழங்கவில்லை. திடீரென ரூ.500, ரூ.1,000 பணம் செல்லாது என அறிவித்து, மக்களை வெயிலில் அவதிப்பட செய்ததில் பலர் உயிரிழந்தனர்.\nபிரதமர் மோடி உலகம் சுற்றும் வாலிபர். 45 நாடுகளுக்கு 55 முறை சென்றுள்ளார். இறற்காக ரூ.2,500 கோடி விமான பயணத்துக்கு செலவாகியுள்ளது. நீட் தேர்வை கொண்டு வந்ததின் பலனாக மாணவி அனிதா பரிதாபமாக உயிரிழந்தார்.\nராகுல் காந்தி பிரதமரானால், அவர் பிரதமர் பதவி ஏற்றபிறகு போடும் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து தான்.\nவிஜயகாந்தை வைத்து அதிமுக ஆதாயம் தேடுவது வருத்தத்திற்குரியது. அவர் மீது எனக்கு தனி மரியாதை உள்ளது\" என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\nஇருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\nதிமுக தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையும்: விருதுநகர் வேட்பாளர் பேட்டி\n1. பிரபல நகைச்சுவை நடிகர் ஐ.சி.யூ.வில் அனுமதி\n2. நடிகை சினேகா, பிரசன்னா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\n3. கணவர் பலாத்காரம் செய்துட்டார் அலறிய மனைவி\n4. ரஜினி வந்துட்டா... அதிமுகவுக்கு பாதிப்பு\n5. நண்பனை சிறைக்கு அனுப்பி, அவன் மனைவியை சீரழித்த பெஸ்ட் ப்ரெண்ட்ஸ் பகீர் கிளப்பிய பாலியல் பலாத்காரம்\n6. ஒரே தெருவில் வசிப்பவர் என நம்பி பைக்கில் ஏறிய பள்ளி மாணவி.. கத்தி முனையில் வெறிச்செயல்..\n7. இதோ பக்கத்துல வந்துட்டோம் திருடனுக்கு தகவல் கொடுத்த சென்னை எஸ்.ஐ\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஓ.பி.எஸ் மகன் கார் கண்ணாடி உடைப்பு.. பொதுக்கூட்டத்திற்கு செல்லும்போது தாக்குதல்\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழ���..\nஉண்மை தெரிஞ்சதும் ரஜினி மன்னிப்பு கேட்பார் காவிரி பிரச்சனையிலும் அப்படி தான் கேட்டார் காவிரி பிரச்சனையிலும் அப்படி தான் கேட்டார்\nரஜினி பொண்ணுக்கு யாரால் 2ஆவது திருமணம் நடந்துச்சு திமுக எம்எல்ஏ ட்வீட்டும் ஹெச்.ராஜாவின் பதிலும்...\n1. பிரபல நகைச்சுவை நடிகர் ஐ.சி.யூ.வில் அனுமதி\n2. நடிகை சினேகா, பிரசன்னா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\n3. கணவர் பலாத்காரம் செய்துட்டார் அலறிய மனைவி\n4. ரஜினி வந்துட்டா... அதிமுகவுக்கு பாதிப்பு\n5. நண்பனை சிறைக்கு அனுப்பி, அவன் மனைவியை சீரழித்த பெஸ்ட் ப்ரெண்ட்ஸ் பகீர் கிளப்பிய பாலியல் பலாத்காரம்\n6. ஒரே தெருவில் வசிப்பவர் என நம்பி பைக்கில் ஏறிய பள்ளி மாணவி.. கத்தி முனையில் வெறிச்செயல்..\n7. இதோ பக்கத்துல வந்துட்டோம் திருடனுக்கு தகவல் கொடுத்த சென்னை எஸ்.ஐ\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-25T03:19:17Z", "digest": "sha1:3JBIHNLG3VGMFUNZEAE2CFGK4HI7OHUV", "length": 12100, "nlines": 194, "source_domain": "www.pannaiyar.com", "title": "மதிப்பு கூட்டல் வகைகள் | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nஎன்ன பொருட்களை எப்படி மதிப்பு கூட்டல் செய்வது \nஎன்ன பொருட்களை எப்படி மதிப்பு கூட்டல் செய்வது \nஎன்ன என்ன பொருட்களை எப்படி எப்படி மதிப்பு கூட்டலாம் \nஎன்ன என்ன பொருட்களை எப்படி எப்படி மதிப்பு கூட்டலாம் \nவிவசாயத்தில் இன்றும் மிக பெரும் சவாலாக இருப்பது விளைவித்த பொருளை விற்பனை செய்வது .அப்படி விற்பனை செய்த பின்பும் இருக்கும் பொருளையோ அல்லது உற்பத்தி செய்த முழு பொருளையும் மதிப்புகூட்டி விற்பனை செய்வதன் மூலம் அதிக லாபமும், அதிக நாள் கெட்டு போகாமலும் வைத்து, நாம் விளைவித்த பொருளை பாதுக்காக்க முடியும் . அப்படி கிடைக்கும் பொருட்களை என்ன விதமான மதிப்புகூட்டல் செய்ய முடியும் என்று இங்கு பகிர்ந்து உள்ளேன்.\nவேறு ஏதும் விடு பட்டு இருந்தால் அல்லது இணைக்கவேண்டும் என்றால் பதில் அளிக்கவும்\nமரவள்ளி கிழங்கு கால்நடை தீவனம்\nதேங்காய் எண்ணை மற்றும் புண்ணாக்கு\nமாம்பழ குளிர்பானம் மற்றும் பழ சாறுகள்\nஉறைய வாய்த்த மாம்பழங்கள் மற்றும் காய்கள்\nTags:vivasayam, vivasayam tamil, வழிகாட்டிகள், விவசாயம், விவசாயிகள், வேளாண்மை\nகர்ப்பப்பை பலமாக…. சில உணவுகள்\nநேர்மறை விமர்சனம் எதிர்மறை விமர்சனம்\nகோழிக்கு இயற்கை முறையில் தீவனம் தயாரிப்பது எப்படி \nதுங்கும் முறை பற்றி சித்தர்கள் \nவறட்சியில் வளரும் மொச்சை சாகுபடி\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (5)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (8)\nவிவசாயம் பற்றிய தகவல் (9)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி தண்ணீர் நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruvarmalar.com/swami-vivekananda-stories-937.html", "date_download": "2020-01-25T01:35:06Z", "digest": "sha1:OEAPHN4M6BE43SM3NUCBBVT6BVQBX3S3", "length": 9040, "nlines": 48, "source_domain": "www.siruvarmalar.com", "title": "சுவாமி விவேகானந்தர் கதைகள் - அன்பு பயமறியாதது! - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nசுவாமி விவேகானந்தர் கதைகள் >\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nஓர் இளம் தாய் தெரு வழியாகச் சென்று கொண்டிருக்கிறாள். அவளைப் பார்த்து ஒரு நாய் குரைக்கிறது. அவள் பயந்து அருகிலுள்ள வீட்டில் தஞ்சம் புகுகிறாள். மறுநாள் அதே தாய் தன் குழந்தையுடன் சென்று கொண்டிருக்கிறாள். திடீரென ஒரு சிங்கம் அவள் குழந்தையின் மீது பாய்கிறது. அவள் அப்போது என்ன செய்வாள் சிங்கத்தின் வாயில் தன்னை அர்ப்பணித்தாவது அவள் குழந்தையைக் காப்பாற்றுவாள் அல்லவா\nஇவ்வுதாரணத்தைக் கூறி சுவாமி விவேகானந்தர் உண்மையான அன்பின் இலக்கணத்தை விளக்குகிறார்: அன்பு பயம் அறியாதது. பயத்திற்குக் காரணம் சுயநலநோக்கம் தான். சுயநலத்திற்கும், சிறுமைத்தனத்திற்கும் அடிமைப்படும் அளவிற்கு பயம் அதிகரிக்கிறது. தான் ஒன்றுக்கும் உதவாதவன் என்று ஒருவன் நினைப்பானேயானால் பயம் அவனைப் பற்றிக் கொள்வது நிச்சயம். தான் அற்பன் என்ற எண்ணம் குறையக் குறைய பயமும் குறையும். துளியளவு பயம் இருந்தால்கூட அங்கே அன்பு இருக்க முடியாது. அன்பும், பயமும் இணைந்து இருக்க முடியாதவை. கடவுளை நேசிப்பவன் அவரிடம் பயப்படக்கூடாது. பயத்தின் காரணமாக இறைவனை நேசிப்பவர்கள் மனிதர்களில் கடைப்பட்டவர்கள்.; பக்குவப்படாதவர்கள். தண்டனை கிடைக்கும் என்ற பயத்தினால் இவர்கள் இறைவனை வழிபடுகிறார்கள். இப்படி தண்டனைக்கு பயந்து இறைவனை வழிபடுவது, வழிபாடு என்பதையே தரம் தாழ்த்துவதாகும். அத்தகைய வழிபாடு சற்றும் பக்குவப்படாத தாழ்ந்தநிலை வழிபாடாகும். மனத்தில் பயம் இருக்கும்வரை அங்கே அன்பு எப்படி வர முடியும் பயங்கள் அனைத்தையும் வெற்றி கொள்வது அல்லவா அன்பின் இயல்பு பயங்கள் அனைத்தையும் வெற்றி கொள்வது அல்லவா அன்பின் இயல்பு…கடவுள் மீது நாம் கொள்கின்ற பயம் மதத்தின் துவக்கமே; அவர்மீது கொள்ளும் அன்பே மதத்தின் முடிவு. இங்கு பயம் அனைத்தும் ஓடிவிட்டது. அன்பின் மூலம் வழிபாடு செய்வதே உண்மையான ஆன்மிக வழிபாடு. கடவுள் இரக்கமுள்ளவரா என்ற கேள்வியே இங்கு எழுவதில்லை. அவர் கடவுள், அவர் எனது அன்பர். அவர் எல்லாம் வல்லவரான சர்வ சக்தி வாய்ந்தவரா, ஓர் எல்லைக்கு உட்பட்டவரா, உட்படாதவரா என்ற கேள்விகளுக்கும் இங்கே இடமில்லை. அவர் நல்லது செய்தால் நல்லது. தீமை செய்தாலும் அதனால் என்ன…கடவுள் மீது நாம் கொள்கின்ற பயம் மதத்தின் துவக்கமே; அவர்மீது கொள்ளும் அன்பே மதத்தின் முடிவு. இங்கு பயம் அனைத்தும் ஓடிவிட்டது. அன்பின் மூலம் வழிபாடு செய்வதே உண்மையான ஆன்மிக வழிபாடு. கடவுள் இரக்கமுள்ளவரா என்ற கேள்வியே இங்கு எழுவதில்லை. அவர் கடவுள், அவர் எனது அன்பர். அவர் எல்லாம் வல்லவரான சர்வ சக்தி வாய்ந்தவரா, ஓர் எல்லைக்கு உட்பட்டவரா, உட்படாதவரா என்ற கேள்விகளுக்கும் இங்கே இடமில்லை. அவர் நல்லது செய்தால் நல்லது. தீமை செய்தாலும் அதனால் என்ன எல்லையற்ற அந்த அன்பைத் தவிர மற்ற எல்லா குண��்களும் மறைகின்றன…கடவுளே அன்பு, அன்பே கடவுள்…தெய்வீக அன்பாக மாறிவிடுவதுதான் உண்மையான வழிபாடு..அன்பின் உருவமாக எண்ணி அவரை வழிபடுங்கள். எல்லையற்ற அன்பு என்பதே அவரது பெயர். இது ஒன்றே அவரைப் பற்றிய விளக்கம்…தகப்பன் அல்லது தாய்க்குக் குழந்தையின்மீது உள்ள பாசம், கணவனுக்கு மனைவிமீதும், மனைவிக்குக் கணவன்மீதும் உள்ள காதல், நண்பர்களுக்கிடையே உள்ள நட்பு இவையனைத்தும் ஒன்றாகத் திரண்ட பேரன்பைக் கடவுள்மீது செலுத்தவேண்டும்…கடவுள்மீது நாம் அன்பு செலுத்த வேண்டிய முறை இதுவே: எனக்கு செல்வம் வேண்டாம், உடைமை வேண்டாம், கல்வி வேண்டாம், முக்தியும் வேண்டாம்…ஆனால் ஒன்றுமட்டும் அருள்வாய் நான் உன்னை நேசிக்கவேண்டும். அதுவும் அன்பிற்காக அன்பு செலுத்த அருள்வாய்…இறைமகிமை ஓங்கட்டும் எல்லையற்ற அந்த அன்பைத் தவிர மற்ற எல்லா குணங்களும் மறைகின்றன…கடவுளே அன்பு, அன்பே கடவுள்…தெய்வீக அன்பாக மாறிவிடுவதுதான் உண்மையான வழிபாடு..அன்பின் உருவமாக எண்ணி அவரை வழிபடுங்கள். எல்லையற்ற அன்பு என்பதே அவரது பெயர். இது ஒன்றே அவரைப் பற்றிய விளக்கம்…தகப்பன் அல்லது தாய்க்குக் குழந்தையின்மீது உள்ள பாசம், கணவனுக்கு மனைவிமீதும், மனைவிக்குக் கணவன்மீதும் உள்ள காதல், நண்பர்களுக்கிடையே உள்ள நட்பு இவையனைத்தும் ஒன்றாகத் திரண்ட பேரன்பைக் கடவுள்மீது செலுத்தவேண்டும்…கடவுள்மீது நாம் அன்பு செலுத்த வேண்டிய முறை இதுவே: எனக்கு செல்வம் வேண்டாம், உடைமை வேண்டாம், கல்வி வேண்டாம், முக்தியும் வேண்டாம்…ஆனால் ஒன்றுமட்டும் அருள்வாய் நான் உன்னை நேசிக்கவேண்டும். அதுவும் அன்பிற்காக அன்பு செலுத்த அருள்வாய்…இறைமகிமை ஓங்கட்டும் அன்பின் வடிவான அவன் புகழ் ஓங்கட்டும்\nCategory: சுவாமி விவேகானந்தர் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/user/6?page=0%2C1", "date_download": "2020-01-25T01:55:30Z", "digest": "sha1:LGQFJWX3WX5VRLHDMR2RQY6BFFBBBUY5", "length": 7685, "nlines": 173, "source_domain": "www.arusuvai.com", "title": "senbagababu | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 13 years 11 months\n\"பதினொன்றில் இருந்து பதினைந்து வருடங���கள்\"\nப்ளாஸ்டிக் பாட்டில் ஃப்ளவர் வேஸ்\nகுடைமிளகாய் கார்விங் - 2\nசீடீ வால்ஹேங்கிங் - 2\nகிட்ஸ் க்ராஃப்ட் - பட்ஸ் பூந்தொட்டி\nவாட்டர் பாட்டிலைக் கொண்டு அழகிய பூச்சாடி செய்வது எப்படி\nதுணிபையில் பேட்ச் ஒர்க் செய்வது எப்படி\nவிநாயகர் உருவம் செய்வது எப்படி\nசாட் பேப்பரில் தாமரை மலர்கள் செய்வது எப்படி\nஐஸ்க்ரீம் குச்சிகளில் விநாயகர் உருவம் செய்வது எப்படி\nஐஸ்க்ரீம் குச்சிகள் கொண்டு ஒரு அழகிய டிசைன்\nவேஸ்ட் பேப்பர் கப்பை கொண்டு எளியமுறையில் முயல் செய்வது எப்படி\nப்ளாஸ்டிக் பாட்டிலில் ஒரு அழகிய ஃப்ளவர் வேஸ்\nஅழகிய பூங்கொத்து (பொக்ஃகே) செய்வது எப்படி\nOHP ஷீட்டை கொண்டு கிறிஸ்துமஸ் அலங்கார வளையம் செய்வது எப்படி\nப பி யே யோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2015/05/", "date_download": "2020-01-25T03:29:33Z", "digest": "sha1:IWZRZBBTLLSEUK2CQPXPBBNYWZQB6UM3", "length": 33132, "nlines": 505, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): 5/1/15 - 6/1/15", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nMass (2015) Movie Review |மாஸ் என்கின்ற மாசிலாமணி திரை விமர்சனம்\nசூர்யா நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் வெங்கட் பிரபுவின் ஆறாவது படம்….ஏற்கனவே அஞ்சான் படத்தின் வெளியீட்டுக்கு முன் ஆடிய உற்சாகத்துக்கு சமுக வலைதளங்களில் குத்தி குதறியாதாலோ என்னவோ… மாஸ் திரைப்படத்துக்கு வெளியீட்டுக்கு முன் அலப்பறை அதிகம் இல்லாமல் பார்த்துக்கொண்டார்கள்…\nLabels: கிரைம், டைம்பாஸ் படங்கள், தமிழ்சினிமா, திரில்லர்\nபாத்ரூம் செப்பல்ஸ்…. (கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்)\n1988களில் அந்த செருப்பின் விலை… பத்து ரூபாய்… அந்த செருப்புதான் நடுத்தர மற்றும் உழைக்கும் மக்களின் பாதங்களை ஒரு காலத்தில் காத்தன என்றால் அது மிகையில்லை.\nLabels: அனுபவம், கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்., நினைத்து பார்க்கும் நினைவுகள்....\nஇளையராஜாவுக்கும் தனியார் எப்எம் வானொலி நிலையங்களுக்கு இடையே ஆன பனிப்போர்...\nLabels: இளையராஜா, சூடான ரிப்போர்ட், தமிழ்சினிமா, திரைஇசை\nDemonte Colony Movie review |டிமான்ட்டி காலனி |திரைவிமர்சனம்\nகாமெடி பேய் படங்கள் கல்லா கட்டிக்கொண்டுஇருக்கும் வேளையில் முழுக்க முழக்க திரில்லர் ஜானரில் வெளிவந்து இருக்கும் திரைப்படம்தான் டிமான்டி காலனி...\nடிமான்��ி காலனி என்பது சென்னை ஆழ்வார் பேட்டையில் இன்றளவும் இருக்கும் காலனி....வெள்ளைகாரன் காலத்தில் இருந்தே இந்த காலனியில் பேய்கள் ஊலாவுதாக யாரோ கொளுத்தி போட... இயக்குனர் அஜய்ஞானம் படம் எடுக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது..\nLabels: டைம்பாஸ் படங்கள், திகில், திரில்லர், திரைவிமர்சனம்\nஎங்கள் ஊர் கடலூரில் பாதிரிக்குப்பம் ஜெகதாம்பிகா டென்ட் கொட்டாயில் பார் மகளே பார், பாசமலர், துலாபாரம் , போன்ற படங்களை பார்த்து விட்டு பெண்கள் இழவு வீட்டுக்கு சென்று ஒப்பாரி வைத்து விட்டு வாயையும் மூக்கையும் சேர்த்து மூடிக்கொண்டு வருவார்களே அது போல படத்தை பார்த்து விட்டு டென்ட் கொட்டகை விட்டு வெளியே வரும் போது துக்கம் தாங்கால் புடவை தலைப்பால் வாயை பொத்தி வருவார்கள்..\nLabels: தமிழ்சினிமா, திரைவிமர்சனம், பார்க்க வேண்டியபடங்கள்\nசில நேரங்களில் அப்படித்தான் நடக்கும்.. அப்படி ஏன் நடந்தது என்றோ… ஏன் அப்படி நடக்ககவில்லை என்றோ கேள்விகேட்கவே முடியாது… வாழ்க்கை அப்படித்தான்…. ஆறு விரலோடு ஏன் பிறந்தான் என்ற கேள்விக்கு எப்படி விடையில்லையோ ஏன் அப்படி நடக்ககவில்லை என்றோ கேள்விகேட்கவே முடியாது… வாழ்க்கை அப்படித்தான்…. ஆறு விரலோடு ஏன் பிறந்தான் என்ற கேள்விக்கு எப்படி விடையில்லையோ அது போலத்தான் சில விஷயங்கள் அப்படி நடந்து விடும்...வாழ்க்கையில சில விஷயங்களை கேள்வி கேட்காமத்தான் நாம ஏத்துக்கனும்…\nLabels: அனுபவம், தமிழகம், பயணஅனுபவம்\nசட்டீஸ்கர் மாநிலத்தின் பஸ்தர் மாவட்ட ஆட்சித்தலைவர் அமித் கட்டாரியா. தண்ட்டேவாடா மாவட்ட ஆட்சித்தலைவர் தேவசேனாபதி இரண்டு கலெக்டர்களுக்கும் மத்திய அரசு ஓலை அனுப்பி இருக்கின்றது… புரோட்டகால் படி நடந்துக்கொள்ள வேண்டும் … நீங்கள் இருவரும் நடந்துக்கொள்ளவில்லை என்பதே மத்தியஅரசு அனுப்பிய ஓலையில் சாரம்சம். அதிலும் கலெக்டர் அமித் கூலிங் கிளாஸ் போட்டுக்கிட்டு கைகுலுக்கி விட்டார்… என்று ஓலைக்கான மறைமுக காரணத்தை சொல்லி இருக்கின்றார்கள்…\nLabels: அனுபவம், கலக்கல் சாண்ட்விச், சமுகம், தமிழகம், தமிழ்சினிமா\nAirtel launched 4G in chennai |சென்னைக்கு அறிமுமானது எர்டெல்லின் 4G அலைவரிசை.\nஏர்டெல்காரர்களின் மீது ஆயிரம் விமர்சனங்கள் வைத்தாலும்... எந்த இடத்தில் அவர்கள் நெட் ஒர்க்கை அடித்துக்கொள்ள முடியாது என்பதுதான் நிதர்சன உண்மை... அதனால்தான் இதுவரை என்னுடைய நம்பரை மாற்றாமல் வைத்து இருக்கின்றேன்…\nஎப்போதுமே… முதலில் களத்தில் இறங்குபவனுக்கே வாழ்த்தும் மரியாதையும்…. காரணம்.. அவன்தான் மக்கள் மனதில் நிரந்தரமாக பதிபவன்….\nஉதாரணத்துக்கு கேபிள் டிவி என்றாலே சன்டிவி என்று எப்படி அழைக்கபடுக்கின்றதோ.. அதே போல செல் போன் நெட்ஒர்கிற்கு இன்றுவரை ஏர்டெல்தான்…\nLabels: ஏர்டெல், சென்னை, தொழில்நுட்பம்\nபட்ட கால்லியே படும் கெட்ட குடியே கெடும்… என்பதற்கு உதாரணமாக நேபாளத்தை சொல்லலாம்… முதலில் வந்த நிலநடுக்கத்தில் இருந்து இன்னும் மீண்டு வராத நிலையில் திரும்பவும் அடுத்த நிலநடுக்கம் அவர்களை மீண்டு தாக்கி இருக்கின்றது…40க்கு மேற்ப்பட்டவர்கள் இறந்து இருக்கின்றார்கள்.. சென்னையிலும் அது லேசாக உணரப்பட்டுள்ளது.\nLabels: அனுபவம், கலக்கல் சாண்ட்விச், சமுகம், தமிழகம்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nMass (2015) Movie Review |மாஸ் என்கின்ற மாசிலாமணி...\nபாத்ரூம் செப்பல்ஸ்…. (கால ஓட்டத்தில் காணாமல் போனவை...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=72916", "date_download": "2020-01-25T02:30:50Z", "digest": "sha1:673JMN23I474KAL5CJR6JPRK27SNRW3Z", "length": 7818, "nlines": 80, "source_domain": "www.supeedsam.com", "title": "குண்டுடன் வேன் வெடிக்க வைப்பு; புறக்கோட்டையில் 87 டெட்டனேட்டர்கள் மீட்பு – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகுண்டுடன் வேன் வெடிக்க வைப்பு; புறக்கோட்டையில் 87 டெட்டனேட்டர்கள் மீட்பு\nகொட்டாஞ்சேனை, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்களுடன் காணப்பட்ட வேன் ஒன்று பாதுகாப்பு பிரிவினரால் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.\nஇன்று (22) பிற்பகல் புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அருகில் பொலிசார் மற்றும் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட சோதனையில், சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து, குறித்த வேனை சோதனையிட்டபோது, அதில் கைவிடப்பட்ட நிலையிலிருந்த மற்றுமொரு குண்டு கண்டுபிடிக்கப்பட்டு அது குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினால் செயலிழக்கச் செய்யப்படும் வகையில், வெடிக்க வைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nகுறித்த வேன், நேற்றைய தினம் (21) முதன் முதலில் தற்கொலை குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் தாக்குதல் மேற்கொள்வதற்காக தீவிரவாதிகள் வந்த வாகனம் என சந்தேகிக்கப்படுகின்றது.\nஇதேவேளை புறக்கோட்டை, பெஸ்தியன் வீதியிலுள்ள, தனியார் பஸ் தரிப்பிடத்தில் 87 டெட்டனேட்டர் வெடிபொருட்கள் மீட்கப்பட்டள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nஇன்று (22) பிற்பகல் 1.00 மணியளவில், புறக்கோட்டை, பெஸ்தியன் வீதியிலுள்ள, தனியால் பஸ் தரிப்பிடத்தில் கீழே வீழ்ந்து காணப்பட்ட 12 டெட்டனேட்டர்களை, புறக்கோட்டை பொலிஸ் நிலைய அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.\nஇதனையடுத்து மேற்கொள்ப்பட்ட மேலதிக சோதனையில் குப்பைமேட்டில் மேலும் 75 டெட்டனேட்டர்கள் இவ்வாறு மீட்கப்படுள்ளதாக ருவன் குணசேகர தெரிவித்தார்.\nகுறித்த டெட்டனேட்டர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்பைடயினரால் பரிசீலிக்கப்பட்டு, குற்ற தல பரிசோதனை பிரிவு (SOCO) அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.\nகுறித்த சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதோடு, புறக்கோட்டை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nPrevious articleதற்கொலை குண்டுதாரிக்கும் அரசியல் வாதிக்கும் தொடர்பா\nNext articleஉயிரிழந்தவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபா இழப்பீடு\n35வருட அரசசேவையில் இருந்து கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஓய்வு.\nவிளையாட வேண்டிய வயதில் புத்தகச்சுமையை தூக்குகின்றனர் – தி.தவனேசன்\nகாடுகளை பாதுகாப்பதாக கூறி தமிழரின் காணிகளை அபகரிப்பதை ஏற்க முடியாது – சிறிநேசன்\nமட்டக்களப்பில் 28க்கும் மேற்பட்டோர் பலி\nமட்டக்களப்பில் மோட்டார் குண்டு மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/spiritual/03/207539?ref=archive-feed", "date_download": "2020-01-25T02:51:33Z", "digest": "sha1:GYMCFF6GCFHMASNHLDRW3NDV6TJ2AKRX", "length": 9420, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "உங்களின் பண கஷ்டங்களை போக்கி நன்மைகளை பெற வேண்டுமா? இதோ அற்புத ஆன்மீக பரிகார குறிப்புகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉங்களின் பண கஷ்டங்களை போக்கி நன்மைகளை பெற வேண்டுமா இதோ அற்புத ஆன்மீக பரிகார குறிப்புகள்\nஅனேகமாக உலகில் உள்ள அனைத்து மனிதர்களின் வாழ்விலும் ஏதாவது ஒரு காலகட்டத்தில் கஷ்டங்களும் நெருக்கடிகளும் சந்தித்து கொண்டு தான் உள்ளார்கள்.\nஇதற்கு இறை நம்பிக்கையை அடிப்படையாக வைத்து வாழ்வில் ஏற்படும் கஷ்டங்களைப் போக்குவதற்கான சில ஆன்மீகப் பரிகாரங்களையும் நமது முன்னோர்கள் நமக்கு கற்று தந்துள்ளார்கள்.\nஅந்தவகையில் உங்களின் பண கஷ்டங்களை போக்கி நன்மைகள் அனைத்தையும் பெற சில அற்புத ஆன்மீக பரிகார குறிப்புகள் பற்றி பார்ப்போம்.\nஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் மதியம் 12 மணியிலிருந்து 1.30 வெயில் மணிக்குள்ளாக அரச மர வேரை தொட்டு வணங்கி வர தீராத நோய்கள் அனைத்தும் விரைவில் தீரும். உடலின் ஏதேனும் ஒரு பகுதியில் மட்டும் நோய் பாதிப்பு உண்டானவர்கள் அரச மரத்தை தொட்டு பிறகு உடலில் பாதிப்புக்குள்ளான இடத்தில் தொட்டு வணங்க வேண்டும்.\nஉங்கள் வீட்டிற்கு பின்புறம் வாடிய செடிகள் இருந்தால் அவை உங்கள் செல்வம் வரவையும், வசீகர சக்தியும் பாதிக்கும். மேலும் உங்கள் வீட்டில் துஷ்டசக்திகள் புகுவதற்கும் வழிவகை செய்யும்.\nஒரு செவ்வாய்க்கிழமை அன்று உங்கள் வீட்டை சுற்றியிருக்கும் வாடிய செடிகளை வேருடன் பிடுங்கி, ஓடும் ஆற்று நீரில் போட்டு விடுவதால் துஷ்ட சக்தி பாதிப்புகள் நீங்கும்.\nமிகுதியான கடன் பிரச்சனை மற்றும் கடுமையான வறுமை நிலையால் அவதிப்படுபவர்கள் ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமை தொடங்கி, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் நாட்டு பசுமாட்டிற்கு வாழைப்பழம் கொடுத்து வருவதால் வீட்டில் துரதிர்ஷ்டங்கள் நீங்கி ஐஸ்வர்யம் பெருகும்.\nசெவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் இருக்கும் துளசி மாடத்திற்கு தீபமேற்றி, தூபங்கள் காட்டி துளசி செடியை சுற்றி வந்து வழிபாடு செய்பவர்களுக்கு துஷ்ட சக்திகள் பாதிப்புகள் ஏதும் ஏற்படாது. வீட்டில் வளமை என்றென்றும் நிலைத்திருக்கும்.\nமேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2020-01-25T02:15:43Z", "digest": "sha1:QFNOGD65JXDUXXOTOO3343MOWDSJWJ66", "length": 172877, "nlines": 2010, "source_domain": "secularsim.wordpress.com", "title": "கடப்பா | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவா��ிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nசாமுவேலின் மகன் ஜகன் திருமலையில் கலாட்டா – தடாலடியாக கோவிலில் நுழைந்த மகனும், ஊழியம் செய்யும் மறுமகனும் (3)\nசாமுவேலின் மகன் ஜகன் திருமலையில் கலாட்டா – தடாலடியாக கோவிலில் நுழைந்த மகனும், ஊழியம் செய்யும் மறுமகனும் (3)\nதிருமலையைத் தாக்க முஸ்லிம்கள், கிருத்துவர்கள் பின்பற்றும் திட்டங்கள்: கிருத்துவரான ஜகன் எப்படி தந்தையைப் போன்றே அடாவடியாக திருமலை கோவிலில் நுழைந்தார் மற்ற விவரங்கள் முதல் பதிவிலும்[1], YSR கிருத்துவக் குடும்பத்தினால், இந்துக்களுக்கு எப்படி தொந்தரவு, திருமலைக்கு கிருத்துவப் பிரச்சார பொருட்கள் வந்தது முதலியவை இரண்டாவது பதிவிலும் விளக்கியுள்ளேன்[2]. திருமலையைத் தாக்க கிருத்துவர்கள் திட்டமிட்டிருப்பது புதியதல்ல. போர்ச்சுகீசியர் இக்கோவிலைக் கொள்ளையடிக்க பலமுறை முயன்றிருக்கின்றனர், ஆனால், எப்பொழுதும் கூட்டம் இருந்து கொண்டே இருப்பதால் அவ்வாறு செய்யமுடியவில்லை. அப்பொழுதும் அவர்கள் மாறுவேடம் போட்டுக் கொண்டு கோவிலில் நுழைந்து விசயங்களை அறிந்திருக்கக் கூடும். ஏனெனில், அவர்களது ஆவணங்களில், குறிப்பாக ஜெசுவைட் எழுத்துகளில் விவரங்கள் காணப்படுகுகின்றன. முகமதியர், துலுக்கர் முதலியோரும் திட்டமிட்டனர், ஆனால், நெருங்க முடியவில்லை. இப்பொழுது 21ம் நூற்றாண்டில் அவர்களது வழிமுறைகள் காலத்திற்கேற்றபடி மாறியுள்ளன.\nசாமுவேல் ராஜசேகரன் 2004 முதல் 2009 வரை: YSR 2004முதல் 2009 வரை ஆட்சியில் இருந்தாலும், இதைப் பற்றி கண்டுகொள்ளவில்லை[3]. திரும்பக் கட்டினால்; ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற அச்சம் இருந்ததால், குறிப்பாக இந்த கிருத்துவ YSR டபாய்த்து வந்தார் என்று தெரிகிறது. திருமலைக்கு தவறாமல் விஜயம் செய்கிறார் என்ற செய்தி வந்தாலும்[4], இஸ்ரேலுக்குச் சென்று, கிருத்துவ புண்ணிய ஸ்தலங்களில் காங்கிரஸ்-சோனியா வெற்றிக்கு பிரார்த்தனை நன்றி-கடன் செய்ய குடும்பத்தோடு சென்றார் என்ற விசயம் சிறியதாகவே வந்தது[5]. இந்த கிருத்துவ தீர்த்த யாத்திரை இரண்டுமுறை 2004 மற்றும் 2009 ஆண்டுகளில் நடந்துள்ளது. “வெய்யி கல்ல மண்டபம்” என்கின்ற 1000-கால் மண்டபத்தை “பெரிய திட்டம்” என்ற பெயரில் 2004ல் இம்மண்டபம் இடிக்கப்பட்ட��ோது பலர் பொதுநல வழக்குகள் தொடர்ந்தனர். ஊடகங்களில் இவை சாமர்த்தியமாக அமுக்கி வாசிக்கப்பட்டது, அதாவது “மாஸ்டர் பிளேன்” மூலம் பகதர்களுக்கு வசதி செய்துதரும் நிமித்தம் மேற்கொண்ட வேலைகளுக்காக, அம்மண்டபம் இடிக்கவேண்டியதாயிற்று[6] என்று “தி ஹிந்துவின்” பிரென்ட் லைன் வக்காலத்து வாங்கியது. விசயம் தெரிந்தவர்கள் வைகானச ஆகம முறைகள் மீறுவதாக குற்றம் சாட்டினர். ஆனால், செக்யூலரிஸ அரசு, வழக்கம் போல பண்டிதர்களைப் பிரிக்கும் போக்கில் ஈடுபட்டது. இதனால், “வைகானஸ தீக்ஷித சமக்ய” என்ற குழு 1000-கால் மண்டபம் இடிக்கப் பட்டதில் எந்த தவறுல் இல்லை என்ற வாதத்தை ஆகஸ்ட் 2004ல் வைத்தது[7]. அப்பொழுது ஏனிப்படி பண்டிதர்கள் முரண்படுகிறார்கள் அல்லது வைகனாஸ ஆகமம் எப்படி இரண்டுவிதமாக விதிமுறைகளை அறிவிக்கும் என்று கேள்வி கேட்கவில்லை. ஆனால், அதே போல சார்மினார் கட்டிடத்தையும் இடிப்பாயா என்று கேட்டதற்கு மௌனமாகி விட்டனர்[8]. இதிலிருந்தே, இவ்விசயத்தில் செக்யூலரிஸ அரசியல்வாதிகள் புகுந்து விளையாடியுள்ளார்கள் என்று தெரிகிறது.\n2012 வரை மண்டபம் கட்டப் படவில்லை: ஶ்ரீ கோவிந்த ராமானுஜ என்ற இந்துமதத்துறவி, 1000-கால் மண்டபத்தை இடிப்பதற்கு எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஆனால் அவ்விவரங்கள் ஊடகங்களில் குறைவாகவே வெளி வந்தன. ஒருநிலையில் அவருக்கு அபாயம் என்ற நிலையில், உச்சநீதி மன்றத்தில் மனு போட்டார். அப்பொழுது அவருக்கு போதிய பாதுகாப்புக் கொடுக்க ஆணையிட்டது. ஆனால், இவ்விவரங்கள் வெளியே வரவில்லை[9], அம்மண்டபம் திரும்பக் கட்டப் படவேண்டும் என்று 2005ல் நீதிமன்றம் ஆணையிட்டும் திரும்ப வேறுஇடத்தில் [2012 வரை] கட்டப்படவில்லை[10]. “வெய்யி கல்ல மண்டபம்” 1472ல் கட்டப்பட்டதாகும். ரோஸைய்யா 2004ல் இடிக்கப்பட்ட அம்மண்டபத்தை 2007ல் அதனை திரும்ப கட்ட ஆணையிட்டார், ஆனால், ஒன்றும் நடக்கவில்லை[11]. பிப்ரவரி 2011ல் பூமி பூஜை நடத்தப்பட்டது என்றார்கள், ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. ஆகவே, அந்த மண்டபத்தைக் கட்டத் தயங்குகிறார்கள் என்று தெரிகிறது. மேலும் உண்மை கிருத்துவர் தமது புண்ணியஸ்தலங்களுக்கு சென்றுவரும் வேளையில், இக்காரியத்தை செய்தால், ஒத்துவராது என்றும் நினைத்திருப்பார். மேலும் இவர் காலத்தில் திருப்பதி-திருமலை பகுதிகளில் கிருத்துவர்களின் சர்ச் ���ட்டுதல், பிரச்சாரம் முதலியவை ஆரம்பித்து விட்டதால், ஶ்ரீ கோவிந்த ராமானுஜ இந்துக்கள் [எஸ்.சி] மதம் மாற்றப்படுவதைத் தடுக்க “ஆதி இந்து பரிரக்ஷண சமிதி” என்ற இயக்கத்தினையும் அவர் தொடங்கிவைத்தார்[12]. அரசியலின் பின்னணியை அறிய இந்த YSR [1949-2009]ன் பின்னணியை, கடப்பா ரெட்டிகளின் அறிந்து கொள்ள வேண்டியுள்ளது.\nகிருத்துவ ரெட்டிகளின் கிருதுவ ராஜ்யம், மதப்பிரச்சாரம், முதலியன: இந்த கிருத்துவ ரெட்டிகள் கடப்பாவின் அரசர்களாகத்தான் இருந்து வாழ்ந்து வருகிறார்கள். பிரிடிஷர் காலத்திலேயே, இக்குடும்பம் கிருத்துவர்களாக மதம் மாறினார்கள். YSR [1949-2009] மூன்றவது தலைமுறை, இன்றைய ஜகன் நான்காவது தலைமுறையாக இருக்கிறார்கள். இவருக்கு ஜன்மோஹன் ரெட்டி, ஷர்மிளா மற்றும் வெரோனிகா அன்று சந்ததியர் உள்ளனர் ஜே. பி. லாரன்ஸ் [Reverend Dr P J Lawrence] என்ற கிருத்துவ பிஷப் [the bishop of the Church of South India’s Nandyal diocese] இந்த ரெட்டி குடும்பத்திற்கு வேண்டியவர். இவர் வைஹாயசி பி டேனியல் [Vaihayasi P Daniel] என்பவருக்கு கொடுத்த பேட்டியில் வெளியாகியுள்ள விவரங்கள்: “Dr YSR” என்று அன்புடன் அழைக்கப்பட்ட இவர் தென்னிந்திய சர்ச்சின் [ Church of South India] உறுப்பினர் ஆவார். இவர் ஒரு தீவிரமான விசுவாசமுள்ள கிருத்துவர் ஆவர். இவரது தந்தையான ராஜா ரெட்டியும் கிருத்தவர்தாம், அவரது ஊரான புலிவென்டுல [Pulivendula] உள்ள சி.எஸ்.ஐ சர்ச்சில் வழிபட்டு வந்தார். வொய்.எஸ்.ஆரும் எப்பொழுதெல்லாம், தம்மூரில் இருப்பாரோ, அப்பொழுதெல்லாம் தவறாமல் சர்ச்சுக்கு வந்து வழிபாடு செய்வார். நானும் YSRம் பெல்லாரியிலுள்ள வீரசைவ கல்லூரியில் ஒன்றாகப் படித்தோம்”.\nபெல்லாரிதொடர்பும், கனிமவளசுரண்டல்களில்கிருத்துவர்களின்பங்கும்: பிஷப் ஜே. பி. லாரன்ஸ் தொடர்கிறார், “இந்தபெல்லாரி கிழக்குப் பகுதியில் ஆந்திராவுடன் ஒட்டுயுள்ள மாவட்டமாகும். எனக்கு YSR-குடும்ப கிருஸ்துமஸ் விழா கொண்டாட்டத்தில் பங்கு கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. அது ஒரு 500 நெருங்கிய உறவினர்கள் கொண்ட கூடுதல் கொண்டாட்டம் ஆகும். அதில் பல நெருங்கிய உறவினர்களும், போதகர்கள், பிரச்சாரகர்களும் இருந்தனர். YSR பைபிளைப் படித்து, தினமும் கிருத்துவமுறைப்படி சிரத்தையாக வழிபாடு செய்தார். அவரது தாயாரும் மிகசிறந்த விசுவாசியாவார். அவர் YSRன் வெற்றிக்காக மிகசிறந்த முறையில் பிராத்தனை செய்துகொண்டார். YSRம் எப்பொழ���தும் தனது வெற்றிக்கான காரணம், தனது தாயாரின் பிரார்த்தனையே என்று ஒப்புக் கொண்டுள்ளார்”, என்று விவரித்தார். ஆனால், அந்த ரெட்டி சகோதர்களைப் போலவே, இந்த ரெட்டி குடும்பமும் பல ஊழல்களில் சிக்கியுள்ளது நோக்கத்தக்கது. இந்த கனிம-சுரண்டல் காரணத்தை வைத்துக் கொண்டு நியூரப்பா மற்றும் இந்த ரெட்டிகளை சோனியா தூகிக்கிய அரசியல் தந்திரத்தையும் நோக்கத்தக்கது.\nஇது கூட அந்த ஜகன் கூட்டத்திற்கு தெரியவில்லை என்றால் இந்துக்கள் நம்ப வேண்டுமாம்\nகிருத்துவர்களுக்காகவே உதவிய ரெட்டிக் கிருத்துவ குடும்பம்: பிஷப் ஜே. பி. லாரன்ஸ் தொடர்கிறார், “நிச்சயமாக YSR சுவர்க்கத்தில் கடவுளின் கூடத்தான் இருக்கிறார். அவர் மக்களை விரும்பினார், மக்களும் அவர் மீது அன்பை பொழிந்தனர். அந்த அன்புதான் அவரை முதன்மந்திரியாக்கியது, இரண்டாவது முறையாகவும் அவ்வாறே பதவிக்கு வரச்செய்தது [2004-2009]. மக்களது நலனுக்காக அவர் பல திட்டங்களை செயல்படுத்தினார். அவர் மக்களிடம் உகந்த கவர்ச்சிகரமான அரசியல்வாதி ஆவார், பெரிய தலைவர் மட்டுமல்ல, ஒரு சரித்திரமாகி விட்டார். நான் அவரை பலமுறை சந்தித்துள்ளேன். சமீபத்தில் 2009-செப்டம்பரில் அவரை எச்.பி.ஜி. உயர்நிலைப் பள்ளியின் 125வது ஆண்டு விழா [ 125th anniversary of the SPG high school, Nandyal] நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினராக கலந்து கொள்ள வந்தபோதும் நான்டியாவில் சந்தித்தேன். அவர் கிருத்துவர்களுக்கு நிறையவே உதவி செய்திருக்கிறார், குறிப்பாக தலித் கிருத்துவர்களுக்கு தாராளமாக உதவியிருக்கிறார். சமீபத்தில் மற்ற எஸ்.சிக்களுக்கு என்ன சலுகைகள் உள்ளனவோ, அவை மதம் மாறிய தலித் கிருத்துவர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று விதிமுறையைக் கொண்டு வந்தார். இப்பொழுது, அவர் இல்லாமல் இருந்தாலும், மகன் ஜகன்மோஹன் ரெட்டியை விட்டுச் சென்றிருக்கிறார். அவர் கடப்பாவின் எம்.பி ஆவார். YSRக்கு ஒரு மகளும் இருக்கிறார், அவர் அனில்குமாரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அவர் ஒரு பிரபலமான எவாஞ்சலிஸ்ட் ஆவார்”, என்று விவரித்தார்.\nதிதிதே மூடவேண்டும் – ராஜபக்ஷே எதிர்ப்பு – கோவில்களை இடித்தவனை எதிர்க்கும் சாக்கில் திருமலை திருப்பது தேவஸ்தானத்தை இழுத்து மூடும் போராட்டம் என்று இந்த கூட்டம் ஆர்பாட்டம் செய்தது. இப்பொழுது கிருத்துவர்கள் செய்யும் அக்கிரமத்திற்கு இந்த போலிகள் என்ன செய்யும்\nசெக்யூலரிஸ இந்தியாவில் இந்துக்கள் தாக்கப் படுவது: சாமுவேலின் மகன் ஜகன் திருமலையில் கலாட்டா செய்வது என்பது தனது அப்பனின் வழியைப் பின்பற்றுவது தான் என்பது ஊர்ஜிதமாகிறது. வெளியில் தங்களுக்கு “ஏடு கொண்டலவாடு, வெங்கடேஸ்வருடு” மேலே பக்தி உள்ளது என்று காட்டிக் கொண்டு, சாதாரண இந்துக்களின் மனங்களில் தங்களைப் பற்றி அத்தகைய எண்ணங்களை உருவாக்க வேண்டும் என்ற திட்டத்துடன், அதே நேரத்தில், “ஏய் இந்துக்களே, பாருங்கள், நாங்கள் எப்படி வேண்டுமானாலும் உள்ளே நுழைவோம், வருவோம், செல்வோம். ஆனால், நீங்கள் அடிமைகள் போல காத்துக் கிடக்கக் வேண்டும். ஆட்சியாளர்களான நாங்கள் ஏற்படுத்தும் சட்டதிட்டங்கள், விதிமுறைகள் எல்லாம் சாத்தான்களை வழிபடும் உங்களுக்குத்தான் பொறுந்தும், ஆனால், எங்களுக்குக் கிடையாது”, என்று அகம்பாவத்துடன், ஆணவத்துடன் வெளிப்படுத்திக் கொள்வதற்காகத்தான் கோவிலுக்கு வருகிறார்கள். முகமது கோரி, முகமது கஜினி, மாலிக்காபூர், ஔரங்கசீப் முதலிய துலுக்கர்கள் அவ்விதமாகத்தான் மதவெறியோடு இந்துகோவிலைத் தாக்கினர். மனங்களுக்குள் எல்லா கோவில்களையும் அழித்தொழித்து விடவேண்டும் என்ற எண்ணம் தான் இருந்தது, ஆனால், லட்சக்கணக்கில் இந்துக்கள் அக்கோவில்களைச் சுற்றி வாழ்ந்து கொண்டு இருந்ததால், அவ்வாறு முழுவதுமாக செய்யமுடியவில்லை. அதனால் தான் சில ஆயிரம் கோவில்கள் தப்பித்தன, ஆனால் பல்லாயிரம் கோவில்கள் மறைந்தன. அக்கோவில்கள் தர்காக்களாக, மசூதிகளாக, சர்ச்சுகளாக மாற்றப் பட்டன.\nஇப்படித்தான் பக்தர்கள் சுற்றிக் கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது\nதிருமலை தரிசனத்தின் போது பெண்கள் பூவைத்துக் கொள்ளக் கூடாது: இப்படி கிருத்துவர்கள், முஸ்லிம்கள் திருமலை கோவிலில் நுழைவதால், இந்துக்களுக்கு பற்பல தொந்தரவுகள், இடைஞ்சல்கள், துன்பங்கள் ஏற்படுகின்றன. இப்பொழுது தீவிரவாதிகள் தாக்குதல் பட்டியலில் உள்ளது என்பதால், கீழ் திருப்பதி முதல் மேல் திருமலை செல்லும் வரை பல விதிமுறைகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. கோவிலின் பிரதம வாசல் வழியாக நுழைவதற்கு முன்னர் பக்தர்கள் பலவித இன்னல்களுக்கு உள்ளாகிறாகிறார்கள். அவர்கள் இரண்டுமுறை உடல் முழுவதும் தடவப் பட்டு சோதனைக்கு உள்ளாகிறார்கள். பெண்கள் பூ வைத்துக் க��ள்ளாது என்ற விதிமுறை ஏற்படுத்தப் பட்டு, ஒருவேளை பெண்கள் பூ வைத்துக் கொண்டு வந்தாலும், அவற்றை பாதுகாப்பு-பெண்கள் வலுக்கட்டாயமாக எடுத்துவிடுகிறார்கள். பல பெண்களுக்கு இது மிக மனக்கஷ்டத்தை ஏற்படுத்துகிறது. குளித்து, புத்தாடை அல்லது துவைத்த ஆடைகளை அணிந்து கொண்டு, பொட்டு-பூ வைத்துக் கொண்டு தரிசனத்திற்காக வரும் பெண்களை இவ்வாறு நடத்துவது அவர்களை அவமதிப்பதற்கு மேலான செயலாகும். அநாகரிகமான காட்டுமிராண்டித்தனமான, கொடூரமான காரியமாகும். ஆனால், பாதுகாப்பு என்ற போர்வையில் இது நடந்து வருகிறது.\nபக்தர்கள் எங்கு தங்கினாலும் சுற்றி-சுற்றிதான் வரவேண்டும், ஆனால், ஜகன் போன்ற ஆட்கள் நேராகவே போய் விடுவார்கள்\nபக்தர்கள் அலைக் கழிக்கப் படுவது: தரிசனத்திற்குப் பிறகு, திரும்பி கோவில் வாசல் வழியாக செல்ல பக்தர்கள் அனுமதிக்கப் படுவதில்லை. அவர்கள் மாடவீதிவழியாகச் சுற்றிக் கொண்டு, முன்பக்கம் வரவேண்டியுள்ளது. குறிப்பாக வயோதிகர், கால்வலிக் கொண்டவர்கள், உடல் பருமன் கொண்டவர்கள் மற்ற நரம்பியல் நோயாளிகள் இவ்வாறு சுற்றிக் கொண்டு வருவதில் கஷ்டப்படுகிறார்கள். இதுவும் பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறுகிறது. மேலும், செருப்புகளை விட்ட இதத்திற்கு சென்று எடுத்து வரவும் சுற்றி வர வேண்டியுள்ளது. கோவிலின் பக்கம் இருந்த மண்டபம் இடிக்கப் பட்டு, புதிய பாதை படிகட்டுகளுடன் அமைக்கப் பட்டிருப்பதால், வைகுண்டம் கியூ வரிசைக்கு, தரிசனத்திற்கு செல்பவர்கள் நீண்ட தூரம் சுற்றிக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. ஆனால், YSR மற்றும் மகன் ஜகன் இப்படியெல்லாம் கஷ்டப்படாமல், ஆனால், கஷ்டப்பட்டு நின்று கொண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களைப் போல, எந்த சிரமும் படாமல், எந்த சோதனையும் இல்லாமல், கிருத்துவர்களாக இருந்தும் ராஜ மரியாதையோடு சென்று வந்துள்ளனர் எனும் போது, உண்மையான பக்தர்களுக்கு கோபம், வருத்தம், வெறுப்பு முதலியவை வரத்தான் செய்யும்.\nகடைசியாக பக்தர்களுக்கு சாப்பாடு, ஆனால் அந்த பெரிய பக்தர்கள் இங்கு சாப்பிடுவதில்லை\nகியூவரிசைகளில் தண்ணீர், உணவுகள் அனுமதிக்கப் படுவதில்லை: மேலும் வரிசைகளில் நிற்க உள்ளே செல்லும் போது, தண்ணீர் பாட்டில்கள் கூட எடுத்துச் செல்வது தடுக்கப் படுகிறது. கிட்டத்தட்ட ஏதோ விமனத்தில் பிரயாணம் செய்யும் போது, அனைத்தையும் பிடுங்கி வைத்துக் கொள்வது போல, இங்கும் கெடுபிடி நடக்கிறது. “ராம் பகீசா கெஸ்ட் ஹவுஸ்”சுக்குச் செல்பவர்கள், இப்பொழுது தங்களது பெட்டி-பைகளை சுமந்து கொண்டு தான் செல்லவேண்டும். வணிடிகள் அனுமதிக்கப்படுவதில்லை. வண்டிகள் நிறுத்தி வைக்கப் பட்டு, நடந்து தான் “வைகுண்டம் கியூ”விற்கு செல்லவேண்டும். இதுவும் வயோதிகர், கால்வலிக் கொண்டவர்கள், உடல் பருமன் கொண்டவர்கள் மற்ற நரம்பியல் நோயாளிகள் முதலியோர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகின்றது.\nகுறிச்சொற்கள்:ஆங்கிலிகன், எதிர்ப்பு, ஔரங்கசீப், கடப்பா, கத்தோலிக்கம், கிருத்துவன், கிறிஸ்த்துவன், கிறிஸ்வர், சதி, சர்ச், ஜகன்மோகன் ரெட்டி, தாக்குதல், திட்டம், திருப்பதி, திருமலை, தேவஸ்தானம், பிரச்சாரம், மாலிக்காபூர், முகமது கஜினி, முகமது கோரி, ராஜசேகர ரெட்டி, விஐபி\nஎதிர்ப்பு, ஔரங்கசீப், கடப்பா, ஜகன்மோகன் ரெட்டி, திருப்பதி, திருமலை, பிரச்சாரம், மதமாற்றம், மாலிக்காபூர், முகமது கஜினி, முகமது கோரி, ராஜசேகர ரெட்டி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசாமுவேலின் மகன் ஜகன் திருமலையில் கலாட்டா – தடாலடியாக கோவிலில் நுழைந்த மகனும், ஊழியம் செய்யும் மறுமகனும் (2)\nசாமுவேலின் மகன் ஜகன் திருமலையில் கலாட்டா – தடாலடியாக கோவிலில் நுழைந்த மகனும், ஊழியம் செய்யும் மறுமகனும் (2)\nகிருத்துவத்திற்கு எதிராக செயல்படுகின்றனர் என்று ஆந்திர மாநில கிருத்துவ கவுன்சில் தடை விதித்தது: YSR குடும்பம் இப்படி விசுவாசமாக ஊழியம், தொண்டு முதலியவற்றை செய்து வரும் போது, ஊழல் பிரச்சினை வந்தபோது, சோனியா-காங்கிரஸ் சொக்கத்தங்கம், சுத்தமான கட்சி என்றெல்லாம் காட்டிக் கொள்வதற்கு, கடந்த ஜனவரி 2013ல் விஜயம்மா மற்றும் சகோதரர் அனில்குமார் அதாவது மறுமகன் கிருத்துவத்திற்கு எதிராக செயல்படுகின்றனர் என்று ஆந்திர மாநில கிருத்துவ கவுன்சில் தடை விதித்தது என்ற செய்தி வந்தது.\nஜனவரி 2011ல் விஜயவாடாவில், 25 ஜோடிகளுக்கு, சிறுபான்மையினர் துறை பெயரில் / போர்வையில் கிருத்துவமுறைப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டது[3].\nகிருத்துவ திருமணம் சாமுவேலின் ஆட்சியில்\n2011ல் தேர்தல் சமயத்தில் கிருத்துவர்கள் பிரச்சாரம் செய்தார்கள் அதுமட்டுமல்லாது, சர்ச்சுகளிலும் பிரச்சாரம் செய்யப்பட்டது[4].\nபேருந்துகளில் கிருத்துவ போதகர்கள், பாஸ��டர்கள் என்று கூட்டம் வரவழைக்கப் பட்டது. இவ்வாறு விசுவாசமாக இருக்கும் போது தடை விதிக்கப்பட்டது வெறும் நாடகமே, வேறு ஏதோ காரணம் உள்ளது என்பது புலனாகியது. ஆம்னாம், அதுதான் சுரங்க ஊழல்\nYSR குடும்பத்தின் கனிம வள சுரண்டல்: YSRன் தந்தை ராஜா ரெட்டியே பெரிய கனிமவல சுரண்டல் பேவழி என்று ஆந்திராக்காரர்கள் சொல்கிறார்கள். மாவோயிஸ்டுகளின் ஆதரவுடன் அவர் அந்த சட்டவிரோத சுரங்க தோண்டல், சுரண்டல் முதலிய வேலைகளில் ஈடுபட்டு கோடிகளை சம்பாதித்தார் என்கிறர்கள். தூமலப்பள்ளி என்ற கிராமத்தில் யுரேனிம் உள்ளது என்பதால், இஸ்ரேல் கம்பனிகளுக்கு ஆசை வந்துள்ளது. இது இந்தியா முழுவதும் நடக்கும் விவகாரம் என்பதை அறியலாம். தமிழகத்திலும் அத்தகைய விசேஷ கனிமங்கள் கிடைக்கின்றன என்பதினால், அப்பகுதிகளில் கிருத்துவ மதமாற்றம் அதிக இருப்பதை காணலாம். இப்பொழுது, அணுவுலை எதிர்ப்பு என்ற போர்வையில் கிருத்துவ சர்ச்சுகள், என்.ஜி.ஓக்கள் முதலியவை செயல்பட்டு வருவதை காணலாம். அதே முறைத்தான் ஆந்திராவிலும் இருப்பது, YSRன் பாரம்பரியம் எனலாம். அதனால் தான், YSR பய்யாராம் இரும்பு கனிம சுரங்க உரிமத்தை அனில்குமாருக்குக் கொடுத்தார். ரக்ஷா ஸ்டீல்ஸ் என்ற பெயரில் இவர் ஒரு கம்பெனியை வைத்துள்ளதாகத் தெரிகிறது. அதேபோல, மகனும் பல கம்பெனிகளை வைத்துள்ளார். Sandur Power, Saraswati Power, Carmel Asia Holdings, Bharathi Cement Corp, Kealawn Technologies Pvt Ltd, Marvel Infrastructure, Classic Realty, Silicon Builders, Swasti Power Engineering Ltd இப்படி இக்கம்பெனிகள் எல்லாமே கனிம சுரங்க வளங்களை சுரண்டும் வகையாக இருப்பதை காணலாம்.\nஅனில்குமார் மதப்பிரச்சாரகர் – நியூஸ் கட்டிங் – ஆங்கிலம்\nசோனியா- YSRன் மோதல் – கத்தோலிக்க மோதல் அல்ல கத்தோலிக்க உள்-மோதலே: சோனியா YSRஐ கிருத்துவர் என்ற ஒரே காரணத்திற்காக பதவியைக் கொடுத்தார், ஆனால், YSR இறந்தபிறகு, பணபறிமாற்றம் விசயங்களில் பிரச்சினை ஏற்பட்டதால், மகன் ஜகனால் கருத்துவேறுபாடு தொடங்கிறது. கிருத்துவத்தலைவர்கள் பலமுறைகளில் ஈடுபட்டாலும், அது பெரிதாகி, பிளவில் முறிந்தது. YSR-காங்கிரஸ் தொடங்கியதும் இவர் மீது நடவடிக்கைகள் எடுக்கப் பட்டன. சிபிஐ ரெய்டுகள், கைது, ஜெயில் வாசம் என்று தொடர்ந்ததன. சோனியா தான் காரணம் என்று ஜகன் வெளிப்படையாகவே கூறினார். ஆனால், இவையெல்லாமும் கிருத்துவ நாடகம் தான், ஏனெனில், இதே கனிமவள சுரண்டல் எல்லா மாநிலங்களிலும் சோனியா ஆதரவில் நடந்து வருவதால், ஆந்திராவில் அது அதிக அளவில் வெளிப்பட்டு விடுமோ என்று பயந்தார். போதாகுறைக்கு கர்நாடகத்தில் ரெட்டி சகோதரர்கள் பிஜேபி-காங்கிரஸ் இரு கட்சிகளுக்கு கமிஷன் கொடுத்து வருகிறார்கள். அதனால், ஊழலில் திளைத்த சோனியா எப்படியாவது திசைத்திருப்பத்தான் இந்த அதிரடி நடிவடிக்கைகள் என்றும் ஆந்திராவில் விவாதிக்கப் படுகின்றன[5].\nஅனில்குமார் மதப்பிரச்சாரகர் – புகைப்பட ஆதாரம்.2\nதிருப்பதி-திருமலை அத்துமீறல்கள் விசயங்களில் மற்ற ஆந்திர கட்சிகளும் அமுக்கித்தான் வாசிக்கின்றன: இந்துக்களின் புண்ணிய க்ஷேத்திரங்களான திருப்பதி-திருமலை கோவில்கள் விஷேசமானவை. இன்று கோடிகளைப் பெற்றுவரும் நிறுவனமாக செக்யூலரிஸ ஆட்கள் பார்க்கின்றனர். அப்பணத்தை எப்படி திசைத்திருப்பி அனுபவிக்கலாம் என்று திட்டம் போட்டு வருகின்றனர். திருப்பதி-திருமலை அத்துமீறல்கள் அம்மாதிரியாகத்தான் செயல்படுகின்றன. அதனால் தான் இவ்விசயங்களில் மற்ற ஆந்திர கட்சிகளும் அமுக்கித்தான் வாசிக்கின்றன. TDP தலைவர் முட்டு கிருஷ்ண நாயுடு அந்த படிவத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுக்காததால் ஜகன் விதிமுறைகளை மீறினார் என்று எடுத்துக் காட்டுகிறார். ஜகனின் தந்தையான சாமுவேல் ராஜசேகர ரெட்டியும் திருமலையில் தரிசனம் செய்துள்ளார். பிஜேபி ஜகன் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று கேட்டுள்ளது[6]. ஆனால், வருடாவருடம் ஜகன் இப்படியே செய்து கொண்டிருப்பார், கட்சிகளும் அப்படியே எதிர்த்துக் கொண்டிருக்கும். ஆனால், பாதிக்கப்படுவது யார்\nஅனில்குமார் மதப்பிரச்சாரகர் – புகைப்பட ஆதாரம்.3\n2006 மற்றும் 2012 ஆண்டுகளில் பிரச்சாரம் முடிக்கி விடப்பட்டது ஏன்[7]: கிருத்துவர்களைப் பொறுத்தவரையில் கொஞ்சம் கூட வெட்கம், மானம், சூடு, சொரணை என்று எதுவும் இல்லாமல், அவர்கள் செய்து வரும் அநியாயங்கள், அக்கிரமங்கள், குற்றங்கள் எல்லாவற்றையும் மறைத்து, அத்தகைய குற்றங்கள் செய்தவர்களை, “தியாகிகள்” என்றே திரித்து எழுதி வந்து பிரச்சாரம் செய்வது கேவலமானதாகும். போதாக்குறைக்கு “இந்து தீவிரவாதிகள்” கிருத்துவர்களைத் தாக்குகிறர்கள் என்றும் பொய்மாலங்களை வெட்கமில்லாமல் பரப்பி வருகிறார்கள்[8]. முதலில் கிருத்துவர்கள் க்ஷ்செய்து வரும் அயோக்கியத்தனத்தை இந்த மாய்மாலக்காரர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தெரிநெது தெரியாதத் போல இவ்வாறு செய்வது என்பது குற்றங்களை உக்குவிப்பது, குற்றவாளிகளைத் தூண்டிவிடுவது, ஆதரிப்பது என்ற செயல்களுக்கு ஒப்பாகிறது. இதிலிருந்தே, இவர்களது யோக்கியதையைத் தெரிந்து கொள்ளலாம். மேலும் அமைதிக்கு ஊறுவிளைக்கும் காரியங்களாகும் என்றும் அறியப்படுகின்றது.\nTTDயின் ஊழியர்களே இதில் சிக்கியுள்ளது: ஜூலை 2012ல், ஈஸ்வரைய்யா, கிருஷ்ணம்மா மற்றும் யசோதம்மா என்ற மூன்று TTDயின் சுகாரத்துறை [TTD’s Health Department] ஊழியர்களின் வீடுகளை சோதனையிட்ட போது, கிருத்துவ மிஷனரிகளின் கத்தை-கத்தையான பிரச்சார நோட்டீசுகள், சுவரொட்டிகள் மற்ற இதர பிரச்சார பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை, விஜிலென்ஸ் துறையின்சர் கண்டு பிடித்தனர்[9]. கைதும் செய்யப்பட்டனர்[10]. அவர்கள் வீடுகள் திருமலையில் TTDக்கு சொந்தமான குவாட்டர்ஸில் இருந்தன என்பதால், அவை எப்படி எல்லா சோதனைகளையும் மீறி இவை மலைக்கு மேல் ஏறிவந்தன என்று வியப்பாக உள்ளது. இவ்வாறு பொருட்கள், மனிதர்கள், அதாவது கிருத்துவப் பொருட்கள், கிருத்துவ மனிதர்கள், தாராளமாக மைக்கு மேலே வருகின்றன, கோவிலுக்கும் செல்கின்றார்கள் என்றால், நிச்சயமாக இவை பாதுகாப்பு வளையங்களை கடந்து செய்யப்படும் குற்றங்கள் ஆகும். அறிந்து செய்யும் சட்டமீறல்கள் ஆகும். இந்த மூவரும் தாங்கள் TTD யின் ஊழியர்களக இருந்தும் துரோகம் செய்துள்ளார்கள். அதேபோல, ஜகன் மற்றும் அந்த 50 மற்றும் 300 பேர்களில் உள்ள கிருத்துவர்கள் இந்துக்களின் புண்ணியத்தை, புனிதத்தை, பாரம்பரித்தை மதிக்காமல் இருக்கிறர்கள், தூஷிக்கிறார்கள் எனும் போது, அச்செயல்கள் இந்திய குற்றாவியல் சட்டங்கள் மற்றும் அர்சியல் நிர்ணய சட்டத்தின் பிரிவுகளையும் மீறுகின்றன. மேலும் செக்யூலரிஸத்தைப் பின்பற்றுகிறோம் என்றுள்ள இந்நாட்டின் அரசியல் மேதைகள், தலைவர்கள், முதலியோர் இத்தகைய சட்டமீறல்களுக்கு, அதே செக்யூலரிஸ போர்வையில் துணை போகிறார்கள் என்பதும் தெள்ளத்தெளிவாகிறது.\n[5] உள்ளூர் தெலுங்குப் பத்திரிக்கைகள், நாளிதழ்களில் வந்துள்ள விவரங்களின் தொகுப்பாக இவ்விவரங்கள் கொடுக்கப்படுகின்றன.\nகுறிச்சொற்கள்:அனில் குமார், அனில்குமார், கடப்பா, சாமுவேல், திருப்பது, திருமலை, மதமாற்றம், ராஜா ரெட்டி, ரெட்டி\nஅடையாளம், அநியாயம், அனில் குமார், அனில்குமார், அரசியல் ஆதரவு, ஆட்டம், இத்தாலி, இந்து மக்கள், இந்துக்கள், ஊழல், ஊழல் அரசியல், எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, எண்ணம், எதிர் இந்து, எதிர்-இந்துத்துவம், எதிர்ப்பு, கடப்பா, பாரதி, ராஜசேகர ரெட்டி இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nசாமுவேலின் மகன் ஜகன் திருமலையில் கலாட்டா – தடாலடியாக கோவிலில் நுழைந்த மகனும், ஊழியம் செய்யும் மறுமகனும் (1)\nசாமுவேலின் மகன் ஜகன் திருமலையில் கலாட்டா – தடாலடியாக கோவிலில் நுழைந்த மகனும், ஊழியம் செய்யும் மறுமகனும் (1)\nதிருமலையில் ஜகன் கலாட்டா 03-03-2014\nஞாயிற்றுக்கிழமை 03-03-2014 அன்று திருமலையில் ஜெகன்மோகன் ரெட்டி கலாட்டா: ஒய்.எஸ்.ஆர்., காங்., தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, ஞாயிற்றுக் கிழமை 03-03-2014 அன்று, திருப்பதியில், லோக்சபா தேர்தல் பிரசாரத்தை துவங்கினார். அன்று இரவு, திருமலையில் தங்கிய அவர், நேற்று காலை, ஏழுமலையானை தரிசிக்க சென்றார். மாலை 5:00 மணிக்கு, அவருக்கும், அவரின் ஆதரவாளர்களுக்கும், தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதாவது TTD அதிகாரம் கிருத்துவரான ஜகனுக்கு VIP தரிசனம் ஞாயிற்றுக் கிழமை அன்று மிகக் கஷ்டப்பட்டு கொடுத்தது. பாராளுமன்றத்தின் உறுப்பினர் என்ற முறையில் அந்த சிறப்பு சலுகைக் கொடுக்கப்பட்டது. ஆனால், ஜகன் இந்துக்கள் அல்லாதவர்கள் கையெழுத்து போட்டுத் தரவேண்டிய படிவத்தைக் கொடுக்கவில்லை என்று TTD அதிகாரிகள் கூறுகின்றனர்[1]. 6.10க்கு ஜெகனும், அவரின் ஆதரவாளர்களும், வைகுண்டம் வரிசையில் நுழைந்தனர். ஜெகன், செருப்பு அணிந்தபடி நுழைய முயற்சித்தார்[2]. ஆரம்பத்திலேயே செருப்புகளை கழட்டி வைத்து வரவேண்டும் என்ற அறிப்புப் பலகைகள் பல இடங்களில் பல மொழிகளில் பெரியதாகவே வைக்கப் பட்டுள்ளன. மாடவீதிகளிலேயே செருப்புடன் வரக்கூடாது. எனவே, தெலுங்குக் காரர்களான இவர்களுக்கு இவையெல்லாம் தெரியாது என்பதில்லை.\nஜகஜால ஜகன் கலாட்டா 2014\nவிதிமுறைகளை மீறி கோவிலில் நுழைந்த கிருத்துவக் கூட்டம்: வி.ஐ.பி.,க்கள் தரிசன விதிமுறைப்படி, வி.ஐ.பி.,யுடன், 15 பேர் மட்டுமே செல்ல முடியும். ஆனால், ஜெகனுடன், சுமார், 300 பேர் சென்றனர். டிக்கெட் பெறாத ஜெகனின் பாதுகாவலர்களை, போலீசார், வெளியேற்ற முயற்சித்தனர். ஆனால், அவர்களை தள்ளிவிட்டு, அராஜகத்துடன் அவர்கள், ஏழுமலையானை தரிசிக்க சென்றனர்[3]. இதனால் தான் ஜி. பானுபிரகாஷ ரெட்டி என்ற மாநில தலைவர், “VIPக்கள் திருமலைக்கு வரும்போது எந்தவிதமான சர்ச்சைகளையும் கிளப்பக் கூடாது என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது. இது ஜனன்மோஹனின் கட்சி அலுவலகமோ அல்லது இடுபுலபய எஸ்டேட்டோ அல்ல, அதனால், இங்கு இவ்விதமாக முறைதவறி நடந்து கொண்டிருக்கக் கூடாது. செருப்புடன் தான் செல்வேன் என்று அடாவடி செய்திருக்கக் கூடாது. வண்டிகள் ஹாரன்கள் அடிக்க, ஆர்பாட்டம் செய்து கொண்டு, கத்திக் கொண்டு, 300க்கும் மேற்பட்ட கட்சிக்காரர்கள் பாதுபாப்பு அதிகாரிகளைத் தள்ளிக் கொண்டு, கோவிலுக்குள் நுழைய முயற்சித்தது, புனிதத்தை கெடுத்த செயலாகும்”, என்றுவிளக்கினார்[4].\nஅனில்குமார் மதப்பிரச்சாரகர் – புகைப்பட ஆதாரம்\nதி.தி.தேவஸ்தான டிரஸ்ட் போர்டின் முக்கிய அதிகாரிகள் முன்னிலையில் நடந்த அத்துமீறல்கள்: “ஶ்ரீ வெங்கடேஸ்வரர் எல்லோருக்கும் கடவுள் தான் (அந்தரிவாடு = அதாவது எல்லோருக்கும் இறைவன்)”, இருப்பினும் ஏற்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றியாக வேண்டும். திருமதி விஜயம்மா தான் செல்கின்ற இடத்திற்கெல்லாம் பைபிளை எடுத்துக் கொண்டு செல்கிறார். ஆனால், படிவத்தில் கையெழுத்துப் போடவேண்டும் எனும்போது, அதெல்லாம் தேவையில்லை என்கிறார். இவர் அதனை எப்படி நியாயப்படுத்த முடியும்”, அவர் மேலும் தொடர்ந்தார்[5]. பி. கருணாகர ரெட்டி மற்றும் பாஸ்கர் ரெட்டி முதலியோர் முன்னிலையில் இத்தகைய அத்துமூறல்கள் மிகவும் வருத்தத்தை அளிப்பதாகும் என்று கூறி முடித்தார். இருவருமே தி.தி.தேவஸ்தான டிரஸ்ட் போர்டின் [TTD trust board] முக்கிய அதிகாரிகள் ஆவர். மேலும் உள்ளே நுழைந்தவர்கள் தங்களது அடையாள அட்டைகளை காண்பிக்கவில்லை[6], எந்த பாதுகாப்பு சோதனையிலும் உட்படுத்தப்படவில்லை.\nஜகன் அத்துமீறல் தி இந்து போட்டோ\nதடாலடியாக கோவிலில் நுழைந்த மகனும், ஊழியம் செய்யும் மறுமகனும்: மே 2012லும் ஜகன் இதே மாதிரி அத்துமீறலில் ஈடுப்பட்டுள்ளது நினைவு கூறத்தக்கது[7]. அப்பொழுது, “ஜெய் ஜகன்” என்று கத்திக் கொண்டு உள்ளே சென்றனர்[8].\nஅப்பொழுதும் இதே மாதிரியாகத்தான்ஆவர்கள் நடந்து கொண்டுள்ளனர். தேர்தல் பிரச்சாரம் எனும் போது, கோவிலுக்கு வந்து கலாட்டா செய்யும் இந்த அரசியல்வாதிகளை ஓட்டாளர்கள் கவனிக்க வேண்டும், அதிலும் இப்படி கத்தோலிக்கக் கிருத்துவர்கள் அதிர��ியாக, அத்துமீறல்களை செய்ய எப்படி அனுமதிக்கிறர்கள் என்று தெரியவில்லை.\nசாமுவேலுக்கு நடக்கும் கல்லறை சடங்கு, ஊழியம்\nகுடும்பமே கத்தோலிக்கப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது: கத்தோலிக்கக் குடும்பத்தைச் சேர்ந்த இக்குடும்பம் முன்னரே பற்பல வித மதரீதியிலான சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. YSR பதவியில் இருக்கும் போது, இஸ்ரேலுக்கு தீர்த்தயாத்திரை போகிறேன் என்று சொல்லிக் கொண்டு, ரோத்ஸ்சைல்ட் [Rothschild controlled Jewish industrialists] என்ற தொழிலதிபரை சந்தித்து, அவரது வியாபாரத்தை ஆந்திராவிற்கு வரும்படி செய்தார், தனக்கும் வரும்படி வந்தது. கடப்பாவைச் சேர்ந்த இக்குடும்பம் மதமாற்றத்தை ஊக்குவிக்க குவாரிகளுக்கு ஒப்பந்தம் கொடுக்கும் போதே, ஏழைக் கிராமத்தினரை வேலைக்கு அமர்த்தும் சாக்கில் அவர்களை கிருத்துவத்தில் சேர்க்கிறார்கள். அதுமட்டுமல்லாது, சிறுசிறு குன்றுகளின் மீது சிலுவைகளை வைத்து ஆக்கிரமிப்பு வேலையை செய்து வருகிறார்கள். கிருஸ்துமஸ் கொண்டாட்டங்களை குடும்பம் மட்டுமல்லாது, உள்ளூர் எம்.எல்.ஏ, அரசியல்வாதிகளையும் வைத்துக் கொண்டு நடத்துகிறார்கள்[9]. YSRன் மகன் இப்படி கோவிலில் நுழைகிறான் என்றால், மறுமகனோ பிரபல ஊழியனாக இருந்து, மதம் மாற்றம் செய்து வருகிறார். அனில்குமார் என்ற மறுமகன் கடப்பா மற்றும் சுற்றுப்பகுதிகளில் மதம் மாற்றம் செய்து வருகிறார். சாமுவேலின் கல்லறை அவர்களது இடுபுலயபய [Idupulayapaya] என்ற கிராமத்தில் உள்ளது. அவருக்கு கிருத்துவமுறைப்படி அடக்கம் செய்யப்பட்டு கல்லறை கட்டப் பட்டு, சடங்குகளும் செய்யப்பட்டன[10]. சாமுவேலின் மனைவி விஜயம்மா பொட்டும், பூவாகத்தான் வலம் வருவார், ஆனால், கையில் எப்பொழுதும் பைபிளை வைத்திருப்பார். பிரச்சாரம் செய்து கொண்டே இருப்பார்.\nகத்தோலிக்கர்களின் செக்யூலரிஸ நாடகங்கள்: திருப்பதியைப் பொறுத்த வரையில், YSR ஊக்குவிப்பினால் தால் கிருத்துவர்கள் திருப்பதியில் சர்ச் கட்டிக் கொண்டது, சென்னை-திருப்பதி சாலையில் சர்ச்சுகளைக் கட்டி வருவது, கிறிஸ்தவ பிரச்சார நோட்டீசுகளை கொடுத்து வருவது, திருமலையிலேயே அவ்வாறு செய்தது என்ற பலவித செய்திகள் ஊடகங்களில் வெளிவந்து விட்டன. ஆனால், கிருத்துவப் பிரச்சார பீரங்கில்கல் கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல், கிருத்துவர்களை மதரீதியில் துபுறுத்தப்படுகிறார்கள�� என்று பொய்களை அவிழ்த்து விட்டது[11]. “தி இந்துவும்” இந்து இயக்கங்கள் எதிர்த்ததைப் பற்றி செய்தி வெளியிட்டது[12]. ஆகவே, கிருத்துவர்கள் மிகவும் தீவிரமாக திருப்பதி-திருமலை புண்ணிய க்ஷேத்திரங்களின் மீது தாக்குதல் செய்ய தயாராகி விட்டார்கள் என்றே தெரிகிறது. ஒருபுறம் பாதுகாப்பு என்ற பெயரில் ஆயிரம் வருட காலத்தைய 100-கால் மண்டபம், மடங்கள் முதலியன அப்புறப்படுத்தப் பட்டன. ஆனால், மறுபுறம், இவ்வாறான பிரச்சார வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.\n[2] Th, ஏழுமலையான் கோவிலில் ஜெகன்மோகன் அராஜகம், 03-03-214, sennai\nகுறிச்சொற்கள்:அக்கிரமம், அத்துமீறல், அவமதிப்பு, ஆகமம், ஆகமவிதி, கிருத்துவம், குற்றம், சட்டதிட்டம், சாத்திரம், திருப்பதி, திருமலை, பிரச்சாரம், பைபிள், மதமாற்றம், மாலிக்காபூர், ராஜசேகர ரெட்டி, ரெட்டி, விதிமுறை\nஅக்கிரமம், அடையாளம், அதிகாரம், அத்துமீறல், அரசின் பாரபட்சம், அரசியல், அவமதிப்பு, ஆகமம், ஆகமவிதி, இந்துக்கள், இந்துக்கள் எங்கே, இலக்கு, ஊக்கு, ஊக்குவிப்பு, ஊழல், கடப்பா, காங்கிரஸ், சட்டதிட்டம், சாத்திரம், ஜகன் மோகன் ரெட்டி, திருப்பதி, திருமலை, புனிதம், மதமாற்றம், ராஜசேகர ரெட்டி, வழிபாடு, விதிமுறை, வைகானசம் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nஹைதர் அலி – திப்பு சுல்தான் மணிமண்டபம் – ஏன் மாற்றுக்கருத்துகள் வெளிவருகின்றன\nஹைதர் அலி – திப்பு சுல்தான் மணிமண்டபம் – ஏன் மாற்றுக்கருத்துகள் வெளிவருகின்றன\nமணிமண்டபங்கள்கட்டும்தமிழகஅரசியல்: மணிமண்டபம் கட்டுவது என்பது தமிழகத்தில் ஒரு அரசியல் ஆகிவிட்டது. அது “கலைமாமணி” விருது அளிக்கப்படும் தோரணையில் தான் உள்ளது. யார்-யாருக்குக் கொடுக்கப்படவேண்டும் என்பதில் கட்சி ஆதரவு, சித்தாந்த ஆதரவு, பரிந்துரை என்பதெல்லாம் பார்க்கப்படுகின்றனவே தவிர, தனிமனிதரின் தராதரம், திறமை, பண்டித்துவம் முதலியவையெல்லாம் கண்டுகொள்ளப் படுவதில்லை. ஜாதி, மதம், மொழி, இனம், அரசியல் முதலிய பேதங்கள் இருந்தும்-இல்லாமல், எந்தவித வேறுபாடுகள் இருந்தும்-இல்லாமல், எல்லோருக்கும் என்று உள்ளவற்றை பகிர்ந்து அளிக்கும் முறையில் இவை கொடுக்கப்படுகின்றன. முதலியார், செட்டியார், பிள்ளை, தேவர், நாயக்கர் என்றுதான் பிரித்துக் கொடுக்கப்படுகின்றன. அதாவது அதிலும் இடவொதிக்கீடு உள்ளது. தபால்தலை, நாணயம் வெளியீடுகளும் இதில் அட��்கும். இதற்கு ஜாதி, மதம், மொழி, இனம், அரசியல் ரீதியில் தான் பரிந்துரை, சிபாரிசு, லாபி எல்லாம் செய்யப்படுகின்றன. மக்களின் விருப்பங்களுக்காக செய்யப்படுவதில்லை. சிலரின் மணிமண்டபங்கள் கட்டப்படும் போது, தபால்தலை-நாணயம் வெளியிடப்படும் போது, யாரிவர் என்று கேட்கப்படுவதிலிருந்தே, அவரது பிரபலம், மக்கள் அறிந்துள்ள நிலை முதலியவற்றை அறிந்து கொள்ளலாம். ஆனால், வெகுஜன மக்களின் அத்தகைய அறியாமையைப் பற்றி அரசியல்வாதிகள் கவலைப்படுவதில்லை\nமணிமண்டபம் கட்டுவதால் யாருக்கு லாபம்: எதுஎப்படியாகிலும் கட்டுவதற்கு கான்ட்ராக்ட் கிடைக்கிறது, அதனை தொடர்ந்து பராமரிக்க, பழுது பார்க்க, மராமத்து பார்க்க, புனரமைக்க முதலியவற்றிற்கும் கான்ட்ராக்ட் கிடைக்கிறது. தோட்டம் அமைக்க, செடிகள் வைக்க, புல்தரை அமைக்க, தண்ணிர் ஊற்ற என்ற இத்யாதிகளுக்கு கான்ட்ராக்ட், பணம் கிடைக்கிறது. ஆகையால் சம்பந்தப் பட்டவர்களுக்கு இதைப்பற்றியெல்லாம் கவலை இல்லை. ஒரு மணிமண்டபம் கட்டிவிட்டு, அடுத்தது கிடைக்குமா என்று பார்ப்பார்கள். நாளைக்கு நூறு மணிமண்டபங்கள் கட்டிவிட்டேன் என்று தனக்கு ஒரு மணிமண்டபம் கட்டவேண்டும் என்று சொல்லி கட்டப்பாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கருணாநிதி உயிருள்ளபோதே தனக்கு சிலை வைத்துக் கொண்டதை ஞாபகத்தில் கொள்ளலாம்.\nமே–மாதத்தில் ஜெயலலிதா எடுத்த முடிவு[1]: தமிழ்நாடு சட்டப் பேரவை விதி 110-ன்கீழ் முதல்வர் ஜெயலலிதா இன்று படித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது[2]: “கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், சுயமரியாதைச் சுடரொளி ஜீவரத்தினம், தியாகி சங்கரலிங்கனார், வீரபாண்டிய கட்டபொம்மன், மனு நீதிச் சோழன் ஆகியோருக்கு மணி மண்டபங்களை அமைக்கவும், தீரன் சின்னமலை, வீரமங்கை வேலுநாச்சியார் ஆகியோருக்கு நினைவுச் சின்னங்கள் அமைக்கவும், தியாகி சிதம்பரநாதன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, தியாகி கீழப்பழுவூர் சின்னசாமி ஆகியோருக்கு திருவுருவச் சிலைகள் எழுப்பவும் ஆணையிட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. வீரமங்கை வேலு நாச்சியாரின் படைத் தளபதியாய் விளங்கி தன் உயிரை மாய்த்துக் கொண்ட வீரத் தாய் குயிலியின் நினைவைப் போற்றும் வகையில், வீரமங்கை வேலுநாச்சியாருக்கு நினைவு மண்டபம் அமைக்கப்பட்டு வரும் வளாகத்தில் வீரத்தாய் குயிலிக்கும் நினைவுச் சின்னம் அமைக்கப்படும். இதே போன்று, ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்திய ஆட்சிக்கும், அடிமைத்தனத்திற்கும் எதிராக கிளர்ந்தெழுந்து தன்னுயிரையும் துச்சமென மதித்து போராடி வீரமரணம் அடைந்த ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோர் நினைவாக திண்டுக்கல் மாவட்டத்தில், அரசின் சார்பில் ஒரே வளாகத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும்[3]. ஏழை மக்கள் உயர்வு பெற தன் வாழ்வை அர்ப்பணித்தவரும், மக்களின் அறியாமையைப் போக்க கல்வி நிறுவனம் தொடங்கியவரும், காந்தி அடிகளை அழைத்து வந்து அறநெறி பரப்பியவரும், சட்டமன்ற மேலவை மற்றும் பேரவை உறுப்பினராக பணியாற்றியவரும் ஆன சுவாமி சகஜானந்தாவுக்கு, அவர் வாழ்ந்த இடமான சிதம்பரத்தில் அரசின் சார்பில் மணிமண்டபம் அமைக்கப்படும். இதே போன்று, எனது ஆட்சிக் காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2000ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் மணிமண்டபத்தினை சிறப்பான முறையில் புதுப்பித்து, புனரமைத்திட வேண்டும் என்று கோரிக்கையை ஏற்று சென்னை, மந்தைவெளி, பசுமை வழிச் சாலையில் அமைந்துள்ள சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களது மணிமண்டபம் புதுப்பித்து புனரமைக்கப்படும்”, இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஇந்துக்கள் – முஸ்லிம்கள் இருவரும் திப்புசுல்தான் மணிமண்டபம் எதிர்ப்பதேன்: ஹைதர் அலி. அவரது புதல்வர் திப்பு சுல்தான். இவர்கள் நினைவாக, திண்டுக்கல்லில் நூலகம் அமைக்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ.,க்கள் சவுந்திரராஜன், பாலபாரதி, அஸ்லம் பாஷா, தமிழக முஸ்லிம் முன்னேற்றக்கழகம் (ஆம்பூர்) ஆகியோர், கோரிக்கை விடுத்தனர்[4]. இதுவே அரசியல்தான் என்று தெரிகிறது. மேலும் கம்யூனிஸ்ட்டுகள் எப்படி வெட்கம் இல்லாமல் சுதந்திரம், சுதந்திர வீரர் என்றெல்லாம் பேசுகிறார்கள் என்று ஹெரியவில்லை. எங்கு ஒரு முஸ்லிம் கேட்டால் முஸ்லிம் கேட்கிறான் என்று ஆகிவிடுமோ என்று கம்யூனிஸ்ட்டுகளைவிட்டு கேட்க வைத்து காரியத்தை சாதித்துக் கொள்கின்றனர். ஆனால், சில முஸ்லிம்களே – நாகை மன்சூர்[5] போன்றோர் இதனை எதிர்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது[6]. பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவோ திப்பு சுல்தானின் 214 நினைவு ஆண்டு என்று சொல்லி விழா நடத்தி பரிசுகள் கொடுத்துக் கொண்டிரு���்கிறது.\nபி. ஆர். கௌதமன் இதனை எதிர்த்து ஒரு கட்டுரை எழுதியுள்ளார்[7]. இதைத்தவிர 23-06-2013 அன்று மஹரிஷி வித்யா மந்திர் பள்ளி அரங்கத்தில் இதை எதிர்த்து ஒரு கூட்டம் நடைபெற்றுள்ளது.\nகலந்து கொண்டவர்கள் – கூட்டத்தின் ஒருபக்கம்.\nஹைதர் – திப்பு மணிமண்டபம் முஸ்லிம்கள் எதிர்ப்பதேன்: ஹைதர் அலி – திப்பு சுல்தான் இந்திய விடுதலை போராட்த்தில் கலந்து கொண்டார்கள் என்பதைவிட, தனது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள ஆங்கிலேயர்களை எதிர்த்தான் என்பதுதான் சரித்திர உண்மை. முன்பு திப்பு சுல்தான் சீரியல் வந்தபோது, இம்மாதிரியான பிரச்சினை மூலம் அவர்களின் இந்துவிரோத காரியங்கள் பேசப்பட்டாபோது, முஸ்லிம்கள் சங்கடத்திற்குள்ளானார்கள். “தி ஸ்வார்ட் ஆப் திப்பு சுல்தான்” (The Sowrd of Tipu Sultan) எழுதியவர் – பகவான் கித்வாய், “தி ரெடார்ன் ஆப் தி ஆரியன்ஸ்” (The Return of the Aryans) என்று எழுதி தாஜா செய்ய முனைந்தார். மதன் எழுதிய “வந்தார்கள்…..வென்றார்கள்: ஹைதர் அலி – திப்பு சுல்தான் இந்திய விடுதலை போராட்த்தில் கலந்து கொண்டார்கள் என்பதைவிட, தனது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள ஆங்கிலேயர்களை எதிர்த்தான் என்பதுதான் சரித்திர உண்மை. முன்பு திப்பு சுல்தான் சீரியல் வந்தபோது, இம்மாதிரியான பிரச்சினை மூலம் அவர்களின் இந்துவிரோத காரியங்கள் பேசப்பட்டாபோது, முஸ்லிம்கள் சங்கடத்திற்குள்ளானார்கள். “தி ஸ்வார்ட் ஆப் திப்பு சுல்தான்” (The Sowrd of Tipu Sultan) எழுதியவர் – பகவான் கித்வாய், “தி ரெடார்ன் ஆப் தி ஆரியன்ஸ்” (The Return of the Aryans) என்று எழுதி தாஜா செய்ய முனைந்தார். மதன் எழுதிய “வந்தார்கள்…..வென்றார்கள்” என்ற புத்தகம் ஜாலிக்கு-பொழுதுபோக்கிற்கு எழுதினாலும், முஸ்லிம்கள் பயப்படத்தான் செய்தனர்[8]. என்ன இந்த ஆள் இப்படியெல்லாம் எழுதியிருக்கிறான், என்று தொந்தரவுப்பட்டதும் உண்டு[9].\nநாகை மன்சூர், “ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட ஹைதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்” என்று ஒருபக்கம் போட்டுவிட்டு, “வேண்டாம் மணிமண்டபம் வேண்டாம்…. 13 சதவீதம் முஸ்லிம்களைக் கொண்ட தமிழகத்தில், முஸ்லிம்களுக்கு தற்போது 7 சதவிகித இடஒதுக்கீடு போதும். இதனை மட்டும்தான் இந்த சமுதாயம் உங்களிடம் எதிர்பார்க்கிறது”, என்று ஜெயலலிதா படம் கீழ் போட்��ிருக்கிறார். அதாவது, மக்கட்தொகை பெருக்கம், அதற்கேற்றப்படி இடவொதிக்கீடு, ஆதிக்கம் என்ற நிலையில் தான் அவர்கள் சிந்தனை உள்ளது.\nஹைதர்–திப்பு மணிமண்டபம் இந்துகள் எதிர்ப்பதேன்: பால.கௌதமன் “யார் போற்றப்பட வேண்டும்: பால.கௌதமன் “யார் போற்றப்பட வேண்டும் யாருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும் யாருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும் தமிழ்த் தாய்க்கும், வள்ளுவருக்கும், சிலைகளும், பூங்காவும், மண்டபங்களும் அமைக்கும் தமிழக அரசுக்கு இந்த இலக்கணம் தெரியாமலா போயிருக்கும் தமிழ்த் தாய்க்கும், வள்ளுவருக்கும், சிலைகளும், பூங்காவும், மண்டபங்களும் அமைக்கும் தமிழக அரசுக்கு இந்த இலக்கணம் தெரியாமலா போயிருக்கும்” என்று ஆரம்பித்து, பாதிரி பார்தலோமாகொ, பார்க்ஹர்ஸ்ட், ஸ்ரீதர மேனன், சர்தார் கே.எம்.பணிக்கர், லூயிஸ் ரைஸ்முதலியோரின் விவரங்களைக் கொடுத்து “தமிழர்களை இகழ்ந்துவிட்டான் என்பதற்காக, கனக விஜயரை வெற்றிகொண்டு இமயத்திலிருந்து கல்லெடுத்துவந்து கண்ணகிக்கு ஆலயம் அமைத்த நாடு, ரத்த வெறி பிடித்து, நம் நாட்டை சூறையாடி, தாய்மார்களை கற்பழித்து, ஆலயங்களை இடித்து, நம் பண்பாட்டை சிதைத்த காட்டுமிராண்டிகளுக்கு மணிமண்டபம் அமைப்பதை வேடிக்கை பார்க்கலாமா” என்று ஆரம்பித்து, பாதிரி பார்தலோமாகொ, பார்க்ஹர்ஸ்ட், ஸ்ரீதர மேனன், சர்தார் கே.எம்.பணிக்கர், லூயிஸ் ரைஸ்முதலியோரின் விவரங்களைக் கொடுத்து “தமிழர்களை இகழ்ந்துவிட்டான் என்பதற்காக, கனக விஜயரை வெற்றிகொண்டு இமயத்திலிருந்து கல்லெடுத்துவந்து கண்ணகிக்கு ஆலயம் அமைத்த நாடு, ரத்த வெறி பிடித்து, நம் நாட்டை சூறையாடி, தாய்மார்களை கற்பழித்து, ஆலயங்களை இடித்து, நம் பண்பாட்டை சிதைத்த காட்டுமிராண்டிகளுக்கு மணிமண்டபம் அமைப்பதை வேடிக்கை பார்க்கலாமா”, என்று முடித்திருக்கிறார்[10]. “வாய்ஸ் ஆப் இந்தியா” என்ற பதிப்பகம் ஏற்கெனவே இவ்விவரங்களைத் தொகுத்துக் கொடுத்திருக்கிறது.\nஐ. எம். முத்தண்ணா[11] என்பவர் “திப்பு சுல்தான் எக்ஸ்-ரேட்” (Tipu Sultan X-rayed) தனது புத்தகத்தில் திப்புவின் கொடுங்கோல குரூரங்களை ஆதாரங்களோடு வெளியிட்டுள்ளார்.\nஹைதர்-திப்பு – மாயைகளும், கட்டுக்கதைகளும், உண்மைகளும்: செக்யூலரிஸ இந்தியா சுதந்திர போராட்டத்தையே கொச்சைப்படுத்தி, அது “சுதந்திய யுத்தமே” இல்லை என��று கம்யூனிஸ்டுகளுடன் சேர்ந்து கொண்டு கருத்தரங்கங்கள் நடத்தி புத்தகங்களை வெளியிட்டது. காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் கூட்டத்தார் “1857 முதல் சுதந்திர யுத்த”த்தையே கொச்சைப் படுத்திப் பேசினர், பிரச்சாரம் செய்தனர். இன்றும் செய்து வருகின்றனர். ஆனால், அவர்கள் இன்று முஸ்லிம்களுடன் சேர்ந்து கொண்டு “ஹைதர்-திப்பு”களுக்கு மணிமண்டபம் கேட்கிறார்கள் என்றால் அத்தகைய இரட்டைவேடதாரிகளை, தேசவிரோதிகளை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். கர்நாடகத்தில் இப்படித்தான், திப்பு சுல்தான் பல்கலைக்கழகம் வேண்டும் என்று ஆரம்பித்தபோது, அம்மாநிலத்தார், திப்புவின் குரூர முகத்தை கிழித்துக் காட்டினர். அலறிவிட்டனர் மக்கள். ஆகவே, அரசியல், மதம், ஓட்டுவங்கி போன்ற காரியங்களுக்காக இப்படி ஏதாவது வாக்குறுதிகளைக் கொடுத்துக் கொண்டே இருந்தால், அரசாங்கப் பணம் தான் விரயம் ஆகும். சமீபத்தைய சரித்திர நிகழ்வுகளை மாற்றியமைக்க முயன்றால், இருக்கும் ஆதாரங்களே வெளிகாட்டிவிடும். அப்பொழுது, நிலைமை இன்னும் அதிகமாக பாதிப்பில் முடியும்.\n[7] பால கௌதமன், திப்புசுல்தான்: மணிமண்டபமும்மானங்கெட்டஅரசியலும், http://www.tamilhindu.com/2013/06/tipu-memorial-in-tn-a-shame/\n, ஆனந்த விகடன் வெளியீடு, சென்னை,, 1994. “50,000 பிரதிகளைத் தாண்டி விற்பனைய்ல் ஒரு சாதனை” என்று அட்டையில் பெருமையாக அறிவித்துக் கொண்டது\n[9] அணிந்துரை அளித்த சுஜாதா, எப்படி மிரட்டல் கடிதங்கள் வந்தன என்று எடுத்துக் காட்டியுள்ளார். 21-12-1993 தேதியிட்ட கடிதம்.\nகுறிச்சொற்கள்:அரசியல், அலி, இகூர், இனம், கடப்பா, கார்னால், குத்தி, குரூரம், கொடுமை, கோரூர், சித்ரதுர்கா, சுன்னத், சுல்தான், செட்டியார், செவன்னூர், ஜாதி, தரிக்கேரே, திப்பு, திப்பு சுல்தான், தேவர், நாயக்கர், நினைவிடம், பிள்ளை, பேலூர், மணிமண்டபம், மண்டபம், மதமாற்ரம், மதம், மதவெறி, முதலியார், மொழி, வரி, வரிசுமை, ஷிமோகா, ஹைதர், ஹைதர் அலி\nஇகூர், கடப்பா, கட்டுக்கதை, கற்பழிப்பு, காகிதப்புலி, கார்னால், குத்தி, குரூரம், கொடூரம், கோரூர், சித்ரதுர்கா, சீரங்கப்பட்டனம், சுதந்திரம், செவன்னூர், தரிக்கேரே, திப்பு, திப்பு சுல்தான், நினைவிடம், பாதுஷா, பிரச்சாரம், பேலூர், பொய், போராட்டம், மணிமண்டபம், மண்டபம், மதவெறி, யுத்தம், வன்முறை, ஶ்ரீரங்கப்பட்டனம், ஷிமோகா, ஹைதர், ஹைதர் அலி இல் பதிவிடப்பட்டது | 5 Comments »\nUncategorized அடையாளம் அத���தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nமுஜாஹித்தீன் தீவிரவாதிகள் குண்டு வெடிக்க, உள்துறை அமைச்சர், இப்தர் பார்ட்டியில் ஜாலியாக உண்கிறார்\nசவுதி அரேபிய இந்திய வேலையாட்கள்: இலங்கைப் பிரச்சினை போன்று கேரளப்பிரச்சினை உருவாக்கப்படுகின்றதா\nஹைதர் அலி - திப்பு சுல்தான் மணிமண்டபம் – ஏன் மாற்றுக்கருத்துகள் வெளிவருகின்றன\nமால்டா திருட்டுத் துப்ப���க்கித் தொழிற்சாலை – சகல வெடிப்பொருட்கள் கொண்ட ரசாயன கோடவுன், எடுத்துச் செல்ல பெண்களை அமர்த்துதல், ஜிஹாதிகளின் தொடர்புகள்\nதிருக்குறள், திருவள்ளுவர் பற்றிய போலி ஆராய்ச்சி, நூல்கள் உருவானது எப்படி சமஸ்கிருத-தமிழ் தொன்மை ஆராய்ச்சியும், ஐரோப்பியர்களின் முரண்பாடுகள், வேறுபாடுகள் மற்றும் எதிர்-புதிர் கருதுகோள்கள் (8)\nஜி.யூ.போப், எல்லீஸ் முதலியோரின் புத்தகங்களை தமிழ் வல்லுனர்கள் படித்திருக்கிறார்களா-இல்லையா, போலி வேதங்கள் உருவாக்குவதில் எல்லீஸ் முதலியோர் ஈடுபட்டதை அறிவார்களா இல்லையா\nஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-25T02:26:18Z", "digest": "sha1:LSRV5IXXX66TLN7CABL26D75VKR22GSB", "length": 274028, "nlines": 2145, "source_domain": "secularsim.wordpress.com", "title": "செக்யூலரிஸம் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nஇந்து, முகநூல் விமர்சனம் செய்ததால் தலா முன் ஜாமீன் பெற ரூ.25,000/- முஸ்லிம்-கிருத்துவர்களுக்கு நன்கொடை\nஇந்து, முகநூல் விமர்சனம் செய்ததால் தலா முன் ஜாமீன் பெற ரூ.25,000/- முஸ்லிம்-கிருத்துவர்களுக்கு நன்கொடை\nஇந்து கொலையில் முஸ்லிம்கள் சம்பந்தப் பட்டுள்ளதால், முஸ்லிம்கடைகளில் பொருளை வாங்காதே என்ற முகநூல் பதிவு: மத நல்லிணக்கத்துக்கு எதிராக, முகநுாலில் பதிவை வெளியிட்டவருக்கு, சென்னை உயர் நீதிமன்றம், வித்தியாசமான நிபந்தனை விதித்து, முன்ஜாமின் வழங்கியது[1]. நாகை மாவட்டம், மணல்மேடு பகுதியை சேர்ந்த செல்வகுமார், முகநுாலில் ஒரு பதிவை வெளியிட்டார்[2]. அதில், ‘மத மாற்றத்துக்கு எதிராக பேசிய ராமலிங்கம் கொலை செய்யப்பட்டார். ‘அதை கண்டித்து நடந்த போராட்டத்துக்கு எதிராகவும், கொலைக்கு ஆதரவாகவும் செயல்படும், துணிக்கடையை புறக்கணிப்போம். ஹிந்துக்களே விழித்து கொள்வோம்’ என, கூறப்பட்டு உள்ளது. இந்த பதிவுக்காக, செல்வகுமாருக்கு எதிராக, மணல்மேடு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அவர், முன்ஜாமின் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்தார். மனுவில், ‘இ���்தப் பதிவை நான் தயார் செய்யவில்லை; முகநுாலில் வந்த பதிவு அது. போலீஸ் எச்சரித்த உடன், அதை நீக்கி விட்டேன்’ என, கூறியுள்ளார்.\nசெக்யூலரிஸ ரீதியில் முன் ஜாமீன் நிபந்தனை: மனுவை, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரித்தார். போலீஸ் தரப்பில், அரசு வழக்கறிஞர் சண்முக ராஜேஸ்வரன் ஆஜராகி, முன்ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். மனுவை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், நிபந்தனை விதித்து, முன்ஜாமின் வழங்கினார். மத நல்லிணக்கத்துக்கு எதிராக கருத்து பதிவிட்டதால், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் நடத்தும் அறக்கட்டளைக்கு, 25 ஆயிரம் ரூபாய்; மயிலாடுதுறையில் உள்ள கிறிஸ்துவ ஆதரவற்றோர் அமைப்புக்கு, 25 ஆயிரம் ரூபாய் செலுத்தும்படி, நீதிபதி நிபந்தனை விதித்தார். அதே போல பணத்தை கொடுத்து, ஜாமீன் பெற்றார் என்றாகிறது. ஆனால், மேல்முறையீடு சென்றாரா இல்லையா என்றெல்லாம் தெரியவில்லை. இந்துத்வவாதிகளும் இதில் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை.\nமதசார்பற்ற நாட்டில், செக்யூலரிஸ போர்வையில் கம்யூனல் தீர்ப்புகள் கொடுக்கப் படுவது: ஜூலை மாதத்தில் ரிச்சா பட்டேல் என்பவர் இது போன்று ஒரு பதிவு செய்த போது, மசூதிக்குச் சென்று குரான் புத்தகத்தை விநியோகம் செய்ய வேண்டும், என்று நீதிபதி ஆணையிட்டார். பிறகு அது சுமூகமாக இரு கூட்டத்தாரும் பேசிய சமரசம் செய்யப்பட்டது. ஏற்கெனவே முகநூலில் உள்ள பதவியை பகிர்ந்ததற்காக இவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது/ பிரச்சனை இருபுறமும் ஆராய்ந்து கட்டுப்பாடு இருக்க வேண்டிய அவசியம், முக்கியத்துவம் மற்றும் நிர்பந்தம் உள்ளது. இது மத சம்பந்தப்பட்ட பிரச்சினையாக அணுகப் பட்டு, ஏதோ ஒரு செக்யூலரிஸம் ரீதியில் தீர்வு காண்பது போல உள்ளது. முஸ்லிம் மற்றும் கிருத்துவர்களுக்கு தலா 25,000 கொடுக்க வேண்டும் என்பது மதசார்பற்ற தீர்ப்ப்பா இல்லையா என்பதெல்லாம் தெரியவில்லை. இருப்பினும், தமிழகத்தில் இதைவிட மோசமான நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. பள்ளிகளில், குறிப்பாக கிருத்துவ பள்ளிகளில், இந்து மாணவ மாணவிகள், விபூதி-பொட்டு வைக்கக் கூடாது, பூ வைத்துக் கொள்ளக்கூடாது, தீபாவளி போன்ற பண்டிகைக் கொண்டாடக் கூடாது, போன்ற சரத்துகள் நடைமுறைப் படுத்தப் பட்டு, அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் செய்திகளாக வந்திருக்கின���றன. மதசார்பற்ற செக்யூலரிஸ தீர்ப்புகள் அளிக்கப்படுகின்றன என்றால், அவ்வாறே முந்தைய தீர்ப்புகள் இருந்திருக்கவேண்டும் அதாவது சட்டத்திற்கு முன்பு எல்லாம் நம்பிக்கையாளர்களும் ஒன்றுதான் என்று இருந்தால் எல்லாருக்கும் அதே மாதிரியான தண்டனைகள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை நீதிமன்றங்கள் அத்தகைய ஒரு முன்மாதிரியை எடுத்து வைக்கும் படி நடந்து கொள்ளவில்லை. சட்டங்கள் செக்யூலரிஸ மயமாக்கப் படவில்லை. இவ்வாறிருக்கும்பொழுது, இத்தகையதீர்ப்பு வந்திருப்பது திகைப்பாக இருக்கிறது.\n19 வயது மாணவி கைது – பேஸ்புக் பதிவிற்காக[3]: ஜார்கண்ட் மாநிலத்தில் மத ஒற்றுமையைக் குலைக்கும் விதமான பதிவுகளை ஃபேஸ்புக்கில் பதிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டு ஜூலை 12ம் தேதி, 2019 ரிச்சா பட்டேல் என்னும் மாணவி கைது செய்யப்பட்டார்[4]. இவ்வழக்கு கடந்த திங்களன்று நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மனிஷ் குமார் 5 குரானை வாங்கி விநியோகிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு ஜாமீன் வழங்கினார்[5]. ரிச்சா பட்டேலுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்த மன்சூர் கலிஃபா, ரிச்சா இப்போது வரை குரான் விநியோகிக்கவில்லை என பிபிசியிடம் கூறினார்[6]. மேலும் அவர், காவல்நிலையத்தில் புகார் அளித்தவுடன் அந்த பெண்ணின் வீட்டாரும் மற்றும் வேறு சிலரும் அவரின் வயதையும் எதிர்காலத்தையும் கருத்தில்கொண்டு என்னை சமாதானம் செய்ய வந்தார்கள்[7]. அதனால் தான் நானும் ஒப்புக்கொண்டேன், இதன் காரணமாக அவருக்கு ஜாமீன் கிடைப்பது எளிதாக இருந்தது என்று கூறினார்[8].\nசமரசமாக முடிந்த பிரச்சினை[9]: “ஃபேஸ்புக் பதிவிற்காக இன்னொரு மதத்தின் வழிபாட்டிடத்துக்கு சென்று குரானை விநியோகிப்பது எனக்கு சங்கடமாகத் தோன்றுகிறது. நான் நீதிமன்றத்தை மதிக்கிறேன். ஆனால் உச்சநீதிமன்றத்திற்கு செல்லவும் எனக்கு உரிமை இருக்கிறது. நீதிமன்றம் என்னுடைய அடிப்படை உரிமையில் எப்படி தலையிடமுடியும் என்னுடைய மதத்தைப் பற்றி ஃபேஸ்புக்கில் பதிவிடுவது எவ்வாறு தவறாக முடியும். நான் ஒரு மாணவியாக இருக்குபோதும் என்னை திடீரென்று கைது செய்தார்கள்,” என பிபிசியிடம் கூறினார் ரிச்சா பட்டேல். ரிச்சா பட்டேல் அல்லது ரிச்சா பாரதி ராஞ்சி மகளிர் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறார்[10]. இப்போது வரை எனக்கு நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆவணம் கிடைக்கவில்லை. அது கிடைத்த பிறகு என்ன செய்யலாம் என்பதை நான் முடிவெடுப்பேன்” என கூறினார். அதன்பிறகு இரு பிரிவினருக்கிடையே சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. திங்கள் கிழமை ராஞ்சி உரிமையியல் நீதிமன்றத்தில் அவருக்கு ஜாமீன் விண்ணப்பிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மனீஷ் குமார், 5 குரானை வாங்கி அஞ்சுமன் கமிட்டி மற்றும் புத்தகசாலையில் விநியோகிக்க வேண்டும் என்னும் நிபந்தனை அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கினார். அதற்கான ரசீதை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும். இதை நடைமுறைப்படுத்தும்போது ரிச்சாவிற்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.\nசெக்யூலரிஸ நீதிமன்றங்களில் கம்முனல் தீர்ப்புகள் ஏன்: கடந்த ஆகஸ்ட் மாதம், கிருத்துவ கல்லூரி பேராசிரியர்களின் பாலியல் குற்றங்க்களுக்கு, தீர்ப்பு கொடுக்கும் போது, கிருத்துவ கல்வி நிறுவனங்களில் மதமாற்றம் நடக்கிறது, போன்றவை இடம் பெற்றபோது, அழுத்தம் கொண்டு வந்து, அவ்வரிகள் நீக்கப் பட்டன. அதாவது, தீர்ப்பும் வளைக்கப் பட்டது. பிறகு, இப்பொழுது, இவ்வாறான நிபந்தனை எப்படி விதிக்கப் பட்டது என்று தெரியவில்லை. என்னத்தான், பிஜேபி, ஆர்.எஸ்.எஸ், அவர்கள் தான் எல்லாவற்றையும் ஆட்டிப் படைக்கின்றன என்றெல்லாம் பிரச்சாரம் செய்தாலும், இத்தகைய, சிறிய வழக்குகளில், நீதிபதிகள் விசித்திரமாக நடந்து கொள்வது, வியப்பாகத் தான் இருக்கிறது. அதாவது, இந்துத்துவ வாதிகளுக்கு, எதிராகவே தீர்ப்புகள் வருகின்றன எனலாம்.\n[1] தினமலர், முகநுாலில் சர்ச்சை பதிவு, Added : அக் 26, 2019 19:49.\n[3] பிபிசிதமிழ், ஃபேஸ்புக் பதிவுக்காக கைது: ஜார்கண்ட் மாணவி ரிச்சா பட்டேலை குரான் விநியோகிக்க சொன்ன நீதிமன்றம், 17 ஜூலை 2019\nகுறிச்சொற்கள்:அநீதி, உயர்நீதி மன்றம், கிறிஸ்துவ ஆதரவற்றோர் அமைப்பு, சட்ட மீறல், சட்டதிட்டம், சட்டத்துறை, செக்யூலரிசம், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸம், செக்யூலரிஸவாதிகள், செல்வகுமார், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், நீதித்துறை, நீதிபதி கார்த்திகேயன், நீதிமன்ற அவமதிப்புக் குற்றம், மணல்மேடு, முன்ஜாமின்\nஅடையாளம், இந்து விரோதம், இந்து விரோதி, இந்துத்துவம், இந்துத்துவா, ��ந்துவிரோத நாத்திகம், இந்துவிரோதம், இந்துவிரோதி, காவி தீவிரவாதம், காவி மயம், கிறிஸ்துவ ஆதரவற்றோர் அமைப்பு, சட்டதிட்டம், சட்டத்துறை, சட்டமீறல், சட்டம், சமயப்பிணக்கு, சமரசம், சம்மதம், செக்யூலரிசம், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, செல்வகுமார், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், நீதிபதி கார்த்திகேயன், மணல்மேடு, முன்ஜாமின் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புதுச்சேரி இலக்கிய விழா – தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் கூட்டம், வார இறுதி கூடுதலாக மாறிய விதம்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புதுச்சேரி இலக்கிய விழா – தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் கூட்டம், வார இறுதி கூடுதலாக மாறிய விதம்\nவீக்–என்டை ஜாலியாகக் கழித்த விதம்–என்றாகியது: இவர்கள் முன்னமே எடுத்துக் காட்டியபடி, நவீன-உயரடுக்கு சித்தாந்திகள் என்பதால், மூன்று நாட்கள் ஜாலியாக, வார விடுமுறையை சந்தோஷமாக கழித்தனர் என்றாகியது:\nஇந்த வருடமும் “பாண்டி.லிட்.பெஸ்ட் 2019” என்று நடத்தினார்கள், ஆனால், ஏதோ ரகசிய கூட்டம் போலாகி விட்டது.\nஆனானப் பட்ட கம்யூனிஸ்ட், துலுக்கர் மற்றவர் எல்லோரும் வெளிப்படையாகத் தான் நடத்துகிறார்கள், பிறகு, “இந்துத்துவம்” போர்வையில் இவர்களுக்கு என்னாயிற்று\n“பாரத் சக்தி” என்று பெயரை வைத்துக் கொண்டாலும், ஏதோ அது குத்தகைக்கு எடுத்தது போல, குறிப்பிட்டக் கூட்டத்தினருக்கு சொந்தம் போல காட்டிக் கொண்டாலும், முடிவில் கொட்டை விட்டார்கள். ஒழுங்காக எந்த முடிவிற்கும் வரவில்லை.\n130 இந்தியர்களில் 100 கோடிகள் கஷ்டப் பட்டு உழலும் போது, பாரத சக்தி இங்கு தான் வருமா என்று தெரியவில்லை\n“பாரதம் ஒரு மாபெரும் சக்தி” என்றார், ஸ்ரீ அரவிந்தர். “பவானி பாரதி”, அவர் 99 செய்யுட்களில் எழுதப் பட்ட எழுச்சி மிக்க கவிதை.\n1904-1908 ஆண்டுகளில் எழுதப் பட்ட அக்கவிதையை ஆங்கில அரசு பிடுங்கிக் கொண்டது. ஶ்ரீ அரவிந்தர் அதற்கு தலைப்பைக் கொடுக்கவில்லை.\n“பாரத சக்தி” என்ற பெயரில் இந்திய கலாச்சாரத்தில் ஈர்க்கப் பட்ட, சர் ஜான் வுட்ராப்பின் [1865-1936] கட்டுரைத் தொகுதி வெளியிடப்பட்டுள்ளது.\n“பாரத சக்தி” பெயரில் மூன்று நாட்கள் இது போன்ற ஸ்டார் ஓட்டலில் நடத்தினால், எத்தனை லட்சங்கள் செலவாகும்\nதமஸ குணம் கூடாது என்று தான், ஶ்ரீஅரவிந்தர், தனது கவிதையில், ராக்ஷஸன் மூலம் எடுத்துக் காட்டுகிறார், ஆனால், இவர்களிடம் அதுதான் இருக்கிறது\nகத்தோலிக்க பிஷப் காபரன்ஸ் [CBCI] மற்றும் பாண்டி.லிட்.பெஸ்ட்[ PondyLitFest] இரண்டுமே மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடக்கின்றன\nஊடகங்கள் கண்டுகொள்ளவில்லையா அல்லது உள்ளே அனுமதிக்கப் படவில்லையா: ஆங்கிலம் மற்றும் தமிழக ஊடகங்களில், இதைப் பற்றிய எந்த விவரங்களையும் கொடுக்கவில்லை. தினமணி கொடுத்தது மேலே சேர்க்கப் பட்டது. “தி இந்து” மிக சுருக்கமாக செய்தியை வெளியிட்டது[1]. மூன்று நாட்கள் விழாவில் முதல் நாள் கரண் பேடியால் துவக்கி வைக்கப் படும், மூன்றாம் நாள் இன்னார்-இன்னார் கலந்து கொள்வர், தலைப்புகள் இவை என்று முடித்துக் கொண்டது[2]. இவர்களது “ஸ்பானர்” ஊடகங்கள் கூட இதைக் கண்டுகொள்ளவில்லை. ஆகவே, மற்ற ஊடகங்களுக்கு தெரிவிக்கப் படவில்லை அல்லது ஒதுங்கி விட்டார்கள் எனலாம். ஒட்டு மொத்தமாக பார்த்தால், இந்த விழா பஉதோல்வியில் முடிந்துள்ள்து. அவர்களாலெயே, என்ன நடந்தது என்று உண்மையைச் சொல்லத் தவிக்கின்றனர். அமைதியாகி விட்டனர்.\nதமிழக விசயங்களை ஆங்கிலத்தில் விவரித்த சித்தாந்தி: தமிழக பிரச்சினைகளைப் பற்றி அலசியது யார், என்ன பேசினர் என்று தெரியவில்லை. முகநூலில் உள்ள நண்பர்களும் தாம் என்ன பேசினோம் என்று தைரியமாக சொல்லவில்லை. கேட்டும் அவற்றை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. “என்ன பேசப் பட்டது என்று தெரியவில்லையே நான்கு சுவர்களில் மற்றவர்களை வரவிடாமல், நீங்களே பேசி கைத்தட்டிக் கொண்டு விசில் அடித்தீர்கள் போலும் நான்கு சுவர்களில் மற்றவர்களை வரவிடாமல், நீங்களே பேசி கைத்தட்டிக் கொண்டு விசில் அடித்தீர்கள் போலும்,” என்றெல்லாம் கமென்ட் அடித்துப் பார்த்தேன் யாரும் கண்டு கொள்ளவில்லை. சூர்யா என்பவர், “என்னைவிட தமிழகத்தைப் பற்றி விவரமாக இவ்விசயத்தைப் பற்றி சொல்லமுடியாது,” என்று ஆரம்பிக்கிறார். “இந்துக்கள் கொலை செய்யப்படுவது குறைந்திருக்கின்றன, என்பது இந்துத்துவ வளர்ச்சிக்கு காரணமாக அமையாது. பிரதம மந்திரி-உள்துறை மந்திரி எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார் என்பதும் தீர்வாகாது…….கோயம்புத்தூரில் வாழ்ந்தேன்”, என்று கூறிக் கொண்டு, ஆங்கிலத்தில் பேசியதும் நல்ல தமாஷா தான். பிறகு, ஏன் அத்தகைய விழாவை நடத்த வேண்டும்\nதமக்குத் தாமே ஜால்றா போட்ட விதம்: அஜித் தத்தா[3] என்பவர் ஏதோ தங்களை பரிசீலினை செய்து கொள்வது போல காட்டிக் கொண்டு, அவர்களுக்கு வேண்டிய இணைதளத்தில், “வலதுசாரிகள் ஒரு பொதுப்படையான விசயத்திற்குக்கூட ஒத்தக் கருத்துகளைக் கொண்டு செல்ல முடியவில்லை. உருப்படியாக எதையும் சொல்லாமல், அறிவுரை கூறும் ரீதியில், இலக்கிய விழா இருந்தது….வலதுசாரிகளிடம் வித்தியாசங்கள் இருப்பது பிரச்சினை இல்லை. எப்படியாக இருந்தாலும், இடதுசாரிகளை எதிர்கொள்ளவேண்டும்,” புலம்பி வைத்தாலும்[4], உண்மையில் அது, ஏதோ ஒரு அகம்பாவத்துடன், குறிப்பிட்ட ஆட்களுக்கு மட்டும் தான் என்பது போல நடந்து முடிந்துள்ளது. வெளிப்படைத் தன்மை, ஒருவரது கருத்து மற்றவருக்குச் சென்றடைய வேண்டும், அடித்தவர் கருத்தைக் கேட்க வேண்டும், உரையாடல் இருக்க வேண்டும், போன்றவற்றை மதிக்காமல், “மூடிய அறைக் கூட்டம்” போல நடத்தினால், பொது மக்களுக்கு பலன் இல்லை.\nதூர்தர்ஷண் மூலம் முடித்துக் கொண்ட விழா[5]: யாருமே, இந்த நிகழ்வைப் பற்றி துணிச்சலாக விவரிக்க முன் வராத நிலையில், அரசு அதிகாரம் இருந்ததால், தூர்தர்ஷண் பேட்டி மூலம், விவகாரத்தை முடித்துக் கொண்டது போலத் தெரிகிறது[6]. சதிஷ் துவா (ராணுவ அதிகாரி, ஓய்வு), “சர்ஜிகல் ஸ்ட்ரைக்” பாகிஸ்தான் பிரச்சினைப் பற்றி பேசினார். சுஷில் பண்டிட், காஷ்மீர் பிரச்சினைப் பற்றி சுருக்கமாக சொன்னார். தவ்லீன் சிங் எவ்வாறு வலதுசாரிகள் குழம்பிக் கிடக்கிறார்கள் என்பதை விலக்கினார். கேரள கவர்னரின் சிறப்புரையும் உள்ளது. “புதிய இந்தியா” பற்றி சில இளைஞர்களை கேட்டபோது, அவர்கள் பொதுவாகத்தான் சொன்னார்கள். விக்ரம் சூத் (முந்தைய ரா தலைவர்) 370 பிரிவு பற்றி விளக்கினார். இதுவும் ஆங்கிலத்தில் உள்ளது. என்னுடைய கருத்தை அங்கே பதிவு செய்தேன்[7] – “தமிழகத்திலிருந்தே சில ஆய்வாளர்கள் வருவதை, நிகழ்சி அமைப்பாளர்கள் தடுத்துள்ளனர் மற்றும் ஏதோ ரகசியமாக-குறிப்பிட்டவர்களுக்கு என்பது போன்ற நடத்தப் பட்டுள்ளது. மேலும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் பேசியுள்ளனர். பேச்சாளர்களும் பொதுவாக, பொதுமைப்படுத்தி பேசியுள்ளனர் [பங்கு கொண்ட மூவரிடத்திலிருந்து அறிந்து கொண்டது] அவர்கள் என்ன பேசினார்கள் என்றும் தெரியவில்லை. முழுமையான வீடியோக்களும் இல்லை. ஊடகங்களும் இதனை கண்டுகொள்ளவில்லை. அடுத்த 2020 விழாவாவது, வெளிப்படையாக, எல்லோரையும் அனுசரித்து மற்றும் ஜனநாயக ரீதியில் நடத்தப்படும் என்று நம்புவோமாக.”.\nகுறிச்சொற்கள்:ஆரியன், ஆரியம், ஆரியர், ஆர்.எஸ்.எஸ், சரித்திராசிரியர், தவ்லீன் சிங், திராவிடத்துவம், திராவிடன், பாண்டி லிட் பெஸ்ட், பாண்டி லிட்பெஸ்ட், பாண்டிச்சேரி, பாரத சக்தி, பாரதம், பாரதிய ஜனதா, புதுச்சேரி, புதுச்சேரி இலக்கிய விழா, ஸ்வபந்தாஸ் குப்தா\nஅரவிந்த ஆசிரமம், அரவிந்தர், ஆரியன், ஆர்.எஸ்.எஸ், இனம், இலக்கிய விழா, இலக்கு, கம்யூனலிசம், கம்யூனலிஸம், கம்யூனிசம், கம்யூனிஸம், கம்யூனிஸ்ட், காவி மயம், காஷ்மீரம், காஷ்மீர், சங்கப் பரிவார், சங்கம், சவர்க்கர், சவர்க்கார், செக்யூலரிஸம், தவ்லீன் சிங், திராவிட பித்து, திராவிடன், திராவிடம், திராவிடஸ்தான், பசு, பசு பாதுகாப்பு, பசு மாமிசம், பசுவதை, பசுவதை எதிர்ப்பு, பாண்டி லிட் பெஸ்ட், பாண்டி லிட்பெஸ்ட், பாண்டிச்சேரி, பாரத சக்தி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபோலி யூத செப்பேடுகளும், கேரளக் கட்டுக் கதைகளும், செக்யூலரிஸ அரசியலும், தொடரும் கிருத்துவ மோசடிகளும்: சேரமான் பெருமாள் கட்டுக்கதை (2)\nபோலி யூத செப்பேடுகளும், கேரளக் கட்டுக் கதைகளும், செக்யூலரிஸ அரசியலும், தொடரும் கிருத்துவ மோசடிகளும்: சேரமான் பெருமாள் கட்டுக்கதை (2)\nமோடியின் பரிசளித்தல்–நட்புறவு யுக்தி: நிச்சயமாக மற்ற பிரதம மந்திரிகளை விட மோடி வித்தியாசமாக, சாதுர்யமாக, நட்புறவுகளை வளர்த்து கொள்ள பாடுபட்டு வருகிறார். அனைத்துலக தலைவர்களும் அவரை, மிக்க அக்கரையுடன், ஜாக்கிரதையுடன், கவனத்துடன் அணுகி வருகின்றனர். பரிசுகள், நினைவு-பரிசுகள் கொடுப்பதிலும் மோடி மிகவும் அக்கரையுடனும், கவனத்துடனும், சாதுர்யமாக செயல்பட்டு வருகிறார்[1]. இவற்றை கீழ் காணும் உதாரணங்களிலிருந்து அறியலாம்[2]:\n2014ல் நவாஸ் செரிப்பின் தாயாருக்கு ஷாலை பரிசாக அனுப்பி வைத்தார்.\nநவாஸ் செரிப்பின் பேத்தியின் திருமணத்திற்கு ரோஸ் கலர் டர்பனை அனுப்பி வைத்தார்.\nஇரான் தலைவர் சையத் அலி காமெனேயை சந்தித்த போது, 7ம் நூற்றாண்டு கூஃபி லிபியில் எழுதப்பட்ட குரானின் கையெழுத்துப் பிரதியை பரிசாகக் கொடுத்தார்.\nஉஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி, இஸ்லாம் கரிமோவை சந்தித்தபோது, அமிர் குர்சுவின் சித்திரத்தின் நக���ை பரிசாகக் கொடுத்தார்.\n2016ல் சவுதி அரேபிய அரசர் சல்மானை சந்தித்தபோது, சேரமான் பெருமாள் மசூதியின் மாதிரியை பரிசாகக் கொடுத்தார்[3].\nடொனால்டு டிரம்பை சந்தித்தபோது, வெள்ளி வளையல் மற்றும் ஷாலைப் பரிசாகக் கொடுத்தார்.\nஇதில் உள்ள அனைத்துலக அரசியல், நட்புறவு, வியாபாரம் முதலியவை ஒருபக்கம் இருந்தாலும், கேரளா சம்பந்தப்பட்ட “நினைவு பரிசுகள்” திடுக்கிட வைக்கின்றன. 2016ல் சவுதி அரேபிய அரசர் சல்மானை சந்தித்தபோது, சேரமான் பெருமாள் மசூதியின் மாதிரியை பரிசாகக் கொடுத்தது, விசித்திரமாக இருந்தது. இப்பொழுது, இஸ்ரேல் விசயத்தில் இவ்வாறு உள்ளது. இனி யூத செப்பேடுகளின் பின்னணியைப் பார்ப்போம்.\nஇதன் சரித்திரப் பின்னணி, உண்மைகள்: கேரள மாநிலத்தைப் பொறுத்த வரையிலும், சரித்திர ஆதாரத்துடன் கூடிய சரித்திரம் இடைக்காலத்திலிருந்து தான் தெரியவருகிறது. அதிலும், பெரும்பாலான விவரங்கள் போர்ச்சுகீசியர் போன்றவர் தங்களது “ஊர் சுற்றி” பார்த்தது-கேட்டது போன்றவற்றை எழுதி வைத்துள்ளவற்றை வைத்துதான் “சரித்திரம்” என்று எழுதி வைத்துள்ளனர். மற்றபடி, புராணங்கள், “கேரளோ உத்பத்தி” [17 / 18 நூற்றாண்டுகளில் 9ம் நூற்றாண்டு விசயங்கள் பற்றி எழுதப்பட்ட நூல்] போன்ற நூல்கள் மூலமாகத்தான், இடைக்காலத்திற்கு முன்பான “சரித்திரத்தை” அறிய வேண்டியுள்ளது. கேரள கிருத்துவ மற்றும் முகமதியர்களின் ஆதிக்கத்தினால், உள்ள ஆதாரங்கள் மாற்றப்பட்டு, மறைக்கப்பட்டு, புதியதாக தயாரிக்கப் பட்ட ஆவணங்கள், செப்பேடுகள், சிற்பங்கள், கல்வெட்டுகள் முதலியவற்றை வைத்து, கட்டுக்கதைகளை உருவாக்கில் போலி சரித்திரத்தை எழுதப்பட்டு வருகிறது. இதற்காக கேரள கிருத்துவ மற்றும் முகமதிய செல்வந்தர்கள், அயநாட்டு சக்திகள், கோடிக்கணக்கில் பணத்தைக் கொடுத்து வருகிறது. சமீபத்தைய “பட்டினம்” அகழ்வாய்வுகள் அத்தகைய மோசடிகள் பல வெளிக்காட்டியுள்ளன. இருப்பினும் கேரள சரித்திராசிரியர்கள், அகழ்வாய்வு வல்லுனர்கள் முதலியோர் இம்மோசடிகளைப் பற்றி, அதிகமாக பேசுவதில்லை, விவாதிப்பதில்லை.\nஇப்பொ ழுது, இவ்விகாரத்தில் கூட,\n9-10ம் நூற்றாண்டுகளில் இச்சேப்பேடுகள் தயாரிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.\n“இந்து அரசர்” பெயர் குறிப்பிடப்படவில்லை.\nஆனால் அந்த அரசர் சேரமான் பெருமாள் என்று முதலில் அடையாள��் காணப்பட்டது. பிறகு, அத்தகைய அரசனே இருந்ததில்லை என்றும் கேரள சரித்திராசிரியர்கள் எடுத்துக் காட்டினர்[4].\nபிறகு, அந்த அரசர், பாஸ்கர ரவி வர்மா என்று சிலர் அடையாளம் காண்கிறார்கள்.\nஜோசப் ரப்பன் கதையும் அத்தகைய நம்பிக்கைக் கதையே, அதாவது, சரித்திர ஆதாரம் இல்லை.\nயூத பாரம்பரிய நம்பிக்கைகளின் அடிப்படையில் அவ்வாறு கருதப்படுகிறது என்றுதான், இப்பொழுதும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஆகவே, ஐரோப்பியர் வரவிற்குப் பிறகுதான், இத்தகைய கட்டுக்கதைகளை உருவாக்கி, பின்னர், காலத்தை பின்னோக்கித் தள்ள, உள்ளூர் ஆதாரங்கள், கட்டுக்கதைகள் முதலியவற்றுடன் இணைத்து மோசடி செய்து வருகின்றனர்.\nசேரமான் பெருமாள் விசயத்தில், முகமதியர்களின் மோசடிகள் அவ்வாறுதான் வெளிப்பட்டன என்பது கவனிக்கத் தக்கது.\nசேரமான் கட்டுக்கதைகளுக்கு எந்த சரித்திர ஆதாரமும் இல்லை. மேலும் அக்கதைகளை, இன்றைய ஆசார முகமதியம், வஹாபி அடிப்படைவாத இஸ்லாம் நிச்சயமாக ஏற்றுக் கொள்ளாது. மேலும் கேவலமாம கட்டுக்கதைகளில், இஸ்லாம் “நான்காவது வேதம்” என்று குறிப்பிடப்படுவதும் நோக்கத்தக்கது\nஆக, கேரளாவில், இந்துக்கள் அல்லாதவர்கள் எல்லோருமே சேரமான் பெருமாள், ஒரு இந்து ராஜா என்றெல்லாம் சொல்லிக் கொண்டு மோசடிகளை செய்து வருவதை கவனிக்கலாம்.\nசேரமான் பெருமாள் கட்டுக்கதைகள்: கேரளக் கட்டுக்கதைகளில், அடிக்கடி தோன்றும் ஒரு புனையப்பட்ட பாத்திரம் சேரமான் பெருமாள் தான். கேரளோத்பத்தியில் 25 சேரமான் பெருமாள்கள் மற்ற கதைகளில் 12 சேரமான் பெருமாள்கள் என்று விவரிக்கப் பட்டுள்ளதால், அப்பாத்திரம், ஒரு சுத்தமான கற்பனை என்று எளிதாக அறிந்து கொள்ளலாம். ஆளும் தெரியாது, அவனது காலமும் தெரியாது, என்ற நிலையில் சரித்திர ரீதியில் யாரும் அதனைக் கண்டுகொள்ள மாட்டார்கள். அந்த போலி-கற்பனை பாத்திரத்தை வைத்து, கிருத்துவர்-முஸ்லிம்கள் மாற்றி-மாற்றி கதைகளை தயாரித்து வருகின்றனர். முஸ்லிம்களின் கட்டுக்கதைகளின் படி, சேரமான் பெருமாள், கொடுங்கலூரின் ராஜா. அவன் கனவில், சந்திரன் இரண்டாகப் பிரிவது போலவும், அதில் ஒரு பாதி பூமியின் மீது விழுவது போலவும் ஒரு காட்சி கண்டானாம். இது மொஹம்மது கண்ட காட்சி என்பது முகமதியருக்கு நன்றாகவே தெரியும்[5]. அப்பொழுது, அரேபிய தீர்த்த யாத்திரிகர்கள், கொடுங்கலூர் வழ���யாக, ஆதாம் மலையுச்சிற்கு சென்று கொண்டிருந்தனராம். ராஜாவின் விசித்திரக் கனவை அறிந்த அவர்கள், அது அவனை இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய தெய்வீக அழைப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று விளக்கம் கொடுத்தனராம். அந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்டு, அவர்களிடம் மெக்காவுக்குச் செல்ல ஒரு கப்பலை ஏற்பாடு செய்யுமாறுக் கேட்டுக் கொண்டானாம்[6]. மொஹம்மதுவை சந்தித்து, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டானாம். ஹத்ரமாவ்த் [Hadramawt] என்ற இடத்திற்கு சென்று, சுன்னத் செய்து கொண்டு, துலுக்கன் ஆகி, அங்கேயே தங்கிவிட்டானாம். மாலிக் பின் தீனார் [Malik ibn Dinar] என்பவனின் சகோதரியை மணந்து கொண்டானாம். அங்கு மதத்தைப் பரப்பி, கேரளாவுக்குத் திரும்ப விழைந்தானாம்[7]. அப்பொழுது, இறந்து விட்டதால், அவன் சிஹிர் [Shihr] என்ற ஹத்ரமாவ்த்தில் இருந்த துறைமுகம் அருகில் அல்லது அதற்கு பக்கத்தில் இருந்த ஜஃபர் [Zafar] என்ற இடத்தில் புதைக்கப் பட்டான் என்றும் கதைகள் சொல்கின்றன. அவன் இறப்பதற்கு முன்னர் தலைமையில் மிஷனரிகளை மலபாருக்கு, இஸ்லாமாகிய நான்காவது வேதத்தைப் பரப்ப அனுப்பி வைத்தானாம்[8].\n[5] இத்தகைய கட்டுக்கதைகளை இன்றும் நம்புவார்களா- இன்றைய முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று தெரியவில்லை.\n[6] கப்பற்துறையில் இந்தியா சிறந்து விளங்கியபோது, ஒரு கேரள மன்னன், அரேபியரிடத்தில், இவ்வாறு கேட்பதாக குறிப்பிடுவதே கேவலமானது, அபத்தமானது.\n[7] இதுவரை, சித்தர் ராமதேவர் / யாக்கோபு கட்டுக்கதை போலவே உள்ளது. ராமதேவர், சதுரகிரிக்கு [இந்தியாவுக்கு] திரும்ப வந்து விடுகிறார்.\nகுறிச்சொற்கள்:அரசியல், இஸ்லாம், கட்டுக்கதை, கதை, கரளோத்பத்தி, கள்ள ஆவணம், கேரளா, சரித்திரம், செப்பேடு, சேரமான், சேரமான் பெருமாள், தாமஸ் கட்டுக்கதை, தாமிர பட்டயம், பட்டயம், போர்ஜரி, போலி, மோசடி, மோடி, யூத மதம், யூதம், யூதர்\n26/11, அடையாளம், அத்தாட்சி, அரசியல் ஆதரவு, ஆதாரம், ஆதி சங்கரர், இட்டுக்கதை, இந்து விரோதம், இந்து விரோதி, இந்துக்கள், கட்டுக்கதை, கப்பல், கயிலாயம், கேரள மோசடி, கேரளா, சுந்தரர், சுன்னத், செக்யூலரிஸம், சேரமான், தாமஸ், தாமிர பட்டயம், தீவிரவாத அரசியல், தோரா, நாயன்மார், நெதன்யாகு, பிரச்சார ஆதரவு, பிரச்சாரம், பெருமாள், போலி, போலி வேதம், போலித்தனம், போலிவேதம், மசூதி, மதசார்பு, மதவாத அரசியல், மதவாதம், மெக்கா, மெதினா, மோசடி, மோடி, ��ானை, யூத மதம், யூதர், விவாதம், வேதபிரகாஷ், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதெய்வநாயகம், சந்தோசம், ஜான் சாமுவேல் தொடர்புகள், தாமஸ் கட்டுக்கதை-திருவள்ளுவர் புராணங்கள், இந்துக்கள்-இந்துத்துவவாதிகளின் அணுகுமுறைகள்\nதெய்வநாயகம், சந்தோசம், ஜான் சாமுவேல் தொடர்புகள், தாமஸ் கட்டுக்கதை–திருவள்ளுவர் புராணங்கள், இந்துக்கள்–இந்துத்துவவாதிகளின் அணுகுமுறைகள்\nகிருத்துவர்களின் ஆராய்ச்சிகள் எல்லைகளைக் கடப்பது: இங்கு தனிப்பட்ட மனிதரின் தனிப்பட்ட விசயங்கள் எதுவும் அலசப்படவில்லை. ஊடகங்களில் வந்தது மற்றும் மாநாடுகளில் கலந்து கொண்டவர்களுக்கு தெரிந்த, அறிந்த மற்றும் சரிபார்த்த விசயங்களை வைத்து தான் இவை தரப்படுகின்றன. கிருத்துவர்களுக்கு தங்களது நம்பிக்கைகளுக்கு ஏற்ப அவர்கள் என்னவேண்டுமானாலும் செய்யலாம், ஆனால், அதே நேரத்தில், மற்ற நம்பிக்கையாளர்களின் நம்பிக்கைக்குப் புறம்பாக எதுவும் செய்ய முடியாது. ஆனால், தாமஸ் கட்டுக் கதையினை வைத்துக் கொண்டு கலாட்டா செய்யும் போது, அதன் பின்னணியை ஆயும் போது தான், இவ்வளவு விவரங்கள் வெளிவருகின்றன. ஆரம்பித்திலிருந்தே, ஜான் சாமுவேல் கிருத்துவ ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தாலும், யாரும் அவரைக் கண்டு கொள்ளாமல் இருந்திருப்பர். ஆனால், முருகனை வைத்து அவ்வாறு செய்ததால் தான் பிரச்சினை உருவானது. பிறகு அவர்களது தொடர்புகளால், பிரச்சினை மேன்மேலும் வளர்ந்து வருகிறது. இந்தியாவில் தாமஸ் கட்டுக்கதை, எல்லாவழிகளிலும் மெய்ப்பிக்கப் படாமல் இருக்கிறது.\nஜான் ஜி. சாமுவேல் யார் [1998 முதல் 2001 வரை நடந்த பிரச்சினைகள்]: ஜான் சாமுவேல் ஒரு கிருத்துவர், “Institute director John Samuel, an Indian Christian, increased the last percentage, opining a nonmystical­­and subtly anti­Hindu­­view that most scholars, including himself, believe Murugan was elevated from a historical person”, அதனால், முருகனை ஒரு மனிதனாக பாவித்து, பிறகு கடவுளாக உயர்த்தப் பட்டதை, இந்து-விரோதமானது என்று “இன்டுயிஸம் டுடே” வர்ணித்தது[1]. முதலில் அனைத்திந்திய ஆசியவியல் நிறுவனத்தில் லட்சங்களில் பணத்தை கையாடியதாக அந்நிறுவனத்தின் நிதியளிக்கும் ஜப்பானியர் ஒருவர் புகார் 1998ல் கொடுத்தார். வி.ஆர். கிருஷ்ண ஐயர் தலமையில் நிறுவப்பட்ட விசாரிக்கும் கமிட்டி[2] அவரது பணம் கையாடலை விசாரித்தது. விசாரணையில் அவர் சுமார் ஒன்பது லட்சம் கணக்குக் காட்டமுடியவில்லை. அதனால், பணம் கையாடஉறுதி செய்யப் பட்டதால், பதவிலிருந்து விலக்கிவைக்கப் பட்டார். பதிலுக்கு கொடுமுடி சண்முகம்[3] என்பவர் அமர்த்தப் பட்டார். விசாரிக்கப்பட்டு, நிரூபிக்கப் பட்டு, பதவி நீக்கம் செய்யப் பட்டது. விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே, கொடுமுடி சண்முகம் என்பவர் இயக்குனராக இருக்கும்போது, இந்த ஜான் சாமுவேல் ரவுடிகளுடன் உள்ளே நுழைந்து ஆசியவியல் வளாகத்தை மே.7, 2001 அன்று ஆக்கிரமித்துக் கொண்டதால், போலீஸ் புகார் கொடுக்கப்பட்டு, துரைப்பாக்கம் போலீஸார் கைது செய்து கொண்டு போயினர். இவையெல்லாம் அப்பொழுதைய தினசரிகளில் செய்திகளாக வெளிவந்தன[4].\nஅனைத்துலக ஸ்கந்தா–முருகா மாநாடு [1998, 2001, 2003]: அனைத்துலக ஸ்கந்தா-முருகா மாநாடு பெயரில் ஒரு கம்பெனியை, கம்பனி சட்டம், பிரிவு 25ன் கீழ் ஆரம்பித்து, ஷேர்களை பங்குகளை / விற்க முயற்சித்தார். மொரிஸியஸ், மலேசியாவில் எல்லாம் ஸ்கந்தா-முருகா மாநாடுகள் நடந்தன. முன்பு, ஏப்ரல் 2001ல், மொரிஸியசில் ஒரு மாநாடு நடந்தபோது, உள்ள குற்றப்பின்னணியை மறைத்து மஹாத்மா காந்தி, மோகா மையத்தின் விருந்தினர் மாளிகையில் தங்கியபோது, விஷயம் அறிந்தவுடன் வெளியேற்றப்பட்டார். பிறகு, அங்கேயே, வி.ஜி. சந்தோஷத்துடன் கோவிலில் பைபிள் பட்டுவாடா செய்தபோது, இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அமுக்கி வாசித்தனர். குற்றத்தை மறைக்க, ஞானப்பழம் போன்று விபூதி பூசிக்கொண்டு வந்தது, வேடிக்கையாக இருந்தது. மலேசியாவில் நடந்த மூன்றாவது மாநாட்டில் (நவம்பர் 3-6, 2003) இவரது கிருத்துவத் தொடர்புகள் முதலியவை வெளிப்படையாகப் பேசப்பட்டது. அந்த மாநாட்டு அமைப்பையும், இவரிடமிருந்து மீட்க வேண்டும் என்று மலேசிய மக்கள் வெளிப்படையாகவே பேசினர். பாட்ரிக் ஹாரிகன் என்ற அமெரிக்க முருக பக்தர், இவரது போலித்தனத்தை அறிந்து நொந்து போய் விட்டார். ஆனால், திடீரென்று அவரது அலாதியான முருகபக்தி, கிருத்துவின் பக்கமே திரும்பியது, பல முருக பக்தர்களுக்கு வினோதமாகவே இருந்தது. ஆனால், இதே ஜான் சாமுவேல், பிறகு முருகனை அம்போ என்று விட்டுவிட்டு, ஏசுவைப் பிடித்துக் கொண்டு விட்டது, பணத்திற்காகத்தான். தெய்வநாயகத்தையும் மிஞ்சும் வகையில், ஆராய்ச்சியை தொடங்கி விட்டார் இந்த மோசடி பேர்வழி. பாவம், அந்த பௌத்த சந்நியாசி, மறுபடியும் ஏமாந்து விட்டார். பிறகுதான் அவரத�� நண்பர்களுக்கு விஷயம் தெரிய ஆரம்பித்தது.\nஸ்கந்த–முருக இயக்குனர்கள் அதிர்ந்தது, நண்பர்கள் ஒதுங்கியது: ஒரு ஈரோடு மருத்துவர் எம்.சி. ராஜமாணிக்கம்- நொந்தேப் போய்விட்டார். ஜே. ஜி. கண்ணப்பன் ஒதுங்கி விட்டார். வி. பாலாம்பாள் தனக்கு ஒன்றும் தெரியாது என்பது போல நடித்தார். ஜே. ராமச்சந்திரன், டாக்டர் ராம்தாஸ், ராஜு காளிதாஸ் முதலியோரும் கண்டுகொள்ளவில்லை. அதற்குள் திடீரென்று தனது கிருத்துவ புத்தியைக் காட்ட ஆரம்பித்து விட்டார். இந்நிலையில், தெய்வநாயகம் போலவே இவனும் அந்த தாமஸ் கட்டுக்கதையைப் பிடித்துக் கொண்டார். நியூயார்க்கில் ஒரு மாநாடு, பிறகு சத்யபாமா காலேஜில் (ஜேப்பியார் உபயம்). இப்பொழுது, இந்த செம்மொழி மாநாட்டில் அடக்கம் இந்த கூட்டத்தைப் பாருங்களேன் – மணவை முஸ்தபா, அப்துல் ரஹ்மான், …………..இப்படி முஸ்லீம்கள், அன்னி தமசு (தெய்வநாயகத்தின் ஆராய்ச்சிக்கு உதவியவர், சவேசுவின் மனைவி என்று சொல்லப்படுகிறது), சாமுவேல்……….கிருத்துவர்கள், மற்ற நாத்திகர்கள்………………….தயானந்த பிரான்சிஸ் தாமஸ் கட்டுக்கதைப் பற்றி ஒரு கட்டுரை எழுதுவார், அதனை வீ. ஜானசிகாமணி குறிபிடுவார்; பிறகு, இருவரும் சேர்ந்து எழுதுவார். ஜே.டி. பாஸ்கர தாஸ் எழுதும் போது, தைக் குறிப்பிடுவார். இப்படித்தான், அவர்களது ஆராய்ச்சி வளரும்.\n2003-2005 – கிருத்துவர்கள் திட்டம்: ஜப்பானிய தூதர்கள், அதிகாரிகள் முதலியோர் சென்னைக்கு வரும்போதெல்லாம், மனைவி-மகளோடு சென்று அவர்களின் கால்களில் விழுந்து கெஞ்சி மறுபடியும் இயக்குனர் ஆனார். அதற்கு, கிருத்துவ மிஷனரிகள் உதவி செய்தனர். மைக்கேல் ஃபாரடே, தெய்வநாயகம், ஜான் சாமுவேல், சந்தோஷம் முதல்யோர் கூடி பேசி, கிருத்துவத்தைப் பரப்ப அதிரடி நடவடிக்கையாக செயல்பட தீர்மானித்தனர். மத்தியில் பி.ஜே.பி ஆட்சி மற்றும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி போய், சோனியா மெய்னோ மற்றும் கருணாநிதி ஆட்சிகள் வந்து விட்டன. அகில உலக அளவில், பிஜேபி அல்லது எந்த தேசிய / இந்து சார்புடைய கட்சியும் எந்த காரணத்திற்கும் பதவிக்கு வரக்கூடாது என்று திட்டம் தீட்டப் பட்டது. இப்பொழுது பிஜேபி ஆட்சி வந்துள்ளதால், இவர்களது வேலை நேரிடையாகவும், மறைமுகமாகவும் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன என்பதை அறிந்து கொள்ளலாம். கேரளாவில் செரியனின் பட்டனம் ஆராய்ச்சியும், இதே த���மஸ் கட்டுக்கதையினை நோக்கி வந்துள்ளதை கவனிக்கலாம். பி.எஸ். ஹரிசங்கர் என்பவர், ஒரு புத்தகத்தை எழுதி [B S Harishankar’s ‘Pattanam: Constructs, Contexts and Interventions’] மறுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது[5].\n2005-2008: கிருத்துவ மாநாடுகள் நடத்த பட்டது: ஜூலை 2005ல் கிருத்துவ மாநாடு நடத்தினார்[7]. ஜனவரி 2007ல் இரண்டாவது மாடாடு நடத்தப் பட்டது[6]. மூன்றாவது செப்டம்பர் 2008ல் நடந்ததாம்[7]. இதற்காக ஆளுமைக் கூட்டம் கீழ்கண்டவாறு மாற்றப்பட்டது: எம். இஸ்ரேல்-தலைவர், ஜான் சாமுவேல்-செயலாளர், வீ. ஞானசிகாமணி–பொருளாளர் [அகத்தியர் ஞானம் என்ற போலி சித்தர் இலக்கியத்தை உருவாக்கி, சைவத்தை ஆபாசமாக, அசிங்கமாக சித்தரித்து புத்தகம் எழுதிய ஆசாமி] என்று கூட்டம் கூடியது. உறுப்பினர்களுள் ஒருவராக வி.ஜி.சந்தோசம் இருந்தார். இன்னொரு உறுப்பினர் மோசஸ் மைக்கேல் பாரடே [போலி சித்தராய்ச்சி, மோசடி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள கிருத்துவ கல்லூரி தமிழ்துறை ஆசாமி, தெய்வநாயகத்தின் வாரிசு]. இவ்வாறு முழுக்க-முழுக்க, இந்நிறுவனம் கிருத்துவ மயமாக்ப் பட்டுவிட்டது. போதாகுறைக்கு, ஒரு கிருத்துவ ஆராய்ச்சித் துறையும் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. அதன்கீழ்தான் தாமஸ் கட்டுக்கதை பெரிய அளவில் பரப்ப, இந்த கோஷ்டி ஈடுபட்டுள்ளது[8].\n[4] “……………பொறுக்காத, ஜான் சாமுவேல் ஐம்பதிற்கும் மேல் ஆட்களை கூட்டி வந்து, ஆசிவியல் வளாகத்தில் நுழைந்து, பொருட்களை உடைத்து சேதப் படுத்தி, உள்ளேயிருப்பவர்களை மிரட்டி, தான் தான் இயக்குனர் என்று அறையில் உட்ககர்ந்து கொண்டாராம். பிறகு புகார் கொடுத்ததால், பெருங்குடி போலீஸார் வந்து, லாக்-அப்பில் வைத்து விசாரணை செய்தனர். இருப்பினும் தன்னுடைய அரசியல் மற்றும் பண பலத்தை வைத்துக் கொண்டு வெளியே வந்து விட்டார்”, என்று குறிப்பிட்டுள்ளேன். அப்பொழுது, தினத்தந்தி, மாலைமுரசு, தினமணி போன்ற தமிழ் செய்திதாள்களிலும், இந்தியன் எக்ஸ்பிரஸிலும் விவரங்கள் வந்துள்ளன. இப்பொழுது, கிடைக்காதது ஆச்சரியமாக உள்ளது.\nகுறிச்சொற்கள்:கட்டுக்கதை, கிருஷ்ண ஐயர், கொடுமுடி சண்முகம், செரியன், ஜான் சாமுவேல், ஞானசிகாமணி, தயானந்த பிரான்சிஸ், தாமஸ், தெய்வநாயகம், பட்டணம், பட்டனம், மாயை, மோசஸ் மைக்கேல் பாரடே\nஆர்.எஸ்.எஸ், இந்து விரோதம், இந்து விரோதி, இந்துக்கள், எல்லீசன், எல்லீசர், எல்லீஸ், கட்டுக்கதை, கிருஷ்ண ஐயர், கிறிஸ்தவ, ���ிறிஸ்தவன், கிறிஸ்தவர், கௌதமன், சங்கப் பரிவார், சங்கம், சந்தோசம், சாமி தியாகராசன், செக்யூலரிசம், செக்யூலரிஸம், ஜான் சாமுவேல், திராவிட சான்றோர் பேரவை, தேவகலா, நாச்சியப்பன், மொரிசியஸ், மோசஸ் மைக்கேல் பாரடே, வி.ஜி.சந்தோசம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nஎல்லீஸர் விருது பெற்ற வி. வி. சந்தோசம் யார், அவரை திருவள்ளுவர் திருநாட்கழகம் தேர்ந்தெடுத்தது, எல்லீசர் அறக்கட்டளை ஏற்படுத்தியது (4)\nஎல்லீஸர் விருது பெற்ற வி. வி. சந்தோசம் யார், அவரை திருவள்ளுவர் திருநாட்கழகம் தேர்ந்தெடுத்தது, எல்லீசர் அறக்கட்டளை ஏற்படுத்தியது (4)\n: இனி திருவள்ளுவர் திருநாட்கழகம் எல்லீசர் அறக்கட்டளை ஏற்படுத்தி, எல்லீஸர் விருது பெற்ற வி. வி. சந்தோசம் யார், எனப் பார்ப்போம். வி.ஜி.சந்தோசம் மிகப்பெரிய மனிதர், பணக்காரர், என்பதெல்லாம் எல்லோருக்கும் தெரியும். அவர் மீது தனிப்பட்ட முறையில், யாருக்கும் எந்த எதிர்மறையான அணுகுமுறையும் இருக்காது. கலைமாமணி, செவாலியர், குறள்மணி, டாக்டர் V. G சந்தோசம் அவர்கள், V.G.P குழுமம், சென்னை தலைவர் ….என்று பல பட்டங்கள், விருதுகள், பெற்ற பெரிய கோடீஸ்வரர். ஆகவே, அவ்விசயத்தில் பிரச்சினை இல்லை. உலகமெல்லாம் திருவள்ளுவர் சிலை அனுப்பி நிறுவ வைக்கிறார், அருமை, ஆனால், இவ்வாறு திருவள்ளுவரை தூக்கிப் பிடிப்பது ஏன் என்று பார்க்க வேண்டும், இங்கு மே 2000ல், மொரீஸியஸில் நடந்த இரண்டாவது ஸ்கந்தன்-முருகன் மாநாட்டில், நடந்தவற்றை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. அப்பொழுது ஜான் ஜி. சாமுவேலின் மீதான புகார் [அதாவது ஆசியவியல் நிருவனத்தில் பணம் கையாடல் நடந்த விவகாரம்] தெரிய வந்தது, மோகாவில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையிலிருந்து வெளியேற்றப் பட்டார். மற்றவர்களைப் போல, டெலிகேட்டுகள் தங்கியிருந்த மனிஷா ஹோட்டலிற்கு மனைவி-மகளுடன் வந்து விட்டார். போதா குறைக்கு, கூட வந்த வி.ஜி. சந்தோஷம் கோவிலில் பைபிள் விநியோகம் செய்ததும், அங்கிருந்த மக்கள் வெகுண்ட வன்மையாகக் கண்டித்தனர். அதாவது, முருகன் மாநாடு போர்வையில், இவர்கள் உள்-நோக்கத்தோடு செயல்பட்டது தெரிந்தது.\nஅனைத்துலக மாநாடுகளை நடத்துவதில் கிறிஸ்தவர்களின் ஒற்றுமை, ஒத்துழைப்பு, திட்டம் முதலியன: முருகன் மாநாடு நடத்தி வந்த ஜான் சாமுவேல் திடீரென்று தாமஸ் பக்கம் திரும்பியது அவர��ு நெருங்கிய நண்பர்களுக்கு[1] [எம்.சி.ராஜமாணிக்கம்[2] (மே 2007ல் காலமானார்), ஜி.ஜே.கண்ணப்பன்[3] (1934-2010), ராஜு காளிதாஸ்] திகைப்பாக இருந்தது. இருப்பினும் ஜான் சாமுவேல் அதைப் பற்றி கவலையோ, வெட்கமோ படவில்லை. முருகபக்தர்களை நன்றாக ஏமாற்றி, தான் கிருத்துவர்தான் என்று நிரூபித்துவிட்டார். தெய்வநாயகம் போல தாமஸை எடுத்துக் கொண்டுவிட்டார். ஆனால், தெய்வநாயகம் யார் என்றே தனக்குத் தெரியாது என்று நடிக்கவும் செய்தார். இந்தியாவில் ஆரம்பகால கிருத்துவம் என்று இரண்டு அனைத்துலக மாநாடுகளை நடத்தினார்[4]. அதில் பங்கு கொண்டவர்கள் எல்லோருமே, இக்கட்டுக்கதையை ஊக்குவிக்கும் வகையில் “ஆய்வுக்கட்டுரைகள்” படித்து, புத்தகங்களையும் வெளியிட்டனர். முருகன் மாநாடுகள் நடத்தி, ஜான் சாமுவேல், திடீரென்று, முருகனை விட்டு, ஏசுவைப் பிடித்தது ஞாபகம் இருக்கலாம். 2000ல் ஜான் சாமுவேல்-சந்தோசம் கிருத்துவப் பிரச்சாரம் வெளிப்பட்டதாலும், ஜி.ஜே. கண்ணப்பன், ராஜமாணிக்கம், ராஜு காளிதாஸ் முதலியோருக்கு, அவர்கள் திட்டம் தெரிந்து விட்டதாலும், பாட்ரிக் ஹேரிகனின் ஒத்துழைப்பும் குறைந்தது அல்லது ஒப்புக்கொள்ளாதது என்ற நிலை ஏற்பட்டதால், அவர்களின் திட்டம் மாறியது என்றாகிறது.\nசுற்றி வளைத்து, முருகன் தான் ஏசு, சிவன் தான் ஜேஹோவா என்றெல்லாம், கட்டுரைகள் மூலம் முருகன் மாநாடுகளில் முயற்சி செய்வதை விட, நேரிடையாக, தாமஸ் கட்டுக்கதையைப் பரப்ப திட்டம் போட்டனர். அதன் விளைவுதான் இந்தியாவில் கிறிஸ்தவ தொன்மையின் சரித்திரம் பற்றிய அனைத்துலக மாநாடுகள் நடத்தும் திட்டம். வழக்கம் போல, எல்லா கிருத்துவர்களும் கூறிக்கொள்வது போல, “கி.பி. 2000ல் ஆதிகிருத்துவம் பற்றி நான் ஆழமாக சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது…கிருத்துவ ஆய்வுப் புலம் 04-01-201 அன்று தோற்றுவிக்க ஏற்பாடுகள் நடந்தன…..மார்சிலஸ் மார்ட்டினஸ், தெய்வநாயகம், போன்ற பலரோடு, ஆதிகிருத்துவ வரலாறு தொடர்பாக மநாடு நடத்தும் முயற்சி பற்றி விவாதித்து……,” என்று ஜான் சாமுவேலே கூறியிருப்பதை கவனிக்க வேண்டும்[5].\nமுருகன் போய் ஏசு வந்தது (2000-2005): இப்படித்தான் முருகனை விட்டு ஏசுவைப் பிடித்துக் கொண்டார் என்பதை விட, வெளிப்படையாக செயல்பட ஆரம்பித்தனர் என்றாகிறது. அந்நிலையில் தான் சந்தோசம், சுந்தர் தேவபிரசாத் [Dr. Sundar Devaprasad, New York] முதலியோர் உதவினர். சுந்தர் தேவபிரசாத் கிருத்துவ தமிழ் கோவில் சர்ச்சின் பொறுப்பாளி மற்றும் இன்ஸ்டிடியூட் ஆப் ஏசியன் ஸ்டெடீஸின் அங்கத்தினர்களுள் ஒருவர்[6]. இந்தியாவில் கிறிஸ்தவ தொன்மையின் சரித்திரம் பற்றிய முதல் அனைத்துலக மாநாடு, நியூயார்க்கில் கிருத்துவ தமிழ் கோவில் என்ற சர்ச் வளாகத்தில் ஆகஸ்ட் 2005ல் நடந்தது[7]. இரண்டாவது மாநாடு சென்னையில், ஜேப்பியார் கல்லூரி வளாகத்தில் ஜனவரி 14 முதல் 17, 2007 வரை நடந்தது, அதன், ஆய்வுக்கட்டுரைத் தொகுப்பு நூலும் வெளியிடப்பட்டது[8]. இதில் முக்கிய பங்கு வகித்தவர்கள்:\n1. ஜி. ஜான் சாமுவேல்.\n2. டி. தயானந்த பிரான்சிஸ்[9].\n5. மோசஸ் மைக்கேல் பாரடே[10].\n7. ஜி. ஜே. பாண்டித்துரை\n8. பி. லாசரஸ் சாம்ராஜ் 9. தன்ராஜ்.\n10. ஜே. டி. பாஸ்கர தாஸ்.\n11. வொய். ஞான சந்திர ஜான்ஸான்.\n16. எர்னெஸ்ட் பிரதீப் குமார்.\nஇப்பெயர்களிலிருந்தே இவர்கள் எல்லோருமே தாமஸ் கட்டுக்கதைக்கு சம்மந்தப் பட்டவர்கள் என்று அறிந்து கொள்ளலாம். எம்.எம். நீனான் என்பவர், முதல் மாநாட்டில் கலந்து கொண்டபோது, ஜான் சாமுவேல், தெய்வநாயகம், தேவகலா, ஜார்ஜ் மெனசேரி[11] முதலியோரை சந்தித்தது பதிவு செய்துள்ளார். அது மட்டுமல்லாது, இவர்கள் மற்றும் மைக்கேல் விட்செல், முதலியோர் தனக்கு உதவியதற்கு நன்றியையும் தெரிவித்துள்ளார். வி. வி. சந்தோசம் மற்றும் ஜேப்பியார் இம்மாநாடுகளுக்கு உதவியுள்ளனர். கிருத்துவர்கள், கிருத்துவர்களாக உதவிக் கொள்கிறார்கள். அதில் ஒன்றும் வியப்பில்லை. ஆனால், இந்தியாவில் கிறிஸ்தவம், இந்தியாவில் கிறிஸ்தவ தொன்மை, இந்தியாவில் கிறிஸ்தவ தொன்மையின் சரித்திரம் என்ற பீடிகையுடன் தாமஸ் கட்டுக்கதையினை எடுத்துக் கொண்டது, அதனுடன், திருவள்ளுவர் கட்டுக்கதையினை இணிப்பது முதலியவற்றைத்தான் கவனிக்க வேண்டும். ஆகவே, சந்தோசம் உள்நோக்கம் இல்லாமல் திருவள்ளுவர் மீது காதல் கொண்டிருக்க முடியாது.\nவிஜிபி நிறுவன இயக்குனர்கள் எவாஞ்செலிஸம், அதாவது, நற்செய்தி பரப்புவது, மதம் மாற்றுவது முதலியவற்றில் ஈடுபட்டு வருவது: வி. ஜி. சந்தோசத்தின் சகோதரர், வி. ஜி. செல்வராஜ், ஒரு போதகராக இருந்து கார்டினல் வரை உயர்ந்துள்ளார். ஆகவே, அவர் எவாஞ்செலிஸம், அதாவது, நற்செய்தி பரப்புவது, மதம் மாற்றுவது முதலியவற்றை செய்து தான் வருகின்றனர். இதனை அவர்கள் மறைக்கவில்லை. இணைதளங்களில் தாராளமாக வ��வரங்களைக் கொடுத்திருக்கிறார்கள். தம்பி செல்வராஜ் நடத்தும் கூட்டங்களில், அண்ணன் சந்தோசம் கலந்து கொள்வதிலும் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அதெல்லாம் அவர்களது வேலை. ஜெருஸலேம் பல்கலைக்கழகத்தில் சந்தோசம், செல்வராஜ் முதலியோருக்கு, அவர்கள் கிறிஸ்தவத்திற்காக ஆற்றிய சேவையைப் போற்றி, டாக்டர் பட்டம் கொடுத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாது, வாழ்நாள் சாதனை விருதும் கொடுக்கப் பட்டுள்ளது. 26-01-2015 அன்று வண்டலூரில்-தேவத் திட்டத்தின்படி ஏற்படுத்தப்பட்ட, எழுப்பதல் ஜெப மாநாடு சென்னை-வண்டலூர் விஜிபி வளாகத்தில் மிகுந்த ஆசிர்வாதமாக நடைப்பெற்றது……..பாஸ்டர் வி.ஜி.எஸ்.பரத் அபிஷேக ஆராதனை வேளையைப் பொறுப்பெடுத்து நடத்தினார்…” இவ்வாறு குடும்பமே மதத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. அவர்கள் கிருத்துவர்கள் என்ற முறையில் அவ்வாறுதான் செய்து கொண்டிருப்பார்கள். ஆனால், தெரிந்த இந்துக்கள் அதிலும் இந்துத்த்வவாதிகளாக இருந்து கொண்டு, அவருக்கு விருது கொடுத்து பார்ராட்டுவது தான், வியப்பாகவும், திகைப்பாகவும் இருக்கிறது.\nகிருத்துவர்கள் எப்படி இந்துக்களை சுலபமாக சமாளிக்கின்றனர்: கிருத்துவர்களிடையே இத்தனை ஒற்றுமை, ஒத்துழைப்பு, திட்டம் எல்லாம் இருக்கும் போது, இந்துக்களிடம் அவை இல்லாதுதான், கிருத்துவர்களுக்கு சாதகமாக போகிறது. மேலும், இந்துத்துவம் என்று சொல்லிக் கொண்டு, அரசியலுக்காக, கொள்கையினை நீர்த்து, சமரசம் செய்து கொள்ளும் போது, கிருத்துவர்கள் இந்துக்களை, சுலபமாக வளைத்துப் போட்டு விடுகின்றனர். பரிசு, விருது, பாராட்டு, மாலை, மரியாதை…….என்று பரஸ்பரமாக செய்வது, செய்விப்பது, செய்யப்படுவது எல்லாம் சாதாரணமாகி விட்ட நிலையில், ஒன்று மிக சமீப சரித்திரம் மறக்கப் படுகிறது, அல்லது மறந்து விட்டது போல நடிக்கப் படுகிறது, அல்லது, அவ்வாறு யாராவது ஞாபகப் படுத்துவர், எடுத்துக் காட்டுவர் என்றால், அவரை ஒதுக்கி வைத்து விடுவது, போன்ற யுக்திகள் தான் கையாளப்படுகிறது. இதனால், பலிகடா ஆவது, இந்து மதம், இந்துமத நம்பிக்கையாளர்கள். கிருத்துவர்கள் அப்படித்தான் செய்வார்கள் என்று அறிந்த பின்னரும், நாங்கள் அப்படித்தான் செய்வோம் என்றால், ஒன்றும் செய்ய முடியாது.\n[1] இவர்கள் ஜான் சாமுவேலின் முருகன் கம்பெனியின் பங்குதாரர்கள்கூட. பா���ம், டைரக்ரர்களாக இருந்து ஏமாந்து விட்டனர் போலும்.\n[2] ஈரோட்டில் பெரிய கால் எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவர். ராமலிங்க அடிகளார் அடியார். நன்றாகப் பாடவல்லவர். மூன்று முருகன் மாநாடுகளிலும் கலந்து கொண்டவர். மே 2007ல் காலமானார்.\n[3] இவரும் பெரிய பல் மருத்துவர். மூன்று முருகன் மாநாடுகளிலும் கலந்து கொண்டவர். ஜான் சசமுவேலைப் பற்றி பலரால் எச்சரிக்கப் பட்டார். இருப்பினும் அவரது நண்பராக இருந்தார். 2010ல் காலமானார்.\n[4] இரண்டாவது மாநாட்டிற்கு பெருமளவில் பணம், இடம் கொடுத்து உதவியது ஜேப்பியார். மாநாட்டின் ஒரு பகுதி அங்கு நடத்தப் பட்டது.\n[5] ஜி. ஜான். சாமுவேல், தமிழகம் வந்த தூய தோமா, ஹோம்லாண்ட் பதிப்பகம், 23, திருமலை இணைப்பு, பெருங்குடி, சென்னை – 600 096, என்னுரை, பக்கங்கள். v-vi, 2003.\n[9] கிருஷ்ண கான சபாவில் தாமஸ் வந்தார், நாடகம் நடத்தியவர்.\n[10] போலி சித்தர் ஆராய்ச்சி நூல் எழுதியவர், தாமஸ் கட்டுக்கதை பரப்புவதில் தீவிரமாக இருப்பவர்.\n[11] கேரளாவில் தாமஸ் கட்டுக்கதை பரப்புவதில் தீவிரமாக இருப்பவர்.\nகுறிச்சொற்கள்:இந்துத்துவம், இந்துத்துவா, இந்துத்வம், இந்துத்வா, ஊழியம், ஏசு, கட்டுக்கதை, சந்தோசம், சாமுவேல், சிலை, சேவை, ஜான் சாமுவேல், தாமஸ், திருக்குறள், திருவிழா, தெய்வநாயகம், தேவகலா, புரட்டு, போலி, மாயை, முருகன், வி.ஜி.எஸ்.பரத், வி.ஜி.சந்தோஷம், வி.ஜி.செல்வராஜ், விருது\nஅரசியல் அனாதை, அரசியல் ஆதரவு, ஆர்.எஸ்.எஸ், இந்திய விரோதி, இந்து மக்களின் உரிமைகள், இந்து மக்கள், இந்துவிரோதம், இந்துவிரோதி, இல.கணேசன், எல்லீசன், எல்லீசர், எல்லீஸ், கட்டுக்கதை, கிறிஸ்தவர், கௌதமன், சங்கப் பரிவார், சங்கம், சரித்திரப் புரட்டு, சரித்திரம், சிலை, செக்யூலரிசம், செக்யூலரிஸம், தாமஸ், திராவிட சான்றோர் பேரவை, திரிபு வாதம், திருக்குறள், திருநாட்கழகம், தெய்வநாயகம், தேவகலா, நாச்சியப்பன், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகருவுவிலுருக்கும் சீதைகளை கொல்லும் ராவணர்களாக நாம் இருக்கிறோம் – நம்முள் இருக்கும் ராவணனை யார் அழிப்பது – என்றேல்லாம் பேசிய மோடியின் பேச்சை எதிர்க்கிறார்களாம்\nகருவுவிலுருக்கும் சீதைகளை கொல்லும் ராவணர்களாக நாம் இருக்கிறோம் – நம்முள் இருக்கும் ராவணனை யார் அழிப்பது – என்றேல்லாம் பேசிய மோடியின் பேச்சை எதிர்க்கிறார்களாம்\nராவண-ஆதரவு ஶ்ரீலங்கா குழுக்கள்: இராவணனை பயங்கரவாதத்துடன் ஒப்பிட்டுப் பேசியதற்காக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது[1] என்று ஏதோ இலங்கையே எதிர்ப்புத் தெரிவித்தது போல ஒரு ஶ்ரீலங்கா இணைதளம் செய்திகளை வெளியிட்டுள்ளது அபத்தமாகும். விஜயதசமியையொட்டி 11-10-2016 அன்று உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவில் நடைபெற்ற ராம்லீலா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “முதன் முதலில் தீவிரபவாதத்தை எதிர்த்து போராடியது ஒரு ராணுவ வீரனோ அல்லது அரசியல்வாதியோ அல்ல, ஆனால், ஜடாயு என்ற பறவை தான் ராவணனுக்கு எதிராக சீதைக்காகப் போராடியது. பண்டைய காலத்திலிருந்த அரக்கன் இராவணன் தற்போது புதிய வடிவில் வந்திருக்கிறான். அதன் பெயர்தான் பயங்கரவாதம்´ என்று கூறினார்[2]. மோடியின் இந்தப் பேச்சுக்கு இலங்கையில் சிங்கள பௌத்த அடிப்படைவாத அமைப்பான ராவண பலய மூலம் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது[3] என்று இன்னொரு ஶ்ரீலங்கா இணைதளம் கூறுகிறது. அப்படியென்றால், பௌத்தத்தில் எப்படி அடிப்படைவாதம் இருக்கும் என்பதும் நோக்கத்தக்கது. அஹிம்சையை போதிக்கும் பௌத்தர்கள் அடிப்படைவாதத்தைக் கடைபிடிக்கிறார்கள் என்றால், அது எத்தகையது என்பது கவனிக்க வேண்டும். இலங்கையில் இராவணனை கடவுளாக வழிபடும் பல்வேறு பிரிவினர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர் என்றும் கூட்டியுள்ளன அத்தளங்கள்.\nஇட்டப்பனே சத்தாதிஸ்ளென்ற பௌத்தத் துறவி அரைகுறையாக புரிந்து கொண்டு அறிக்கை விட்டுள்ளது: இதுகுறித்து இராவண பலாய அமைப்பின் தலைவர் இட்டப்பனே சத்தாதிஸ்ஸ [Ittapane Saddhatissa] கூறியதாவது[4]: “இலங்கை வேந்தன் இராவணனை பயங்கரவாதியுடன் ஒப்பிட்டு பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இராவண பலாய சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இராமாயணத்தில் கூட இராவணன் பயங்கரவாதியாக சித்திரிக்கப்படவில்லை. அப்படியிருக்கையில், மோடியின் இந்தப் பேச்சு இராவணனை இழிவுப்படுத்தும் விதமாக உள்ளது. இலங்கை தமிழர்களின் மறுவாழ்வுக்காக அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு மோடியின் இந்தக் கருத்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். மேலும், மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கையில் இராவண அமைப்புகள் சார்பில் விரைவில் போராட்���ம் நடத்தப்படும். இதுதொடர்பாக இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்தில் மனு அளிக்கப்படும்,” என்றார்[5]. இதேபோல “ராவண சக்தி” என்ற அமைப்பும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது[6]. இந்தி நாளிதழ்களும் இச்செய்தியை வெளியிட்டுள்ளன[7]. வித்தியாசத்தை எடுத்துக் காட்டியுள்ளன[8].\nகருவிலேயே எத்தனையோ சீதைகளை நாம் ஏன் கொல்கிறோம்: மோடியின் பேச்சை இவர்கள் அரைகுறையாகப் புரிந்து கொண்டுள்ளனர் என்றே தெரிகிறது. ஊழல், அசிங்கம், கெட்ட குணம், நோய், கல்லாமை, மூடநம்பிக்கை இவையெல்லாம் மற்ற ராவணர்கள் ஆகும். ஆனால், ஆண்-பெண் குழந்தைகளில் ஏன் பேதம் காட்டுகிறோம். கருவிலேயே எத்தனையோ சீதைகளை ஏன் கொல்கிறோம்: மோடியின் பேச்சை இவர்கள் அரைகுறையாகப் புரிந்து கொண்டுள்ளனர் என்றே தெரிகிறது. ஊழல், அசிங்கம், கெட்ட குணம், நோய், கல்லாமை, மூடநம்பிக்கை இவையெல்லாம் மற்ற ராவணர்கள் ஆகும். ஆனால், ஆண்-பெண் குழந்தைகளில் ஏன் பேதம் காட்டுகிறோம். கருவிலேயே எத்தனையோ சீதைகளை ஏன் கொல்கிறோம் என்று கேள்வி எழுப்பினார்[9]. உண்மையில் நாம் பெண் குழந்தை பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்றார். தீவிரவாதம் மனித இனத்திற்கு எதிரானது, ராமர் மனித இனம் மற்றும் மனித நற்குணங்களின் சின்னமாகும். ஜடாயுதான் முதன் முதலில் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடியது என்று ராமாயணம் கூறுகிறது., என்றெல்லாம் பேசினார்[10]. ஆனால், முழுபேச்சை படிக்காமல், அங்கும்-இங்குமாக வெளியிட்டுள்ள ஆங்கில செய்திகளைப் படித்து இவ்வாறு எதிர்கருத்து கூறியுள்ளார்கள் என்று தெரிகிறது.\nமோடி இந்தியில் பேசியதும், அதன் தமிழாக்கமும்[11]: “அமர் உஜாலா” என்ற நாளிதழில் கொடுக்கப்பட்டுள்ளதை தமிழில் கொடுக்கப்படுகிறது[12].\n விஜயதசமி என்பது வாய்மை, பொய்மையை வெற்றி கொள்ளும் விழாவாகும். நாம் வருடாவருடம் ராவணனை தண்டிக்க விழா எடுக்கிறோம். முதலில் நம்முள் இருக்கும் ராவணனை அழிக்க வேண்டும். சமூகத்தில் இருக்கும் அழுக்கை அகற்றவேண்டும். சுத்தப்படுத்த வேண்டும்.\n தீவிரவாதம் மனிதகுலத்திற்கு எதிரானது. ராமர் மனித குலம் மற்றும் நற்பண்புகளின் அடையாளம் ஆகும். சீதையின் மானத்தைக் காக்க, ஜடாயு என்ற பற்வை தான் போராடியது. ஜடாயு இன்றும் அந்த அர்த்தத்தை நமக்கு போதிக்கிறது.\n தீவிரவாதத்தால் உலகமே பாதிப்படைந்துள்ளது. சிரியாவில் என்ன நடக்க��றது என்று நாம் பார்க்கிறோம். இன்று தீவிரவாதத்தை எதிர்த்து உலகமே ஒன்றாக உள்ளது.\n இன்று சர்வதேச பெண்குழந்தை ஆண்டை கொண்டாடுகிறோம். வருடாவருடம் ராவணனை நாம் தண்டிக்கிறோம், ஆனால், நம்முள் இருக்கும் ராவணனை மறந்து விடுகிறோம். கர்ப்பத்தில் இருக்கும்சீதைகளைக் கொன்று, நாம் ராவணர்களாக உள்ளோம். ஆகவே, முதலில் நாம் பெண்களுக்கு சம உரிமைகள் கொடுக்க வேண்டும்.\nமாரா, சாத்தான், எதிர்–கிருஸ்து, ராவணன் முதலியோர்: பௌத்தத்தில் “மாரா” என்ற பூதம், அரக்கன், ராக்ஷ்சன், எப்பொழுதுமே புத்தருக்கு எதிராகத்தான் வேலை செய்து கொண்டிருப்பான். ஆசை, காமம், மோகம், அழிவு, இறப்பு போன்றவற்றுடன் அவன் ஒப்பிடப்பட்டுள்ளான். புத்தரின் தோல்விகளுக்கு மாரா தான் காரணம் என்று விளக்கம் உள்ளது. அதாவது ஒவ்வொரு மதத்திலும், ஒட்டுமொத்த தீயசக்திகளுக்கு ஒரு உருவம் கொடுக்கப்பட்டிருக்கும். சாத்தான் (שָּׂטָן‎‎), எதிர்-கிருஸ்து [Anti-Christ, Lucifer, Devil, etc], சைத்தான் [ شيطان‎‎ ] என்று யூத-கிருத்துவ-முகமதிய மதங்கள் கூறுகின்றன. ராவணனை ஆதரிக்கின்றனர் என்றால், அதேபோல சாத்தான், எதிர்-கிருஸ்து, சைத்தான், மாரா போன்றோரும் ஆதரிக்கப்படவேண்டும். பகுத்தறிவு, நாத்திக, கம்யூனிஸ, பௌத்த, ஜைன கோஷ்டிகள் அவ்வாறு ராவணனை ஆதரிக்கும் போது, இவையும் ஆதரிக்கப்பட வேண்டும். ஆனால், இந்தியாவில் அத்தகைய நடுலையாளர்கள், பாரபட்சம் இல்லாதவர்கள், உண்மையான நாத்திகர்கள் முதலியோர் இல்லை. செக்யூலரிஸப் பழங்களாக இருப்பதனால், அவ்வாறான போலித்தனத்துடன் உலா வந்து கொண்டிருக்கின்றனர்.\n[1] பதிவு, மோடிக்கு எதிராகப் போராட்டம் இராவண பலய அமைப்பு அறிவிப்பு, தமிழ்நாடன், சனி, அக்டோபர் 15, 2016. 09.00 மணி.\n[3] அததெரண, இராவணனை பயங்கரவாதி என்பதா மோடிக்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு, October 15, 2016 10:41 am\nகுறிச்சொற்கள்:அடிப்படைவாதம், இந்தியா, இராவணன், இலங்கை, சாத்தான், சீதை, சைத்தான், ஜடாயு, தீவிரவாதம், பயங்கரவாதம், பூதம், மாரா, மோடி, ராமர், ராவணன், ஶ்ரீலங்கா\nஅக்கிரமம், அசைவம், அடையாளம், அத்துமீறல், அநியாயம், அமங்களம், அழி, அவமதிப்பு, இந்து விரோதம், இந்து விரோதி, இந்துவிரோதம், இந்துவிரோதி, இராவணன், ஊக்குவிப்பு, ஊழல், எதிர் இந்து, கம்யூனலிசம், கம்யூனலிஸம், கம்யூனிசம், கம்யூனிஸம், சமய குழப்பம், சமய சச்சரவு, சாத்தான், சித்தாந்தம், செக்யூலரிஸம், சைத்தா��், சோனியா, ராவணன், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதிருவள்ளுவருக்கு சிலை வைப்பதால் இந்துத்துவவாதிகளுக்கு என்ன லாபம் – சித்தாந்த ரீதியிலும் சாதிக்கக் கூடியது என்ன உள்ளது\nதிருவள்ளுவருக்கு சிலை வைப்பதால் இந்துத்துவவாதிகளுக்கு என்ன லாபம் – சித்தாந்த ரீதியிலும் சாதிக்கக் கூடியது என்ன உள்ளது\nவி.ஜி.சந்தோசம்–திருவள்ளுவர் – தினமணியில் வெளியான இரண்டு புகைப்படங்களும், விவகாரங்களும் (18-12-2015): 18-12-2015 (வெள்ளிக்கிழமை) அன்று தினமணியில் இரண்டு புகைப்படங்களைக் காண நேர்ந்தது. ஒன்று “விருது பெற்ற தமிழறிஞர்கள்” மற்றும் இரண்டு, “இமயமலை சாரலிலே” என்ற புத்தக வெளியீட்டு விழா முதல் புகைப்படத்தில் முத்துக்குமாரசாமி தம்பிரான்[1] மற்றும் இரண்டாம் படத்தில் வி.ஜி.சந்தோஷம்[2] இருந்தனர். இவர்கள் இருவரும் கிருத்துவர்களுடன் சேர்ந்து கொண்டு “தாமஸ் கட்டுக்கதை” பரப்புவது, திருவள்ளுவரை வியாபாரம் செய்வது போன்ற காரியங்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்களைப் பற்றி தனிப்பட்ட முறையில் எந்த விருப்பு-வெறுப்புகள் இல்லை. ஆனால், திருக்குறள், திருவள்ளுவர் என்று வரும் போது, இவர்கள் எல்லோருமே எப்படி ஒன்று சேருகிறார்கள் என்று புரியவில்லை. அவற்றை வைத்துக் கொண்டு செய்வது என்ன என்று புரியாமல் இருக்கிறது. அரசியலுக்கு வந்துவிட்ட பிறகு, பலரை சந்திக்க வேண்டியிருக்கும், பலருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும், அவர்கள் எல்லோரும் யார், அவர்களது பின்னணி என்ன என்றெல்லாம் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க முடியாது என்று சொல்லலாம். ஆனால், “அவர்கள்” எல்லாவற்றையும் தெரிந்து கொண்டுதான், கலந்து கொள்கிறார்கள், “போஸ்” கொடுக்கிறார்கள்\nமுத்துக்குமாரசாமியின் பைபிள் ஞானம், தெய்வநாயகத்துடனான உறவு: உதாரணத்திற்கு முத்துக்குமாரசாமி தம்பிரான் அவர்களை எடுத்துக் கொள்ளலாம். மேலும் குறிப்பட்டுள்ளவர்கள், ஏற்கெனவே “இந்து-விரோத” குழுக்கள் மற்றும் ஆட்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள், அவர்கள் கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார்கள். சில ஜீயர்கள் அவர்களுடன் நட்பு வைத்துக் கொண்டு உறவாடிக்கொண்டிருக்கிறார்கள். ஒருவர் கருணாநிதிக்கு வேண்டியவர். எனவே, இவர்களையெல்லாம், இதில் ஈடுபடுத்தக் கூடாது. உண்மையில், முன்னமே நானும் எனது நண்பர்களு���், கும்பகோணம் கண்ணனுக்கு தொலைபேசியில் எப்பொழுது அந்த மாநாடு நடக்கிறது என்ற கேட்டபோது, இன்னும் தீர்மானமாகவில்லை, தேதிகள் முடிவு செய்த பிறகு, அறிவிக்கிறோம் என்றார்கள். ஆனால், தெரிவிக்கவில்லை. நாங்கள் வருவது, கலந்துகொள்வது அக்கூட்டத்திற்கு பிடிக்கவில்லை என்றுதான் தெரிந்தது. [ஆனால், பிறகு 2009 ஜனவரியில் நடந்து முடிந்தது, இப்பதிவு மூலம் தெரியவந்தது[3]. அதிலும் முத்துக்குமாரசாமி தம்பிரான் கலந்து கொண்டுள்ளார் என்று தெரிகிறது]. அதேபோல, கிருத்துவ மாநாட்டில் கலந்து கொண்ட “இந்து சாமியார்கள்”, திராவிட சான்றோர் மற்றும் மூவர் முதலி மாநாடுகளில் கலந்து கொண்டு, பேசினர் நாச்சியப்பன் என்பவர் குறிப்பிடுவது[4], “நேற்று (27-12-2008) ஹோடல் அசோகாவில் “வி.எச்.எஸ்-2008” என்ற மாநாடு நடந்தது. அதில் சர்ச்சைக்குடப்பட்டுள்ள ஒரு (இந்து) சாமியார் இருந்தார். …..இதனால், சிலர் அவர் அங்கிருப்பதை கேள்வி (முன்னர் கிருத்துவ மாநாட்டில் கலந்து கொண்டார், இப்பொழுது, இந்த மாநாட்டிலும் கலந்து கொள்கிறாரே எப்படி என்று) கேட்டனர். மாநாட்டைத்துவக்கி வைத்த இல.கணேசன் முத்துக்குமாரசாமி தம்பிரானின் அத்தகைய இரட்டை வேடங்களை கண்டித்தார். அதேபோல 25-12-2008 அன்று தேவர் மண்டபத்தில் நடந்த மாநாட்டில், முன்னர் நடந்த கிருத்துவ மாநாட்டில் மயிலை பிஷப் (தாமஸ் மோசடிகளில் ஈடுபட்டுவரும்) முதலியோரிடம் நெருக்கமாக பழகிக் கொண்டிருந்த இன்னொரு (இந்து) சாமியார் பங்கு கொண்டார்.” குறிப்பாக ஆகஸ்து மாதம் – 14 முதல் 17 2008 வரை, “தமிழர் சமயம்” என்ற போர்வையில் நடந்த, கிருத்துவ மாநாட்டில் கலந்துகொண்ட முத்துகுமரசாமி தம்பிரான், சதாசிவனந்தா முதலியோர் இருந்தது ஆச்சரியமாக இருந்தது\nதிருவள்ளுவருக்கு யார் வேண்டுமானாலும் சிலை வைக்கலாம்: திருவள்ளுவருக்கு சிலையை போட்டிப் போட்டுக் கொண்டு திறந்து வைக்கலாம். முன்பு, விவேகானந்தருக்கு கன்னியாகுமரியில், பெரிய சிலை வைக்க ஏக்நாத் ரானடே முயன்றபோது, அதனை எதிர்த்து, விவேகானந்தர் மண்டபம் கட்ட வைத்து சுருக்கி விட்டனர். அந்த விழாவில் கருணாநிது கலந்து கொண்டு, விவேகானந்தர் சொன்னதை சொல்லி, பேசிவிட்டு சென்றார். ஆனால், அதே கருணாநிதி, 133 அடிகள் உயரத்தில் வள்ளுவர் சிலையை திறந்து வைத்தார். அதாவது, உயரமாக விவேகானந்தர் சிலை இருக்கக் கூடாது, ஆனால், வள���ளுவர் சிலை இருக்கலாம். கிருத்துவர்களும் அதைத்தான் செய்து வருகிறார்கள். குறிப்பாக வி.ஜி.சந்தோஷம் கடந்த ஆண்டுகளில் செய்து வருகிறார். என்.டி.ஏ அரசு, பாஜக ஆதரவு, தருண் விஜய், “திருவள்ளுவர் திருநாட்கழகம்” முதலியவை இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர்கள் செய்து வருகின்றனர். இதெல்லாம் 1960களிலிருந்து நடந்து வருகின்றன. பிஎச்டிக்களை உருவாக்கியுள்ளனர், ஆய்வுக்கட்டுரைகள், புத்தகங்கள் வந்து கொண்டே இருக்கின்றன[5]. வருடா வருடம் தப்பாமல், ஏதாவது கலாட்டா செய்து கொண்டே இருக்கிறார்கள்[6]. கருணாநிதியை வைத்து தாமஸ் கட்டுக்கதை பரப்ப, சினிமா எடுக்க என்றெல்லாம் முயற்சி செய்தனர். ஆனால், பாஜக திமுகவுடன் கூட்டு வைத்துக் கொண்டது. தெய்வநாயகம் விசயத்திலும், அந்த ஆளை வெளிப்படுத்துகிறோம் என்று, நன்றாக விளம்பரம் கொடுத்தனர்[7]. இதனை, “அவுட்-லுக்” பத்திரிக்கையே எடுத்துக் காட்டியது[8]. அப்பொழுதெல்லாம், தருண் விஜய், திருவள்ளுவர் மாணவர் மற்றும் இளைஞர் இயக்கம், திருவள்ளுவர் திருநாட்கழகம் முதலியவை எங்கே இருந்த, என்ன செய்து கொண்டிருந்தன என்று தெரியவில்லை.\n: ஆனால், இந்துத்துவவாதிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் தனித்தனியாக இருந்துகொண்டு, வேலைசெய்து கொண்டிருக்கிறார்கள். “செல்பீ”-மோகம் போல, தங்களை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். “காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள” போட்டிப்போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ, திருவள்ளுவருக்கும், திருக்குறளுக்கும் தாம்-தான் எல்லாம் செய்து விட்டதை போன்று காட்டிக் கொள்கிறார்கள். எனவே, இந்துத்துவவாதிகள் உண்மைகளை அறிந்து, திருக்குறளைப் பிடித்துக் கொள்ள வேண்டும். ஏதோ இப்பொழுது, விழா நடத்துவது, பிறகு 5-10 ஆண்டுகளுக்கு மறந்து விடுவது என்பதில்லை[9]. அதற்கெற்றபடி, பைபிள், திருக்குறள், தமிழ் இலக்கியம் முதலியவற்றைப் படித்து, அவர்களை சித்தாந்த ரீதியில் எதிர்கொள்ள தங்களைத் தயார் செய்து கொள்ளவேண்டும். விவேகானந்தரை எதிர்ப்பது என்பதை அவர்கள் திட்டமாகக் கொண்டாலும், 150 விவேகானந்தர் பிறந்த நாள் கொண்டாட்டம் வந்தபோது, கலந்து கொண்டு பிரச்சாரம் செய்தார்கள். ஆனால், இந்துத்துவவாதிகளுக்கு அத்தகைய திறமை இல்லை. “அருணை வடிவேலு முதலியார்” போன்றோர் வயதான காலத்தில் எப்படி பாடுபட்டார் என்பதனை நினைவில் வைத��து கொள்ளவேண்டும்[10]. கண்ணுதல் உயிர்விட்டதை நினைவு கூர வேண்டும். இல்லையென்றால், அவர்களது ஆன்மாக்கள் மன்னிக்காது. திருவள்ளுவரும் மன்னிக்க மாட்டார்.\n[1] தெய்வநாயகம் நண்பர், கிருத்துவர்கள் நடத்திய “தமிழர் சமயம்” மாநாட்டில் கலந்து கொண்டவர்.\n[2] முருகன் மாநாடு நடத்திய ஜான் சாமுவேல் நண்பர், 200ல் மொரிஷியஸுக்கு வந்து “அனைத்துல முருகன் மாநாட்டில்”,பைபிள் விநியோகம் செய்தவர்.\n[7] ராஜிவ் மல்ஹோத்ரா மற்றும் அரவிந்த நீலகண்டன் தங்களை (தெய்வநாயகம்-தேவகலா) தூக்கிவிட்டனர் என்று தெய்வநாயகம் தனது “தமிழர் சமயம்” இதழ்களில் அடிக்கடிக் குறிப்பிட்டுப் பெருமைப் பட்டுக் கொள்கிறார். 23-05-2011 தேதியிட்ட “Outloook” பத்திரிக்கையிலும் இதைப் பற்றிய விமர்சனம் வந்துள்ளது என்று காட்டிக் கொள்கிறார்\nகுறிச்சொற்கள்:அரசியல், கங்கை, கனிமொழி, கன்னியாகுமரி, கருணாநிதி, கல், குறள், சங்கம், சிலை, செக்யூலரிஸம், தருண், தருண் விஜய், திருக்குறள், தெய்வநாயகம், முத்துக்குமாரசாமி, முத்துக்குமாரசாமி தம்பிரான், வள்ளுவர், வைரமுத்து\nஅடையாளம், அரசியல், இந்துத்துவம், இந்துத்துவா, எதிர்ப்பு, கங்கை, கருணாநிதி, கலாட்டா, சரித்திரம், செக்யூலரிஸம், சைவம், தருண், தருண் விஜய், திராவிட மாயை, திராவிட வெறி, திராவிடக் கட்சி, திராவிடத்துவம், திராவிடன், திராவிடம், திருக்குறள், மதம், வள்ளுவர், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகாஷ்மீரில் இந்துக்கள் இருக்கக் கூடாது என்றால் மௌனம், பதிலுக்கு முஸ்லிம்கள் இருக்கக் கூடாது என்றால் கலாட்டாவா – இது செக்யூலரிஸமா, கம்யூனலிஸாமா\nகாஷ்மீரில் இந்துக்கள் இருக்கக் கூடாது என்றால் மௌனம், பதிலுக்கு முஸ்லிம்கள் இருக்கக் கூடாது என்றால் கலாட்டாவா – இது செக்யூலரிஸமா, கம்யூனலிஸாமா\nகாஷ்மீரத்தில் முஸ்லிம்கள் மட்டும் தான் வாழலாம், இந்துக்கள் இருக்கக் கூடாது: கடந்த 60 ஆண்டுகளாக காஷ்மீரத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டு, கொல்லப்பட்டு மிஞ்சியவர் மாநிலத்தை விட்டு வெளியேறி விட்டனர். அவர்களது வீடுகள், கடைகள், சொத்துகள் எல்லாவற்றையும் முஸ்லிம்கள் அபரித்து விட்டனர். இஸ்லாமிய அடிப்படைவாதிகள், பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் தாம் அவ்வாறு செய்தனர். அங்கு அதற்கு பிரிவினைவாதிகளின் ஆதரவு அமோகமாக இருந்தது. எந்த காஷ்மீரில் ஆண் அல்லது பெண், காஷ���மீரத்திற்கு வெளியில் உள்ள பெண் அல்லது ஆணை திருமணம் செய்து கொண்டால், அவர்களுக்கு, அங்கு சொத்துரிமை கிடையாது என்று ஏற்கெனவே சட்டமும் இயற்றப் பட்டு விட்டது. அதாவது, காஷ்மீரத்தில் முஸ்லிம்கள் மட்டும் தான் இருக்க வேண்டும், அந்நிலையில் பொது கணிப்பு என்று வைத்தால் கூட, மக்கள் ஒன்று சுதந்திரம் கேட்கலாம் அல்லது பாகிஸ்தானோடு இணைந்து விடலாம் என்பது தான் அவர்களது குறிக்கோளாக இருந்து வருகிறது. இருப்பினும் ராணுவத்தினர், எல்லைக் காவர் படையினர், மற்ற பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் முதலியோகளின் தாக்குதலுக்கு எதிராக அங்கு வந்து தங்கி தங்களது கடமைகளை செய்து வருகின்றனர். அவர்களுக்கு தங்குவதற்கு கூட நிரந்தர இடம் இல்லாமல் இருக்கிறது.\nசைனிக் காலனி விவகாரமும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் எதிர்ப்பும், காஷ்மீர் சட்டசபையில் கலாட்டாவும்: முன்னாள் ராணுவ வீரர்களுக்கு குடியிருப்பு (சாய்னிக் காலனி) கட்டப்படுவதாக செய்திகள் வெளியாகியது[1]. பழைய விமான நிலையம் அருகே ராணுவ காலனி கட்டப்பட உள்ளதாக பத்திரிகையில் செய்து வந்துள்ளது[2]. அதில் வெளியாகியுள்ள போட்டோ காஷ்மீரில் ஏற்கனவே உள்ள ராணுவ பிரிவில் பணியாற்றும் மணமான வீரர்கள் தங்கி பணியாற்றுவதற்காக கட்டப்பட்டு வரும் குடியிருப்பு என விளக்கம் அளிகப்பட்டது. இவ்வாறு விதவிதமான செய்திகள் வெளியிடப் பட்டன. ஆனால், அவ்வாறு ஏன் காஷ்மீரத்தில் இடம் கொடுக்கக் கூடாது என்று எந்த அறிவுஜீவியும் எடுத்துக் காட்டவில்லை. எல்லோருமே இந்தியர்கள் என்றால், எந்த இந்தியன், இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும், இடம் வாங்கலாம், வீடு வாங்கலாம், ஆனால், காஷ்மீரத்தில் அவ்வாறு முடியாது என்றால் ஏன் என்று யோசிப்பதாகத் தெரியவில்லை. காஷ்மீரத்தில் பிறந்தவர்கள் தாம் அங்கு உரிமைகளுடன் இருக்கலாம், குறிப்பாக முஸ்லிம்கள் தான் இருக்கலாம், மற்றவர்கள் இருக்கக் கூடாது என்றால், அது என்ன ஜனநாயகம் என்று யாரும் கேட்கவில்லை.\nமுஸ்லிம் கட்சிகள், காங்கிரஸ் முதலியவற்றின் எதிர்ப்பு: சாய்னிக் காலனி கட்டுவதற்கு மெகபூபாவின் மக்கள் ஜனநாயக கட்சி ஆதரவு தெரிவிக்கிறது என்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த ஏனைய கட்சிகள் எதிர்ப்பதாகவும் ச���ய்திகள் வெளியாகியது[3]. இதை எதிர்த்து, இது 370 வது பிரிவுக்கு எதிராக அமையும் என்று ஒமர் அப்துல்லா கட்சி மாநில அவையில் ஆர்பாட்டம் செய்தனர்[4]. “சாய்னிக் காலனி” போர்வையில் இந்துக்களைக் குடியமர்த்த அரசு முயல்கிறது, இதனை நாங்கள் ஒப்புக் கொள்ள மாட்டோம் என்று கலாட்டா செய்தனர்[5]. ஒமர் அப்துல்லா சமூக வலைதலங்களில் வெளிவந்த விசயங்களை வைத்து, பிடிவாதமாக வாதம் புரிந்தார்[6]. ஜம்மு-காஷ்மீரில் போரில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பத்தினருக்கான குடியிருப்பு (சைனிக் காலனி) கட்டுவதற்கு மாநில அரசு இதுவரை நிலம் ஒதுக்கவில்லை என்று அந்த மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி கூறினார்[7]. இதில் வேடிக்கை என்னவென்றால், காங்கிரசும், சைனிக் காலனி கட்டுவதை எதிர்த்து ஆர்பாட்டம் செய்தது தான். பிறகு, காங்கிரசின் இரட்டை வேடத்தையும் யாரும் எடுத்துக் காட்டவில்லை. மற்றவர்கள் இதனைக் கண்டுகொள்ளவில்லை.\n“முஸ்லிம்கள் இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்குவதற்கு இதுவே சரியான நேரம்”: அந்நிலையில் தான், “இந்துக்கள் இருக்கக் கூடாது என்று முஸ்லிம்கள் கலாட்டா செய்கின்றனர்……..முஸ்லிம்கள் இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்குவதற்கு இதுவே சரியான நேரம்” என்று வி.ஹெச்.பி. தலைவர் சாத்வி பிராச்சி தனது கருத்தை வெளியிட்டார்[8]. உத்தரகாண்ட் மாநிலத்தில், ரூர்கி என்ற இடத்தில், ஒரு “காயலாங்கடை” அகற்றப்பட்ட விசயத்தில், முஸ்லிம்கள்-இந்துக்கள் இடையே தகராறு ஏற்பட்டத்தில் 32 பேர் காயமடைந்தனர்[9]. அப்பொழுது, சாத்வி இவ்வாறு பேசினார்[10]. அந்த வீடியோவில் இருக்கும் முழுபேச்சு விவரங்களைக் கொடுக்காமல், ஆங்கில ஊடகங்கள், வழக்கம் போல, இதை மட்டும் குறிப்பிட்டு செய்தியாக வெளியிட்டனர். இந்த பெண்ணிற்கு வேறு வேலை இல்லை என்று ஆங்கில ஊடகங்கள் சாடின[11]. ஆனால், இதனையும் எதிர்த்து, ஜம்மு-காஷ்மீர் சட்டமேலவை சாத்வி பிராச்சியின் கருத்தைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்[12]. ஜூன் 8லிருந்து இந்த கலாட்டா நடந்து வருகிறது[13]. இதேபோல், ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையிலும் சாத்வி பிராச்சியின் கருத்தை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரச்னை எழுப்பினர். “”சாத்வி பிராச்சியின் ���ருத்துக்கு ஜம்மு-காஷ்மீர் அரசு விளக்கம் அளிக்க வேண்டும்” என்று சுயேச்சை எம்எல்ஏ ஷேக் அப்துல் ரஷீத் கேள்வி எழுப்பினார். அப்போது, “”சாத்வி பிராச்சியின் கருத்து சரியல்ல” என்று துணை முதல்வர் நிர்மல் சிங் (பாஜக) கூறினார். எனினும், அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்க நிர்மல் சிங் உடன்படவில்லை.\nகாஷ்மீரப் போர்வையில் இந்து பெண்களின் உரிமைகளைப் பரிக்க எடுத்து வரப்பட்ட மசோதா (2010): காஷ்மீரப் பெண் ஒருத்தி அம்மாநிலத்திற்கு வெளியே யாரையாவது மணந்து கொண்டால், அவளுக்கு அம்மாநிலத்தில் சொத்துரிமை மற்றும் வேலையுரிமை பரிக்கப் படவேண்டும் என்று ஒரு தனிப்பட்ட நபர் எடுத்து வந்த சட்டமசோதாவை எதிர்த்து பிஜேபி உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்[14]. அந்த தனி நபர் வேறு யாரும் இல்லை – அந்த கொடியக் கூனி பூதனை மெஹ்பூபா முஃப்டியின் கட்சியைச் சேர்ந்த முர்தாஜா கான் (PDP legislator Murtaza Khan, People’s Democratic Party) என்பவன் தான் எதிர்பார்த்தபடி, அறிமுகநிலையிலேயே அந்த மசோதா எதிர்ப்பு இல்லாமல் “அறிமுகப்படுத்தப் பட்டது” எதிர்பார்த்தபடி, அறிமுகநிலையிலேயே அந்த மசோதா எதிர்ப்பு இல்லாமல் “அறிமுகப்படுத்தப் பட்டது” அந்தக் கட்சி, அம்மசோதா காஷ்மீர மாநிலத்தின் பெண்களின் அடையாளத்தைக் காப்பாதாக”, வினோதமாக வாதிட்டனர் அந்தக் கட்சி, அம்மசோதா காஷ்மீர மாநிலத்தின் பெண்களின் அடையாளத்தைக் காப்பாதாக”, வினோதமாக வாதிட்டனர் அதாவது, இப்பொழுதும் இந்துக்கள், இந்துப் பெண்கள் கொல்லப்படுவது, கற்பழிக்கப் படுவது, அவர்களது அடையாளங்கள் ஒட்டுமொத்தமாக அழிக்கப் படுவது, முதலியன அந்தக் குருடர்களுக்குத் தெரியவில்லை போலும் அதாவது, இப்பொழுதும் இந்துக்கள், இந்துப் பெண்கள் கொல்லப்படுவது, கற்பழிக்கப் படுவது, அவர்களது அடையாளங்கள் ஒட்டுமொத்தமாக அழிக்கப் படுவது, முதலியன அந்தக் குருடர்களுக்குத் தெரியவில்லை போலும் அக்கட்சி தொடர்ந்து வாதிட்டது என்னவென்றால், “காஷ்மீரப் பெண்கள் அவ்வாறு செய்ய ஆரம்பித்தால் அம்மாநிலத்திற்கு என்று அளிக்கப்பட்டுள்ள சரத்தின் மகத்துவம் குறைவது மட்டுமல்லாது அம்மாநிலமற்ற குடிமகன்களை மணந்து கொண்டு அம்மாநிலத்தின் குடியுரிமையைப் பெற்றிருந்தால் அது அச்சரத்தையே நீர்த்து விடும் ஆகையால்காஷ்மீரப் பெண்கள் காஷ்மீர ஆண��களைத் தான் மணந்துகொள்ளவேண்டும்,” என்பதுதான் அக்கட்சி தொடர்ந்து வாதிட்டது என்னவென்றால், “காஷ்மீரப் பெண்கள் அவ்வாறு செய்ய ஆரம்பித்தால் அம்மாநிலத்திற்கு என்று அளிக்கப்பட்டுள்ள சரத்தின் மகத்துவம் குறைவது மட்டுமல்லாது அம்மாநிலமற்ற குடிமகன்களை மணந்து கொண்டு அம்மாநிலத்தின் குடியுரிமையைப் பெற்றிருந்தால் அது அச்சரத்தையே நீர்த்து விடும் ஆகையால்காஷ்மீரப் பெண்கள் காஷ்மீர ஆண்களைத் தான் மணந்துகொள்ளவேண்டும்,” என்பதுதான் இப்பொழுது அதே அம்மையார் முதலமைச்சாராகி விட்டார். பிஜேபி கூட்டு வேறு\n[1] தினத்தந்தி, சாய்னிக் காலனி விவகாரம் ஜம்மு காஷ்மீர் ச ட்டசபையில் மெகபூபா – உமர் அப்துல்லா வார்த்தை போர், மாற்றம் செய்த நாள்: திங்கள் , ஜூன் 06,2016, 4:58 PM IST, பதிவு செய்த நாள்: திங்கள் , ஜூன் 06,2016, 4:58 PM IST\n[2] தினகரன், ராணுவ குடியிருப்பு விவகாரம்: காஷ்மீர் சட்டப் பேரவையில் அமளி, Date: 2016-06-07@ 01:43:30.\n[5] தினமணி, ஜம்மு காஷ்மீரில் ராணுவக் குடியிருப்புக்கு நிலம் ஒதுக்கவில்லை: மெஹபூபா, By ஸ்ரீநகர், First Published : 10 May 2016\n[12] தினமணி, சாத்வி பிராச்சியின் சர்ச்சைப் பேச்சு: காஷ்மீர் மேலவையில் 2-ஆவது நாளாக அமளி, By dn, ஸ்ரீநகர், First Published : 10 June 2016 01:22 AM IST\nகுறிச்சொற்கள்:அரசியல், இந்திய எல்லைகள், இந்திய விரோத போக்கு, இந்தியா, இந்தியாவின் மீது தாக்குதல், இந்து, உமர், காங்கிரஸ், காலனி, செக்யூலரிஸம், சைனிக் காலனி, சொத்து, சொத்துரிமை, பிஜேபி, பீடம், முப்தி, முஸ்லிம், முஸ்லீம், ராணுவ காலனி, ராணுவம், வீடு\nஅத்துமீறல், அரசியல் ஆதரவு, இந்திய விரோதி, இந்தியன் முஜாஹித்தீன், இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், இந்து, இந்து மக்களின் உரிமைகள், இந்து மக்கள், இந்து ரத்தம், இந்து விரோதம், இந்து விரோதி, இந்துக்கள், இந்துக்கள் எங்கே, இந்துக்கள் காணவில்லை, இந்துவிரோதம், இந்துவிரோதி, இனப்படுகொலை, உமர், ஊக்குவிப்பு, ஊடகங்களின் மறைப்பு முறை, எதிர்ப்பு, காஷ்மீரம், காஷ்மீர், செக்யூலரிஸம், தேசிய கொடி, தேசியம், மதவாதம், மதவாதி, மதவேற்றுமை, முஸ்லீம் லீக், முஸ்லீம்கள் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nமால்டாவில் “குழந்தைகள் இறப்பு” போர்வையில் சிறுமிகள் திருமணம், சிசுவதை முதலியவை மறைக்கப்படுவது – சட்டமீறல்கள் பற்றி இந்திய வரலாற்றுப் பேரவை மால்டாவில் துடித்தது\nமால்டாவில் “குழந்தைகள் இறப்பு” போர்வையில் சிறுமிகள் திருமணம், சிசுவதை முதலியவை மறைக்கப்படுவது – சட்டமீறல்கள் பற்றி இந்திய வரலாற்றுப் பேரவை மால்டாவில் துடித்தது\n2011லிருந்து மால்டாவில் பச்சிளம் குழந்தைகள் இறப்பது (2011 முதல் 2015 வரை): நவம்பர் 2011 முதல் மால்டாவில் பச்சிளம் குழந்தைகள் இறந்து வருகின்றன. ஜனவரி 2012 வாக்கில் 37 குழந்தைகள் இறந்ததாக அறிவிக்கப்பட்டது[1]. மேற்கு வங்காள மாநிலத்தில் பரவி வரும் இனம் தெரியாத மர்ம நோய்க்கு 8 குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது[2]என்று ஜூன்.2014லிலும் செய்திகள் வெளியாகின. மால்டா மாவட்டத்தின் காலியாசக் பகுதியை சேர்ந்த இந்த குழந்தைகள் திடீர் வாந்தி மற்றும் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு மால்டா மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி 8 குழந்தைகள் பலியாகினர். சுமார் ஒன்று முதல் 6 வயதுக்குட்பட்ட இந்த குழந்தைகளின் நோய்க்கான காரணம் என்ன என்பது இன்னும் கண்டறியப்படவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில், இதே போன்ற கோளாறுகளுடன் இன்றும் 3 குழந்தைகள் மால்டா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, கொல்கத்தாவில் இருந்து மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு காலியாசக் பகுதியை பார்வையிட விரைந்துள்ளது[3]. இருப்பினும் கடந்த ஐந்தாண்டுகளாக மம்தா அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. சரி, இதற்கு என்ன காரணம்\nகுழந்தைகள் இறப்பையும், முஸ்லிம் பிரச்சினை என்று உண்மைகளை மறைக்கும் போக்கு:\nமால்டாவில் 57% முஸ்லிம்கள், அதில் 92% கிராமப்புறத்தில் வசிக்கின்றனர். அவர்களில் 12-13 வயதுகளிலேயே திருமணம் நடந்து விடுகின்றது.\nஏழ்மையில் உழலும் அத்தாய்கள், தங்களது குழந்தைகளை கவனித்துக் கொள்ள முடிவதில்லை.\nபர்துவான் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி, மால்டாவில் உள்ள பெண்களுக்கு 18 வயதிற்கு முன்பாகவே திருமணம் நடந்து விடுகிறது என்பதனைக் காட்டுகிறது. முஸ்லிம்களிலோ இந்நிலை இன்னும் மோசமாக இருக்கிறது.\nஆனால், தேசிய ஊடகங்கள் இதைப் பற்றி எடுத்துக் காட்டுவதில்லை. பெண்ணியக் குழுக்களும் கவலைப்படவில்லை.\nமுஸ்லிம்கள் பிரச்சினை என்று செக்யூலரிஸ கோணத்தில் மறைக்கப்படுகிறது.\nஇங்குள்ள அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், நர்சுகள் குறைவாகவே இருக்கின்றனர். எல்லைப்புறத்தில் பலவித குற்ற���்கள் நடக்கும் இடமாக இருப்பதால், இங்கு வேலை செய்வதற்கும் அஞ்சுகிறார்கள்.\nமேலும்முஸ்லிம்கள் எனும் போது தவிர்க்கவே செய்கிறார்கள்.\nஜார்கென்ட், பீஹார், ஏன் பங்காளதேச பெண்களும் இன்கு அனுமதிக்கப்படுகிறார்கள்[4]. மேலும், மிகவும் மோசமான, இறக்கும் நிலையில் குழந்தைகளை எடுத்து வருவதால், டாக்டர்கள்-நர்சுகள் அஞ்சுகிறார்கள்.\nபழுக்காத லிச்சிப்பழம், விளாச்சிப்பழம் சாப்பிடுவதால் குழந்தைகள் இறக்கின்றன என்றும் விவாதிக்கப்பட்டது[5].\nஆரோக்கியம் மற்றும் நலத்துறை பொறுப்பு மம்தாவின் பொறுப்பில் இருக்கிறது. இதை ஒரு செக்யூலரிஸப் பிரச்சினையாக இருப்பதால், அமைதியாகவே இருப்பதாகத் தெரிகிறது. ஒருநிலையில் மம்தா இதெல்லாம் வெறும் வதந்தி என்று கூட சொல்லியது வியப்பாக இருந்தது[6].\nஆக பங்காளதேச முஸ்லிம்களின் ஊடுருவல், சிறுமிகளின் திருமணம், சிசுவதை போன்ற பிரச்சினைகள், முஸ்லிம்களுடன் சம்பந்தப்பட்டிருப்பதால் மறைக்கப்படுகின்றன. இதே வேறு மாநிலமாக இருந்தால், தினமுன் இதைப்பற்றித்தான் விவாதித்துக் கொண்டிருப்பர்.\nசிறுமிகளின் திருமணம், சிசுவதை போன்ற பிரச்சினைகள், ஏன் மறைக்கப்படுகின்றன: சேலத்தில் பெண்சிசுக்கள் இறந்தபோது, அனைத்துலக செய்தியாக்கப்பட்டது. தமிழகப் பெண்கள் குழந்தைகளைக் கொல்கின்றனர் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. திரைப்படங்களில் கூட விவஸ்தையில்லாமல் காமெடியாக்கப்பட்டது. ராஜஸ்தானில் சிறுமிகள் திருமணம் நடந்தாலும் அவ்வாறே செய்திகள் வாரி இறைக்கப்படுகின்றன. ஆனால், மால்டாவில் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக சிறுமிகளின் திருமணம், சிசுவதை முதலியன நடந்து வருகின்றன, ஆனால், யாரும் கண்டுகொள்வதாக இல்லை. இவ்வாறு மாநிலத்திற்கும் மாநிலம் பாரபட்சம் காட்டும் அறிவிஜீவிகளை என்னென்பது: சேலத்தில் பெண்சிசுக்கள் இறந்தபோது, அனைத்துலக செய்தியாக்கப்பட்டது. தமிழகப் பெண்கள் குழந்தைகளைக் கொல்கின்றனர் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. திரைப்படங்களில் கூட விவஸ்தையில்லாமல் காமெடியாக்கப்பட்டது. ராஜஸ்தானில் சிறுமிகள் திருமணம் நடந்தாலும் அவ்வாறே செய்திகள் வாரி இறைக்கப்படுகின்றன. ஆனால், மால்டாவில் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக சிறுமிகளின் திருமணம், சிசுவதை முதலியன நடந்து வருகின்றன, ஆனால், யாரும் கண்டுகொள்வதாக இல்ல���. இவ்வாறு மாநிலத்திற்கும் மாநிலம் பாரபட்சம் காட்டும் அறிவிஜீவிகளை என்னென்பது சேலம், ராஜஸ்தான் பிரச்சினைகள் பற்றி ஏகப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், புத்தகங்கள், ஆனால், மால்டா பற்றி, ஒன்றுமில்லை. மால்டாவில் 2011 மற்றும் 2015 இரண்டு முறை இந்திய வரலாற்றுப் பேரவை நடத்தி, ஆயிரக்கணக்கான ஆய்வாளர்களைக் கூட்டி, ஆய்வுக்கட்டுரைகள் வாசிக்கச் செய்த போதும், இதைப் பற்றிக் கண்டு கொள்ளவில்லை. அப்படியென்றால், அவர்களும் இதனை முஸ்லிம் பிரச்சினை என்றே கருதி அமைதியை கடைப்பிடிக்கின்றனரா அல்லது உண்மைகளை மறைக்கப் பார்க்கின்றனரா\nமால்டாவும், அயோத்தியாவும் (டிசம்பர் 2015): மால்டாவில் என்ன நடந்தாலும், அங்கு டிசம்பர் 28 முதல் 30 வரை மாநாடு நடத்தும் இந்திய வரலாற்றுப் பேரவை கூட்டத்திற்கு ஒன்றும் தெரியாது. ஆனால், பத்தாண்டுகளுக்கும் மேலாக அயோத்தியாவில் கற்கள் வருவது, சிற்பங்கள், தூண்கள் முதலிய தயாரிக்கப் பட்டு வருவது, திடீரென்று மால்டாவில் மாநாடு நடத்தும் இந்திய வரலாற்றுப் பேரவை கூட்டத்திற்கு தெரிய வந்ததும், ஐயோ இதுவும் மிகவும் ஆபத்தானது, சட்டத்திற்கு புறம்பானது என்று ஓலமிட்டது திகைப்பாக இருக்கிறது. “1984லிலிருந்து பாபரி மஸ்ஜித் காக்கப்படவேண்டும் என்று சொல்லி வருகிறது. இடைக்கால 1528ல் கட்டப்பட்ட கட்டிடம் மற்றும் ஷார்கி கட்டிட அமைப்பு என்ற ரீதியில் அது காக்கப்பட வேண்டியாத இருந்தது. ஆனால், 1992ல் இடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டது. அது தேசம் முழுவதும் கண்டிக்கப்பட்டது. இடிக்கப்பட்ட அக்கட்டிடம், அங்கு ஒரு நவீன கோவில் கட்டுவதற்காக, அப்புறப்படுத்தப் பட்டது. அயோத்தியாவில் கற்கள் குவிக்கப்படுவது இன்னொரு சட்டமீறலாகும். அதனால், இந்திய வரலாற்றுப் பேரவை மத்திய மற்றும் மாநில அரசு, இவ்வாறு கட்டிடங்களை இடிப்பது, சட்டங்களை மீறுவது, அதனால், மத உணர்வுகளைத் தூண்டிவிடுவது முதலிவற்றை தடுக்குமாறு கேட்டுக் கொள்கிறது”, என்று தீர்மானம் போட்டுள்ளது[7]. இர்பான் ஹபீப், ஆதித்திய முகர்ஜி, ஷெரீன் மூஸ்வி, பி.பி.சாஹு, இந்து பங்கா போன்ற பிரபலமான சரித்திராசிரியர்கள் தீர்மானங்கள் நிறைவேற்றும் போது இருந்தனர்.\nபல ஆண்டுகளாக வெளிப்படையாக நடந்து வரும் கட்டிட வேலை எப்படி சட்டமீறல் ஆகும்: கடந்த ஆண்டுகளில் யு.பி.ஏ மத்தியிலும் சமஜ்வாதி ஜனதா மாநிலத்திலு���் ஆட்சி செய்து வந்தன. ஆனால், அயோத்தியாவில் கற்கள் வருவது, சிற்பங்கள், தூண்கள் முதலிய தயாரிக்கப் பட்டு வருவது, முதலியவை நடந்து கொண்டுதான் இருந்தது. 1989ல் கோவிலுக்கான பூமிபூஜை நடந்தடிலிருந்து இவ்வேலைகள் நடந்து வருகின்றன[8]. அதில் ஒன்றும் ரகசியம் இல்லை. கோடிக்கணக்கில் பல நாடுகளிலிருந்து வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்த்துச் செல்கின்றனர். புகைப்படங்களும் எடுத்துச் செல்கின்றனர். இதெல்லாம் மிகச்சாதாரண விசயமாகத்தான் இருந்து வருகிறது. அதில் சட்டமீறல், முதலியவை இருப்பதாக யாரும் சொல்லவில்லை, தடுக்கவும் இல்லை. உண்மையில் அவ்விதமாக எதுவும் இல்லை. அயோத்தியா வழக்கு இன்றும் நிலுவையில் உள்ளது. அதிலும், யாரும் இவையெல்லாம் சட்டமீறல் என்ரு சொல்லவில்லை. பிறகு இந்த அறிவிஜீவிகளுக்கு மட்டும் எப்படி அவ்வாறு தோன்றியுள்ளது: கடந்த ஆண்டுகளில் யு.பி.ஏ மத்தியிலும் சமஜ்வாதி ஜனதா மாநிலத்திலும் ஆட்சி செய்து வந்தன. ஆனால், அயோத்தியாவில் கற்கள் வருவது, சிற்பங்கள், தூண்கள் முதலிய தயாரிக்கப் பட்டு வருவது, முதலியவை நடந்து கொண்டுதான் இருந்தது. 1989ல் கோவிலுக்கான பூமிபூஜை நடந்தடிலிருந்து இவ்வேலைகள் நடந்து வருகின்றன[8]. அதில் ஒன்றும் ரகசியம் இல்லை. கோடிக்கணக்கில் பல நாடுகளிலிருந்து வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்த்துச் செல்கின்றனர். புகைப்படங்களும் எடுத்துச் செல்கின்றனர். இதெல்லாம் மிகச்சாதாரண விசயமாகத்தான் இருந்து வருகிறது. அதில் சட்டமீறல், முதலியவை இருப்பதாக யாரும் சொல்லவில்லை, தடுக்கவும் இல்லை. உண்மையில் அவ்விதமாக எதுவும் இல்லை. அயோத்தியா வழக்கு இன்றும் நிலுவையில் உள்ளது. அதிலும், யாரும் இவையெல்லாம் சட்டமீறல் என்ரு சொல்லவில்லை. பிறகு இந்த அறிவிஜீவிகளுக்கு மட்டும் எப்படி அவ்வாறு தோன்றியுள்ளது இவர்கள் என்ன சட்டங்களைக் கரைத்துக் குடித்தவர்களா, சட்டங்ககளை, நீதி மன்றங்களை மதித்தவர்களா இவர்கள் என்ன சட்டங்களைக் கரைத்துக் குடித்தவர்களா, சட்டங்ககளை, நீதி மன்றங்களை மதித்தவர்களா அதிலும் மால்டாவுக்கு வந்த பிறகு அவ்வாறு தீர்மானம் போடவேண்டும் என்று தீர்மானித்தது ஏன் அதிலும் மால்டாவுக்கு வந்த பிறகு அவ்வாறு தீர்மானம் போடவேண்டும் என்று தீர்மானித்தது ஏன் மால்டாவில் என்ன சட்���மீறல்கள் நடக்காத புண்ணிய பூமியாக இருந்து வருகிறதாமப்படியென்றால், இவர்களின் உள்நோக்கம் தான் என்ன\n[2] மாலைமலர், மேற்கு வங்காளத்தில் மர்ம நோய்: 8 குழந்தைகள் பலி, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, ஜூன் 07, 2014, 1:07 PM IST.\nகுறிச்சொற்கள்:அயோத்தியா, இந்திய எல்லைகள், இந்திய விரோத போக்கு, இந்து பங்கா, இர்பான் ஹபீப், கற்கள், சரித்திரம், சரித்திராசிரியர், சிசுவதை, சிறுமி கல்யாணம், சிற்பம், செக்யூலரிஸம், ஜிஹாத், தீவிரவாதம், தூண், நீதிமன்றம், மம்தா, மால்டா, முஸ்லீம், மோடி\nஅத்தாட்சி, அத்துமீறல், அயோத்யா, அலஹாபாத், ஆசம் கான், ஆசம்கான், ஆர்.எஸ்.எஸ், இடதுசாரி, இந்திய வரலாற்றுப் பேரவை, இந்திய விரோதி, இஸ்லாம், ஊக்குவிப்பு, ஊடகங்களின் மறைப்பு முறை, ஓட்டு வங்கி, ஔரங்கசீப், கம்யூனிசம், கம்யூனிஸம், கம்யூனிஸ்ட், கலவரம், சட்டமீறல், சட்டம், சமாஜ்வாதி, சிசுவதை, செக்யூலரிஸம், துப்பாக்கி, தேசத் துரோகம், பங்களாதேஷ், பால்ய விவாகம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nமால்டா கலவரங்களின் பின்னணி: இஸ்லாமிய அடிப்படைவாதம், கம்யூனிஸ புரட்சி பயங்கரவாதம், மார்க்சீய அறிவுஜீவித்தனம்\nமால்டா கலவரங்களின் பின்னணி: இஸ்லாமிய அடிப்படைவாதம், கம்யூனிஸ புரட்சி பயங்கரவாதம், மார்க்சீய அறிவுஜீவித்தனம்\nபங்களாதேச எல்லைக்கருகில் உள்ள மால்டாவில் முஸ்லிம் ஜனத்தொகை அதிகமாவது: மால்டா மேற்குவங்காள மாவட்டத்தின் வடகிழக்குப் பகுதியில், பங்களாதேசத்தையொட்டி 10 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. அந்நாட்டு முஸ்லிம்கள் எல்லைகளைத் தாண்டி வருவதும்-போவதும் சகஜமாக உள்ளது. “டோகன் முறையில்” பங்களாதேச முஸ்லிம்கள் “வேலைக்கு” என்று காலையில் வந்து, மாலைக்குத் திரும்புவது வழக்கமாக உள்ளது. ஆனால், திரும்பிச் செல்லாமல் தங்கிவிடும் முஸ்லிம்களை ஊக்குவித்துதான், அவர்களுக்கு ரேஷன் கார்ட், வாக்காளர் அடையாள சீட்டு, இப்பொழுது ஆதார் கார்ட் எல்லாம் வழங்கி, “முஸ்லிம் ஓட்டு வங்கிகளாக” எல்லைத்தொகுதிகளை மாற்றியிருக்கிறார்கள். இதனால், முஸ்லிம் தொகையும் கணிசமாக பெருகியுள்ளது. 40 ஆண்டுகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ ஆட்சியில் ஆயுத புரட்சி என்ற போர்வையில் வன்முறை ஊக்குவிக்கப்பட்டது. இப்பொழுது திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி இருந்தாலும், அதே போக்கைக் கடைப்பிடித்து வருகின்றது.\nமார்க்சீய அரசியல் பார��்பரியத்தைப் பின்பற்றும் மம்தா மற்றும் திரிணமூல் கட்சிக்காரர்கள்: பல நேரங்களில் இருகட்சிக்காரர்களும் சேர்ந்தே வேலை செய்து வருகின்றனர். ஏனெனில், அவர்கள் முஸ்லிம்களாக இருப்பது மட்டுமல்லாது, தொழில் ரீதியிலும் சேர்ந்தே செயல்பட வேண்டியுள்ளது. மால்டாவின் வடமேற்கில் புர்னியா உள்ளது. பீஹாரில். ஜார்கென்ட் மாவட்டத்தில் உள்ள இது, ஏற்கெனவே ஆயுதகடத்தல்-ஆயுதங்களுக்கு பிரசித்தியானது. ஜனவரி 2015ல் காலியாசக் கிராமத்தில் ரகசியமாக செயல்பட்டு வந்த திருட்டுத்துப்பாக்கித் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது[1]. கஸ்சந்தபூர் [Khaschandpur] கிராமத்தில் திரிணமூல் தலைவர் உமாயூம் ஷேக்கின் வீட்டில் இருந்த பாதாள அறையிலிருந்து துப்பாக்கிகள், ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டன. கக்ரகர் குண்டுவெடிப்பில் கைதான ஜியா-உல்-ஹக் மற்றும் பங்களாதேசத்தின் ஜே.எம்.பியின் தீவிரவாதி ஜமால்-உல்-முஜாஹித்தீன் பர்த்வானில் உள்ள ரெஸூல் கரீமுக்கு “ஆயுதங்கள் செய்வது எப்படி” போன்ற புத்தகங்களை அனுப்பி வைத்தான்[2]. இதே நேரத்தில், மார்க்சிஸ்டுகளுக்கும் தொடர்புள்ளது.\nகம்யூனிஸ புரட்சி பயங்கரவாதமும், இஸ்லாமிய அடிப்படைவாதமும் சேர்ந்தே செயல்படுகிறது: கள்ளநோட்டு கும்பல், போதை மருந்து உற்பத்தி-விநியோகம், கொள்ளை என்று பலவித குற்றங்களில் இருகட்சியினரும் ஈடுப்பட்டு வருகின்றனர். ஆட்சி அதிகாரத்தில் இருந்ததால், அரசுதுறை அதிகாரிகள் கட்சிகளுக்கு சார்புள்ளவர்களாகவே இருப்பதினால், அவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது, எடுத்தால் தொடர்ந்து வழக்கு போடுவது-நடத்துவது முதலியவை தவிர்க்கப்படுகின்றன அல்லது தாமதப்படுத்தப் பட்டு, காலப்போக்கில் மறைக்கப்படுகின்றன. இருப்பினும், அரசு அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் போது, சில நேரங்களில் இவர்கள் மாட்டிக் கொள்கிறார்கள், உண்மைகள் சில வெளிவருகின்றன. அரசியல் ரீதியில் பரஸ்பரக் குற்றச்சாட்டுகளை வைத்தாலும், உண்மைகள் மாறப் போவதில்லை. மார்க்சிஸ்டுகளின் போலித்தனம் தான் வெளிப்படுகிறது. மார்க்சீய சித்தாந்த தாக்குதல் அடிப்படைவாதம், பயங்கரவாதம், தீவிரவாதம் முதலியவற்றில் மட்டுமல்லாது, அறிவிஜீவிகளிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்திய வரலாற்றுப் பேரவையும் [Indan History Congress], மார்ச்சீயவாதமும், ச��ித்திரசாரியர்களும், முஸ்லிம்களும்: கடந்த 60 ஆண்டுகளில் அரசியல்வாதிகள் அவர்களை நன்றக கவனித்து வருவதால், அவர்களும் பதிலுக்கு ஆதரித்து வருகிறார்கள். இந்திய வரலாற்றுப் பேரவை [Indan History Congress[3]] ஆண்டு மாநாடுகள் அவ்விதமாகத்தான் மேற்கு வங்காளத்தில் பலமுறை நடத்தப் பட்டுள்ளது. மார்க்சீய சரித்திராசிரியகள் என்று தம்மை வெளிப்ப்டையாக அறிவித்துக் கொண்டு வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் பாப்ரி மஸ்ஜித் வழக்கில், முஸ்லிம்களுக்கு ஆதரவாக சாட்சிகளாக இருந்துள்ளனர். ஆதாவது “செக்யூலரிஸ” ரீதியில் இந்துக்களுக்கு எதிராக சாட்சி கூறியுள்ளனர். இதனை இந்தியர்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். மேலும் இந்திய சரித்திரத்தை அவர்களது சொத்து போல வைத்துக் கொண்டு ஆட்டிப்படைத்து வருகிறார்கள். இடைக்காலத்தைத் தூக்கிப் பிடித்து, முகமதியர்களின் அக்கிரமங்களை, கொலைக்குற்றங்களை, கோவில் இடிப்புகளை, கொள்ளைகளை, மதமாற்றங்களை மறைத்து-மாற்றி எழுதி வருவதால், இக்குழுக்கள் அந்நியோன்னியமாக, கூடிக் குலாவி வருகின்றன. குறிப்பாக மால்டாவில் 2011 மற்றும் 2015 ஆண்டுகளில் நடத்தப்பட்டுள்ளது. இப்பொழுது, 76ம் வருட மாநாடு நடந்து முடிந்துள்ள நிலையில் தான், கலவரம் நடந்துள்ளது. டிசம்பர் 26 முதல் 30 வரை இந்தியா முழுவதிலிருந்தும் உறுப்பினர்கள் வந்துள்ளனர்[4]. ஆனால், இதைப் பற்றி தமிழ் ஊடகங்கள் அரைகுறையாகத்தான் செய்திகளை வெளியிட்டுள்ளது.\nமால்டா கலவரங்களைப் பற்றி தமிழ் ஊடகங்களின் அரைகுறை செய்தி வெளியீடு (ஜனவரி 7, 2015): தமிழ்.ஒன்.இந்தியா “மேற்கு வங்க மாநிலம் மதப்பிரச்சினையால் பற்றி எரிந்துகொண்டுள்ளது”, என்று ஆரம்பித்துள்ளது. காவல் நிலையங்களே அங்கு சூறையாடப்பட்டுவருகின்றன. முதல்வர் மம்தா பானர்ஜி உரிய நடவடிக்கை எடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதில் தோல்வியடைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. உத்தர பிரதேச மாநில அமைச்சரும், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஆசம் கான், ஆர்எஸ்எஸ் அமைப்பினரை பார்த்து சர்ச்சைக்குறிய வகையில் கூறிய ஒரு வார்த்தை, இந்த மோதலுக்கு மூல காரணமாக கூறப்படுகிறது[5] என்று எடுத்துக் காட்டும் வீரகுமார் என்ற நிருபர் அவ்வார்த்தையைக் குறிப்பிடாதது வேடிக்கைதான். உண்மையில் ஓரினச்சேர்க்கை விசயத்தில் அருண் ஜெயிட்லி ஆதரவாக கருத்தை வெளியிட்டிருந்தார். 2014ம் ஆண்டில் உச்சநீதி மன்றம் ஓரினச்சேர்க்கை குற்றம் என்று தீர்ப்பளித்துள்ளதை மறுபரிசிலினை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்[6]. ஆனால், ஆஸம் கான் நக்கலாக, அதனால் தான் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் ஓரினச்சேர்க்கையாளர்களக இருக்கிறார்கள், ஏனெனில், அவர்கள் திருமணம் செய்து கொள்வதில்லை என்று விமர்சித்தார்[7]. ஆனால், தமிழ்.ஒன்.இந்தியா நிருபர் அந்த உண்மையினை மறைத்து, “ஆசம் கானுக்கு பதிலளிப்பதாக நினைத்துக்கொண்டு, முகமது நபியை அதே வார்த்தையால் சர்ச்சைக்குறிய வகையில் விமர்சனம் செய்துள்ளார் அகில் பாரதிய ஹிந்து மகாசபா தலைவர் கமலேஷ் திவாரி”, என்று எழுதியிருப்பது விசமத்தனமாது[8].\nஆஸம் கானின் ஓரினச்சேர்க்கை விமர்சனம், திவாரியின் பதில் முதலியன: ஆஸம் கான் பேசியதற்கு ஆர்.எஸ்.எஸ், எஸ்.பி தலைவர் தனது மனநிலையை இழந்து விட்டார் என்று கண்டித்தது. பிறகுதான், திவாரி உபியில் முஸ்லிம்கள் தான் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்று விமர்சித்தார்[9]. அதற்கு அவர்களது தலைவரும் காரணமாக இருக்கலாம்[10], ஆர்.எஸ்.எஸ்காரர்கள் பிரம்மச்சாரிகள் என்றால், அவரும் அப்படியே, அதாவது குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளவில்லை என்று பொருள்பட இந்தியில் கூறியிருந்தார். இவற்றையெல்லாம் தமிழ் ஊடகங்கள் எடுத்துக் காட்டவில்லை. பிறகு அது “இது அன்ஜுமான் அக்லே சுன்னாதுல் ஜமாத் (ஏஜேஎஸ்) என்ற இஸ்லாமிய அமைப்பினருக்கு கோபத்தை வரவழைத்தது”, என்று தொடர்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று 03-01-2015 அன்று மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில், இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய பேரணியின்போது, ஒரு காவல் நிலையம் முற்றிலும் தீக்கிரையாக்கப்பட்டது. பல்வேறு கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. இன்றும்கூட (07-01-2016), கலவரம் தொடருகிறது. இன்று, காளியாசாக் பகுதியில் காவல் நிலையம் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது. 12க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போயுள்ளதாகவும், இந்துக்கள் உயிர் பயத்தில் இருப்பதாகவும், பாஜக குற்றம்சாட்டியுள்ளது. மேலும், 130 குற்றவாளிகளில் 9 பேரை மட்டுமே கைது செய்ததாகவும், அதிலும் 6 பேர் உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டதாகவும் மம்தா மீது பாஜக குற்றம்சாட்���ியுள்ளது. மால்டா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளது. அப்படியிருந்தும், வன்முறைகள் தொடருவது குறிப்பிடத்தக்கது. இப்படியெல்லாம் வீரகுமார் எழுதி முடித்தாலும், அதன் பின்னணியைக் குறிப்பிடாதது ஆச்சரியமானது தான்\n[5] தமிழ்.ஒன்.இந்தியா, மதக்கலவரத்தால் பற்றி எரியும் மேற்கு வங்கம்\nகுறிச்சொற்கள்:ஆஸம் கான், இந்திய வரலாற்றுப் பேரவை, இந்திய விரோத போக்கு, ஓரினச்சேர்க்கை, கலியாசக், காலியாசக், குண்டு தயாரிப்பு, கௌர் பங்கா, செக்யூலரிஸம், தீவிரவாதம், துப்பாக்கி, நபி, பங்களாதேசம், புர்னியா, மம்தா, மாநாடு, மால்டா, முகமது நபி\nஅகிலேஷ், அதிகாரம், இடதுசாரி, இந்திய வரலாற்றுப் பேரவை, இந்து விரோதம், இந்து விரோதி, இந்துவிரோதம், இந்துவிரோதி, எல்லை பாதுகாப்புப் படை, ஔரங்கசீப், கட்டுக்கதை, கம்யூனலிசம், கம்யூனலிஸம், கம்யூனிசம், கம்யூனிஸம், கம்யூனிஸ்ட், கலிசக், கலியாசக், கல்லூரி, காபிர், காலியாசக், சரித்திரப் புரட்டு, சரித்திரம், சரித்திராசிரியர், செக்யூலரிஸம், ஜிஹாதி, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, பல்கலைக்கழகம், பாபரி மஸ்ஜித், பாபரிமஸ்ஜித், பாபர், பாபர் மசூதி, பி.எஸ்.எப், மார்க்சிஸ்ட், மால்டா, Uncategorized இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nமுஜாஹித்தீன் தீவிரவாதிகள் குண்டு வெடிக்க, உள்துறை அமைச்சர், இப்தர் பார்ட்டியில் ஜாலியாக உண்கிறார்\nசவுதி அரேபிய இந்திய வேலையாட்கள்: இலங்கைப் பிரச்சினை போன்று கேரளப்பிரச்சினை உருவாக்கப்படுகின்றதா\nஹைதர் அலி - திப்பு சுல்தான் மணிமண்டபம் – ஏன் மாற்றுக்கருத்துகள் வெளிவருகின்றன\nமால்டா திருட்டுத் துப்பாக்கித் தொழிற்சாலை – சகல வெடிப்பொருட்கள் கொண்ட ரசாயன கோடவுன், எடுத்துச் செல்ல பெண்களை அமர்த்துதல், ஜிஹாதிகளின் தொடர்புகள்\nதிருக்குறள், திருவள்ளுவர் பற்றிய போலி ஆராய்ச்சி, நூல்கள் உருவானது எப்படி சமஸ்கிருத-தமிழ் தொன்மை ஆராய்ச்சியும், ஐரோப்பியர்களின் முரண்பாடுகள், வேறுபாடுகள் மற்றும் எதிர்-புதிர் கருதுகோள்கள் (8)\nஜி.யூ.போப், எல்லீஸ் முதலியோரின் புத்தகங்களை தமிழ் வல்லுனர்கள் படித்திருக்கிறார்களா-இல்லையா, போலி வேதங்கள் உருவாக்குவதில் எல்லீஸ் முதலியோர் ஈடுபட்டதை அறிவார்களா இல்லையா\nஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2013/06/22/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-25T01:57:49Z", "digest": "sha1:U2CQ3PSEZGRZ7AE2I7ZBE7ZFBUPOXQII", "length": 32609, "nlines": 429, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "ஆர்தர் சி. க்ளார்க்கின் அறிவியல் சிறுகதை – ஸ்டார் | சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nஆர்தர் சி. க்ளார்க்கின் அறிவியல் சிறுகத�� – ஸ்டார்\nபதிவுகள் எழுதி ரொம்ப நாள் ஆகிவிட்டது. என்னவோ குழப்பம், மனச்சோர்வு. மீண்டும் பழைய வேகத்தோடு தொடர முடியும் என்று எனக்கே இன்னும் முழு நம்பிக்கை வரவில்லை. சரி இன்றைக்கு ஒன்று.\nசில சிறுகதைகள் புத்திசாலித்தனமானவை. புத்திசாலித்தனமானவை என்றால் சரியாக வரவில்லை, some stories are cleverly written. சாமர்செட் மாமின் Verger, ஜேம்ஸ் தர்பரின் Catbird Seat மற்றும் Walter Mitty, ஓ. ஹென்றியின் Gift of the Magi, ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சனின் Bottled Imp, ஃப்ராங்க் ஆர். ஸ்டாக்டனின் Lady or the Tiger, சாகி எழுதிய Open Window, பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய ஏரிக்கரை ராஜாத்தி, பா. ராகவன் எழுதிய 108 வடைகள் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.\nகீழே இருக்கும் ஆர்தர் சி. கிளார்க்கின் சிறுகதையையும் – The Star – அந்த வரிசையில் சேர்க்கலாம். க்ளார்க் இந்த கதையை திறமையாக எழுதவில்லை என்றுதான் சொல்லுவேன். இருந்தாலும் ஐடியா பிரமாதமானது. பொதுவாகவே ஆர்தர் சி. கிளார்க் நல்ல கருக்களைப் பிடித்துவிடுவார், ஆனால் அவரது கதைகள் கொஞ்சம் சுமாராகத்தான் இருக்கும் என்று எனக்கு ஒரு நினைப்பு உண்டு. அம்ப்ரோஸ் பியர்ஸ் எழுதிய Boarded Window சிறுகதையை அசோகமித்திரன் பிரயாணம் என்று அற்புதமாக மாற்றியது போல இதையும் யாராவது பிரமாதமாக மாற்றினால் நன்றாகத்தான் இருக்கும்…\nதொகுக்கப்பட்ட பக்கம்: விஞ்ஞானப் புனைவுகள்\nஎனக்கு வழிகாட்டியாக இருந்த தாங்கள் சோர்ந்துபோவதை அனுமதிக்க முடியாது. மீண்டும் உற்சாகத்துடன் முழு மூச்சுடன் தங்களை எதிர்பார்க்கிறேன்.\nகேசவமணி, உங்கள் kind வார்த்தைகளுக்கு நன்றி\nAmbrose Bierce கதையை அசோகமிதரனின் கதையுடன் ஒப்பிடுவது சரியாக வராது. நடையில் பியர்ஸ் மிடில் ஸ்கூல். அசோகமித்ரன் முதுகலை பட்டப்படிப்பு. பிரயாணத்தின் முடிவு, ஜெயமோகன் எழுதிய யாணை டாக்டரின் மையப் பகுதி, ஜெயமோகன் தனிப்பட்ட மடலில் கொடுத்த ஒரு handle – இவைதான் குருவி மூளைக்கு (https://siliconshelf.wordpress.com/2011/06/11/%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b3%e0%af%88/) inspiration. Particularly பிரயாணத்தின் முடிவு.\nஎன்னா சார், நீங்களே அலுத்துக்கிட்டா எப்படி. கேசவமணி கூறியது போல. புத்தகங்களைப் பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்ததே உங்களால் தான். அதே போல் நீங்கள் எங்கோ எழுதிய ஒரு வரி “என் ப்ளாக், எனக்கு தோன்றுவதை எழுதுவேன்”. அது தான் எனக்கு தோன்றிய கண்டதையும் எழுதிவைக்க தூண்டியது.\nஅடிக்கடி வந்து எட்டி பார்ப்பேன். ஒரே ஆங்கில ம(ப)யமாக இருப்பதால் ஒடிவிடுவேன். மீண்டும் தமிழுக்கு வாருங்கோ சீக்கிரம்.\nr v . அவர்களே தங்கள் பலன் பாரா முயற்சியால் பல நல்ல கதைகளை படித்துவருகிறேன் நன்றி. இதன் விளைவாக சில கதைகளை நானும் எழுதியுள்ளேன் .அவற்றை என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள் .\nசசி, கதை எழுதினால் பதியுங்கள், யாருடைய ரசனையிலாவது நம்பிக்கை இருந்தால் அவர்களுக்கு அனுப்பி அவர்களது அபிப்ராயத்தைக் கேளுங்கள், பத்திரிகைகளுக்கு அனுப்புங்கள். எழுத எழுதத்தான் எழுத்து கை வரும்.\nரெங்கசுப்ரமணி, என்னங்க இப்படி ஆங்கிலத்தை தவிர்க்கிறீர்களே சும்மா படித்துப் பாருங்க சார்\nதமிழினி வெளியிட்ட காலமே வெளி என்ற எனது அறிவியல் புனைகதைகள் மொழிபெயர்ப்புத் தொகுதியில் (2011) நட்சத்திரம் என்ற ஆர்தர் சி. கிளாக்கின் கதை வெளிவந்துள்ளது. அது பல ஆண்டுகளுக்கு முன் ஒரு சிறுபத்திரிகையில் வெளியானது.\nகால. சுப்ரமணியம், தகவலுக்கு நன்றி வேறு என்ன சிறுகதைகளை இந்தத் தொகுப்பில் மொழிபெயர்த்திருக்கிறீர்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« மனுபென் காந்தி எழுதிய “பாபு – என் தாய்”\nஹாரி பாட்டர் பாத்திரங்களின் பள்ளி அணிகள் »\nஅண்ணாதுரையின் படைப்புகள் இல் திருலோக சீதாராம்: கவ…\nசெல்லம்மா பாரதியின் வானொலிப் ப… இல் திருலோக சீதாராம்: கவ…\nபாரதிதாசன் இல் திருலோக சீதாராம்: கவ…\nநல்ல குறுந்தொகை இல் திருலோக சீதாராம்: கவ…\nகுயில் பாட்டு இல் திருலோக சீதாராம்: கவ…\nசாண்டில்யன் எழுதிய யவனராணி இல் prunthaban\nசாண்டில்யனின் கடல் புறா இல் சாண்டில்யன் எழுதிய ய…\nசாண்டில்யன் நூற்றாண்டு இல் சாண்டில்யன் எழுதிய ய…\nஉ.வே. சாமிநாதய்யரின் ‘என… இல் Natarajan Ramaseshan\nமாட்டுப்பொங்கல் ஸ்பெஷல்: சி.சு… இல் rengarl\nவாடிவாசல் பற்றி அசோகமித்ரன் இல் மாட்டுப்பொங்கல் ஸ்பெ…\nசு. வெங்கடேசனுக்கு இயல் வ… இல் ரெங்கசுப்ரமணி\nகொங்கு நாட்டின் முதல் நாவல் –… இல் நாடக ஆசிரியர் மெரினா…\nதமிழ் நாடகம்: மெரினாவின் … இல் நாடக ஆசிரியர் மெரினா…\n2019 பரிந்துரைகள் இல் புல்லட்டின் போர்ட் (…\nதிருலோக சீதாராம்: கவிதையின் கலை\nஉ.வே. சாமிநாதய்யரின் ‘என் சரித்திரம்’\nமாட்டுப்பொங்கல் ஸ்பெஷல்: சி.சு. செல்லப்பாவின் வாடிவாசல்\nபொங்��ல் சிறுகதை: லா.ச.ரா.வின் மண்\nபோகி சிறுகதை – விகாசம்\nஃபெய்ஸ் அஹமது ஃபெய்ஸ் கவிதையும் சர்ச்சையும்\nசு. வெங்கடேசனுக்கு இயல் விருது\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nதிருலோக சீதாராம்: கவிதையின் கலை\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\nநாராய் நாராய் செங்கால் நாராய்\n« மே ஜூலை »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-25T03:40:51Z", "digest": "sha1:GUYWDRYL477VLY2RX66I37G4NLPHBMYB", "length": 35196, "nlines": 488, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐரோப்பிய நாடுகளின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒன்றுக்கு மேற்பட்ட கண்டங்களில் அமைந்துள்ள நாடுகளின் பட்டியல் ஐரோப்பிய பிராந்தியாமாக அதினளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது\nஇக்கட்டுரை ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகளைப் பட்டியல் இடுகிறது.\n2 வரையறுக்கப்பட்ட அங்கிகாரத்துடன் உள்ள நாடுகள்\n51 நாடுகள் சர்வதேச ரீதியாக அங்கிகரிக்கப்பட்டுள்ளன.[1]\n* = ஐரோப்பிய ஒன்றிய அங்கத்தவர்[2]\nபெயரும் ஆங்கில முறையான பெயரும்\nதுருக்கியம்: Kıbrıs — Kıbrıs Cumhuriyeti நிக்கோசியா\nசெக் குடியரசு* செக் மொழி: Česko — Česká republika பிராகா\nஅங்கேரி* அங்கேரியம்: Magyarország புடாபெஸ்ட்\nRepublic of Iceland வார்ப்புரு:Lang-is ரெய்க்யவிக்\nநெதர்லாந்து இராச்சியம் டச்சு: Nederland — Koninkrijk der Nederlanden ஆம்ஸ்டர்டம் (capital)\nஉருமேனியா* Romanian: România புக்கரெஸ்ட்\nSlovak Republic வார்ப்புரு:Lang-sk பிராத்திஸ்லாவா\nRepublic of Slovenia வார்ப்புரு:Lang-sl லியுப்லியானா\nபாசுக்கு: Espainiako Erresuma மத்ரித்\nஉக்ரைன் உக்ரைனியன்: Украïна (Ukraina) கீவ்\nவரையறுக்கப்பட்ட அங்கிகாரத்துடன் உள்ள நாடுகள்[தொகு]\nபெயரும் ஆங்கில முறையான பெயரும்\nRepublic of Abkhazia சியார்சியாவினால் கோரப்பட்டுள்ளது. ஐ.நாவினால் அங்கிகரிக்கப்பட்டுள்ளது.[13] வார்ப்புரு:Lang-ab (Apsny)\nRepublic of Kosovo[3] ஐ.நாவினால் அங்கிகரிக்கப்பட்டுள்ளது.[16] செர்பியா அங்கிகரிக்கவில்லை. அல்பேனிய: Kosova / Kosovë — Republika e Kosovës\nTurkish Republic of Northern Cyprus [[சைப்பிரசு] உரிமை கோருகிறது. துருக்கியினால் அங்கிகரிக்கப்பட்டுள்ளது.[20] துருக்கியம்: Kuzey Kıbrıs — Kuzey Kıbrıs Türk Cumhuriyeti நிக்கோசியா\nRepublic of South Ossetia சியார்சியா (நாடு) உரிமை கோருகிறது. 4 ஐ.நா அங்கத்துவ நாடுகளினால் அங்கிகரிக்கப்பட்டுள்ளது.[13] வார்ப்புரு:Lang-os (Khussar Iryston — Respublik�� Khussar Iryston)\n7 ஐரோப்பிய சார்பு மண்டலங்கள்.[27]\n* = ஐரோப்பிய ஒன்றியத்தின் பகுதி\nபெயரும் ஆங்கில முறையான பெயரும்[3][5]\nகிறீன்லாந்து டென்மார்க்கின் அங்கம் Greenlandic: Kalaallit Nunaat\nபரோயே தீவுகள் டென்மார்க்கின் அங்கம் வார்ப்புரு:Lang-fo\nஜிப்ரால்ட்டர்*[28] பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலங்கள் ஆங்கிலம்:Gibraltar ஜிப்ரால்ட்டர்\n* = ஐரோப்பிய ஒன்றியத்தின் பகுதி\nபெயரும் ஆங்கில முறையான பெயரும்\nவட அயர்லாந்து* பெல்பாஸ்ட் உடன்பாடு மூலம் ஐக்கிய இராச்சிய பகுதி[32] வட அயர்லாந்து[33] பெல்பாஸ்ட்[33] 1,810,863 [34] 14,130 km2 (5,456 sq mi)[33]\n[Svalbard][3] நோர்வேயின் சிறப்பு மண்டலம்[35] வார்ப்புரு:Lang-nb Longyearbyen[5][6]\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; Netherlands என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ \"Cyprus\". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்.\nExplicitly cited English வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஉருசிய மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nகிரேக்க மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஅரபு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஉருமானிய மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇலத்தீன் வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nமேற்கோள் வழு-ref குறிச்சொல்லுக்கு உரையில்லாதவை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூன் 2018, 07:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/10/blog-post_799.html", "date_download": "2020-01-25T01:50:22Z", "digest": "sha1:Z6GETPXP2MD7462IXMITSLDALOOURNJC", "length": 5698, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "இந்தியா: முக்கிய நகரின் முஸ்லிம் 'பெயரை' மாற்றும் மோடி அரசு! - sonakar.com", "raw_content": "\nHome NEWS இந்தியா: முக்கிய நகரின் முஸ்லிம் 'பெயரை' மாற்றும் மோடி அரசு\nஇந்தியா: முக்கிய நகரின் முஸ்லிம் 'பெயரை' மாற்றும் மோடி அரசு\nஇந்தியாவின் பிரபல நகரங்களுள் ஒன்றான அலஹாபாதின் பெயரை பிரயக்ராஜ் என பெயர் மாற்ற தீர்மானித்துள்ளது மோடியின் நிர்வாகம்.\nஜனவரியில் பாரிய கும்ப மேளா கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ள நிலையில் அலஹாபாத் என்பது முகலாயர்களால் சூட்டப்பட்ட முஸ்லிம் பெயர் எனவும் அதற்கு முன்பாக வரலாற்றில் குறித்த இடம் பிரயக்ராஜ் எனவே இந்துப் பெயர் கொண்டு அழைக்க��்பட்டதாகவும் அதற்கேற்ப பெயர் மாற்றம் இடம்பெறுவதாகவும் உத்தர பிரதேச நாடாளுமன்ற மன்ற உறுப்பினர் விளக்கமளித்துள்ளார்.\nஇந்த்துவா அடிப்படைவாதத்தை ஊக்குவித்து வளர்த்துள்ள மோடி அரசில் பல்வேறு முஸ்லிம் விரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்ற தொடர்ச்சியில் இவ்வாறு முக்கிய நகர் ஒன்றின் பெயர் மாற்றப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=170212", "date_download": "2020-01-25T03:47:37Z", "digest": "sha1:ZXQS6WOGZG4MGXDTMRXBAXG2KQ5KXK6E", "length": 13554, "nlines": 178, "source_domain": "nadunadapu.com", "title": "களைப்பில் காரின் மீது அமர முயன்ற யானை (காணொளி இணைப்பு) | Nadunadapu.com", "raw_content": "\nமாற்றுத் தலைமைக்கான வெளியை அழித்தவர்களின் புதிய கோசம்\nசிறுபான்மையினத்தவர்கள் முன்னாள் மண்டியிடாத சிங்கள தலைவர் அவசியம் என்ற கொள்கையை உருவாக்கி வெற்றிபெற்றுள்ளோம்- ஞானசார…\nகோட்டாபயவுக்கு அழைப்பு: இலங்கையை வசப்படுத்தும் முயற்சியில் சீனாவை முந்துகிறதா இந்தியா\nஇலங்கையின் ’இரும்பு மனிதன்` கோட்டாபய ராஜபக்‌ஷ தமிழர்களை அரவணைப்பாரா ஒடுக்குவாரா\nகளைப்பில் கார���ன் மீது அமர முயன்ற யானை (காணொளி இணைப்பு)\nதாய்லாந்து நாட்டில் காவோ யாய் தேசிய பூங்காவில் அமைந்துள்ள தானாரத் சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்த போது பூங்காவில் இருந்த டியூவா என்ற ஆண் யானை (வயது 35) காரை வழிமறித்துள்ளது.\nஇதன் போது காரின் மீது யானை ஏற முயன்ற நிலையில், காரின் ஓட்டுனர் அங்கிருந்து தப்பி செல்ல முயற்சிக்கும்பொழுது, குறுக்கே சென்ற யானை தனது உடலை காரின் மீது வைத்து அமருவதற்கு முயன்றது.\nஇதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. காரின் பின்புற ஜன்னல், மேற்கூரை மற்றும் நடுப்பகுதி ஆகியவை சேதமடைந்தன.\nஇது குறித்து பூங்கா இயக்குனர் சரீன் பவான் கூறும்பொழுது, ஈரப்பதம் மற்றும் குளிர்கால சூழலில் சுற்றுலாவாசிகளை வரவேற்கவே டியூவா வெளியே வந்துள்ளது. அந்த நடுத்தர வயதுடைய யானை யாரையும் அல்லது எந்த வாகனங்களையும் துன்புறுத்துவது கிடையாது என கூறினார்.\nஇந்த சம்பவத்திற்கு பின்னர், இதுபோன்று மீண்டும் நடக்காமல் இருப்பதற்காக சுற்றுலாவாசிகள் தங்களது கார்களை யானைகளிடம் இருந்து 30 மீட்டர் தொலைவிலேயே நிறுத்தி விடுங்கள் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.\nPrevious articleபோக்கிடம் இல்லாமல் அரசியலுக்கு வரவில்லை – கமல்ஹாசன்\nNext article“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெடி குண்டு தாக்குதலுக்கு திட்டமிடுகிறது” – ஐ.தே.க. புகார்\nரேஷ்மாவுக்கு ஃபேஸ்புக்கில் 6 ஆயிரம் ஃபாலோவர்ஸ்.. அரட்டை வேற… கல்லால் அடித்தே கொன்ற கணவன்\nதமக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் தொடர்பில் இரா.சம்பந்தன் சபையில் விளக்கம்\nமணமகனின் தந்தையுடன் மணமகளின் தாய் ஓட்டம் இளம் ஜோடியின் திருமணம் நிறுத்தப்பட்டது\nகோடீஸ்வரி நிகழ்ச்சியில் ஒரு கேடியை வென்ற வாய் பேசமுடியாத மாற்றுதிறனாளியான மதுரைப் பெண்\nகடற்படையினரின் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ; ஒருவர் பலி\nஇரான் அமெரிக்கா மோதல்: ‘இரானுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயார்’ – இறங்கி வந்த அமெரிக்கா\nமுறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் ஏ9 வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில்...\nஇந்தோனேசியாவில் மலர்ந்துள்ள உலகிலேயே மிகப்பெரிய பூ\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை –...\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழு���்பு கூட்டணியின் செயலகத்தில் ...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்த ராசிக்காரர்களை திருமணம் செய்தால் அவ்வளவு தான்\nதீராத பிரச்சினைக்கு துர்க்கை அம்மன் விரதம்\n6 கிரக சேர்க்கையால் 12 ராசிகளுக்கு ஏற்படும் பலன் என்ன\nகாமசூத்ரா உண்மையில் சொல்வது என்ன\nகாமசூத்ரா என்ற வார்த்தையை கேட்டாலே அனைவரின் மனதிலும் எழும் முதல் விஷயம் செக்ஸ்தான். ஆனால் காமசூத்ரா பெண்களின் பாலியல் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது பலரும் அறியாத ஒன்றாகும். இன்றைய காலக்கட்டத்தில் பெண்களுக்கு உடலுறவில்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/31116", "date_download": "2020-01-25T01:34:14Z", "digest": "sha1:SV2LCTJGEC4PRLWB2JVWBLE6FPYRJZSL", "length": 9732, "nlines": 170, "source_domain": "www.arusuvai.com", "title": "ரிப்பன் ஹேர்பேண்ட் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nரிப்பனை 50 செ.மீ அளவிற்கு நறுக்கி எடுத்துக் கொள்ளவும். எலாஸ்டிக்கை 6 அல்லது 7 செ.மீ அளவிற்கு நறுக்கி எடுத்துக் கொள்ளவும். கிச்சன் க்ளாத்தை அரை செ.மீ அகலம் 30 செ.மீ நீளத்திற்கு நறுக்கி வைத்துக் கொள்ளவும்.( இந்த கிச்சன் க்ளாத் பேப்பர் போலவே இருக்கும், கிச்சனில் சுத்தம் செய்ய பயன்படுத்துவார்கள்)\nரிப்பனின் ஆரம்பத்தில் சிறிதாக மடக்கிக் கொண்டு மெஷினில் வைத்து அதனை தொடர்ந்து சிறு சிறு மடிப்பாக மடக்கி வைத்து நடுவில் தைத்துக் கொண்டே வரவும். கடைசியில் முடிக்கும் போது மடக்கி வைத்து தைக்கவும்.\nதைத்த ரிப்பனை திருப்பிக் கொண்டு நடுவில் எலாஸ்டிக்கை வைத்து ஒட்டவும்.\nஅதன் மேல் நறுக்கி வைத்திருக்கும் கிச்சன் க்ளாத்தை வைத்து ���ட்டி இரண்டு ஓரங்களிலும் மீதமிருக்கும் பேப்பரை நறுக்கி விடவும்.\nரிப்பனின் முன்பக்கம் திருப்பி கொண்டு நடுவில் வெள்ளை நிற மணியை வைத்து ஒட்டவும்.\nஅழகிய ரிப்பன் ஹேர்பேண்ட் தயார். குழந்தைகளின் ட்ரெஸ் நிறத்திற்கு ஏற்ப செய்துக் கொள்ளலாம். ரிப்பனின் நடுவில் மணி வைக்காமல் சிறிய ரோஸ் வைத்தும் அலங்கரிக்கலாம்.\nகிட்ஸ் க்ராஃப்ட் - எக் ஷெல் ஃப்ளவர்\nகுளிர்கால தொப்பி மற்றும் ஸ்கார்ஃப்\nஅடிப்படை எம்ப்ராய்டரி தையல்களை கற்றுக்கொள்வது எப்படி\nஸ்க்ரோல் ஸ்டிச் (Scroll Stitch)\nஅடிப்படை எம்ப்ராய்டரி தையல்களை கற்றுக்கொள்வது எப்படி\nசிறுமிகளுக்கான கைப்பை - 1\nசூப்பர் ஹெட்பாண்ட். அழகா இருக்கு. நவீனாவுக்கு பண்ணியதா\nஇப்பவும்... 'க்ராஃப்ட் பேப்பர்' என்கிறதுதான் புரியல. நிச்சயம் அது 'பேப்பராக' இருக்க முடியாது. வேற என்னவோ பேர் இருக்கும் என்று தோணுது. கொஞ்சம் என்னவென்று சொல்லுங்க.\nஇவ்வளவு சிம்பிளா செய்யலாமா செண்பகா ரொம்ப அழகா இருக்கு.\nஆனா எனக்கு பொண்ணு இல்ல செய்து போட்டு விட\n:-) பதில் சொல்லியிருக்கீங்களா என்று பார்க்க வந்தேன். ;)) இப்ப என்னால எடிட் பண்ண முடியாம இருக்கே\nப பி யே யோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2015/02/090215.html?showComment=1423474478223", "date_download": "2020-01-25T03:06:00Z", "digest": "sha1:4XKODQAL2744ROOPIL62J7YY6F2EKETT", "length": 25031, "nlines": 291, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கொத்து பரோட்டா - 09/02/15", "raw_content": "\nகொத்து பரோட்டா - 09/02/15\nவழக்கமாய் ராத்திரியில் டி&டி செக் செய்து கொண்டிருந்த போலீஸார்கள், தற்போது மாலை ஆறு மணிக்கே தங்கள் சேவையை காட்ட ஆரம்பித்திருப்பது வசூல் வேட்டையை இரவில் குறைந்திருப்பதினால் என்பது உ.கை.நெ.கனி. பெரும்பாலும் இம்மாதிரியான இரவு நேர செக்கிங்கின் போது காரின் கதவை இறக்கி, “சார் எங்கிருந்து வர்றீங்க”என்று கேட்பவர்களிடம் நான் சொல்லும் ஒரே பதில் “டெய்லி இந்த ரூட்டுல வர்றேன். செக்கிங் இருப்பீங்கன்னு தெரியாதா”என்று கேட்பவர்களிடம் நான் சொல்லும் ஒரே பதில் “டெய்லி இந்த ரூட்டுல வர்றேன். செக்கிங் இருப்பீங்கன்னு தெரியாதா சரக்கடிச்சா அதுக்கு வேற ரூட்டு சார். அங்கெயெல்லாம் நீங்க ஆளு போட முடியாது. ஏன்னா துட்டு பேறாது” என்பேன். சிலர் சிரிப்பார். சிலர் கடுப்பார். “இதுல எவ்வளவு வந்துச்சுன்னா குடிச்சிட்டு வண்டி ஓட்டக்கூடாது சரக்கடிச்சா அதுக்கு வேற ரூட்டு சார். அங்கெயெல்லாம் நீங்க ஆளு போட முடியாது. ஏன்னா துட்டு பேறாது” என்பேன். சிலர் சிரிப்பார். சிலர் கடுப்பார். “இதுல எவ்வளவு வந்துச்சுன்னா குடிச்சிட்டு வண்டி ஓட்டக்கூடாது” என்று கேட்டதற்கு இது வரை யாரும் சரியான பதிலே சொன்னதில்லை. பெரும்பாலான பத்திரிக்கைகளும் அதை சொல்ல விழைவதில்லை. இன்று ஹிந்துவில் அதை விளக்கமாய் போட்டிருக்கிறார்கள். 30 சதவிகிதத்திற்கு மேல் ப்ரீத் அனைலைசர் காட்டியது என்றால் தண்டிக்கப்பட வேண்டிய குற்றமென்று.\nசமீபகாலமாய் என்னைப் பார்க்கும் நண்பர்கள் எல்லோரும் கேட்பது ”என்ன இவ்வளவு வெயிட் குறைஞ்சிட்டே. தொப்பையக் காணோம் என்றிருந்தால், இன்னொரு பக்கம் “என்ன சார் வர வர சாப்பாட்டுக்கடை எழுத மாட்டேன்குறீங்க என்றிருந்தால், இன்னொரு பக்கம் “என்ன சார் வர வர சாப்பாட்டுக்கடை எழுத மாட்டேன்குறீங்க” என்ற கேள்விகள் தான். கடை கடையாய் சாப்பாட்டை தேடியலைந்து புத்தகம் எழுதியவன் டயட் பற்றி பேசுகிறானே என்று யோசிப்பீர்கள். அதற்கு காரணம் ஆரோக்கியம் & நல்வாழ்வு என்கிற பெயரில் பேஸ்புக்கில் இருக்கும் குழுதான் காரணம். டயட்டுக்கும் நமக்குமான தூரம் மைல்களில் இருக்கும் என்ற உண்மையை புரிந்து கொண்டவன் என்கிற முறையில் படிக்க மட்டுமே சுவாரஸ்யமாக இருந்த விஷயம் அதை பாலோ செய்யும் சங்கர் எனும் வலைப்பதிவர் பலாபட்டரையை நேரில் பார்த்ததும் அட.. நாமும் பாலோ செய்தால் என்ன என்று தோன்றியது. ஸோ.. சீரியஸாய் படிக்க ஆரம்பித்து மூன்று மாதங்களுக்கு முன் அவர்களின் டயட் சார்ட்டை தொடர அரம்பித்தேன். ஆரம்பித்து முதல் வாரத்தில் என் ஷுகர் லெவல் பாஸ்டிங்கில் சல்லென குறைந்தது. இரண்டாவது வாரத்தில் கிட்டத்தட்ட நார்மல். 89 கிலோ இருந்த என் எடை தற்போது 83.5. இத்தனைக்கும் நான் டயட்டை வாரம் முழுவதும் தொடரவில்லை. பெரும்பாலும் வெளியே சுற்றிக் கொண்டிருப்பவன் என்பதால் கிடைக்கும் சாப்பாட்டை சாப்பிட்டு பழகியவன். நோ.. கார்போஹைட்ரேட் எனும் விஷயம் வரும் போது சமயங்களில் தேடித்தான் சாப்பிட வேண்டியிருக்கும். அதையெல்லாம் மீறி ஆரம்ப டயட் டென்ஷன் நாட்களை கடந்து விட்டால்.. கூல்.. சமயங்களில் பெரிதாய் பசிப்பதேயில்லை. அப்போதுதான் தெரிகிறது இத்தனை வருடங்களாய் எம்பூட்டு அதிகம��ய் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோமென. குட்.. அதற்காக நான் சாப்பாட்டுக்கடை தேடி போகாமல் இருக்கப் போவதில்லை. அடிக்கடி என்றிருந்ததை அவ்வப்போது என்று மாற்றிக் கொண்டேன். அந்த கேப்பில் சாப்பிடப் போனதுத்தான் கண்ணப்பா தட்டு இட்லி எல்லாம். உடல் நலம் பேண, சுகர், பிபி குறைய என சர்வ ரோக நிவாரணியாய் கருதாமல் ஒரு ட்ரை செய்து பாருங்கள். பின் குறிப்பு: இந்த டயட் சார்ட்டை பாலோ செய்வதற்கு முன் உங்களுடய டாக்டரை ஒரு முறை கன்சல்ட் செய்து கொள்ளவும்.\nஅமிதாப், தனுஷ், அக்‌ஷரா, பால்கி, பி.சி.ஸ்ரீராம், இவர்களுடன் இளையராஜா. இதற்கு மேல் ஒரு சினிமாவிற்கு என்ன வேண்டும் என்ற ஆச்சர்யத்திலேயே தியேட்டரில் இருந்தேன். அமிதாபின் ஸ்லீக் ஸூத்திங் பர்பாமென்ஸ், தனுஷின் கொஞ்சம் கண்ட்ரோல்ட் பர்பாமென்ஸ், இரண்டு நடிப்புக்காரங்ககூட இருக்கோமேங்கிற பயம் கொஞ்சம் கூட இல்லாத நடிப்புக்காரன் பொண்ணு அக்‌ஷரா, ஆறாம் க்ளாஸ் பையன் கூட முணுமுணுத்துக் கொண்டிருக்கும் இன்றைய “சன்னாட்டா” நம்ம “ஆசைய காத்துல தூதுவிட்டு”. எல்லாம் இருந்தும் ப்ரெடிக்டபிளான, கம்பர்டபிளாய் அமைக்கப்பட்ட, காட்சிகளினால், ஆச்சர்யம் கரைந்து போய்விட்டது.\nஅழகான அஜித், சுமாராக காண்பிக்கப்பட்ட இரண்டு ஹீரோயின்கள், காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, படங்களின் கோலாஜ், கொஞ்சம் குறைந்த தலைமுடியுடனான வில்லன், பரபர க்ளைமேக்ஸ், ஸேம் ஓல்ட் கவுதம் மேனன். காதல் காட்சிகளில் மட்டும் பழசானாலும், ஸ்வீட்.\nப்ரதீப் இவரது குரல் எனக்கு மிகவும் பிடித்தமான குரல்களில் ஒன்று. சந்தோஷ் நாராயன் மூலமாகவும், ஷேன் ரோல்டனின் மூலமாகவும் இவரது திறமைகள் குறித்து நெருக்கமாய் அறிய நிறைய கேட்கக் கிடைத்தது. அட்டக்கத்தியில் ஆரம்பித்து, தற்போதைய மெட்ராஸ் வரை இவரது பாடல்களில் இருக்கும் அற்புதமான மெலடி என்னை மயக்கும். இவர் தற்போது புதிய ப்ராஜெக்ட் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழை இசை வடிவமாக்கி, ஒரு டாக்குமெண்டரி செய்விருக்கிறார். அதற்காக க்ரவுட் பண்டிங் முறையில் பணம் திரட்டுகிறார். தமிழிசையை உலகமெங்கும் பரப்ப உதவும் மனதுடையவர்கள் நிச்சயம் உங்களால் ஆன உதவிகளை இவர்களுக்கு செய்வோமானால் பின்னாளில் வரும் சந்ததிகள் உங்கள் பெயர் தெரியாவிட்டாலும் வாழ்த்தும். https://www.wishberry.in/campaign/arunagiri/\nநா.முத்துகுமாரின் வரிகளில் அமைந்த இனிமையான மெலடி. இசையமைப்பாளர் பி.சி.சிவனிடமிருந்து தெரிவு செய்யப்பட்ட முதல் பாடல். தொடர்ந்து போனில் பேசி பாடலின் முடிவில் இருவருக்குமிடையே ஒர் நெருக்கம் வருவது தான் கான்செப்ட். இப்பாடலுக்கான ஷாட்கள் எல்லாமே தனியே பாடல் படப்பிடிப்புக்கென நேரம் ஒதுக்காமல், வழக்கமான காட்சிகள் எடுக்கப்படும் போது கிடைக்கும் கேப்பில் எடுக்கப்பட்ட ஷாட்களைக் கொண்டு தொகுக்கப்பட்டது.\nஇடம் பொருள் ஏவல் படத்தின் பாடல்களை கேட்க நேர்ந்தது. யுவனின் இசையில் வெகு நாள் கழித்து ஒரு பளிச். குறிப்பாய் “குறும்தொகை” பாடல், கொஞ்சம் இஞ்சி இடுப்பழகாவை ஞாபகப்படுத்தினாலும் ஸ்வீட் மெலடியென்றால் “எந்த வழி” வைக்கம் விஜயலஷிமியின் குரலில் ஹாண்டிங். பட் பிக் ஆப் த ஆல்பம் இஸ் ‘கொண்டாட்டமே” பாடல் தான். ஆர்பாட்டமில்லாத இசை, ஸ்ரீராம் பார்த்தசாரதியின் அற்புதமான குரல், வைரமுத்துவின் மிக அற்புதமான வரிகள். வாவ்.. நிச்சயம் கேட்கப்பட வேண்டிய ஆல்பம்.\nLabels: அடல்ட் கார்னர், என்னை அறிந்தால், கொத்து பரோட்டா, டயட், ஷமிதாப்\n\" நடிப்புக்காரன் பொண்ணு அக்‌ஷரா, \" . . .\n\" நடிப்புக்காரன் \". . . அண்ணே . . . சூப்பர் டைட்டில்\nபதிவு நல்லா இருக்கு..........பகிர்வுக்கு மிக்க நன்றி\nசார் உங்களை பற்றி சுருக்கமா சொல்லணும்-னா சினிமா ஆசை கொண்ட வேங்கை. விடாமல் துரத்தி டைரக்டர் ஆயிட்டிங்க. வாழ்த்துக்கள்.\nஉங்க ப்ளாக் ரொம்ப புடிக்கும். உங்கள் இரண்டாயிரம் நண்பர்களில் நானும் ஒருவன்.\nதொட்டால் தொடரும் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே \n\"எனது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘தொட்டால் தொடரும்’ படத்தின் திருட்டு விடியோவோ, அல்லது, இணைய டோரண்டோ இதுவரை வெளியாகவில்லை. அப்படத்தின் வெளிநாட்டு உரிமையை நாங் களே வைத்திருப்பதே இதற்குக் காரணம். \" கோணங்கள் -16\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nமீண்டும் ஒரு காதல் கதை -10\nமீண்டும் ஒரு காதல் கதை- 9\nமீண்டும் ஒரு காதல் கதை -8\nமீண்டும் ஒரு காதல் கதை - 7\nகொத்து பரோட்டா - 23/02/15\nமீண்டும் ஒரு காதல் கதை -6\nமீண்டும் ஒரு காதல் கதை -5\nமீண்டும் ஒரு காதல் கதை -4\nமீண்டும் ஒரு காதல் கதை -3\nமீண்டும் ஒரு காதல் கதை -2\nமீண்டும் ஒரு காதல் கதை -1\nகொத்து பரோட்டா - 09/02/15\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி ���ட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/?paged=113", "date_download": "2020-01-25T03:44:15Z", "digest": "sha1:R6MKMMYXNGPH5ZZUWRMZCIEREPGH4GF5", "length": 11302, "nlines": 79, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM) – Page 113 – மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nதூத்துக்குடி –இந்து அறநிலையத்துறை- பூமியில் புதைந்த உதவி ஆணையர் அலுவலகம்…\nமறைமலைநகர் நகராட்சி- நகரமைப்பு பிரிவில்- கோடிக்கணக்கில் ஊழல் புத்தகமாக 26.1.2020- மக்களிடம்…\nதிருவேற்காடு நகராட்சி- நகரமைப்பு பிரிவில் கோடிக்கணக்கில் ஊழல்- புத்தகமாக 26.1.2020ல் மக்களிடம்…\nபோக்குவரத்து ஆணையர்- ஜவஹர் ஐ.ஏ.எஸ்யா- புரோக்கர் ரவியா- வேக கட்டுப்பாட்டு கருவி ஊழல்..\nதிருவேற்காடு நகராட்சி- SUN VIEW ENTERPRISES தெருவிளக்கு ஊழல்.. விலை போன நகராட்சி அதிகாரிகள்..\nசெம்பாக்கம் நகராட்சி – SIVET கல்லூரியுடன் பேரமா- பயணியர் நிழற்குடை எங்கே\nஆவடி மாநகராட்சி- நகரமைப்பு பிரிவில் சட்டத்துக்கு புறம்பாக அப்ருவல்கள் – கோடிக்கணக்கில் இலஞ்சம்…\nசசிகலா ..சசிகலா…சசிகலா.. Bonjeur Bonheur pvt ltd ரூ168கோடி விவகாரம்- சிக்கும் அமைச்சர் எம்.சி.சம்பத்..\nகீழக்கரை நகராட்சி- குடி நீர் பைப் ஊழல்- மத்திய தணிக்கைத்துறை அறிக்கையில் அம்பலம்..\nபூந்தமல்லி நகராட்சி- சட்டத்துக்கு புறம்பாக அப்ருவல்- கிராம நத்தத்தில் வணிக வளாகம்- சிக்கிய தாமரைச் செல்வன்…\nஅசோக்வரதன்ஷெட்டி ஐ.ஏ.எஸ்யின் தொடரும் அதிகாரதுஷ்பிரயோகம்..\nஅமைச்சர் செந்தில்பாலாஜி கொள்ளையோ கொள்ளை\nமக்கள்செய்திமையத்திற்கு கிடைத்த வெற்றி….முதல்வர் அவர்களுக்கு நன்றி…\nஅதிமுகவில் கடத்தல் தாதா சரவணபெருமாளுக்கு எம்.பி பதவி\nசென்னை ஆளுநர் மாளிகையில் ஹெலிகாப்டர் தளம்…. தேர்தலுக்கு தமிழகம் ரெடி,,,\nநன்கொடை பெறுவதில் முதலிடம் திமுக….சைதா துரைசாமி ரூ52 இலட்சம்…\nபொதுத்துறை நிழல் செயலாளர் மாமா அம்பலவாணனின் அட்டகாசம்….\nஅதிமுக அரசுக்கு எதிராக பி.எச்.பாண்டியன்….அதிமுகவிலிருந்து நீக்கம்\nநீதிபதிகள், அமைச்சர்கள் பங்களாக்கள் பராமரிப்பு பெயரில் ஆண்டுக்கு ரூ5கோடி ஊழல்…\nஅதிமுக அரசின் நிழல் முதலமைச்சர் ஆர்.எம்.ஆர்… (ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ்)\nதூத்துக்குடி –இந்து அறநிலையத்துறை- பூமியில் புதைந்த உதவி ஆணையர் அலுவலகம்…\nமறைமலைநகர் நகராட்சி- நகரமைப்பு பிரிவில்- கோடிக்கணக்கில் ஊழல் புத்தகமாக 26.1.2020- மக்களிடம்…\nதிருவேற்காடு நகராட்சி- நகரமைப்பு பிரிவில் கோடிக்கணக்கில் ஊழல்- புத்தகமாக 26.1.2020ல் மக்களிடம்…\nபோக்குவரத்து ஆணையர்- ஜவஹர் ஐ.ஏ.எஸ்யா- புரோக்கர் ரவியா- வேக கட்டுப்பாட்டு கருவி ஊழல்..\nதிருவேற்காடு நகராட்சி- SUN VIEW ENTERPRISES தெருவிளக்கு ஊழல்.. விலை போன நகராட்சி அதிகாரிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://ishalife.sg/products/%E0%AE%87%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-imayathin-ragasiyangal", "date_download": "2020-01-25T03:05:49Z", "digest": "sha1:7CGGBCJ43VUN636GG6RS6GRIWYB3LLJJ", "length": 3451, "nlines": 61, "source_domain": "ishalife.sg", "title": "இமயத்தின் ரகசியங்கள் [IMAYATHIN RAGASIYANGAL] — Isha Life SG", "raw_content": "\nஇமயத்தின் ரகசியங்கள் [IMAYATHIN RAGASIYANGAL]\nசாதுக்கள், ஆன்மீகத் தேடல் உள்ளோர் ஏன் இமயமலையைத் தேட வேண்டும் அப்படி அங்கு என்னதான் இருக்கிறது\nஆயிரக்கணக்கான ஆண்டுகளாக யோகிகள் செய்துவரும் ஆன்ம சாதனைகளால், நம் புரிதலுக்கு அப்பாற்பட்ட பல ரகசியங்களை இமயம் தன்னுள் புதைத்து வைத்துள்ளது. அத்துடன் இன்றி, நடுங்கும் குளிரிலும் உடலில் ஆடை இல்லாது நடந்து செல்லும் சாதுக்கள் ஓர் அதிசயம், குப்தகாசி/கேதாரம் போன்ற மலை முகடுகளில் பொதிந்துள்ள மறைஞானம் ஓர் அதிசயம், இமயத்திற்கும் ஈஷாவிற்குமான பூர்வஜென்மத் தொடர்புகள் ஆர் அதிசயம்… இப்படித் தொடரும் பல ரகசியங்களுக்கான விடைகளை சத்குரு இப்புத்தகத்தில் வெளிப்படுத்துகிறார்.\nஇமயத்தின் மீது தீராக்காதல் கொண்ட சத்குருவுடன் இப்புத்தகம் வாயிலாக பயணம் செய்யும் அனுபவம் நம்மை வேறொரு உலகிற்கு அழைத்துச் செல்கிறது. இமயத்தின் ஆழத்தை உணரச் செய்யும் இப்புத்தகம், அதன் அழகை வெறுமனே கண்டு ரசித்து எழுதிய பதிவுகள் அல்ல, ஆழம் வரை உணர்ந்து இமயத்தின் அதிர்வுகளை பகிர்ந்து கொள்ளும் ஞானப்பெட்டகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/eid-2019-what-is-bakra-eid-why-do-we-celebrate-know-its-importance/", "date_download": "2020-01-25T02:39:46Z", "digest": "sha1:ZMLC6HUMZFUTRUPDJD373KWGVKN5CGUA", "length": 14136, "nlines": 87, "source_domain": "tamil.krishijagran.com", "title": "பக்ரீத் பண்டிகை: தியாகத்தின் மேன்மையை போற்றும் திருநாள்: மனவலிமை பெற நரபலி தவிர்த்து உயிர்பலி கொடுக்கும் பெருநாள்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nபக்ரீத் பண்டிகை: தியாகத்தின் மேன்மையை போற்றும் திருநாள்: மனவலிமை பெற நரபலி தவிர்த்து உயிர்பலி கொடுக்கும் பெருநாள்\nஇஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளுள் ஒன்று புனித ஹஜ் பயணம். இஸ்லாமிய மாதங்களின் கடைசி மாதமான துல்ஹஜ் மாதம் தான் ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டிய மாதம். இம்மாதத்தின் ஒன்பதாவது நாள் அரஃபா நாளாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக சென்றுள்ள அத்தனை இஸ்லாமியர்களும் அரஃபா மைதானத்தில் ஒன்று கூடி கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபடுகின்றனர். இந்நாளில் உலகின் இதர பகுதிகளில் வாழும் இஸ்லாமியர்கள் நோன்பு கடைபிடித்து பிரார்த்திக்கின்றனர். துல்ஹஜ் மாதத்தின் பத்தாவது நாளில் தான் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. துல்ஹஜ் மாதத்தின் முதல் நாள் பிறைக் கண்டது முதல் குர்பானி பிராணியை அறுத்து பலியிடும் வரை குர்பானி கொடுக்க��ம் நபர் ரோமம் மற்றும் நகங்களை வெட்டி கொள்ளக் கூடாது.\nஹஜ் கடமையே இஸ்லாமியர்களின் ஆன்மீகத் தந்தையாகப் போற்றும் இப்ராஹிம் எனும் இறைத்தூதர் மற்றும் அவரின் குடும்பத்தினரின் (மனைவி ஹாஜரா மற்றும் மகன் இஸ்மாயில்) தியாகத்தைப் போற்றும் விதமாக கடைபிடிக்கப்படுகிறது. இஸ்லாமிய மத வழக்கப்படி இறைத்தூதர்களுக்கு கனவுகளின் வழியாகவே இறை உத்தரவுகள் வரும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாத இப்ராஹிம் ஹாஜரா தம்பதியினருக்கு இஸ்மாயில் எனும் ஆண் குழந்தை பிறக்கிறது. ஒருநாள் தனது ஆசை மகனை அறுத்து பலியிடுமாறு கனவுக் காண்கிறார் இப்ராஹிம். இறை உத்தரவாக இருக்கும் என்பதால் தனது மகனை பலியிட முடிவு செய்து காட்டிற்கு அழைத்து செல்கிறார். இறை உத்தரவு என்பதால் மகனும் மனைவியும் இந்த முடிவை ஏற்கின்றனர். ஆனால், இப்ராஹிம் தனது மகனின் கழுத்தை அறுக்க முயன்ற போது கத்தி அறுக்க மறுக்கிறது. அப்போதுதான் வானவர்களின் தலைவர் ஜிப்ரயீல் சொர்க்கத்தில் வளர்க்கப்பட்ட ஆடு ஒன்றோடு உலகிற்கு வந்து இறைவன் தங்களை சோதிக்கவே இப்படி செய்தான். நரபலி இறைவனின் நோக்கமில்லை இந்த ஆட்டை இறைவனுக்காக அறுத்து பலி கொடுங்கள் என்று இப்ராஹிமிடம் ஆட்டைக் கொடுத்தார். அவரும் அப்படியே செய்தார்.\nஅறுத்து பலியிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள பிராணிகள் ஆடு, மாடு மற்றும் ஒட்டகை. அறுத்து பலியிடும் பிராணி எந்த ஊனமும் இன்றி காயங்கள் இன்றி இருப்பது அவசியமான ஒன்றாகும்.\nஇதில் ஆட்டினை தனி நபராகவும் மாடு மற்றும் ஒட்டகத்தினை ஏழு பேர் சேர்ந்து கூட்டாகவும் குர்பானி எனும் இக்கடமையினை நிறைவேற்றுகின்றனர். இந்த குர்பானி இறைச்சியை மூன்று சம்பாகங்களாக பிரித்து ஒரு பங்கை குடும்பத்தினர் எடுத்துக் கொள்கின்றனர். ஒரு பங்கை உறவினர்களுக்கும் மற்றொரு பங்கை ஏழை எளிய மக்களுக்கும் பகிர்ந்துக் கொடுத்து மகிழ்கின்றனர்.\nபிராணியின் தோலை இஸ்லாமிய கல்வி நிறுவனங்களுக்கு தானமாக கொடுக்கின்றனர். கால்நடைகளை மையமாகக் கொண்ட திருநாள் என்பதால் இந்தியாவின் விவசாயிகள் ஏராளமானோர் பயன் பெறுகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பல ஆயிரம் கோடிக்கு ஆடு, மாடுகள் விற்பனையாகி இருப்பதில் இருந்து இதனை அறியலாம். தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகைக்கு அடுத்த இரண்டு நாட்களும் இந்த கடமையை நிறைவேற்ற அனுமதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடி குர்பானியை நிறைவேற்றும் இந்த மூன்று நாட்களில் தான் ஹஜ் கடமையின் மிக முக்கியமான கடமையான சைத்தானுக்கு கல் எறியும் கடமையை நிறைவேற்றுகின்றனர். சைத்தானுக்கு கல் எறியும் கடமையோடு ஹஜ்ஜை முடித்து விட்டு தாயகம் திரும்புவர்.\nதுல்ஹஜ் மாதத்தின் பத்தாவது நாளில் தான் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. துல்ஹஜ் மாதத்தின் முதல் நாள் பிறைக் கண்டது முதல் குர்பானி பிராணியை அறுத்து பலியிடும் வரை குர்பானி கொடுக்கும் நபர் ரோமம் மற்றும் நகங்களை வெட்டி கொள்ளக் கூடாது.\nஉலகப் பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: ஏறு தழுவ காத்திருக்கும் மாடுபிடி வீரர்கள்\nகால்நடைகளால் களை கட்டும் நமது காணும் பொங்கல்\nகால்நடைகளுக்கு நன்றி சொல்லும் இந்நாளில், நாம் என்ன செய்ய வேண்டும்\nகதிரவனுக்கும், கால்நடைகளுக்கும் பொங்கலிட்டு நன்றி தெரிவிக்கும் தமிழர்கள் திருநாள்\nவருவாய் மற்றும் ஏற்றுமதி இரட்டிப்பாக்கும் நோக்கத்துடன் திட்டம் வரையறை: 8 மாநிலங்கள் ஒப்புதல்\nமத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகம் அறிவுப்பு\nகோமியம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உதவித்தொகை\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nபெருகி வரும் சந்தை வாய்ப்புகளால் விவசாயிகள் மகிழ்ச்சி\nதேனீக்கள் வளர்ப்பு குறித்த விரிவான பயிற்சி: வேளாண் அறிவியல் மையம் அறிவுப்பு\nபண்டிகையை தொடர்ந்து பூக்களின் விலை அதிகரிப்பு: உச்சத்தில் மல்லிகையின் விலை\nஇன்னும் சில நாட்களில் விலை குறைய வாய்ப்பு: விவசாயிகள் தகவல்\nநாட்டுக் கோழி வளா்ப்பு மற்றும் முதலுதவி மூலிகை பயிற்சி\nஉற்பத்தி சரிந்ததை தொடர்ந்து ஒரே மாதத்தில் ரூ.1,400 வரை உயர்வு\nசந்தைக்கு வர காத்திருக்கும் மல்லிகைக்கு மாற்று:வருடம் முழுவதும் பூக்கும் பூ\nமுருங்கை இலை உற்பத்தி மற்றும் மதிப்பு கூட்டல் குறித்த கருத்தரங்கு\nஇரட்டிப்பு பலன் கிடைப்பதாக கொய்யா விவசாயிகள் தகவல்\nகுறைந்த செலவில் அதிக லாபம் தருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/colombo/mahinda-rajapaksa-being-sworn-prime-minister-srilanka-the-modis-part-332851.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-25T02:29:59Z", "digest": "sha1:FAK2PTHJIWFEUUGZTNPFXOQMTDQOUVGM", "length": 18300, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "மோடியின் அனைத்து 'ராஜதந்திரங்களும்' வீண்.. ஆதரவாளர் ரணில் பதவி போனது.. இனி சீன ஆதிக்கம்தானா? | Mahinda Rajapaksa being sworn in Prime Minister SriLanka and the Modi's part - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கொழும்பு செய்தி\nமுன்னாள் அதிமுக எம்பி பழனிச்சாமி கைது.. கோவையில் அதிகாலையில் பரபரப்பு\nவெறும் 15 வயசுதான்.. இந்து சிறுமியை கடத்தி.. மதமாற்றம் செய்து.. திருமணமும் செய்த பாகிஸ்தான் இளைஞர்\nம்ஹூம்.. முடியல.. அவளை சமாளிக்க என்னால முடியலயே.. தொல்லை தந்த காதலி.. இளைஞர் செய்த காரியம்\n\"மோடியை ரொம்ப பிடிக்கும்.. ரஜினியை ஆதரிக்கிறேன்.. யாருக்கு வரும் அவர் கெத்து\" ஜீவஜோதி பளிச் பேட்டி\nசம்திங் ஈஸ் கோயிங் ராங்...... விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (25)\nவேலம்மாள் கல்வி நிறுவனம் 532 கோடி வரி ஏய்ப்பு.. வருமான வரித்துறை அறிவிப்பு\nLifestyle சனிபகவானால் இன்னைக்கு படாதபாடு படப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nMovies Taana Review: டாணாகாரன் என்றால் போலீஸ்காரன் ஆனால் கம்பீரம் குறைவு\nSports ISL 2019-20 : 4 கோல்.. அசத்தலாக ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்திய சென்னை.. பிளே-ஆஃப்பை நெருங்கியது\nFinance எச்சரிக்கும் அதிகாரிகள்.. பிரதமர் மோடி அரசுக்கு மேலும் நெருக்கடி அதிகமாகலாம்.. கவலையில் மத்திய அரசு\nAutomobiles பலேனோ ஆர்எஸ் மாடலின் விற்பனை நிறுத்தம்... அதிரடியான முடிவை எடுத்த மாருதி சுசுகி\nTechnology BSNL Rs 1,999 Prepaid Plan: ஜியோவிற்கு டாட்டா: பிஎஸ்என்எல் வழங்கும் 1308ஜிபி டேட்டா.\nEducation 8, 10-வது தேர்ச்சியா ரூ.50 ஆயிரம் ஊதியம் காஞ்சிபுரம் கால்நடைத் துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமோடியின் அனைத்து ராஜதந்திரங்களும் வீண்.. ஆதரவாளர் ரணில் பதவி போனது.. இனி சீன ஆதிக்கம்தானா\nகொழும்பு: இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு, முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்ஷேவை பிரதமராக்கியுள்ளார் அந்த நாட்டு அதிபர் சிறிசேனா. இது இந்தியாவிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.\nமகிந்தா ராஜபக்ஷே 2015ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் தோல்வியுற இந்திய உளவு அமைப்பான 'ரா' காரணம் என குற்றம்சாட்டியவர். சிறிசேனாவும் அவரும் எதிரும் புதிருமாகவே தேர்தலை சந்தித்தனர்.\nஇந்த நிலையில்தான், சிறிசேனா கட்சியுடன் கூட்டணி வைத்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கே பிரதமராக்கப்பட்டார். அவர் இந்தியாவுடன் நட்புறவை பேணி வந்தார். இதற்காகத்தான் தன்னை அதிபராகவிடாமல் இந்தியா தடுத்திருக்கலாம் என்ற எண்ணண் ராஜபக்ஷேவுக்கு இருந்து வந்தது.\nஇந்த நிலையில்தான், சிறிசேனா சமீபத்தில் இந்திய உளவு அமைப்பான 'ரா' தன்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளது என்று அமைச்சரவை கூட்டத்தில் பேசியுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இதுகுறித்து சிறிசேனா, பிறகு மோடிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் அவ்வாறு கூறவில்லை என்று விளக்கம் அளித்தார். ஆனால், அதற்கு அடுத்த சில நாட்களில் ரணில் விக்ரமசிங்கே இந்திய பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து பேசிவிட்டு சென்றார்.\nஇலங்கை அமைச்சரவை கூட்டத்தில், புதிய துறைமுக பணிகளை இந்தியாவிடம் அளிக்க வேண்டும் என்று வாதிட்டவர் ரணில் விக்ரமசிங்கே. ஆனால், சிறிசேனாவோ சீனா பக்கம் சாய்ந்தார். இந்தியாவிற்கு ஒப்பந்தம் தர முடியாது என ரணில் டெல்லிக்கு வந்தபோது தனது அமைச்சரவை விட்டு அறிவிக்க வைத்து ஷாக் கொடுத்தார். ராஜபக்ஷேவும் சீன ஆதரவாளர்.\nஎனவே ரணில் பதவி பறிக்கப்பட்டுள்ளது இந்தியாவிற்கு பின்னடைவு. ரணிலை கைக்குள் வைத்து இலங்கை சீனாவுடன் நெருங்குவதை தடுக்க மோடி திரைமறைவில் எடுத்ததாக கூறப்பட்ட முயற்சிகள் இப்போது தோல்வியடைந்துள்ளன. ஆனால், ராஜபக்ஷவை மோடியின் கோபத்திலிருந்து கூல் செய்யும் வேலையை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி எடுத்தார்.\nமகிந்தா ராஜபக்ஷேவை கடந்த ஆகஸ்ட் மாதம் சுப்பிரமணியன் சுவாமி சந்தித்தார். பிறகு அவரை விரிவுரையொன்றுக்காக டெல்லி அழைத்து வந்தார். பிறகு ராஜபக்ஷே மோடியையும் சந்தித்து பேசினார். இதற்கான ஏற்பாடுகளை சு.சாமி செய்திருந்தார். எனவே இலங்கையில் நடைபெற்ற அரசியல் மாற்றம் ஏற்கனவே மோடிக்கு தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nகாணாமல் போன 20,000 தமிழர்கள் இறந்துவிட்டனரா கோத்தபாய கருத்துக்கு த.தே.கூ. கடும் எதிர்ப்பு\nஇலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுடன், அஜித் தோவல் சந்திப்பு\nரஜினி இங்கே தாராளமா வரலாமே.. ராஜபக்சே மகன் திடீர் டிவீட்.. என்ன பிளானோ.. என்ன நடக்க போகுதோ\nரஜினி எங்களிடம் விசா கேட்டு விண்ணப்பிக்கவில்லை.. அது வதந்தி.. இலங்கை அரசு விளக்கம்\nஇலங்கை சுதந்திர தின விழாவில் தமிழில் தேசிய கீதம் இசைக்க தடை\n2019: சர்வதேசத்தையே அதிர வைத்த இலங்கை... போர்க்குற்றவாளியே அதிபராக அரியாசனத்தில்\nதமிழக திரைப்பட இயக்குநர் மு.களஞ்சியம் மீது தாக்குதலா\nசுற்றுச்சூழலுக்கு முன்னுரிமை தாருங்கள்.. ராஜபக்சேவுக்கு 6 வயது லண்டன் சிறுவன் கடிதம்\nஇந்தியா தரவில்லை என்றால்.. சீனாவிடம் வாங்கிக்கொள்வோம்.. கோத்தபய ராஜபக்சே மறைமுக மிரட்டல்\nபிரதமர் மோடியின் அழைப்பை ஏற்ற கோத்தபய ராஜபக்சே.. நாளை இந்தியா வருகிறார்.. 3 நாள் பயணம்\nயாழ். பல்கலை., நிர்வாகத்தின் தடையை மீறி உணர்வு எழுச்சியுடன் மாவீர் நினைவு நாள்\n3 நேரமும் சோறுதான்.. கைவிலங்கு கொஞ்சம் நெளிஞ்சிருக்கு.. போலீஸ் ஸ்டேஷனுக்கு ரிவ்யூ எழுதிய கைதி\nபிரபாகரன் பிறந்தநாளை நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டி கொண்டாடிய யாழ். பல்கலை. மாணவர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/category/entertainment/", "date_download": "2020-01-25T01:39:32Z", "digest": "sha1:VWDUIYC2ZED3NPVGLIH5UADLKDUUOMEX", "length": 3721, "nlines": 65, "source_domain": "tectheme.com", "title": "Entertainment Archives - Tectheme - Tamil Technology News, Health & Beauty Tips, Video, Audio, Photos, Movies, Teasers, Trailers, Entertainment and Other Tamil Updates", "raw_content": "\nஅடேங்கப்பா… 6 வயதில் 55 கோடிக்கு வீடு வாங்கிய யூ-டியூப் சிறுமி…\n6 வயது யூடியூப் நட்சத்திரம் போரம், சியோலில் சுமார் 55 கோடி மதிப்புள்ள ஐந்து மாடி சொத்தை வாங்கியுள்ளார் தென் கொரியாவைச் சேர்ந்த ஆறு வயது யூடியூப் நட்சத்திரம் போரம், சியோலில் 9.5 பில்லியன் (8 மில்லியன் டாலர் அல்லது ரூ .55 கோடிக்கு மேல்) ஐந்து மாடி…\nஇந்தியாவில் உள்ள புலிகளில் எண்ணிக்கை கனிமசமாக உயர்வு\nஇந்தியாவில் வசிக்கும் புலிகளின் எண்ணிக்கை, சரணாலயங்களின் நிலை குறித்த அறிக்கையை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். வனத்தின் வளம் பெருக அடிப்படை ஆதாரமாக உள்ள புலிகளின் எண்ணிக்கை, இந்தியாவில் 2000-வது ஆண்டில் கடுமையாக சரிந்து 1700-ஆக இருந்தது. இதனை அடுத்து மத்திய, மாநில அரசுகள் சுதாரித்து, தேசிய விலங்கான புலிகளை…\nகுழந்தைக்கு அடிக்கடி ஏதாவது நோய் வந்துகொண்டே இருக்கிறதா\nGoogle புதிய சேவை; இந்த விஷயத்தில் 6 மணி நேரத்திற்கு முன்பே உங்களுக்கு ALERT\nவிலங்குகள் சாப்பிடுவதற்காக ஹெலிகாப்டர் மூலம் கேரட்டுகள் கொட்டும் ஆஸ்திரேலிய அரசு\nடிக்டாக் செயலிக்கு போட்டியாக புதிய செயலியை இந்தியாவில் அறிமுகம் செய்யும் ஃபேஸ்புக்\nஏசியால் ஏற்படும் சரும வறட்சியிலிருந்து விடுபடும் வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/dmk-stalin/page/2/", "date_download": "2020-01-25T01:56:34Z", "digest": "sha1:4NBFW4FKEJ4JMO3KQADGSOULO26SRHMZ", "length": 10631, "nlines": 143, "source_domain": "www.sathiyam.tv", "title": "DMK Stalin Archives - Page 2 of 6 - Sathiyam TV", "raw_content": "\nஅதிமுக முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி கைது\nடாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை\nகனடாவில் தமிழகத்தை சேர்ந்த மாணவி தாக்கப்பட்டது வருத்தமளிக்கிறது-வெளியுறவுத்துறை அமைச்சர்\nரயில்வே மேம்பாலத்தை கட்டி முடிக்க காலம் தாழ்த்தும் அரசு – பாஜகவினர் போராட்டம்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை | 24.01.2020\n“சுவையோ எம்மி.. சாப்பிட்டால் சனி..” புல்கா சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்..\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\nசத்தியம் ஃபவுண்டேஷன் உன்னத முயற்சி: பொங்கல் திருவிழாவோடு களைகட்டிய பூமியை காக்கும் திருவிழா..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nநடைப்பயிற்சி செய்த சுசீந்திரன் – எதிர்பாராமல் மோதிய வாகனம்\nபாசத்திற்குரிய பாரதிராஜாவின் “மீண்டும் ஒரு மரியாதை”\nநடிகர் சங்க தேர்தல் செல்லாது..\n“கிரிக்கெட் அணியில் இணைந்த கமல்..” உற்சாகத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்..\nToday Headlines | 25 Jan 2020 | இன்றைய தலைப்புச் செய்திகள்\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 24 Jan 2020 |\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 23 Jan 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nதிமுகவில் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட கூடுதல் அதிகாரம்..\n“நமக்கென்று ஒரு முகமுண்டு..” – மதிமுக மேடையில் சீறிய மு.க.ஸ்டாலின்\nதிமுக மருத்துவ அணி சார்பில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய ரத்ததான செயலி\nஸ்டாலினை புகழ்ந்த பாஜக மூத்த தலைவர்.. இருப்பினும் நோஸ்கட் செய்த ஸ்டாலின்.. இருப்பினும் நோஸ்கட் செய்த ஸ்டாலின்..\nSC-க்கு 61.25 கட் ஆஃப் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 28.5 கட்...\n“திமுக இல்ல அது குமுக” அமைச்சரின் அதிரடி விளக்கம்” அமைச்சரின் அதிரடி விளக்கம்\n சட்டசபையில் கத்திரிக்காய் கதை சொன்ன அமைச்சர்\nகருத்துக்கணிப்பை நாங்கள் பொருட்படுத்துவது இல்லை – மு.க.ஸ்டாலின்\n”அவர் பொழிந்த பாசமழையின் ஈரம் காய்வதற்குள் இழந்துவிட்டேனே..”- முன்னாள் எம்.பி மறைவிற்கு ஸ்டாலின் இரங்கல்\n1000 ஸ்டாலின்,தினகரன் வந்தாலும் ஒன்றும் செய்யமுடியாது – ஓ.பி.எஸ்\nநடைப்பயிற்சி செய்த சுசீந்திரன் – எதிர்பாராமல் மோதிய வாகனம்\nபாசத்திற்குரிய பாரதிராஜாவின் “மீண்டும் ஒரு மரியாதை”\nநடிகர் சங்க தேர்தல் செல்லாது..\n“கிரிக்கெட் அணியில் இணைந்த கமல்..” உற்சாகத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்..\nமோகன்லாலும், ஜாக்கிசானும் இணையும் புதிய திரைப்படம்..\n“எரியும் நெருப்பில் நெய் ஊத்துறாங்களே..” கஸ்தூரி போட்ட சர்ச்சை டுவீட்..\n“ராசிக்கார இயக்குநரா இருக்காரே..” அடுத்து இவர் இயக்க இருக்கும் ஜாம்பவான் யார் தெரியுமா..\n“என் குரலுக்கு நான் சொந்தக்காரன் அல்ல” – மனம் திறக்கும் சித்ஸ்ரீராம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/107751-udumalai-sankar-case-verdict-to-be-announced-next-month", "date_download": "2020-01-25T01:23:35Z", "digest": "sha1:CNXEIMMXSNXIQHKEOSJ3VJYDTYHJGNWG", "length": 6117, "nlines": 100, "source_domain": "www.vikatan.com", "title": "உடுமலை சங்கர் படுகொலை வழக்கில் தீர்ப்புத் தேதி அறிவிப்பு! | Udumalai sankar case verdict to be announced next month", "raw_content": "\nஉடுமலை சங்கர் படுகொலை வழக்கில் தீர்ப்புத் தேதி அறிவிப்பு\nஉடுமலை சங்கர் படுகொலை வழக்கில் தீர்ப்புத் தேதி அறிவிப்பு\nதிருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில், கலப்புத் திருமணம்செய்த பொறியியல் கல்லூரி மாணவர் சங்கர் (22), கடந்த ஆண்டு மார்ச் மாதம் 13-ம் தேதி, கூலிப்படைக் கும்பலால் வெட்டிப் படுகொலைசெய்யப்பட்டார். அவரது மனைவி கெளசல்யாவையும் அந்தக் கும்பல் வெட்டியது. இதில் படுகாயமடைந்த அவர், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று, உடல்நலம் தேறினார்.\nபொதுமக்கள் முன்னிலையில் வெட்டிச் சாய்க்கப்பட்ட சங்கர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டதாக, கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி, தாயார் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை மற்றும் செல்வக்குமார், மதன் என்ற மைக்கேல், பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ஜெகதீசன், பழநியைச் சேர்ந்த மணிகண்டன், கலை தமிழ்வாணன், பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன், தன்ராஜ் மற்றும் கல்லூரி மாணவர் பிரசன்னா ஆகிய 11 பேர் கைதுசெய்யப்பட்டனர்.\nசங்கர் கொலை வழக்கு, திருப்பூர் வன்கொடுமைத் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரிக்கப்பட்டுவந்த நிலையில், நீதிபதி அலமேலு நடராஜன் முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கைதுசெய்யப்பட்டவர்கள் அனைவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.\nஇருதரப்பு கருத்துகளையும் கேட்டறிந்த நீதிபதி, வழக்கின் இறுதித் தீர்ப்பு, வரும் டிசம்பர் 12 - அன்று வெளியிடப்படும் என்று அறிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/ReggieGerste", "date_download": "2020-01-25T03:31:39Z", "digest": "sha1:AQXHKNPFP3CP6OR4CEBRLHBQCRMD27SC", "length": 2799, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User ReggieGerste - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந��தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News.asp?id=15", "date_download": "2020-01-25T03:07:18Z", "digest": "sha1:RB22TZKTZEKSO7CIRRKOPVK7OZUNTXA7", "length": 11335, "nlines": 88, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamil News| News in Tamil | Tamil Newspaper | tamil news paper|tamilnadu newspaper|tamilnadu news paper| Evening Newspaper in tamil | Tamilmurasu, Tamilmurasu epaper, Tamilmurasu Tamil news paper, Tamilmurasu news paper", "raw_content": "\nபோலீஸ், சிறை, தீயணைப்பு துறையில் இரண்டாம் நிலை காவலருக்கான 6,140 பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு\nசென்னை: போலீஸ், சிறை, தீயணைப்பு துறையில் இரண்டாம் நிலை காவலரில் 6,140 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜனவரி 27 கடைசி நாள் ஆகும். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழ......\nமாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காவலர் பணியிடம் தகுதியுள்ளவர்கள் 19ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்\nசென்னை: சென்னை மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் வெளியிட்ட அறிக்கை:சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்(பொது), மாவட்ட இணை இயக்குனர்(வேலைவாய்ப்பு) அலுவலகம் மற்றும் தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகம் ஆகியவற்றில் தலா ஒரு க......\nஇந்தோ திபெத் படையில் கால்நடை மருத்துவர்\nஇந்தோ- திபெத் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள அசிஸ்டென்ட் சர்ஜன் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nஊட்டி ராணுவ கல்லூரியில் கிளார்க் மற்றும் சமையலர்\nநீலகிரி மாவட்டத்திலுள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் லோயர் டிவிசன் கிளார்க், பல்நோக்கு பணியாளர், சமையலர், முடிதிருத்துநர் ஆகிய பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\n1. லோயர் டிவிசன் கிளார்க்: 2 இடங்கள். சம்பளம�......\nமத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 229 ஏ.எஸ்.ஐ. காலியிடங்கள் உள்ளன. ஆங்கில சுருக்கெழுத்து படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nமின்பகிர்மான கழகத்தில் பி.இ. படித்தவர்களுக்கு வேலை\nமின்பகிர்மான கழகத்தில் (Power grid) எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய இன்ஜினியரிங் துறைகளில் காலியாக உள்ள 162 எக்சிக்யூட்டிவ் டிரெய்னீஸ் இடங்களுக்கு சம்பந்தப்பட்ட பாடங்களில் பி.இ., படித்தவர்களிடமி�......\nஇந்திய ராணுவத்தின் வாகன பிரிவில் 21 இடங்கள்\nகொல்கத்தா பனகரில் ராணுவ வாகன பிரிவில் காலியாக உள்ள 21 இடங்களுக்கு அ��ிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\n1. டிரேட்ஸ்மேன் மேட்: 17 இடங்கள். தகுதி: மெட்ரிகுலேசன் அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி.\n2. டெய்லர்: 1 இடம். தகுதி: மெட்ரிகுலேசனு......\nதேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சிலில் 70 கிளார்க் இடங்கள்\nதேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலில் காலியாக உள்ள 70 லோயர் டிவிசன் கிளார்க் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணி: லோயர் டிவிசன் கிளார்க். 70 இடங்கள். சம்பளம்: ரூ.5,200-20,200 மற்றும் ரூ.1,900. வயது வரம்பு:......\nஇந்திய ராணுவத்தில் 480 காலியிடங்கள் ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nஇந்திய ராணுவத்தின் கிழக்கு மண்டல பொறியியல் அலுவலகத்தில் (Military Engineering Services Eastern Command) காலியாக உள்ள குருப் சி பணியிடங்களுக்கு ஐடிஐ படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஇந்திய அரசின் பவர்கிரிட் கார்ப்பரேசன் ஆப் இந்தியா லிமிடெட்டில் துணை மேலாளர், கம்பெனி செயலர் உள்ளிட்ட 17 பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.\n1. துணை மேலாளர் (நிதி மற்றும் கணக்கியல்): 15 இடங்கள். தகுதி: சிஏ/சிஎம்ஏ (ஐசிடப�......\nஇந்திய தர நிர்ணய நிறுவனத்தில் 118 இடங்கள்\nமத்திய நுகர்வோர் மற்றும் உணவு, விநியோகம் அமைச்சகத்தின் கீழ் புதுடெல்லியில் இ்ந்திய தர நிர்ணய நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நகைகளுக்கு ‘ஹால் மார்க்’ முத்திரை வழங்குவது, உற்பத்தி செய்யப்படும் பொருள்களின் தரத்தை நிர்ணயம் ......\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nகுரூப் 4 தேர்வு முறைகேடு: 99 பேர் தகுதிநீக்கம்...வாழ்நாள் முழுவதும் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத தடை\nஉத்திரமேரூர் அருகே பரபரப்பு பெரியார் சிலை உடைப்பு: ரஜினி ரசிகர்கள் உடைத்தார்களா\nபால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவராக ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா நியமனம் ரத்து: ஐகோர்ட் கிளை அதிரடி\nஹைட்ரோ கார்பன் திட்டம்: மத்திய அரசு உத்தரவை ரத்து செய்ய கோரி இந்திய கம்யூனிஸ்ட் போராட்டம்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnewstoday.net/cinema/3697/", "date_download": "2020-01-25T02:20:43Z", "digest": "sha1:WR2SU7ODOTDCYPWSQ5YSNPYTFXHQMZZ7", "length": 3874, "nlines": 43, "source_domain": "tamilnewstoday.net", "title": "பிரபல தம���ழ் நடிகர் மரணம் - Tamil News Today", "raw_content": "\n தை மாதம் 1 க்கு முன்பு KYC ஐப் புதுப்பிக்கவும், இல்லையெனில் வங்கிகள் உங்கள் கணக்கை முடக்கிவிடக்கூடும்\nநவீன உடைகளை அணிய மற்றும் மது அருந்த மறுத்த மனைவிக்கு முத்தலாக் கொடுத்த கணவர்\nவியாழக்கிழமை யாழ். சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் Alliance Air விமானம்\nரபேல் போர் விமானத்தை வாங்கிய ராஜ்நாத்\n5ம் தர புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளி வெளியானது\nபிரபல தமிழ் நடிகர் மரணம்\nநடிகரும்‌, முன்னாள்‌ எம்‌.பி.யுமான ஜே.கே.ரித்திஷ்‌ மாரடைப்பால்‌ இறந்தார்.\nஇராமநாதபுரத்தில்‌ உள்ள வீட்டில்‌ வைத்து இன்று மாரடைப்பால்‌ உயிரிழந்தார்.\nசின்னபுள்ள படத்தில்‌ நடிகராக அறிமுகமான ரித்திஷ்‌ கானல்‌ நீர்‌, நாயகன்‌, பெண் சிங்கம் உள்ளிட்ட படங்களில்‌ நடித்திருக்கிறார்‌.\n2009 ல் மக்களவை தேர்தலில்‌ இராமநாதபுரம்‌ தொகுதியில்‌ திமுக சார்பில்‌ போட்டியிட்டு வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n2014-ல்‌ திமுகவில்‌ இருந்து விலகி அதிமுகவில்‌ இணைந்தார்‌.\n← அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்த கோத்தபாய\nமானிப்பாயில் 8 பேர் கைது\nஇலங்கையில் நடந்த குண்டு வெடிப்பில் இருந்து உயிர் தப்பிய பிரபல நடிகை- ரசிகர்கள் அதிர்ச்சி\nஆண்ட்ரியா புதிய கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டார்\nவிஷால் தயாரிக்கும் ‘இரும்புத்திரை 2’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilheritage.in/2017/02/4-2017.html", "date_download": "2020-01-25T01:22:58Z", "digest": "sha1:QRLIR5YR67MAC6GQ3K4NZ2DJFNK56UFR", "length": 11830, "nlines": 189, "source_domain": "www.tamilheritage.in", "title": "Tamil Heritage தமிழ் பாரம்பரியம்: சீர்மிகு செங்கல் தளி - துக்காச்சி, இரா. விசுவநாதன், 4 பிப் 2017", "raw_content": "\nசீர்மிகு செங்கல் தளி - துக்காச்சி, இரா. விசுவநாதன், 4 பிப் 2017\nசீர்மிகு செங்கல் தளி - துக்காச்சி\nதமிழ்ப் பாராம்பரிய குழுமத்தின் சார்பாக நடைபெறும் மாதாந்திர உரை நிகழ்ச்சியில், பிப்ரவரி 2017 நிகழ்வாக, சோழர்கால செங்கல் கட்டுமானம், செங்கல்-சுதைச் சிற்பங்கள், ஓவியங்கள் ஆகியவை குறித்த உரை இடம்பெறுகிறது. அனுமதி இலவசம். அனைவரும் வருக\nகும்பகோணத்திலிருந்து நாச்சியார்கோவில் செல்லும் வழியில் உள்ள சிறு கிராமம் துக்காச்சி. இங்கு விக்கிரம சோழன் (ஆட்சியாண்டு 1117-35) காலத்தில் கட்டப்பட்ட கோவில், அருள்மிகு சௌந்தரநாயகி உடனுறை ஆபத்சகா���ேசுவரர் திருக்கோயில். சோழர்கள் காலத்தில், ஏற்கெனவே இருந்த செங்கல் கோவில்கள் பலவும் கருங்கல் கோவில்களாக மாற்றிக் கட்டப்பட்டன. இப்பணி பின்னர் விஜயநகர, நாயக்கர் காலத்திலும் தொடர்ந்தது. ஆயினும் பல கோயில்களில் கோபுர மேல்பகுதி, விமானத்தில் மேல்பகுதி ஆகியவை செங்கல்-சுதை கட்டுமானங்களாகவே இருந்தன, இன்றும் இருக்கின்றன.\nநாளடைவில் மாற்றங்கள் கண்டாலும், வெகுசில கோயில்களில் சோழர்கால செங்கல்-சுதைக் கட்டுமானங்களையும் சிற்பங்களையும் காணமுடிகிறது. அப்படிப்பட்ட கோயில்களில் மிக முக்கியமானது துக்காச்சி. கடந்த பல நூற்றாண்டுகளாக திருப்பணி ஏதும் நடைபெறாத காரணத்தால் இக்கோயிலின் சில பகுதிகளில் சோழர்காலச் செங்கல்-சுதை வேலைப்பாடுகளைக் காண முடிகிறது. ஆபத்சகாயேசுவரர் விமானத்தில் கடந்த ஓரிரு ஆண்டுகளில் மராமத்து வேலைகள் நடைபெற்றதில் பழமையான செங்கல் சுதை வேலைப்பாடுகள் அழிபட்டுவிட்டன. ஆனால் சௌந்தரநாயகி கோவில் விமானத்தில் இன்றும் சோழர்காலப் பழமைச் சிற்பங்களையும் கட்டுமானங்களையும் காணமுடிகிறது.சோழர்கால ஓவியங்களைப் பொருத்தமட்டில் நார்த்தாமலை விஜயாலயசோழீசுவரத்தில் மிகச் சிறு துணுக்குகள் கிடைத்துள்ளன. தஞ்சைப் பெரியகோயிலில் சோழர்கால ஓவியங்களை காணமுடிகிறது. அதன் தொடர்ச்சியாக துக்காச்சியிலும் சிறிது காணக்கிடைக்கிறது.\nதிரு. இரா. விசுவநாதன் ஆவடியில் உள்ள சென்னை தேசிய கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் காட்சிவழி தகவல் தொடர்புத் துறையில் ஓவிய ஆசிரியராகப் பணிபுரிகிறார். சென்னை நுண்கலைக் கல்லூரியில் கல்வி கற்றவர். தொல்லியல் நினைவுச் சின்னங்களை நேரில் பார்வையிட்டு அவற்றைப் புகைப்படங்களாக ஆவணப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறார். கோயில் சுவர்கள்மீது நடக்கும் திருப்பணிகள், அவை காரணமாக ஏற்படும் பாதிப்புகள், பணிகளின் நிறைகுறைகள் ஆகியவற்றை ஒப்பிட்டு புராதனச் சின்னங்களைச் சரியாகப் பாதுகாக்கவேண்டிய முயற்சிகளில் இவரும் இவருடைய நண்பர்களும் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர்.\nஎமது நிகழ்ச்சிகள் பற்றிய விபரங்களை பேஸ்புக் மற்றும் இணையத்தளத்தில் காணலாம்.\nஅண்மையில் குடும்பத்தாரோடு துக்காச்சி சென்றிருந்தேன். சென்றுவந்தபின்னர்தான் இக்கட்டுரையைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. மிகவும் சுருக்கமாக, அதே சமயம் அதிகமான விவரங்களுடன் பதிவுஅமைந்துள்ளது. பாராட்டுகள்.\nமாமல்லபுரம், தமிழில் ஒரு காஃபி டேபிள் புத்தகம். எழுதியவர்: பேரா. எஸ். சுவாமிநாதன். தமிழாக்கம் கே.ஆர்.ஏ. நரசய்யா, படங்கள்: அசோக் கிருஷ்ணசாமி. புத்தகத்தை வாங்க இங்கு செல்லவும்.\nசீர்மிகு செங்கல் தளி - துக்காச்சி, 4 பிப் 2017, வீ...\nசீர்மிகு செங்கல் தளி - துக்காச்சி, இரா. விசுவநாதன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2017_12_10_archive.html", "date_download": "2020-01-25T02:14:24Z", "digest": "sha1:RWX5WU3ZNWBYYGAF2VHCZYO2H4K4UC6F", "length": 3789, "nlines": 50, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2017/12/10", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை20/01/2020 - 26/01/ 2020 தமிழ் 10 முரசு 40 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\n - எம் . ஜெயராமசர்மா\nகுழலினிது யாழினிது என்பர் ஆனால்\nகுழந்தைகள் மொழியோ அதனினும் இனிது\nமழலைகள் நிறைந்திடும் போது அங்கு\nமகிழ்வெனும் ஊற்று பொங்கியே நிற்கும் \nகோடிகள்கொட்டி திருமணம் செய்வர் ஆனால்\nகுழந்தைகள் இன்றில் கொடுமையோ கொடுமை\nகூழது குடித்துமே வாழ்வார் வீட்டில்\nகுதூகலம் கொடுத்திட மழலைகள் குவிவார் \nஓடிநாம் களைத்துமே வந்தால் அங்கு\nஓடியே வந்துமே மடிதனில் அமர்ந்து\nநாவினால் மழலைகள் உதிர்ப்பார் அது\nநாளுமே நமக்கின்பம் நல்கியே நிற்கும் \nகோபங்கள் வந்திடும் வேளை வீட்டில்\nகுழந்தைகள் அங்கு வந்துமே நின்றால்\nகோபங்கள் ஓடியே போகும் அவர்\nகுறும்புகள் மழலைகள் கொடுக்குமே இன்பம் \nநீ - என்னில் பாதியாக……\nஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக எழுதிக்கொண்டிருக்கும் கவிஞர் வைதீஸ்வரனின் ஆளுமைப்பண்புகள் முருகபூபதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavignar-kavithai/1263.html", "date_download": "2020-01-25T02:18:05Z", "digest": "sha1:MAUM6JWPGR4PKS7UT7CC77SN5D7VUT7Y", "length": 5506, "nlines": 122, "source_domain": "eluthu.com", "title": "வான மகள்!! - வாணிதாசன் கவிதை", "raw_content": "\nதமிழ் கவிஞர்கள் >> வாணிதாசன் >> வான மகள்\nஇன்று கதிர் திருப்ப நாள்\nகாலையில் பற்ற வைத்த - இந்த\nகவிஞர் : வாணிதாசன்(6-Aug-12, 3:59 pm)\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nவ. ஐ. ச. ஜெயபாலன்\nதோத்திரப் பாடல்கள் கிளிப் பாட்டு\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/382188.html", "date_download": "2020-01-25T02:38:09Z", "digest": "sha1:BYBBBFEP2IBJTAYEMPBV57X2CARN5VQF", "length": 6267, "nlines": 135, "source_domain": "eluthu.com", "title": "கை வலை - ஏனைய கவிதைகள்", "raw_content": "\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : நா சேகர்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-25T01:51:25Z", "digest": "sha1:R4FMSILQJ4V6WFUML7VWT3IEIJOG5OQR", "length": 21977, "nlines": 175, "source_domain": "ta.wikipedia.org", "title": "மகா சக்தி பீடங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமகா சக்தி பீடங்கள் என்று அழைக்கப்படும் பதினெட்டு கோவில்கள் பற்றி அஷ்ட தச சக்தி பீட ஸ்தோத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இந்து சமயத்தில் சாக்த மதப் பிரிவினர் இக்கோவில்களுக்குச் சென்று வணங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். சாக்த பிரிவைச் சேர்ந்தோர் மட்டுமல்லாது பலரும் வழிபடும் கோவில்களாக இந்த பதினெட்டு தலங்களும் விளங்குகின்றன.\n1 அட்ட தச சக்தி பீட தோத்திரம்\n2 மகா சக்தி பீடங்கள்\nஅட்ட தச சக்தி பீட தோத்திரம்[தொகு]\nஇது ஆதி சங்கரரால் இயற்றப்பட்ட தோத்திரம் என்று கூறப்படுகிறது. 51 சக்தி பீடங்களில் எந்தெந்த சக்தி பீடங்கள் மிக முக்கியமானவை என்று உணர்த்த அவர் இந்தத் தோத்திரத்தை அருளியதாகக் கூறப்படுகிறது.\nமகா சக்தி பீடக் கோவில்களின் அமைவிடங்கள்:[1] [2]\n1. சங்கரி தேவி - இடுப்பு\nஇலங்கை (போர்ச்சுக்கீசிய படையெடுப்பின் போது இக்கோவில் இடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இக்கோவிலின் சங்கரி தேவி சிலை தற்போது திருக்கோணமலை சிவன் கோவிலருகில் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நயினாதீவில் உள்ள நாகபூஷணி அம்மன் என்ற மற்றொரு தேவியும் சக்தி பீடமென்கிறார்கள். இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nநயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில்\n2. காமாட்சி - முதுகுப் பகுதி\nதமிழ்நாட்டின் காஞ்சிபுரம், தற்போதுள்ள புகழ்பெற்ற காமாட்சியம்மன் கோவில் அருகில் ஆதி காமாட்சி அல்லது காளிகாம்பாள் அல்லது ஆதி பீட பரமேசுவரி என்ற பெயரில் இதற்கான கோவில் உள்ளது. இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nகாஞ்சிபுரம் ஆதி காமாட்சி சக்தி பீடக் கோவில்\nகாஞ்சிபுரம் காமாட்சியம்மன் சக்தி பீடக் கோவில்\n3. ஸ்ருங்கலா தேவி - வயிற்றுப் பகுதி\nமேற்கு வங்கம் அல்லது குஜராத்தின் ப்ரத்யும்னம் (தற்போது இக்கோவில் இல்லை. மேற்கு வங்கத்தின் ப்ரத்யும்னம் என்ற பகுதியில் உள்ள பழைய கோவில் இடிபாடு இக்கோவிலாக இருக்கலாம்). இதற்குப் பதிலாக மேற்கு வங்கத்தின் பன்ஸ்பேரியாவிலுள்ள ஹன்ஸேஸ்வரி காளி கோவிலும் கர்நாடகாவின் சிருங்கேரி சாரதா கோவிலும் சக்தி பீடமாக வணங்கப்படுகிறது. இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nபன்ஸ்பேரியா ஹன்சேசுவரி காளி கோவில்\n4. சாமுண்டீஸ்வரி தேவி - முடி\nகர்நாடக மாநிலம் மைசூரின் சாமுண்டீசுவரி மலைகள். இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\n5. ஜோகுலாம்பா தேவி - மேல் பற்கள்\nஆந்திராவின் ஆலம்பூர். இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nஆலம்பூர் ஜோகுலாம்பா தேவி சக்தி பீடக் கோவில்\n6. ப்ரம்மராம்பிகா தேவி - கழுத்துப் பகுதி\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nஸ்ரீசைலம் ப்ரம்மராம்பிகை சக்தி பீடக் கோவில்\n7. மஹாலக்‌ஷ்மி தேவி - முக்கண்கள்\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nகோலாப்பூர் மஹாலக்ஷ்மி சக்தி பீடக் கோவில்\n8. எகவீரிகா தேவி - வலது கை அல்லது வலது தோள்ப்பட்டை\nஎகவீரிகா தேவி கோவில் மகாராஷ்டிரா மாநிலம் யாவத்மால் மாவட்டத்தில் மாஹூரில் உள்ளது. தேவி எகவீரிகா மாதா என்று அழைக்கப்படுகிறாள். இது கின்வாட்டில் (Kinwat) இருந்து 50 கி.மீ தொலைவிலும் நன்தேத்தில் அல்லது நாண்டேட்டில் (Nanded) 126 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. நாக்பூர் மாஹூரில் இருந்து 210 கி.மீ தொலைவில் உள்ளது. மேலும் மகாராஷ்டிராவின் மாஹூர் ரேணுகா கோவிலும் சக்தி பீடமாக வணங்கப்படுகிறது.\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nநாண்டேட் எகவீரிகா மாதா சக்தி பீடக் கோவில்\nமாஹூர் ரேணுகா சக்தி பீடக் கோவில்\n9. மஹாகாளி தேவி - மேல் உதடு\nமத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனி. இங்குள்ள கர்ஹ் காளி அல்லது கத் காளி கோவில் சக்தி பீடமாகும். மேலும் இதே உஜ்ஜைனியிலுள்ள ஹரஸித்தி மாதா கோவிலும் சக்தி பீடமென்கிறார்கள்.\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nஉஜ்ஜைனி கர்ஹ் காளி (கத் காளி) மந்திர் சக்தி பீடக் கோவில்\nஉஜ்ஜைனி ஹர்சித்தி மாதா சக்தி பீடக் கோவில்\n10. புருஹூதிகா தேவி - இடது கை\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nபித்தாப்பூர் புருஹூதிகா தேவி சக்தி பீடக் கோவில்\n11. கிரிஜா தேவி - தொப்புள்\nஒரிசாவின் கட்டாக்கில் உள்ளது. புவனேஸ்வரில் இறங்கி, விரஜா எனப்படும் ஜாஜ்பூர் நோக்கி NH5ல் பயணிக்க வேண்டும். இது புவனேஸ்வரிலிருந்து 112 கி.மீ தொலைவிலுள்ளது.\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nஜாஜ்பூர் கிரிஜா தேவி சக்தி பீடக் கோவில்\n12. மாணிக்யம்பா தேவி - இடது கன்னம்\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nத்ரக்ஷராமம் மாணிக்யம்பா சக்தி பீடக் கோவில்\n13. காமரூபா தேவி / காமாக்யா தேவி - யோனி\nஅஸ்ஸாமின் கௌகாத்தியிலுள்ள காமாக்யா கோவில்\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\n14. மாதவீஸ்வரி தேவி - கை விரல்கள்\nஉத்திரப் பிரதேசத்தின் அலகாபாத் அருகிலுள்ள ப்ரயாகையின் (திரிவேணி சங்கமத்திற்கு மிக அருகில்) அலோப்பி தேவி கோவில் அல்லது அங்கிருந்து சிறிது தொலைவில் உள்ள மீராப்பூரின் லலிதா கோவில்\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nஅலோப்பி தேவி சக்தி பீடக் கோவில்\nமீராப்பூர் லலிதா தேவி சக்தி பீடக் கோவில்\n15. வைஷ்ணவி தேவி / ஜ்வாலாமுகீ தேவி - தலைப் பகுதி\n���ிமாச்சலப் பிரதேசத்தின் கங்ராவிலுள்ள ஜ்வாலாமுகி கோவில்\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nஜ்வாலாமுகீ தேவி சக்தி பீடக் கோவில்\n16. சர்வ மங்களா தேவி / மங்கள கௌரி - மார்பகங்கள்\nபீகாரின் கயாவிலுள்ள மங்களகிரி மலை\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nகயா மங்கள கௌரி சக்தி பீடக் கோவில்\n17. விசாலாட்சி - மணிக்கட்டுகள்\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\n18. சரஸ்வதி தேவி / சாரதா தேவி காஷ்மீர் – சாரதா பீடம் - வலது கை\nதற்போது இக்கோவிலின் இடிபாடுகள் மட்டுமே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ளது. பழமையான சாரதா மந்திர், அதாவது ஆதி சங்கரர் தரிசித்த தலம் இப்பொழுது பாகிஸ்தானில் அமைந்துள்ளது. இந்த கோயில் கிஷன்கங்கா நதியின் இருகரைகளிலும் அமைந்துள்ளது. இந்தியாவை பிரித்தவுடன் மக்கள் அனைவரையும் அங்கிருந்து ஜம்முவிலிருக்கும் பன்டாலாப் என்ற இடத்திற்கு இடமாற்றம் செய்தனர். அனைவரும் பாகிஸ்தானிலிருக்கும் கோயிலை போன்று ஒரு கோயில் எழுப்பினர். சாரதா தேவியாக இங்கு வீற்றிருப்பது அன்னை சரஸ்வதி. அந்த நேரத்திலிருந்து, காஷ்மீரை சாரதாபீடம் என்று அழைக்கப்பட்டது. ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் சார்பாகக் கட்டப்பட்ட ஸ்ரீ சரஸ்வதி மந்திர் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் பாரமுல்லா என்ற இடத்தில், (192114 - பின்கோடு) ஸ்ரீ நகரில் இருந்து ஜம்முவை இணைக்கும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. தேவி கோவில், பொதுவான தென் இந்திய கட்டிடக்கலை பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைத்தான் தற்போது அப்பகுதி மக்கள் சாரதா பீடமாக வணங்கி வருகிறார்கள். இக்கோவிலுக்கு அருகிலேயே சிவன் கோவில் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது.\nஅல்லது இந்தப் பீடத்திற்கான மாற்றுத் தலங்களான கர்நாடகாவின் சிருங்கேரி சாரதா கோவிலையும், ஆந்திராவின் பஸாரா சரஸ்வதி கோவிலையும், மத்தியப் பிரதேசத்தின் மைஹர் சாரதா கோவிலையும் தரிசிக்கலாம்.\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nயோகிகள் கூடும் சக்தி பீடம் காமாக்யா கோவில் - நக்கீரன்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2017, 13:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2020-01-25T01:33:16Z", "digest": "sha1:2D7TQJJPYDDGYBT7X5DJVU7RV7OZDGUO", "length": 8046, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:நாட்டுத் தகவல் யூட்டா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது நாட்டுத் தகவல் யூட்டா வார்ப்புருவிற்கான தகவல்களை மையப்படுத்தும் வார்ப்புரு மட்டுமே நேரடியாக கட்டுரைகளில் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது வார்ப்புரு:Country showdata (தொகு • பேச்சு • இணைப்புகள் • வரலாறு) என்பதை பயன்படுத்தி தானியங்கியாக உருவாக்கப்பட்டதாகும்.\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் யூட்டா உள்ளகத் தகவல் சேமிப்பிற்காக உருவாக்கப்பட்ட ஒரு வார்ப்புருவாகும். இது கட்டுரைகளில் நேரடியாக பயன்படுத்துவதற்கு வடிவமைக்கப்படவில்லை.இதன் தகவல்களை வார்ப்புரு:flagicon, வார்ப்புரு:நாட்டுக்கொடி போன்றவற்றைப் பயன்படுத்தி கட்டுரைகளில் இணைக்கவும்.\nஏதாயினும் தகவல்கள் இற்றைப்படுத்தப்படவில்லையாயின் இதை அழுத்தி purge செய்யவும்.\nalias யூட்டா விக்கிபீடியா கட்டுரை பெயர் (யூட்டா) {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nபெயர் விகுதியுடன் {{{பெயர் விகுதியுடன்}}} பெயர் விகுதியுடன் கொடுக்கப்படல் வேண்டும், உதாரணமாக இலங்கையின், தென்னாபிரிக்காவின் {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nசுருக்கமான பெயர் சுருக்கமான பெயர் {{நாட்டுக்கொடி}} கட்டாயமற்றது\nகொடியின் பெயர் Flag of Utah.svg நாட்டுக் கொடியின் பெயர்(இடது புறம் பார்க்க) {{flagicon}}, {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} கட்டாயம்\nஅனைத்து நாட்டுத் தகவல் வார்ப்புருக்கள்\nஐக்கிய அமெரிக்காவின் மாநிலங்களின் நாட்டுத் தகவல் வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சூன் 2019, 21:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=78:medicine", "date_download": "2020-01-25T02:52:00Z", "digest": "sha1:6WE4QFXPDHLUX3WRYHX2RDDJZS5J6RLM", "length": 5225, "nlines": 113, "source_domain": "tamilcircle.net", "title": "மருத்துவம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t கொலஸ்ட்ரால்(Cholestrol) என்றால் என்ன\n2\t விற்றமின் மாத்திரைகள் தேவைதானா\n3\t பேன் தொல்லைக்கு நல்ல சிகிச்சை 12169\n4\t மேலதிக கல்சியம் ஆண்களுக்கும் தேவையா\n5\t நாளப் புடைப்பு நோய்- Varicose Veins 4467\n6\t மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -3 4642\n7\t மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள்-2 5958\n8\t மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -1 15577\n9\t தேனும் ஒரு மருந்துதான் 5619\n10\t கல்சியம் மாத்திரைகள் யாருக்கு எவ்வளவு\n11\t பிரஸர், உப்பு, பொட்டாசியம் 6052\n12\t நீரிழிவுள்ளவர்கள் சம்பா அரிசி, பாண், கிழங்கு வகைகளும் உண்ணலாம்- அளவோடு 5606\n13\t சமூக மருத்துவம் - நீரை அடிப்படையாக கொண்ட பிணிகள் Water Based Diseases 4273\n14\t கருவிழித் தொற்று / விழிவெண்படலத் தொற்றுநோய் / திராக்கோமா / கண்ணிமை நோய் / இமைப்புண் / Trachoma : 4413\n15\t சார்காப்டிஸ் வகைச் சொறிப் பாதிப்பு /வங்குநோய் / அளவன் / சொறிசிரங்கு / ஸ்கேபிஸ் : 4721\n16\t கண் மருத்துவம் 13269\n17\t பல் மருத்துவம் 4620\n18\t யுவர் அட்டேன்ஷன் ப்ளீஸ் உங்களுக்கு சர்க்கரை வியாதியா\n19\t காய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் 10995\n20\t உலகில் 10 கோடி மக்கள் காசநோயால் பீடிப்பு 20 இலட்சம் பேர் மரணமடைவதாகத் தெரிவிப்பு 4591\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/01/13144516/Should-have-dived-MS-Dhoni-says-he-regrets-his-runout.vpf", "date_download": "2020-01-25T01:25:21Z", "digest": "sha1:3IVRCILV7BUFIESIH6KNHQPVEHEGTV3W", "length": 16264, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Should have dived: MS Dhoni says he regrets his run-out during 2019 World Cup semis defeat to NZ || 2 இஞ்ச் தூரத்தை நான் டைவ் அடித்து கடந்திருக்க வேண்டும்... -ரன் அவுட் ஆனது குறித்து தோனி உருக்கம்!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n2 இஞ்ச் தூரத்தை நான் டைவ் அடித்து கடந்திருக்க வேண்டும்... -ரன் அவுட் ஆனது குறித்து தோனி உருக்கம்\n2 இஞ்ச் தூரத்தை நான் டைவ் அடித்து கடந்திருக்க வேண்டும்... -ரன் அவுட் ஆனது குறித்து தோனி உருக்கம்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரன் அவுட்டிலிருந்து தப்பிக்க தான் டைவ் அடித்திருக்க வேண்டும் என்று எம்.எஸ்.தோனி வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.\nஉலகக்கோப்பை அரையிறுதியில் தோனியின் ரன் அவுட், இந்தியாவின் கோப்பை கனவை கானல் நீராக்கியது. இதுவரை இதுகுறித்து மவுனம் காத்த தோனி, 'அந்த இரண்டு இன்ச் தூரத்தை கடக்க நான் டைவ் அடித்திருக்க வேண்டும் என எனக்குள்ளே சொல்லிக் கொண்டே இருக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.\n2019-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை இந்திய அணி எதிர்கொண்டது. அதில் 2-வது இன்னிங்சில் முன் வரிசை வீரர்கள் சொதப்ப, ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்த தோனி, வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்தினார். கடைசி கட்டத்தில் ஜடேஜா அவுட் ஆக தோனியின் தோளில் முழு சுமையும் விழுந்தது. அதற்கு ஏற்றாற்போல 49 ஓவரின் முதல் பந்தில் சிக்சர் அடித்த தோனி, 3-வது பந்தில் இரண்டு ரன்னுக்காக ஓடிய போது குப்தில் வீசிய துல்லிய த்ரோவில், ரன் அவுட் ஆனார். 240 ரன்களை இலக்காக கொண்டு ஆடிய இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.\nஅந்த ரன் அவுட் குறித்து தோனி தற்போது கருத்து தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், தமது முதல் போட்டியிலும் ரன் அவுட் ஆனதாகவும், நியூசிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதி போட்டியிலும் ரன் அவுட் ஆனதாகவும் தோனி தெரிவித்துள்ளார். அந்த போட்டியில் தாம் ஏன் டைவ் அடிக்கவில்லை என்று இப்போதும் யோசித்து கொண்டே இருப்பதாக தோனி கூறினார்.\nஅவர் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-\nஅந்த இரண்டு இஞ்ச் தூரத்தை நான் டைவ் அடித்து கடந்திருக்க வேண்டும். இதனை எனக்குள் சொல்லிக் கொண்டே இருக்கிறேன். நான் ஏன் டைவ் அடிக்கவில்லை என எனக்குள் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். எனது முதல் ஒருநாள் போட்டியில் ரன் அவுட் ஆனேன். நியூசி., அணியுடனான அரையிறுதியிலும் ரன் அவுட் ஆனேன் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nசமீபத்தில் பேட்டி அளித்த இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி , 'ஒருநாள் போட்டிகளிலிருந்து தோனி விரைவில் ஓய்வு பெறலாம். டுவென்டி-20 போட்டிகளில் மட்டுமே தொடர்ந்து விளையாட அவர் விரும்பலாம். ஐ.பி.எல்., போட்டிகளில் அவர் சிறப்பாக செயல்பட்டால், ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டுவென்டி-20 உலகக்கோப்பையில் (அக். 18- நவ. 15) விளையாட வாய்ப்புள்ளது என தெரிவித்திருந்தார்.\nஒருவேளை தோனி, டுவென்டி-20 போட்டிகளில் மட்டும் விளையாட முடிவு எடுத்தால், நியூசி., அணிக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதி போட்டியே, அவரது கடைசி ஒருநாள் போட்டியாக இருக்கும். ஐ.பி.எல்., போட்டிகளில் தன்னை நிரூபித்து உலக கோப்பை டுவென்டி-20 அணியில் இடம் பெற்று, அத்துடன் தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\n1. நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு\nநியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.\n2. \"பாகிஸ்தானுக்குச் செல்கிறோம், எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்: வங்காளதேச வீரர்\nபாகிஸ்தானுக்குச் செல்கிறோம், எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என வங்காளதேச வீரரின் ட்விட் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\n3. சேவாக்கின் தலைமுடி எண்ணிக்கையை விட என்னிடம் அதிக பணம் இருக்கிறது - சோயப் அக்தர் கிண்டல்\nசேவாக்கின் தலைமுடியின் எண்ணிக்கையை விட என்னிடம் அதிக பணம் இருக்கிறது என சோயப் அக்தர் கிண்டல் வீடியோ வெளியிட்டு உள்ளார்.\n4. என் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றது ; ரூ.100 கோடி மான நஷ்ட வழக்கு - முகமது அசாருதீன்\nஎன் மீது கூறப்படும் குற்றச்சாட்டு \"ஆதாரமற்றது\" என்மீது புகார் கூறிய முகமது ஷாஹாப் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன் என முன்னாள் கிரிக்கெட் வீரர அசாருதீன் கூறி உள்ளார்.\n5. இந்திய கிரிக்கெட் அணியின் 87 வயது தீவிர ரசிகை மரணம் -பிசிசிஐ இரங்கல்\nஇந்திய கிரிக்கெட் அணியின் 87 வயது தீவிர ரசிகை சாருலதா படேல் காலமானார்.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. சேவாக்கின் தலைமுடி எண்ணிக்கையை விட என்னிடம் அதிக பணம் இருக்கிறது - சோயப் அக்தர் கிண்டல்\n2. இந்தியா-நியூசிலாந்து மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி ஆக்லாந்தில் இன்று நடக்கிறது\n3. நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: இமாலய இலக்கை விரட்டிப்பிடித்து இந்தியா வெற்றி\n4. எந்த மாதிரியான சூழ்நிலையிலும் விளையாட தயாராக இருக்கிறோம் - ரவிசாஸ்திரி\n5. உலக கோப்பை தோல்விக்கு “நியூசிலாந்து அணியை பழிவாங்கும் எண்ணம் இல்லை” இந்திய கேப்டன் கோலி பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/childcare/2019/09/21103059/1262611/good-to-focus-on-child-rearing.vpf", "date_download": "2020-01-25T02:01:36Z", "digest": "sha1:HX45NSEARDX5U6NKBWGNAM7YAS77JPFZ", "length": 8589, "nlines": 93, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: good to focus on child rearing", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகுழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்துவது நல்லது\nபதிவு: செப்டம்பர் 21, 2019 10:30\nகுழந்தை தானே என்று அசட்டையாக எண்ணாமல் வளர்ப்பில் கவனம் செலுத்தினால் நம் குடும்பத்திற்கு மட்டுமில்லாமல் நாட்டிற்கே நற்பிள்ளையாகத் திகழ்வான்.\nகுழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்துவது நல்லது\nகுழந்தை வளர்ப்பு என்பது தனிக்கலை. பண்பட்ட குழந்தைகளை உருவாக்கும் பொறுப்பு பெற்றோர்களாகிய நம்மிடம் தான் இருக்கிறது. அதுவும் குழந்தைகளின் இளமைப்பருவத்தில் நாம் விதைக்கும் விதையே விருட்சமாகி நல்ல குடிமகனாக உருவாக வாய்ப்பாகின்றது. குழந்தை தானே என்று அசட்டையாக எண்ணாமல் வளர்ப்பில் கவனம் செலுத்தினால் நம் குடும்பத்திற்கு மட்டுமில்லாமல் நாட்டிற்கே நற்பிள்ளையாகத் திகழ்வான்.\nகுழந்தைகளின் வளர்ப்பு குறித்த பொதுவான வழிமுறைகள்:\n1) எந்த வயது குழந்தையையும் திட்டவோ அடிக்கவோ கூடாது. உடல் ரீதியாகவோ மனரீதியாகவோ துன்புறுத்தக் கூடாது.\n2) சிறு சிறு வேலைகளை இளமைக் காலத்திலிருந்தே குழந்தைகளுக்குப் பழக்க வேண்டும்.\n3) குழந்தைகள் எதிரில் பெரியவர்கள் சண்டை போடக் கூடாது. அது மனரீதியாகக் குழந்தைகளைப் பாதிக்கும்.\n4) எந்தக் குழந்தையுடனும் உங்கள் குழந்தையைத் தொடர்புபடுத்திப் பேசாதீர்கள். அது குழந்தைகள் மனதில் ஏக்கத்தையும் தாழ்வுமனப்பான்மையையும் விதைத்து விடும்.\n5) குழந்தைகள் எதிரில் பெரியவர்களை மரியாதை குறைவாகப் பேசக்கூடாது.\n6) எல்லோருடைய நல்ல குணங்களை மட்டுமே குழந்தைகள் எதிரில் பேச வேண்டும். யாரையும் தாழ்த்திப் பேசக் கூடாது.\n7) குழந்தைகளுக்கும் விருந்தோம்பலைக் கற்றுத் தர வேண்டும்.\n8) பிள்ளைகளின் வேல���களை அவர்களே செய்யப் பழக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அவர்களுக்குப் பொறுப்புணர்ச்சி அதிகமாவதுடன் நமக்கும் வேலைப்பளு குறையும்.\n9) குழந்தைகளுக்கு உறவுகளின் அருமையையும் விட்டுக் கொடுத்தலையும் புரிய வைக்க வேண்டும்.\n10) ஆபத்தை விளைவிக்கும் எந்தப் பொருளையும் குழந்தைகள் கைக்கு எட்டும் தூரத்தில் வைக்கக் கூடாது.\nமேலும் குழந்தை பராமரிப்பு செய்திகள்\nமாணவர்களிடையே நற்பண்பு வளர்க்கும் சாரணர் இயக்கம்\nகுளிர்காலத்தில் குழந்தைகளை எப்படி ஆரோக்கியமாக பாதுகாப்பது\nகுழந்தைகளின் முறையற்ற உணவு பழக்கத்தால் ஏற்படும் பாதிப்பு\nகுழந்தைக்கு அடிக்கடி ஏதாவது நோய் வந்துகொண்டே இருக்கிறதா\nஇன்றைய இளைய சமுதாயம் எப்படி இருக்கிறது\nஒற்றைக் குழந்தைகள் இப்படித்தான் இருப்பார்களா\nகொஞ்சம் அன்பு.. கொஞ்சம் கண்டிப்பு.. குழந்தை வளர்ப்புக்கு இது போதுமா\nகுழந்தை வளர்ப்பில் தாயும் தந்தையும் பின்பற்ற வேண்டியவை\nகுழந்தை வளர்ப்பு என்ன அவ்வளவு சிரமமானதா\nகால சூழ்நிலைக்கேற்ப இளைஞர்களை தயார் செய்வோம்\nபிஞ்சு உள்ளங்களை இது வெகுவாக பாதிக்கும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-01-25T02:39:51Z", "digest": "sha1:2TF5HPLV34KJJPZRZNBOPXOTQFAZ44LE", "length": 34908, "nlines": 182, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "சொத்து – விதை2விருட்சம்", "raw_content": "Saturday, January 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஅரசாணைகள் (Government Orders) பல அவற்றில் சில உங்கள் பார்வைக்கு…\nஅரசாணைகள் (Government Orders) பல அவற்றில் சில உங்கள் பார்வைக்கு… அரசாங்கத்தின் முக்கிய அரசாணைகள் பல இருந்தாலும் அவற்றில் முக்கியமான அரசாணைகள் கீழே உங்கள் பார்வைக்கு கொடுக்கப் பட்டுள்ளன. அவற்றை படித்து, சரியான தருணத்தில், சம்பந்தப்பட்ட வரிடம் சொல்லி நினைவூட்டலாம். (1) பெண் அரசு ஊழியர்களை அலுவலக நேரத்திற்கு முன்னும், பின்னும் அவசியமிருந்தால் ஒழிய நிறுத்தி வைத்து வேலை வாங்கக் கூடாது (RG. 1984.P.278) (2) கலப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரின் விருப்பப்படி எவரேனும் ஒருவரின் ஜாதி அடிப்படையில் ஜாதி சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். (அரசாண��� எண். 477/ சமூக நலத்துறை, நாள் - 27.6.1975) (3) அரசு ஊழியர்களின் மனைவி, கணவர், மக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் அவர்களுடைய சொந்த வருமானத்தை கொண்டு (அ\nகணவர் இறந்த பிறகு 2வது மனைவிக்கு சொத்தில் பங்கு உண்டா\nகணவர் இறந்த பிறகு இரண்டாவது மனைவிக்கு சொத்தில் பங்கு உண்டா இரண்டு மனைவிமார்கள் இருக்கும் கணவர் இறந்த பிறகு அவரது சொத்தை பங்கு பிரிக்கும் போது இரண்டாம் மனைவிக்கு தனியாக பங்கு ஒதுக்க வேண்டுமா என்ற கேள்வி எழும். இந்து திருமண சட்டப்படி முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது இரண்டாம் திருமணம் செய்வது சட்டப்படி செல்லாது. ஆனால், அதே சட்டப்படி இரண்டாம் திருமணத்தின் மூலம் குழந்தைகள் பிறந்திருந்தால் அந்த குழந்தைக்கு தந்தையின் சொத்தில் பங்கு உண்டு. ஒரு நல்ல வழக்கறிஞரின் துணையோடு இதுகுறித்து வழிகாட்டினால் நலம் பயக்கும். #இரண்டாவது_மனைவி, #மனைவி, #தாரம், #சொத்து, #திருமணம், #சட்டம், #நீதிமன்றம், #குழந்தை, #துணைவி, #பொண்டாட்டி, #சம்சாரம், #உயில், #செட்டில்மெண்ட், #விதை2விருட்சம், #Second_Wife, #2nd_Wife, #Wife, #Life_Partner, #Property, #Wedding, #Marriage, #Matrimony, #Will, #Settlement, #vi\nசொத்து விற்றவ‌ர் இறந்து விட்டால் பட்டா வாங்க முடியுமா\nசொத்து விற்றவ‌ர் இறந்து விட்டால் பட்டா வாங்க முடியுமா சொத்து கிரையம் முடித்த‍வுடன் பட்டா பெயர் மாற்ற‍த்திற்கு விண்ண‍ப்பத்தின் அதனை உங்கள் பெயருக்கு மாற்றிக் கொள்ள வேண்டும். ஒருவேளை சொத்து வாங்கிய உடனேயே பட்டாவுக்கு பெயர் மாற்றம் செய்ய காலதாமதம் செய்வதன் மூலம் இன்னொரு பிரச்சினையையும் சந்திக்க வேண்டிவரும். சொத்தை உங்களுக்கு விற்பனை செய்தவர் இறந்து விட்டால் பட்டாவை உங்கள் பெயருக்கு மாற்றுவதற்கு தேவையில்லாத அலைச்சலையும், சிரமத்தையும் சந்திக்க வேண்டி வரும். இறந்தவருடைய இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ்கள் தேவைப்படும். அதற்கு நீங்கள் சொத்து விற்றவருடைய‌ வாரிசுகளை நாடவேண்டி இருக்கும். அந்த சமயத்தில் வாரிசுகள் ஏதேனும் ஆட்சேபம் தெரிவித்தால் பட்டாவை உங்கள் பெயருக்கு மாற்றுவது மேலும் தாமதமாகக் கூடும். எனவே பத்திரப்பதிவு செய்தவுடனேயே பட்டா பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பித்து அதை வாங்க\nஎந்த‌ சொத்து பரிமாற்றத்திற்கு முத்திரைத் தாள் கட்டணம் செலுத்த‍த் தேவையில்லை\nஎந்த‌ சொத்து பரிமாற்றத்திற்கு முத்திரைத்தாள் (Stamp Paper ) கட்டணம் (Stamp Duty) செலுத்த‍த் தேவையில்லை அனைத்து அசையா சொத்துக்கள் பரிமாற்றத்திற்கும் முத்திரைத்தாள் (Stamp paper) கட்டணம் (Stamp Duty) செலுத்த வேண்டும் என்பது கட்டாயம். ஆனால் உயில் மூலம் பரிமாற்றம் செய்யப்படும் சொத்துக்கள் மற்றும் கூட்டுறவு வசதி வங்கி மூலம் விற்பனை செய்யப்படும் சொத்துக்களுக்கும் முத்திரைத்தாள் கட்ட‍ணம் இல்லை. என்கிறார்கள் சட்ட‍ வல்லுநர்கள். => விதை2விருட்சம் சத்தியமூர்த்தி 98841 93081 #சொத்து, #கிரையம், #ஒப்ப‍ந்தம், #வாடகை, #புரிந்துணர்வு, #தொழில், #வியாபாரம், #முத்திரைத்தாள், #கட்ட‍ணம், #பதிவு, #உயில், #கூட்டுறவு_வசதி_வங்கி, #விதை2விருட்சம், #Property, #Grade, #Contract, #Rental, #Understanding, #Business, #Business, #Stamp, #Payment, #Registration, #Will, #Cooperative #Bank, #Sale, #vidhai2vir\nசொத்து கிரையம் பதிவு செய்து விட்டோமே அப்புறம் என்ன\nசொத்து கிரையம் பதிவுசெய்து விட்டோமே அப்புறம் என்ன என்று அலட்சியமாக இருந்தால் சொத்து கிரையம் பதிவு செய்து விட்டோம், தாலுகா அலுவலகத்திலோ அல்லது வருவாய் துறையிலோ முறைப்படி பட்டா பெயர் மாற்றமும் செய்து விட்டோம் என்று ஹாயாக இருக்காமல், அடுத்தக்கட்டமாக செய்ய வேண்டிய ஒன்று என்னவென்றால், நீங்க‌ள் வாங்கிய சொத்தின் கிரயப் பத்திரத்தின் நகல் ஒன்றினை சம்பந்தப்பட்ட வருவாய் அலுவலகத்தில் சமர்ப்பித்து, சொத்து வரி பதிவேட்டில் உங்கள் பெயருக்கு மாற்றம் செய்து, உங்கள் சொத்துக்கான வரி விதிப்பை ஏற்றுக்கொண்டு அச்சொத்துக்கான வரியை முறைப்படி த‌வறாமல் செலுத்தி அதன் ரசீதுகளை பத்திரப்படுத்தி வர வேண்டும். காலி நிலமோ, வீடோ எதுவாக இருந்தாலும், அந்த சொத்தின் அளவு, சொத்து அமைந்துள்ள ஊர், மற்றும் அமைவிடம் போன்றவைகளுக் கேற்பவும் சொத்து வரி விதிக்கப்படும். நீங்கள் வாங்கிய சொத்தின் மீது உங்களுக்கு இருக்கும் உர\nபத்திரங்களை, சான்றிதழ்களை, RC புத்தகத்தை லேமினேஷன் செய்யக் கூடாது ஏன் தெரியுமா\nபத்திரங்களை, சான்றிதழ்களை, R.C. புத்தகத்தை லேமினேஷன் செய்யக்கூடாது ஏன் தெரியுமா சொத்துப் பத்திரங்களை, கல்விச் சான்றிதழ்களை, வாகனத்தின் ஆர்.சி. புத்தகத்தை லேமினேஷன் செய்யக் கூடாது ஏன் தெரியுமா சொத்துப் பத்திரங்களை, கல்விச் சான்றிதழ்களை, வாகனத்தின் ஆர்.சி. புத்தகத்தை லேமினேஷன் செய்யக் கூடாது ஏன் தெரியுமா பிற்காலத்தில் ரப்பர் ஸ்டாம்பு முத்திரை வைக்கவோ அல்ல‍து பதிவு எண் குறிப்பி��வோ தேவை ஏற்படும், லேமினேஷன் செய்யப்பட்ட சொத்துப் பத்திரங்களில், கல்விச் சான்றிதழ்களில், வாகனத்தின் ஆர்.சி. புத்தகத்தில் முடியாத இக்கட்டான நிலை ஏற்படும். உங்களிடம் சொத்துப் பத்திரம், கல்விச் சான்றிதழ், வாகனத்தின் ஆர்.சி. புத்தகம் போன்றவை அந்த நேரத்தில் உங்களுக்கு பயனற்றுப் போய்விடும். அந்த‌ லேமினேஷனை அவ்வளவு எளிதில் பிரிக்கவும் முடியாது. ஒருவேளை பிரிக்க முயன்றாலும், 50 சதவிதம் வீணாகிப் போய்விடும். ஆகவே தான் மேற்குறிப்பிட்ட ஆவணங்களை லேமினேஷன் செய்யக்கூடாது. சொத்துப் பத்திரங்களை, கல்விச் சான்றிதழ்களை, வாகனத்தின் ஆர்.\nபுதுசு – வாடகை வீட்டுச் சிக்கல்களும் புதிய சட்டத்தின் முக்கிய அம்சங்களும்\nபுதுசு - வாடகை வீட்டுச் சிக்கல்களும் புதிய சட்டத்தின் முக்கிய அம்சங்களும் புதுசு - வாடகை வீட்டுச் சிக்கல்களும் புதிய சட்டத்தின் முக்கிய அம்சங்களும் நாடு முழுவதும் வீட்டு வாடகை முறைப்படுத்துதல் சட்டம் அமலாகி உள்ள (more…)\nசொத்தின் உரிமையாளர் இறந்து விட்டால், அந்த சொத்திற்கு உரியவர்கள் யார்\nசொத்தின் உரிமையாளர் இறந்து விட்டால், அந்த சொத்திற்கு உரியவர்கள் யார் யார் சொத்தின் உரிமையாளர் இறந்து விட்டால், அந்த சொத்திற்கு உரியவர்கள் யார் யார் ஒருவர் சொத்திற்கு உரிமையாளர் இறந்து விட்டால், அந்த சொத்து அவருக்கு பிறகு (more…)\nசொத்து பத்திரங்களை பாதுகாப்பது எப்படி\nசொத்து பத்திரங்களை பாதுகாப்பது எப்படி அவசியமான அலசல் சொத்து பத்திரங்களை பாதுகாப்பது எப்படி அவசியமான அலசல் சொத்து பத்திரங்களை பாதுகாப்பது எப்படி அவசியமான அலசல் வீடு நமக்குச் சொந்தமானவுடன் இந்த ஆவணங்களை நாம் நம் பீரோவில் வைத்து (more…)\nகுடும்பச் சொத்து – சிக்க‍ல்களும் தீர்வுகளும் – சட்டம் கூறும் அரிய‌ தகவல்\nகுடும்பச் சொத்து – சிக்க‍ல்களும் தீர்வுகளும் - சட்டம் கூறும் அரிய‌ தகவல் குடும்பச் சொத்து – சிக்க‍ல்களும் தீர்வுகளும்- சட்டம் கூறும் அரிய‌ தகவல் ஒருவர், தன் சொத்துக்களை தனது வாரிசுகளுக்கு எழுதிக்கொடுக்க‍ (more…)\nசொத்து வரி – முக்கியத்துவமும் விதிமுறைகளும் – ஓரலச‌ல்\nசொத்து வரி - முக்கியத்துவமும் விதிமுறைகளும் - ஓரலச‌ல் சொத்து வரி - முக்கியத்துவமும் விதிமுறைகளும் - ஓரலச‌ல் வாயை கட்டி வயிற்றைகட்டி சேமித்து வைத்த பணத்தில் வீடோ நிலமோ, வாங்கி ய (more…)\n8 முக்கிய ஆவணங்கள் – சொத்து வாங்குவதற்குமுன்\n8 முக்கிய ஆவணங்கள் - சொத்து வாங்குவதற்குமுன் 8 முக்கிய ஆவணங்கள் - சொத்து வாங்குவதற்குமுன் ஒரு வித பதட்டத்தையும், மகிழ்ச்சியையும் சேர்ந்த உணர்வை முதன் முதலாக (more…)\nCategories Select Category Uncategorized (27) அதிசயங்கள் – Wonders (569) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (767) அரசியல் (144) அழகு குறிப்பு (646) ஆசிரியர் பக்க‍ம் (270) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (968) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (15) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (196) உரத்த சிந்தனை (175) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (968) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (15) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (196) உரத்த சிந்தனை (175) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (53) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (53) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (7) கட்டுரைகள் (50) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (55) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (1) கணிணி தளம் (701) கதை (53) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (327) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள��� (6) கல்வெட்டு (234) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (8) குறுந்தகவல் (SMS) (3) கைபேசி (Cell) (393) கொஞ்சம் யோசிங்கப்பா (7) கட்டுரைகள் (50) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (55) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (1) கணிணி தளம் (701) கதை (53) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (327) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (6) கல்வெட்டு (234) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (8) குறுந்தகவல் (SMS) (3) கைபேசி (Cell) (393) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (11) சட்ட‍விதிகள் (269) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (462) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (385) பழமொழிகள் (1) வாழ்வியல் விதைகள் (71) சினிமா செய்திகள் (1,553) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (32) சினிமா காட்சிகள் (24) ப‌டங்கள் (48) சின்ன‍த்திரை செய்திகள் (2,048) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,903) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (19) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (36) செயல்முறைகள் (66) செய்திகள் (2,910) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (95) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (5) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (5) தியானம் (4) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (3) திரை விமர்சனம் (13) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,320) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) தேர்தல் செய்திகள் (92) நகைச்சுவை (162) ந‌மது இந்தியா (32) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (85) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (23) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,863) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (280) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (31) புத்தகம் (3) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,266) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (17) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (3) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (9) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (568) வணிகம் (7) வாகனம் (173) வாக்களி (Poll) (5) வானிலை (19) வி தை (32) வி2வி (250) விண்வெளி (91) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (84) விழிப்புணர்வு (2,579) வீடியோ (6) வீட்டு மனைகள் (70) வேலைவாய்ப்பு – சுயதொழில் (130) வேளாண்மை (97) ஹலோ பிரதர் (64)\nAnanth A on திவச மந்திரமும், அதன் அபச்சார பொருளும்\nAnand on பெண்களின் பிறப்பு உறுப்பில் இருந்து வெளிப்படும் திரவங்கள்\nR.Shankar .Tiruvannamalai. on கிராம நத்தம் – விரிவான சட்ட‌ விளக்க‍ம்\nSebastiankingsley on ஆபத்திற்கு உதவாத கைபேசி – ஓர் எச்சரிக்கை தகவல்\nGnana joth.J on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSathyasundari on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSai surya on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nடைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடக் கூடாது ஏன்\nஅபாய அறிகுறி – விழித்திரை பாதிப்பு – முக்கிய அலசல்\nகண் இமைகள் அடர்த்தியாக அழகாக தெரிய\nஇடுப்பு – இதுபோன்று தொடர்ந்து செய்து வந்தால்\nகர்ப்பகாலத்தில் பெண்கள் நடைப்பயிற்சி, யோகா, தியானம் தொடரலாமா\nதேனிலவு தம்பதிகளுக்கான 7:30 இரகசியம்\nமுக ஸ்டாலின் கே.எஸ். அழகிரி அதிரடி – திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடருமா\nபெண்கள் தூங்குவதை வைத்து ஆண்கள் உணர வேண்டியது\n – ஓர் எச்சரிக்கை தகவல்\n3 ஆசிரியர்,. விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n4 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n5 மக்கள் தொடர்பாளர் / செயற்குழு உறுப்பினர்,\n6 ஆசிரியர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=22289", "date_download": "2020-01-25T03:38:56Z", "digest": "sha1:FEL6AYPHXXWS6LWMBQFK5YJ6UJQSF5VM", "length": 9836, "nlines": 38, "source_domain": "battinaatham.net", "title": "சாய்ந்தமருதுக்கு பிரதேசசபை கிடைக்க வேண்டும் என்றால் அன்னத்துக்கு வாக்களிப்போம் Battinaatham", "raw_content": "\nசாய்ந்தமருதுக்கு பிரதேசசபை கிடைக்க வேண்டும் என்றால் அன்னத்துக்கு வாக்களிப்போம்\nசாய்ந்தமருதுக்கு பிரதேச சபை கிடைக்க வேண்டும் என்று நம்பும் எமது சாய்ந்தமருது பிரதேச மக்கள் அன்னத்துக்கு வாக்களிக்க தயாராகி வருகின்றனர் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட பொருளாளரும் அக்கட்சியின் உயர்பீட உறுப்பினரும் யஹ்யாகான் பௌண்டேஷன் அமைப்பின் ஸ்தாபக தலைவருமான ஏ.சி யஹ்யாகான் தெரிவித்தார்.\nஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட பொருளாளரும், அக்கட்சியின் உயர்பீட உறுப்பினரும், யஹியாகான் பௌண்டேஷன் அமைப்பின் ஸ்தாபக தலைவருமான ஏ.சி யஹ்யாகானின் இல்லத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாஸவை ஆதரித்து பிரசார காரியாலயம் வெள்ளிக்கிழமை(8) மாலை 6 மணியளவில் திறந்து வைக்கும் போது அதில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nசாய்ந்தமருதுக்கு பிரதேச சபை கிடைக்க வேண்டும் என்று நம்பும் எமது சாய்ந்தமருது பிரதேச மக்கள் அன்னத்துக்கு வாக்களிக்க தயாராகி வருகின்றனர் எனவே சுயேட்சைகுழு உறுப்பினர்களும் ஜுப்பள்ளிவாசல் நிர்வாகமும் ஏலவே எடுத்த பல பிழையான முடிவுகளை மறுபரிசிலனை செய்ய வேண்டும்.மாறாக இன்று ஏனைய பிரதேச வாத அமைப்புகளும் பல அரசியல் கட்சிகளின் அடியாட்களுடன் இணைந்து பிரதேச சபை முன்னிறுத்தி தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்த வேண்டாம்.\nஎனவே இவ்வாறான செயற்பாடுகளை உடைத்தெறிந்து சாய்ந்தமருது மக்களின் நலன்கருதி ஜூம்மாப்பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபையினர் உயிரோட்டமான முறையிலும் கட்சி பேதங்கள் அற்ற நிலையிலும் செயற்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு தொடர்ந்தும் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.\nஏனெனில் நம்பிக்கையாளர் சபையினரின் அதிகாரம் சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள அனைத்து பொதுவிடயங்களையும் வெற்றி கொள்ள பயனளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.வெறுமனே புகழுக்காக மட்டும் நம்பிக்கையாளர் சபையில் அங்கம் வகிப்பவர்கள் சாய்ந்தம���ுது மக்கள் விடயத்தில் பொறுப்புணர்ச்சியுடன் செயற்படல் வேண்டும்.அரசியல் கட்சிகளின் அடிவருடிகள் சீர்குலைக்க முற்ப்படடல் நம்பிக்கையாளர் சபையினர் திடாகாத்திரமான முறையில் செயற்ப்பட்டு பிரதேச சபையை வென்றெடுப்பதில் முழுமூச்சாக இருக்கிறது.அத்தோடு வர்த்தக சமூகம் இவர்த்தக சங்கங்கள் பொது அமைப்புகள் இளைஞர் அமைப்புகள் போன்றோர்களை அவசரமாக அழைத்து் பிரதேச சபை சம்பந்தமாக ஆலோசனைகளை பெற்று மக்களின் தேவைக்கும் சாய்ந்தமருது பிரதேசத்தும் எதிர்கால தேர்தல்களில் வெற்றியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோளாகும் என குறிப்பிட்டார்.\nஇந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் பிரதி அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் பிரதி அமைச்சர் பைசால் காசிம் உள்ளிட்ட பிரதேசவாசிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nபுலிகளைப் பழி தீர்க்க இரட்டைக் கொலை; கூட்டணியின் தலையில் சுமத்திய புளொட்\nசுமந்திரனுக்கு வாழ்வுகொடுக்கும் பருவகால இதழ் அரசமைப்பு\nபொருத்தமான தலைமை இருந்தால் தமிழீழம் சாத்தியப்படுவதற்க்கேற்ற சர்வதேச சூழல் உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=4360", "date_download": "2020-01-25T03:21:31Z", "digest": "sha1:Y63M673DPOTCX3T4S64IDMZ2BS6IMERN", "length": 15076, "nlines": 41, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - அன்புள்ள சிநேகிதியே - விசையும் தனி, திசையும் தனி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சமயம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை ச���றகினிலே | தமிழறிவோம் | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | நூல் அறிமுகம் | இதோ பார், இந்தியா\nவிசையும் தனி, திசையும் தனி\n- சித்ரா வைத்தீஸ்வரன் | அக்டோபர் 2007 |\nதொழில்ரீதியாக உங்களை நான் இரண்டு மூன்று முறை சந்தித்து இருக்கிறேன். இப்போது கலி·போர்னியாவுக்கு வந்து இருக்கிறேன். வந்து ஒரு வருடம் ஆகிறது. இந்தத் திட்டப்பணி முடிந்து இந்தியாவுக்குத் திரும்பி விடலாம் என்று நினைத்த போது எனக்குக் கல்யாணம் நிச்சயம் ஆகிவிட்டது. அவரும் என்னைப் போலவே இங்கே பிராஜக்டில் வந்து இருக்கிறார். பெற்றோர்கள் பார்த்து நிச்சயித்தது எங்கள் திருமணம். எங்கள் குடும்பங்களில் இன்னும் வரதட்சணை விவகாரம் உண்டு. நான் வரதட்சணை வாங்கும் மாப்பிள்ளையைத் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று உறுதியாக இருந்தேன். இந்தத் திருமணம் நிச்சயம் ஆகும் நிலைமையில் என்னுடைய பெற்றோர்களைக் கேட்டபோது அவர்கள் அதெல்லாம் ஒன்றும் இல்லை என்றார்கள். நானும் சரி என்று முடிவு செய்து இங்கே நாங்கள் இருவரும் மின்னஞ்சல், தொலைபேசி என்று சந்தோஷமாகத் தொடர்பு வைத்துக் கொண்டோம். என்னுடைய வரதட்சணை கொள்கையைப் பற்றி என்னைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறவருக்கும் தெரியும்.\nபோன வாரம் நான் இந்தியாவில் இருக்கும் என் சகோதரியிடம் பேசிக்கொண்டிருந்த போது என் பெற்றோர்கள் எதற்காக ஊருக்குப் போயிருக்கிறார்கள் என்கிற விஷயத்தை உளறிவிட்டாள். வீட்டை வரதட்சணையாகத் தரப் போவதாகப் பேச்சு. நான் உடனே மனம் கொந்தளித்து இவருக்கு போன் செய்து கேட்டேன். அவர் இதைப் பற்றித் தெரிந்தது போலவும் சொல்லவில்லை. தெரியாதது போலவும் சொல்லவில்லை. இதை மிகச் சிறிய செய்தியாக எடுத்துக் கொண்டார். 'இதையெல்லாம் ஏன் பெரிதாக எடுத்துக் கொள்கிறாய். உன் பெற்றோர் கொடுக்க ஆசைப்பட்டிருக்கிறார்கள். என் குடும்பத்தினர் அதை ஏற்றுக் கொண்டிருக் கிறார்கள். பின்னால் இதைப் பற்றி ஒரு முடிவுக்கு வரலாம்' என்றார்.\nஇப்போது முதல் தடவை மனதுக்குள் ஒரு பயம் ஆரம்பித்திருக்கிறது. முன்னால்கூட என்னுடைய பழக்க வழக்கங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். எங்கள் குடும்பத்தில் நான் ஒருத்திதான் வெஜி டேரியன். சாமி பைத்தியம். தியானம் செய்வேன். 'பின்னாலே இதையெல்லாம் அ��்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்' என்று சில சமயம் சொல்லியிருக்கிறார்.\nநிறைய வேறுபாடுகள் இருக்கும் போல இருக்கிறதே, எங்கே அட்ஜஸ்ட் செய்து கொள்ளப் போகிறோம், யார் அட்ஜஸ்ட் செய்யப் போகிறார்கள் என்ற கவலை யெல்லாம் எனக்குத் தோன்ற ஆரம்பித்து விட்டது. நன்றாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் முடிவு எடுத்துவிட்டேனோ என்று சந்தேகம் கிளம்பிவிட்டது. என்னுடைய நண்பர்களிடம் சொன்னால் 'ஜாக்கிரதையாக இரு. உன் பிடியை விட்டுக்கொடுத்துவிடாதே. நீ எதையும் மாற்றிக் கொள்ளாதே' என்று எனக்கு தைரியம் கொடுப்பது போல பேசுகிறார்கள். ஆனால் உண்மையில் இருக்கும் தைரியமும் போய்விடுகிறது. என் பயத்துக்கு என்ன மருந்து. அதாவது உங்கள் பார்வையில்\nபடகு தயாராக இருக்கிறது கரையோரம், உங்களை ஏற்றிச் செல்ல. துணையும் காத்திருக்கிறது. உங்களுடன் வர. கரையில் இருந்து கொண்டு தண்ணீரைப் பார்க்கும் போது இருக்கும் பாதுகாப்பு உணர்ச்சி, படகில் போகும் போது பரவசத்துடன் விழிப்புணர்ச்சியும் சதா இருந்து கொண்டே இருக்கும். பிறருடைய அனுபவமும், ஆலோசனையும் படகைச் செலுத்துவதில் கை கொடுத்தாலும் எங்கே, எப்படி, எந்த வேகத்தில், எந்த திசை என்பதற்குத் துணையும் ஒத்துழைக்க வேண்டும். இயற்கை ஒத்துழைக்க வேண்டும். நம்மை ஆளும் அந்த மாபெரும் சக்தியும் ஆசி தர வேண்டும்.\nஉங்கள் வருங்காலக் கணவர் கூறுவதும் ஒரு வகையில் சரியே. நீரின் ஆழத்துக்கும் வேகத்துக்கும் தகுந்தாற் போல நாம் படகை அட்ஜஸ்ட் செய்து கொண்டே போகிறோம். (சதா அந்த விழிப்புணர்ச்சி). Life is nothing but challenging excitements and compromising adjustments. ஆனால், நீங்கள் ஒரு அழகான கேள்வி கேட்டீர்கள். 'யார் எப்படி அட்ஜஸ்ட் செய்வது' - இது தான் பிரச்னை. இது தான் தீர்வு. தாம்பத்திய உறவை உடல் ரீதியானதாக நினைப்பவர்களுக்கு இது 'பிரச்னை'யாக இருக்கும். இரண்டு ஆத்மாக் களின் சங்கமம் என்று நினைப்பவர்களுக்கு ஒரு பரிகாரமாக தெரியும். (இது போல நாம் நிறைய பேரைப் பார்க்க முடியாது. வெறும் theoryதான் என்று வைத்துக் கொள்ளுங் களேன்).\nஅதே சமயம் ஒன்று சொல்ல விரும்புகிறேன். இந்தத் துணை வேண்டாம் என்று வேறு உங்கள் விருப்பத்துக்கு ஏற்றவராகத் தேர்ந்தெடுத்தாலும் வேறு சில விஷயங்களில் adjustment problem இருக்கத்தான் செய்யும். நீங்கள் ஆரம்பிப்பது வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டம். எந்த வயதில், யாருடனும், எந்த இடத்தில் ஆரம்பித்தாலும் அந்த பயம் இருக்கத்தான் செய்யும். நான் சொல்லும் சில கருத்துக்கள் உங்களுக்கு உதவி செய்கின்றனவா என்று பாருங்கள். உங்கள் துணை\n1. அவருக்கென்று சில கொள்கைகள் இருக்கின்றனவா\n3. விருப்பு, வெறுப்புக்கள் அதிகமாக உள்ளவரா\n4. உங்கள் அறிவையும், தொழிலையும் மதித்து கேள்விகள் கேட்டிருக்கிறாரா\n5. சொல்லும் வாக்கைக் காப்பாற்றுபவரா\nஇப்படி 108 நான் எழுதிக் கொண்டே போகலாம். அப்புறம் எந்தப் பெண்ணும் எந்த ஆணும் யாரையும் தேர்ந்தெடுக்க மாட்டார்கள். உங்கள் அறிவு, உங்கள் அனுபவத்தை வைத்துக் கொண்டு நீங்கள் முக்கியமாக விரும்பும் 2 குணங்கள் அவரிடம் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டு படகில் குதிக்கவேண்டியதுதான்.\nஇங்கே ஒவ்வொருவர் படகும் தனி, திசையும் தனி. விசையும் தனி. கொஞ்சம் சவால்களும் இருக்கட்டும், வெறும் பய உணர்ச்சியுடன் மட்டும் ஏறாதீர்கள். அது பின்னால் கசப்பில் கொண்டு விடும்.\nஉங்களைப் பற்றி முழு விவரம் தெரிந்தாலே எனக்கு தைரியமாக இதை செய்யுங்கள் என்று சொல்ல முடியாது. அதுவும் பாதி விவரத்தில் எனக்கு யாரையும் யாருடைய குணாதிசயங்களையும் எடை போட முடியாது. ஆகவே you are the best judge. உங்கள் நல்ல குணத்துக்கு அருமையான வாழ்க்கை அமையும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2012/10/", "date_download": "2020-01-25T03:30:53Z", "digest": "sha1:OMMPJTW3DOOO2LLFVHHQQPWZY65IJCI7", "length": 33225, "nlines": 573, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): 10/1/12 - 11/1/12", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nStolen -2012 கடத்தப்பட்ட மகள், பத்து மில்லியன் பணம், பண்ணிரண்டு மணிநேரம் மட்டும்.\nLabels: கிரைம், சினிமா விமர்சனம், பார்க்க வேண்டியபடங்கள், ஹாலிவுட்\nவிஜயசதமி அதுவுமாக யாழினியை கிரீச்சில் விடப்போனால்…\nLabels: அனுபவம், நினைத்து பார்க்கும் நினைவுகள்...., யாழினிஅப்பா\nPremium Rush-2012/பிரிமியம் ரஷ்...ஆக்ஷன் சரவெடி.\nசென்னை அண்ணாசாலையில் சைக்கிளை ஓட்டுவது என்றால் கொள்ளை பிரியம்..\nLabels: சினிமா விமர்சனம், திரில்லர், பார்த்தே தீர வேண்டிய படங்கள், ஹாலிவுட்\nPizza-2012/பீட்சா / சினிமா விமர்சனம்.\nஒரு படத்தோட போஸ்டர் டிசைன் ஒன்னு போதும் அந்த படத்தை பார்க்கலாமா\nLabels: கிரைம், சினிமா விமர்சனம், தமிழ்சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nLabels: அனுபவம், தமிழகம், நினைத்து பார்க்கும் நினைவுகள்...., ஜோக்\nLabels: அனுபவம், நன்றிகள், நினைத்து பார்க்கும் நினைவுகள்....\nகால ஓட்டத்தில் காணாமல் போனவை.... உரல், உலக்கை,ஆட்டு உரல், ஆட்டுக்கல்,அம்மிக்கல்.\nகால ஓட்டத்தில் காணாமல் போனவை தொடரில்\nLabels: அனுபவம், கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்., தமிழகம்\nTaken 2-2012/பிரெஞ்/டேக்கன் 2/ சினிமா விமர்சனம்/ஆக்ஷன் சரவெடி\n60வயது கடந்த நடிகர் குணச்சித்திர வேடங்களில் நடித்தால் ஏற்றுக்கொள்ளலாம்...\nLabels: சினிமா விமர்சனம், திரில்லர், பார்க்க வேண்டியபடங்கள், பிரெஞ்சினிமா\nநாளைய சிறப்பு நிகழ்ச்சிகள் :\nLabels: ஆக்ஷன் திரைப்படங்கள், சினிமா விமர்சனம், தமிழ்சினிமா\nSalt N' Pepper-2011/உலகசினிமா/இந்தியா/ருசிக்கு அடிமையானவன்.\nமாயவரம் போற வழியில புத்தூர் ஜெயராமன் கடைன்னு ஒன்னு இருக்கு ஜாக்கி.... அதுல சாப்பிட்டு இருக்கிங்களா\nLabels: உலகசினிமா, சினிமா விமர்சனம், பார்த்தே தீர வேண்டிய படங்கள், மலையாளம்.\nnenjodu cherthu song- yuvvh/நெஞ்சோடு சேர்த்து....மனதை மயக்கும் மலையாள ஆல்பம்.\nநெஞ்சோடு சேர்த்து என்ற இந்த பாடல்தான் தற்போது என் தேசிய கீதம்\nLabels: அனுபவம், எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nStudio Sex/2012/சுவீடன்/துப்பறியும் பெண் பத்திரிக்கையாளர்...\nஅனுதினமும் நகரத்தில் கொலைகள் நடந்த வண்ணம்தான் இருக்கின்றன...\nLabels: உலகசினிமா, கிரைம், சினிமா விமர்சனம், பார்க்க வேண்டியபடங்கள்\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (திங்கள்) 08/10/2012\nஇந்த கர்நாடக கார பயல்களுக்கு இருக்கற போங்கும் சரி..\nLabels: அரசியல், அனுபவம், கலக்கல் சாண்ட்விச், தமிழகம்\nEnglish Vinglish-2012/இந்தியா/உலகசினிமா/இங்கிலிஷ் விங்கிலிஷ்/sridevi back\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஸ்ரீதேவி டாட்டா காட்டி விட்டு போய் இதோடு 26 வருடங்கள் ஆகின்றன..\nLabels: உலகசினிமா, சினிமா விமர்சனம், தமிழ்சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nஎங்கள் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் கடையில்.\nLabels: கிரைம், திரைவிமர்சனம், பார்க்க வேண்டியபடங்கள், மலையாளம்.\nLabels: அனுபவம், கடிதங்கள், தமிழகம், நினைத்து பார்க்கும் நினைவுகள்....\nஇந்தியில் யூடிவி தயாரித்த பர்பி படம் பெரும் வெற்றியை பெற்று இருக்கின்றது...\nLabels: டைம்பாஸ் படங்கள், தமிழ்சினிமா, திரில்லர், திரைவிமர்சனம்\nDeiva Magan-1969/உலகசினிமா/இந்தியா/தெய்வமகன்/சிவாஜி எனும் மகா கலைஞன்.\nநிறைய விமர்சனங்கள் எழுதி இருக்கின்றேன்..\nLabels: உலகசினிமா, தமிழ்சினிமா, திரைவிமர்சனம், பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nStolen -2012 கடத்தப்பட்ட மகள், பத்து மில்லியன் பணம...\nPremium Rush-2012/பிரிமியம் ரஷ்...ஆக்ஷன் சரவெடி.\nPizza-2012/பீட்சா / சினிமா விமர்சனம்.\nகால ஓட்டத்தில் காணாமல் போனவை.... உரல், உலக்கை,ஆட்ட...\nTaken 2-2012/பிரெஞ்/டேக்கன் 2/ சினிமா விமர்சனம்/ஆக...\nSalt N' Pepper-2011/உலகசினிமா/இந்தியா/ருசிக்கு அடி...\nStudio Sex/2012/சுவீடன்/துப்பறியும் பெண் பத்திரிக்...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (திங்கள்) 08/10/2012\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புக��ப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2015/11/24/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-chef/", "date_download": "2020-01-25T01:21:45Z", "digest": "sha1:SWYY2QQFIAVDX3QQ7HMYRAYPYMVPSDVH", "length": 16114, "nlines": 388, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "திரைப்படப் பரிந்துரை – Chef | சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nதிரைப்படப் பரிந்துரை – Chef\nby RV மேல்\tநவம்பர் 24, 2015\nChef மகா பிரமாதமான திரைப்படம் என்பதெல்லாம் இல்லை. ஆனால் புன்னகைக்க வைக்கக் கூடிய திரைப்படம்.\nமகா சிம்பிளான கதை. சமையல் கலைஞன் கார்ல் ஒரு உணவகத்தின் தலைமை சமையல்காரன். விவாகரத்தானவன், ஆனால் முன்னாள் மனைவியுடன் நல்ல நட்பு இருக்கிறது. சமையலும் பத்து வயது மகனும் அவன் வாழ்வை முழுமையாக ஆக்கிரமித்திருக்கிறார்கள்.\nஒரு நாள் இரவு பிரபல உணவு/உணவக விமர்சகன் ராம்சே வருவதாக இருக்கிறது. கார்ல் தனித்துவமான உணவைத் தயாரிக்க விரும்புகிறான், ஆனால் ஹோட்டல் முதலாளி தடையுத்தரவு போடுகிறான். வழக்கமான உணவுகளைத்தான் தயாரிக்க வேண்டும் என்கிறான். புதிய ருசியைத் தேடி வந்த ராம்சே கார்லையும் உணவகத்தையும் தன் விமர்சனத்தில் கிழிகிழி என்று கிழித்துவிடுகிறான். கோபத்தில் ட்விட்டரில் கார்ல் ராம்சேவைத் திட்ட, ராம்சே பதிலுக்குத் திட்ட, கைகலப்பு வரை போய் டிவிட்டரில் கார்லுக்கு எதிர்மறை விளம்பரம் (notoriety) கிடைத்துவிடுகிறது. கார்லுக்கு வேலை போய்விடுகிறது.\nகார்ல் இந்தப் பெரிய உணவகம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு காரில் பொருத்திய கையேந்திபவன் ஒன்றை ஆரம்பிக்கிறான். சில காரணங்களால் அமெரிக்காவின் கிழக்குக் கரையிலிருந்து மேற்குக்கரை வரை அந்த கையேந்திபவனை ஓட்டிக் கொண்டு வருகிறார்கள். கார்லின் மகன் அதை சமூகத் தளங்களில் பிரபலமாக்குகிறான். கையேந்திபவன் ஹிட்டாகிவிட ராம்சேவே கார்லுடன் இணைந்து புதிய உணவகம் ஒன்றைத் தொடங்குகிறான்.\nஒன்றுமில்லாத கருவை நல்ல திரைக்கதையாக மாற்றி இருக்கிறார்கள். கார்லாக நடிக்கும் ஜான் ஃபாவ்ரோ கலக்குகிறார். ஆனால் scene-stealer என்றால் கார்லின் மகனாக நடிக்கும் எம்ஜே ஆன்டனிதான். இயக்கமும் ஃபாவ்ரோதான்.\nபாலா, இந்தப் பதிவைப் பார்க்கவில்லையா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதிரைப்படப் பரிந்துரை – Still Alice »\nஅண்ணாதுரையின் படைப்புகள் இல் திருலோக சீதாராம்: கவ…\nசெல்லம்மா பாரதியின் வானொலிப் ப… இல் திருலோக சீதாராம்: கவ…\nபாரதிதாசன் இல் திருலோக சீதாராம்: கவ…\nநல்ல குறுந்தொகை இல் திருலோக சீதாராம்: கவ…\nகுயில் பாட்டு இல் திருலோக சீதாராம்: கவ…\nசாண்டில்யன் எழுதிய யவனராணி இல் prunthaban\nசாண்டில்யனின் கடல் புறா இல் சாண்டில்யன் எழுதிய ய…\nசாண்டில்யன் நூற்றாண்டு இல் சாண்டில்யன் எழுதிய ய…\nஉ.வே. சாமிநாதய்யரின் ‘என… இல் Natarajan Ramaseshan\nமாட்டுப்பொங்கல் ஸ்பெஷல்: சி.சு… இல் rengarl\nவாடிவாசல் பற்றி அசோகமித்ரன் இல் மாட்டுப்பொங்கல் ஸ்பெ…\nசு. வெங்கடேசனுக்கு இயல் வ… இல் ரெங்கசுப்ரமணி\nகொங்கு நாட்டின் முதல் நாவல் –… இல் நாடக ஆசிரியர் மெரினா…\nதமிழ் நாடகம்: மெரினாவின் … இல் நாடக ஆசிரியர் மெரினா…\n2019 பரிந்துரைகள் இல் புல்லட்டின் போர்ட் (…\nதிருலோக சீதாராம்: கவிதையின் கலை\nஉ.வே. சாமிநாதய்யரின் ‘என் சரித்திரம்’\nமாட்டுப்பொங்கல் ஸ்பெஷல்: சி.சு. செல்லப்பாவின் வாடிவாசல்\nபொங்கல் சிறுகதை: லா.ச.ரா.வின் மண்\nபோகி சிறுகதை – விகாசம்\nஃபெய்ஸ் அஹமது ஃபெய்ஸ் கவிதையும் சர்ச்சையும்\nசு. வெங்கடேசனுக்கு இயல் விருது\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nதிருலோக சீதாராம்: கவிதையின் கலை\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\nநாராய் நாராய் செங்கால் நாராய்\n« அக் டிசம்பர் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2019/06/29/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2020-01-25T02:28:41Z", "digest": "sha1:2NXFUS4RJELDSVVVLEHO74KBNRDH3MQM", "length": 17109, "nlines": 383, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "கம்பனை ஆதரித்த வள்ளல் பிறந்த ஊர் – என் சொந்த ஊர்! | சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nகம்பனை ஆதரித்த வள்ளல் பிறந்த ஊர் – என் சொந்த ஊர்\nஎன்று ஒரு கம்பன் பாடல் உண்டு. கம்பன் சோழ அரசின் கவி என்றாலும் அவனை முதலில் ஆதரித்தவர் திருவெண்ணைய்நல்லூர் சடையப்பர். சடையப்பரைப் பற்றி கம்ப ராமாயணத்தில் சில இடங்களில் வரும். குலோத்துங்க சோழ���ைப் பற்றி எங்கும் வருவதாக நினைவில்லை.\nஇந்த திருவெண்ணைய்நல்லூர் இன்றும் அதே பேரில் தஞ்சாவூர், திருச்சி மாவட்டத்தில் எங்காவது இருக்கும் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் பாஸ்கரத் தொண்டைமான் கம்பன் சுயசரிதம் என்ற கட்டுரையில் அது கதிராமங்கலம் என்கிற ஊர்தான் என்கிறார்.\nகடுமையான மழை பெய்தபோது கம்பனின் வீடு ஒழுக இரவோடு இரவாக வயலில் இருந்த கதிரை அறுத்து சடையப்பர் கம்பனே அறியாமல் அவனது வீட்டுக் கூரையை வேய்ந்து கொடுத்தாராம். அதனால் கதிர்வேய்மங்கலம் என்று ஊருக்கு பேர் வந்ததாம். பிற்காலத்தில் கதிராமங்கலம் என்று மருவி இருக்கிறது. கதிராமங்கலம் வனதுர்கையே அப்படி வேய்ந்ததாகவும் ஒரு ஐதீகம் உண்டாம். கம்பன் வனதுர்கை கோவிலில் வழிபட்டான் என்கிறார்கள்.\nகதிராமங்கலம் எங்கள் பூர்வீக ஊர். ஆனால் என் தாத்தா 1908-இலேயே சென்னை வந்துவிட்டார். எங்கள் தாத்தா வாழ்நாளிலேயே கதிராமங்கலம் தொடர்பு அறுந்துவிட்டது. அதுவும் காஞ்சி சங்கராசாரியரின் ஆலோசனையில் பேரில் போக வர வசதி உள்ள வைத்தீஸ்வரன்கோவில் வைத்தியநாதஸ்வாமி கோவில் எங்கள் குலதெய்வமாக மாறிவிட்டது என்று என் அப்பா சொல்லுவார்.\nஏழெட்டு வருஷத்துக்கு முன்னால்தான் நான் முதன்முறையாக அந்த ஊருக்குப் போயிருந்தேன். வழக்கம் போல பேசாமல் இங்கே கொஞ்சம் நிலம் வாங்கி விவசாயம் செய்து வாழலாமே என்று ஒரு பகல் கனவு வந்தது. 🙂\nஅங்கே இருந்த வனதுர்கை கோவிலுக்கும் எங்கள் குலதெய்வமான ஐயனார் கோவிலுக்கும்தான் போனேன். கவனிக்க, பிராமணக் குடும்பத்தின் குலதெய்வம் அபிராமண பூசாரி பூஜை செய்யும் ஐயனார் கோவிலாக இருந்திருக்கிறது, குலதெய்வத்தையே மாற்றிக் கொள்ளவும் முடிந்திருக்கிறது.\nஅது கம்பன் வாழ்ந்த ஊர் என்று இப்போதுதான் தெரிகிறது. விரைவில் ஏதாவது ஒரு கூரை வீட்டை புகைப்படம் பிடித்து இதுதான் கம்பன் வாழ்ந்த வீடு, இதுதான் சடையப்பர் வேய்ந்த கூரை என்று அடித்துவிடலாம் என்று இருக்கிறேன்.\nபரிசுப்பொருட்களைவிட அவற்றைக்கொடுத்த மனிதர்களின் அன்பைத்தான் பெரிதாகக் கம்பர் எண்ணினார் என்பது கு அழகிரிசாமியின் திருவொற்றியூர்வல்லி சிறுகதையில் இருந்து தெரியவருகிறது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல��� மூலம் தெரியப்படுத்து\nஅண்ணாதுரையின் படைப்புகள் இல் திருலோக சீதாராம்: கவ…\nசெல்லம்மா பாரதியின் வானொலிப் ப… இல் திருலோக சீதாராம்: கவ…\nபாரதிதாசன் இல் திருலோக சீதாராம்: கவ…\nநல்ல குறுந்தொகை இல் திருலோக சீதாராம்: கவ…\nகுயில் பாட்டு இல் திருலோக சீதாராம்: கவ…\nசாண்டில்யன் எழுதிய யவனராணி இல் prunthaban\nசாண்டில்யனின் கடல் புறா இல் சாண்டில்யன் எழுதிய ய…\nசாண்டில்யன் நூற்றாண்டு இல் சாண்டில்யன் எழுதிய ய…\nஉ.வே. சாமிநாதய்யரின் ‘என… இல் Natarajan Ramaseshan\nமாட்டுப்பொங்கல் ஸ்பெஷல்: சி.சு… இல் rengarl\nவாடிவாசல் பற்றி அசோகமித்ரன் இல் மாட்டுப்பொங்கல் ஸ்பெ…\nசு. வெங்கடேசனுக்கு இயல் வ… இல் ரெங்கசுப்ரமணி\nகொங்கு நாட்டின் முதல் நாவல் –… இல் நாடக ஆசிரியர் மெரினா…\nதமிழ் நாடகம்: மெரினாவின் … இல் நாடக ஆசிரியர் மெரினா…\n2019 பரிந்துரைகள் இல் புல்லட்டின் போர்ட் (…\nதிருலோக சீதாராம்: கவிதையின் கலை\nஉ.வே. சாமிநாதய்யரின் ‘என் சரித்திரம்’\nமாட்டுப்பொங்கல் ஸ்பெஷல்: சி.சு. செல்லப்பாவின் வாடிவாசல்\nபொங்கல் சிறுகதை: லா.ச.ரா.வின் மண்\nபோகி சிறுகதை – விகாசம்\nஃபெய்ஸ் அஹமது ஃபெய்ஸ் கவிதையும் சர்ச்சையும்\nசு. வெங்கடேசனுக்கு இயல் விருது\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nதிருலோக சீதாராம்: கவிதையின் கலை\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\nநாராய் நாராய் செங்கால் நாராய்\n« மே ஜூலை »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-25T03:45:20Z", "digest": "sha1:I6XBBSS247IJP34FFFJG4HRZKRTLZJX7", "length": 4646, "nlines": 71, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வலிசும் புட்டூனாவும் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(வலிசும் புடானாவும் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nவலிசும் புட்டூனாவும் (Wallis and Futuna) தெற்கு பசுபிக் பெருங்கடலில் இருக்கும் மூன்று முக்கிய தீவுகளும் பிற பல சிறுதீவுகளும் அடங்கிய பிரதேசம். இது பிரான்ஸ்சின் ஆட்சிக்குட்பட்டது. இதன் பரப்பளவு 264 சதுர கிமீ. இங்கு 16,039 மக்கள் வசிக்கின்றனர்.[3]\nவலிசு மற்றும் ஃபுட்டூனா தீவுகளின் பிரதேசம்\nமற்றும் பெரிய நகரம் மட்ட உட்டு\n• பிரான்சின் அதிபர் நிக்கொலா சார்கோசி\n• நிர்வாகி ரிச்சார்ட் டிட்லியர்\n• பிரதேச சபையின் தலைவர் விக்டர் பிரையல்\nஊவியா தீவின் அரசர் (2008 இலிருந்து),[2]\n• மொத்தம�� 264 கிமீ2 (211வது)\n• நீர் (%) புறக்கணிக்கத்தக்கது\n• 2019 கணக்கெடுப்பு 15,480 (219வது)\n• 2019 கணக்கெடுப்பு 16,039\n• அடர்த்தி 77/km2 (112வது)\nமொ.உ.உ (பெயரளவு) 2005 கணக்கெடுப்பு\n• மொத்தம் US$188 மில்லியன் (தரப்படுத்தப்படவில்லை)\n• தலைவிகிதம் US$12,640 (தரப்படுத்தப்படவில்லை)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/178511?ref=archive-feed", "date_download": "2020-01-25T01:25:30Z", "digest": "sha1:D42TQGVLS2333WZIBBGHDTT7FDYHHD7M", "length": 6138, "nlines": 72, "source_domain": "www.cineulagam.com", "title": "ரஜினியின் தர்பார் படத்தின் 4 நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்- அதிகமானதா? - Cineulagam", "raw_content": "\nஉடல் பருமன், கொழுப்பை குறைத்து 100 வருடங்கள் வாழ வேண்டுமா.. இந்த ஒரு பொருளில் நிகழும் அதிசயம்\nதிரையுலகில் இவர்கள் இருவருக்கும் விஜய் தான் சிக்கல், வெளிப்படையாக கூறிய பிரபல இயக்குனர்\nநடிகை சினேகாவிற்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. மகிழ்ச்சியில் பிரசன்னா வெளியிட்ட பதிவு.. குவியும் வாழ்த்துக்கள்..\nரஜினி 168 படத்தின் தலைப்பு இதுதானா\nகிராமத்து பாட்டியிடம் சிக்கிய நகரத்து பெண்ணின் நிலை... கோபிநாத் படும் அவஸ்தையைப் பாருங்க\nவிஜய்யை தான் திருமணம் செய்ய ஆசைப்பட்டேன்.. என் கணவர் அடித்துவிட்டார்.. உண்மையை போட்டுடைத்த சீரியல் நடிகை\nநடிகை சினேகா-பிரசன்னா ஜோடிக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. மகிழ்ச்சியாக பதிவிட்ட பிரசன்னா\nஅஜித்தின் இந்த படத்தில் நான் நடித்திருப்பேன், வெளிப்படையாக கூறிய ரஜினி\nரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகை நஸ்ரியாவா இது- புகைப்படம் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்\nஅழகிய உடையில் கண்ணை கவரும் பிக் பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nமிக கவர்ச்சியான உடையில் ஹாட் போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால்.. புகைப்பட தொகுப்பு\nசிவப்பு நிற மாடர்ன் உடையில் பார்வதி எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nஆடியோ வெளியீட்டிற்கு சிம்பிளாக வந்த நடிகை நபா நடேஷ் போட்டோ ஷுட்\nநடிகை ஆத்மிகா ஹாட் போட்டோஷூட்\nரஜினியின் தர்பார் படத்தின் 4 நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்- அதிகமானதா\nமுருகதாஸ் ரஜினியை வைத்து முதன்முறையாக இயக்கியிருக்கும் படம் தர்பார்.\nபோலீஸ் அதிகாரியாக ரஜினி நடித்திருக்கும் இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகி பட்டய கிளப்பி வருகிறது.\nமு���ல் நாள் ரூ. 2 கோடிக்கு மேல் சென்னையில் வசூலித்த இப்படம் இரண்டாம் நாள் வசூல் குறைவு தான்.\nதற்போது படம் 4 நாள் முடிவில் மொத்தமாக ரூ. 7.28 கோடி வசூலித்துள்ளது.\nவரும் நாட்களில் விடுமுறை நாட்கள் அதிகம் என்பதால் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/young-couple-arrested-in-murder-case-near-theni--tamilfont-news-249231", "date_download": "2020-01-25T02:26:03Z", "digest": "sha1:4JPJY2TPSQ2UIYBPYPQVOFIP3S5BKR67", "length": 12635, "nlines": 137, "source_domain": "www.indiaglitz.com", "title": "young couple arrested in murder case near theni - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Headline News » மயக்க மருந்து கொடுத்து ஆபாச வீடியோ எடுத்த கணவரின் மாமா: அரிவாளால் வெட்டி கொலை செய்த இளம்பெண்\nமயக்க மருந்து கொடுத்து ஆபாச வீடியோ எடுத்த கணவரின் மாமா: அரிவாளால் வெட்டி கொலை செய்த இளம்பெண்\n23 வயது இளம்பெண் ஒருவரின் கணவரின் அக்காள் கணவர் மயக்க மருந்து கொடுத்து தன்னை ஆபாசமாக வீடியோ எடுத்ததை அறிந்து ஆத்திரமடைந்து கணவரின் அக்காள் கணவர் என்றும் பார்க்காமல் சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் தேனி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதேனி அருகே பாண்டீஸ்வரன்-நிரஞ்சனா என்ற தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். அவர்கள் வீட்டிற்கு பாண்டீஸ்வரனின் அக்காள் கணவர் மணிகண்டன் என்பவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். மணிகண்டன் உறவினர் என்பதால் யாருக்கும் சந்தேகம் இல்லாமல் இருந்துள்ளது.\nஇந்த நிலையில் நிரஞ்சனா தனியாக இருக்கும்போது அவரது வீட்டிற்கு வந்த மணிகண்டன், நிரஞ்சனா குடிக்கும் டீயில் மயக்க மருந்து கொடுத்து அதன்பின் ஆபாசமாக செல்போனில் வீடியோ எடுத்ததாக தெரிகிறது. அதன் பின் அந்த வீடியோவை காட்டி மணிகண்டன், நிரஞ்சனாவை மிரட்டியுள்ளார்.\nஇதனால் நிரஞ்சனாவும் அவருடைய கணவரும் ஆத்திரமடைந்து இருவரும் நேராக மணிகண்டன் இருக்கும் இடம் சென்று இருவரும் மாறி மாறி அரிவாளால் மணிகண்டனை வெட்டி கொலை செய்தனர். இதனை தடுக்க வந்த மணிகண்டனின் மனைவியையும் வெட்டினர். இதனை அடுத்து இதுகுறித்து விசாரணை செய்த போலீசார் கணவன் பாண்டீஸ்வரன் மற்றும் மனைவி நிரஞ்சனா ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\n23 வயது பெண் ஒருவர் தன்னை ஆபாசமாக வீடியோ எடுத்த உறவினரை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளது அந்த பகுதியில் ப��ரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு தமிழில் நடத்த படுமா \nகனடாவில் படித்து வந்த தமிழக மாணவி மீது மர்ம மனிதன் தாக்குதல்: பெரும் பரபரப்பு\nகொரோனா வைராஸால் பாதிக்கப் பட்டாரா கேரள நர்ஸ் – சவுதி சுகாதார அதிகாரி தகவல்\n0% மாசில்லாத பருவ நிலை - உலகப் பொருளாதார மாநாட்டில் கிரேட்டா துன்பர்க்\nசெரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி: தரவரிசையில் 28வது இடத்தில் உள்ள வீராங்கனை வீழ்த்தினார்.\nசனிப்பெயர்ச்சி எப்போது நிகழப்போகிறது- ஜனவரி 24 \nவீடியோ கேம் விளையாடி 3 மில்லியன் டாலர் ஜெயித்த இளைஞர்\nஇந்திய சுதந்திரப் போருக்கு புது ரத்தம் பாய்ச்சிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினம் இன்று (23 ஜனவரி, 1897)\n4ஆம் வகுப்பு மாணவன் எழுதிய 'அப்பா' கட்டுரை: குடும்பத்தையே தலைகீழாக மாற்றிய அதிசயம்\nஜோதிடர் மனைவியுடன் கள்ளக்காதல்: தொழிலதிபருக்கு நேர்ந்த பரிதாபம்\nவழக்கறிஞரையும் சிறையில் அடையுங்கள்: நிர்பயா வழக்கு குறித்து பிரபல நடிகை\nஅண்ணியுடன் உல்லாசமாக இருந்த கணவர்: திருமணமான 4 மாதத்தில் தற்கொலை செய்த மனைவி\nஎத்தனை ரஜினி வந்தாலும் எங்களை அசைக்க முடியாது: தமிழக அமைச்சர்\nடெங்கு கொசுக்களை ஒழிக்க செயற்கை கொசுக்கள் உருவாக்கம்\nசீனாவில் கொரோனா வைரஸால் 9 பேர் உயிரிழப்பு – அமெரிக்காவிலும் ஒருவருக்கு இந்த வைரஸ் பரவியது\nஇளம்பெண்ணை காருடன் கடத்திய பள்ளி மாணவர்கள்: சென்னையில் பரபரப்பு\nரஜினிகாந்திற்கு துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் கூறிய அறிவுரை\nமணமகனின் தந்தையுடன் மணமகளின் தாயார் திடீர் ஓட்டம்: திருமண வீட்டில் பரபரப்பு\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை, தமிழக அரசின் நிலைப்பாடு- பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nதஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு தமிழில் நடத்த படுமா \nகனடாவில் படித்து வந்த தமிழக மாணவி மீது மர்ம மனிதன் தாக்குதல்: பெரும் பரபரப்பு\nகொரோனா வைராஸால் பாதிக்கப் பட்டாரா கேரள நர்ஸ் – சவுதி சுகாதார அதிகாரி தகவல்\n0% மாசில்லாத பருவ நிலை - உலகப் பொருளாதார மாநாட்டில் கிரேட்டா துன்பர்க்\nசெரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி: தரவரிசையில் 28வது இடத்தில் உள்ள வீராங்கனை வீழ்த்தினார்.\nசனிப்பெயர்ச்சி எப்போது நிகழப்போகிறது- ஜனவரி 24 \nவீடியோ கேம் விளையாடி 3 மில்லியன் டாலர் ஜெயித்த இளைஞர்\nஇந்திய ���ுதந்திரப் போருக்கு புது ரத்தம் பாய்ச்சிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினம் இன்று (23 ஜனவரி, 1897)\n4ஆம் வகுப்பு மாணவன் எழுதிய 'அப்பா' கட்டுரை: குடும்பத்தையே தலைகீழாக மாற்றிய அதிசயம்\nஜோதிடர் மனைவியுடன் கள்ளக்காதல்: தொழிலதிபருக்கு நேர்ந்த பரிதாபம்\nவழக்கறிஞரையும் சிறையில் அடையுங்கள்: நிர்பயா வழக்கு குறித்து பிரபல நடிகை\nஅண்ணியுடன் உல்லாசமாக இருந்த கணவர்: திருமணமான 4 மாதத்தில் தற்கொலை செய்த மனைவி\nரசிகர்களுக்கு ஆர்யா-சாயிஷா நாளை அறிவிக்கவிருக்கும் முக்கிய தகவல்\nகழிவுநீர் தொட்டியில் விழுந்து 2 வயது குழந்தை பலி\nரசிகர்களுக்கு ஆர்யா-சாயிஷா நாளை அறிவிக்கவிருக்கும் முக்கிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/cricket/38426-spent-four-days-in-tears-smith.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-01-25T02:52:19Z", "digest": "sha1:ZJ2YABX36XNNTUYJKBQEYWI4MAPRRVLV", "length": 12727, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "4 நாட்களுக்கு அழுதுக்கொண்டு தான் இருந்தேன்: ஸ்மித் | Spent four days in tears: Smith", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\n4 நாட்களுக்கு அழுதுக்கொண்டு தான் இருந்தேன்: ஸ்மித்\nபந்து சேதப்படுத்திய விவகாரத்திற்கு பிறகு ஓராண்டு தன்னை தடை செய்ததை நினைத்து 4 நாட்களுக்கு தொடர்ந்து அழுதுக்கொண்டு இருந்ததாக ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியினர் பந்தை சேதப்படுத்திய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து அந்த அணியின் கேப்டன் ஸ்மித், துணை கேப்டன் ஆகியோர் ஒரு ஆண்டுக்கு கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது. மேலும், பன்காராஃப்டுக்கு 9 மாதங்களுக்கு தடை விதித்தது அந்நாட்டின் கிரிக்கெட் வாரியமான 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா'. அப்போது பத்தரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்த ஸ்மித் கண்ணீர் விட்டு அழுது தனது நாட்டு மக்களிடமும் தன்னுடைய குழந்தையிடமும் மன்னிப்பு கேட்டார்.\nஇந்நிலையில் நேற்று சிட்னியில் உள்ள ஒரு பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்மித் மாணவர்களிடம் உரையாடினார். அப்போது, \"பந்து சேதப்படுத்திய சம்பவம் கண்டறியப்பட்ட பிறகு 4 நாட்களுக்கு நான் அழுதுக்கொண்டு தான் இருந்தேன். அப்போது கடுமையான மனப்போராட்டத்தில் இருந்தேன். அந்த நாட்களை கடந்து வந்தது தான் என் வாழ்க்கயைில் நான் செய்ததிலேயே கஷ்டமான ஒன்று. அப்போது தனக்கு ஆதரவாக குடும்பத்தாரும், நண்பர்களும் இருந்தனர். ஒரு ஆண் தனது உணர்வுகளை வெளிப்படுத்துவதில் எந்த தவறும் இல்லை. அந்த சம்பவம் நடந்து 2 மாதங்கள் ஆகிவிட்டது. மீண்டும் விளையாட துவங்கும் போது புதிய உற்சாகத்துடன் களமிறங்குவேன்\" என்றார்.\nதற்போது ஸ்மித் கிளப் அளவிலான போட்டிகளில் விளையாட உள்ளார். குளோபல் கனடா டி20 போட்டியில் டொரான்டோ நேஷ்னல் அணிக்காக அவர் விளையாட உள்ளார். இந்த போட்டி ஜூன் 28ந்தேதி முதல் ஜூலை 15ந்தேதி வரை நடக்கிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநீட் தேர்ச்சி விகிதம்: தமிழக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டிய விஷயம் - ராமதாஸ்\nஅடுத்த படுகொலைகள் நோக்கி..: பிரதீபா மரணம் குறித்து பா.ரஞ்சித்\n'காலா' டிக்கெட் முன்பதிவு மந்தம்\n1. பிரபல நகைச்சுவை நடிகர் ஐ.சி.யூ.வில் அனுமதி\n2. நடிகை சினேகா, பிரசன்னா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\n3. கணவர் பலாத்காரம் செய்துட்டார் அலறிய மனைவி\n4. ரஜினி வந்துட்டா... அதிமுகவுக்கு பாதிப்பு\n5. நண்பனை சிறைக்கு அனுப்பி, அவன் மனைவியை சீரழித்த பெஸ்ட் ப்ரெண்ட்ஸ் பகீர் கிளப்பிய பாலியல் பலாத்காரம்\n6. ஒரே தெருவில் வசிப்பவர் என நம்பி பைக்கில் ஏறிய பள்ளி மாணவி.. கத்தி முனையில் வெறிச்செயல்..\n7. இதோ பக்கத்துல வந்துட்டோம் திருடனுக்கு தகவல் கொடுத்த சென்னை எஸ்.ஐ\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபஞ்சாப் vs ராஜஸ்தான் ப்ரீவியூ; ஸ்டீவ் ஸ்மித் ரிட்டர்ன்ஸ்\nஅவர்களுக்கு ஓப்பனிங் இடத்தை விட்டுக்கொடுக்க தயார்: ஆரோன் பின்ச்\nIPL 2019: ராஜ மரியாதையோடு ராஜஸ்தானுடன் இணைந்தார் ஸ்மித்\nஉலகக்கோப்பை தொடருக்கு முன்பான கூட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர்\n1. பிரபல நகைச்சுவை நடிகர் ஐ.சி.யூ.வில் அனுமதி\n2. நடிகை சினேகா, பிரசன்னா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\n3. கணவர் பலாத்காரம் செய்துட்டார் அலறிய மனைவி\n4. ரஜினி வந்துட்டா... அதிமுகவுக்கு பாதிப்பு\n5. நண்பனை சிறைக்கு அனுப்பி, அவன் மனைவியை சீரழித்த பெஸ்ட் ப்ரெண்ட்ஸ் பகீர் கிளப்பிய பாலியல் பலாத்காரம்\n6. ஒரே தெருவில் வசிப்பவர் என நம்பி பைக்கில் ஏறிய பள்ளி மாணவி.. கத்தி முனையில் வெறிச்செயல்..\n7. இதோ பக்கத்துல வந்துட்டோம் திருடனுக்கு தகவல் கொடுத்த சென்னை எஸ்.ஐ\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/category/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-01-25T01:24:39Z", "digest": "sha1:JPLHPMAIGSDACF5QIJZ5NRPK7PHNFCQY", "length": 17882, "nlines": 134, "source_domain": "www.pannaiyar.com", "title": "ஆரோக்கியம் | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nநாம் உடலின் நலம் காத்து ஆரோக்கியம் நல்வாழ்வு வாழ வழிகாட்டுதல்கள்\nமாசில்லாத காற்றை சுவாசிக்க செண்பக மரங்கள்\nசெண்பக மரங்கள் சுற்றுப்புறத்துக்கு சுகம் தரும் செண்பக மரம் நட்டு வளர்க்க வேண்டும் என்று வனத்துறை யோசனை தெரிவித்துள்ளது. அழியும் நிலையில் உள்ள காட்டு செண்பக மரங்களை இனப்பெருக்கம் செய்யும் முயற்சி முடுக்கி விடப்பட்டுள்ளது. மக்கள் தொகை, வீடு, …\nகருணைக்கிழங்கு சாகுபடி முறைகள், பயன்கள் முதல் குழம்பு செய்வது வரை\nகருணைக்கிழங்கு சுமார் 600 க்கும் அதிகமான கருணைக்கிழங்கு வகைகள் உள்ளன. இது ஆசியா மற்றும் அப்பிரிக்கா நாடுகளுள் அதிகம் உள்ளது .இது பல நிறங்களில் உள்ளது.அதிகமாய் வெள்ளை , சிவப்பு ,கருப்பு போன்ற நிறங்களிலும் ,இனிப்பு முதல் ,காரம், கசப்பு, …\nநமது க்ரூப்ல பாதாமுக்கு ஒரு Flag ship மரியாதை இருக்கு. ஏன்னா, பாதாம்ல நல்ல ஃபேட் இருக்கு, ப்ரோட்டீன் இருக்கு, மெக்னீசியம் இருக்கு, இரும்புச்சத்து இருக்கு, பொட்டாசியம் இருக்கு, கால்சியம் இருக்கு, நான் இல்லைன்னு சொல்லலை. ஆனால், எடைக்குறைப்புக்கு எந்த …\nமேக்ரோ பகுதி – 11 என்னுடைய குரு Jeff Cyr மற்றும் அவரின் நண்பர் Jamie Moskowitz சேர்ந்து Keto Saved Me என்���ும் க்ரூப்பை ஆரம்பித்திருக்கிறார்கள். மிகவும் நல்ல க்ரூப். ஆங்கிலத்தில் உங்களுக்கு வழிகாட்டுதல் வேண்டுமென்றால் அங்கே தாராளமாக …\nமூலிகைகள்: பூண்டை பற்றி 3200 பதிப்பிக்கபட்ட மருத்துவ ஆய்வுகள் நிகழ்த்தபட்டுள்ளன. சுருக்கமாக அவை சொல்லும் செய்தி “உலகில் எல்லாரும் தினம் 1 அல்லது 2 பூண்டுகள் சாப்பிட்டால் மாரடைப்பு மரணங்கள் 25% குறையும்” என்பதுதான். ஸ்டாடின் சாப்பிட்டால் 1% கூட …\nவெயில் காலம் வந்தால் பலரும் சூரியனை கண்டு அஞ்சி நடுங்குவார்கள். அழகு போய்விடும், தோல் கருத்து விடும், ஸ்கின் கான்சர் வந்துவிடும் என்ற மாத்ரீயான அச்சங்களுக்கு குறைவு இல்லை. இதை பயன்படுத்தி கம்பனிகள் சன்ஸ்க்ரீன் எல்லாம் விற்று லாபம் சம்பாதிப்பார்கள். …\n என்று கேள்வி கேட்டால் பதில், முதலில் நீங்கள் யார் என்ற அடுத்த கேள்விதான் பிறக்கும். இன்சுலின் எல்லோருக்கும் எதிரி கிடையாது, அதே மாதிரி நண்பனும் கிடையாது. …\n கார்ப் பற்றிய முக்கியமான மூன்று வார்த்தை பிரயோகங்களோடு இந்த அத்தியாயத்தை ஆரம்பிப்போம். கார்ப் பற்றிய முக்கியமான மூன்று வார்த்தை பிரயோகங்களோடு இந்த அத்தியாயத்தை ஆரம்பிப்போம். 1. டோட்டல் கார்ப் 2. ஃபைபர் 3. நெட் …\n ஒருவரின் வயதுக்கேற்ப எடைக்கேற்ப அவர் வேலை செய்யும் திறனுக்கேற்ப அவரின் மேக்ரோ அளவுகள் எவ்வளவு இருக்க வேண்டும் கலோரி டெஃபிசிட் என்றால் என்ன கலோரி டெஃபிசிட் என்றால் என்ன எந்தெந்த உணவுகளிலெல்லாம் நல்ல கொழுப்புகள் இருக்கின்றன எந்தெந்த உணவுகளிலெல்லாம் நல்ல கொழுப்புகள் இருக்கின்றன எந்தெந்த உணவுகளிலெல்லாம் நல்ல புரதங்கள் …\nநம் உடம்பில் சேரும் சத்துப் பொருள்களை மொத்தம் ஐந்து வகைகளாகப் பிரிக்கலாம். 1. கார்போஹைட்ரேட் (மாவுப்பொருள்) 2. ப்ரோட்டீன் (புரதம்) 3. ஃபேட் (கொழுப்பு) 4. வைட்டமின் (உயிர்ச்சத்து) 5. மினரல் (கனிமச்சத்து) இதில் கடைசி இரண்டு வகைகளான …\nபி.சி.ஓ.எஸ் (பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்) PCOD PCOS by NEANDER SELVAN\nபி.சி.ஓ.எஸ் (பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்) by NEANDER SELVAN பெண்கள் சிலருக்கு போதுமான அளவில் கருமுட்டைகள் உற்பத்தி ஆகவில்லையெனில் அது பி.சி.ஓ.எஸ் என அழைக்கபடும். அது ஏன் வருகிறது என பல காரணங்கள் கூறபட்டு வந்தாலும் (ஜெனடிக், டயட்) தற்போது அதற்கு …\nஆஸ்துமா ஆஸ்துமா என்பது மூச்சுப்பாதையில் உருவாகும் இன்ஃப்ளமேஷனால் விளைவது. இதனால் மூச்சுகுழாய் சுருங்குகிறது. காற்று தடைப்படுகிறது. ஆஸ்துமா இருப்பவர்களுக்கின் நுரையீரலில் இருக்கும் பிரான்சியல் டியூப்கள் உள்காயத்தால் சிவந்தும், வீங்கியும் காணப்படும். ஆஸ்துமா இருப்பவர்கள் விதைகள் மற்றும் அலர்ஜியை ஏற்படுத்தும் உணவுகளை …\nசுகர் செக் செய்வது எப்படி\nசுகர் பேஷண்டுகள் கண்டிப்பாக மாத்திரையை உடனே நிறுத்தக் கூடாது. க்ளுக்கோமீட்டர் பக்கத்து மருந்துகடையில் இருந்து வாங்கவும். அவ்வப்போது பேட்டரி சரியாக இருக்கிறதா என செக்செய்யவும். பேலியோ டயட் ஆரம்பித்த உடனே சுகரை ரெகுலராக செக் செய்ய வேண்டும். தினமும் நான்கு …\nhscrp எனும் டெஸ்ட் உடலில் முக்கியமாக இதய ரத்தக் குழாய்களில் உள்ள உள்காயத்தை அறிய உதவுவதாகும். இது கார்ப் உணவுமுறை எடுக்கும் முக்கால்வாசி பேருக்கு மற்றும் ஸ்டிரெஸ் இருக்கும் பலருக்கும் அதிகமாக இருக்கிறது. இது அதிகமாக இருந்தால் ஆபத்தாகும். இதை …\nமூலிகை ஆர்வலர் தோள் உயரம் வரை வளர்ந்திருக்கும், தூதுவளைச்செடியுடன் காட்சி தரும் இவர் ,அமுக்கிரா கிழங்கு,மஞ்சள் கரிசாலை, நித்திய கல்யாணி, தூதுவளை எனப் பலவகையான மூலிகைச் செடிகளை வளர்த்து வருகிறார்.மேலும் பல்வேறு வகையான மூலிகைகளை சேகரித்து,வளர்த்து மூலிகை வனமாக மாற்றும் …\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (5)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (8)\nவிவசாயம் பற்றிய தகவல் (9)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி தண்ணீர் நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/232640?ref=archive-feed", "date_download": "2020-01-25T01:52:16Z", "digest": "sha1:DVYTDBWNQLORQ6EMBTXX4CBSK5DW3XKJ", "length": 8786, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "வீதியை புனரமைக்க கோரி கல்லடி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவீதியை புனரமைக்க கோரி கல்லடி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்\nமட்டக்களப்பு - கல்லடி, உப்போடை வீதியை புனரமைத்து தருமாறு கோரி அப்பிரதேச மக்கள் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.\nகல்லடி, உப்போடை இசைநடனக்கல்லூரி வீதியில் வசிக்கும் பொதுமக்களே இன்று பகல் இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் பலத்த மழைபெய்துவருவதன் காரணமாக நீண்டகாலமாக புனரமைக்கப்படாத நிலையில் உள்ள குறித்த வீதி தற்போது முற்றாக நீரில் மூழ்கியுள்ளதுடன் பயணிக்கமுடியாத நிலையில் உள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த வீதியால் செல்லும் மாணவர்கள் பாதணிகளை கழற்றியே பயணிப்பதாகவும் தினம் அலுவலகம் செல்வோரும் பாடசாலை செல்லும் மாணவர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமட்டக்களப்பு மாநகரசபை முதல்வரே மிக முக்கியத்துவம் மிக்க இந்த பாதை உமது கண்ணுக்கு தெரியவில்லையா, பள்ளமும் குழியுமாகவுள்ள எமது பாதையை புனரமைத்து தாருங்கள் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளையும் போராட்டத்தில் கலந்திருந்தவர்கள் ஏந்தியிருந்தனர்.\nமட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் குறித்த வீதியை புனரமைத்து நீண்டகாலமாக உள்ள பிரச்சினைக்கு தீர்வினை வழங்கவேண்டும் எனவும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=19518", "date_download": "2020-01-25T03:41:04Z", "digest": "sha1:DGO3RJM6PGD43Y6BJ4HVPFTG6BXST2UA", "length": 18179, "nlines": 52, "source_domain": "battinaatham.net", "title": "கைது செய்யப்பட்ட முக்கிய புள்ளியின் அதிர வைக்கும் பின்னணி Battinaatham", "raw_content": "\nகைது செய்யப்பட்ட முக்கிய புள்ளியின் அதிர வைக்கும் பின்னணி\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு விவகாரத்தில் பிரபல வர்த்தகரான முகமது இப்ராஹிம் கைது செய்யப்பட்டிருப்பதில், கொழும்பு நகரின் வர்த்தக சமூகம் அதிர்ந்து போயிருக்கிறது. அவருடைய மகன்களின் கடும்போக்குவாதம் அவருக்கு தெரியாமல் இருந்திருக்கலாம் என்கிறார்கள் அவரை அறிந்தவர்கள்.\nகொழும்பு நகரில் சற்று வசதியானவர்கள் வசிக்கும் தெமடகொட பகுதியில் உள்ள அமைதியான மஹாவில கார்டன் வீதியில் அமைந்திருக்கிறது முஹமது இப்ராஹிமின் வீடு. பார்த்தவுடனேயே வசதியானவர்கள் வசிக்கும் வீடு எனச் சொல்லிவிடக்கூடியபடியான மிகப் பெரிய வீடு.\nஞாயிற்றுக்கிழமையன்று இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில், ஷாங்ரி - லா ஹோட்டலிலும் கிங்ஸ்பரி ஹோட்டலிலும் காலை உணவு நேரத்தில் குண்டை வெடிக்கச் செய்த இன்ஸாஃப் இப்ராஹிம் மற்றும் இல்ஹாம் இப்ராஹிமின் தந்தைதான் முகமது இப்ராஹிம். இதற்குப் பிறகு இவரது வீட்டிற்கு காவல்துறை வந்தபோது, இப்ராஹிமின் மகன் இல்ஹாம், குண்டைவெடிக்கச் செய்து அவரது கர்ப்பிணி மனைவி, இரு குழந்தைகள் உயிரிழந்தனர்.\nஇதற்கு பிறகு முஹமது இப்ராஹிமின் குடும்பம் முழுவதையும் காவல்துறை கைது செய்தது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியை மட்டுமல்லாமல் கொழும்பு வர்த்தக வட்டாரங்களிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.\nயார் இந்த முகமது இப்ராஹிம் \nமுகமது இப்ராஹிம் கண்டியின் தெல்தொட பகுதியைச் சேர்ந்தவர். 16-17 வயதில் வேலை தேடி கொழும்பு நகருக்குப் புலம் பெயர்ந்தவர், முதலில் ஒரு உணவகத்தில் சமையல் வேலை பார்த்தார். பிறகு தெருவோரக் கடை ஒன்றையும் வைத்திருந்தார். அதற்குப் பின் மிளகு, பட்டை, கிராம்பு போன்ற மசாலாப் பொருட்களுக்கான கமிஷன் ஏஜென்டாகவும் செயல்பட்டார்.\nஅதற்குப் பிறகு சிறிது சிறிதாக நேரடியாக வர்த்தகத்தில் இறங்கிய இப்ராஹிம், மிக வெற்றிகரமான வர்த்தகராகவும் உயர்ந்தார். 1986ல் கொழும்பில் உள்ள பரபரப்பான பழைய மூர் தெருவில் இஷானா என்ற நிறுவனத்தைத் துவங்கினார். அதற்குப் பிறகு அவருக்கு ஏறுமுகம்தான்.\nஇந்தியா உள்ளிட்ட பல நாடுகளோடு மசாலாப் பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் பணியில் இவரது இஷானா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஈடுபட்டிருக்கிறது. இவரது நிறுவனத்தின் இணையதளம், \"சர்வதேச வாடிக்கையாளர்களிடம் மட்டுமல்ல, விவசாயிகளிடமும் நம்பிக்கையைப் பெற்றவர்கள் தாங்கள்\" எனக் குறிப்பிடுகிறது (இப்போது இணைய தளம் முடக்கப்பட்டிருக்கிறது).\nகொழும்பு வர்த்தக சங்கத்தின் தலைவராகவும் செயல்பட்டிருக்கும் முகமது இப்ராஹிம், பல முறை வர்த்தகச் செயல்பாட்டிற்காக அரச தலைவர்களிடம் விருதுகளைப் பெற்றிருக்கிறார். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்புதான் தற்போது வசிக்கும் தெமடகொட பகுதியில் குடியேறினார் இப்ராஹிம்.\nதெமடகொட பகுதியில் வசிப்பவர்களைப் பொறுத்தவரை, இப்ராஹிமைப் பற்றியும் அவரது குடும்பத்தினரைப் பற்றியும் அதிகம் அறிந்திருக்கவில்லை. எதிர்ப்பட்டால் வணக்கம் சொல்வது, தொழுகையின்போது சந்திப்பது என்ற வகையில்தான் அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.\n\"எங்கள் தெருவில் வசிக்கும் ஒருவருக்கு பயங்கரவாதத் தொடர்பு இருக்குமென்பதை நம்பவே முடியவில்லை. ஆனால், நாங்கள் இப்ராஹிமை மட்டுமே பார்த்திருக்கிறோம். அவரது மகன்களைப் பார்த்ததில்லை பேசியதுமில்லை. அவர்கள் பின்னணியும் தெரியாது\" என்கிறார் அவரது வீட்டிலிருந்து மூன்று நான்கு - வீடுகள் தள்ளி குடியிருக்கும் ருஸ்தம். அவர் தன்னைத் தேடி வந்தவர்களுக்கு உதவிசெய்வார் என்பது குறித்து கேள்விப்பட்டிருப்பதாகச் சொல்லும் ருஸ்தம், தன் மகன்களின் இப்படியான செயல்பாடுகள் குறித்து நிச்சயம் அறிந்திருக்க மாட்டார் என்கிறார்.\nமுஹமது இப்ராஹிமிற்கு இர்ஷான் அகமது, இன்சாஃப், இல்ஹாம், ஹிஜாஸ், இஃப்லால், இஸ்மாயில், இஷானா, இஜஷா, இபாதா என 9 குழந்தைகள். இதில் ஆறு பேர் ஆண்கள். மூன்று பேர் பெண்கள். இஸ்மாயிலைத் தவிர மற்ற அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.\nமுகமது இப்ராஹிமின் முதல் மகனான இர்ஷான் அகமது பல இடங்களில் கடைகளை வாடகைக்கு விட்டிருக்கிறார். தாக்குதலில் நேரடியாகத் தொடர்புடைய இன்சாஃபும் (33) இல்ஹாமும் (31) இவருடைய தம்பிகள். இதில் இன்சாஃப் தாமிர வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தார். கொ���ாசஸ் காப்பர் என்ற இவரது நிறுவனத்தின் இணையதளம், இஷானா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தங்களது தாய் நிறுவனம் எனக் குறிப்பிடுகிறது.\nஇன்சாஃபிற்கும் இல்ஹாமிற்கும் கடும்போக்குவாத இஸ்லாமிய இயக்கங்களுடன் எப்படி தொடர்பு ஏற்பட்டது, அவர்கள் ஏன் அதனை நோக்கி ஈர்க்கப்பட்டார்கள் என்பது குறித்து பலருக்கும் ஆச்சரியம் இருக்கிறது.\n\"இந்தச் சம்பவம் எங்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வீட்டில் உள்ள பிள்ளைகளைக் கவனிக்க வேண்டும் என்பது உறைக்கிறது. எல்லாவிதத்திலும் வெற்றிகரமானவராக இருந்த இப்ராஹிமின் மகன்கள் ஏன் இந்த வழியில் இறங்கினார்கள் என்பது புரியவில்லை\" என்கிறார் பழைய மூர் தெருவில் கடை வைத்திருக்கும் இப்ராஹிமின் உறவினர்களில் ஒருவர்.\nபழைய மூர் தெருவில் முகமது இப்ராஹிமுடன் வர்த்தகத் தொடர்புகளை வைத்திருந்த கடைக்காரர்கள் பலரும், இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்புபடுத்திப் பேசப்படும் நேஷனல் தௌஹீத் ஜமாத் என்ற பெயரையே இப்போதுதான் கேள்விப்படுவதாகத் தெரிவித்தார்கள்.\n\"சகோதரர்களிடம் சில சந்தர்ப்பங்களில் பேசியிருக்கிறேன். ஆனால், அவர்கள் ஒருபோதும் இம்மாதிரியான எண்ணத்தை வெளிப்படுத்தியதில்லை. எங்களை அதனை நோக்கி ஈர்க்கவும் முயற்சிக்கவில்லை\" என்கிறார் இஷானாவுடன் வர்த்தகத் தொடர்பு வைத்திருக்கும் இளைஞர் ஒருவர்.\nஇலங்கையின் தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சரான ரிஷாத் பதியுதீனுடன் முகமது இப்ராஹிம் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை முன்வைத்து, அவரையும் இந்த விவகாரத்தில் தொடர்புபடுத்தி சர்ச்சைகள் எழுந்தன. ஆனால், பிபிசியிடம் பேசிய ரிஷாத் பதியுதீன் இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் கடுமையாக மறுத்தார்.\n\"வர்த்தகத்துறை அமைச்சர் என்ற முறையில் நான் தினமும் பல வர்த்தகர்களைச் சந்திக்கிறேன். அவர்களோடு எல்லாம் எனக்கு தொடர்பு இருக்கிறது என்று அர்த்தமா முகமது இப்ராஹிமிற்கு பல அரசு தலைவர்கள் விருதுகளை வழங்கும் படங்கள் இருக்கின்றன. அதற்காக அவர்களோடெல்லாம் தொடர்புபடுத்திப் பேசுவார்களா முகமது இப்ராஹிமிற்கு பல அரசு தலைவர்கள் விருதுகளை வழங்கும் படங்கள் இருக்கின்றன. அதற்காக அவர்களோடெல்லாம் தொடர்புபடுத்திப் பேசுவார்களா\nதானோ, தன் குடும்பத்தினரோ எந்தவிதத்திலும் த���்கொலைதாரிகளுடன் தனிப்பட்ட முறையிலோ, தொழில் ரீதியாகவோ சம்பந்தப்பட்டிருக்கவில்லை என்கிறார் ரிஷாத்.\nஇப்ராஹிமின் வீட்டில் தற்போதும் காவல்துறையினர் தொடர் சோதனைகளைச் செய்துவருகிறார்கள். இந்த அதிர்ச்சியிலிருந்து அந்தப் பகுதி மீள்வதற்கு பல காலம் பிடிக்கலாம்.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nபுலிகளைப் பழி தீர்க்க இரட்டைக் கொலை; கூட்டணியின் தலையில் சுமத்திய புளொட்\nசுமந்திரனுக்கு வாழ்வுகொடுக்கும் பருவகால இதழ் அரசமைப்பு\nபொருத்தமான தலைமை இருந்தால் தமிழீழம் சாத்தியப்படுவதற்க்கேற்ற சர்வதேச சூழல் உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pattabiwrites.in/2016/11/the-marxist-sociology-in-india-study-of.html", "date_download": "2020-01-25T01:18:07Z", "digest": "sha1:XTIN646PXJC4XLIR6SSK632DPFQRCKD2", "length": 11337, "nlines": 109, "source_domain": "www.pattabiwrites.in", "title": "PATTABI WRITES", "raw_content": "\nThe Marxist Sociology in India- A study of the Contribution of A R Desai என்ற ஆய்வு புத்தகத்தை அர்பிதா முகர்ஜி என்ற பேராசிரியை எழுதியுள்ளார். நேஷனலிசம் என்கிற உருவாக்கம் அதில் பங்கேற்றவர்களின் வர்க்கப் பின்னணி, செயல்பாடுகள், இந்திய விவசாயம்- விவசாய வர்க்கம், இந்தியாவில் வளர்ந்து வரும் முதலாளித்துவ அரசு, சமுக இயக்கங்கள், எதிர்ப்பு போராட்டங்கள் என பல்வேறு தலைப்புகளில் ஆய்வாளர் மார்க்சிய ஆய்வாளர்கள் பலரின் மேற்கோள்கள், வந்தடைந்த முடிவுகளுடன் இப்புத்தகத்தை எழுதியுள்ளார். இந்தியாவில் குறிப்பிடத் தகுந்த சிந்தனையாளர், சமுகவியளார், மார்க்சிய ஆய்வாளர் தேசாயின் பார்வையில் என அர்ப்பிதா தனது வாதங்களை நகர்த்துகிறார்.\nஅக்சய் குமார் ரம்ன்லால் தேசாய் குஜராத்திலிருந்து நமக்கு கிடைக்கப் பெற்ற மார்க்சிய ஆய்வாளர். ஏப்ரல் 16,1915ல் பிறந்து 80 ஆண்டுகள் வாழ்ந்து செயல்பட்டு நவம்பர் 12, 1994ல் மறைந்தவர்.. இந்தியாவில் சோசியாலஜி என்கிற ஆய்வுவகைதனை நூற்றாண்டாக பலர் செழுமைபடுத்தியுள்ளனர். ராதாகமல் முகர்ஜி, குர்யி, மஜும்தார், பினாய் குமார், தேசாய், சீனிவாஸ், திபங்கர் குப்தா ���ோன்றவர்கள் இந்திய சமூகம் குறித்து ஏராளம் எழுதியுள்ளனர். தேசாய் புகழ்வாய்ந்த ஜி எஸ் குர்யி அவர்களிடம் கற்றவர். இந்திய தேசியம் சமுக பின்புலம் குறித்து எழுதியவர். ஊரக இந்தியாவின் சமுகவியல், அரசும் சமுகமும், விவசாய போராட்டங்கள், இந்தியாவின் வளர்ச்சிப்பாதை போன்ற மிக முக்கிய ஆய்வு நூல்களை தந்தவர்.\nதனது இளமைக்காலத்தில் சி பி ஐ கட்சியில் செயல்பட்டவர். ஸ்டாலினிச கொள்கைகளால் இரண்டாம் உலகப்போர் காலத்தில் மாறுபட்டு டிராட்ஸ்கியவாதியாக போல்ஷ்விக் லெனினிஸ்ட் கட்சி என்பதில் இணைத்துக் கொண்டு செயல்பட்டவர். மார்க்ஸ், எங்கெல்ஸ் லெனின் நூல்களுடன் டிராட்ஸ்கி, காட்ஸ்கி, மெளரிஸ் டாப், கார்ல் மேன்ஹய்ன் எழுத்துக்களுடன் பழக்கப்படுத்தி கொண்டவர் தேசாய். பின்னர் 1953-81 காலங்களில் ஆர் எஸ் பி கட்சியின் மிக முக்கிய கோட்பாட்டாளராக விளங்கினார். இந்திய சமுகவியலாளர் சொசைட்டியில் முக்கிய பங்காற்றினார். பிரிட்டிஷ் காலத்தில் தொழிற்சங்கங்கள் என்ற புத்தக தொகுப்பை வழங்கினார். குஜராத்தி மொழியில் சோசலிச கருத்துக்களை பரவ செய்யும் வகையில் இதழாசிரியராக இருந்தார். நான்காம் அகிலத்துடன் தொடர்ந்து உறவுகளை வைத்திருந்தார் தேசாய். அவரது ஆய்வுகள் மார்க்சியர் வட்டாரத்தில் போதுமான கவனம் பெறாமல் போனது வருத்ததிற்குரிய ஒன்று.. அர்ப்பிதா எழுத்து நடை வசீகரமாக நம்மை அழைத்து செல்வதாக இல்லை என எனக்கு தோன்றுகிறது. சோர்வை ஏற்படுத்துகிறது . எனினும் தேசாய் போன்ற மறக்கடிக்கப்பட்ட ஆய்வாளர்களை மறு வாசிப்பு செய்ய இப்புத்தகம் உதவுகிறது. வழக்கம் போல் இம்மாதிரி புத்தகங்களை வெளியிடும்கல்கத்தா கே பி பக்ஷி நிறுவனம்தான் இதையும் வெளியிட்டுள்ளது. கன்னிமாரா சென்னை நூலகத்தில் 335.4 எண் கொண்டதாக இப்புத்தகம் கிடைக்கிறது. விலை ரூ 795 தான். 2015 பிப்ரவரியில் கன்னிமாரா வந்த இந்நூலை 2015 ஏப்ரலில் ஒருவர் எடுத்துள்ளார். தற்போது 2016ல் எனக்கு படிக்க வாய்ப்பு கிடைத்தது.\nU R அனந்தமூர்த்தி அவர்களின் Hindutva or Hind Swar...\nயு.ஆர் அனந்தமூர்த்தி இந்தியாவின் புகழ்வாய்ந்த இலக்...\nபலரோ சிலரோ ஒருவர் குறித்து பெருமிதத்துடன் புகழ்...\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவாலா ஆன கதை\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவால் ஆன கதை -ஆர். பட்டாபிராமன் அம்பானிகளின் கார்ப்...\nஅமைச்சர் அரவிந்த் சாவ���்திற்கு பென்ஷன் பிரச்சனை நாடாளுமன்ற கமிட்டியின் சிபாரிசு -ஆர். பட்டாபிராமன் . அரவிந்த அவர்கள்...\nBSNL ஓய்வூதிய மாற்றம் என்ன தான் பிரச்சனை \nBSNL ஓய்வூதிய மாற்றம் என்ன தான் பிரச்சனை மத்திய அரசாங்க ஊழியர்கள் ஊதிய மாற்றப் பலன்களை 7வது ஊதியக்குழு அடிப்படையில்...\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி - ஆர்.பட்டாபிராமன் - இளம் பகத்சிங்கின் புரட்சிகர உணர்வுகள், போராட்டங்கள், சோசலிச ச...\nவங்கித் தோழர்கள் போராட்டம் - ஆர்.பட்டாபிராமன் வங்கிகள் இணைப்பு யோசனை இருக்கிறதா என்கிற கேள்வி ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=832", "date_download": "2020-01-25T03:32:56Z", "digest": "sha1:WXT6B6AVPFZQSPVTEZ7FZHTH4Z4OHYKR", "length": 2964, "nlines": 87, "source_domain": "tamilblogs.in", "title": "திருக்குறள் கதைகள்: 204. தவற விட்ட செய்தி « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nதிருக்குறள் கதைகள்: 204. தவற விட்ட செய்தி\nமாத இறுதி நெருங்கி விட்டது. இன்னும் மாத இலக்கில் பெரிய இடைவெளி இருந்தது. இரண்டு நாட்களுக்குள் எப்படி இலக்கை எட்டப் போகிறோம் என்று சேகர் யோசித்துக் கொண்டிருந்தபோது, இண்டர்காமில் கிளை நிர்வாகி அழைத்தார்.\n | கும்மாச்சிகும்மாச்சி: தமிழ் மணத்திற...\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\nசொல் வரிசை - 237\nதை அமாவாசையும் தமிழர்களின் அறிவியலும்\nதியாக பூமி (1939) தமிழ்த் திரைப்படப் பாட்டுப் புத்தகம்\nஎந்த வொருகணினியிலும் உங்கள் விருப்பமான இணையஉலாவியை எவ்வாறு பயன்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8186:2011-12-28-20-27-03&catid=344:2010", "date_download": "2020-01-25T02:12:09Z", "digest": "sha1:7DUZHLVWDFUFGGHOCTPMNSJLKAVK3ZLP", "length": 19326, "nlines": 91, "source_domain": "tamilcircle.net", "title": "சட்டமன்றத் தீர்மானம்: ஜெயாவின் கபட நாடகம், புலி ரசிகர்களின் விசில்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nசட்டமன்றத் தீர்மானம்: ஜெயாவின் கபட நாடகம், புலி ரசிகர்களின் விசில்\nSection: புதிய ஜனநாயகம் -\nஈராண்டுகளுக்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் சிங்கள இனவெறி பாசிச அரசு நடத்திய தமிழின அழிப்புப் போரின் கொடூரங்களை ஆவணப் படமாக வெளியிட்டிருக்கிறது, இங்கிலாந்தின் சானல்4 தொலைக்காட்சி. கல்மனம் ���ொண்டோரையும் கதறச் செய்யும் இக்கொடூரக் காட்சிகளைக் கண்டு வேதனையும் துயரமும் கொள்ளாதோர் இருக்கவே முடியாது. இலங்கை அரசின் இரக்கமற்ற இந்தப் போரை இந்திய அரசுதான் உற்ற துணைவனாகவும் வழிகாட்டியாகவும் இருந்து இயக்கியது.\nபோரின்போது மட்டுமின்றி, போருக்குப் பின்னரும் வர்த்தக, பொருளாதார, இராணுவ ஒத்துழைப்பு என்ற பெயரில் இலங்கை அரசையும் போர்க்குற்றவாளி ராஜபக்சே கும்பலையும் ஆதரித்து நிற்கிறது. கடந்த ஜூன் 13ஆம் தேதியன்று தூத்துக்குடிக்கும் கொழும்புவுக்கும் இடையில் பயணிகள் கப்பல் போக்குவரத்தை மைய அமைச்சர் வாசன் தொடங்கி வைத்துள்ளார். அடுத்த கட்டமாக, இராமேசுவரத்துக்கும் தலை மன்னாருக்குமிடையில் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படவுள்ளது. தேசியப் பாதுகாப்புச் செயலர் சிவசங்கர் மேனன், வெளியுறவுத்துறை செயலர் நிருபமா ராவ் முதலான அதிகாரிகள் அடிக்கடி இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டு வர்த்தகம், நட்புறவு குறித்து பேசிவிட்டுத்தான் வருகிறார்கள்.\nபாசிச ஜெயா தமிழக முதல்வரானதும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், இலங்கையின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என போர்க்குற்றவாளி ராஜபக்சே அரசுடன் கூடிக்குலாவும் இந்திய அரசை வலியுறுத்தி கடந்த ஜூன் 8ஆம் தேதியன்று நடந்த தமிழக சட்டமன்றத்தின் முதல் கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அடுத்த நாளில், கச்சத்தீவு தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலே நடக்கும் வழக்கிலே தமிழகத்தின் வருவாய் துறையையும் ஒரு மனுதாரராகச் சேர்க்க வலியுறுத்தி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஈழத்தமிழ் அகதிகளைத் துரத்தி வேட்டையாடி, ஈழ விடுதலைப் போராட்டத்தை இழிவுபடுத்திய ஜெயா, கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழ் ஈழத்தை ஆதரித்து சவடால் அடித்ததும், தமிழினப் பிழைப்புவாதிகளால் ஈழத் தாயாகத் துதிக்கப்பட்டார். தேர்தலுக்குப் பின்னர் கொடநாடு போய் படுத்துக் கொண்டு, இன்றுவரை முள்ளிவாய்க்கால் படுகொலைக்காக காகித அறிக்கைகூட வெளியிடாத ஜெயா, இப்போது ஈழத் தமிழர்களின் படுகொலையைக் கண்டித்து இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடைவிதிக்கவும், ராஜபக்சே கும்பலைப் போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரியும் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்���தும் தமிழினப் பிழைப்புவாதிகளால் போற்றப்படுகிறார். ராஜீவ் படுகொலையைத் தொடர்ந்து பாசிச ஜெயா கும்பலுக்குத் துதிபாடிய வீரமணி கும்பலை எதிர்த்து, தி.க.விலிருந்து விலகி பெரியார் தி.க. எனும் தனிக்கட்சியை உருவாக்கியவர்கள், இப்போது பாசிச ஜெயாவை ஆதரித்து மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்ந்து உலகம் உருண்டை என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.\nஒருக்கால், தமிழக சட்டமன்றத் தீர்மானத்தின் \"நியாயத்தை' உணர்ந்து, மைய அரசு நாடாளுமன்றத்தில் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி, அதனை ஐ.நா. மன்றத்துக்கு அனுப்புவதாகவும் வைத்துக் கொள்வோம். இந்தத் தீர்மானத்தை ஒருவேளை ஐ.நா. பொதுச்செயலர் பரிசீலித்தாலும், இதனைச் செயல்படுத்த அவர் ஐ.நா. பொதுச்சபை மற்றும் பாதுகாப்புச் சபையில் இத்தீர்மானத்தை முன்வைத்து, இதற்கு ஆதரவாக பெரும்பான்மை நாடுகளின் வாக்களிப்பைக் கோரவேண்டும். அதன் பிறகு ஐ.நா. மன்றத்தின் சார்பில் ஒரு விசாரணைக் கமிசன் அமைத்து, அதில் போர்க்குற்றம் நடந்துள்ளதை நிரூபிக்க வேண்டும். விசாரணைக்கு இலங்கை அரசு சம்மதிக்க வேண்டும். அதன் பிறகு, விசாரணையின் அடிப்படையில் ஐ.நா. பாதுகாப்புச் சபை இலங்கை மீது பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும். போர்க்குற்றமிழைத்த இலங்கை அரசு மீது ஒரு காகித கண்டன அறிக்கையைக்கூட இதுவரை வெளியிடாத ஐ.நா.வும் மேற்குலக நாடுகளும், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க முன்வருமா என்று இன்றைய உலக நிலைமையைச் சற்று யோசித்துப் பார்த்தாலே, இந்த வெற்றுத் தீர்மானத்தின் யோக்கியதை என்ன என்பது தெளிவாகிவிடும். செத்தவன் கையில் வெற்றிலையை வைப்பதற்கும், இந்த வெற்றுத் தீர்மானத்துக்கும் எந்த வேறுபாடும் இல்லை. சட்டரீதியாகவோ, நடைமுறை ரீதியாகவோ எவ்வித மதிப்புமில்லாத இத்தகைய தீர்மானங்களால் எந்தப் பலனுமில்லை.\nமைய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தில், கச்சத்தீவு பிரச்சினையை 2008இல் அன்று வாதியாக இருந்த ஜெயா, மைய அரசையும் மாநில அரசையும் சேர்த்திருந்தார். இன்று அவர்தான் வாதி, மாநில ஆட்சிப்பொறுப்பில் அவரே இருப்பதால், அவரே பிரதிவாதி. இந்தக் கேலிக்கூத்து நடுவே வருவாய்த்துறையையும் அவர் வாதியாகச் சேர்த்துக் கொண்டுள்ளார். மே.வங்கமுதல்வராக இருந்த பி.சி.ராய் முயற்சியில் பெருபாரிதீவு எப்படி அன்றைய மே.பாகிஸ்தானிடமிருந்து (இன்றைய வங்கதேசம்) மீட்கப்பட்டதோ அதே போல, கச்சத்தீவை நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் வழங்கியது தவறு என்று நீதிமன்றத் தீர்ப்பைப் பெறுவதற்கான வாய்ப்புகளும் நியாயங்களும் தமிழக அரசுக்கு நிறையவே இருக்கின்றன என்று கூறி, இந்த கோமாளித்தனம் வெற்றிபெற வாழ்த்துகிறது, தினமணி.\nஇது, இந்திய அரசின் வெளியுறவுக் கொள்ளையின் அடிப்படையில் உருவான இருநாடுகளுக்கிடையிலான ஒப்பந்தம். மைய அரசின் வெளியுறவுக் கொள்கையில் நீதிமன்றம் தலையிட முடியும் எனில், அமெரிக்காவின் அணுசக்தி அடிமை ஒப்பந்தத்தையே ஒரு வழக்கு தொடுத்து முறியடித்திருக்கலாமே அதனால்தான், பாசிச ஜெயாவின் சித்தாந்த வழிகாட்டியும் ஆலோசகருமான துக்ளக் சோ கூட, இந்தத் தீர்மானம், இந்தப் பிரச்சினையைப் பற்றி தமிழகத்தில் எல்லா கட்சிகளும் கவலைப்படுகின்றன என்று காட்டுவதற்கு உதவும், அதற்கு மேல் கச்சத்தீவையே திரும்பப் பெற்றுவிட இந்தத் தீர்மானம் வழிசெய்துவிடாது என்கிறார். இருப்பினும், சீமான், பழ.நெடுமாறன், வைகோ, உருத்திர குமாரன், சத்தியராஜ், மணிவண்ணன், கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன் என நீளும் தமிழன ஆதரவாளர்கள், வெற்றுத் தீர்மான அட்டைக் கத்தியை ஏந்திச் சுழற்றிக் கொண்டு புறப்பட்டுவிட்ட ஜெயாவை, புறநானூற்றுத் தாயைக்கண்ட திருப்தியில் புளகாங்கிதம் அடைந்து நிற்கின்றனர்.\nஈழத் தமிழர்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட, மனிதகுல வரலவாற்றில் நடந்த இன்னுமொரு மிகக் கொடிய இனப்படுகொலை பற்றி அடுத்தடுத்து பல உண்மைகள் வெளியாகிவரும் இத்தருணத்தில், ஈழத்திலும் இந்தியாவிலும் மட்டுமின்றி, உலகெங்கும் போர்க்குற்றவாளி ராஜபக்சே கும்பலுக்கு எதிராக மக்களிடம் பிரச்சாரம் செய்து பொதுக் கருத்தை உருவாக்குவதும், அக்கும்பலைத் தண்டிக்கக் கோரி மக்கள்திரள் இயக்கங்களைக் கட்டியமைத்துப் போராட்டங்களின் மூலம் உலக நாடுகளை நிர்ப்பந்திப்பதும்தான் இன்றைய அவசியமான கடமையாக உள்ளது. ஆனால், மக்களை அணிதிரட்டிப் போராடத் தயாரில்லாதவர்களும், ஒரு கட்சித் தலைவர் மனது வைத்தால் இன அழிப்புப் போர்க் குற்றவாளிகளைத் தண்டித்துவிட முடியும் என்று முட்டாள்தனமாக நம்புபவர்களும்தான் சிறீரெங்கநாயகியின் தயவை எதிர்பார்த்துக் கிடக்கி���ார்கள். பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கருணாநிதி எழுதிய கடிதங்கள் ஈழத்தமிழின அழிப்புப் போரை வேடிக்கை பார்ப்பதாக முடிந்தன. ஜெயலலிதாவின் சட்டமன்றத் தீர்மானங்ளோ கேலிக்கூத்தாகி நிற்கின்றன.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2012/06/chating.html", "date_download": "2020-01-25T02:58:22Z", "digest": "sha1:UHABJNSKGHZZWF4LDIKPRWAQCY6JHRDZ", "length": 5971, "nlines": 54, "source_domain": "www.anbuthil.com", "title": "மொபைல் போன்களுக்கான இலவச chating மென்பொருட்கள்", "raw_content": "\nமொபைல் போன்களுக்கான இலவச chating மென்பொருட்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கான சில தகவல் தொடர்பாடல்(chating) மென்பொருட்கள் சம்பந்தமான தகவல்கள் தொடர்பான பதிவு இது.இந்த மென்பொருட்கள் மூலமாக நாம் இன்னொருவருடன் குரல் வழியாகவோ(Voice) , தகவல்களை எழுத்து மூலமாக(Text Chat) பகிர்ந்து கொள்ளவோ முடியும். இந்த மென்பொருட்களை இலவசமாக தரவிறக்கி கையடக்க தொலைபேசிகளில் நிறுவிக்கொள்ள முடியும்.\nஇவற்றை நீங்கள் பயன்படுத்துவதற்கு கையடக்க தொலைபேசி வழங்குனர்களால் GPRS கட்டணங்கள் மாத்திரமே அறவிடப்படும். இவை மிகவும் செலவு குறைந்த தொடர்பாடல் மென்பொருட்கள் ஆகும். இவற்றினூடாக வெளிநாடுகளில் வசிக்கும் உங்கள் உறவுகளுடன் மிக குறைந்த செலவில் தொடர்பாடல்களை மேற்கொள்ள முடியும். இவற்றை நீங்கள் பாவிக்க வேண்டுமாயின் GPRS வசதியுள்ள கையடக்க தொலைபேசிகளை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.\n3G,3.5G வசதியுள்ள கையடக்க தொலைபேசிகள் இன்னும் சிறப்பானவை. இத்தகைய கையடக்க தொலைபேசிகள் மூலமாக குரல் வழி தொடர்பினை இலகுவாக மேற்கொள்ளமுடியும்.\nஇதோ அத்தகைய மென்பொருட்கள் சிலவும் அவற்றின் சுட்டிகளும்.\n, MSN, Facebook Chat, AIM, ICQ மற்றும் Google talk போன்ற சமூக வலைத்தளங்கள் மற்றும் மின்னஞ்சல் வழங்கிகளின் பயனர் கணக்கினை பாவித்து தொடர்பாடல்களை மேற்கொள்ள முடியும்.\n, ICQ, AIM, Google Talk, Gadu-Gadu, Hyves போன்றவற்றின் பயனர் மேலும் சில melummmemeதொடர்பாடல்களை மேற்கொள்ள முயும். இது குரல்வழி தொடர்பாடலுக்கு மிக சிறந்த மென்பொருள்.\n, MSN, Facebook Chat, AIM, ICQ மற்றும் Google talk போன்ற சமூக வலைத்தளங்கள் மற்றும் மின்னஞ்சல் வழங்கிகளின் பயனர் கணக்கினை பாவித்து தொடர்பாடல்களை மேற்கொள்ள முடியும்.\nமேலும் சில சுட்டிகள் இதோ:\nRocketalk - தரவிறக்க இணைய��்சுட்டி: Rocketalk\nMyXenZo - தரவிறக்க இணையச்சுட்டி: MyXenZo\nLaptop பயன்படுத்துகின்றீர்களா அப்ப இது நிச்சயம் உங்களுக்கு தான்\nகணினி வகைகளில் சந்தையில் கிடைக்கும் எல்லா வகை பொருட்களையும் வாங்கவில்லை …\nகணினி தொடர்புடைய வார்த்தைகள் தமிழில்\nவணக்கம் நண்பர்களே ,இன்று உங்களுக்காக நீங்கள் உபயோகிக்கும் உங்கள் கணினியில…\nLaptop பயன்படுத்துகின்றீர்களா அப்ப இது நிச்சயம் உங்களுக்கு தான்\nகணினி வகைகளில் சந்தையில் கிடைக்கும் எல்லா வகை பொருட்களையும் வாங்கவில்லை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2012/06/file.html", "date_download": "2020-01-25T02:58:29Z", "digest": "sha1:HRLHCPUAZ3NS3DAHMGCOIRZ7FAAQTBIZ", "length": 5641, "nlines": 47, "source_domain": "www.anbuthil.com", "title": "கணினியில் பைல்களை(FILE) தானாகவே சேமிக்கும் மென்பொருள்", "raw_content": "\nகணினியில் பைல்களை(FILE) தானாகவே சேமிக்கும் மென்பொருள்\nஉங்கள் கணினியில் நீங்கள் ஏதாவது முக்கியமான பணிகள் செய்து கொண்டிருக்கும் போது திடிரென மின்தடை அல்லது வேறுகாரணங்களால் உங்களால் அந்த பைல்களை சேமிக்க முடியாமல் போகலாம் அவ்வாறு நடக்கும் சந்தர்ப்பத்தில் பயன்படும் SOFTWARE ஒன்றை பற்றி இந்த பதிவில் பார்க்கப் போகிறோம். பலர் என்னிடம் கேட்ட இந்த சாப்ட்வேரை அனைவரும் அறிந்து கொள்ள இங்கே பதிவிடுகின்றேன்.பைல்களை இசை,புகைப்படம்,டாக்குமெண்ட் என இதில் மூன்றாக பிரித்துள்ளார்கள்.நாம் செய்யும் வேலையில் எதனை சேமிக்க வேண்டுமோ அதனை சேமித்துக்கொள்ளலாம்.\nமேலும் சேமிப்பதை பென்டிரைவ்,நமது கம்யூட்டரிலேயே வேறு டிரைவ்,எக்ஸ்டர்னல் ஹார்ட் டிரைவ் என சேமிக்கலாம். மாதிரி தொகுப்பாவும்(TRAIL SOFTWARE) 9 எம.பி. கெர்ள்ளளவும் கொண்ட இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇதில நீங்கள் எந்த பைலை சேமிக்க விரும்புகின்றீர்களோ அதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.\nசேமிக்க விரும்பும் இடத்தையும் தேர்வு செய்யுங்கள். நான் டி -டிரைவை தேர்வு செய்துள்ளேன்.\nநீங்கள் சேமிக்க விரும்பும் நாட்களை தேர்வு செய்யலாம். அதைப்போல உங்களுக்கு தொடர்ந்து சேமிக்க வேண்டுமா - தினந்தோறும் - வாரம் ஒரு முறை - மாதம் ஒரு முறை - கம்யூட்டர் தொடங்கும் போது - ஒவவோரு பணி முடிக்கும் போது என எவ்வாறு வேண்டுமோ அவ்வாற��� செட் செய்து கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.\nதேவைப்படும் சமயம் பயன் படுத்தவும் - நிறுத்தி வைக்கவும் - டெலிட் செய்யவும் இதில வசதி உள்ளது.\nLaptop பயன்படுத்துகின்றீர்களா அப்ப இது நிச்சயம் உங்களுக்கு தான்\nகணினி வகைகளில் சந்தையில் கிடைக்கும் எல்லா வகை பொருட்களையும் வாங்கவில்லை …\nகணினி தொடர்புடைய வார்த்தைகள் தமிழில்\nவணக்கம் நண்பர்களே ,இன்று உங்களுக்காக நீங்கள் உபயோகிக்கும் உங்கள் கணினியில…\nLaptop பயன்படுத்துகின்றீர்களா அப்ப இது நிச்சயம் உங்களுக்கு தான்\nகணினி வகைகளில் சந்தையில் கிடைக்கும் எல்லா வகை பொருட்களையும் வாங்கவில்லை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/09/10/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%89/", "date_download": "2020-01-25T01:16:34Z", "digest": "sha1:3OEUGGDTPOMCTOIHMVVLNRBJSMDPOIOP", "length": 9473, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "நிஸங்க சேனாதிபதி உள்ளிட்ட 13 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபர் குற்றப்பத்திரம் தாக்கல் - Newsfirst", "raw_content": "\nநிஸங்க சேனாதிபதி உள்ளிட்ட 13 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபர் குற்றப்பத்திரம் தாக்கல்\nநிஸங்க சேனாதிபதி உள்ளிட்ட 13 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபர் குற்றப்பத்திரம் தாக்கல்\nColombo (News 1st) அவன்ற் கார்ட் சம்பவம் தொடர்பில் மேஜர் நிஸங்க சேனாதிபதி உள்ளிட்ட 13 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபரால் கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\n7573 குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஎவ்வித அனுமதிப்பத்திரமும் இன்றி, Avant Garde Maritime Services நிறுவனத்திற்கு சொந்தமான கப்பலில் தன்னியக்க துப்பாக்கி உள்ளிட்ட வெடிபொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை தொடர்பில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nஅவன்ற் கார்ட் கப்பலில் 816 தன்னியக்க துப்பாக்கிகளும் 2,02,935 துப்பாக்கி ​ரவைகளும் காணப்பட்டமை தொடர்பில் பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nரக்னா லங்கா நிறுவனத்தின் தலைவராக செயற்பட்ட ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பாலித பியசிறி பெர்னாண்டோ, அந்த நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி மேஜர் நிஸங்க கருணாரத்ன பண்டா, ரக்னா லங்கா நிறுவனத்தின் ���த்தியட்சகர், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் சிரேஷ்ட பதில் செயலாளர் சொலமன் திசாநாயக்க, அவன்ற் கார்ட் கப்பலின் கெப்டனாக செயற்பட்ட யுக்ரைன் நாட்டு பிரஜை மற்றும் பொன்னுத்துறை பாலசுப்ரமணியம், Avant Garde Maritime Services நிறுவனம் உள்ளிட்ட 13 பேர் இந்த வழக்கின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.\nஇலங்கை நீதித்துறை வரலாற்றில் பிரதிவாதிகளுக்கு எதிராக அதிக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள வழக்காக இந்த வழக்கு பதிவாகியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.\nஅவன்ற் கார்ட் வழக்கிலிருந்து ஐவர் விடுதலை\nநிஸங்க சேனாதிபதியின் உடல் நிலை தொடர்பான அறிக்கையை நீதிமன்றம் கோரியுள்ளது\nஅவன்ற் கார்ட் நிறுவன தலைவர் நிஸங்க சேனாதிபதிக்கு 8 ஆம் திகதி வரை விளக்கமறியல்\nஅவன்ற் கார்ட் வழக்கில் மற்றுமொரு சந்தேகநபர் கைது\nஅவன்ற் கார்ட் வழக்கு: மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவிற்கான பிரதி கிடைக்காமையால் மீண்டும் விசாரணை\nநிஸ்ஸங்க சேனாதிபதி இன்றி வழக்கு விசாரணைகளை முன்னெடுத்துச் செல்ல தயார்\nஅவன்ற் கார்ட் வழக்கிலிருந்து ஐவர் விடுதலை\nநிஸங்க சேனாதிபதி தொடர்பான அறிக்கை கோரல்\nநிஸங்க சேனாதிபதிக்கு 8 ஆம் திகதி வரை விளக்கமறியல்\nஅவன்ற் கார்ட் வழக்கில் மற்றுமொரு சந்தேகநபர் கைது\nஅவன்ற் கார்ட் வழக்கு மீண்டும் விசாரணை\nநிஸ்ஸங்க சேனாதிபதி இன்றி வழக்கு விசாரணை\nகொழும்பில் போட்டியிடுவது தொடர்பில் ததேகூ ஆராய்வு\nசட்ட மா அதிபருக்கு எதிராக சட்டத்தரணிகள் போராட்டம்\nமேஜர் அஜித் பிரசன்னவிற்கு விளக்கமறியல்\nஇம்முறையேனும் சம்பள அதிகரிப்பு சாத்தியமாகுமா\nசீனாவில் அவசர நிலை பிரகடனம்\nசிம்பாப்வேக்கு எதிரான முதல் டெஸ்ட்: இலங்கை வெற்றி\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 16 பில்லியன் நட்டம்\nபமீலா அண்டர்சன் ஐந்தாவது திருமணம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எ��்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2020-01-25T01:25:13Z", "digest": "sha1:KCFCMLS7LFVAXC3Y4R3ZWWXMWZH7KFHT", "length": 19530, "nlines": 156, "source_domain": "www.pannaiyar.com", "title": "எலுமிச்சை | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nசுப காரியத்தில் முதல் இடம் வகிக்கும் பழம் தான் எலுமிச்சை. இது உலகெங்கும் நிறைந்து காணப்படும் பழமாகும். குறைந்த விலையில் எல்லா சத்துக்களும் நிறைந்த பழங்களில் எலுமிச்சையும் ஒன்று.\nமனிதர்களுக்கு ஏற்படும் பலவித நோய்களை குணமாக்கும் சர்வ ரோக நிவாரணியாக எலுமிச்சை திகழ்கிறது. முதன்முதலாக 1784ல் கார்ஸ்வில் ஹெம்ஷீலி என்பவர் எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் இருப்பதைக் கண்டுபிடித்தார். மருத்துவர் ப்ளென்னின் (1875) ஆராய்ச்சியில் கெட்ட இரத்தத்தை தூய்மை படுத்தும் மருந்துகளில் எலுமிச்சையை விட சிறந்தது வேறு இல்லை என கண்டறிந்தார்.\nஉதாரணமாக இரண்டாவது உலகப் போரின்போது ஜெர்மனிய வீரர்களின் காயத்தில் இருந்து ஓழுகும் இரத்தத்தை உடனடியாக நிறுத்த எலுமிச்சையை உபயோகப் படுத்தியதாக கூறப்படுகிறது.\nஇந்தியர்களை விட மேலை நாட்டினர் எலுமிச்சை பழத்தையும், அதன் விதை, தோல் அனைத்தையும் மருந்தாக பயன்படுத்துகின்றனர். இதிலிருந்து வாசனைப் பொருட்களும் தயாரிக்கின்றனர். இந்தியர்களின் வீடுகளில் எலுமிச்சை ஊறுகாய் இல்லாமல் இருக்காது.\nகண்களைப் பறிக்கும் மஞ்சள் நிறத்தில் மங்களகரமாய் காட்சிதரும் எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி சத்து மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது.\n100 கிராம் எலுமிச்சை பழத்தில்\nநீர்ச்சத்து – 50 கிராம்\nகொழுப்பு – 1.0 கிராம்\nபுரதம் – 1.4 கிராம்\nமாவுப்பொருள் – 11.0 கிராம்\nதாதுப்பொருள் – 0.8 கிராம்\nநார்ச்சத்து – 1.2 கிராம்\nசுண்ணாம்புச் சத்து – 0.80 மி.கி.\nபாஸ்பரஸ் – 0.20 மி.கி.\nஇரும்புச் சத்து – 0.4 மி.கி.\nதையாமின் – 0.2 மி.கி.\nநியாசின் – 0.1 மி.கி.\nவைட்டமின் ஏ – 1.8 மி.கி.\nவைட்டமின் பி – 1.5 மி.கி.\nவைட்டமின் சி – 63.0 மி.கி\nசிலருக்கு கொஞ்சம் சாப்பிட்டால் கூட வயிறு பெரிதாக பலூன்போல காணப்படும். வாயுவும் சேர்த்து தொல்லை கொடுக்க ஆரம்பிக்கும். இவர்கள் எலுமிச்சம் பழத்தின் சாறு எடுத்து அதில் வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால் மேற்கண்ட தொல்லைகள் நீங்கும்.\nதற்போது கோடைக்காலத்தின் முடிவில் இருக்கிறோம். இருந்தும் கோடை வெயிலின் வேகம் குறையவில்லை. அடிக்கடி தாகம் ஏற்படும். சிலருக்கு எவ்வளவுதான் தண்ணீர் அருந்தினாலும் தாகம் குறையாமல் இருக்கும். இவர்கள் எலுமிச்சம் பழத்தின் சாறு எடுத்து இரண்டு குவளை நீரில் சர்க்கரை சேர்த்து பருகினால் தாகம் தணியும். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரைக்கு பதிலாக உப்பு சேர்த்து அருந்தலாம்.\nஎலுமிச்சை பழத்தை பிழிந்து சாறெடுத்து, அதில் தேன் கலந்து பருகி வந்தால் கல்லீரல் பலப்படும்.\nஒரு குவளை சூடான காபி அல்லது தேநீரில் ஒரு எலுமிச்சம் பழத்தை பாதியாக நறுக்கி, அரைமூடியை பிழிந்து சாறு கலந்து அருந்தி வந்தால் தலைவலி குணமாகும். காலை, மாலை என இருவேளையும் அருந்த வேண்டும். தொடர்ந்து மூன்று நாட்கள் இவ்வாறு அருந்தி வந்தால் தலைவலி நீங்கும்.\nவெயில் காலம் என்பதால் நீர்க்கடுப்பு பிரச்சனை சிலருக்கு அவதியை ஏற்படுத்தும். இந்நிலை நீங்க எலுமிச்சம் பழச் சாறுடன் சிறிது உப்பு கலந்து ஒருவாரம் அருந்தி வந்தால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் நீங்கும்.\nஉடம்பில் எங்காவது அடிபட்டாலோ, வீங்கினாலோ ரத்தம் கட்டி இருக்கும். இந்தப் பகுதியை தொட்டாலே சிலருக்கு வலியெடுக்கும். இந்த ரத்தக்கட்டு நீங்க\nசுத்தமான இரும்புக் கரண்டியில் ஒரு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து சாறு எடுத்து அதில் சிறிதளவு கரிய போளத்தைப் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) போட்டு காய்ச்ச குழம்பு போல வரும். அதனை எடுத்து பொறுக்கும் அளவு சூட்டுடன் இரத்தக்கட்டு உள்ள பகுதிகளில் பற்று போட வேண்டும். இவ்வாறு காலை, மாலை இரு வேளையும் சுத்தம் செய்து பற்று போட்டு வந்தால் ரத்தக்கட்டு குணமாகும்.\nஎலுமிச்சம் பழத்தை பிழிந்த சாற்றில் ஒரு தேக்கரண்டி அளவு சீரகத்தையும், அதே அளவு மிளகையும் கொஞ்சம் கலந்து வெயிலில் காயவைத்து காய்ந்தபின் நன்றாக பொடித்து எடுத்து பாட்டிலில் பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும். காலை மாலை இருவேளையும் இதில் அரை தேக்கரண்டி அளவு வாயிலிட்டு வெந்நீர் குடித்து வந்தால் பித்தம் குறையும்.\nஎலுமிச்சை பழத்தின் தோல், தோல் சம்பந்தப்பட்ட நோய்களைப் போக்கி சருமத்திற்கு பளபளப்பைத் தருவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எலுமிச்சம் பழத்தோலில் அதிக சக்தி கொண்ட எண்ணெய் இருப்பதை அறிந்தனர். இது பலவகையான நறுமணத் தைலங்கள் செய்வதற்கும் உபயோகமாகிறது. மேலும் வாதம், எரிச்சல், தொண்டைப்புண் போன்ற வற்றிற்கு நல்லது.\nநகச் சுற்று கொண்டவர்கள் எலுமிச்சம் பழத்தை விரலில் சொருகி வைத்தால் நகச்சுற்று குணமாகும். கிராமப் புறங்களில் இன்றும் இம்மருத்துவ முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எலுமிச்சம் பழத்தோலை உரித்தவுடன் அதன் மேல் வெள்ளையாக இருக்கும் சிறு தோலில் வைட்டமின் பி அதிகமாக உள்ளது.\n· எலுமிச்சம் பழம், உடலில் களைப்பைப் போக்கி உடலுக்கு புத்துணர்வை உண்டாக்கும்.\n· எலுமிச்சம் பழச் சாறை உடலில் தேய்த்து குளித்தால் உடல் வறட்சி நீங்கும்.\n· உடல் நமைச்சலைப் போக்கும்\n·மாதவிலக்கின் போது உண்டாகும் வலியைக் குறைக்கும்.\n· மூலத்திற்கு சிறந்த மருந்தாகும்.\nஎலுமிச்சம் பழத்தின் பயன்களை ஒரு புத்தகமாகவே எழுதலாம். இதன் மருத்துவப் பயனை உணர்ந்து ஆரோக்கியம் பெறுங்கள்.\nகண்களுக்கு சில எளிமையான பயிற்சிகள்…\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல\nஉடல் எடையை குறைக்க சரியான வழி\nஇயற்கையை சீரழிப்பதால் ஏற்படும் நோய்பாதிப்புகள் நீரிழிவு மற்றும் பலஉடல் நோய்\nஉடல் பருமனைக் குறைக்க சில வழிகள்\nமூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்:-\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (5)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (8)\nவிவசாயம் பற்றிய தகவல் (9)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி தண்ணீர் நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/85206-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81...-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE", "date_download": "2020-01-25T02:18:29Z", "digest": "sha1:6MUVTHWSO3EOYUHMHP4FGNW6UCLRRO3F", "length": 9742, "nlines": 117, "source_domain": "www.polimernews.com", "title": "பெத்த மனம் பித்து... பிள்ளைகள் உணருவார்களா? ​​", "raw_content": "\nபெத்த மனம் பித்து... பிள்ளைகள் உணருவார்களா\nபெத்த மனம் பித்து... பிள்ளைகள் உணருவார்களா\nபெத்த மனம் பித்து... பிள்ளைகள் உணருவார்களா\nபெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதிய தம்பதி, ஊர் ஊராக தங்களது மகளையும் மகனையும் தேடி அலைந்து வருகின்றனர்.\nஇறப்பதற்குள் பிள்ளைகளை ஒரு முறையாவது பார்த்து விட வேண்டும் என்ற ஏக்கத்துடன் நாடோடி வாழ்க்கை வாழ்ந்து வரும் தம்பதியை பற்றிய செய்தி தொகுப்பை காண்போம்.\nநாகர்கோவில் அடுத்துள்ள கோட்டாறு பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தவர் கணேசன். குடை தைக்கும் தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார். இவரது மனைவி சரசு. இவர்களுக்கு லஷ்மி என்ற மகளும், சத்தியராஜ் என்ற மகனும் உள்ளனர்.\n7 ஆண்டுகளுக்கு முன்பாக லஷ்மி ஒருவரை காதல் திருமணம் செய்துக் கொண்டு தனியாக சென்றுவிட்டார். அதன் பிறகு பெற்றோருடன் உறுதுணையாக இருந்த சத்தியராஜும் காதல் திருமணம் செய்து கொண்டு அவரும் பிரிந்து சென்றுவிட்டார்.\nநாட்கள் கடக்க கடக்க இருவரும் தங்களது பெற்றோரின் நிலை குறித்து மறந்து விட, கணேசனும் சரசுவும் தனியாகவே காலத்தை கழித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இரண்டு பிள்ளைகளும் எங்கு இருக்கிறார்கள் என்ற தகவல் கூட கிடைக்காமல் பரிதவித்து வந்துள்ளனர் கணேசன் - சரசு தம்பதி.\nஇதனால் முதலில் நாகர்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிள்ளைகளை தேடி அலைந்த அவர்கள், பின்னர் குமரி மாவட்டத்தையே சுற்றி வலம் வந்திருக்கின்றனர். கேரளாவிலும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தேடி பார்த்துள்ளனர்.\nகடந்த ஏழு ஆண்டுகளாக தங்களது பிள்ளைகள் எங்கு இருக்கிறார்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள ஊர் ஊராக சென்று நாடோடி வாழ்க்கை வாழ்ந்து வரும் தம்பதி, குடை மற்றும் செருப்புகளை தைத்தும் ஈயம் பூசியும் சாலையோரங்களில் தஞ்சம் அடைந்து பிழைப்பு நடத்தி வந்தனர். தற்போது மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழே தங்கியுள்ள இருவரும், வயது மூப்பு காரணமாக வேலை செய்ய முடியாததால் பிறரிடம் கையேந்தும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nஇறப்பதற்குள் தங்களது பிள்ளை���ளை ஒரு முறையாவது பார்த்து விட வேண்டும் என்ற ஆசையில் அலைந்து திரியும் பெற்றோருடன், அவர்களது பிள்ளைகள் இருவரும் கரம் கோர்க்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.\nரூ.450 கோடி மோசடி: ஈரோடு தனியார் நிறுவன தலைவர் கைது\nரூ.450 கோடி மோசடி: ஈரோடு தனியார் நிறுவன தலைவர் கைது\nஉணவுக் கலப்படத்தைக் கண்டுபிடிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி\nஉணவுக் கலப்படத்தைக் கண்டுபிடிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி\nகாவல் உதவி ஆய்வாளர் வில்சனை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி பறிமுதல்..\nபராமரிப்பின்றி பாழடையும்.. பழங்கால அரண்மனை...\nஎஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு - என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரை\nSSI கொலை வழக்கு - 10 நாட்கள் போலீஸ் கஸ்டடிக்கு அனுமதி..\nTNPSC குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கில் 3 பேர் கைது\nநடிகர் சங்க தேர்தல் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nSSI வில்சனைக் கொல்லப் பயன்டுத்திய கத்தி மீட்பு..\nமுதல் டி20 போட்டி... இந்தியா அபார வெற்றி...\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/women-who-kille-her-husband-infront-of-her-child/", "date_download": "2020-01-25T01:24:59Z", "digest": "sha1:44QMFAQDFPBBKFQ4PFIK3263NRKAJB7C", "length": 13613, "nlines": 167, "source_domain": "www.sathiyam.tv", "title": "மகள் கண்முன்னே தாய் செய்த காரியம்! உயிரிழந்த கணவன்! - Sathiyam TV", "raw_content": "\nடாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை\nகனடாவில் தமிழகத்தை சேர்ந்த மாணவி தாக்கப்பட்டது வருத்தமளிக்கிறது-வெளியுறவுத்துறை அமைச்சர்\nரயில்வே மேம்பாலத்தை கட்டி முடிக்க காலம் தாழ்த்தும் அரசு – பாஜகவினர் போராட்டம்\nநடிகர் சங்கத்தேர்தல் ரத்து – நேர்மைக்கும், உண்மைக்கும் கிடைத்த வெற்றி – ஐசரி கணேஷ்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை | 24.01.2020\n“சுவையோ எம்மி.. சாப்பிட்டால் சனி..” புல்கா சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்..\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\nசத்தியம் ஃபவுண்டேஷன் உன்னத முயற்சி: பொங்கல் திருவிழாவோடு களைகட்டிய பூமியை ���ாக்கும் திருவிழா..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nநடைப்பயிற்சி செய்த சுசீந்திரன் – எதிர்பாராமல் மோதிய வாகனம்\nபாசத்திற்குரிய பாரதிராஜாவின் “மீண்டும் ஒரு மரியாதை”\nநடிகர் சங்க தேர்தல் செல்லாது..\n“கிரிக்கெட் அணியில் இணைந்த கமல்..” உற்சாகத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்..\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 24 Jan 2020 |\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 23 Jan 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 23 Jan 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News World மகள் கண்முன்னே தாய் செய்த காரியம்\nமகள் கண்முன்னே தாய் செய்த காரியம்\nநிர்மல் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) என்பவருக்கு கடந்த 2006-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் வேலை கிடைத்தது. இதனால் தனது மனைவி மற்றும் மகளை விட்டுவிட்டு, சிங்கப்பூருக்கு சென்றுள்ளார்.\nஇருவருக்கும் வீசா கிடைத்த பின்னர் இருவரையும், அங்கு வரவழைத்துள்ளார். இந்நிலையில் கணவன் தினமும் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு மிகவும் தாமதமாக வந்துள்ளார். இதனால் மிகவும் கோபம் அடைந்த அவரது மனைவி இரவு தாமதமாக வருவதற்கு காரணம் என்ன என்று கேட்டு சண்டை பேட்டுள்ளார்.\nஇவ்வாறு இருவருக்கும் அடிக்கடி கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நிர்மல் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) அவரது மனைவியிடம் நாம் பிரிந்து விடலாம் என்று தெரிவித்துள்ளார். இதனால் கடும் கோபம் அடைந்த அவர், தன் கணவனை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.\nஅதிகாலை 5 மணி அளவில், பெற்றோர் அறையிலிருந்து, தன் அப்பாவின் அலறல் சத்தம் கேட்ட மகள் உடனே ஓடிச்சென்று பார்த்தார். அப்போது தன் மகள் கண்முன்னே, கணவனை கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு, தானும் கையில் அறுத்துக்கொண்டுள்ளார்.\nஇதைப்பார்த்த நிர்மலின் மகள், போனில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உயிருக்கு போராடிய நிர்மலின் மனைவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஹூஸ்டன் நகரில் கேட்ட பயங்கர வெடிச்சத்தம் – பீதியில் மக்கள்\nதொடரும் வெடிகுண்டு தாக்குதல் – 40 ராணுவ வீரர்கள் பலி\nவானில் தோன்றிய கருப்பு வளையம்..\nபள்ளியில் இருந்து 24 குழந்தைகள் கடத்தல்: பிரிவினைவாதிகள் அட்டூழியம்\nபரவி வரும் கொரோனா வைரஸ் : சீனாவில் 400-கும் மேற்பட்டோர் பாதிப்பு\nஅரசபட்டங்களை துறந்து மனைவி மகனுடன் இணைந்தார் ஹாரி\nடாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை\nகனடாவில் தமிழகத்தை சேர்ந்த மாணவி தாக்கப்பட்டது வருத்தமளிக்கிறது-வெளியுறவுத்துறை அமைச்சர்\nரயில்வே மேம்பாலத்தை கட்டி முடிக்க காலம் தாழ்த்தும் அரசு – பாஜகவினர் போராட்டம்\nநடிகர் சங்கத்தேர்தல் ரத்து – நேர்மைக்கும், உண்மைக்கும் கிடைத்த வெற்றி – ஐசரி கணேஷ்\nசிறைத்துறையில் சிறந்து விளங்கிய அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் விருதுகள் அறிவிப்பு\nபொது இடத்தில் குப்பையை வீசினால் அபராதம்\nமதுரை – போடி ரயில் சோதனை ஓட்டம்.. ரயில் நிலையத்தில் ரயிலை வரவேற்ற மக்கள்\nவேலம்மாள் கல்வி குழுமத்தில் சோதனை – 532 கோடி மதிப்புள்ள ஆவணங்கள் பறிமுதல்\nஇந்தியா Vs நியூசி. முதல் டி-20 போட்டி : இந்தியா வெற்றி\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 24 Jan 2020...\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/02/blog-post_615.html", "date_download": "2020-01-25T02:58:51Z", "digest": "sha1:YUKQDFA3LYZVD7YCEQJAEVB7MBUQDMGB", "length": 8488, "nlines": 44, "source_domain": "www.vannimedia.com", "title": "சட்டவிரோதமாக மீட்கப்பட்ட வெடிமருந்து குழாய்கள் - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS சட்டவிரோதமாக மீட்கப்பட்ட வெடிமருந்து குழாய்கள்\nசட்டவிரோதமாக மீட்கப்பட்ட வெடிமருந்து குழாய்கள்\nசட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படும் ஒரு கிலோவுக்கும் அதிக தொகையுடைய 11 வெடிமருந்துக் குழாய்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது\nவடமத்திய கடற்படை கட்டளை பிரிவினரும், மன்னார் பொலிசாரும் இணைந்து மன்னார் சவூத்பார் கரையோர பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக��கையின் போதே இந்த வெடிமருந்து பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.\nகைப்பற்றப்பட்ட வெடிமருந்துப்பொருட்கள் மன்னார் பொலிசாரிடம் ஓப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்\nசட்டவிரோதமாக மீட்கப்பட்ட வெடிமருந்து குழாய்கள் Reviewed by CineBM on 07:20 Rating: 5\nஇலங்கை தமிழ் பெண்ணை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர் இலங்கை முறைப்படி செய்த செயல்\nபிரபல மேற்கு கிரிக்கெட் வீரரான கெய்ரான் பொல்லார்ட் இலங்கை பெண்னை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்குன் இப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந...\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nயாழ் போதனா வைத்தியசாலையில் தகாத உறவில் ஈடுபட்ட இரு தாதிய உத்தியோகத்தர்கள்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர், கடமையின் போது தகாத உறவில் ...\nஒரே பயணச்சீட்டில் கொழும்பில் இருந்து சென்னைக்கு தொடருந்துப் பயணம்\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பிரதமர் செயலகம் தெரிவித்துள்ள...\nஇன்று இப்படி நடக்குமென்று அன்றே சொன்னார் தலைவர் பிரபாகரன்; இப்ப விளங்குதா தென்னிலங்கை மக்களே\nஇலங்கையில் கடந்த 21-ம் திகதி தேவாலயங்களில் இடம்பெற்ற தாக்குதல்களால் 350-க்கும் மேற்பட்டோர் பலியானதுடன் 500-க்கும் காயமடைந்தனர். இந்த பய...\nயாழில் மகளின் திருமண பந்தல் கழட்டும் முன்னரே உயிரைவிட்ட தாய்\nமகளின் திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல் கழற்ற முன்னர் தாயார் சாவடைந்த துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வடக்கு மடத்தடியில் இன்று இட...\nவிடுதலைப்புலிகளிடமிருந்து தப்பியோடிய கருணா முக்கிய தகவல்\nவிடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண தளபதி கருணாவைப் பிரித்து, அவர்களை இரண்டு துண்டுகளாக்கிய அலிசாஹிர் மௌலானாவின் தியாகம் போற்றப்படும் என்று ...\nமுல்லைத்தீவிற்கு வெளிநாட்டில் இருந்து சென்றவர் எடுத்துச் சென்ற சொகுசு மெத்தையில் பொலிசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nவெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சொகுசு மெத்தையில் மறைக்கபட்டு சட்டவிரோதமாக உள்நாட்டிற்கு கொண்டுவரப்படும் மதுபான போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன. ...\nமனித நேயத்தோடு முஸ்லீம்களை புலிகள் வெளியேற்றினார்கள்: 1990ல் இருந்த உத்தமன் மாஸ்டர் தகவல். இதோ..\nயாழில் இருந்து சுமார் 29 வருடங்களுக்கு முன்னர்(1990) முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டார்கள். இந்த விடையம் இன்று வரை சர்சையாக இருந்து வந்தது...\nஇலங்கை தமிழர்களுடன் ஏலியன்கள் உறவு அதிர வைக்கும் ஆச்சரியம் இரவு நேரங்களில் பாரிய குகைக்குள் நடப்பது என்ன\nபுராண காலங்கள் முதல் இன்று வரை இலங்கை பல்வேறு மர்மங்களை கொண்டுள்ளது. இன்று வரை இலங்கையில் சிகிரியா மலைத் தொடர்களும் மர்மம் நிறைந்ததாகவே க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/230538-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81/?tab=comments", "date_download": "2020-01-25T01:16:55Z", "digest": "sha1:7VJ5MM72GXIV5DFU5RZCJBJ6VFW2AJPD", "length": 19741, "nlines": 190, "source_domain": "yarl.com", "title": "முஸ்லீம் திருமணச்சட்ட விவகாரம் -முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தலையிட முடியாது. - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nமுஸ்லீம் திருமணச்சட்ட விவகாரம் -முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தலையிட முடியாது.\nமுஸ்லீம் திருமணச்சட்ட விவகாரம் -முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தலையிட முடியாது.\nபாறுக் ஷிஹான் -FAROOK SIHAN-\nமுஸ்லீம் திருமணச்சட்ட விவகாரத்தில் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தலையிட முடியாது\nஎன்பதே எமது நிலைப்பாடாகும் என முபாற‌க் அப்துல் மஜீத் மௌல‌வி தெரிவித்துள்ளார்.\nமுஸ்லீம் உலமா கட்சி ஞாயிற்றுக்கிழமை(4) மாலை நடாத்திய ஊடக சந்திப்பு ஒன்றில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.\nஅவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்\nமுஸ்லீம்கள் இந்த நாட்டில் உயிர் வாழக்கூடிய சந்தர்ப்பம் இல்லாத மாபெரும் பிரச்சினை இருந்து வருகின்றது.திருமண சட்டத்தை மாற்ற வேண்டும் என சில பெண்களும் படித்தவ���்களும் முயன்று வருகின்றனர்.முஸ்லீம் திருமண சட்டத்தை மாற்றுவது தான் பிரச்சினையா என்பதை கேட்க விரும்புகின்றேன்.இந்த நாட்டில் சுமார் 20 இலட்சம் முஸ்லீம்கள் வாழ்கின்றனர்.இதில் சிலரே திருமண சட்டத்தை மாற்ற முயற்சிக்கின்றனர்.ஆனால் இதுவரைக்கும் றூற்றாண்டு காலமாக முஸ்லீம்கள் இச்சட்டத்தின் அடிப்படையிலே திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றனர்.இந்த முஸ்லீம் திருமண சட்டத்தை மாற்ற ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.\nநாம் முஸ்லீம் திருமண சட்டத்தை மாற்ற கூடாது அதில் கை வைக்க கூடாது என்பதை நீண்ட காலமாக எமது கட்சியின் நிலைப்பாடாகவே தெரிவித்து வருகின்றோம்.இச்சட்டத்தில் நாம் கை வைப்பதற்கு அனுமதிப்போம் ஆனால் அதை வலுவிழக்க செய்வதற்கு துணைபோவதற்கு ஆளாவோம்.1951 ஆண்டு இறுதியாக இச்சட்டம் இறுதியாக திருத்தப்பட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் பின்னர் இச்சட்டத்தை திருத்த முற்பட்டால் பல்வேறு காரணங்களை முன்வைத்து இறுதியாக முஸ்லீம் திருமண சட்டம் தேவையா என கேட்பார்கள்.\nஇவையெல்லாம் இனவாதிகளின் நிகழ்ச்சி ஆகும்.இவ்வாறான இனவாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு எந்த முஸ்லீமும் அடிபணிய வேண்டாம் என கூற விரும்புகின்றோம்.முஸ்லீம் திருமண சட்டத்தில் எவரும் குறிப்பான முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தலையிட கூடாது என்பதை தெரிவித்து கொள்ள விரும்புகின்றோம்.இந்த சட்டத்தில் ஏதாவது சேர்ப்பதென்றாலோ மாற்றம் செய்வதென்றாலோ உலமாக்களுக்கு மாத்திரமே உரிமை உண்டு.உலமா சபைக்கு உரிமை உண்டு.ஆனால் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் தலையிட கூடாது என்பது தான் எமது நிலைப்பாடாகும்.\nஎனவே தான் மேற்கூறிய பிரச்சினைகளுக்கு தீர்வை பெறுவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு எமது கட்சி ஆதரவு தெரிவிக்க முன்வந்துள்ளது. எதிர்காலத்தில் இந்த நாட்டின் ஆட்சியை தீர்மானிக்க கூடிய மிகப்பெரும் சக்தியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உள்ளதை நாம் மறந்துவிடக்கூடாது.அது மட்டுமல்ல சிங்கள மக்களில் பெரும்பாலானோர் இக்கட்சியுடன் இணைந்துள்ளனர்.\nஇதனால் முஸ்லீம் சமூகமாகிய நாம் பெரும்பான்மை 4மூகத்தோடு இணக்க அரசியலை மேற்கொள்ள வேண்டும்.இதனால் தான் எமது கட்சியும் பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு தெரிவித்து இணைந்துள்ளதை தெளிவாக தெரிவிக்க விரும்புகின்றோம்.இக்கட்சியுடன் இணைகின்ற போது பல கோரிக்கைகளை முன்வைத்தே இணைந்துள்ளோம்.அதில் முஸ்லீம்களின் பாதுகாப்பு கல்முனை பிரச்சினை மௌலவி ஆசிரியர் நியமனம் முஸ்லீம் நாடுகளுக்கான தூதுவர்களை நியமிக்கின்ற போது பெரும்பாலாக முஸ்லீம்களை நியமித்தல் தேசிய மட்ட பிரச்சினைகளை முன்வைத்தே இணைந்துள்ளோம்.\nஇதனை அவர்கள் பெரும்பாலும் ஏற்றுள்ளனர்.இதனை எழுத்து மூலம் எழுதி கொடுத்துள்ளோம்.முஸ்லீம்கள் எதிர்கொள்ளும் இப்பிரச்சினைகளை அவர்கள் நிராகரிக்கவில்லை.அந்த அடிப்படையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றினை ஏற்படுத்தி இணைந்துள்ளோம்.இது ஏனைய கட்சிகளுக்கு எடுத்து காட்டு.அவர்களும் இவ்வாறு ஒப்பந்தங்களை மேற்கொண்டு இணைய வேண்டும் என்பதை கோரிக்கையாக முன்வைக்கின்றேன். என்றார்.\nதிருமணம் என்பது எல்லோருக்கும் பொதுவானது . மத முறைப்படி பள்ளிவாசலிலோ, கோவிலிலோ, தேவாலயத்திலோ திருமணம் செய்வது அவரவர் நம்பிக்ககை சார்ந்த விடயம் அதற்கு சட்ட அங்கீகாரம் இருக்கக்கூடாது. திருமண சட்டம் என்றால் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். இதை அமுல் செய்வதே முறையானது.\nஉள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு\nஊரெங்கும் வலுக்கும் எதிர்ப்பு.. பாதுகாப்பு கேட்ட ரஜினி தரப்பு.. போயஸ் கார்டனில் குவிந்தது போலீஸ்\nஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் 14ம் ஆண்டு நினைவு நாள் மட்டு காந்தி பூங்காவில்\nஉள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு\nயோசிக்காமல்- திறமையை இனம் கண்டால் - களத்தில் இறங்குங்கள் சசி.\nதந்தை பெரியாருக்கு நிஜமான கவிதாஞ்சலி - உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் த‌மி‌ழ் இன உண‌ர்வு‌க் க‌விஞ‌ர் கா‌சி ஆன‌ந்த‌ன் க‌விதையா‌ல் த‌ந்தை பெ‌ரியாரு‌க்கு சூ‌ட்டிய புக‌ழ்மாலை. பெரியார் ஒருவர்தான் பெரியார் அவர் போல் பிறர் யார் அவர் பெருமைக்கு உரியார் - தந்தை பெரியார் பகைவர் தமை காட்டி வதைத்த கூர் ஈட்டி தமிழர் புகழ்நாட்டி வாழந்த வழிகாட்டி - தந்தை பெரியார் மாட்டைத் தீண்டுவான் ஆட்டைத் தீண்டுவான் மனிதனைத் தீண்ட மறுத்தானே - உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் த‌மி‌ழ் இன உண‌ர்வு‌க் க‌விஞ‌ர் கா‌சி ஆன‌ந்த‌ன் க‌விதையா‌ல் த‌ந்தை பெ‌ரியாரு‌க்கு சூ‌ட்டிய புக‌ழ்மாலை. பெரியார் ஒருவர்தான் பெரியார் அவர் போல் பிறர் யார் அவர் பெருமைக்கு உரியார் - தந்தை பெரியார் பகைவர் தமை காட்டி வதைத்த கூர் ஈட்டி தமிழர் புகழ்நாட்டி வாழந்த வழிகாட்டி - தந்தை பெரியார் மாட்டைத் தீண்டுவான் ஆட்டைத் தீண்டுவான் மனிதனைத் தீண்ட மறுத்தானே நாட்டை உலுக்கினான் பெரியார் அவர் தொண்டன் நரிகளின் வாலை அறுத்தானே நாட்டை உலுக்கினான் பெரியார் அவர் தொண்டன் நரிகளின் வாலை அறுத்தானே கோடை எழில் கொஞ்சும் பெண்களை உலகினில் கொடியவன் கூட்டில் அடைத்து வைத்தான் கோடை எழில் கொஞ்சும் பெண்களை உலகினில் கொடியவன் கூட்டில் அடைத்து வைத்தான் காலம் காலமாய் அழுத பெண்களின் கண்ணீரைகிழவன்; துடைத்து வைத்தான் - தந்தை பெரியார் மானம் கெடுப்பாரை அறிவைத் தடுப்பாரை மண்ணோடு பெயர்த்த கடப்பாரை காலம் காலமாய் அழுத பெண்களின் கண்ணீரைகிழவன்; துடைத்து வைத்தான் - தந்தை பெரியார் மானம் கெடுப்பாரை அறிவைத் தடுப்பாரை மண்ணோடு பெயர்த்த கடப்பாரை வானம் உள்ள வரை வையம் உள்ள வரை யார் இங்கு மறப்பார் பெரியாரை - தந்தை பெரியார் http://tamil.webdunia.com/poems-in-tamil-tamil-poems/தந்தை-பெரியாருக்கு-நிஜமான-கவிதாஞ்சலி-109091900021_1.htm\nஇதைத்தான் (மியூசிக்கல்) எங்கள் ஊரில் நாட்டிய நாடகம் என்பார்கள் றஹ்மானும் அன்ரு லாயிட் வெபரும் இணைந்து படைத்த நாட்டியநாடகம் பம்பே டிரீம்ஸ். செஹன் யூன் அருமையான படைப்பு. இதை பலுங் கொங்கின் அங்கம் என்று சீனாவில் தடை செய்துள்ளார்கள். பார்த்துவிட்டு வெளியே வரும்போதும் மறைமுகமாக சொல்லப்பட்ட கம்யூனிஸ்ட்-எதிர் செய்திகளை நாமே இனம் காணலாம். வெளியே ஓபனாககவே பலுங்கொங் பிரசுரங்கள் இருக்கும். இன்னொரு அரிய படைப்பு War Horse. இதை பார்த்து அழாமால் இருக்க யாராலும் முடியாது. எதிர்காலத்தில் மேற்கத்திய இசை உலகில் முடிசூடும் தமிழ் பெண் என்ற செய்தி வரத்தான் போகிறது. இவவின் அம்மாவை எனக்கு சமூக வலைத்தளத்தில் பழக்கம் என நானும் ஓரிரு பார்டிகளில் விலாசம் காட்டத்தான் போறன். 😂 வாழ்துகள் ☘️\nஊரெங்கும் வலுக்கும் எதிர்ப்பு.. பாதுகாப்பு கேட்ட ரஜினி தரப்பு.. போயஸ் கார்டனில் குவிந்தது போலீஸ்\nஇது எனது நப்பாசையும்தான். மக்கள் விழிப்புணர்வு என்பது காட்டாறு போல, சில நேரம் அலையின் நுனியில் நிப்பவர் அலையை தன் சுயவிருப்பில் செலுத்தலாம் என்ற கள்ள எண்ணத்தில் நிற்க, அலை ஆளை தூக்கி வீசிவிட்டுதன்பாட்டில் ஓடும் (அமிர்தலிங்கத்துக்கு நடந்தது ��ோல). சீமான் பிடிக்கும் குரங்கு, பிள்ளையார் ஆகினால் எனக்கும் சந்தோசமே. ஆனால் இது சீமானை மீறி நடந்தாலே ஒழிய வேறு வழியில்லை:\nமுஸ்லீம் திருமணச்சட்ட விவகாரம் -முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தலையிட முடியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mytamilpeople.blogspot.com/2011/01/windows-safe-mode-usages.html", "date_download": "2020-01-25T03:31:39Z", "digest": "sha1:DKVIEI5W3NWVPY2VAR36BOMQ5MZM3G2V", "length": 18661, "nlines": 74, "source_domain": "mytamilpeople.blogspot.com", "title": "விண்டோஸ் Safe Mode ஏன் ? எதற்காக ? - தகவல் தொழில்நுட்பம்", "raw_content": "\nவிண்டோஸ் Safe Mode ஏன் \n9:53 PM கிராபிக்ஸ், கிராபிக்ஸ் டிவைஸ், செட்டிங்ஸ், டிவைஸ், ட்ரைவர், பைல், ஸ்விட்ச்\nமிக எளிதான திறனுடன் கூடிய கம்ப்யூட்டர் பயன்பாட்டினை வழங்குவதில் விண்டோஸ் இயக்கம் எப்போதும் முதல் இடத்தில் உள்ளது. ஆனால் சில வேளைகளில், இது ஏமாற்றத்தைத் தரும் சிஸ்டமாக அமைந்துவிடுகிறது. குறிப்பாக, சில புதிய சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்வதற்காகவும், ஹார்ட்வேர் சாதனங்களை இணைப்பதற்காகவும், புதிய ட்ரைவர்களை இணைத்து, கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்தால், கம்ப்யூட்டர் தொடர்ந்து இயங்காமல் முரண்டு பிடிக்கும்; அல்லது கிராஷ் ஆகும். உடனே நாம் கம்ப்யூட்டரை மீண்டும் இயக்குவோம். ஆனால் திடீரென புதிய தோற்றத்தில் கம்ப்யூட்டர் திரை காட்சி அளிக்கும். நான்கு மூலைகளிலும் Safe Mode என்ற சொற்கள் காட்டப்படும். இது என்ன\nவழக்கமான முறையில் இயக்கத்தினைத் தொடங்க முடியாமல் விண்டோஸ் தத்தளிக்கையில், விண்டோஸ் தான் இயங்க ஒரு எளிய வழியைத் தேர்ந்தெடுக்கிறது. விண்டோஸ் இயக்கத் தொகுப்பில் அல்லது வேறு இடத்தில் எத்தகைய தவறு நேர்ந்துள்ளது எனக் கண்டறிய, விண்டோஸ் தானாக வழங்கும் ஒரு வழி இது. இந்த வழியைக் கண்டறிந்து சரி செய்த பின், இதனை மீண்டும் இயக்கினால், விண்டோஸ் வழக்கம்போல தனக்கு வேண்டிய வழியில் இயங்கத் தொடங்கும். விண்டோஸ் சேப் மோடில் இயங்குகையில், வழக்கமான இயக்கம் இல்லாமல், மாறுபாடான சில வழிகளைக் கையாள்கிறது. அவை என்னவெனப் பார்க்கலாம்.\n1. சேப் மோடில் autoexec.bat அல்லது config.sys பைல் இயக்கப்பட மாட்டாது.\n2.பிரிண்டர் மற்றும் ஸ்கேனர் போன்ற பல துணை சாதனங்களுக்கான டிரைவர்கள் இயக்கப்படாமல் இருக்கும். இந்த ட்ரைவர்கள் தான், அந்த துணை சாதனங்களுக்காக கம்ப்யூட்டருக்கு அவை குறித்து அறிவித்து, இயங்குவதற்��ுத் துணை புரிபவை.\n3. வழக்கமான கிராபிக்ஸ் டிவைஸ் ட்ரைவருக்குப் பதிலாக, சேப் மோடில் ஸ்டாண்டர்ட் விஜிஏ கிராபிக்ஸ் மோட் பயன்படுத்தப்படும். இந்த வகை கிராபிக்ஸ், விண்டோஸுக்கு இணையாக இயங்குகின்ற அனைத்து வீடியோ கார்ட்களையும் சப்போர்ட் செய்திடும்.\n4. config.sys script பைலின் ஒரு பகுதியாக லோட் செய்யப்படும் himem.sys என்னும் பைல், சேப் மோடில் testmem:on என்ற ஸ்விட்சுடன் இணைத்து தரப்படும். இந்த ஸ்விட்ச், கம்ப்யூட்டருக்கு, இயக்கத்தினைத் தொடரும் முன் அதன் மெமரியை சோதனையிடச் சொல்லி நினைவூட்டும்.\n5. விண்டோஸின் மற்ற பைல்கள் எங்கு உள்ளன என்பதற்கான தகவல்களைக் கண்டறிய, சேப் மோட் msdos.sys என்ற பைலைச் சோதனையிடும். இந்த பைலைக் கண்டறிந்த பின்னரே, சேப் மோடில் விண்டோஸ் லோட் ஆகும். அப்போது win /d:m என்ற கட்டளையைப் பயன்படுத்தும். விண்டோஸ் பைல்களைக் கண்டறிய முடியவில்லை என்றால், command.com என்ற பைலை இயக்கும். இதன் மூலம் சி ட்ரைவில் கமாண்ட் ப்ராம்ப்ட் இயக்கப்படும்.\n6. விண்டோஸ் வழக்கமாக system.ini என்ற பைலுக்குப் பதிலாக, system.cb என்ற தொகுப்பு ( batch ) பைல் ஒன்ற இயக்கும். இந்த பைல் அனைத்து விர்ச்சுவல் டிவைஸ் ட்ரைவர்கள் ( Virtual Device Drivers – VxDs ) என்று அழைக்கப்படும், சாதனங்களை இயக்குவதற்கான ட்ரைவர் பைல்களை லோட் செய்திடும். இதுவே கம்ப்யூட்டரின் முக்கிய பாகங்களுடன் தகவல் பரிமாற்றத்திற்கு உதவிடும்.\n7. சேப் மோடில் வழக்கமான system.ini பைலுடன் win.ini மற்றும் Registry செட்டிங்ஸ் லோட் செய்திடும். அப்போது பூட் மற்றும் சார்ந்த வரிகளை விலக்கிச் சென்று செயல்படும். மேலும் win.ini பைலில் பட்டியலிடப்பட்டுள்ள எந்த புரோகிராமையும் இயக்காது.\n8. விண்டோஸ் டெஸ்க் டாப் 16 வண்ணங்களில் லோட் ஆகும். இதன் ரெசல்யூசன் பிக்ஸல்கள் 640 x 480 என்ற வகையில் இருக்கும். “Safe Mode” என்ற சொற்கள் ஒவ்வொரு மூலையிலும் காட்டப்படும். தன் முதல் முயற்சியில் இயங்க முடியவில்லை என்றால், விண்டோஸ் தானாக, சேப் மோடில் இயக்கத்தைத் தொடங்குகிறது. நாமும் சேப் மோடில் கம்ப்யூட்டரை இயக்கலாம். கம்ப்யூட்டர் இயக்கத்திற்கான ஸ்விட்சை இயக்கியவுடன், தொடர்ந்து பூட் மெனுவின் போது F5 அல்லது F8 என்ற கீயை அழுத்தி சேப் மோடுக்குக் கம்ப்யூட்டரைக் கொண்டு வரலாம்.\nசேப் மோடில் கம்ப்யூட்டர் இயங்கினால், நாம் என்ன செய்ய வேண்டும். முதலில், கம்ப்யூட்டரை வழக்கமாக பூட் செய்திட இயலாமல��, எது தடுத்தது என்று கண்டறிய வேண்டும். ஏதேனும் புதியதாக, ஒரு ஹார்ட்வேர் சாதனத்தினை இணைத்திருந்தால், கண்ட்ரோல் பேனல் சென்று அதனை நீக்கவும். அதற்கான ட்ரைவர் தொகுப்பு இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தால் அதனை முழுமையாக நீக்கவும். நீக்கிவிட்டு மீண்டும் கம்ப்யூட்டரை இயக்கிப் பார்க்கவும். விண்டோஸ் வழக்கம்போல இயங்கத் தொடங்கினால், அந்த சாதனத்தின் ட்ரைவர் பைலுக்கும், விண்டோஸ் இயக்க பைலுக்கும் பிரச்னை உள்ளது என்று அறிய கிடைக்கும். இதே போல ஏதேனும் கேம்ஸ் இன்ஸ்டால் செய்திருந்தாலும், நீக்கிப் பார்க்கவும். கண்ட்ரோல் பேனலில் Add/Remove Programs மூலம் நீக்கலாம். பிரச்னை புதிதாக இணைக்கப்பட்ட சாதனம் அல்லது சாப்ட்வேர் மூலம் இல்லை என்றால், உங்கள் விண்டோஸ் ரெஜிஸ்ட்ரி ஏதோ ஓர் இடத்தில் கெட்டுப் போயிருக்கலாம். ரீ பூட் செய்வதன் மூலம் ரெஜிஸ்ட்ரி தானே சரி செய்து கொள்ளும் வாய்ப்பு உண்டு. ரெஜிஸ்ட்ரி பைலை அண்மைக் காலத்தில் பேக் அப் செய்து வைத்திருந்தால், அதனை, இந்த ரெஜிஸ்ட்ரி பைல் உள்ள இடத்தில் காப்பி செய்து இயக்கலாம். இல்லையேல் விண்டோஸ் இயக்கத்தினை மீண்டும் இன்ஸ்டால் செய்வதனைத் தவிர வேறு வழியில்லை.\nஇந்த பதிவிற்கு தமிழிஷ்ல் ஓட்டு போட்டுவிட்டிர்களா \nLabels: கிராபிக்ஸ், கிராபிக்ஸ் டிவைஸ், செட்டிங்ஸ், டிவைஸ், ட்ரைவர், பைல், ஸ்விட்ச்\nஎங்களது தொழில்நுட்ப்ப செய்திகள் இப்பொழுது VIDEO வடிவில் தங்கள் ஆதரவை தந்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்\nதொழில்நுட்ப்ப செய்திகளை VIDEO வடிவில் காண இங்கு கிளிக் செய்யவும்\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் 📝 இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், அதன் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை வ...\nஜியோ அனைவருக்கும் 10 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. அதை எப்படி பெறுவது என்று பார்ப்போம். 1. உங்கள் ஜியோ எண்ணில் இருந்து 12...\nOPPO & VIVO கம்பெனிகளின் பெயரில் உலா வரும் போலி பவர் பேங்க் உஷாராக இருங்கள் விரிவான தகவல்கள் வீடியோவில் உள்ளது. பார்த்து தெரிந்...\nவாழைப் பழ வடிவில் நோக்கியா மொபைல்\nவாழைப்பழ வடிவில் நோக்கியா 4G மொபைல் ஒன்றை ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பார்சிலோனாவில் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ...\nஇந���த 99 விதமான ரிங்டோன்ஸ்களும் மிக பிரமாதமாக இருக்கும். இதை பதிவிறக்கம் செய்து உங்கள் மொபைல் போனில் பயன்படுதிக்கொள்ளுங்கள். 99 Amazing R...\nபி.இ, பி.டெக் முடித்தவர்களுக்கு அழைப்பு: BHEL நிறுவனத்தில் வேலை\nபொதுத்துறை நிறுவனமான BHEL நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் டிரெய்னி பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக...\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா..\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா.. உடனே விண்ணப்பிக்கவும் வங்கிகளின் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியின் பல்வேறு கிளைகளில...\nஇந்த அழைப்பு உங்களுக்கு தான்: ஆவின் நிறுவனத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்\nஆவின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனத்தின் திருச்சி மாவட்ட ஆவின் கிளையில் காலியாக உள்ள 38 டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட...\nநண்பர்களே, உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். எங்களது YOUTUBE CHANNELய் SUBSCRIBE செய்வதன் மூலம் . இதுபோன்ற பல செய்திகள் & VIDEOகள...\nவேலை.. வேலை... வேலை... ஐடிபிஐ வங்கியில் 760 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nமத்திய அரசின் முன்னணி பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஐடிபிஐ வங்கியானது நிர்வாகி (Executive) பதவியில் 760 காலியிடங்களை நேரடியாக ஒப்பந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-25T02:14:47Z", "digest": "sha1:3POBBYH7YC2BV6SMN3YJ4FVVAIGAGNVT", "length": 5886, "nlines": 122, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஆணையம்", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\n‌அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கைது\n‌குரூப்-4 முறைகேட்டில் ராமேஸ்வரம், கீழ்க்கரை தேர்வு மையங்களில் பொறுப்பில் இருந்த சில அரசு அதிகாரிகளுக்கும் தொடர்பு - சிபிசிஐடி\n‌டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக கைதான 3 பேர் மீது 14 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\n‌ஹோட்டல் தொழில் நிறுவனம் ஒன்று வெளிநாட்டில் பதுக்கிய ரூ.1000 கோடி கறுப்பு பணம் கண்டுபிடிப்பு - வருமான வரித்துறை\n‌வேலம்மாள் கல்வி குழுமத்தில் ரூ.532 கோடிக்கு கணக்கில் காட்டாத சொத்து ஆவணங்கள் பறிமுதல் - வரும��னவரித்துறை\n‌தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து திங்கட்கிழமை மேல்முறையீடு செய்ய விஷால் தரப்பு முடிவு\nவாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவு செ...\n30 வாக்குச் சாவடிகளில் நாளை மறுந...\n\"பார்வையில் படும்படியான தனியார் ...\nஎந்தவித மாற்றமும் இன்றி உள்ளாட்ச...\nகோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்...\nதெலங்கானா என்கவுன்ட்டர்: தேசிய ம...\n“வேட்பு மனுக்களை பெற வேண்டாம்”- ...\nஉள்ளாட்சித் தேர்தல் : மாநில தேர்...\nசென்னை ஐஐடியில் பட்டியலின மாணவர்...\nநேரில் ஆஜராகி விளக்‌கம் அளிக்க ப...\nடிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல...\n“காஷ்மீர் மக்களுக்கு உரிய உரிமைக...\n“ஆழ்துளைக் கிணறுகளை மூட துரித நட...\nரவுடி என்கவுன்டர் விவகாரம் - தமி...\nமிஸ்கினின் ‘சைக்கோ’ - திரை விமர்சனம்\nசவுதியில் வாழும் இந்திய செவிலியருக்கு கொரனோ வைரஸ் தாக்கம்\n14 ஆண்டுகளில் 4 பேருக்கு மட்டுமே தூக்குத் தண்டனை நிறைவேற்றம்\nவிலங்குகள் மீது இவ்வளவு நேசமா.. - நெகிழவைத்த கே.எல்.ராகுலின் செயல்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=74027", "date_download": "2020-01-25T03:20:38Z", "digest": "sha1:DBBTPD57OWGUNLXNBXXJ2VFJKV2YTNKO", "length": 10198, "nlines": 76, "source_domain": "www.supeedsam.com", "title": "சிலோன் மீடியா போரத்தின் இப்தார் நிகழ்வு – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nசிலோன் மீடியா போரத்தின் இப்தார் நிகழ்வு\nபிராந்தியத்தின் இயல்வு நிலைமையை வழமைக்கு கொண்டு வரும் முகமாகவும் இன நல்லிணக்கம், சமாதானம் என்பவற்றை வலியுறுத்தியும் சிலோன் மீடியா போரத்தின் இப்தார் நிகழ்வு நேற்று (18) சனிக்கிழமை சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.\nசிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ.மஜீத் தலைமையில் இடம்பெற்ற இவ் இப்தார் நிகழ்வில் உலமாக்கள், இராஜாங்க அமைச்சர் கௌரவ பைசல் காசிம், கல்முனை மாநகர பிரதி முதல்வர் கௌரவ காத்தமுத்து கணேஷ், நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் கௌரவ அஷ்ரப் தாஹிர், சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இலங்கைக்கான தூதுவர் கலாநிதி அன்வர் எம் முஸ்தபா, உள்ளூராட்சி மன்ற கௌரவ உறுப்பினர்கள், திணைக்கள தலைவர்கள், பொலிஸ் உயரதிகாரிகள், அதிபர்கள், அரச உயரதிகாரிகள், சிரேஷ்ட ஊடகவியலாளர்கள், ஊடக அமைப்புக்களின் முக்கியஸ்தர்கள், அரசியல் தலைவர்களின் செயலாளர்கள், இணை��்பாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\nஅங்கு தலைமையுரையாற்றிய சிலோன் மீடியா போரத்தின் தலைவர் ரியாத் ஏ மஜீத் பிராந்தியத்தின் இயல்வு நிலையினை கொண்டு வருவதற்கு அரச திணைக்களங்கள், காரியாலயங்கள், சிவில் அமைப்புக்கள் நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக பிற்போடப்பட்ட நிகழ்வுகள் மற்றும் இப்தார் போன்ற நிகழ்புகளை நடாத்தி மக்களின் அச்சநிலை போக்க முன்வர வேண்டும் என சிலோன் மீடியா போரம் கோரிக்கை விடுக்கின்றது என தெரிவித்தார்.\nஅவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்,\nஜனாதிபதி மற்றும் முப்படைகளின் தளபதிகள் நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என எமது மண்ணுக்கு வந்து கூறிச் செனற பின்னரும் எமது பிராந்தியத்தில் சில அரச நிறுவனங்களில் மக்களுக்கு அசெளகரியங்கள் ஏற்படும் வண்ணம் பாதுகாப்பு கெடுபிடிகள் இருப்பதையிட்டு குறித்த தினைக்களத் தலைவர்கள் பரிசீலனை செய்ய வேண்டும்.\nநாட்டில் அசாதாரண நிலைமை கருதி ஊடக நிறுவனங்கள் பங்கச்சார்பின்றி நடுநிலையான எந்தவொரு சமூகத்தையும் பாதிக்காதவாறு செய்திகளை வெளியிடுதல் வேண்டும்.\nநாட்டில் நடந்தேறி முடிந்த முப்பது வருட கால யுத்த நிலைமையின் போது இன ரீதியாக உருவாக்கப்பட்ட அரச காரியாலயங்கள், வைத்தியசாலைகள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் போன்று இன்று நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையினை சில ஊடகங்கள் குறித்த ஒரு சமூகத்தின் மீது மிகைப்படுத்தப்பட்ட செய்திகளை வெளியிடுவதனால் குறித்த சமூகம் தனக்கொரு தனித்துவமான ஊடகம் தேவை என உணரும் அளவுக்கு ஊடக நிறுவனங்கள் இன ரீதியான ஊடகங்கள் உருவாபதற்டு நடந்து கொண்டுள்ளமை கவலையளிக்கிறது.\nசிலோன் மீடியா போரம் நாட்டிலுள்ள ஊடகவியலாளர்களின் நலன் மற்றும் உரிமை சார்ந்த விடயங்களில் விட்டுக் கொடுப்பின்றி செயற்படும் எனவும் தெரிவித்தார்.நிகழ்வின் முடிவுரையை சிலோன் பெர்ஸ்ட் ஊடக வலையமைப்பின் பணிப்பாளரும் சிலோன் மீடியா போரத்தின் பொருளாளருமான அல்ஹாஜ் நூருல் ஹுதா உமர் நிகழ்த்தினார்.\nPrevious articleஎந்தச் சிங்கள தலைவர்களையும் அரசியலுக்காக கடுமையாக பகைத்து கொள்வதை புத்திசாலி அரசியல்வாதிகள் எவரும் ஏற்படுத்திக் கொள்ளமாட்டார்.\nNext articleஷரியா பல்கலைக்கழகத்தை அரசுடமையாக்க வேண்டும் – மஹிந்த\n35வருட அரசசேவையில் இருந்து கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஓய்வு.\nவிளையாட வேண்டிய வயதில் புத்தகச்சுமையை தூக்குகின்றனர் – தி.தவனேசன்\nகாடுகளை பாதுகாப்பதாக கூறி தமிழரின் காணிகளை அபகரிப்பதை ஏற்க முடியாது – சிறிநேசன்\nபலரின் நெருக்குதலே வாண்மைவிருத்தி நிலைய மீள் திறப்பு\nதமிழர்களும் முஸ்லிம்களும் பிளவுகளையும் பிரிவுகளையும் உருவாக்கிக்கொண்டு தமக்குள் பிரச்சினைப்பட்டுக்கொண்டு இருக்கக்கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/krishnagiri/b-e-civil-engineering-graduate-earns-rs-75-000-a-month-from-selling-cows-365120.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-01-25T02:46:29Z", "digest": "sha1:6IKNIT77LMUEA4AAIGH23IRQK6J25WLY", "length": 18778, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாடுகள் விற்பனை மூலம் மாதம் ரூ.75,000 சம்பாதிக்கும் பி.இ.பட்டதாரி...! | B.E. civil engineering graduate earns Rs.75,000 a month from selling cows - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கிருஷ்ணகிரி செய்தி\nதேவேந்திர பட்னவீஸ் ஆட்சியில் எனது போன் ஒட்டு கேட்கப்பட்டது.. சஞ்சய் ராவத் பரபரப்பு தகவல்\nமுன்னாள் அதிமுக எம்பி பழனிச்சாமி கைது.. கோவையில் அதிகாலையில் பரபரப்பு\nவெறும் 15 வயசுதான்.. இந்து சிறுமியை கடத்தி.. மதமாற்றம் செய்து.. திருமணமும் செய்த பாகிஸ்தான் இளைஞர்\nம்ஹூம்.. முடியல.. அவளை சமாளிக்க என்னால முடியலயே.. தொல்லை தந்த காதலி.. இளைஞர் செய்த காரியம்\n\"மோடியை ரொம்ப பிடிக்கும்.. ரஜினியை ஆதரிக்கிறேன்.. யாருக்கு வரும் அவர் கெத்து\" ஜீவஜோதி பளிச் பேட்டி\nசம்திங் ஈஸ் கோயிங் ராங்...... விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (25)\nLifestyle சனிபகவானால் இன்னைக்கு படாதபாடு படப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nMovies Taana Review: டாணாகாரன் என்றால் போலீஸ்காரன் ஆனால் கம்பீரம் குறைவு\nSports ISL 2019-20 : 4 கோல்.. அசத்தலாக ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்திய சென்னை.. பிளே-ஆஃப்பை நெருங்கியது\nFinance எச்சரிக்கும் அதிகாரிகள்.. பிரதமர் மோடி அரசுக்கு மேலும் நெருக்கடி அதிகமாகலாம்.. கவலையில் மத்திய அரசு\nAutomobiles பலேனோ ஆர்எஸ் மாடலின் விற்பனை நிறுத்தம்... அதிரடியான முடிவை எடுத்த மாருதி சுசுகி\nTechnology BSNL Rs 1,999 Prepaid Plan: ஜியோவிற்கு டாட்டா: பிஎஸ்என்எல் வழங்கும் 1308ஜிபி டேட்டா.\nEducation 8, 10-வது தேர்ச்சியா ரூ.50 ஆயிரம் ஊதியம் காஞ்சிபுரம் கால்நடைத் துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமாடுகள் விற்பனை மூலம் மாதம் ரூ.75,000 சம்பாதிக்கும் பி.இ.பட்டதாரி...\nசென்னை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பி.இ.(சிவில் இஞ்சினியரிங்) முடித்த இளைஞர் ஒருவர் மாடுகளை விற்பனை செய்வதன் மூலம் மாதம் ஒரு லட்ச ரூபாய் வரை சம்பாதித்து வருகிறார்.\nகிருஷ்ணகிரி மாவட்டம் சின்னமுத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பரந்தாமன். இவர் சென்னையில் உள்ள வேலம்மாள் கல்லூரியில் பி.இ.(சிவில் இஞ்சினியரிங்) கடந்த 2015-ல் முடித்துள்ளார். படிப்பு முடிந்த கையோடு வழக்கம்போல் எல்லோரையும் போல் வேலை தேடியிருக்கிறார்.\nஆனால், ஐந்தாயிரம், பத்தாயிரம், மட்டுமே ஊதியம் கொடுக்க முடியும் என கட்டுமான நிறுவனங்கள் கூறியதால் வெறுத்துப்போய் சொந்தக்கிராமத்திற்கே சென்றுவிட்டார் பரந்தாமன்.\nகோர்ட் வளாகத்தில் சுருண்டு விழுந்த நிர்மலா தேவி.. ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரும் பரபரப்பு\nபரந்தாமனின் தந்தை லட்சுமணன் சின்ன முத்தூர் கிராம நாட்டாமையாக இருக்கிறார். கடந்த 40 ஆண்டுகளாக மாடுகளை விற்பனை செய்வது தான் அவருக்கு தொழிலாகும். இந்நிலையில் பரந்தாமனும் தந்தையை போல் மாடுகளை வாங்கி விற்கலாம் என முடிவெடுத்த அவர், சுற்றுப்பட்டு கிராமங்களுக்கு சென்று ஹெச்.எஃப், ஜெர்ஸி, நாட்டுமாடு உள்ளிட்ட ரகங்களை சேர்ந்த கன்றுகுட்டிகளை விவசாயிகளுக்கு வளர்க்க கொடுத்துள்ளார். ஓரளவு வளர்ந்ததும் விவசாயிகளுக்கு வளர்ப்புக்கான தொகையை கொடுத்துவிட்டு அதனை பிடித்து வந்து நல்ல தொகைக்கு விற்றுவிடுகிறார் பரந்தாமன்.\nஇது தொடர்பாக நாம் அவரிடம் பேசிய போது, மாதம் 20 முதல் 30 மாடுகள் வரை விற்பதாகவும், மாட்டை பொறுத்து லாபம் வைத்து விற்பதாகவும் தெரிவிக்கிறார். மேலும், ஒரு மாடுக்கு ரூ.1000 முதல் ரூ.3000 வரை லாபம் வைத்து விற்பனை செய்வதாகவும், இதன் மூலம் மாதம் ரூ.75,000 முதல் ஒரு லட்சம் வரை சம்பாதிக்க முடிவதாகவும் கூறுகிறார்.\nதனது தந்தையிடம் இருந்து மாடு விற்கும் தொழிலை கற்றுக்கொண்டதாகவும், மேலும், தங்கள் நிலத்தில் கத்திரிகாய் சாகுபடி செய்துள்ளதாகவும் தெரிவிக்கிறார். அரசு வேலை கிடைந்திருந்தால் கூட இவ்வளவு மகிழ்ச்சியாக இருந்திருப்பேனா எனத் தெரியாது, ஆனால் ம���டு விற்பனை செய்வது மன நிறைவை தருவதாக கூறுகிறார் பரந்தாமன்.\nமாட்டுப் பண்ணை தொடங்க இருப்பதாக பலரும், தன்னை தொடர்பு கொண்டு எந்த மாடுகளை வாங்கலாம், எது நல்லது என பல சந்தேகங்களை கேட்பதாகவும், அதற்கு பதிலளிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு தேவையான ரகத்தை தேர்வு செய்து கொடுப்பதாக பெருமிதப்படுகிறார் பரந்தாமன். தற்போது கேரளாவின் மில்மா கூட்டுறவு சொசைட்டி உறுப்பினர்களுக்கு தாம் தான் ஜெர்ஸி, ஹெச்.எஃப், உள்ளிட்ட ரக மாடுகளை அனுப்ப உள்ளதாக கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகள்ள காதலனுடன் ஜாலி.. விடாமல் அழுத குழந்தை.. அடித்து உதைத்து.. வாயில் மது ஊற்றிய நந்தினி..ஒசூர் ஷாக்\n60 வயசு தாத்தாவுக்கு இது ரொம்ப ஓவர்.. 100 அடி உயர டவரில் ஏறி அழிச்சாட்டியம்.. 3 மணி நேரம்\nஊத்தங்கரை அருகே அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு சாதனைத் தமிழன் விருது\nதிருநங்கைகளுக்கு சீர்வரிசை.. சமத்துவ பொங்கல்.. ரஜினி ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்\nமூதாட்டியை கொன்ற காட்டு யானை கூட்டம்.. 15 மணி போராடி வனத்துக்குள் விரட்டியடிப்பு\nExclusive: இப்போதைக்கு அரசியல் கட்சியில் சேர மாட்டேன்.. 21 வயது ஊராட்சி தலைவி சந்தியாராணி அதிரடி\nஅந்த பக்கம் ஒரு பாட்டி.. இந்த பக்கம் ஒரு பேத்தி.. நடுவுல ரியா.. சபாஷ் மக்களே..இதுதான் அதிரடி மாற்றமோ\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் பஞ்சாயத்து தலைவரானார் 21 வயது கல்லூரி மாணவி\nஹெல்மட்டும் போடல.. இதுல ஓவர்டேக் ஆசை வேற.. 2 பைக் மோதி 4 பேரும் தூக்கி வீசப்பட்ட ஷாக் வீடியோ\nசந்தேகமே வேண்டாம்... 2020-ல் ரஜினி கட்சி தொடங்குவார்... சத்தியநாராயண ராவ் உறுதி\n10 அடி ஆழ தொட்டியில் மிதந்த.. 2 வயது குழந்தையின் சடலம்.. கிருஷ்ணகிரி அருகே சோகம்\nமின்னல் வேகம்.. விறுவிறுவென மேலே ஏறி.. ஆண்களே செய்ய தயங்கும் வேலை.. அசால்ட் காட்டிய ஜோதி\nகிருஷ்ணகிரி டோல்கேட் பூத்தை அப்படியே இழுத்து சென்ற லாரி.. இருவர் பலி.. பதறவைக்கும் வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/2g-scam-judgement-is-not-acceptable-soon-bjp-will-go-appeal-says-h-raja-305945.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-25T03:03:10Z", "digest": "sha1:3BBLW5RYYVORFYBHGZEBYPFD4F5WR76B", "length": 15381, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "சட்டம் தன் கடமையை செய்ய தவறிவிட்டது.. பாஜக தவறா���ு: எச்.ராஜா பேட்டி | 2g scam judgement is not acceptable, soon bjp will go for appeal says h.raja. - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nமுன்னாள் அதிமுக எம்பி கே சி பழனிச்சாமி கைது\nதேவேந்திர பட்னவீஸ் ஆட்சியில் எனது போன் ஒட்டு கேட்கப்பட்டது.. சஞ்சய் ராவத் பரபரப்பு தகவல்\nமுன்னாள் அதிமுக எம்பி பழனிச்சாமி கைது.. கோவையில் அதிகாலையில் பரபரப்பு\nவெறும் 15 வயசுதான்.. இந்து சிறுமியை கடத்தி.. மதமாற்றம் செய்து.. திருமணமும் செய்த பாகிஸ்தான் இளைஞர்\nம்ஹூம்.. முடியல.. அவளை சமாளிக்க என்னால முடியலயே.. தொல்லை தந்த காதலி.. இளைஞர் செய்த காரியம்\n\"மோடியை ரொம்ப பிடிக்கும்.. ரஜினியை ஆதரிக்கிறேன்.. யாருக்கு வரும் அவர் கெத்து\" ஜீவஜோதி பளிச் பேட்டி\nசம்திங் ஈஸ் கோயிங் ராங்...... விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (25)\nLifestyle சனிபகவானால் இன்னைக்கு படாதபாடு படப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nMovies Taana Review: டாணாகாரன் என்றால் போலீஸ்காரன் ஆனால் கம்பீரம் குறைவு\nSports ISL 2019-20 : 4 கோல்.. அசத்தலாக ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்திய சென்னை.. பிளே-ஆஃப்பை நெருங்கியது\nFinance எச்சரிக்கும் அதிகாரிகள்.. பிரதமர் மோடி அரசுக்கு மேலும் நெருக்கடி அதிகமாகலாம்.. கவலையில் மத்திய அரசு\nAutomobiles பலேனோ ஆர்எஸ் மாடலின் விற்பனை நிறுத்தம்... அதிரடியான முடிவை எடுத்த மாருதி சுசுகி\nTechnology BSNL Rs 1,999 Prepaid Plan: ஜியோவிற்கு டாட்டா: பிஎஸ்என்எல் வழங்கும் 1308ஜிபி டேட்டா.\nEducation 8, 10-வது தேர்ச்சியா ரூ.50 ஆயிரம் ஊதியம் காஞ்சிபுரம் கால்நடைத் துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசட்டம் தன் கடமையை செய்ய தவறிவிட்டது.. பாஜக தவறாது: எச்.ராஜா பேட்டி\nமதுரை: 2ஜி வழக்கு குறித்து நேற்று டுவிட்டரில் கிண்டலாக கருத்து தெரிவித்திருந்த ஹெச்.ராஜா இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, 2ஜி ஊழல் வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்புடையது அல்ல என பகிரங்கமாகவே தெரிவித்தார். இந்த வழக்கால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது, அதனை யாரும் மறுக்க முடியாது.\nபோதிய ஆதாரங்கள் நீதிமன்றத்தில் வழங்கப்படாதாதல் இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம். பாஜகவை பொறுத்தவரை கடைசி வரை இந்த வழக்கில் போராடும். நாட்டிற்கு இழப்பு ஏற்படுத்தி தந்த குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும், அதற்காக பாஜக போராடும். விரைவில் மத்திய அரசு சார்பாக மேல்முறையீடு செய்யப்படும், அப்போது குற்றவாளிகளுக்கு தண்டனை கண்டிப்பாக கிடைக்கும்.\nஇந்த வழக்கு போடப்பட்டது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போதுதான், கனிமொழி, ராஜா சிறைக்கு சென்றது மன்மோகன் சிங் ஆட்சியில்தான், இதற்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனால் மேல்முறையீடு பழிவாங்கும் நடவடிக்கையல்ல, நியாயமான நடவடிக்கை என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் 2g case செய்திகள்\nகனிமொழி, ஆ. ராசா மீதான 2ஜி வழக்கு: கீழ் கோர்ட்டில் ஆதாரங்களை திடீரென தாக்கல் செய்யும் சிபிஐ\nஆ.ராசா, கனிமொழி விடுதலைக்கு எதிரான அப்பீலை அவசர வழக்காக விசாரிக்க முடியாது: டெல்லி ஹைகோர்ட்\n'கத்தி' பட வசனம் பேசி... வாக்கு கேட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nசென்னையில் சாதிக் பாட்ஷா மனைவி கார் மீது சரமாரி தாக்குதல்.. கமிஷனரிடம் பரபரப்பு புகார்\n2ஜி வழக்கில் ஆ ராசா, கனிமொழி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐயும் மேல்முறையீடு\nப.சிதம்பரத்திற்கு எதிராக நான் குற்றச்சாட்டு வைக்கவில்லை.. ஆ.ராசா பேட்டி\n2ஜி வழக்கில் ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரது விடுதலைக்கு எதிராக அப்பீல் செய்ய மத்திய அரசு அனுமதி\nகார்ப்பரேட் போரா, ஆட்சியை கவிழ்க்க நடந்த சதியா... 2ஜி பின்புலத்திற்கு விசாரணை ஆணையம் கோரும் ஆ.ராசா\nவினோத் ராய் மூலமான பாஜக சதியை உணராமல் பலிகடாவாக்கிய மன்மோகன்சிங்... புயலை கிளப்பும் ஆ.ராசா புத்தகம்\nமன்மோகன்சிங் மானம் முக்கியமா.. 4 சீட்டு முக்கியமா.. ராமதாஸ் பொளேர்\nமன்மோகன் சிங்கை விமர்சித்த ஆ. ராசா... கருத்து சொல்ல மறுத்த திருநாவுக்கரசர்\nஎன்னை கைது செய்தால் எல்லாம் சரி ஆகிவிடும் என மன்மோகன் சிங் நினைத்தார்.. ஆ.ராசா பகீர் குற்றச்சாட்டு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n2g case bjp h raja appeal மேல்முறையீடு ஹெச் ராஜா பாஜக 2ஜி வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/son-in-law-got-suicide-after-hit-his-mother-in-law-217235.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-25T01:21:26Z", "digest": "sha1:EBROWDOUQR3WQZW6L6BB34HQG5BWRT3Q", "length": 16836, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாமனார், மாமியார், மனைவிக்கு சரமாரி அடி.. மாமியார் மண்டை உடைந்தது.. மருமகன் தற்கொலை! | Son-in-law got suicide after hit his Mother-in-law… - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nவெறும் 15 வயசுதான்.. இந்து சிறுமியை கடத்தி.. மதமாற்றம் செய்து.. திருமணமும் செய்த பாகிஸ்தான் இளைஞர்\nம்ஹூம்.. முடியல.. அவளை சமாளிக்க என்னால முடியலயே.. தொல்லை தந்த காதலி.. இளைஞர் செய்த காரியம்\n\"மோடியை ரொம்ப பிடிக்கும்.. ரஜினியை ஆதரிக்கிறேன்.. யாருக்கு வரும் அவர் கெத்து\" ஜீவஜோதி பளிச் பேட்டி\nசம்திங் ஈஸ் கோயிங் ராங்...... விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (25)\nவேலம்மாள் கல்வி நிறுவனம் 532 கோடி வரி ஏய்ப்பு.. வருமான வரித்துறை அறிவிப்பு\nகாரை சுற்றி வளைத்து தாக்கிய கும்பல்.. வன்முறையை தூண்ட முயற்சியென ரவீந்திரநாத் எம்பி கண்டனம்\nLifestyle சனிபகவானால் இன்னைக்கு படாதபாடு படப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nMovies Taana Review: டாணாகாரன் என்றால் போலீஸ்காரன் ஆனால் கம்பீரம் குறைவு\nSports ISL 2019-20 : 4 கோல்.. அசத்தலாக ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்திய சென்னை.. பிளே-ஆஃப்பை நெருங்கியது\nFinance எச்சரிக்கும் அதிகாரிகள்.. பிரதமர் மோடி அரசுக்கு மேலும் நெருக்கடி அதிகமாகலாம்.. கவலையில் மத்திய அரசு\nAutomobiles பலேனோ ஆர்எஸ் மாடலின் விற்பனை நிறுத்தம்... அதிரடியான முடிவை எடுத்த மாருதி சுசுகி\nTechnology BSNL Rs 1,999 Prepaid Plan: ஜியோவிற்கு டாட்டா: பிஎஸ்என்எல் வழங்கும் 1308ஜிபி டேட்டா.\nEducation 8, 10-வது தேர்ச்சியா ரூ.50 ஆயிரம் ஊதியம் காஞ்சிபுரம் கால்நடைத் துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமாமனார், மாமியார், மனைவிக்கு சரமாரி அடி.. மாமியார் மண்டை உடைந்தது.. மருமகன் தற்கொலை\nசென்னை: சென்னையில் கோவத்தில் மாமியாரின் மண்டையை உடைத்த மருமகன் போலீசுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.\nதாம்பரம் வெங்கடமங்கலத்தை சேர்ந்தவர் சாமிதுரை கொத்தனார். இவரது மனைவி அம்பிகா.\nசாமிதுரையின் வீடு அருகே அம்பிகாவின் பெற்றோர் வீடு உள்ளது. சாமிதுரைக்கு குடிப்பழக்கம் உண்டு. நேற்று இரவு அவர் குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்தார்.\nஇதனை அம்பிகாவின் பெற்றோர் கண்டித்தனர். ஆத்திரம் அடைந்த சாமிதுரை உருட்டு கட்டையால் மாமனார், மாமியார், மனைவியை சரமாரியாக தாக்கினார். இதில் மாமியாரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.\nஅவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇந்த நிலையில் சாமிதுரையை போலீசில் பிடித்துக்கொடுக்க வேண்டும் என்று அக்கம் பக்கத்தினர் தெரிவித்து வந்தனர். இரவில் வீட்டிற்கு வந்த சாமிதுரை வெளியில் சென்று தூங்குவதாக மனைவியிடம் கூறி புடவையை எடுத்துச்சென்றார்.\nதன்னை போலீசில் பிடித்துக்கொடுத்து விடுவார்களோ என்று பயந்த அவர் வீட்டின் அருகில் உள்ள மரத்தில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சேலையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகொரோனா வைரஸ்.. சிகிச்சை அளிக்க தயார் நிலையில் சென்னை அரசு மருத்துவமனையில் தனியறை\nடிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு.. இடைத்தரகர் உள்பட 3 பேர் கைது.. சிபிசிஐடி அதிரடி\nபெரியார் மீது களங்கம்... யார் பேசினாலும் நடவடிக்கை... ரஜினிக்கு எதிரான வழக்கில் நீதிபதி ராஜமாணிக்கம்\nபுரியாதது போல் நடித்து பெரியாரைப் பற்றிப் பேசி...ரஜினிக்கு கார்த்திகேய சிவசேனாபதி கடிதம்\n250 வீடுகளின் மின்சாரத்தை துண்டிக்க தடை.. நில விவகார வழக்கில் சென்னை ஹைகோர்ட் அதிரடி\nதம்பி உதயநிதிக்கு ஏணியாகவும் இருப்பேன்.. தோனியாகவும் இருப்பேன்.. கலகலத்த நாஞ்சில் சம்பத்\nபெரியார் ஊர்வலம்.. கி.வீரமணியின் எடிட் செய்யப்பட்ட வீடியோ.. ஷேர் செய்த குருமூர்த்தி.. சர்ச்சை\nஎலும்பும் தோலுமாக.. சிங்கமா இது.. பார்த்தாலே ஷாக் ஆகுதே.. கொந்தளித்து குமுறும் இணையவாசிகள்\nநல்லா இருக்கீங்களா.. நலம் விசாரித்த ஸ்டாலின்.. சிரித்த கே.எஸ் அழகிரி.. திமுக கூட்டத்தில் லாலாலாலா\nரஜினிகாந்துக்கு எதிரான வழக்கு... தந்தை பெரியார் மிகப் பெரும் தலைவர்... ஹைகோர்ட் நீதிபதி ராஜமாணிக்கம்\nவட இந்தியாவை விட தமிழ்நாடு பெரும் வளர்ச்சி அடைய காரணமே பெரியார்தான்: பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன்\nபோதி தர்மர் மீண்டும் வருவாரா.. உயிர்க் கொல்லி வைரஸ்.. கரோனோவின் பிடியில் சிக்கி தவிக்கும் சீனா\nசதீஷுக்கு இதே வேலைதான்.. பெண்களை குறி வைத்து.. தெரு தெருவாக சுற்றுவது.. \"பின்ன��டி\" தட்டுவது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsuicide chennai law hit சென்னை மாமியார் தாம்பரம் மருமகன் தற்கொலை\nகொலைகார கொரானா வைரஸ்.. இதுதாங்க அறிகுறி.. உடனே நீங்க செய்ய வேண்டியது என்ன தெரியுமா\nநல்லா இருக்கீங்களா.. நலம் விசாரித்த ஸ்டாலின்.. சிரித்த கே.எஸ் அழகிரி.. திமுக கூட்டத்தில் லாலாலாலா\nஆத்தாடி.. எத்தாத்தண்டி.. சிக்கிய ராட்சத சுறா.. வியந்த மீனவர்கள்.. ஆச்சரியத்தில் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/mystery-behind-the-death-of-former-tn-chief-minister-jayalalithaa/articleshow/72377632.cms", "date_download": "2020-01-25T03:56:11Z", "digest": "sha1:GW4Z4ZYFM2UJTI7NL5ZKIAAUMTDVZHYG", "length": 20561, "nlines": 166, "source_domain": "tamil.samayam.com", "title": "jayalalitha death mystery : 3 ஆண்டுகள் கடந்தும் ஜெயலலிதா மரணத்தில் நீங்காத மர்மம்! - mystery behind the death of former tn chief minister jayalalithaa | Samayam Tamil", "raw_content": "\n3 ஆண்டுகள் கடந்தும் ஜெயலலிதா மரணத்தில் நீங்காத மர்மம்\nமுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் எப்படி நிகழ்ந்தது என்பது பற்றி, பல்வேறு விசாரணைகள் நடத்தப்பட்டும் அதற்கான உண்மை இன்னும் வெளிவரவில்லை என்பதே நிதர்சனம்.\n3 ஆண்டுகள் கடந்தும் ஜெயலலிதா மரணத்தில் நீங்காத மர்மம்\nதமிழகத்தை ஆறு முறை ஆட்சி செய்த முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமாக இருந்த ஜெயலலிதாவிற்கு இன்று மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இவர் கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி 24ஆம் தேதி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.\n25ஆம் தேதி காய்ச்சல் குறைந்திருப்பதாகவும், 29ஆம் தேதி மருத்துவமனையிலேயே தங்கி சில நாட்கள் சிகிச்சை பெற வேண்டும் என்றும் அறிக்கை வெளியானது. இதையடுத்து 30ஆம் தேதி லண்டனில் இருந்து மருத்துவர் ரிச்சர்ட் பீலே ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்க வந்தார். அப்போது மூச்சு விட சிரமமாக இருப்பதால் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அக்டோபர் 5ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் குழு வருகை புரிந்தது.\nநினைவில் நீங்காத ”புரட்சி தலைவி”க்கு இன்று 3ஆம் ஆண்டு நினைவு தினம்\n10ஆம் தேதி டெல்லி எய்ம்ஸில் இருந்து நுரையீரல் சிகிச்சை நிபுணரும், 21ஆம் தேதி இதய சிகிச்சை நிபுணர்கள், தொற்றுநோய் நிபுணர்கள், நீரிழிவு நோய் சிகிச்சை நிபுணர்களும் வருகை புரிந்தனர். அதன்பிறகு டிசம்பர் 4ஆம் தேதி ஜெயலலிதாவின் இதய துடிப்பு நின்று விட்டதாகவும், உடல்நிலை மோசமடைந்திருப்பதாகவும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.\nஇவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை காண ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் உட்பட யாரையும் அனுமதிக்கவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. டிசம்பர் 5ஆம் தேதி பிற்பகலில் உடல்நிலை மிகுந்த அபாயத்தில் இருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து மருத்துவமனை வளாகம், கிரீம்ஸ் சாலை, கேரள, கர்நாடக மாநில எல்லைகள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.\nஅன்றைய தினம் மாலை ஜெயலலிதா இறந்துவிட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அதிமுக கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டது. ஆனால் அடுத்த சில நிமிடங்களில் மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து அதிமுக கொடி முழுமையாக ஏற்றப்பட்டது. ஆனால் இரவு 11.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி ஜெயலலிதா காலமானதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து 75 நாட்களாக சிகிச்சை அளித்தும் ஜெயலலிதாவை காப்பாற்ற முடியவில்லை.\nஜெயலலிதா அரசின் முத்தான மூன்று திட்டங்கள் \nஜெயலலிதாவின் மரணச் செய்தி கேட்டு தமிழகத்தில் நூற்றுக்கணக்கானோர் அதிர்ச்சியில் உயிரிழந்தனர். இவர் சிகிச்சை பெற்று வந்த போது புகைப்படமோ, வீடியோவோ எதுவும் வெளியிடப்படவில்லை. எனவே இதுபற்றி விசாரிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சசிகலா புஷ்பா புகார் மனு அளித்தார். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.\nஅதேசமயம் அவரது தோழி சசிகலா தான் ஏதோ செய்துவிட்டதாகவும் புகார்கள் கூறப்பட்டன. ஜெயலலிதா டிசம்பர் 5ஆம் தேதிக்கு முன்பே இறந்துவிட்டதாகவும், அவரது உடல் எம்பாமிங் முறையில் பதப்படுத்தி வைக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்பட்டது. அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த போது, முகத்தில் இருந்த இரண்டு புள்ளிகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் எதற்கும் பதில் இல்லை.\nஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமைய��ல் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இதன்மூலம் 150க்கும் மேற்பட்ட சாட்சியங்கள், போயஸ் கார்டன் வீட்டு பணியாளர்கள், சிகிச்சை அளித்த மருத்துவர்கள், சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் உள்ளிட்ட பலர் விசாரிக்கப்பட்டனர். ஆறு மாதங்களில் முடிக்க வேண்டும் என்று விசாரணை ஆணையத்திற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் பலமுறை நீட்டிக்கப்பட்டது.\nஜெ. 3ஆம் ஆண்டு நினைவு தினம்: சென்னையில் போக்குவரத்து மாற்றம்\nஇதற்கிடையில் ஜெயலலிதா மரண விவகாரத்தில் உண்மையை மறைக்க அப்பல்லோ மருத்துவமனை முயற்சிப்பதாக விசாரணை ஆணையம் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன. இதற்கிடையில் ஜெயலலிதா சிகிச்சையின் போது ஜூஸ் குடிப்பது போன்ற வீடியோவை அமமுகவை சேர்ந்த வெற்றிவேல் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.\nஆனால் அது உண்மையான வீடியோ இல்லை என்று கூறி பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. இந்த சூழலில் விசாரணை ஆணையத்தின் பணிகள் இன்னும் முழுமை பெறாமல் இருக்கின்றன. ஜெயலலிதா இறந்து 3 ஆண்டுகள் ஆகியும், அவரது மர்ம மரணத்தில் இருக்கும் முடிச்சுகள் மட்டும் இன்னும் அவிழவில்லை.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nPeriyar: திமுகவை விமர்சிக்க பெரியாரை காட்டி பூச்சாண்டி வேலை வேண்டாம் - முரசொலி\nஆடிப் போன எம்.பி ரவீந்திரநாத் குமார் - ஷாக் ஆன அதிமுக\nTN Holidays 2020: தமிழக அரசின் பொது விடுமுறை நாட்களின் பட்டியல் இதோ\nதிமுக தலைமை செயற்குழு கூட்டம்: ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றம்\nPeriyar: மன்னிப்பு கேட்க மாட்டேன், வருத்தம் தெரிவிக்க மாட்டேன் - ரஜினிகாந்த்\nநரசிம்மர் கழுத்தில் பாம்பு, பரவசமடைந்த பக்தர்கள்\nகரும்பு பயில்வான், கரும்ப ஒடைக்க சொன்ன இந்த ஆட்டமா\nராமேஸ்வர தை அமாவாசை ஸ்பெஷல்\nஅண்ணே என்னன அது... டேய் அதுதாண்டா ஏலியன்... வானத்தில் திடீரெ...\nபச்சிளம் குழந்தையை கவ்விய கழுகு... வைரலாகும் வீடியோ\nஅதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி திடீர் கைது\nதேனி: பஜாஜ் நிறுவனத்திற்குள் அரிவாள் கொண்டு மிரட்டிய நபர்\nரஜினி வெறும் அம்புதான்: பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்\nரஜினி, ஸ்டாலின், தினகரன் அனைவரையும் வருத்ததெடுத்த அமைச்சர் வீரமணி\nஇண்டெர்நெட்ல அப்ப���ி பேசுறவங்க பட்டியல் வேணும்... ஐகோர்ட் அதிரடி\nதேனி: பஜாஜ் நிறுவனத்திற்குள் அரிவாள் கொண்டு மிரட்டிய நபர்\nதை மகள் வந்தாள்: பெண் குழந்தையை பெற்றெடுத்த சினேகா\nஇன்றைய பஞ்சாங்கம் 25 ஜனவரி 2020 - இன்றைய நல்ல நேரம்\nபெட்ரோல் விலை: இன்னைக்கும் அதிரடியா குறைஞ்சுருச்சு, எவ்வளவுன்னு நீங்களே பாருங்க\nஇன்றைய ராசி பலன்கள் (25 ஜனவரி 2020) - விருச்சிக ராசிக்கு மன மகிழ்ச்சி நிகழ்வுகள்..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n3 ஆண்டுகள் கடந்தும் ஜெயலலிதா மரணத்தில் நீங்காத மர்மம்\nசீமானுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு\nஜெ. 3ஆம் ஆண்டு நினைவு தினம்: சென்னையில் போக்குவரத்து மாற்றம்\nதமிழகத்தின் ’இரும்பு பெண்மணி’க்கு இன்று 3ஆம் ஆண்டு நினைவு தினம்\nதிமுகவுக்கு தோல்வி பயம்... சொல்வது யார் தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/nee-malaimel-ulla-pattanam/", "date_download": "2020-01-25T03:34:03Z", "digest": "sha1:43HF5DE7W7GN4OXQ3GGCFWMI5LYMYUGP", "length": 5392, "nlines": 156, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Nee Malaimel Ulla Pattanam Lyrics - Tamil & English", "raw_content": "\nநீ மலைமேல் உள்ள பட்டணம்\nஎழும்பிப் பிரகாசி – 2\nநீ மலைமேல் உள்ள பட்டணம்\nஎழுந்து ஒளி வீசு – 2\n1. உலகின் ஒளியாய் வாழ தேவன் உன்னை அழைத்தார்\nஅவர்க்காய் சாட்சியாய் வாழ தேவன் உன்னை அழைத்தார்\nகர்த்தரே தேவன் என்று ஜாதிகள் அறிந்திட\nநீ மலைமேல் உள்ள பட்டணம்\nஎழும்பிப் பிரகாசி (எழுந்து ஒளி வீசு) – 2\n2. அழிகின்ற ஜனங்களை மீட்க தேவன் உன்னை அழைத்தார்\nதிறப்பின் வாசலில் நிற்க தேவன் உன்னை அழைத்தார்\nஅறுவடை மிகுதி வேலையாள் குறைவு\nநீ மலைமேல் உள்ள பட்டணம்\nஎழும்பிப் பிரகாசி (எழுந்து ஒளி வீசு) – 2\n3. இருளின் அதிகாரம் உடைக்க வல்லமை உனக்களித்தார்\nபூமியில் அக்கினியை இறக்க வரங்களை உனக்களித்தார்\nபாதாளத்தை வெறுமையாக்கி பரலோகத்தை நிரப்ப\nநீ மலைமேல் உள்ள பட்டணம்\nஎழும்பிப் பிரகாசி – 2\nநீ மலைமேல் உள்ள பட்டணம்\nஎழுந்து ஒளி வீசு – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/12/15033754/For-the-Government-of-Tamil-Nadu-Madurai-High-Court.vpf", "date_download": "2020-01-25T02:51:35Z", "digest": "sha1:BCYPHVS6RD7ICBULT6ZQ6N2ADKGJVXAA", "length": 16742, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "For the Government of Tamil Nadu Madurai High Court Notice || அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்களை இடமாற்றம் செய்வதை எதிர்த்து வழக்கு: தமிழக அரசுக்கு - மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்களை இடமாற்றம் செய்வதை எதிர்த்து வழக்கு: தமிழக அரசுக்கு - மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ் + \"||\" + For the Government of Tamil Nadu Madurai High Court Notice\nஅண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்களை இடமாற்றம் செய்வதை எதிர்த்து வழக்கு: தமிழக அரசுக்கு - மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ்\nஅண்ணாமலை பல்கலைக்கழகக்தில் இருந்து பேராசிரியர்களை இடமாற்றுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு குறித்து தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.\nமதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நவீன வரலாற்றுத்துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வருபவர் நாகூர்கனி. இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-\nகடந்த 2013-ம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதனால் ஆள் குறைப்பு நடவடிக்கையில் பல்கலைக்கழக நிர்வாகம் இறங்கியது. அதன் காரணமாக ஏற்பட்ட பிரச்சினையால் சிறப்பு சட்டம் இயற்றி, அந்த பல்கலைக்கழகம் அரசு வசம் கொண்டு வரப்பட்டது.\nஅங்கிருந்த உபரி ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களை பல்வேறு அரசு கல்லூரிகளிலும் மற்ற இடங்களிலும் பணி இடமாற்றம் செய்யவும் கடந்த 2017-ம் ஆண்டு தமிழக அரசு முடிவு செய்தது. அதன் அடிப்படையில் 60 ஆசிரியர்கள், 12 ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பல்வேறு பல்கலைக்கழகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.\nஇந்தநிலையில் கடந்த மாதம் 7-ந்தேதி தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையில், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உபரியாக உள்ள 2 இணை பேராசிரியர்கள், 7 உதவி பேராசிரியர்கள் உள்பட 41 ஆசிரியர்களையும், 4 ஆசிரியர் அல்லாத பணியாளர்களையும் பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு இடமாற்றம் செய்வதாக கூறப்பட்டுள்ளது.\nஅவர்களில் சிலர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கும் மாற்றப்படுகின்றனர். இங்கு கடந்த 12 ஆண்டுகளாக நான் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறேன். எனக்கு பதவி உயர்வை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இதற் கிடையே அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து இணை பேராசிரிய��்கள் இடமாற்றம் செய்யப்படுவதால் என்னை போன்றவர்களின் பதவி உயர்வு பாதிக்கப்படுகிறது. எனவே இந்த அரசாணையை ரத்து செய்து, எனக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று ஏற்கனவே அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே மேற்கண்ட அரசாரணையை ரத்து செய்யவும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உரிய விளம்பரம் செய்து, நேரடியாக பேராசிரியர்களை தேர்வு செய்யவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.\nஇந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, இந்த வழக்கு குறித்து தமிழக அரசு மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைத்தார்.\n1. சட்டவிரோத பேனர்களால் உயிர்பலி: இழப்பீட்டு தொகையை அரசியல் கட்சிகளிடம் வசூலிக்க என்ன நடவடிக்கை தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி\nசட்டவிரோத பேனர்களால் ஏற்படும் உயிர்பலிக்காக வழங்கப்படும் இழப்பீட்டு தொகையை அரசியல் கட்சிகளிடம் வசூலிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசுக்கு, சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.\n2. மேட்டூர் அணை தண்ணீரில் கர்நாடக கழிவுகள் கலப்பு: காவிரி நீரின் மாதிரி எடுத்து ஆய்வு செய்து நடவடிக்கை - ஜி.கே.வாசன் கோரிக்கை\nமேட்டூர் அணை தண்ணீரில் கர்நாடக கழிவுகள் கலப்பதை தடுக்க காவிரி நீரின் மாதிரி எடுத்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.\n3. அதானி நிறுவனத்திடம் மின்சாரம் வாங்குவதால் தமிழக அரசுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.5 இழப்பு ஏற்படுகிறதா\nஅதானி நிறுவனத்திடம் இருந்து மின்சாரம் வாங்குவதால் தமிழக அரசுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.5 இழப்பு ஏற்படுகிறதா என்று ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.\n4. அறநிலையத்துறை அதிகாரியை பணியிடை நீக்கம் செய்ததை மறுஆய்வு செய்யவேண்டும் தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு\nஇந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவை பணியிடை நீக்கம் செய்த உத்தரவை தமிழக அரசு மறு ஆய்வு செய்யவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\n5. \"நீர் நிலைகளை உடனடியாக தூர்வார வேண்டும்\" - தமிழக அரசுக��கு, விஜயகாந்த் கோரிக்கை\nநீர் நிலைகளை உடனடியாக தூர்வாரி மழை நீரை சேமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. குழந்தைக்கு பெயர் வைப்பதில் மனைவியுடன் தகராறு: போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை\n2. கடம்பூரில், ஓடும் ரெயிலில் இருந்து விழுந்த மீன் வியாபாரி பலி - தலை துண்டான பரிதாபம்\n3. சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் உயர் அழுத்த மின்கம்பத்தில் ஏறிய வாலிபரால் பரபரப்பு\n4. ஆட்டோ டிரைவர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை\n5. பிரபல பெண் தாதா எழிலரசி குண்டர் சட்டத்தில் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/37484", "date_download": "2020-01-25T03:19:34Z", "digest": "sha1:UNFYKPVZPQHLWWIMPRWGYB6T6NR7W3LC", "length": 8120, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "என் சரித்திரம்", "raw_content": "\nசீனா – ஒரு கடிதம் »\nஇந்த சுட்டியில் என் சரித்திரம் புத்தகம் ஆடியோ வடிவில் இருக்கிறது . நமது நண்பர்களுக்குப் பயன்படும்\nTags: உ.வே.சா, என் சரித்திரம்\nதேர்வு - ஒரு கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 18\nசிறுகதைவிவாதம், சுனில் கிருஷ்ணனின் ’பேசும்பூனை’ -1\nநஞ்சைப் பகிர்ந்தளித்தல், சுனில் கிருஷ்ணனின் நீலகண்டம்- ஸ்ரீனிவாசன்\nவிஷ்ணுபுரம் உணவு – கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 56\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா அழைப்பிதழ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 55\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/tag/shaytaan/", "date_download": "2020-01-25T01:47:52Z", "digest": "sha1:RTSDDMPQ2DSN4FBSSFHWFJ367TDMMMJL", "length": 8016, "nlines": 89, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "shaytaan Archives - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » shaytaan\nதூய ஜாதி | ஜனவரி, 2வது 2015 | 0 கருத்துக்கள்\nஅல்லாஹ் நாம் ஒரு நல்ல செயலை செய்ய போதெல்லாம் நமது நோக்கங்களை பார்க்கலாம் எங்களை ஆணையிடுகிறார் – Shaytaan அங்கு எங்கள் நல்ல செயல்களுக்காக மத்தியில் பெருமை ஒரு ஆதாரமாக செய்ய முயற்சி ஏனெனில் ...\nநீங்கள் உங்கள் வீட்டை விட்டு போது Shaytaan எதிராக உங்களை பாதுகாக்க\nதூய ஜாதி | டிசம்பர், 26ஆம் 2014 | 0 கருத்துக்கள்\nநீங்கள் உங்கள் வீட்டில் விட்டு அல்லது கீழ்கண்ட ஹதீஸில் வெளியே எங்காவது குறிப்பிடப்பட்டுள்ளது காலடி சிறந்த விஷயங்கள் ஒரு சொல்ல முடியும்: நபி: ஒரு மனிதன் வெளியே போனால் ...\nத வீக் குறிப்பு – Shaytaan உங்கள் வீட்டில் பாதுகாக்க\nதூய ஜாதி | மார்ச், 22வது 2013 | 0 கருத்துக்கள்\nகணவனும் மனைவியும் இடையே மோதல் காரணமாக குடும்பத்தில் உள்ள இதயம் அழிக்க - Shaytaan வாழ்க்கையில் ஒரே ஒரு நோக்கம் உள்ளது: நபி (S.A.W.S) கூறினார்: “இப்லீஸ் நீர் அவனுடைய சிங்காசனத்தை வைக்கிறது;...\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nகுழந்தைகள் உயர்த்துவதில் முஸ்லீம் பெற்றோர்களுக்கு ஒரு விரைவு வழிகாட்டி\nபொது நவம்பர், 24ஆம் 2019\nஇஸ்லாமிய பாரம்பரியம் விரட்டுகிறீர்கள் அன்பு\nகுடும்ப வாழ்க்கை நவம்பர், 24ஆம் 2019\nஎன்ன இரண்டாவது திருமணம் விட்டும் உங்களைத் இழுத்து உள்ளது\nதிருமண நவம்பர், 23Rd 2019\nநன்றி கெட்டவனாக பெண்களுக்கு ஒரு வழிகாட்டி\nகுடும்ப வாழ்க்கை நவம்பர், 23Rd 2019\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/jobs/45679-tnusrb-si-recruitment-2018-last-few-days-to-apply-for-202-sub-inspector-fingerprint-positions.html", "date_download": "2020-01-25T03:01:26Z", "digest": "sha1:XB25MOWNNJCLPMWAF5M46L3X2IY3LHCS", "length": 11842, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "காவல்துறையில் 202 எஸ்.ஐ பணியிடங்கள்; டிகிரி படித்திருந்தாலே போதும்! | TNUSRB SI Recruitment 2018: Last few days to apply for 202 Sub-Inspector (Fingerprint) positions", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nகாவல்துறையில் 202 எஸ்.ஐ பணியிடங்கள்; டிகிரி படித்திருந்தாலே போதும்\nதமிழக அரசு சீருடைப் பணியாளர் தேர்வுகுழுமம் (Tamil Nadu Uniformed Service Recruitment Board) 202 எஸ்.ஐ காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளன. தமிழக காவல்துறையின் இந்த பணிக்கு டிகிரி படித்திருந்தால் போதுமானது.\nபணியின் பெயர்: எஸ்.ஐ (ஃபிங்கர்ப்ரிண்ட்)\nஅறிவிப்பு வெளியான நாள்: ஆகஸ்ட் 29\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 28\nவயது வரம்பு: 20 -28 வயது, மேலும், குறிப்பிட்ட வகுப்பினருக்கு வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது.\nதகுதி: அறிவியல் தொடர்பாக ஏதேனும் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணிதம் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், பள்ளியில் தமிழை ஒரு பாடமாக எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nஇதர விபரங்கள்: பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு 30% இட ஒதுக்கீடு, மீதியுள்ள 70% ஆண்களுக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஏற்கனவே காவல்துறையில் பணியில் இருப்பவர்களுக்கு தனியாக 20% இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 5 ஆண்டுகள் காவல்துறையில் பணிபுரிந்திருக்க வேண்டும்.\nதேர்வு முறை: எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தொடர்ந்து உயரம், கண்பார்வை உள்ளிட்ட உடற்தகுதி சோதனையிலும் வெற்றி பெற வேண்டும். எழுத்துத்தேர்வுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலும் விபரங்களுக்கு அறிவிக்கையை பெற http://www.tnusrbonline.org/SI_Fingerprint_Notification.pdf கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை: tnusrbonline.org என்ற இணையத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதட்டிக் கேட்டிருக்க வேண்டும்: பிக்பாஸ் ப்ரோமோ 3\nஅசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் நிலநடுக்கம்\n'வங்கிக் கடனை அடைக்க விடாமல் தடுக்கின்றனர்'- மல்லையா புகார்\nவாட்ஸ்ஆப் அப்டேட்: மெசேஜை ஓபன் பண்ணாமல் ஃபோட்டோவை பார்க்கலாம்\n1. பிரபல நகைச்சுவை நடிகர் ஐ.சி.யூ.வில் அனுமதி\n2. நடிகை சினேகா, பிரசன்னா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\n3. ரஜினி வந்துட்டா... அதிமுகவுக்கு பாதிப்பு\n4. கணவர் பலாத்காரம் செய்துட்டார் அலறிய மனைவி\n5. நண்பனை சிறைக்கு அனுப்பி, அவன் மனைவியை சீரழித்த பெஸ்ட் ப்ரெண்ட்ஸ் பகீர் கிளப்பிய பாலியல் பலாத்காரம்\n6. ஒரே தெருவில் வசிப்பவர் என நம்பி பைக்கில் ஏறிய பள்ளி மாணவி.. கத்தி முனையில் வெறிச்செயல்..\n7. இதோ பக்கத்துல வந்துட்டோம் திருடனுக்கு தகவல் கொடுத்த சென்னை எஸ்.ஐ\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n1. பிரபல நகைச்சுவை நடிகர் ஐ.சி.யூ.வில் அனுமதி\n2. நடிகை சினேகா, பிரசன்னா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\n3. ரஜினி வந்துட்டா... அதிமுகவுக்கு பாதிப்பு\n4. கணவர் பலாத்காரம் செய்துட்டார் அலறிய மனைவி\n5. நண்பனை சிறைக்கு அனுப்பி, அவன் மனைவியை சீரழித்த பெஸ்ட் ப்ரெண்ட்ஸ் பகீர் கிளப்பிய பாலியல் பலாத்காரம்\n6. ஒரே தெருவில் வசிப்பவர் என நம்பி பைக்கில் ஏறிய பள்ளி மாணவி.. கத்தி முனையில் வெறிச்செயல்..\n7. இதோ பக்கத்துல வந்துட்டோம் திருடனுக்கு தகவல் கொடுத்த சென்னை எஸ்.ஐ\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/movies/hyderabadi-transgender-woman-band-to-sing-for-rajinikanths-darbar-326683", "date_download": "2020-01-25T02:20:28Z", "digest": "sha1:25ZR62IQTDBJ5WPJSJLFL7DZTO4O6B6A", "length": 13685, "nlines": 109, "source_domain": "zeenews.india.com", "title": "Darbar | திருநங்கைகளுக்கு வாய்ப்பளித்த இளம் இசையமைப்பாளர்!", "raw_content": "\nதிருநங்கைகளுக்கு வாய்ப்பளித்த இளம் இசையமைப்பாளர்\nஅனிருத் இசையமைத்து வரும் தர்பார் படத்தில் ஒரு பாடலை திருநங்கைகள் மூவர் பாடியுள்ளனர்.\nஅனிருத் இசையமைத்து வரும் தர்பார் படத்தில் ஒரு பாடலை திருநங்கைகள் மூவர் பாடியுள்ளனர்.\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘தர்பார்’. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். தர்பார் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து, தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.\nசமீபத்தில் இந்த படத்தின் சும்மா கிழி பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, டிசம்பர் 7-ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.\nஇந்நிலையில், தர்பார் படத்தில் இடம்பெற்றும் ஒரு சிறப்பு பாடலை திருநங்கைகள் மூன்று பேர் பாடியுள்ளனர். ஐதராபாத்தை ��ேர்ந்த சந்திரமுகி, ரச்சனா, பிரியா ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர்.\nதனது சொந்த குரலில் ஹிந்தியில் பாடிய ஜெயலலிதா: வீடியோ இணைப்பு\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nமுன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு மரண தண்டனை விதிப்பு\n₹1000 செலுத்தி ₹72,000 வரை சம்பாதிக்கலாம்... Indian Post அதிரடி திட்டம்\nபொது இடத்தில் உடலுறவில் ஈடுபட்ட தம்பதியினர்; கோபமான பொது மக்கள்\nஆபாச திரைப்பட ஆர்வலர்கள் அதிகம் கொண்ட நாடு எது தெரியுமா\nபுகழின் உச்சிக்கு சென்ற மியா கலீஃபா பின்வாங்கியது ஏன்\nகுஜராத் மற்றும் கேரளாவில் பாஜக பின்னடைவு\nமீண்டும் ₹ 98, ₹ 149 திட்டங்களை கொண்டு வந்தது Reliance Jio...\nபாஜக-வில் ஒரு நேர்மையான மனிதர்... ராகுல் காந்தியின் tweet\nமனிதனா இல்ல புயலா.... 175 கிமீ வேகத்தில் பந்தை வீசிய பதிரானா\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://kammavarassociation.com/useful.php", "date_download": "2020-01-25T01:17:50Z", "digest": "sha1:P5YGHR7C3LVWCH7FO3I4JIAOJ6ARYJXC", "length": 217568, "nlines": 439, "source_domain": "kammavarassociation.com", "title": "Kammavar Naidu Association - Educations", "raw_content": "\nவெளிநாட்டில் படிக்க விரும்புவோர் கவனத்திற்கு...\nஅமெரிக்க கல்வியின் முக்கிய அம்சமே, அந்நாட்டு கல்வி நிறுவனங்களுக்கு இருக்கும் சுயாட்சி உரிமைதான். அங்குள்ள கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் எந்த தனிப்பட்ட அமைச்சகத்தின் கீழும் வருவதில்லை. ஒவ்வொரு கல்லூரி மற்றும் பல்கலைக்கழகமும், தனக்கென தனி பாடத்திட்டம், மாணவர் சேர்க்கை விதிமுறைகள்(உள்நாடு மற்றும் வெளிநாட்டு மாணவர்) ஆகியவற்றை கொண்டுள்ளன. மாணவர்களை சேர்ப்பதில் சில கல்வி நிறுவனங்கள் கடுமையான விதிமுறைகளையும், சில கல்வி நிறுவனங்கள் இலகுவான விதிமுறைகளையும் கொண்டுள்ளன.\nஅமெரிக்க கல்வியின் மற்றொரு முக்கிய அம்சம் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம்(தரச்சான்று பெறுதல்) ஆகும். அரசை சாராத தனியார் அங்கீகரிப்பு ஏஜென்சிகள் இப்பணியில் ஈடுபடுகின்றன. இந்த ஏஜென்சிகள் அங்கீகரிப்புக்கென்று பல விதிமுறைகளை வகுத்துள்ளன. அமெரிக்காவில் பல்கலைக்கழகங்களை மதிப்பிடுவதற்கு இருக்கும் ஒரே முக்கிய அம்சம் இந்த அங்கீகாரமாகும்.\nஇந்த அங்கீகாரத்தை பெற்ற கல்வி நிறுவனங்கள், தங்கள் மாணவர்களை பரஸ்பரம் மாற்றிக்கொள்ள முடியும். எனவே அமெரிக்காவில் படிக்க விர��ம்புபவர்கள், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களையே தேர்ந்தெடுக்கவும். இந்திய அரசும் தரச்சான்று பெற்ற அமெரிக்க கல்வி நிறுவனங்களையே அங்கீகரிக்கிறது.\nஅமெரிக்காவின் கல்விமுறை அதிகம் நடைமுறை சார்ந்தது. பகுப்பாய்வு மற்றும் மையக் கருத்துக்களை புரிந்துகொள்ளுதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எனவேதான் ஆராய்ச்சிகள் மற்றும் புராஜக்டுகள் போன்றவை அமெரிக்க கல்வியின் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. இதனால் ஒரு படிப்பின் கால அளவிற்கு பெரியளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை.\nஉதாரணமாக, அமெரிக்காவில் ஒரு இளநிலை படிப்பு 4 ஆண்டுகள் கால அளவு உடையது. ஆனால் அந்த படிப்பை முடிக்க 3 வருடங்களும் எடுத்துக் கொள்ளலாம் அல்லது 5 வருடங்களும் எடுத்துக் கொள்ளலாம். ஒரு வருடமானது 2 செமஸ்டர் கொண்டதாகவோ அல்லது 3 செமஸ்டர் கொண்டதாகவோ பிரிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு பருவத்தின் முடிவிலும் வைக்கப்படும் தேர்வுகளின் மூலம், தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யும் முறை இங்குள்ளது.\nவெளிநாட்டில் கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு பயனுள்ள சில இணையதளங்களைக் காண்போம். குறிப்பிட்ட நாடுகளின் கல்வி நிறுவினங்கள், உயர்கல்வி உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் இந்த இணையதளங்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.\nஐ.டி. துறையில் மோசடியை தவிர்க்கவும்.....\nசமீபத்தில், போலி பைலட் லைசன்ஸ் முறைகேடு வெளிவந்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்தியாவில் பல விமான நிறுவனங்கள், தங்களின் வியாபாரத்தை பெரியளவில் தொடங்கிய நேரம்தான், இந்த மோசடி அம்பலமானது. விமானிகளின் தேவை அதிகளவில் வேண்டியிருந்ததால், பல கல்வி நிறுவனங்கள், பணத்திற்காக எதையும் செய்யத் துணிந்தன. அப்படியானால், பல காலமாக(இடையில் சில காலம் தவிர) வளர்ச்சி நிலையில் இருக்கும் ஐ.டி. துறையில், மோசடிகள் இருக்காதா என்பதுதான் கேள்வி.\nஐ.டி. துறையில் ஒரு தடவை போலி சான்றுக்காக பிடிபட்டால், வாழ்க்கையே மிகவும் சிரமமாகிவிடும். ஒரு நல்ல வேலையை விரைவாக பெற வேண்டும் மற்றும் அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்ற நெருக்கடி உடையவர்கள் போலித்தனம் செய்ய துணிகின்றனர். அவர்கள், நெருக்கடி மற்றும் கஷ்டத்தில் இருந்து விடுபட, மோசடியே ஒரே எளிமையான மற்றும் சிறந்த வழி என்று நினைக்கின்���னர். இது தவறு என்று அவர்கள் பிற்காலத்தில் உணரும்போது, நடந்ததை சரிசெய்ய முயல்கின்றனர் அல்லது அதை மறந்துவிட்டு, அடுத்து ஆகவேண்டியதைப் பார்க்கிறார்கள்.\nஉங்களின் அனுபவத்தையோ அல்லது திறமையையோ போலியாக காட்டி மனிதர்களை ஈர்க்காதீர்கள் மற்றும் உங்கள் நண்பர்களுக்கு அதையே கூறுங்கள் என்றுதான், நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.\nமோசடி செய்த பலரிடமும் விசாரித்தால், அவர்கள் அதற்கு பின்னணியாக ஒரு சென்டிமென்ட் கதையை கூறுகிறார்கள். தனது குடும்பத்தை காப்பாற்ற வேண்டியிருந்தது மற்றும் ஒரு குறிப்பிட்ட கடமையை முடிக்க வேண்டியிருந்தது போன்ற காரணங்களாலேயே, இந்த மோசடியில் ஈடுபட வேண்டியிருந்தது என்கிறார்கள். அதாவது, அவர்களுடைய தகுதிகளையும், திறமைகளையும் வளர்க்க கடினமாக இருந்ததால், எளிய வழியான மோசடியை கையாண்டார்கள் என்பதே இதன் பொருள்.\nபல ஐ.டி. நிறுவனங்களுக்கு, ஊழியர்களின் பின்னணிகளை ஆராய நேரம் இருப்பதில்லை என்பதால், பலரும் மோசடியான ஆதாரங்களை காட்ட தயங்குவதில்லை. சிலர், இதுபோன்ற மோசடிகளால் ஒன்றும் ஆகிவிடாது என்று சவால்விட்டு, பலரையும் அதுபோல் செய்யத் தூண்டுகின்றனர். ஆனால் அவர்கள் நினைப்பது தவறு.\nஐ.டி. துறைசார்ந்த ஒருவர், பின்னணி பற்றி எந்த நிறுவனமும் ஆராயாது என்று சவால்விட்டு, போலியான சான்றுகளை சமர்ப்பித்து, ஒரு நடுத்தர நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். அந்த நடுத்தர நிறுவனத்தை, சிறிதுகாலம் கழித்து ஒரு பெரிய நிறுவனம் விலைக்கு வாங்கியது. அதன்பிறகு, அந்த நடுத்தர நிறுவனத்தில் பணிபுரிந்த அனைத்து பணியாளர்களின் பின்னணிகளும் ஆராயப்பட்டன. இந்த குறிப்பிட்ட நபர் மாட்டிக்கொண்டு அவதிக்குள்ளானார். இப்போது வருந்திக்கொண்டுள்ளார். முன்பே, நல்லது சொல்லும்போது கேட்டிருந்தால் அவருக்கு இந்த நிலை வந்திருக்காது.\nஒரு ஐ.டி. பயிற்சி நிறுவனத்தின் நம்பகத்தன்மை மற்றும் தரமானது, அதில் படித்த எத்தனை பேருக்கு வேலை கிடைக்கிறது என்பதை பெரிதும் சார்ந்துள்ளது. சில பயிற்சி நிறுவனங்களின் இணையதளங்களைப் பார்த்தால், வேலைவாய்ப்பு என்ற பகுதி முக்கியத்துவப் படுத்தப்பட்டிருக்கும். இதன்மூலம் அவர்கள் பலரையும் கவர முயற்சிப்பார்கள். இதைப் பார்க்கும் ஒரு சாதாரண நபருக்கு, இந்த ஐ.டி. நிறுவனத்தில் பயிற்சி பெற்றால், கட்டாயம் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை வரும். இதுதான் அவர்களின் வியாபார தந்திரம்.\nஐ.டி. பயிற்சி பெற்றும், வேலை கிடைக்காமல் இருக்கும் நபர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக, பல நிறுவனங்கள் இன்று முளைத்துள்ளன. அதுபோன்ற நிறுவனங்களில், ஒரு குறிப்பிட்ட அளவிலானவை, தங்களிடம் பயிற்சி பெற்றவர்களை மோசடி செய்யத் தூண்டுகின்றன. தயங்குபவர்களுக்கு தைரியம் ஊட்ட, \"பல மாணவர்கள் இவ்வாறு மோசடி செய்து நல்ல பணிகளை பெற்றுள்ளார்கள்\" என்று கூறி அந்த நிறுவனங்கள் தைரியம் கொடுக்கின்றன. ஆனால் இதன் விளைவு பலரை சிறையில் தள்ளியிருக்கிறது, பலரை வாழ்நாள் முழுவதும், எங்கும் வேலைசெய்ய விடாமல் அவதிப்பட வைத்துள்ளது என்பதை மறந்துவிடக் கூடாது. எனவே, இதுபோன்ற பயிற்சி நிறுவனங்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nஐ.டி. நிறுவனங்கள் நடத்தும் நேர்காணல்கள் பொதுவாக, தரமுள்ளவையாக இருப்பதில்லை. அவர்கள் அறிவை மட்டுமே சோதிக்கிறார்கள், திறனை சோதிப்பதில்லை. எனவே, நல்ல மனப்பாட திறனுள்ள ஒருவர், இதுபோன்ற நேர்காணல்கள் மற்றும் நேர்காணல் தேர்வுகளில் எளிதாக வென்றுவிடுவார். எனவே, இந்த அறிவு சோதனை முறையை மாற்ற வேண்டும்.\nஏனெனில், பல பெரிய ஐ.டி. நிறுவனங்கள் நேர்காணலில் நடத்தும் எழுத்து தேர்வுகளில், எந்த மாதிரியான கேள்விகளை கேட்கின்றன மற்றும் அதற்கான பதில்கள் என்ன என்பதை பலர் இணையத்தளங்களிலேயே கண்டுபிடித்து விடுகிறார்கள். எனவே, திறன் சோதனை முறையே சிறந்தது. திறன் சோதனை தேர்வுகள் நடந்தால், மோசடி முன்னனுபவ சான்றுகள் கொடுப்பவர்கள் மாட்டிக் கொள்வார்கள். ஏனெனில் அவர்களால் தாங்கள் குறிப்பிட்டுள்ள அனுபவத்திற்கான திறனை நிரூபிக்க முடியாது. எனவே, இந்த விஷயத்தில் ஐ.டி. நிறுவனங்களும் சமூக பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.\nமென்பொருள் மற்றும் சேவைகள் நிறுவனங்களின் தேசிய சங்கம்தான், நாஸ்காம் எனப்படுகிறது. இந்த நாஸ்காம், மோசடி சான்றளிப்பவர்களின் ஒரு பட்டியலை வைத்துள்ளது. ஐ.டி. நிறுவனங்கள், தங்களுக்கு தெரிந்த மோசடி பேர்வழிகளின் பெயர்களை இங்கே தெரிவிக்கலாம். இதன்மூலம் மற்ற நிறுவனங்கள், இவர்களைப் பணியில் எடுக்காமல் பார்த்துக் கொள்ளும். ஆனால் இதன் பயன்விளைவு சந்தேகமாக இருக்கிறது. ஏனெனில், நாஸ்காமில் பதிவுசெய்த பல நிறுவனங்களிலும் மோசடி பேர்வழிகள் பணிபுரிகிறார்கள்.\nமேலும், மோசடி சான்றுகளை தயாரித்து, அதன்மூலம் வேலைபெற உதவும் பயிற்சி நிறுவனங்களின் பட்டியலும் உண்டு. அந்த பட்டியல், பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டு, அதன்மூலம், அதுபோன்ற நிறுவனங்களில் பயிற்சி பெற்று வெளியில் வரும் நபர்களைக் கண்காணிக்க ஏதுவாகிறது.\nவேலை பெற அவசியமான திறன்கள்...\nசாதாரணமாக பட்டப்படிப்பு படிக்கும் ஒருவர் அவரது படிப்பை முடித்து வேலைக்குப் போக விரும்பும் காலத்தில் அவரிடம் பொதுவாக நிறுவனங்கள் என்ன எதிர்பார்க்கின்றன தெரியுமா\nஅவரவர் படிக்கும் படிப்பைப் பொறுத்தும் எந்த நிறுவனத்தில் என்ன வேலை என்பதைப் பொறுத்தும் மட்டுமே இதைக் கூற முடியும் என பதில் தரப்பட்டது. பட்டப்படிப்பு முடித்து வெளியே வரவிருக்கும் நபரிடம் அவரது பிரிவு பாடத்தில் அவரது திறனை எதிர்பார்க்கிறார்கள். மேலும் அவருடைய ஐ.டி., திறன், அதாவது இன்பர்மேஷன் டெக்னாலஜி திறன் என்பதும் மிக முக்கியமான தேவை.\nதற்போது ஐ.டி., தொடர்புடைய படிப்பல்லாத பிரிவுகளில் படிப்பவரிடமும் அவரது பிரிவில் ஐ.டி.,யை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதும் தெரிந்திருக்க வேண்டிய திறனாகிறது. அடுத்ததாக அவரது மேலாண்மைத் திறன்... அதாவது மேனேஜ்மென்ட் திறன் ஒரு முக்கிய காரணியாகிறது.\nகுறிப்பிட்ட பணி தரப்படும் போது அவர் அதை எப்படி திறம்பட நிர்வகிக்கிறார் என்பதை இது குறிக்கிறது. நான்காவதாக அவரிடம் எதிர்பார்க்கப்படுவது அவரது தகவல் தொடர்புத் திறன். உங்களது தாய் மொழியிலும், ஆங்கிலத்திலும் சில இடங்களில் நமது தேசிய மொழியான இந்தியிலும் உங்களுக்குள்ள தகவல் தொடர்புத் திறன் என்பது மிக மிக முக்கியமான தேவையாக தற்போது கருதப்படுகிறது. கடைசியாக அவரது அடிப்படையான பொது அறிவுக்கும் முக்கிய பங்கிருக்கிறது. இந்த 5 தேவைகளில் அனைத்து பட்டப்படிப்பு முடித்து வருபவர்களையும் கூறி விடலாம்.\nஇன்ஜினியரிங், கலைப் பிரிவு, அறிவியல் பிரிவு என அத்தனை பிரிவு பட்டப்படிப்பு முடித்து வருபவர்களிடமும் இவை தான் பரிசோதிக்கப்படுகிறது. கேம்பஸ் இன்டர்வியூ என்று மட்டுமல்லாமல் வேலை மேளாக்கள், நேர்முகத் தேர்வுகள், குழு விவாதங்கள் என அத்தனையிலும் இவை மட்டுமே பரிசோதிக்கப்பட்டு கவர்ச்சிகரமான சம்பளங்கள் தரப்படுகின்றன.\nகல்லூரிகளில் இறுதியாண்டு படிப்பவராக இருந்தாலும், படிப்பு முடித்து வேலைக்காகக் காத்திருப்பவராக இருந்தாலும் உங்களை நீங்களே இவற்றைக் கொண்டு பரிசோதித்துக் கொள்ள முடியும். கல்லூரியிலோ பல்கலைகழகத்திலோ நீங்கள் பெற்றுள்ள மதிப்பெண்களை இவை பரிசோதிப்பதில்லை. மாறாக, குறிப்பிட்ட பாடத்தை நீங்கள் எப்படி புரிந்து கொண்டு மனதில் வைத்திருக்கிறீர்கள் என்பது தான் பரிசோதிக்கப்படுகிறது.\nபி.காம்., முடித்து விட்டு வருபவர் கம்ப்யூட்டரின் உதவியோடு எப்படி அவரது பணிகளை மேற்கொள்ள முடிகிறது என்பதை ஐ.டி., திறனாக ஒரு உதாரணத்திற்குச் சொல்லலாம். ஆரக்கிள், டேலி போன்ற சாப்ட்வேர்களில் பட்டப்படிப்பு முடிக்கும் முன்பே சிறப்பான திறன் பெற்றிருப்பவரை தற்போது எண்ணற்ற கம்பெனிகள் வேலை மேளாக்களிலும் கேம்பஸ் இன்டர்வியூக்களிலும் தேர்வு செய்வதை நாம் தற்போது பார்க்கிறோம்.\nவேலை தரும் நிறுவனத்தில் நடைமுறையில் ஒரு சூழலை நீங்களாகவே கற்பனை செய்து இந்தத் திறன்களை நாம் பெற்றிருக்கிறோமா என்பதை பரிசோதிப்பது சிறப்பான பலன் தரும். நிறைய படிக்காமல், நடைமுறைச் சூழல்களை கவனிக்காமல் உங்களால் மேனேஜ்மென்ட் திறனைப் பெறவே முடியாது. பாங்குகளிலும் பல் துறை நிறுவனங்களிலும் அன்றாட நிகழ்வுகளை உங்களுக்குத் தெரிந்தவர் மூலமாக கவனித்துப் பாருங்கள்.\nஇதில் கற்றுக் கொள்ளலாம் எண்ணற்ற மேலாண்மைத் திறன்களை. அன்றாட பத்திரிகைகளை படிக்காமல், செய்திகளைக் கேட்காமல் அல்லது பார்க்காமல் பொது அறிவைப் பெற முடியுமா இப்படி செய்யத் தொடங்கினால் மட்டுமே உங்களால் நம்பிக்கையுடன் பேச, பழக முடியும். அப்போது தான் உங்களது தகவல் தொடர்புத் திறன் மேம்படும்.\nஎப்படி இவை ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்கிறது என்பதைப் பார்த்தீர்களா இந்த 5 திறன்களில் தற்போது நீங்கள் எத்தனை பெற்றுள்ளீர்கள் இந்த 5 திறன்களில் தற்போது நீங்கள் எத்தனை பெற்றுள்ளீர்கள் எவற்றைப் பெற கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது எவற்றைப் பெற கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது எந்த கால கட்டத்திற்குள் இவற்றைப் பெற முடியும் என்று உங்களுக்காகவே நீங்கள் இவை பற்றி ஒரு சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள். வெகு விரைவில் உங்கள் திறன்களின் தேவைக��கும் வெற்றிக்குமான தூரம் குறையத் தொடங்கும்.\nதொழிற்படிப்பு முடித்தவர் வேலை பெற இவை தான் தேவை...\nதற்போது தொழிற்நுட்பப் படிப்பு படித்து வரும் மாணவர்களில் பெரும்பாலானோர், பட்டப்படிப்பு முடித்தவுடன் தங்களுக்கு வேலை கிடைத்துவிடும் என்று கண்மூடித்தனமாக நம்புகிறார்கள். இவர்களுக்கு வேலை வாய்ப்பு சந்தையிலுள்ள பணி வாய்ப்பாளர்களின் எதிர்பார்ப்புகள் குறித்த ஆழமான அறிவு குறைவாக உள்ளது. இந்த எதிர்பார்ப்புகள் குறித்த தீவிரமான அலசல் இன்றி வேலையைத் தேடும் போது இவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும் அபாயமும் உள்ளது. ஒவ்வொரு பணி வாய்ப்பாளரும் பணிக்கு எடுக்கப்படும் நபரால் நிறுவனத்திற்கு எந்தவிதமான உபயோகம் இருக்கும் என்பதை அலசாமல் இருப்பதே இல்லை. எனவே புதிதாக வேலையைத் தேடும் இளைஞர்களுக்குத் தேவைப்படும் திறன் மற்றும் குணாதி சயங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.\n1. அறிவுத்திறன்: இன்றைய கல்வி முறையிலுள்ள மிகப் பெரிய பலவீனம் என்னவென்றால் படிக்கும் படிப்பிற்கும், நிறுவனங்களின் தேவைகளுக்குமிடையே ஒரு மிகப்பெரிய இடைவெளி இருப்பது தான். மிக நல்ல மதிப்பெண்களைப் பெற்றுத் தேறிவரும் மாணவர்கள் கூட தங்கள் திறனை நிறுவனத்தின் தேவைக்கேற்றபடி மாற்றுவதில் சிரமப் படுகிறார்கள் என்பது அனுபவப்பூர்வமான உண்மையாகும். எனவே எந்த நிறுவனத்தில் நாம் இணைய விரும்புகிறோமோ, அந்தத் துறை சார்ந்த அறிவை (Domain Knowledge) படிக்கும் காலத்திலேயே வளர்த்துக் கொள்வது தற்போது இன்றியமையாததாக மாறி வருகிறது. நிறுவனங்களும் புதியவர்களைப் பணியில் சேர்க்கும் போது, பயிற்சிக்காக பணத்தை விரயம் செய்ய தற்போது விரும்புவதில்லை.\n2. தகவல் பரிமாற்றத் திறன் கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ்: நேர் காணலுக்கு வரும் ஒவ்வொருவரிடமும் பணி வாய்ப்பாளர்கள் சிறந்த தகவல் பரிமாற்றத் திறன் குறித்த தீவிர ஆராய்ச்சி செய்வதோடு, இதனை ஒரு முக்கியமான அம்சமாகவும் கருதுகின்றனர். குழுவாகப் பணியாற்ற இந்தத் திறன் மிக மிக அவசியம் என்பதால், பேசும் மற்றும் எழுதும் வகையிலான தகவல் பரிமாற்றத் திறன் முக்கிய தகுதியாக உள்ளது.\n3. பிரச்னைகளைத் தீர்க்கும் திறன்: இன்றைய நவீன பணிச் சூழலில் பிரச்னைகளை குறைந்த காலத்தில் அடையாளம் காணுதல், பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான வழி முறைகளை அறிதல், பிரச்னைக���ை எளிமையான சிறு பகுதிகளாகப் பிரித்தல், இதனை நடைமுறைப் படுத்துதல் என்ற திறமைக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.\n4. கற்கும் திறன்: ஏற்கெனவே குறிப்பிட்டபடி, இன்றைய பணிச் சூழலில் தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக, ஒரு சில துறைகள் வெகு வேகமாக காலாவதியாகிவிடுகின்றன. எனவே நிறுவனங்கள் வெற்றி பெற அவ்வப்போது கற்றல் (லேர்னிங்), கற்றதை ஒரு நிலையில் மறத்தல் (அன்லேர்னிங்), மறுபடியும் புதிதாகக் கற்றல் (ரீலேர்னிங்) என்பவை தாரக மந்திரங்களாக மாறி வருகின்றன.\n5. நடத்தை: இந்தக் காரணியை நடத்தை, குணாதிசியம், மனநிலை என்று பலரும் பல்வேறு விதமாகக் குறிப்பிடுகிறார்கள். ஆனால் எதார்த்தத்தில் ஒரு வெற்றிகரமான பணியாளருக்கும், மற்றவர்களுக்குமிடையேயுள்ள முக்கிய வித்தியாசமே இதுதான். ஒரு தனி நபரைப் பயிற்சிகளின் மூலம் மட்டுமே இந்தக் காரணியில் உருவாக்கிவிட முடியாது என்பதால், நிறுவனங்கள் இதில் குறைபாடு கொண்டவர்களைத் தேர்ந்தெடுக்கத் தயங்குகின்றன. இந்தக் காரணி மேலும் 6 உட்பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது.\nஅ. விசுவாசம் மற்றும் நம்பகத் தன்மை: கார்ப்பரேட் அளவிலும், குழுத் தலைவர் என்ற அளவிலும் நிறுவன விசுவாசம் கொண்டிருப்பதை நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. நம்பகத் தன்மை அற்றவர்களையும், நிறுவனத்தின் தேவைக்கேற்ப வேலை செய்யாதவர்களையும், விசுவாசமற்றவர்கள் என்று நிறுவனங்கள் நினைப்பதால் இத்தகையவர்களைப் பணியிலமர்த்த அவை தயங்குகின்றன.\nஆ. பழகும் தன்மை (இன்டர்பெர்சனல் ஸ்கில்ஸ்): ஒவ்வொரு நாளும் உடன் பணி புரிபவர்களை உந்தும் விதத்தில் பணியாற்றுவது, பிரச்னைகள் வரும் போது அன்றைய தினத்திற்குள் அதனைச் சரி செய்வது, கடினமான சூழலில் உடன் பணியாற்றுபவர்களுடன் ஒத்துப் போவது போன்ற திறன்கள் இன்றைய நிறுவனங்களின் அத்தியாவசியத் தேவையாக மாறிவிட்டது. இதன் மூலம் மட்டுமே குழுவாகப் பணியாற்றுவதில் சிரமமின்றிப் பணியாற்ற முடியும் என்பதால் இன்டர்பெர்சனல் ஸ்கில்ஸ் இன்று மந்திர வார்த்தையாக மாறியுள்ளது.\nஇ. பணிக் கலாச்சாரம்: குறிப்பிட்ட கால வரைக்குள் இலக்குகளை அடையும் விதத்தில் கடுமையாகப் பணியாற்றுபவர்களையே இன்றைய நிறுவனங்கள் விரும்புகின்றன. எனவே தேவை ஏற்படும் போது, வரையறுக்கப்பட்ட நேரத்தையும் தாண்டி நிறுவன இலக்கை அடையும் வெறி ���ொண்டு பணியாற்றும் கலாச்சாரம் கொண்டவர்களையே நிறுவனங்கள் விரும்புகின்றன.\nஈ. உந்து திறன் மற்றும் முன்னிலை வகித்தல்: உந்து திறன் எனப்படும் மோடிவேஷனுடன் பணியாற்றும் ஒருவர், நிறுவனத்தின் கடினமான சூழல்களிலும் வெற்றியை நோக்கியே பயணிக்கிறார் என்பதாலும், மாற்றத்திற்கான பணிகளில் இவர்களே முன்னிலை வகிக்கிறார்கள் என்பதாலும், இத்தகைய குணாதிசியம் பெற்றவர்களை நிறுவனங்கள் பணியிலமர்த்த பெரிதும் விரும்புகின்றன.\nஉ. இலகுத்தன்மை: மாற்றங்கள் நிறைந்த பணிச் சூழலில், அதற்கேற்ப மாறுவதும், நிறுவனத்தின் தேவையை மனதில் கொண்டு சுய விருப்புகளை விட்டு தேவைப்படும் வேகத்தில் பணியாற்றுபவர்களும் தற்போது அதிகம் தேவைப்படுகிறார்கள். ஒரே நேரத்தில் பல்வேறு பணிகளைச் சுமக்க வேண்டியிருக்கும் நிலையிலும், தேவைக்கேற்றபடி சில பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்து இலக்குகளை அடைபவர்களையே இன்றைய நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கின்றன.\nஊ. உறுதி மற்றும் விடாமுயற்சி: பணியிலிருப்பவர்களுக்கு முதல் தோற்றத்தில் அடைய முடியாத இலக்குகள் போன்று தோன்றினாலும், கடின உழைப்பு, இலக்கை அடையும் உறுதியான முயற்சி, அடையும் வரை இடை விடாமல் முயற்சி செய்தல் போன்றவற்றால் வெற்றி நிச்சயமாகிறது. இதனால் தான் நிறுவனங்கள் இந்தக் குணத்தைப் பெற்றவர்களைப் பணியிலமர்த்துகின்றன.\nமேலே குறிப்பிடப்பட்ட திறன்களை வளர்த்துக் கொள்வதன் மூலம் உங்கள் விருப்பத்திற்கேற்ற பணியிலமர்ந்து இலக்குகளை அடைவதோடு, உங்கள் வாழ்க்கையின் இலட்சியங்களையும் அடைய முடியும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.\nகல்லூரி படிப்பை வெற்றிகரமாக முடிப்பதற்கு சில டிப்ஸ்:\n* நீங்கள் முதல் தர மாணவராகவோ அல்லது கடைசி தர மாணவராகவோ இருக்கலாம். ஆனால், உங்களது செயல்திறனில் நீங்கள் வலிமையாக இருக்க வேண்டும் என்பது முக்கியமான ஒன்றாகும். அதே சமயம் உங்களது தரத்தை உயர்த்திக் கொள்வதற்காக நீங்கள் கல்லூரி பேராசிரியரையோ அல்லது பயிற்சி மையத்தையோ நாடலாம்.\n* படிப்பதற்கு உகந்த நல்ல இடத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். நூலகம், படிக்கும் அறை அல்லது காலியான வகுப்பறைகளாக கூட இருக்கலாம்.\n* அதிகமான பாடப்பகுதிகள் இருப்பதால் மனப்பாடம் செய்வது பலனளிக்காது. புரிந்து கொண்டு படித்தால் தான் எளிதாக நினைவிற்கு ��ொண்டு வர முடியும். உங்களது பாடப் பகுதிகளை தினந்தோறும் படிப்பது சாலச் சிறந்தது.\n* மன அழுத்தமும், சோர்வும் உங்களது நினைவாற்றலை கெடுத்து விடும். அதனால், நன்றாக சாப்பிட வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டும். நன்றாக உறங்கவும் வேண்டும் என்பது முக்கியமானது.\n* வகுப்புகளை \"\"கட்'' அடிக்காதீர்கள். நீங்கள் வகுப்புகளுக்கு சென்று பாடத்தை கவனித்து குறிப்பு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது மிகவும் தேவையானது. ஏனென்றால், தேர்வு சமயத்தில் குறிப்புகள் மிகவும் உதவிகரமாக இருக்கும்.\n* ஒவ்வொரு நாளும் படிப்பதற்கான நேரத்தை திட்டமிட்டு கொள்ளுங்கள். தேர்வு காலத்திற்குஉரிய திட்டமிடுதலை முன் கூட்டியே செய்து கொள்ளுங்கள்.\n* முக்கியமான தகவல்களை நினைவில் வைத்துக் கொள்வதற்காக, நீங்களே புதிய முறையிலான நினைவூட்டும் வாசங்களை அமைத்துக் கொள்ளுங்கள். புதிய உதராணங்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். புத்தகத்தில் முக்கியமான வார்த்தைகளை அடிக்கோடிட்டு வைத்துக் கொள்ளுங்கள் அல்லது குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.\n* முக்கியமான வார்த்தைகளை நினைவில் வைத்துக் கொள்ள முடிகிறதா என்று யோசித்துப் பாருங்கள். பின், அதை பரிசோதித்தும் பாருங்கள்.\n* தேர்வு எழுதும் போது எளிதான வினாக்களுக்கு முதலில் விடையளியுங்கள். ஒவ்வொரு கேள்விக்கான கால அளவை மிகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதற்கு முன் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்பது தான் மிகவும் முக்கியமானது.\nஒருவர் தம்முடைய உணர்ச்சிகளையோ, அல்லது மற்றவர்கள் உணர்ச்சிகளையோ அடையாளம் கண்டு, மதிப்பீடு செய்து அதை திறம்பட மேலாண்மை செய்யும் ஆற்றல், திறமையை உணர்வுசார் நுண்ணறிவு என்பர்.\nஅச்சம், கவலை, கோபம், துன்பம் போன்றவற்றை திறமையாக கையாள வேண்டும். ஒருவர் உணர்வுசார் நுண்ணறிவு பெற்றிருந்தால் நெருக்கடியான நேரத்திலும் அதிகப்படியான உணர்வுகளுக்கு இடம் அளிக்காமல் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வர். குழந்தைகளின் உணர்ச்சிகளை புரிந்து கொள்ளும் பெற்றோர்களே அவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருப்பார்கள். இதன் மூலம் குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் திடீர் உணர்ச்சிகளை கையாள்வதை கற்றுக் கொள்வார்கள்.\n\"அதிகமாக பேசுவதை தவிர்த்து கேட்கப் பழகுங்கள்'. பல துறைகளில் வெற்றி பெற்றவர்கள் கூறும் வெற்றி மந்திரம் இது தான். நம்முடைய கருத்தை தெரிவிப்பதில் உள்ள நாட்டம் மற்றவர் கருத்தை கேட்பதிலும் இருக்க வேண்டும்.\nஇளைஞர்கள் தங்கள் உணர்வுசார் நுண்ணறிவை சிறப்பாக்க சில வழிகள்:\n* ஒரு செயலை செய்து முடிக்க நாம் தூண்டுகோலாக இருக்க வேண்டும்.\n* நேர்த்தியாகவும், செயல்திறனுடனும் பேசுங்கள்.\n* எந்த ஒரு செய்தியையும் காது கொடுத்து கேளுங்கள்.\n* எவ்வித மருட்சியும் இல்லாமல் தெளிவான முடிவை எடுங்கள்.\n* உங்களையும், உங்களை சுற்றி உள்ளவர்களையும் உணர்ச்சி வயப்பட்ட பிரச்னைகளிலிருந்து பாதுகாத்து கொள்ளுங்கள்.\nவங்கி நேர்முகத் தேர்வு செல்பவரா நீங்கள்\nகடந்த சில நாட்களாக சில பொதுத் துறை வங்கிகள் தங்களது கிளரிகல் பணிக்கான நேர்முகத் தேர்வை நடத்தி வருகின்றன.\nபோட்டித் தேர்வில் வெற்றி பெற்று நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டிருப்பவர்கள் இதற்காகக் கடுமையாகத் தயாராகி வருகின்றனர். நேர்முகத் தேர்வுக்கு எப்படித் தயாராகி வருகிறீர்கள் என்பதை கொஞ்சம் யோசிக்கலாமா\nவங்கி நேர்முகத் தேர்வில் என்ன பரிசோதிக்கப்படுகிறது\n-வங்கிப் பணிக்கு நீங்கள் பொருத்தமானவரா\n-வங்கிப் பணி தொடர்பாக அதைப் பற்றி, அதில் நுழைய விரும்பும் நீங்கள், தெரிந்து கொள்வதில் ஆர்வமுள்ளவராக இருக்கிறீர்களா\n-உங்களது அடிப்படை ஆர்வம் எப்படி\n-பொது அறிவு மற்றும் உங்களைச் சுற்றி நடப்பதை அறிந்து கொள்பவரா நீங்கள்\n-படித்த படிப்பு தொடர்பாக உங்களால் எப்படி தகவல்களை நினைவு படுத்திக் கொள்ள முடிகிறது\nஇவை தான் நேர்முகத் தேர்வுகளில் கேட்கப்படுகிறது.\nவங்கிப் பணிக்கு நீங்கள் பொருத்தமானவரா என்பது எப்படி அறியப்படுகிறது வங்கிப் பணிகள் மிகுந்த வேகமாகவும் துல்லியமாகவும் செயல் புரியும் தேவையைக் கொண்டுள்ளன. இது உங்களிடம் உள்ளதா வங்கிப் பணிகள் மிகுந்த வேகமாகவும் துல்லியமாகவும் செயல் புரியும் தேவையைக் கொண்டுள்ளன. இது உங்களிடம் உள்ளதா இதை விட முக்கியமானது என்னவென்றால் வங்கிப் பணி என்றாலே அதில் பணம் சம்பந்தப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் நேர்மையானவராக இருப்பது முக்கியம். இவை அறியப்படுகின்றன.\nவங்கிகள் தொடர்பாக உங்களது விழிப்புணர்வு எப்படி இருக்கிறது இந்திய வங்கித் துறை எப்படி இருக்கிறது இந்திய வங்கித் துறை எப்படி இருக்கிறது வங்கிகளின் அ��ிப்படை என்ன எந்த வங்கியில் பணி புரிய விரும்புகிறீர்களோ அதன் முக்கியமான கடன் திட்டங்கள் என்ன மற்றும் டெபாசிட் திட்டங்கள் என்ன அதன் தலைமையகம் எங்குள்ளது அந்த வங்கி குறித்து சமீபத்திய செய்திகள் என்ன லாபம் என்ன இவற்றைக் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும்.\nபொது அறிவு என்பது அடிப்படையில் இந்தியா தொடர்பான கேள்விகள், தமிழ்நாடு குறித்த கேள்விகள் மற்றும் உங்களது சொந்த ஊர் எதுவோ அதைப் பற்றிய கேள்விகள் மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்படும் அன்று என்ன முக்கியமான நாள் என்பது குறித்த தகவல்கள் இதில் இடம் பெறுகின்றன.\nஉங்களது பட்டப்படிப்பில் நீங்கள் படித்த பாடத்திலிருந்து கேள்விகள் அடுத்ததாக இடம் பெறுகின்றன. அதிலும் உங்களது படிப்பில் எந்தப் பாடம் உங்களுக்கு மிகவும் பிடித்தது என்ற கேள்வி எழுப்பப்பட்டு அதிலிருந்து கேள்விகள் அதிகமாக இடம் பெறலாம். படிப்பு முடித்து பல ஆண்டுகள் ஆகியிருப்பவர் என்றாலும் அடிப்படை அம்சங்களை அறிந்து கொண்டு செல்வதே அறிவுறுத்தப்படுகிறது.\nஇது தவிர நேர்முகத் தேர்வு அன்று செய்தித்தாள்களில் இடம் பெற்றுள்ள முக்கியச் செய்திகளிலிருந்தும் கேள்விகள் கேட்கப்படலாம். அதை அறிந்து கொண்டு அதன் பின்னணியை அறிந்து கொண்டால் இதற்கு பதிலளிப்பது சுலபம்.\nநேர்முகத் தேர்வு என்றால் கசப்பாக உணருபவர்கள் கூட இங்கே கூறப்பட்டுள்ள ஆலோசனைகளை சரியாக பின்பற்றினால் வெற்றி பெறலாம்.\nகடந்த சில ஆண்டுகளாக வேலைவாய்ப்பின் போக்கு பெருமளவில் மாறியுள்ளது. முன் அரசுத்துறை வேலைவாய்ப்பையே பெருமளவில் சார்ந்திருந்தனர். இதற்காக கடுமையாக போராட வேண்டிய சூழல் இருந்தது. தற்போது தனியார் துறையும் வேலைவாய்ப்புகளை வாரி வழங்குகிறது.\nஐ.டி., ஐ.டி., சார்பு துறைகள் மற்றும் இது தொடர்பான இதர துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிக அளவில் உள்ளன. முன்பு வேலையை தேடி செல்ல வேண்டியிருந்தது. தற்போது வேலைவாய்ப்பு சந்தைகள் மூலமாக வேலையே, பட்டதாரிகளை தேடி வருகிறது. எல்லா நகரங்களிலும் வேலைவாய்ப்பு சந்தைகள் நடத்தப்படுகின்றன.\nஉங்கள் அருகாமையில் வேலைவாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்கள் குறித்து அறிந்து கொள்ள வேலைவாய்ப்பு சந்தைகள் உதவுகின்றன. சிலர் முதல் நேர்காணலை போல இவற்றை பதட்டத்துடன் அணுகுவார்கள். சி��ர் வேலைவாய்ப்பு வழங்குவதில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பாக இதை பயன்படுத்திக் கொள்வார்கள். எதற்காக வேலைவாய்ப்பு சந்தைக்கு சென்றாலும் சரி. நினைவில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.\nஎந்த வகையான நிறுவனங்கள் வேலைவாய்ப்பு சந்தையை நடத்துகின்றன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இவை குறித்து நன்கு விசாரிப்பது அவசியம். எந்த வகையான வேலைகளை அவர்கள் வழங்குகின்றனர் கலந்து கொள்பவர்களிடம் எந்த வகையான திறன்களை எதிர்பார்க்கின்றனர் கலந்து கொள்பவர்களிடம் எந்த வகையான திறன்களை எதிர்பார்க்கின்றனர் முன்னரே அதிகமான தகவல்களை அறிந்து கொள்வதன் மூலமாக இத்தகைய சந்தைகளை சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.\nவேலைவழங்குபவர்களிடம் கேட்க சில கேள்விகளை தயார் செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஏற்ற வேலை வழங்கும் நிறுவனங்கள் எவை என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். அடுத்ததாக நீங்கள் தயார் செய்த ‘ரெஸ்யூமை’ சரிபார்த்துக்கொள்ள வேண்டும். இரண்டுமுறை நன்றாக வாசித்து எழுத்துப்பிழை, இலக்கணப்பிழைகள் இருக்கின்றனவா என சோதிக்க வேண்டும். நீங்கள் பிழைகள் இல்லை என உறுதிப்படுத்திக்கொண்ட பின்னரும் வேறு யாரிடமாவது கொடுத்து வாசித்துப்பார்க்கும்படி கேட்கலாம்.\nகுறிப்பாக முகவரி, இ-மெயில் முகவரி, போன் எண்களை சரிபார்த்துக்கொள்ளவும். சிறப்பாக உடையணிந்து கொள்ளவும். வேலை தேடுவதில் உங்களுக்குள்ள அக்கறையை உடைகளே காட்டிவிடும். ஆண்கள் காலர் வைத்த சட்டைகளை அணிந்து செல்வதே சிறந்தது.\nசந்தையில் இருக்கும் ஒவ்வொரு பூத்திலும் ரெஸ்யூமை கொடுத்தவாறு நகர வேணடாம். வேலை வழங்கும் நிறுவனத்திடம் சிறிதாவது பேச வேண்டும். கூட்டமாக இருக்கும் நேரத்தில் ரெஸ்யூம் கொடுப்பதை தவிர்க்கலாம். நீங்கள் முன்னரே தயாராகி இருக்கும் பட்சத்தில், தேவையற்ற கேள்விகளை வேலை வழங்கும் நிறுவனங்களிடம் கேட்க வேண்டிய அவசியம் இருக்காது. இதனால் அவர்கள் நேரம் வீணடிக்கப்படாமல் தவிர்க்கப்படும். அதற்கு பதிலாக நீங்கள் பணியாற்ற விரும்பும் பிரிவு குறித்து அவர்களிடம் விசாரிக்கலாம்.\nஅவர்கள் விரும்பும் திறன் உங்களிடம் உள்ளதா என்பது போன்ற தகவல்கள் அவர்களுக்கு உதவும். வேலைவழங்குபவர்கள் உங்களது அக்கறையை உணர்ந்து கொள்ள வேண்டும். உறுதியாக கைகுலுக்க வேண்டும். கண்களை நேராக பார்த்தவாறே உரையாட வேண்டும். எந்த வேலைக்கு செல்பவராக இருந்தாலும், ஆர்வமுடையவராகவும், நல்ல நடத்தைகள் உடையவராகவும் காட்டிக்கொள்ள வேண்டியது அவசியம்.\nஇறுதியில் நன்றி தெரிவிக்க வேண்டும். நிறுவனத்தின் விசிட்டிங் கார்டையோ, அல்லது அதன் பிரதிநிதியின் விசிட்டிங் கார்டையோ பெற்றுக்கொண்டால் இரண்டு நாட்களுக்கு பின்னர் நன்றி தெரிவித்து குறிப்பு அனுப்பலாம். நிபுணர்கள் இதை முக்கியமானதாக குறிப்பிடுகின்றனர். இது உங்களை நாகரிகமானவராக காட்டுவதோடு மட்டுமல்லாமல், வேலை குறித்த விஷயத்தில் உங்களை அக்கறையானவராகவும் காட்டும். நீங்கள் தான் வேலைக்கு சரியான நபர் என்பதையும் உணர்த்தும்.\nபன்மொழி கற்பதில் உள்ள வாய்ப்புகள்:\nஉலகமயமாக்க சூழலில், பல மொழிகளை அறிந்து கொண்டு, மொழிபெயர்க்கும் திறமையும் பெற்றிருப்பவர்களுக்கு, பரவலான வேலைவாய்ப்புகள் உள்ளன. பல்வேறு இந்திய மொழிகளையோ, வெளிநாட்டு மொழிகளையோ தெரிந்து வைத்திருப்பது மாணவர்களின் வேலைவாய்ப்புக்கு உதவுகிறது.\nமொழிபெயர்ப்புத்துறை வேகமாக வளர்ந்து வரும் ஒரு துறையாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, பல மொழி அறிந்தவர்கள் ஆசிரியர் பணியில் மட்டுமே ஈடுபட முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் இப்போது மொழிபெயர்த்தல், விளக்கவுரை தயாரித்தல் போன்று பல்வேறு பணிகளில் இவர்களால் ஈடுபட முடியும்.\nவெளிநாட்டிலும் தங்களது வணிகத்தை பெருக்கிக்கொள்ள விரும்பும் நிறுவனங்கள், மொழிபெயர்ப்பாளர்களின் சேவையை பயன்படுத்திக் கொள்கின்றன. கொரியன், அரபிக் போன்ற மொழிகள் அறிந்தவர்கள் தேவை, சுற்றுலா, சுகாதாரம், கல்வி போன்ற துறைகளில் தேவைப்படுகிறது.\nமொழிபெயர்ப்பாளராக சாதிக்க இரண்டு மொழிகளையாவது நன்கு தெரிந்திருக்க வேண்டும். பத்திரிகை குறிப்புகள், தயாரிப்பு குறிப்புகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளின் கடிதங்கள், சட்ட ஆவணங்களை மொழிபெயர்ப்பது எளிது.\nவணிக ஒப்பந்தங்கள், ஒப்பந்த புள்ளி ஆவணங்கள், சாப்ட்வேர், இன்ஜினியரிங் துறை தொடர்பான ஆவணங்களை மொழிபெயர்ப்பது கடினம். பல்வேறு துறைகள் பற்றிய அறிவும், படைப்புத்திறனும், மொழிபெயர்ப்பாளர்களுக்கு அவசியம். விளம்பரங்கள், புத்த��ங்களை மொழிபெயர்க்கும் போது, அப்படியே மொழிபெயர்க்க கூடாது. இடத்துக்கு ஏற்றவாறு அதில் மாற்றம் செய்து கொள்ளலாம்.\nஇன்டர்பிரட்டர் எனும் உரை எழுத்தர்களுக்கான தேவையும் உள்ளது. ‘வாய்ஸ் ஓவர்’, டிரான்ஸ்கிரிப்ஷன், லோக்கலைசேஷன் போன்ற பணிகளையும் மொழிபெயர்ப்பு நிறுவனங்கள் மேற்கொள்கின்றன. தமிழகத்தில் இருப்பவர்கள் தமிழில் மொழி பெயர்க்க தெரிந்தால் ஒரு பக்கத்துக்கு 100 ரூபாய் வரை கிடைக்கும்.\nமொழிபெயர்ப்பதை எளிதான விஷயமாக கருத முடியாது. அதில் பல்வேறு நுணுக்கமான விஷயங்கள் உள்ளன. இவை அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். சில மொழிகளில் மொழிபெயர்ப்பு, இன்டர்பிரட்டேஷன் பணிகள் கடினமாக அமையும்.\nகுறிப்பாக ஜப்பானிய மொழியில் மொழிபெயர்ப்பு பணிகடினமானது. ஓரே மாதிரியாக உச்சரிக்கப்படும் வார்த்தைகள், எழுத்து வடிவத்திலும், அர்த்தத்திலும் மாறுபடும். கல்வி, தொழில்நுட்பம், சுற்றுலா, ஹாஸ்பிடாலிட்டி துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளன.\nவெளிநாட்டு பயணிகளை உபசரிக்க மொழிபெயர்ப்பாளர்களை ஓட்டல்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. கோவை, திருப்பூர், திருநெல்வேலி பகுதியில் ஆடை ஏற்றுமதியில் ஈடுபட்டிருப்பவர்கள், தொலைதூர கல்வி முறையில் ஜப்பானிய மொழியை கற்று வருகின்றனர்.\nதிறமையும், அனுபவமும் உடையவர்களுக்கு ஒரு பக்கத்துக்கு 500 ரூபாய் வரை கிடைக்கும். இன்டர்பிரட்டர்கள் அரைநாள் பணிபுரிந்தால் 2 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் மொழிபெயர்ப்பு படிப்பாகவே உள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் அனைத்து மொழி படிப்புகளுக்கும், மொழிபெயர்ப்பு கட்டாய பாடமாக வைத்துள்ளனர்.\nஇப்போது மொழிபெயர்ப்பாளர்களின் தேவை அதிகரித்துள்ளது. பகுதிநேர பணியாளர்களுக்கு இந்த துறை மிகவும் ஏற்றது. இதில் தரத்துக்கே முதலிடம். தரமற்ற மொழிபெயர்ப்புகளை வாடிக்கையாளர்கள் ஏற்பதில்லை. எனினும் உங்களுக்கு மொழித்திறன் இருந்தால், மொழிபெயர்ப்பு பணி சிறப்பான எதிர்காலத்தை ஏற்படுத்தித்தரும்.\nஎம்.பி.ஏ., படிப்பின் முக்கியத்துவம், பாடப்பிரிவுகள், வேலை வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மாணவர்களுக்கு அளிக்கும் வகையில், ‘கேட்வே பி ஸ்கூல்ஸ்-2009’ என்னும் எம்.பி.ஏ., கல்விக் கண்க��ட்சியை தினமலர் நாளிதழ் சமீபத்தில் நடத்தியது.\nசென்னை, கோவையில் நடந்த இந்த கல்வி கண்காட்சியில் துறை சார்ந்த நிபுணர்களின் கருத்தரங்கமும் இடம்பெற்றது. மாணவர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையில், கல்வி நிபுணர்களின் சொற்பொழிவு அமைந்திருந்தது. அவை இங்கே...\n* இந்தியாவில் உள்ள ‘எம்.பி.ஏ., கல்வி மையங்கள்’ குறித்து லிபா நிறுவனர் கஸ்மிர் ராஜ்:\nஇந்தியாவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பி - ஸ்கூல்கள் இருந்தும், அவற்றில் நூறு மட்டுமே ரேங்கில் வருகின்றன. மேனேஜ் மென்ட் படிப்புகளை வழங்கும் பி - ஸ்கூல்கள் அனைத்தும் உறைவிடத்தை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். கல்லூரியிலேயே தங்கி படிக்கும் போது மாணவர்களிடையே குழுவாகச் சிந்திக்கும் மனப்பான்மையும், எந்த ஒரு பிரச்னைக்கும் உடனடித் தீர்வுகளைக் கொண்டு வரும் திறனும் வளரும்.\nமற்ற துறைகளை ஒப்பிடும் போது, எம்.பி.ஏ., படித்தவர்களுக்கு ஏராளமான பணி வாய்ப்புகள் உள்ளன. மேலாண்மை படிப்பில் மனிதவளம், மார்க்கெட்டிங், நிதி, சிஸ்டம், இன்டர்நேஷனல் பிசினஸ், ஹெல்த்கேர் மேனேஜ்மென்ட் ஆகிய பிரிவுகள் அதிகளவில் மாணவர்களால் தேர்வு செய்யப்படுகின்றன. இதுதவிர இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பாரின் டிரேடு, பேகல்ட்டி ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ், எக்ஸ்.எல்.ஆர்.ஐ., டாடா ஸ்கூல் ஆப் பிசினஸ் போன்ற ‘ஸ்பெஷலிஸ்டு’ மேலாண்மை கல்வி நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.\nஉலக நாடுகளின் மக்கள்தொகை அடர்த்தி சுருங்கி வருகிறது. மேனேஜ்மென்ட் துறையில் சிறப்படைய ஆங்கில அறிவு மிகவும் அவசியம். சீனாவை பொறுத்தவரை அதிக மக்கள் தொகை இருந்தும், ஆங்கில மொழியில் அவர்களால் சிறந்து விளங்க முடியவில்லை. இந்தியர்கள் அப்படி இல்லை. மேனேஜ்மென்ட் படித்த, சிறந்த மொழித்திறன் உடையவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இது மிகச் சிறந்த துறை. ஒரே பிரிவுகளில் வேலை வாய்ப்புகளை எதிர்பார்க்காமல், பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகளை தேட வேண்டும். உலகின் எந்தபகுதியிலும் வேலை செய்ய உங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.\n* எம்.பி.ஏ., நுழைவுத்தேர்வுகள், அவற்றிற்கு தயாராகும் முறை குறித்து ‘டைம்’ பயிற்சி நிறுவன தலைவர் பாலசுப்ரமணியன்:\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனங்களில் சேருவதற��கு காமன் ஆப்டிடியூட் டெஸ்ட் (கேட்), எக்ஸ்.எல். ஆர்.ஐ., நடத்தும் எக்ஸ்.ஏ.டி., சிம்பியாசிஸ் நடத்தும் எஸ்.என்.ஏ.பி., (சினாப்) என நாட்டின் சிறந்த மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு தனித்தனியாக நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நுழைவுத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு மற்ற பிரபல மேலாண்மை கல்வி நிறுவனங்களும் அட்மிசன் வழங்குகின்றன.\nதமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் எம்.பி.ஏ., படிப்பில் சேருவதற்கு ‘டான்செட்’ தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வுகள் பெரும்பாலும் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் முதல் ஜனவரி மாதங்களில் நடத்தப்படுகின்றன. டான்செட் தேர்வு மட்டும் மே மாதம் நடத்தப்படுகிறது.\nஇந்த ‘ஆப்டிடியூட்’ தேர்வுகளில் மாணவர்களது குவான்டிடேடிவ் எபிலிட்டி, ரீசனிங் (லாஜிக்கல் எபிலிட்டி) மற்றும் ஆங்கில புலமை ஆகிய திறன்கள் பரிசோதிக்கப்படுகின்றன. இந்த தேர்வுகள் அனைத்தும் அப்ஜக்டிவ் முறையிலேயே நடத்தப்படுகின்றன. இத்தேர்வில் போதிய மதிப்பெண் எடுப்பவர்களை, அந்தந்த கல்வி நிறுவனங்கள் குழு கலந்துரையாடல் மற்றும் நேர்காணலுக்கு அழைக்கின்றன. இவற்றிலும் தேர்வு பெறும் மாணவர்களுக்கு கல்வி நிறுவனங்கள் அட்மிசன் வழங்குகின்றன. இந்த தேர்வுகளில் வெற்றி பெற்று பிரபல கல்வி நிறுவனங்களில் அட்மிசன் பெற மாணவர்கள் முன்கூட்டியே தயாராக வேண்டும்.\nதேர்வு சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள வேண்டும். பிரச்னைகளை சமாளிக்கும், தீர்வு காணும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டு. ஆங்கில மொழி அறிவு, கணித அறிவு ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும். கடந்த ஆண்டுகளில் நடந்த தேர்வு வினாத் தாள்களை கொண்டு சுய பரிசோதனை செய்யுங்கள். இதுபோன்ற மற்ற கல்வி நிறுவனங்கள் நடத்தும் தேர்வுகளையும் எழுதுங்கள். இதன்மூலம், தேர்வு பயம் நீங்கி, சிறந்த மதிப்பெண்களை பெற முடியும். எம்.பி.ஏ., படிப்பது என்று முடிவு செய்துவிட்டீர்கள் என்றால் அதற்கான பயிற்சியை உடனே தொடங்குங்கள்.\n* எம்.பி.ஏ., படித்தவர்களுக்கான பணி வாய்ப்புகள் குறித்து டி.சி.எஸ்., துணை இயக்குனர் கிருஷ்ணன்:\nஎம்.பி.ஏ., படித்தவர்களுக்கு சிறப்பான வேலையும், சம்பளமும் கிடைக்க முயற்சி அவசியம். தற்போது நிதி, வர்த்தகம், தகவல் தொழில்நுட்பம், ஓட்டல், மருத்துவம் மற்றும் விளையாட்டுத் துறைகளிலும் எம்.பி.ஏ., படித்தவர்களுக்கு வாய்ப்பு காத்திருக்கிறது. தற்போதைய சூழலில், சுகாதாரம், கல்வி மற்றும் விருந்தோம்பல் துறையில் அதிகளவில் எம்.பி.ஏ., படித்தவர்களுக்கான வாய்ப்புகள் உள்ளன. இவை தவிர எம்.பி.ஏ., படித்தவர்கள் புதிய துறைகளை நாடிச் செல்ல வேண்டும். முயற்சி, தெளிவு, விழிப்புணர்வு மற்றும் முன்னாள் மாணவர்களுடனான நீடித்த தொடர்பு ஆகியவை எம்.பி.ஏ., மாணவர்களுக்கான வேலைவாய்ப்புகளை பிரகாசமாக்கும்.\n* வெளிநாட்டில் எம்.பி.ஏ., குறித்து சோப்ராஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் இயக்குனர் அமிதாப்:\nசர்வதேச அளவில் உள்ள வேலை வாய்ப்புகள், வெளிநாட்டு கலாசாரம், அதிக சம்பளம் ஆகியவையே வெளிநாட்டுக் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கான முக்கிய காரணம். வெளிநாட்டுக் கல்வியை பொறுத்தவரை, கல்விக் கட்டணத்திற்கு இந்திய மாணவர்கள் அதிக முக்கியத்துவம் தருகின்றனர். கல்வி நிறுவனங்களை தேர்வு செய்வதற்கும் இது ஒரு முக்கிய காரணியாக உள்ளது. தற்போது பெரும்பாலான மாணவர்கள் உதவித்தொகை பெற்று தான் வெளிநாடுகளில் படிக்கின்றனர். இதற்கு வங்கிகளும், கல்வி நிறுவனங்களும் உதவுகின்றன. வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் முழு நேரமாகவோ, பகுதி நேரமாகவோ கூட எம்.பி.ஏ., படிக்கலாம். குடும்பத்தின் பொருளாதார நிலை, எதிர்கால திட்டம் போன்றவற்றை கருத்தில் கொண்டு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் படிப்பது குறித்து முடிவு செய்யுங்கள்.\n* இளம் சாதனையாளரும், புட் கிங் நிறுவனருமான சரத்பாபு:\nஒரு கோடி பேருக்கு வேலை கொடுக்க வேண்டும் என சிறு வயதிலேயே இலக்கு நினைத்தேன். சிறுவயதில் இருந்தே சிறப்பாக படித்ததால், ஐ.ஐ.எம்., அலகாபாத்தில் எம்.பி.ஏ., படிக்க முடிந்தது. பிரபல ஐ.டி., நிறுவனத்தில் கிடைத்த வேலையை விட்டுவிட்டு, மிகக் குறைந்த மூலதனத்தில் ‘புட் கிங்’ நிறுவனத்தை தொடங்கினேன். முதல் இரண்டு ஆண்டுகள் கடும் போராட்டத்தை சந்தித்தேன். தற்போது இந்த நிறுவனத்தில் 200 பேர் பணிபுரிகின்றனர். உங்களுடைய இலக்கு என்ன என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். அதற்கேற்ப படிப்பை தேர்வு செய்யுங்கள். சாதனை என்பது நீங்கள் நிர்ணயிப்பது தான். அதற்கான வரையறைகளையும் நீங்கள் தான் நிர்ணயிக்க வேண்டும்.\n* எம்.பி.ஏ., படிப்பின் பாடப்பிரிவுகள் குறித்து இந்தூர் ஐ.ஐ.எம்., இயக்குனர் ரவிச்சந்திரன்:\nமற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக எந்த படிப்பையும் தேர்வு செய்யாதீர்கள். உங்கள் விருப்பப்படி படிப்பை தேர்வு செய்யுங்கள். என்ன படிப்பது என்பதைவிட எப்படி படிக்கிறோம் என்பது தான் முக்கியம். எந்த ஒரு விஷயத்தையும் முறையாக செய்ய கற்றுக்கொடுப்பது தான் எம்.பி.ஏ., படிப்பின் அடிப்படை தத்துவம்.\nபாசிடிவ் எண்ணமே இன்றையத் தேவை.......\nஇதற்கு பாசிடிவ் ஆட்டிடியூட் எனப்படும் நம்பிக்கை மனப்பான்மை மிகவும் தேவை. பாசிடிவான மனப்பான்மை கொண்டவர் என்று ஒருவரை எப்போது சொல்லலாம் சவால்களை தயக்கமின்றி சந்திப்பவராகவும் நம்பிக்கையோடு எதையும் அணுகுபவராகவும் ஒருவர் இருந்தால் அவரை பாசிடிவ் மனிதர் என்று கூறலாம்.\nயார் ஒருவர் பாசிடிவான நபராக விளங்குகிறாரோ அவரையே எந்த நிறுவனமும் பணியில் அமர்த்த விரும்புகிறது. தனது இலக்கை அடைவதற்காக பாசிடிவ் நபரானவர் எந்த முயற்சியையும் எடுக்க தயக்கம் காட்ட மாட்டார். அவரைப் போன்றவர்கள் தான் இலக்கை எட்டுவதில் அதிக வெற்றி பெறுபவராக இருப்பதை நாம் தினசரி வாழ்வில் காணலாம். பாசிடிவ் ஆட்டிடியூட் இருப்பவர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதையும் நாம் காணலாம். இதனால் அவரது வாழ்க்கை நேர்த்தியாகவும் ஆரோக்கியமாகவும் அமைகிறது.\nபாசிடிவ் நபரானவர் ஓவர் கான்பிடண்ஸ் என்னும் அதீத நம்பிக்கையுடையவர் அல்ல. தான் பணியாற்றும் குழுவோடு இயைந்து தனது பணித் திறனை மேம்படுத்திக் கொள்ளும் ஆர்வமுடையவர் அவர். பாசிடிவான எண்ணம் இல்லாத நபரோ தனது குழுவை நம்பாதவராகவும் குழுவின் சிறப்பான செயல்பாட்டை எப்போதுமே பாராட்டும் எண்ணமில்லாதவராகவும் இருப்பதையும் நாம் பார்க்கலாம்.\nஇது போன்ற நெகடிவ் ஆசாமிகளை நிர்வகிக்கும் நபர் எப்படி இருக்க வேண்டும் நெகடிவ் ஆசாமிகளின் ஆற்றலில் நம்பிக்கையிருப்பவராக தன்னை தொடர்ந்து வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும். எந்த இடங்களிலெல்லாம் தனது குழுவினரின் செயல்பாடு பின்தங்கியிருப்பதாக அறிகிறோமோ அங்கெல்லாம் தனது செயல்திறனைக் கொண்டு இடைவெளிகளை நிரப்ப வேண்டும். தனது குழுவினரின் சிறப்பான செயல்பாடுகளை அங்கங்கே பாராட்டுவதும் அவசியம். சவால்களை குழுவினருக்குக் கொடுத்து அதை சமாளிப்பதில் த��து பங்கையும் உறுதி செய்ய வேண்டும்.\nதனிப்பட்ட முறையில் தனது திறனை மட்டுமே பெரிதாக மதிக்கும் நபர்களும் நிறுவனத்திற்கு பெரிய பயனளிக்க மாட்டார்கள். தான் என்ற சிந்தனையிலிருந்து இவர்களை வெளியே கொண்டு வந்து நாம் என்ற மனப்பான்மையை இவர்கள் பெறும் வண்ணம் குழுத் தலைவர் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும்.\nதோல்விகளிலிருந்து கற்றுக் கொள்பவரைத் தான் எந்த நிறுவனமும் மதிக்கிறது என்பதை அனைவருமே மனதில் கொள்ள வேண்டும். தனது குறைபாடுகளை மட்டுமே யோசித்து வாழா இருப்பதை விட ஆக்கபூர்வமான செயல்களை இனிமேலாவது தொடங்குவது மிக அவசியம்.\nதற்போதைய வேலை வாய்ப்புச் சந்தை - ஒரு பார்வை....\n20ம் நூற்றாண்டின் இறுதியிலிருந்த நிலையே தற்போது வேலை வாய்ப்புச் சந்தையில் நிலவுகிறது. குறைவான வேலைகளை நிறைய போட்டியாளர்கள் துரத்தும் நிலையே இப்போதும் காணப்படுகிறது. எனவே பணிக்குத் தகுந்த பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் நிறுவனங்களுக்கு தற்போது அதிக வாய்ப்புள்ளது. சம்பளத்தை நிர்ணயிப்பதிலும் இவர்கள் கையே ஓங்கியிருக்கிறது.\nபுதிய பணியாளர்களுக்குக் கடுமையான முயற்சிகளின் பின்பே பணி வாய்ப்புகள் கிடைப்பதால் பணியிலமரும்போது எந்தவித முணுமுணுப்புமின்றி குறைவான ஊதியத்தையும் ஏற்றுக்கொள்ளும் போக்கு தற்போது காணப்படுகிறது. ஆனால் கீழ்நிலை, இடைநிலை அலுவலகப் பணிகளில் மட்டுமே இந்த நிலை காணப்படுகிறது. இன்றைய நவீன உலகின் வேலை வாய்ப்பாளருக்கு இது மாதிரியான இயந்திரத்தனமாகப் பணியாற்றும் ஊழியர்களைக் கொண்டே தங்களது வாணிப இலக்குகளை எட்டி விட முடியும் என்பது தெரிந்திருக்கிறது. ஆனால் திறன் வாய்ந்த ஊழியர்களின் விருப்பத்திற்கேற்ற சம்பளமும் தரப்படுகிறது.\nஉலகமே தொழில் வளர்ச்சி கண்டு நவீனமயமாகி வரும் இந்த நாட்களில் நிறுவனங்களின் செயல்பாட்டிலும் பெருத்த மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. உலக ரீதியிலான தகவல் தொடர்பு வசதிகள், உயர்கல்வியில் காட்டப்படும் ஆர்வம், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் போன்றவை நிறுவனங்களின் செயல்பாட்டில் ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. நிறுவனங்களின் வெற்றிக்கு அதில் பணி புரியும் ஊழியர்கள் செயல் திறன் மிக்கவர்களாகவும் நிறைந்த உற்பத்தித் திறன் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டிய கட்டாயத் தேவை ஏற்பட்டு வருகிறது.\nஇன்றைய நிறுவனங்களில் பணிக்குப் புதிதாக ஊழியர்கள் தேர்வு செய்யப்படும் போது நவீன பணித் தேவைக்கேற்ப பணி புரியத் தகுதியுடையவர்களாக இருப்பதையே அவர்கள் விரும்புகிறார்கள். பழைய பணியிட நம்பிக்கைகள், நடத்தைகளைத் தவிர்த்து நேர்முக எண்ணங்களுடன் நிறுவனத்தில் பணி புரிந்து உலகச் சந்தையின் போட்டிக்கு மத்தியில் சார்ந்திருக்கும் நிறுவனத்தை வெற்றிக்கு அழைத்துச் செல்லும் அவர்களுக்குத் தேவைப்படுகிறது.\nமுன்பெல்லாம் ஒரு நிறுவனத்தில் ஊழியர்கள் பணியில் சேரும் போது அவர்களுக்கு நிறுவன விசுவாசம் தேவைப்பட்டது. விடுப்பு, விடுப்பை பணமாக மாற்றிக் கொள்வது போன்ற சலுகைகள் தரப்பட்டன. இளம் வயதில் பணியில் சேர்ந்து ஓய்வு பெறும் வரை அதிலேயே தொடருவது சாதாரணமாக இருந்தது. ஆனால் விசுவாசத்தை விட நிறுவனங்கள் தற்போது எதிர்பார்ப்பது திறன்களைத் தான். இதனால் உற்பத்தித் திறன் அதிகரித்து நிறுவனம் லாபம் ஈட்டுவதே பிரதானமாகிவிட்டது. இதனால் கான்ட்ராக்ட் எனப்படும் ஒப்பந்த அடிப்படையிலான பணி வாய்ப்புகள் இன்று சாதாரணமாகி விட்டன.\nபதவி மற்றும் பணி அனுபவத்தைப் பொறுத்தே பொதுவாக சம்பளம் அல்லது ஊதியங்கள் அமைகின்றன. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் செயல்திறனைப் பொறுத்தே இது தீர்மானிக்கப்படுகிறது. பன்னாட்டு எம்.என்.சி., நிறுவனங்களில் தரப்படும் சம்பளங்கள் ராணுவ ரகசியத்தைப் போல பாதுகாக்கப்படுகின்றன. உடன் பணியாற்றும் ஒருவரின் சம்பளம் அடுத்தவருக்குத் தெரிவதில்லை. புதிதாக பணியில் சேருபவருக்கு ஏற்கனவே பணியிலிருப்பவரை விட அதிக சம்பளம் தரப்படுவதும் சாதாரணம்.\nமுன்பெல்லாம் நிறுவனங்களில் மேலாளர்கள் என்பவர்கள் உடன் பணியாற்றுபவரை நிர்வகிப்பது முக்கியக் கடமையாக இருந்தது. ஆனால் சக ஊழியர்களோடு பணியாற்றும் போது அவர்களுக்கு முன்னுதாரணமாக தலைவர்கள் செயல்படுவது அத்தியாவசியமாகிவிட்டது. நிறுவனத்தின் தேவைக்கேற்ப புதிய திறன்களைக் கண்டுபிடித்து நெட்வொர்க்கிங் பணிகளில் இன்று தலைவர்கள் ஈடுபடுகிறார்கள்.\nவெறும் கல்வித் தகுதியால் வேலை கிடைக்கும் என்று நம்பிவிடாதீர்கள். உங்களுக்கான துறையில் கல்வித் தகுதியை மட்டும் பெறுவது பலன் தராது. துறை சார்ந்த நவீன மாற்றங்களை அறிய முற்படுங்கள். எம்.ஏ., வரலாறு படிப்பில் தங்கப் பதக்கம் பெறுவதோடு அடிப்படை கம்ப்யூட்டர் திறன்களைப் பெறுவதே உங்கள் திறன்களை மேம்படுத்தும்.\nஇன்று நிறுவனங்கள் பல்கலைக்கழக மதிப்பெண்களை பெரிதாக நினைப்பதில்லை. தகவல் தொடர்புத் திறன், ஆளுமைத் திறன், நேர்முக எண்ணம், தலைமைப் பண்புகள் கொண்டவர்களுக்கு இன்று நல்ல வாய்ப்புகள் எளிதாகக் கிடைக்கின்றன. இவை உங்களது பயோடேட்டாவில் வெளிப்பட வேண்டும். நேர்முகத் தேர்விலும் குழு விவாதங்களிலும் இவை பிரதிபலிக்கப்பட வேண்டும். மாற்றங்களை எதிர்பார்ப்பதைவிட தேவைக்கேற்ப நம்மை மாற்றிக் கொள்வதில் தான் எதிர்காலம் அமைகிறது என்பதை எப்போதும் மனதில் கொள்ளுங்கள்\nஎதிர்கால இந்தியாவின் பெரிய தொழில்கள்:\nஇன்றைய நிலையில், இந்தியாவானது, உலகில் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரமாக திகழ்கிறது என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. வரும் 2020ம் ஆண்டில், உலகளவில் ஒரு முக்கிய சக்தியாக மாறி, பல நிலைகளில் முக்கியப் பங்காற்றும் நாடாக இந்தியா விளங்கும் என்றும் கணிக்கப்படுகிறது. அதன்படி பார்த்தால், எதிர்காலத்தில் இந்நாட்டில், அதிகளவிலான வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது, அடிக்கடி, சில குறிப்பிட்ட துறைகளின் வளர்ச்சியை வைத்தே மதிப்பிடப்படுகிறது. ஏனெனில், இந்த சில குறிப்பிட்ட துறைகள், பிற துறைகளைவிட வேகமாக வளர்ச்சியடையும். எனவே, எதிர்காலத்தில் கிடைக்கவிருக்கும் அபரிமிதமான வேலை வாய்ப்புகள், அந்த சில குறிப்பிட்ட துறைகளை சார்ந்ததாகவே இருக்கும்.\nவரும் 2020ம் ஆண்டு முதல், இந்தியாவானது, உலகப் பொருளாதாரத்தை வழிநடத்தும் என்ற நம்பிக்கை உள்ளது. தகவல் தொழில்நுட்பம், விவசாயம், டெக்ஸ்டைல்ஸ் மற்றும் உள்கட்டமைப்பு போன்றவை இன்றைய அளவிலும் பெரிய துறைகளாக உள்ளன. அதேசமயம், இந்த துறைகள் அடுத்த பத்தாண்டுகளில் பெரிய மாறுதல்களை சந்தித்து, தனக்குள் மிகப் பெரியளவிலான வேலை வாய்ப்புகளைக் கொண்டிருக்கும்.\nமேற்கூறிய அந்த துறைகளுடன் சேர்ந்து, மருத்துவ பராமரிப்பு, அனிமேஷன் அன்ட் கேமிங், சரக்கு ஏற்றுமதி-இறக்குமதி, சில்லறை வணிகம் போன்றவையும் பெரிய வளர்ச்சியடையும். இந்த துறைகளின் வளர்ச்சிய��னது, தற்போது நம் நாட்டில் ஆரம்ப நிலையில் இருந்தாலும், 2020ம் ஆண்டு வாக்கில் நிலைமை பெரியளவில் மாறியிருக்கும்.\nநாம் அனைவரும் எதிர்பார்க்கும் அந்த 2020ம் ஆண்டுகளில், அதிகளவிலான வேலைவாய்ப்புகளைத் தரவிருக்கும் துறைகளின் விவரங்களைப் பார்க்கலாம்.\n1. தகவல்தொழில்நுட்பம் மற்றும் அதுசார்ந்த துறைகள் - CLOUD COMPUTING மற்றும் நெட்வொர்க் SECURITY\n3. ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் துறை - நீயூக்ளியர் பொறியியல், ஆற்றல் பொறியியல், சோலார் மற்றும் காற்றாலை பொறியியல், உயர் மின்னழுத்த பொறியியல் மற்றும் பசுமை பொறியியல்.\n4. அனிமேஷன் அன்ட் கேமிங் - விளையாட்டு கட்டமைப்பு மற்றும் வடிவமைப்பு, செயற்கை மதிநுட்பம்(ARTIFICIAL INTELLIGENCE), மேம்பட்ட 3D மாடல்கள்.\n5. பேஷன் அன்ட் டெக்ஸ்டைல்ஸ் - பேஷன் மேலாண்மை படிப்புகள், வணிகமயமாக்கல்\n6. பார்மசூடிகல் - ஸ்டெம் செல் மற்றும் ONCOLOGY\n7. மருத்துவ பராமரிப்பு - மருத்துவ பராமரிப்பு மேலாண்மை, பொது மருத்துவ மேலாண்மை, மருத்துவமனை மற்றும் மருத்துவ பராமரிப்பு மேலாண்மை\n8. பயணம் மற்றும் சுற்றுலா\n9. காப்பீடு - மீன்வளர்ப்பு அறிவியல்\n10. சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் வழங்குதல் தொடர் மேலாண்மை\n12. வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்தல்\n13. மீடியா மற்றும் பொழுதுபோக்கு - விளம்பரம், நிகழ்ச்சிகள் மேலாண்மை, கன்டென்ட் (CONTENT) மேம்பாடு\nமாணவர் சமுதாயம், தற்போதுவரை, ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்ட அடிப்படையிலேயே ஒரு தொழிலை தேர்ந்தெடுக்கிறது. ஆனால், ஒரு தொழிலின் எதிர்காலத்தைப் பற்றி ஆராய்ந்து, யோசித்து அதை தேர்ந்தெடுப்பதே புத்திசாலித்தனம்.\nவி.ஏ.ஓ., தேர்வில் வெற்றி பெறுவது எளிது\nடி.என்.பி.எஸ்.சி., நடத்துகிற குரூப் 1, குரூப் 2 உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு, கடைகளில் கிடைக்கும் வழிகாட்டி நூல்களையே பலரும் நம்பியிருக்கின்றனர்.\nஅதிக விலை கொடுத்து அந்நூல்களை வாங்குகின்றனர்.அதற்கு அவசியம் இல்லை; தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆறாவது முதல், பத்தாவது வரையிலான மாநிலக் கல்வி பாட நூல்களைப் படித்தாலே போதும். வேறு வழிகாட்டி நூல்கள் தேவை இல்லை. தமிழ், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களை முழுமையாக படித்தால், பயிற்சி வகுப்பும் தேவை இல்லை.மேலும், நம் நாட்டில் உள்ள மாநிலங்களின் முதல்வர்கள், கவர்னர்களின் பெயர்கள், இதர தகவல்களை தெரிந்து வைத்திரு��்க வேண்டும். வெளியில் கிடைக்கிற வழிகாட்டி நூல்கள் அனைத்தும், தமிழக அரசின் பாட நூல்களை அடிப்படையாக கொண்டே தயாரிக்கப்படுகின்றன. இவற்றில், கவனக் குறைவு, அச்சுப் பிழை போன்றவற்றால், நிறைய தவறுகள் ஏற்படுகின்றன.\nஉதாரணமாக, ஒரு வழிகாட்டியில், வாஸ்கோடகாமா இந்தியாவிற்கு வந்த ஆண்டு எது என்ற கேள்விக்கு, 1398 என உள்ளது; இது தவறு; அப்போது வந்தவர் தைமூர். வாஸ்கோடகாமா வந்த ஆண்டு 1498. எனவே, இது போன்ற நூல்களை தவிர்ப்பது நல்லது.வி.ஏ.ஓ., தேர்வுக்கு இன்னும் இரண்டரை மாத அவகாசம் உள்ளது.\nஇது தேர்வுக்கு தயாராக போதுமானது. தினமும் 8 மணி நேரம் முனைப்போடும், கவனத்தோடும் படித்தால் வெற்றி நிச்சயம்.\nவித்தியாசமான இன்ஜினியரிங் துறைகளுக்கு வரவேற்பு:\nஇந்தியாவில் கல்வி பெரிய அளவிலான வர்த்தகமாக மாறி வருகிறது. இன்னொருபுறம் இன்ஜினியர்களின் தேவையும் அதிகரித்து வருகிறது. உலகமயமாதல் பொருளாதார கொள்கையால் வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் இன்ஜினியர்களை வேலைக்கு எடுத்துக் கொள்வதை பார்க்கிறோம். தகவல் தொடர்பு துறை, கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரித்திருப்பதையும் பார்க்கிறோம்.\nகடந்த 2007-08ம் ஆண்டில், கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில்நுட்பம், மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் துறைகளில் ஏறத்தாழ நிரம்பிவிட்டன. ஒரு சில இடங்களே காலியாக இருந்தன. ஆனால், தற்போது கம்ப்யூட்டர் மற்றும் அது தொடர்பான படிப்புகளுக்கு மாணவர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்துள்ளது. சாப்ட்வேர் துறை அபரிமிதமான வளர்ச்சி அடைந்த பின்னர் இதுபோன்று காணப்படுவது இதுவே முதல்முறை.\nபுதிய மற்றும் வித்தியாசமான படிப்புகளை தேர்வு செய்யும் வழக்கமும் தற்போது மாணவர்கள் மத்தியில் காணப்படுகிறது. உதாரணமாக, நேனோ டெக்னாலஜி, எண்ணெய் மற்றும் பெயின்ட் தொழில்நுட்பம், ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங், பெட்ரோலியம் இன்ஜினியரிங் ஆகிய துறைகளில் மாணவர்களின் ஆர்வம் கணிசமாக அதிகரித்துள்ளது.\nபெட்ரோலியம் இன்ஜினியரிங்: பெட்ரோலியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே இருக்கிறது. தேவையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கச்சா எண்ணெயை பெறுவதற்கான புதிய வழிகள் மற்றும் மாற்று எரிபொருள் உற்பத்தி தொடர்பான விஷயத்தில் ஆர்வம் உள்ள மாணவர்களின் விருப்பமாக இத்துறை உள்ளது.\nஇத்துறையில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகள் ஜார்க்கண்ட், தன்பாத்திலுள்ள ஸ்கூல் ஆப் மைன்ஸ், புனேயிலுள்ள மகாராஷ்டிரா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக துறைகளில் இப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.\nபிளாஸ்டிக் மற்றும் பாலிமர் டெக்னாலஜி: பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது (அதை தவறாக பயன்படுத்துவதும்) சுற்றுச்சூழலுக்கு பெரிய தீங்காக உள்ளது. கோல்கட்டா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் கிரசென்ட் பல்கலைக்கழகம், தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் இப்படிப்பு இடம்பெற்றுள்ளது.\nபயன்படும் பிளாஸ்டிக், வாகன உற்பத்தியில் பயன்படும் பிளாஸ்டிக், எளிதில் மட்கும் பிளாஸ்டிக் உள்ளிட்டவற்றில் இத்துறை மாணவர்களுக்கு அறிவை வழங்குகிறது. ஜியோலாஜிக்கல் இன்ஜினியரிங்: சுரங்கவியல்தான் இத்துறையின் முக்கிய நோக்கம். வளங்களை கண் டறிதல், மேம்படுத்துதல் உள் ளிட்ட விஷயங்கள் இத்துறையில் கற்றுத்தரப்படுகின்றன. சுரங்கம் (பூமிக்கு அடியில்) மற்றும் சுரங்கப் பாதை (வாகனங்கள் போக்குவரத்துக்கானது) அமைத்தல் பணியில் ஈடுபடுகிறார்கள். சுற்றுச்சூழல் மற்றும் ஜியோடெக்னிக்கல் துறைகளை சிறப்புப் பிரிவுகளாக மாணவர்கள் தேர்வு செய்கின்றனர். ஐ.ஐ.டி., மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் இதற்கான படிப்புகளை வழங்குகின்றன.\nபயர் இன்ஜினியரிங்: தீப்பிடித்தலிலிருந்து பாதுகாப்பு தொடர்பான விஷயங்களை இத்துறையினர் கற்றுத் தேர்ச்சி அடைகின்றனர். கட்டடங்கள் மற்றும் வடிவமைப்புகள் தீப்பிடித்து சேதம் அடையாமல் பாதுகாப்பான திட்டமிடலை இவர்கள் மேற்கொள்கிறார்கள். பழைய தீ விபத்துகளிலிருந்து கற்ற பாடங்களை இவர்கள் தங்கள் பணியில் நிறைவேற்றுகிறார்கள். நாக்பூர், நேஷனல் பயர் சர்வீஸ், கொச்சி அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகிய நிறுவனங்களில் இப்படிப்பு வழங்கப்படுகிறது.\nசுற்றுச்சூழல் இன்ஜினியரிங்: அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால் சுற்றுச்சூழல் சேதமடையாமல் பாதுகாப்பதற்கான துறை. ரசாயனம், உயிரியல், வெப்பம், ரேடியோக்டிவ் மற்றும் பிற மாசுபடுத்தும் பொருட்களால�� இவ்வுலகம் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான விஷயங்கள் இப்படிப்பில் கற்றுத் தரப்படுகின்றன. பிராஸஸ் இன்ஜினியரிங், வேஸ்ட் ரிடக்ஷன் மேனேஜ் மென்ட், வேஸ்ட் வாட்டர் டிரீட் மென்ட், மாசு தடுப்பு உள்ளிட்ட பிரிவுகளையும் மாணவர்கள் சிறப்புப் பிரிவுகளாகக் கொள்கின்றனர். விசாகப்பட்டினம் காலேஜ் ஆப் இன்ஜினியரிங், கோலாப்பூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, தமிழக விவசாயப் பல்கலைக்கழகம் ஆகியன எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் இன்ஜினியரிங் பிரிவில் படிப்புகளை வழங்குகின்றன.\nநேர்முகத் தேர்வில் மதிப்பெண்ணோடு, திறமைகளும் மதிப்பிடப்படும்\nசராசரி மதிப்பெண் பெறுபவர்கள் குறைந்தவர்கள் என மதிப்பிட வேண்டாம். இவர்கள் பாடத்தில் மட்டுமல்லாமல், கலைத் திறமை படைத்தவர்களாகவும் இருப்பதுண்டு. எனவே பெற்றோர்கள் மதிப்பெண்ணை மட்டும் நினைக்காமல், அவர்களின் திறமைகளையும் மதித்து, அதற்கேற்ற பாடப்பிரிவுக்கு அனுமதிக்க வேண்டும். பெரும்பாலான பெற்றோர்கள் தங்களுக்கு தெரிந்த அரைகுறை தகவலைக் கொண்டு, குறிப்பிட்ட பாடப்பிரிவை தேர்ந்தெடுக்கச் சொல்லி பிள்ளைகளை வற்புறுத்துகின்றனர். பிள்ளைகளும் மனம் திறந்து பேசுவதில்லை. இதனால் குடும்பமே பாதிக்கப்படுகிறது.\nஇன்ஜினியரிங் கிடைக்காவிட்டால், பி.எஸ்சி.யில் அதையொத்த படிப்பையும், எம்.பி.பி.எஸ்., கிடைக்காவிட்டால் சித்தா, யுனானி, ஆயுர்வேதா படிப்பை தேர்வு செய்யலாம். இப்படிப்புகளுக்கு கட்டணமும் குறைவு. ஓவியத்தில் விருப்பமிருந்தால் சென்னை, கும்பகோணத்தில் உள்ள ஓவியக் கல்லூரிகளில் சேர்த்து விடுங்கள். பேஷன், விளம்பரம் என எத்தனையோ துறைகள் உள்ளன. எந்த படிப்பு படித்தாலும், அதை பயன்படுத்தி ஜெயிப்பதே புத்திசசாலித்தனம்.\nகல்லூரிப் பருவத்தில் காதல் தேவையில்லாத விஷயம். நம்மீதான குடும்பத்தினரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது மட்டுமே, லட்சியமாக இருக்க வேண்டும். கட்டுப்பாடு இல்லாத சுதந்திரத்தால் தவறான விஷயங்கள் நம்மை தேடிவரும். ஆனால் நல்ல நண்பர்கள், பெற்றோர்களிடம் மனம் திறந்து பேசுதலின் மூலம் நம்மை திசை திருப்பும் தீமைகளை கடந்துவிடலாம் .\nகுறைந்தது 3 மாதங்களுக்கு ஒருமுறை கல்லூரியில் உங்கள் பிள்ளை படிக்கும் பாடத்தின் துறைத் தலைவரைச் சந்தித்து உங்கள் பிள்ளையின் வருகைப்பதிவு, கல��வி, ஒழுக்கம் பற்றிக் கேட்டு அறிந்து கொள்ளுங்கள். இந்த முறையினைப் பின்பற்றினால் நிச்சயம் நீங்கள் நினைப்பது நிறைவேறும். தந்தை நேரில் வரமுடியவில்லையெனில், தாய் அவசியம் வந்து விபரங்கள் கேட்டுத் தெரிந்துக் கொள்ள வேண்டும்.\nபஸ்சிலோ, ரயிலிலோ உங்கள் பிள்ளை கல்லூரிக்கு படிக்க சென்றால், அவர்களது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் கண்காணிக்க வேண்டும்.\nவிடுதியிலோ, தனி அறையிலோ தங்கிப் படித்தால் மாதம் ஒருமுறை நேரில் வந்து கண்காணிக்க வேண்டும்.\nதந்தை வெளிநாட்டில் இருந்தால் தாய் நேரில் வந்து விபரங்களை தெரிந்துக் கொள்ள தயங்கலாம். அவ்வாறு தயங்குபவர்கள் கல்லூரி முதல்வருக்கோ, துறைத் தலைவருக்கோ கடிதம் எழுதி தெரிந்துக் கொள்ளலாம்.\nகல்லூரிக் கட்டணம், படிப்புச் செலவுகளுக்கான கட்டணத்திற்கு பணம் கொடுக்கும் அதற்கான ரசீதை பிள்ளைகளிடமிருந்து கேட்டு வாங்குங்கள். ரசீதுகள் அனைத்தும் படிப்பு முடியும்வரை பாதுகாக்கப்பட வேண்டும். தனியாக ஒரு நோட்டுப் புத்தகத்தில் ரசீது எண், தேதி முதலிய விபரங்களை குறித்து வைப்பது நல்லது.\nஅன்பு காரணமாக தேவைக்கு அதிகமாக பிள்ளைகளுக்கு பணம் கொடுக்காதீர். படிப்பு செலவுக்கென திடீரென்று பணம் கேட்டால் விசாரித்து கொடுக்கவும்.\nகல்லூரியில் போன் வசதி இருப்பதால், பிள்ளைகளுக்கு மொபைல் போன் வாங்கி தர வேண்டாம். ஒரு வேளை வாங்கி கொடுத்தால் கல்லூரிக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்காதீர். காரணம் படிப்பில் கவனம் இல்லாமல் போய்விடும்.\nகல்லூரிக்கு செல்ல டூவீலருக்கு பதில் சைக்கிள் வாங்கி கொடுங்கள்.\nஆண்டுதோறும் ஜனவரி, ஜூலை மாதங்களில் செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். அதை தெரிந்துக் கொள்ளுங்கள்.\nஅரசு கல்வி உதவித்தொகை பெற ஜாதி சான்றிதழ், வருகைப்பதிவு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை முக்கியம். இவற்றை தயாராக வைத்துக் கொள்ளவும்.\nநடைமுறை வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களிலும் பிள்ளைகளை ஈடுபட செய்யுங்கள்.உதாரணமாக வங்கியில் பணம் போடுதல், எடுத்தல், போஸ்ட் ஆபீஸ் பணிகள், ரயில் முன்பதிவு செய்ய அழைத்துச் செல்லுங்கள்.\nநூலகத்திற்கு செல்லும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள். அப்போதுதான் உலக நடப்புகள் குறித்து பொது அறிவு வளரும்.\nபிள்ளை��ளிடம் பழகும் நண்பர்களின் பின்னணி குறித்து தெரிந்துக் கொள்ளுங்கள். காரணம் அவர்களின் செயல்பாடுகளே உங்கள் பிள்ளைகளிடம் வெளிப்படும்.\nகம்ப்யூட்டர் அறிவு முக்கியம். அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள்.\nதினமும் மாலையில் 2 மணி நேரம் விளையாட்டு, தேகப் பயிற்சி, யோகா போன்றவற்றில் ஈடுபடச் செய்யுங்கள். ஓராண்டிற்குரிய கல்லூரி வேலை நாட்கள் 180 நாட்கள். ஒரு செமஸ்டருக்கு 90 நாட்கள். மீதியுள்ள 185 விடுமுறை நாட்களில் நீங்கள் செய்துவரும் தொழில் அல்லது பயன்தரத்தக்க தொழில் மற்றும் கூடுதல் கல்விப் பயிற்சிகளில் உங்கள் பிள்ளையை ஆரம்பம் முதலே ஈடுபடச் செய்யுங்கள்.\nநீங்கள் சேர்ந்துள்ள பட்டப்படிப்பினை விருப்பத்துடனும் அதிக ஆர்வத்துடனும் படியுங்கள். விரும்பிய பாடம் கிடைக்கவில்லை என்றால், கிடைத்த பாடங்களில் திறமைகளை வெளிப்படுத்துங்கள்.\nஒரு நல்ல ஆங்கிலம் - தமிழ் அகராதியினை கல்லூரியில் சேர்ந்த 10 நாட்களில் வாங்கி விடுங்கள். அதை தினமும் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் கல்வி மேம்படும்.\nகல்லூரிக்கு சைக்கிள், டூவீலரில் வரும்போது கவனமாக வரவேண்டும். அடுத்தவருடன் பேசிக்கொண்டோ, மொபைல் போனில் பேசிக் கொண்டோ ஓட்டுவது தவறு.\nபஸ் படிக்கட்டு பயணம் கூடாது.\nஒழுக்கமான கல்வியே வாழ்க்கை உயர வழிவகுக்கும்.\nஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். முதல் 3 மாதங்கள் முயற்சியும், பயிற்சியும் எடுத்தால் எளிதில் பேசலாம். தினமும் ஒர மணிநேரமாவது இதற்கு ஒதுக்குங்கள்.\nநூலகங்களில் நல்ல நூல்களை தேர்வு செய்து படியுங்கள்.\nதமிழ், ஆங்கில மொழிகளோடு அன்னிய மொழிகளையும் முடிந்தால் கற்றுக்கொள்ளுங்கள்.\nசாட் தேர்வு - தெளிவாக அறிந்து கொள்ளுங்கள்\nசாட் என்பது, உலகின் பழமையான நுழைவுத் தேர்வுகளில் ஒன்றாகும். அமெரிக்காவின், கல்லூரிகள் மற்றும் பல்கலைகளில், 4 வருட இளநிலைப் படிப்புகளில் சேர, இத்தேர்வு நடத்தப்படுகிறது.\nபொதுவாக, 11 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், இத்தேர்வை எழுதுகின்றனர். நீங்கள் பள்ளியில் வளர்த்துக் கொண்ட அறிவு மற்றும் திறன்கள் மற்றும் அவற்றை பயன்படுத்தும் லாவகம் போன்றவை, இத்தேர்வின் மூலம் அளவிடப்படுகின்றன. மாணவர் சேர்க்கைக்கு, நுழைவுத் தேர்வை நடத்தும் பல்கலைகள் கூட, SAT -ன் பகுதியை எதிர்பார்க்கின்றன. மேலும், பல பல்கலைகள், ஒன்று மற்றும் அதற்கும் மேற்பட்ட சாட் பாடத் தேர்வுகளின் மதிப்பெண்களை, சமர்ப்பிக்குமாறு கேட்கின்றன. தற்போதைய நிலையில், சாட் தேர்வானது, 170க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் நடத்தப்படுகிறது.\nபல்கலைகளின் மாணவர் சேர்க்கை அதிகாரிகள், ஒரு மாணவர், பட்டப் படிப்பை வெற்றிகரமாக முடிக்கும் திறனையும், தகுதியையும் பெற்றுள்ளாரா என்பதை அளவிட, வேறுபல சோதனை முறைகளுடன், சாட் தேர்வையும் கணக்கில் எடுத்துக் கொள்கின்றனர். சாட் மதிப்பெண் என்பது, கல்லூரி அல்லது பல்கலையில் சேர்க்கைப் பெறுவதில், ஒரு முக்கியமான பங்கை ஆற்றுகிறது என்பதை தெரிந்து வைத்திருக்கும் அதே நேரத்தில், வேறொன்றையும் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.\nஅதாவது, ஒரு மாணவரை சேர்த்துக் கொள்ளும் முன்னதாக, கணக்கில் எடுக்கப்படும் பல அம்சங்களில், இந்த சாட் தேர்வு மதிப்பெண்களும் ஒன்றாக இருக்கிறது என்பதே அது. எனவே, சாட் தேர்வு மதிப்பெண்கள் மட்டுமே, ஒரே தகுதி அல்ல என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.\nஒரு மாணவரின் கிரிடிகல் ரீடிங், கணித அறிவு, எழுத்துத்திறன் மற்றும் அறிவு போன்றவற்றை சோதிக்கும், தாள் அடிப்படையிலான தேர்வாகும் சாட். கேள்வி முறைகளில், கட்டுரைகள், multiple choice கேள்விகள் போன்ற அம்சங்கள் இடம்பெறும். ஒவ்வொரு பிரிவுக்குமான மதிப்பெண்கள் 200-800 என்ற அளவீட்டில் அறிவிக்கப்படும்.\nCritical reading பிரிவானது, பல்கலைக்கழக அளவிலான ஆங்கில அறிவு உங்களுக்கு இருக்கிறதா என்பதை சோதிப்பதற்காக இருக்கிறது. விடுபட்ட வார்த்தைகளை நிரப்புதல், அரைகுறையாக விடப்பட்ட ஒரு sentence -ஐ நிறைவு செய்தல் போன்ற பலவிதங்களில் கேள்விகள் கேட்கப்படும்.\nசாட் பற்றி கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை\nஒரு பிரிவில் இருக்கும் ஒவ்வொரு கேள்வியும் முக்கியமானது. ஆனால், ஒரு கேள்வி கடினமாக இருக்கிறது என்பதற்காக, அதிலேயே அதிகநேரம் செலவிடுதல் கூடாது. எளிதான கேள்விகளுக்கு முதலில் பதிலளித்துவிட்டு, பிறகு, கடினமான கேள்விகளுக்கு வரலாம்.\nஒரு கேள்விக்கான சரியான பதில் எது என்று தெரியாவிட்டால், சில ஆப்ஷன்களை நீக்கி, சரியான ஆப்ஷன் எது என்பதை புத்திசாலித்தனமாக முடிவு செய்யலாம்தான். ஆனால், அதிலும் அதிக கவனம் தேவை. ஏனெனில், ஒரு தவறான பதிலுக்கு 1/4 பாயின்டுகளை நீங்கள் இழப்பீர்கள்.\nதேர்வு மையத்தில், ஒவ்வொரு செக்ஷனின் தொடக்கம் மற்றும் முடிவும் அறிவிக்கப்படுகிறது. எனவே, முன்னதாகவே முடித்த ஒரு செக்ஷனுக்கு, நீங்கள் திரும்பவும் செல்ல முடியாது.\nஇத்தேர்வில் மதிப்பெண் பெறுவதானது, 9 செக்ஷன்களில் மாணவர்களின் செயல்பாட்டைப் பொறுத்தது. கணிதம், critical reading அல்லது writing questions போன்ற அம்சங்களைக் கொண்ட கூடுதல் செக்ஷனும் உண்டு. ஆனால், இந்த செக்ஷனின் மதிப்பெண், சாட் மதிப்பெண்ணாக கணக்கிடப்படாது.\nசாட் தேர்வுக்கு தயாராதல் எப்படி\nஉங்களின் சொந்த படிப்பில், ஆர்வத்துடனும், சிறப்பாகவும் ஈடுபடுதலே, முதல் படியாகும். Challenging வகுப்புகளில் கலந்து கொள்ளுதல், பள்ளியிலும், பள்ளிக்கு வெளியேயும் முடிந்தளவு, அதிகமாக படித்தல் மற்றும் எழுத்துப் பயிற்சி செய்தல் போன்றவை முக்கியமானவை.\nTest - preparation course -கள் அவசியமில்லை என்றாலும், test format மற்றும் question type ஆகியவற்றைப் பற்றி சிறப்பாக தெரிந்து வைத்துக்கொள்ளுமாறு, மாணவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஏனெனில், தேர்வை தைரியமாக எதிர்கொள்ள, இந்த முன்தயாரிப்பு மிகவும் உதவியாக இருக்கும். www.sat.collegeboard.com/practice என்ற வலைதளத்தில், பல மாதிரி சாட் கேள்விகள் இருப்பதோடு, ஒரு முழுநீள இலவச பயிற்சி தேர்வும் உண்டு. இவைத்தவிர, தேர்வு தொடர்பான வேறுபல ஆலோசனைகளும் இதில் உண்டு.\nபல இந்திய மாணவர்களுக்கு, multiple choice தேர்வுகள் பற்றி தெளிவான புரிதல் இல்லை. எனவே, முறையான பயிற்சியை எடுத்துக்கொள்வது நல்லது.\nசாட் 2 : சப்ஜெக்ட் தேர்வுகள்\nசாட் சப்ஜெக்ட் தேர்வுகள், ஆங்கிலம், கணிதம், அறிவியல, மொழியியல் மற்றும் வரலாறு போன்ற பலவிதமான பாடங்களில் நடத்தப்படுகின்றன. பல பல்கலைகள், சாட் சப்ஜெக்ட் தேர்வுகளை, தங்களின் சேர்க்கை செயல்பாட்டிற்காக எடுத்துக்கொள்கின்றன.\nஒரு பல்கலை, சாட் சப்ஜெக்ட் தேர்வை ஏற்கவில்லையெனில், அது, தனக்கென தனியாக சேர்க்கை விதிமுறைகளை வகுத்துக் கொள்ளலாம். சாட் சப்ஜெக்ட் தேர்வை எழுதும் விஷயத்தில், நீங்கள் எந்தப் பாடத்தில் சிறந்து விளங்குகிறீர்கள் மற்றும் எதில் சிறப்பாக செயல்பட முடியும் என்பதை கவனத்தில் கொள்வது நல்லது.\nஹோட்டல் மேலாண்மை துறை - நுழைவுத்தேர்வுகள், கல்வி நிறுவனங்கள்:\nவிருந்தோம்பல் துறையானது, இன்றைய நிலையில், உலகளவில் மிகவும் விஸ்தாரமாக வளர்ந்துவரும் ஒரு துறையாகும். நாளுக்கு நாள் வேகமட��ந்து வரும் இத்துறைக்கு, தகுதிவாய்ந்த பணியாளர்கள் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது. தற்போதைய நிலையில், 10ல் ஒருவர், இத்துறையில் பணிக்கு சேர்கிறார். இந்தியாவைப் பொறுத்தவரை, விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா துறையானது, அதிகளவு வெளிநாட்டு வருமானத்தைப் பெறுவதில் 3ம் இடம் வகிக்கிறது. தற்போதைய நிலையில் 4.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானம் வருகிறது.\nவரும் 2014ம் ஆண்டு, ஹோட்டல் துறையில் மட்டும் 250 மில்லியன் பணிகள் உருவாகக்ப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தவகையில் பார்த்தால், உலகின் மொத்த பணிகளில், இந்த எண்ணிக்கை 10% ஆகும். மேலும், டிராவல் அன்ட் டூரிஸம் கவுன்சில், வரும் 2013ம் ஆண்டில், இந்தியாவில், இத்துறையின் பணிகள் சுமார் 16 மில்லியன் என்ற அளவில் அதிகரிக்கும் என்று மதிப்பிட்டுள்ளது.\nஇத்துறை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள்\nNational Council for Hotel management and Catering Technology என்ற நிறுவனம், ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனத்தில், 3 வருட பட்டப் படிப்புகளுக்கு மாணவர்களை சேர்க்க, அகில இந்திய கூட்டு நுழைவுத்தேர்வை நடத்துகிறது. இக்கல்வி நிறுவனத்திற்கு, இந்தியா முழுவதும் கிளைகள் உள்ளன. நுழைவுத்தேர்வானது, பொதுவாக, ஏப்ரல்-மே மாதங்களில் நடத்தப்படுகிறது.\nவயது வரம்பு - அதிகபட்ச வயதுவரம்பாக 22 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. SC/ST பிரிவு மாணவர்களுக்கு, 25 வயதுவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nகல்வித்தகுதி - கட்டாயம் 12ம் வகுப்பை முடித்திருக்க வேண்டும். இறுதி தேர்வு முடிவுகளுக்காக காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.\nஇளநிலை திறனாய்வுத் தேர்வானது, மே மாதம் நடத்தப்படுகிறது. இத்தேர்வின் மதிப்பெண்களை ஏற்றுக்கொள்ளும் கல்வி நிறுவனங்கள்,\nவயது வரம்பு - குறைந்தபட்சம் 17 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.\nகல்வித்தகுதி - கட்டாயம் 12ம் வகுப்பை முடித்திருக்க வேண்டும். இறுதி தேர்வு முடிவுகளுக்காக காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.\nமகாராஷ்டிராவின் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம், இந்தத் தேர்வை நடத்துகிறது. ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி ஆகியவற்றில், 4 வருட பட்டப்படிப்பில் மாணவர்களை சேர்க்க, இத்தேர்வு நடத்தப்படுகிறது.\nபோன்ற கல்வி நிறுவனங்கள், இத்தேர்வு மதிப்பெண்களை ஏற்றுக்கொள்கின்றன.\nவயது வரம்பு - குறைந்தபட்சம் 17 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.\nகல்வித்தகுதி - கட்டாயம் 12ம் வகுப்பை முடித்திருக்க வேண்டும். இறுதி தேர்வு முடிவுகளுக்காக காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.\nஹோட்டல் மேலாண்மைக்கான இந்திய கல்வி நிறுவனம், தான் வழங்கும் டிப்ளமோ மற்றும் பட்டப் படிப்புகளுக்காக, இத்தேர்வை நடத்துகிறது. இத்தேர்வு, மே மாதத்தில் நடத்தப்படுகிறது.\nவயது வரம்பு - குறைந்தபட்சம் 17 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.\nகல்வித்தகுதி - கட்டாயம் 12ம் வகுப்பை முடித்திருக்க வேண்டும். இறுதி தேர்வு முடிவுகளுக்காக காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.\nபாரதி வித்யாபீட் பல்கலைக்கழக ஹோட்டல் மேலாண்மைத் தேர்வு\nமேற்கூறிய கல்வி நிறுவனம், தனது BHMCT and B Sc H & HA படிப்புகளுக்காக, இத்தேர்வை நடத்துகிறது. இத்தேர்வு, பொதுவாக, ஜுன் மாதத்தில் நடத்தப்படுகிறது.\nவயது வரம்பு - குறைந்தபட்சம் 17 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.\nகல்வித்தகுதி - கட்டாயம் 12ம் வகுப்பை முடித்திருக்க வேண்டும். இறுதி தேர்வு முடிவுகளுக்காக காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். நுழைவுத்தேர்வில் இரு மாணவர்கள் ஒரே மதிப்பெண் பெற்றிருந்தால், அவர்களின் 12ம் வகுப்பு மதிப்பெண்கள் கணக்கில் எடுக்கப்படும்.\nகடமையை செய்ய மறுக்கும் கலாசாரம்\nசில வாரங்களுக்கு முன்வரை இந்தியர் மலேசியப் பயணத்திற்காக இந்தியாவில் உள்ள மலேசியத் தூதரகங்களிலேயே விசா வாங்க வேண்டிய தேவை இல்லை.\nகோலாலம்பூர் முதலான மலேசிய நகரங்களை அடையும் போது, அங்கேயே இந்தியர்களுக்கு விசா கொடுத்து வந்தனர். இம்முறை இந்தியர்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது மலேசிய அரசின் சமீபத்திய அறிவிப்பு.\nசில காலத்திற்கு முன் மலேசிய அரசும், சிங்கப்பூர் அரசும் வேறொரு அறிவிப்பைச் செய்திருந்தன. அந்நாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை எடுக்கிற போது, இந்தியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த முன்னுரிமை நிறுத்தப்பட்டது.\nமறுதலையாக இந்தோனேசியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. இந்தியர்கள் எனும் குறிப்பு மலேசிய, சிங்கப்பூர் நாடுகளைப் பொறுத்தளவு பெரும்பாலும் தமிழர்களையே குறிக்கும். அயல்நாடுகளுக்குச் செல்லும் தமிழர்களின் வேலைத்திறன் குறையத் தொடங்கி விட்டது; குற்றச் செயல் பெருகத் தொடங்கி விட்டது.\nசில ஆண்டுகளுக்கு முன் வரை இந���நாடுகளுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் இந்தியர் பயணம் மேற்கொள்ளும் போது, விசாவே தேவைப்படவில்லை. அப்படி ஒரு காலம் இருந்தது. ஆனால், அந்தக் காலம் மலையேறி விட்டது.\nதமிழர்கள் என்றால் நன்றாக வேலை செய்வர்; தம் கடமையைச் செய்து முடிப்பர்; வீண் தகராறுகள் செய்ய மாட்டார்கள் எனும் கருத்து மெல்ல மெல்லத் தகர்ந்து வருகிறது.\nஅயல்நாடுகள் மட்டுமல்ல, நம் நாட்டிலேயே இன்னும் சொல்லப் போனால், நம் மாநிலத்திலேயே இந்தக் களை தோன்றி முள்மரமாகச் செழிக்கத் தொடங்கி விட்டது. ஓரிரு வாரங்களுக்கு முன், புதுச்சேரி சென்றிருந்தேன். சிறந்த ஓட்டலை அமைத்து நிர்வகித்து வரும் நல்ல குடும்பத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவர், புதுச்சேரிக்கு சுற்றுலா ஈர்ப்பு பெருகி வருவதால், புதிய ஓட்டல், விடுதி ஒன்றை கட்டிக் கொண்டிருந்தார்.\n‘கட்டட வேலை முடிந்து விட்டதா விடுதியை எப்போது தொடங்கப் போகிறீர்கள் விடுதியை எப்போது தொடங்கப் போகிறீர்கள்’ என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்ன விடை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.\n‘ஐயா நீங்கள் சொல்வது போல நிலைமை இன்று சீராக இல்லை. வேலை செய்ய ஆட்கள் கிடைப்பதில்லை. அப்படியே கிராமங்களில் இருந்து அழைத்து வந்தாலும், அவர்கள் உரிய நேரத்திற்கு வருவதில்லை. பின்பே வருகிறவர்கள், முன்பே போய் விடுகின்றனர்.\nஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டால் போதும் மறுநாள் வேலைக்கு வருவதையே நிறுத்தி விடுகின்றனர். ‘வேலை செய்யும் நேரத்திலும் முழுமையாக உழைத்த காலம் மலையேறி விட்டது. வேலைக்கு வருவதில்லை; வேலை நேரத்திற்கு வருவதில்லை; வேலை நேரத்திலும் முழுமையாக வேலை செய்வதில்லை. பிந்தி வேலைக்கு வந்து முந்திப் போய் விடுகின்றனர். இடையிலேயே நின்றும் விடுகின்றனர்.\nஎனவே, வேலை இழுத்துக் கொண்டே போகிறது. இந்நிலையில் பீகாரிலிருந்தும், இந்திய வடகிழக்கு மாநிலங்களில் இருந்தும் ஒப்பந்தக் காரர்கள் வேலை செய்ய ஆட்களைத் தருவித்து தற்போது வேலை ஓரளவு நடந்து கொண்டிருக்கிறது.’\nபுதுவையில் மட்டுமின்றி, சென்னை முதலான இடங்களிலும் வேலை செய்யாக் கலாசாரம் பரவி விட்டது என்பதை புதிய கட்டடங்கள் கட்டப்படும் இடங்களுக்கு சென்று விசாரித்தால் தெரியும்.\nஓர் எடுத்துக்காட்டு: புதுடில்லியில் நடந்தது, நடப்பது. நம்மூர் மாவட்��த் தலைநகர் ஒன்றில் மிகப்பெரிய அளவில் ‘வாட்டர் ஹீட்டர்’ உற்பத்தி செய்யும் தொழில் ஸ்தாபனம் ஒன்று இந்தியா முழுவதும் கிளைகளைத் திறந்து வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.\nஇதன் கிளை டில்லியிலும் உள்ளது. டில்லி கிளையின் மேலாளர் என் நண்பர். நான் டில்லி செல்லும் போது, அவர் வீட்டில் தங்குவது வழக்கம். அவ்வாறு தங்கியிருக்கும் போது என்னை அவர் தம் அலுவலகத்திற்கு அழைத்து சென்றார்.\nகிட்டத்தட்ட பத்து இளைஞர்கள் அங்கே வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் கூடத் தமிழராக இல்லை. தென்மாவட்டத்தைச் சேர்ந்த அவரிடம் ‘நம் ஊரில் வேலை இல்லாத இளைஞர்கள் நிறைய பேர் இருக்கின்றனரே, அவர்களில் ஒரு சிலருக்காவது நீங்கள் வேலை போட்டுக் கொடுக்கக் கூடாதா\n‘சரியாப்போச்சு போங்க. அவர்களைப் போட்டால் என் தொழிலை மூடிவிட்டுத்தான் போக வேண்டும். அவ்வளவு பிரச்னை பண்ணுவர். வாடிக்கையாளர்களிடம் இந்தி மொழியில் பேச முடியாமல் திணறுவர்; வெளியே எங்கேனும் அனுப்பினால் ஐநூறு விசாரணை செய்து கொண்டிருப்பர்.\nமறுதலையாக, அந்த இடத்தில் பஞ்சாபியர்களைப் போட்டு விட்டால், மிக அருமையாகச் செயல்படுவர். இங்கே வேலை செய்வோரில் பலர் டில்லி அல்லது அரியானா, பஞ்சாப் இளைஞர்கள். என் தொழில் வெற்றிகரமாக நடப்பதற்கு அவர்கள் ஒரு காரணம்.’\nஆக, நம் இளைஞர்களிடையே வேலை செய்யும் கலாசாரம் குன்றிப் போய்க் கொண்டிருக்கிறது; அல்லது நின்றுபோய்க் கொண்டிருக்கிறது. இதன் விளைவுதான் தமிழக வேலைக்காரர்களைப் பற்றிய ஒரு கருத்து வெளிநாடுகளில் தோன்றி இன்று தமிழகத்திலும் பரவிவிட்டது.\nஉரிய காரணங்களும், தீர்வுகளும் சிந்திக்கத்தக்கவை. நம் நாட்டு வேலை சக்தி (working force) மூன்று கட்டமாக மாறி வந்திருக்கிறது.\n1. வெள்ளைக்காரர்கள் காலத்திலிருந்த (1947க்கு முன்) வேலைச்தி: அக்கால வேலைச்தி மிகத் தரமுடையதாக இருந்தது. நாணயமும், நேர்மையும் வேலை செய்வோரிடம் இருந்தன. பொதுவான உயர் பண் பாடு பேணப்பட்டது. எனவே, வெளிப் பாடும் உற்பத்தியும் மிகத் திருப்தியளிக்கும் வகையில் இருந்தன.\n2. சுதந்திரத்திற்குப் பின் நாட்டைத் தேசியக் கட்சிகள் ஆளத் தொடங்கின. 1947லிலும், அதை ஒட்டியும் நம் இடையே காந்தி, நேரு, வல்லபாய் படேல், ஜெயப்பிரகாஷ் நாராயணன், ராஜாஜி போன்ற ஆதர்சம் மிக்க தேசியத் தலைவர்கள் இருந்தனர். அவர்களின் பாதிப்பு மிகக் கணிசமாக நாடு முழுவதும் இருந்தது. எனவே, அக்காலங்களில் தொடங்கப்பட்ட தொழில்கள் பெரும்பாலும் வெற்றிகரமாக நடந்தன.\n3. நேருவின் செயல்பாடுகளின் காரணமாக, அவர்தம் மறைவை ஒட்டி ஓர் இருட்சி தோன்றியது. மொழி வாரி மாநில அமைப்பும், ஜாதி வாரி இட ஒதுக்கீடு முறைகளும், மத வாரி உரிமைகளும் அசுர உருவம் எடுக்கத் தொடங்கின.\nவிளைவாக, தேசியப் பார்வை குன்றி வட்டாரப் பார்வை பெருகியது. வட்டாரத் தலைவர்கள் தோன்றத் தொடங்கினர். தேசிய அளவில் மலரக்கூடிய தகுதி அவர்களுக்கு இன்மையால், மிக இலகுவாக இருந்த மொழி உணர்ச்சி, ஜாதி உணர்ச்சி, மத உணர்ச்சி முதலான உணர்வூட்டுதல் களை முன்னிறுத்தினர்.\nஇவ்வுணர்வூட்டுதலுக்குப் பின்னிருந்த வட்டாரத் தலைவர்கள், தம்மளவில் நாணயமும், நேர்மையும் குறைந்தவர்களாகவும் சுயநலமும், அந்தரங்கமும் (non-transperency) மிகுந்தவர்களாகவும் இருந்தமையால், பொது வாழ்க்கையில் நேர்மையின்மை உச்சத்தில் கருக்கொண்டு தழைத்துப் பாதம் வரை பரவியது.\nபொதுவாகவே மக்கள், அதுவும் இந்திய மக்கள், அவர்களிலும் தமிழக மக்கள் ‘மன்னன் எப்படி மக்கள் அப்படி’ எனும் தலைமை சார்ந்து தம் இயல்புகளை அமைத்துக் கொள்கின்றனர்.\nஇதன் விளைவாகப், பொது நாணயக்குறைவு ஏற்பட்டு, அது நாடெங்கும் களையாகத் தழைத்து மண்டிவிட்டதையே, மேற்கண்ட கடமையைச் செய்ய மறுக்கும் கலாசாரமாக அரும்பி வேலை செய்யாக் கலாசாரமாக விளைந்து விட்டது. இந்நிலை சேவை, தியாக அடிப்படையில் பொது வாழ்க்கை அமையும் போது தான் மாறும்.\nடோபல் தேர்வு என்றால் என்ன\nஏறக்குறைய 50 வருடங்களாக, ஒரு மாணவரின் ஆங்கில மொழித்திறனை சிறப்பாக அளவிட விரும்பும் கல்வி நிறுவனங்களுக்கு, டோபல் தேர்வு என்பது ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது. ஒரு மாணவரின், ஆங்கில மொழித் திறமையினை, படித்தல், பேசுதல், எழுதுதல் மற்றும் கவனித்தல் ஆகிய அம்சங்களில் இத்தேர்வு அளவிடுகிறது. மேற்கூறிய திறன்கள்தான், ஒரு மாணவர், வகுப்பறையில் சிறந்து விளங்க தேவையானவை.\nஒரு மாணவர், ஏதேனும் ஒரு பத்தியை படித்துக் காட்டுமாறு கேட்கப்படலாம் மற்றும் அதே தலைப்பில், ஒரு விரிவுரையை கேட்குமாறு சொல்லப்படலாம் மற்றும் இரண்டையும் இணைத்து, பேசுமாறோ அல்லது எழுதுமாறோ கேட்கப்படலாம். டோபல் தேர்வு ��ன்பது, நடைமுறை வாழ்வுக்குத் தேவையான ஆங்கிலத் திறன்களை மதிப்பிடுகிறது. எனவே, வகுப்பறை செயல்பாட்டில் தேவைப்படும் திறன்களை எவை என்பதைப் பற்றி மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.\nஇந்த டோபல் தேர்வு, எங்கெல்லாம் ஏற்கப்படுகிறது\nவேறு எந்த ஆங்கில மொழித்திறன் தேர்வுகளை விடவும், டோபல் தேர்வே, உலகெங்கிலும் அதிகளவில் ஏற்கப்படும் ஒன்றாக திகழ்கிறது. இன்றைய நிலையில், 130க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த, 8500 க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், இத்தேர்வை ஏற்றுக்கொள்கின்றன மற்றும் அவைகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.\nமேலும், குடியேற்ற ஏஜென்சிகள்(United Kingdom Border Agency போன்றவை) மற்றும் உதவித்தொகை ஏஜென்சிகள்(Fulbright போன்றவை) ஆகியவற்றால், ஒரு மாணவரின் மொழித்திறனை சோதிக்க, இத்தேர்வு பயன்படுகிறது. டோபல் தேர்வை அங்கீகரிக்கும் கல்வி நிறுவனங்களின் முழு பட்டியல் http://www.ets.org/Media/Tests/TOEFL/pdf/univo708.pdf என்ற வலைதளத்தில் கிடைக்கிறது.\nடோபல் தேர்வை எழுதுவதால் கிடைக்கும் நன்மைகள் யாவை\nஉலகளாவிய அளவில், ஏராளமான கல்வி நிறுவனங்களால், இத்தேர்வு ஏற்கப்படுவதால், அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகளின் பல்கலைகளில் படிக்க விரும்பும் மாணவர்கள், இத்தேர்வை மட்டும் எழுதினால் போதுமானது. இதனால், ஒரு மாணவருக்கு நேரமும், உழைப்பும் மிச்சமாகிறது.\nமொத்தம் 165க்கும் மேற்பட்ட நாடுகளில், 4500க்கும் மேற்பட்ட டோபல் தேர்வு மையங்கள் உள்ளன. அரை நாளில், மாணவர்கள், மதிப்பீட்டை நிறைவுசெய்ய முடியும். எனவே, கூடுதலாக, தங்குமிடம் மற்றும் போக்குவரத்திற்கு செலவு செய்ய வேண்டியதில்லை.\nசர்வதேச மதிப்பில் 165ம், இந்திய மதிப்பில் ரூ.7,500ம் செலவாகிறது. இந்திய மாணவர்கள் விரும்பினால், ஆன்லைன் பதிவு அமைப்பின் மூலமாக, பணமாகவே, கட்டணத்தை செலுத்தும் வசதி, தற்போது செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், தேர்வு தேதியை மாற்ற விரும்பினாலோ, மறுமதிப்பீட்டிற்கு கோரினாலோ, கூடுதல் மதிப்பெண் பட்டியல் தேவைப்பட்டாலோ, அவைகளுக்கான கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.\nடோபல் தேர்வுக்கு, ஒருவர் தயாராகும் வழிமுறைகள் என்னென்ன\nடோபல் தேர்வுக்கான கையேட்டின் 4ம் பதிப்பு, மாணவர்களுக்கு அதிக பயனளிக்கும் ஒன்றாகத் திகழ்கிறது. இந்த கையேட்டில், 3 முழு நீள தேர்வுகளும், நூற்றுக���கணக்கான தேர்வு கேள்விகளும், essay தலைப்புகளும், பல ஆலோசனைகளும் அடங்கியுள்ளன. இதன்மூலம், இந்த கையேடு, மிகவும் பயனுள்ள ஒன்றாகத் திகழ்கிறது. இந்த கையேட்டை, ETS வடிவமைத்துள்ளது. ETS என்பது டோபல் தேர்வு மேம்படுத்துனர் ஆகும்.\nடோபல் ப்ரோகிராமானது, எந்த பயிற்சி வகுப்புகளையும் தற்சமயம் வழங்கவில்லை. மாறாக, பலவிதமான தயாராதல் உபகரணங்களை வழங்குகிறது. இந்த தயாராதல் உபகரணங்கள் குறித்த மேலதிக தகவல்களுக்கு http://www.toeflgoanywhere.org/content/toefl%C2%AE-test-prep-official-tools-help-you-prepare என்ற வலைத்தளம் செல்க.\nடோபல் தொடர்பாக, இந்தியாவில் ஏதேனும் உதவித்தொகை வழங்கப்படுகிறதா\nஇந்தியாவில், மூன்றாவது ஆண்டாக, டோபல் உதவித்தொகை ப்ரோகிராமை நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். 2013 டோபல் உதவித்தொகை ப்ரோகிராம் பற்றி விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்.\nடோபல் தேர்வில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதா\nகடந்த நவம்பர் மாதம், TOEFL iBT வாசித்தல் பகுதியானது, சுருக்கப்பட்டது. இதன்மூலம், அப்பகுதியானது, 5 பத்திகளுக்கு பதில், 4 பத்திகளையேக் கொண்டுள்ளது. மேலும், அனைத்து ரீடிங் பத்திகள் மற்றும் கேள்விகள், மாணவர்களுக்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலமாக, மாணவர்கள் தங்களை சிறப்பாக தயார் செய்துகொள்ள முடியும்.\nஇவைத்தவிர, ஒரு கேள்வியை விட்டுவிட்டு, அடுத்தவற்றுக்கு சென்று, பின்னர் மீண்டும் விடுபட்டவற்றுக்கு விடையளிக்க முடியும் மற்றும் தங்களின் பதிலையும் மாற்ற முடியும். இந்த மாற்றம், தேர்வர்களால் பெரிதும் வரவேற்கப்படுகிறது. மேலும், மதிப்பெண்களை, எலக்ட்ரானிக் முறையில், 10 நாட்களுக்குள் பெற்றுக்கொள்ள முடியும்.\nIELTS மற்றும் Pearson Test of English போன்ற தேர்வுகளிலிருந்து, டோபல் தேர்வு எவ்வாறு மாறுபட்டு திகழ்கிறது\nடோபல் தேர்வை அங்கீகரிக்கும் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை, பிற தேர்வுகளை விட மிகவும் அதிகம். இத்தேர்வு, ஒரு மாணவரின் ஆங்கிலத் திறனை, மிக நுட்பமாக அளவிடுகிறது. வாசித்தல் மற்றும் summarising passage போன்ற நடைமுறை உலகின் கல்வி சவால்களை இத்தேர்வு பிரதிபலிக்கிறது. மேலும், டோபல் தேர்வானது, testing மற்றும் marking process போன்ற செயல்பாடுகளை தனிப்படுத்துகிறது. இதன்மூலம், மதிப்பெண் வழங்கும் செயல்முறையானது, நேர்மையாக நடப்பது, உறுதிசெய்யப்படுகிறது.\nமதிப்பெண் செயல்முறையானது, அன��த்து மாணவர்களுக்கும் ஒரேமாதிரியாக பின்பற்றப்படுகிறது. இதைத்தவிர, டோபல் மதிப்பாய்வு செயல்பாடானது, ஒவ்வொரு தேர்வருக்கும், பலவிதமான rater -களை பயன்படுத்துகிறது. இதன்மூலம், ஒரே நபரின் கருத்தின் மூலம் முடிவுசெய்வது தவிர்க்கப்படுகிறது. உதாரணமாக, பேசுதல் பகுதியானது, 3 முதல் 6 ஆங்கிலப் புலமையுள்ள நிபுணர்களால் மதிப்பிடப்படுகிறது.\nஇத்தேர்வில் பின்பற்றப்படும், மனிதர் மற்றும் automated மதிப்பெண் முறையால், இதன் மதிப்பிடும் முறை, மிகவும் தரமானதாகவும், நம்பத்தகுந்ததாகவும் இருக்கிறது. இதன்மூலம், டோபல் தேர்வில் ஒருவர் பெறுகின்ற மதிப்பெண், உண்மையிலேயே, அவரின் திறமைக்கு கிடைத்ததுதான் என்பதை எளிதாக உறுதி செய்யலாம்.\nஇந்தியாவில் டோபல் தேர்வெழுதுவோருக்கு, இலவச ஹெல்ப்லைன் அல்லது மின்னஞ்சல் முகவரி ஆகியவை உள்ளனவா\nஒரு மாணவர் இந்தியாவைச் சேர்ந்தவராக இருந்து, டோபல் தொடர்பாக உங்களுக்கு சந்தேகம் இருந்தால், சமீபத்தில் ஏற்படுத்தப்பட்ட TOEFL India costomer support centre உங்களுக்கு துணை புரியும். தொலைபேசி வாயிலாக, திங்கள் முதல் வெள்ளி வரையில், காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை, உங்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்யலாம். அதற்கான இலவச எண் 000-800-100-3780. மேலும் TOEFL support4India@ets.org என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.\nஇவைத்தவிர, இந்திய மாணவர்களுக்கு உதவ, TOEFL program resource centre என்ற மையம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இம்மையத்தை 919711237111 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.\nபிரிட்டனில் படிப்பதற்கான காரணங்கள் :\nவெளிநாட்டு கல்விக்கான இலக்காக, இந்திய மாணவர்கள் மத்தியில், இன்றைய நிலையில் பல நாடுகள் பட்டியலில் இருந்தாலும், பிரிட்டனின் வரலாறே தனி. பல நாடுகள் அரசியல் ரீதியாக பிரபலம் ஆகாத முன்பே, கல்வி ரீதியில் பிரபலமாக விளங்கியது பிரிட்டன். இந்தியாவின் நவீன வரலாற்றைப் பார்த்தால், பிரிட்டனில் பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை, பெரியளவில் நீளும். உலகமயமாதல் காலத்திற்கு பிறகுதான், அதிகளவில், வேறு பல நாடுகளுக்கு, இந்திய மாணவர்கள் படிக்க செல்ல தொடங்கினார்கள் என்றால் அது மிகையாகாது. இந்தியா மட்டுமின்றி, காலனி ஆதிக்க காலத்தில், பல நாட்டு மாணவர்களையும் பிரிட்டன் ஈர்த்து வைத்திருந்தது.\nஇன்றைய நிலையில், வெளிநாட்டு மாணவர்களை ஈர்ப்பதில், அமெரிக்காவிற்கு அடுத்து, இரண்டாம் ந���லையில் இருந்தாலும், வெளிநாட்டு மாணவர்கள் விஷயத்தில், பிரிட்டன்தான் சீனியர். ஏனெனில், அமெரிக்கா என்பது, ஐரோப்பிய குடியேற்றத்தால், புதிதாக உருவாகி வளர்ந்த நாடு. பிற நாடுகளோடு ஒப்பிடுகையில், பிரிட்டனில், வெளிநாட்டு மாணவர்களுக்கு, பரவலான பல அனுபவங்கள் காத்திருக்கின்றன.\nஇந்நாட்டிலுள்ள 3000க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், புத்தாக்க முறையிலான கற்பித்தல் தொழில்நுட்பங்களுக்கும், உயர் கல்வி தரத்திற்கும் பெயர்பெற்று விளங்குகின்றன. பிரிட்டனில் இருவிதமான கல்வி முறைகள் உள்ளன. ஒன்று - இங்கிலாந்து, வட அயர்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய பகுதிகளுக்கானது. மற்றொன்று ஸ்காட்லாந்து பகுதிக்கானது. இந்த 2 கல்வி முறைகளுமே சிறப்பானவைதான். இவை, மாணவர்களுக்கு, சர்வதேச அளவிலான கல்வி அந்தஸ்தை வழங்குகின்றன.\nபிரிட்டனில் உயர்கல்வி கற்று, உலகளவில் பெயர்பெற்ற மாணவர்களின் பட்டியலைப் பார்த்தால், அந்நாட்டு கல்வியின் சிறப்பு விளங்கும். இந்தியளவில் பார்த்தால், டாக்டர் அம்பேத்கர், காந்தியடிகள் போன்ற பிரபலங்களை தவிர்த்துவிட்டு, உலகளவில் சற்று முன்னோக்கி வந்தால், பலரை குறிப்பிடலாம். ஆப்ரிக்க தேசிய காங்கிரசை தோற்றுவித்த பிக்ஸ்லே செமி, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேனசிர் புட்டோ, முன்னாள் அமெரிக்க அதிபர் கிளிண்டன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் தவிர, நோபல் பரிசுபெற்ற 100க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், பொருளாதார நிபுணர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரும் அடங்குவர்.\nபிரிட்டன் கல்வியில், நுணுக்கமாகவும், சுதந்திரமாகவும் சிந்திக்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைப்பதோடு, பகுப்பாய்வு திறனும் வளர்கிறது. மேலும், உங்களின் குழுவாக செயல்படும் திறன் மேம்படுவதோடு, உங்களின் படிப்பு, பலவிதமான நடைமுறை அனுபவங்களையும் வழங்குகிறது.\nஉலகத்தரமான நூலகங்கள், சிறப்புத்திறன் வாய்ந்த பேராசிரியர்கள் போன்ற அம்சங்கள், உங்களின் அறிவுத்திறன்களை வளர்த்துக் கொள்வதில் முக்கிய பங்காற்றுகின்றன. பிரிட்டனில், வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் படிப்புகள் பரந்தளவிலானவை. அக்கவுன்டன்சி முதல் விலங்கியல் வரையிலும், நேனோடெக்னாலஜி முதல் மொழிப் பாடங்கள் வரையிலும், அதன் பரப்பு விரிந்து காணப்படுகிறது.\nகுழு கற்பித்தல், சிறப்பு பயிற்சிகள், பணிமனை அனுபவங்கள் மற்றும் தொழிற்சாலை பயிற்சிகள் போன்றவை, ஒரு மாணவரை, உலகளவில் தகுதிவாய்ந்தவராக மாற்றுகிறது. பிரிட்டனில், நீங்கள் எந்தப் படிப்பை தேர்ந்தெடுத்துப் படித்தாலும், உங்களின் ஆங்கில மொழித்திறன் அபாரமான முறையில் மேம்படும்.\nசிறந்த ஆய்வு படிப்புக்கு ரஷ்யா செல்லுங்கள்\nஅறிவியல் மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்ள, ரஷ்யா, புகழ்பெற்ற இடமாக திகழ்கிறது. உலக அறிவியல் நூல்களில், கால் பங்கு நூல்கள், ரஷ்ய மொழியில் மொழி வெளிவந்துள்ளன என்ற தகவல், நமக்கெல்லாம் ஆச்சர்யமாக இருக்கும். ஐக்கிய நாடுகள் சபையின், 6 அலுவல் மொழிகளில், ரஷ்ய மொழியும் ஒன்று.\nஐரோப்பாவிற்கும், ஆசியாவிற்கும் பாலமாக திகழும் ரஷ்யா, அறிவியல் ஆராய்ச்சிக்கு புகழ்பெற்ற தேசமாக திகழ்ந்து வருகிறது.\nசமூக அறிவியல் துறைக்கூட, அந்நாட்டில், அறிவியல் ரீதியான ஆய்வுக்கு உட்பட்டது என்பது பலருக்கும் ஆச்சர்யமான விஷயம். மார்க்சிய கருத்தாக்கத்தின் தாக்கமே, இவை என்பதை எவரும் மறுக்க முடியாது.\nரஷ்யாவின் கல்விமுறையானது, பெரும்பாலும், மத்திய ஐரோப்பாவின் கல்விமுறையை ஒத்தது. Primary, Secondary, Higher and Post graduate education என்ற வகையில், அவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வியைப் பொறுத்தவரை, ரஷ்யாவில், 3 வகையான கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. Universities, Academies மற்றும் Institutes என்பவையே அந்த வகைகள். பல்கலை என்பவை, கல்வியின் அனைத்து நிலைகளிலும், பரவலான படிப்புகளை வழங்குகிறது.\nஅகடமீஸ் என்பவை, அனைத்து நிலைகளிலும் உயர்கல்வியை வழங்குவதோடு, குறிப்பாக, அறிவியல், கலை மற்றும் கட்டிடக்கலை துறைகளில் அதிகளவிலான ஆராய்ச்சிகளை நடத்துகின்றன. இன்ஸ்டிட்யூட்ஸ் என்பவை, ஒரு பல்கலையின் தனித்த உறுப்புகளாய் இருந்து, தொழில்முறை கல்வியை வழங்குகின்றன.\nரஷ்யாவைப் பொறுத்தவரை, அங்கே, 48 பல்கலைகளும், 519 இன்ஸ்டிட்யூட்களும் உள்ளன. இதன்மூலம், வேறு எந்த ஐரோப்பிய நாடுகளையும்விட, அதிகளவிலான பட்டதாரிகளை உருவாக்கும் நாடாக ரஷ்யா திகழ்கிறது. கம்யூனிச அரசாங்கத்தின் சோவியத் யூனியன் இருந்தபோது, மாணவர்களின் வாழ்க்கை செலவு உட்பட, கல்வி நிறுவனங்களுக்கு தேவையான நிதியுதவிகளை, அரசாங்கமே வழங்கியது.\nஇந்நாட்டைப் பொறுத்தவரை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கு, அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுக��றது. ரஷ்யாவின் உயர்கல்வி பட்டத்திற்கென்றே தனி முக்கியத்துவம் உண்டு. பாரம்பரிய ரஷ்ய கல்வி நிறுவனங்களை தவிர, பொருளாதாரம், வணிகம் மற்றும் சட்டம் ஆகிய படிப்புகளை வழங்கும் தனியார் கல்வி நிறுவனங்களும், அந்நாட்டில் உருவாகி வருகின்றன.\nரஷ்யாவில் உயர்கல்வி என்பது 4 முதல் 6 ஆண்டுகள் வரை வழங்கப்படுகிறது. முதல் 4 வருடத்தில், முழுநேர பல்கலைப் படிப்பை முடித்தால், இளநிலைப் பட்டம் கிடைக்கிறது. அதேசமயம், ஒரு படிப்பின் நிறைவு என்பது, ஆராய்ச்சி திட்டம் மற்றும் அரசு நடத்தும் இறுதி தேர்வில் தேறுதல் போன்ற அம்சங்கள் தேவை. 4 வருட இளநிலைப் பட்டமானது, மருத்துவம் தவிர, பிற துறைகளில் வழங்கப்படுகிறது. ஏனெனில், அத்துறை படிப்பின் முதல் நிலையானது, 6 வருடங்களைக் கொண்டது.\nஇளநிலைப் பட்டம் பெற்ற ஒருவர், ஸ்பெஷலிஸ்ட் டிப்ளமோ அல்லது முதுநிலைப் படிப்பில் சேர தகுதியுடையவர் ஆவார். ஆனால், படிப்பில் சேர்ந்து, அதை நிறைவுசெய்து விட்டால் மட்டுமே, ஒருவர் முதுநிலை பட்டதாரி தகுதிக்கு வந்துவிட முடியாது. படிப்பை முடித்து, 2 வருடங்கள் கழித்தே அப்பட்டம் வழங்கப்படுகிறது. 1 வருடம், பயிற்சியை உள்ளடக்கிய ஆராய்ச்சி, தயாரிப்பு மற்றும் thesis -ஐ முடிவு செய்தல் போன்ற பணிகளை செய்ய வேண்டும். கூடுதலாக, இறுதி தேர்வையும் நீங்கள் எழுத வேண்டியிருக்கும்.\nதற்போது, இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்புகள் புதியவையாக உள்ளன. அவை, பாரம்பரிய சோவியத் கல்வி முறையில் இல்லை. ஏனெனில், உலகளாவிய அளவில் இன்றைய நிலையில் இருக்கும் கல்வி முறைக்கு ஒத்துவரும் வகையில், இந்தப் புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏனெனில் பழைய சோவியத் முறையானது, வெளிநாட்டு மாணவர்களுக்கு சிரமமாக இருந்ததால், அவர்கள் ரஷ்யாவிற்கு வரும் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. இதனால்தான், அவர்களை ஈர்க்கும் பொருட்டும், சர்வதேச அளவில் போட்டியிடவும் இந்த மாற்றங்கள்.\nபல்கலை அல்லது அறிவியல் கல்வி நிறுவனத்தில் பெற்ற முதுநிலைப் பட்டமானது, ஒரு மாணவர், போஸ்ட் கிராஜுவேட் படிப்பில் சேரும் தகுதியை அளிக்கிறது. அந்த போஸ்ட் கிராஜுவேஷன் படிப்பு 2 நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.\nமுதல் நிலையானது, மேம்போக்கான அளவில் பார்த்தால், அமெரிக்காவின் பிஎச்.டி -க்கு சமமானது. கூடுதல் போஸ்ட்கிராஜுவேட் கல்வியானது(2 முதல் 4 வருடங்கள் கொண்டது), டாக்டர் பட்டத்தை அளிக்கிறது. பிந்தைய பட்டமானது, அரிதாக வழங்கப்படுகிறது.\nபல்கலைக்கு தக்கவாறு விதிமுறைகள் மாறுபட்டாலும், பெரும்பாலான இடங்களில், உங்களின் முந்தைய கல்வி சாதனைகள், நுழைவுத் தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடக்கிறது. Grades மற்றும் Transcripts போன்றவை, கட்டாயமாக, ரஷ்ய மொழியில், மொழி பெயர்க்கப்பட்டிருக்க வேண்டும். பொதுவாக, பிற மொழி மாணவர்கள், தங்களின் முழுநேர படிப்பை தொடங்கும் முன்பாக, ரஷ்ய மொழி படிப்புகளில் சேர்ந்து பயிற்சிபெறும் விதிமுறைகளும் உண்டு.\nரஷ்யாவிலுள்ள முதன்மைப் பல்கலைகள், கடுமையான மாணவர்கள் சேர்க்கை விதிமுறைகளை வைத்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் நுழைவுத் தேர்வின் அடிப்படையில் அவை முடிவுகளை எடுக்கின்றன. இளநிலைப் படிப்பிற்கு, அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் SAT தேர்வைப்போல், ரஷ்யா முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் மாணவர்களை சேர்க்க, Unified state examination என்ற தேர்வு பயன்படுத்தப்படுகிறது.\nMA/M.Sc/Ph.D/D.Sc போன்ற படிப்புகளுக்கு நீங்கள் விண்ணப்பித்தால், அதே துறையிலோ அல்லது அதற்கு மிகவும் நெருங்கிய துறையிலோ, உங்களின் தகுதி நிலைப் படிப்புகளை முடித்திருக்க வேண்டும். இத்தகைய விதிமுறைகள், ரஷ்யாவில் மிகவும் கண்டிப்புடன் கடைபிடிக்கப்படுகின்றன. ஆனால், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளில் இத்தகைய கட்டாயம் இல்லை.\nரஷ்யாவில் அனுமதிக்கப்படும் ஒரு வெளிநாட்டு மாணவர், செல்லத்தக்க விசா வைத்துள்ளாரா என்பது முக்கியமாக கவனிக்கப்படும். ரஷ்ய விசாக்கள், நீங்கள் படிக்கச் செல்லும் கல்வி நிறுவனத்தின் அழைப்புக் கடிதம் இருந்தால் மட்டுமே வழங்கப்படும். இந்த அழைப்புக் கடிதத்தைப் பெற, 75 நாட்கள் ஆகுமென்பதால், முடிந்தளவு விரைவிலேயே அதற்கான பணிகளைத் தொடங்கி விடவும். இந்த 3 மாத விசாவானது, வருடாந்திர விசாவாக, பல்கலையால் நீட்டிக்கப்படும். Study Visa பெற, பல்கலையிடமிருந்து, சிறப்பு அழைப்பு விசாவைப் பெற வேண்டும்.\nபல நாடுகளை ஒப்பிடுகையில், ரஷ்யாவில், படிப்பதற்கு ஆகும் செலவு மிகவும் குறைவு. பெரும்பாலான ரஷ்ய மாணவர்கள், கல்விக் கட்டணம் செலுத்த தேவையில்லை. பட்டப் படிப்பிற்கான கல்விக் கட்டணமாக, ஒரு வெளிநாட்டு மாணவர், ஆண்டிற்கு, 2000 முதல் 8000 செலவா���ும். அதேசமயம், தங்குமிடம், உணவு மற்றும் புத்தக செலவுகளுக்கு, ஆண்டிற்கு, 1500 முதல் 5000 வரை செலவாகும். ஆனால், இந்த செலவானது, அந்தந்த இடம் மற்றும் ஒருவரின் செலவினப் பண்பு ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும். அதேசமயம், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு, Russian Federal Fellowship என்ற பெயரில் உதவித்தொகை வழங்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=eththana", "date_download": "2020-01-25T02:36:34Z", "digest": "sha1:32ZYHN4TAE3TFMBLHJLCG4GPEJVRLJ3V", "length": 10387, "nlines": 169, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | eththana Comedy Images with Dialogue | Images for eththana comedy dialogues | List of eththana Funny Reactions | List of eththana Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nநான் வித விதமா எத்தனைப் பேரை தாக்கி இருக்கேன் தெரியுமா\nஅய்யய்யோ கைப்புள்ள அரிவாளோட கிளம்பிட்டானே இன்னைக்கு எத்தனை தலை உருளப்போகுதோ தெரியலையே\nஒரு ரூபாய்க்கு எத்தனை பழம்\nவெற்றிக் கொடி கட்டு ( Vetri Kodi Kattu)\nவெற்றிக் கொடி கட்டு ( Vetri Kodi Kattu)\nஒட்டக பால்ல டீ போடுறா ஒட்டக பால்ல டீ போடுறா னு உனக்கு எத்தன தடவடா சொல்லிருக்கேன்\nheroes Rajini: Rajinikanth And Vadivelu Wife - ரஜினிகாந்தும் வடிவேலுவின் மனைவியும்\nநான் எத்தனை பேருக்கு இப்படி செஞ்சி இருக்கேன்\nஎத்தன பேரு. ஏண்டி அடிவாங்கிக்கிட்டு இருக்கும் போது எத்தன பேருன்னு எண்ணிகிட்டு இருக்கவா முடியும்\nஎன் ராசாவின் மனசிலே ( En Rasavin Manasile)\nஒரு மீனாட்சிபுரத்துக்கு எத்தன மிராசு டா\nஎன் ராசாவின் மனசிலே ( En Rasavin Manasile)\nகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)\nஎத்தனை பேரு இருக்காங்க பாத்தல்ல\nஏய் உனக்கு எத்தனை தடவை சொல்லிருக்கேன்.. நான் இங்க இருக்கும் போது நீ வரக்கூடாதுன்னு சொல்லிருக்கேன்ல.. நான் அக்காங்கும் போது நீ அம்மாங்குற\nஎத்தனை வருசம்டா ஆச்சி. பதினஞ்சி\nஎன்னடா பேத்தனமா பேசிக்கிட்டு இருக்க\nஒரு குடும்பம்ன்னு இருந்தா நாலு முறை வாசல் இருக்க தானுங்க செய்யும்.. நீங்க எத்தனாவது முறை\nநாம வாழணும்ன்னா யாரை வேணுமானாலும் எத்தனை பேரை வேணாலும் கொல்லலாம் தப்பேயில்ல.. இது புதுசு.. நம்ம தல சொன்னது\nஎவ்வளவு நாளாடா உனக்கு இந்த ஆசை\nயோவ் ஒரு நாளுக்கு அம்பது பேர் மேனிக்கி நானூறு பேருக்கு எத்தனை நாள் ஆகும்ன்னு நீயே கணக்கு போட்டுக்கோய்யா\nயோவ் ஒரு நாளுக்கு அம்பது பேர் மேனிக்கி நானூறு பேருக்கு எத்தனை நாள் ஆகும்ன்னு நீயே கணக்கு போட்டுக்கோய்யா\nஇந்த எடுபட்ட பய எத்தனை தடவை சொன்னாலும் கேக்க மாட்டேங்குறான்ங்க\nவந்தாப்ல இருந்து நாங்க நாங்கன்னு சொல்லிக்கிட்டு இருக்குறியே நீங்க எத்தனை பேருடா இருக்குறீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://mytamilpeople.blogspot.com/2010/12/stop-mail-after-sending-mail.html", "date_download": "2020-01-25T02:46:08Z", "digest": "sha1:ABJ3Y64CLZW3CC4QCUWV2P6M3NW5RQ7K", "length": 13473, "nlines": 69, "source_domain": "mytamilpeople.blogspot.com", "title": "அனுப்பிய மெயிலை தடுத்து நிறுத்த - தகவல் தொழில்நுட்பம்", "raw_content": "\nஅனுப்பிய மெயிலை தடுத்து நிறுத்த\nஅனுப்பிய மெயிலை தடுத்து நிறுத்த\nஜிமெயிலில் இமெயில் பயன்படுத்துபவர்கள், மெயில் ஒன்றைத் தயாரித்து சென்ட் பட்டனை அழுத்தியபின்னர், உடனே அதனை அனுப்புவதை ரத்து செய்திட முடியும். மெயில் செய்தியில் தவறு இருப்பதை உணர்ந்து திருத்த விரும்புபவர்கள், கோபத்தில் மெயில் எழுதி, அனுப்பிய அந்த நேரத்திலேயே முடிவை மாற்றிக் கொள்பவர்களுக்கு இந்த வசதி மிகவும் உதவுகிறது. சென்ட் பட்டனை அழுத்திய பின்னர் 5 விநாடிகளில் அதற்கான அன்டூ ( உண்டோ ) பட்டனை அழுத்த வேண்டும். ஏனென்றால் ஜிமெயில் 5 விநாடிகள் கழித்தே மெயிலை அனுப்பும் வேலையைத் தொடங்குகிறது. ரத்து செய்யத் தரப்படும் இந்த நேரம் மிகவும் குறைவாக இருப்பதாகப் பலர் தெரிவித்ததனால், ஜிமெயில் இந்த கால அவகாசத்தினை அதிகமாக்கியுள்ளது. 30 விநாடிகள் வரை மெயில் அனுப்புவதை ரத்து செய்திடும் வசதியைத் தந்துள்ளது. 30 விநாடிகள் ஏன் என்று நீங்கள் எண்ணினால், இதனைக் குறைத்துக் கொள்ளலாம். 5,10,20, 30 நொடிகள் என கால அவகாசத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இதனை அமைத்திட Gmail > Settings > General > Undo Send என்று சென்று மாற்றவும்.\nவேர்டில் பிக்சர் ப்ளேஸ் ஹோல்டர் ( Picture Placeholder )\nவேர்ட் தொகுப்பில் ஆவணங்கள் உருவாக்கப்படுகையில், அதில் நிறைய படங்கள் இணைப்பதாக இருந்தால், அதனால் ஆவணங்களைத் திருத்துவதில் தாமதம் ஏற்படுவதுண்டு. இதற்குக் காரணம் படங்களை வைத்துக் கொள்ள நினைவகத்தின் இடம் அதிகம் எடுக்கப்படுகிறது. ஆவணக் கோப்பினைத் திறக்கும்போதே இது தெரிய வரும். டெக்ஸ்ட் கிடைப்பதற்கும், படங்கள் கிடைப்பதற்குமான நேரத்தைக் கவனித்தால் இதனை நாம் உணரலாம். ஆவணங்களை விரைவாகத் திருத்துவதற்கென நாம் படங்களை நீக்கி வைக்கவும் முடியாது. இந்த சிக்கலைத் தீர்க்க வேர்ட் தொகுப்பில் ஒரு வழி உள்ளது. படங்கள் அதிகம் பயன்படுத்தி, வேர்டில் ஆவணங்களைத் தயாரிக்கையில் நாம் இந்த தீ��்வைப் பயன்படுத்தலாம். இதற்கு வேர்ட் பிக்சர் பிளேஸ் ஹோல்டர் ( Picture ப்லாசெஹோல்தேர் ) என்று பெயர்.\nஇதனை இயக்கிவிட்டால் ஆவணத்தைத் திருத்துகையில் படங்கள் இருக்கும் இடத்தில் ஒரு கட்டம் மட்டுமே தெரியும். பிரிண்ட் பிரிவியூ பார்க்கையில் இந்த படங்கள் காட்டப்படும். டாகுமெண்ட்டைப் பிரிண்ட் செய்கையிலும் இந்த படங்கள் காட்டப்படும். ஆனால் டாகுமெண்ட்டை திருத்துகையில் கட்டம் மட்டுமே காட்டப்படும். இந்த வசதியை எப்படி கொண்டுவருவது என்று பார்ப்போம். Tools மெனு சென்று அதில் Options தேர்ந்தெடுத்து கிடைக்கும் விண்டோவில் View டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் Picture Placeholders என்னும் இடத்தைக் கண்டுபிடித்து எதிரே உள்ள பாக்ஸில் டிக் அடையாளம் உருவாக்கவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி டாகுமெண்ட்களை எடிட் செய்கையில் படங்கள் கொண்டுவரப்படுவது இருக்காது. இதனால் நேரம் மிச்சமாகும், வேகமாக ஸ்குரோல் செய்து எடிட் செய்திடலாம்.\nஇந்த பதிவிற்கு தமிழிஷ்ல் ஓட்டு போட்டுவிட்டிர்களா \nஎங்களது தொழில்நுட்ப்ப செய்திகள் இப்பொழுது VIDEO வடிவில் தங்கள் ஆதரவை தந்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்\nதொழில்நுட்ப்ப செய்திகளை VIDEO வடிவில் காண இங்கு கிளிக் செய்யவும்\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் 📝 இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், அதன் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை வ...\nஜியோ அனைவருக்கும் 10 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. அதை எப்படி பெறுவது என்று பார்ப்போம். 1. உங்கள் ஜியோ எண்ணில் இருந்து 12...\nOPPO & VIVO கம்பெனிகளின் பெயரில் உலா வரும் போலி பவர் பேங்க் உஷாராக இருங்கள் விரிவான தகவல்கள் வீடியோவில் உள்ளது. பார்த்து தெரிந்...\nவாழைப் பழ வடிவில் நோக்கியா மொபைல்\nவாழைப்பழ வடிவில் நோக்கியா 4G மொபைல் ஒன்றை ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பார்சிலோனாவில் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ...\nஇந்த 99 விதமான ரிங்டோன்ஸ்களும் மிக பிரமாதமாக இருக்கும். இதை பதிவிறக்கம் செய்து உங்கள் மொபைல் போனில் பயன்படுதிக்கொள்ளுங்கள். 99 Amazing R...\nபி.இ, பி.டெக் முடித்தவர்களுக்கு அழைப்பு: BHEL நிறுவனத்தில் வேலை\nபொதுத்துறை நிறுவனமான BHEL நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறி��ாளர் டிரெய்னி பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக...\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா..\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா.. உடனே விண்ணப்பிக்கவும் வங்கிகளின் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியின் பல்வேறு கிளைகளில...\nஇந்த அழைப்பு உங்களுக்கு தான்: ஆவின் நிறுவனத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்\nஆவின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனத்தின் திருச்சி மாவட்ட ஆவின் கிளையில் காலியாக உள்ள 38 டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட...\nநண்பர்களே, உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். எங்களது YOUTUBE CHANNELய் SUBSCRIBE செய்வதன் மூலம் . இதுபோன்ற பல செய்திகள் & VIDEOகள...\nவேலை.. வேலை... வேலை... ஐடிபிஐ வங்கியில் 760 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nமத்திய அரசின் முன்னணி பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஐடிபிஐ வங்கியானது நிர்வாகி (Executive) பதவியில் 760 காலியிடங்களை நேரடியாக ஒப்பந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/5019", "date_download": "2020-01-25T02:27:34Z", "digest": "sha1:GLGQSRUPY4UXIYE3ER5XWCAD2EATZDMW", "length": 30147, "nlines": 207, "source_domain": "www.arusuvai.com", "title": "புகுந்த வீட்டில் யாரால் உங்களுக்கு அதிகம் பிரச்சனைகள்? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபுகுந்த வீட்டில் யாரால் உங்களுக்கு அதிகம் பிரச்சனைகள்\nபுகுந்த வீட்டில் யாரால் உங்களுக்கு அதிகம் பிரச்சனைகள்\nகணவன், மாமனார், மாமியார், மற்ற உறவுகள், பிரச்சனையே இல்லை.\nஉங்களுடைய அனுபவத்தில் யாரால், எந்த மாதிரியான பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேர்ந்தது. அதனை எப்படி சமாளித்தீர்கள் என்பதை இங்கே பகிர்ந்து கொள்ளலாம். அதேபோன்ற பிரச்சனைகளை சந்தித்து வரும் மற்றவர்களுக்கு உங்கள் அனுபவங்களும், ஆலோசனைகளும் பயன் தரலாம்.\nஇனி வரும் வாக்கெடுப்புகளின் தலைப்புகள் அனைத்தும் மன்றத்தில், இங்கே விவாதிக்கப்படும். வாக்கு மட்டும் அளித்தவர், தன்னுடைய சுய விளக்கத்தையும் அளிப்பதற்கு இந்த விவாதப் பக்கம் பயன்படும்.\nவாக்களிப்பை பற்றின விவாதத்திற்க்கு மட்டும் நம்ம லாகின் பேர் இல்லாம யார் வேனா பேசர மாதி��ி இருந்தா இன்னும் கொஞ்சம் பயமில்லாம மனசில இருக்கரது சொல்லலாம்..உங்களுக்கும் உன்மையான பதில் அப்ப நிறைய்ய கிடைக்கும்னு நினைக்கிரேன்...\nஅதாயது வாக்களிக்கும்போதே ஒரு பேஜ் ஓபெனாகி அங்கே comments நம்ம பேர் இல்லாம கொடுக்கரதா இருந்த கொஞ்சம் தைரியமா பேசலாம்..கை அரிக்கிது எழுத..ஆனா பயமா இருக்கு தப்பா நெனச்சுகாதீங்க..இது வெரும் சஜெஷன் தான்\nஉங்களது பிரச்சனை புரிகிறது. யார் வேண்டுமானாலும் பதிவுகள் கொடுக்கலாம் என்று கொண்டுவந்தால், மிகவும் மோசமான பதிவுகள் எல்லாம் இங்கே விழும். கட்டுப்படுத்துதல் மிகவும் கடினம். பெயர்ப்பதிவு செய்யாமல் கருத்து தெரிவிக்கக்கூடிய விருந்தினர் பதிவேட்டை பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கு புரியும். அதில் விழும் தேவையற்ற பதிவுகளை நீக்கவே தனியாக ஒரு ஆள் தேவைப்படுகிறது. சரி, உங்களது பிரச்சனைக்கு சில தீர்வுகள்.\n1. பிரச்சனை உங்களது என்று சொல்லி கருத்து தெரிவிக்காதீர்கள். எனக்கு தெரிந்த தோழி ஒருவருக்கு.. என்று ஆரம்பிக்கலாம்.(இனி நீங்கள் உண்மையிலேயே உங்கள் தோழியின் பிரச்சனையை சொன்னாலும் யாரும் நம்பபோவதில்லை :-))\n2. இந்த மாதிரி இடங்களில் பதிவுகள் கொடுப்பதெற்கென்றே தனியாக ஒரு பெயர் பதிவு செய்துகொள்ளுங்கள். (இப்படியும் சிலர் செய்கின்றனர். ஆனால் அட்மினை ஏமாற்றுவது மட்டும் கொஞ்சம் கஷ்டம்.)\n3. இவை எல்லாவற்றையும் மீறி, நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம் என்று சொல்லி, தைரியமாக வருவது வரட்டும் என்று உண்மையை உண்மையான பெயரில் எடுத்துரைக்கலாம். (உங்களுக்கு ஒரு பெரிய வசதி, வீட்டில வேற யாருக்கும் தமிழ் படிக்கத் தெரியாதுங்கிறது. அப்புறம் என்ன கவலை. சும்மா தூள் கெளப்புங்க.. அதுசரி, வோட்டிங்ல உங்க வாக்கு எதுக்கு 1, 2, 3 or 4\nஅட ஆளப்பாரு...எங்க பக்கத்து வீட்டு பாட்டி சொன்ன மாதிரி நான் எல்லாத்துக்கும் குத்துவேன்\nஇதில் மாமியாருக்குதான் அதிக ஓட்டுகள் விழப்போவது நிச்சயமாக தெரிந்த ஒண்று. எனக்குகூட கலியாணம் ஆகி வந்த புதுசில் மாமியாருடன் ஒத்து வரவேயில்லை. ஆனா, கடந்த பதினைந்து வருடமாக எங்களுக்குள் பிரச்சனைகள் எதுவும் இல்லை. அவர் இறந்து 15 வருடங்கள் ஓடிவிட்டது. புகுந்த வீடு என்றாலே மாமியார் பிரச்சனை தானாகவே வந்துவிடும் போல தெரிகிறது. இந்த மன்றத்தில்கூட சகோதரிகள் சிலர் வருத்தப்பட்டு சில விசயங்களை சொல்லி இருந்தார்கள். எனக்கு வாழ்க்கையில் நடந்தவற்றையும் மற்றவர்கள் அனுபங்களை கேள்விப்பட்டும் அந்த மாமியார் என்ற வார்த்தையை கேட்டாலே மனதில் ஒரு பெண் ஹிட்லரின் உருவம்தான் வருகிறது. இதில் கொடுமை என்ன என்றால், அடுத்த வருடத்தில் நானும் மாமியார் ஆகிவிடுவேன். மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே ங்கிறது சும்மா சொல்லப்பட்டது அல்ல. அதில யோசிக்க வேண்டிய விசயம் நிறைய இருக்கு. இப்படி மருமகளா இருந்து மாமியாராகிற பெண்கள் தன்களுக்கு வந்த கஷ்டங்களை வச்சு தங்களுக்கு மருமகளா வர்ற போறவகிட்டே நாம் எப்படி நடந்துக்கணும்னு நினைக்க மாட்டாங்களா இப்ப நான் அப்படிதான் நினைக்கிறேன். நாளைக்கு எனக்கு மருமகளா வர்றபோறவகிட்ட என்கிட்டே என் மாமியார் நடந்துகிட்ட மாதிரி நடந்துக்க கூடாதுன்னு நினைக்கிறேன். அவங்க எப்படியெல்லாம் இருக்கணும்னு நான் நெனைச்சேன்னோ அந்த மாதிரி எல்லாம் நான் இருக்கனும்னு நினைக்கிறேன். ஆனா, நிஜத்துல என்ன நடக்கும்கிறதை இப்பவே சொல்ல முடியாது. நான் நல்லமாதிரி நடந்துகிட்டாலும் எனக்கு கொடுமைக்கார மாமியார் பட்டம் கிடைக்கலாம். காலம்காலமா எதிரிகள் மாதிரி இருக்கிற ஒரே ஒரு உறவு இந்த மாமியார், மருமகள் உறவுதான் போல இருக்கு. இதை சரிசெய்வதற்கு வழியே இல்லையா\nஇந்த விவாதம் (ஓட்டெடுப்பு) தேவையா\nஇந்த விவாதம் (ஓட்டெடுப்பு) தேவையா என்பது என்னுடைய பனிவான கேள்வி. இதே கருத்தை Dsen-ம் கூறி இருக்கிறார். (சென் சீன நாட்டினரா) இந்த ஓட்டெடுப்பினால் என்ன லாபம்) இந்த ஓட்டெடுப்பினால் என்ன லாபம் இது போன்ற தலைப்பிலான் விவாதங்களோ, ஓட்டெடுப்புகளோ, சமுதாய முன்னேற்றத்தை தடை செய்யும் என்பது என்னுடைய கருத்து.\nகருத்துச் சுதந்திரம் அனைவருக்கும் உண்டு. அது எங்கும் எப்போதும் இருக்க வேண்டும் என்பதை நானும் வலியுறுத்துகின்றவன். உங்கள் தனிப்பட்ட கருத்தினை நீங்கள் சொல்லிவிட்டீர்கள். ஆனால், அதற்கு விளக்கம் கொடுக்கவேண்டிய நிலைக்கு நான் தள்ளப்பட்டிருக்கின்றேன்.\n\"இது போன்ற தலைப்புகளை விவாதிப்பதைவிட நாம் செய்வதற்கு சிறந்த விசயங்கள் உலகில் எவ்வளவோ உள்ளன\" என்ற தங்களின் வார்த்தைகள் ஒருவரின் கோபத்தை எளிதில் தூண்டிவிடும் என்றாலும் நான் கோபப்படாமல் இதற்கு விளக்கம் அளிக்கின்றேன்.\nமுதலாவதாக, காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கச் செல்லும் நேரம் வரை, பயனுள்ள விசயங்களையே செய்து கொண்டிருக்கும் ஒருவரை கட்டாயப்படுத்தி, அடித்து இழுத்து வந்து இந்த உரையாடலில் தாங்கள் கலந்து கொண்டே தீரவேண்டும் என்று இங்கே யாரும் துன்புறுத்தவில்லை. இங்கே மன்றத்தில் பதிவுகள் யார் வேண்டுமானாலும் தொடங்கலாம் என்று இருக்கையில், இந்த பயனில்லாத விவாதத்தில் இப்படி ஒரு பதிவினைப் போட்டு தங்களின் பொன்னான நேரத்தை வீணடித்திருப்பதை காட்டிலும், அனைவருக்கும் பயனுள்ள புதிய விவாதங்களை மன்றத்தில் நீங்கள் தொடங்கியிருக்கலாம்.\nஇரண்டாவதாக, உலகில் உள்ள அனைவருக்கும் பயனுள்ள, சிறந்த விசயம் எது என்பதை தீர்மானிப்பவர் Dsen ஒருவர் மட்டுமே என்று இருந்தால், நான் இது போன்ற பதிவுகள் கொடுப்பதற்கு முன்பு அவரிடம் ஒரு அனுமதி வாங்கிவிட்டு வெளியிட்டு இருப்பேன். ஆனால், மனித ருசிகள் மாறுகின்றதே.. என்ன செய்வது உங்களுக்கு வீண் என்று தோன்றும் சில விசயங்கள் மற்றவர்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளாக இருக்கிறது.\nசரி இப்போது வாக்கெடுப்பிற்கான விளக்கம். எனக்கு வாக்கெடுப்பிற்கு ஆலோசனைகள் வழங்கி சகோதரிகள் சிலர் நிறைய தலைப்புகள் கொடுத்து இருந்தனர். கூட்டுக் குடும்பத்தில் வசிக்கும் ஒரு சகோதரி அவருக்கு இருந்த வித்தியாசமான பிரச்சனையை குறிப்பிட்டு தனக்கு மட்டும்தான் இப்படியா என்பது போல் கேள்வி எழுப்பியிருந்தார். எனக்கும் அவரது பிரச்சனை நடைமுறையில் அதிகம் கேள்விப்படாததாக இருந்ததால் கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. இருந்தாலும் அவர் கொடுத்திருந்த தலைப்பை அப்படியே கொடுக்காமல் சற்று மாற்றி இந்த தலைப்பை கொடுத்தேன்.\nஇந்த மன்ற விவாதத்தின் நோக்கம்:\nமேலே ஒரு சகோதரி குறிப்பிட்டு இருந்ததுபோல், இதில் மாமியார் என்பதற்குதான் ஓட்டுகள் அதிகம் விழும் என்பது நானும் எதிர்பார்த்ததுதான். இந்த ஒரு பிரச்சனை முற்றுபெறாத பிரச்சனையாக இருக்கிறது. நிறைய இடங்களில் காரணங்களே இல்லாமல் வெறும் ஈகோ பிரச்சனையாக இருக்கின்றது. பெரும்பாலான பிரச்சனைகள் மனம் சம்பந்தப்பட்டது.\nஇங்கே மன்றத்தில் கலந்து கொள்பவர்களில் நிறைய மருமகள்கள் இருக்கின்றனர். நிறைய மாமியார்களும் இருக்கின்றனர். பிரச்சனையே இல்லாமல் குடும்பம் நடத்துபவர்கள் தங்களால் எப்படி முடிகின்றது என்பதையும், பிரச்சனையுள்ளவர்கள் எந்த மாதிரி பிரச்சனைகள் எழுகின்றன, அதை எவ்வாறு அவர்கள் சமாளித்தார்கள் என்பது பற்றியும் நிறைய எழுதலாம். பிரச்சனைகளில் சிக்கித் தவிப்பவர்களுக்கு, அதிலிருந்து மீள்வதற்கு வழிகள் கொடுக்கலாம். மற்றவர்களின் பிரச்சனைகளை கேட்கும்போது பிரச்சனை தனக்கு மட்டுமல்ல என்பது போன்ற ஒரு அற்ப ஆறுதல் அடையலாம். (இதைத்தான் தலைப்பு கொடுத்திருந்த அந்த சகோதரியும் கேட்டிருந்தார்.) சிலருக்கு மற்றவர்கள் பிரச்சனையை கேட்கும்போது நாம் பரவாயில்லை என்பது போன்ற ஒரு ஆறுதல் உணர்வு தோன்றும்.\nஉங்களது தனிப்பட்ட கருத்து என்று சொல்லி நீங்கள் வெளியிட்டுவிட்டாலும், உங்களது கருத்து அடுத்து இங்கே பதிவுகள் கொடுக்க வருபவர்களை யோசிக்க வைக்குமே என்ற எண்ணத்தில் இதை பதிய வேண்டியது அவசியமாகிறது.\n//சமுதாய முன்னேற்றத்தை தடை செய்யும் என்பது என்னுடைய கருத்து//\nமனிதர்களுக்கு பிரச்சினைகள் இல்லாத இடம் ஒன்று உண்டு என்று கூறுவது மிகவும் கடினமாகும். ஒவ்வொரு இடத்திலும், காலகட்டத்திலும் ஏதாவது ஒரு பிரச்சினை இருந்து கொன்டுதான் இருக்கிறது. இது இப்படி இருக்கும்போது, ஏன் மாமியார்-மருமகள் பிரச்சினை பல ஆன்டுகளாக பெரிது படுத்தப்படுவதோடு, ஒரு கேலிப்பொருளாகவும் மாறி விட்டது. இது போன்ற கேலி துனுக்குகளும் மறைந்த பாடில்லை. இதனால், இன்றைய தலைமுறையினர், மாமியார் என்றாலே, ஏதோ எதிரியைப் பார்ப்பது போலவும், ஆரம்பத்திலயே அடக்கி வைக்காவிட்டால், தனக்கு ஆபத்து என்று நினைக்கின்றனர். இதே போலவே, மாமியார்களும் நினப்பதால்தான், பிரச்சினை பெரிதாகிற்து. இதை தடுக்க நம்மல் முடிந்த சிறு உதவியாக, இது போன்ற தலைப்புகளை தவிற்கலாம்.\n//ஏன் மாமியார்-மருமகள் பிரச்சினை பல ஆண்டுகளாக பெரிது படுத்தப்படுவதோடு, ஒரு கேலிப்பொருளாகவும் மாறி விட்டது. இது போன்ற கேலி துணுக்குகளும் மறைந்த பாடில்லை. இதனால், இன்றைய தலைமுறையினர், மாமியார் என்றாலே, ஏதோ எதிரியைப் பார்ப்பது போலவும், ஆரம்பத்திலயே அடக்கி வைக்காவிட்டால், தனக்கு ஆபத்து என்று நினைக்கின்றனர். இதே போலவே, மாமியார்களும் நினப்பதால்தான், பிரச்சினை பெரிதாகிற்து. //\nநீங்களே சொல்லியிருக்கீங்களே இந்த காரணங்களுக்காகத்தான் இந்த விவாதம் அவசியமாகிறது. இதனால் நாம் பிரச்சனையை பெரிதாக்கவில்லை. ஒரு தீர்வு கிடைக்குமா என்ற���தான் பார்க்கிறோம்.\nபட்டிமன்றம் - 57 : பட்டிமன்றங்கள் பயனுள்ளதா\nபட்டிமன்றம் - 10 : சிறந்தது எது நகரமா\n\"பட்டிமன்றம் - 70 : ***சுயமாய் சிந்திப்பது யார் குரங்கா\nஎங்க வீட்டில் நான் சும்மா \nசமைத்து அசத்தலாம் -3, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nபட்டிமன்றம்-79 ஆபத்துக்காலங்களில் உதவுபவர்கள் நண்பர்களா\nபட்டிமன்றம் - 24 : குடும்பத்தில் பொறுப்பு அதிகம் யாருக்கு கணவனுக்கா\nசமைத்து அசத்தலாம் - 8, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nபட்டிமன்ற சிறப்பு இழை - 4\nபட்டி மன்றம் - 35 பெற்றோர்களின் உறுதுணை\nபா , பி , பு , ஆரம்பமாகும் பெண் குழந்தையின் பெயர்கள் plz urgent\nஉதவி செய்யவும்.. iUi Help\nரொம்ப கஷ்டமா இருக்கு reply பண்ண mudiuma தோழிஸ்\nஉதவி செய்யவும்.. iUi Help\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nப பி யே யோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiyagab.com/2015/03/", "date_download": "2020-01-25T02:40:59Z", "digest": "sha1:OKPV4FUKRHB5ADDRHB5M33EQDOWFXGXY", "length": 21925, "nlines": 146, "source_domain": "www.thiyagab.com", "title": "Aadhavum Appavum: March 2015", "raw_content": "\nநேரம் : காலை 7:30\nநாளின் மிக வேகமான 30 நிமிடங்கள் ஆரம்பம் .....\nஅம்மா: ஆ ஆ ஆ த வ் வ் வ் ....... School க்கு time ஆச்சுடா ... எழுந்துரு ...\nஅவன் அம்மா 120 decibel sound ல கத்திகிட்டு இருந்தா ...\nமரத்துல இருந்து காக்கா ல பறக்குது ...\nபக்கத்துக்கு வீட்டு குழந்தைலாம் பயந்து அழுவுது ..\nவீட்டு ஜன்னல் கண்ணாடிலாம் crack ஆகுது ..\nஇங்க Zoom in பண்ணி பார்த்தா நம்மாளு மட்டும் எந்த சலனமும் இல்லாம நல்லா பப்பரப்பனு தூங்கிட்டு இருந்தான் ...\nபக்கத்துல நானும் தூங்கிட்டு இருந்தேன் ..\nஅட தப்பா நினைகாதீங்க .. அந்த சத்தத்துல ஒரு ரெண்டு நிமிஷத்துல நான் எழுந்துட்டேன்... அவன் தான் எழுந்துக்கல ...\nஅம்மா: அப்பனும் புள்ளையும் .. ..... ( அட விடுங்க .. இந்த dialogue உங்களுக்கே தெரியும் .. இதுக்கு முந்துன கதைலையே நிறைய சொல்லிட்டதால , skip பண்ணிப்போம் )\nLets begin.. இவன் கிட்ட கத்துனா வேலைக்கு ஆகாது .. 'Action' தான்.\nஅவன அப்டியே bed ல இருந்து உருட்டி தூக்கி கீழ போட்டேன் ... நாம எந்த position ல விட்றோமோ அதே position ல அப்டியே தூங்குறான் ...\nஅப்புறம் தர தர னு இழுத்துட்டு போய் sofa ல போட்டு, மூஞ்சுல தண்ணி எல்லாம் அடிச்சு .. ம்ம்ம் ... ஒரு reaction இல்ல ..\nஅப்பா: ஆதவ், எல்லா பசங்களும் கிளம்பிட்டாங்கடா...\nஸ்ரீநிதி ready ஆகிட்டா .. சோனல் கிளம்பி school க்கு போய்ட்டா..\nமேல் வீட்டு பாப்பா காலைலயே எழுந்துடுச்சு ...\nநீ மட்டும் தான் அசிங்கமா இன்னும் தூங்கிட்டு இருக்க ...\nகுட்டி குரங்கு கூட காலைல எழுந்து வந்துடுச்சு .. ( Daily பக்கத்துக்கு IIT காட்டுல இருந்து ஒரு monkey family visit பண்ணும் )\nஇப்டி அவன் ego வ touch பண்ற மாதிரி சொன்னா தான் ... lighta ஒரு reaction கொடுப்பான் .. அத அப்டியே use பண்ணிக்கனும் ...\nஅலேக்கா தூக்கிட்டு போய் .. brush கைல கொடுத்தா ... தூங்கிட்டே brush பண்ணிடுவான் ..\nஇதுக்கு அப்புறம் 'குளியல்' .. அத அவங்க அம்மா take over பண்ணிப்பா ...\nகுளிச்சிட்டு நல்லா மழைல நனைஞ்ச கோழி மாதிரி வருவான் .. இதுக்கு அப்புறம் என்னோட duty .\nஅவன் அம்மா , towel , dress , lotion, powder, etc.. etc .. ஒரு பெரிய செட் எடுத்துட்டு வந்து போடுவா ..\nஅப்பா : இந்த அவசரத்துல இந்த lotion , powder , அப்புறம் இது என்னதுனே தெரில .. இதெல்லாம் தேவையா .. அப்டியே dress போட்டு அனுப்புவோம்... நான் ல சின்ன வயசுல இருந்து இது வரைக்கும் powder கூட போட்டது இல்ல... ..\nஅம்மா : நீங்க ஒரு அழுக்கு மூட்டை , அதான் இப்டி கரி கலர் ல இருக்கீங்க .. என் பையன் அழகு ராசா .. இல்ல டா ... ஒழுங்கா எல்லாத்தையும் போடுங்க ...\nஇவன் என்னமோ அஜித் குமார் கலர் ல இருக்க மாதிரி.. என்ன சோப்பு போட்டாலும் இவன் அப்டியே என்ன மாதிரி தான் இருக்கான் ..\nஇனிமேல் தான் toughest task .. அவன சாப்ட வைக்கணும் ..நல்ல வேளை இத அவ தான் பண்ணுவா ..\nஆதவ் : சுட்டி டிவி போட்டா தான் சாப்டுவேன் ...\nசுட்டி டிவி ல ஜாக்கி சான் , விஜய் குரல்ல பேசிட்டு இருப்பார் , வில்லன் ரகுவரன் மாதிரி பேசுவான் .. அந்த மொக்கைய அவ்ளோ சீரியஸா பார்த்துட்டு இருப்பான் ...\nஇந்த sequence தான் ரொம்ப நேரம் ஆகும்... அப்புறம் சாப்புடறதுக்கு ஒரு defined time கிடையாது .. அவன் சாப்பிடும் போதே அவனுக்கு Snacks , School bag எல்லாம் pack பண்ணி வைக்கணும் ..\nஅவன் சாப்பிட்டு முடிச்ச உடனே பால்... அவன் பால் குடிக்கிற gap ல , race காருக்கு tyre மாத்துற மாதிரி , ஆளுக்கொரு கால புடிச்சு , shocks , shoe மாட்டி விட்டு, time பார்த்தா 8:00 மணி ஆகிட்டு இருக்கும் .. ஆனா இவன் அப்போ தான் slow motion ல பால் குடிச்சிட்டு இருப்பான் .\nஅம்மா : van வந்துட்டு இருக்கும் டா .. சீக்கிரம் .. ஏங்க நீங்க போய் Van வருதா பாருங்க .. வந்துட்டா நிக்க சொல்லுங்க ..\nவேன் காரன் அப்ப தான் over punctuality காட்டுவான்... 30 secs wait பண்ணிட்டு இல்லைனாலும் கிளம்பிடுவான் .. அவன புடிச்சு ஒரு two minutes wait பண்ண சொல்லி..\nBag, books , ID card எல்லாம் தேடி மாட்டி,\nசாமி கும்பிட்டு, பொட்டு அழகா வெச்சு,\nSlow motion ல நடந்து வருவான் .. வேன்காரன் நம்மள கேவலமா பாக்குற மாதிரி இருக்கும் ..\nஅவன ஓடி போய் தூக்கிட்டு, திரும்ப ஓடி வந்து வேன்ல ஏத்தி , உட்கார வெச்சு , டாட்டா சொல்லிட்டு திரும்ப வரதுக்குள்ள,\nதெலுங்கு படத்துல வர chasing sequence மாதிரி பரபரப்பா இருக்கும் .\nஅப்பா : ஏண்டி daily இதே பொழப்பா இருக்கே .. ஒரு நாளாச்சும் சீக்கிரம் எழுந்தா இவ்ளோ ஓட வேணாம் ல.\nஅம்மா : சொல்ற நீங்க பண்றது தான .. இப்போ திரும்ப போய் தூங்கிடுவீங்க .. நான் தான எல்லாத்தையும் பாக்கணும் ..\nஅப்பா : Rightu .. பண்றேன்டி ... இதுக்கு ஒரு வழி பண்றேன் ..\nஇனிமேல் தான் கதையே :) .. Part-2 ல பாப்போம் ...\nமல்லாக்க படுத்து விட்டத்த பார்த்து யோசிச்சிட்டே இருந்தேன் ....\nஅம்மா : என்ன இந்த அரை மணி நேரத்துக்கே tired ஆகிட்டீங்க full day அவன பார்த்துகனுமே என் நிலைமைய யோசிச்சு பார்த்தீங்களா \nஅம்மா : காலைல இன்னும் பல் தேய்க்கல\nஅப்பா : Right விடு ... உன் கிட்ட போய் சொன்னேன் பார் .. இன்னைக்கு night எங்க status meeting இருக்கும்ல அதுக்குள்ள நான் ஒரு சம ஐடியா pickup பண்றேன் பார் ..\nOffice ல நான் மீட்டிங் attend பண்றேனோ இல்லையோ ... Daily night இவன் கூட ஒரு 30 minutes status meeting இருக்கும் .. அதுல என்ன நடக்கும் .. நீங்களே பாருங்க ..\nஅம்மா : உங்க பையன் சாப்டுட்டு உங்களுக்காக தான் wait பண்ணிட்டு இருக்கான் .. asusual இன்னைக்கும் நீங்க late ... சரி உங்க research and analysis coupled with innovation என்ன ஆச்சு \nஅப்பா : சம ஐடியா ஒன்னு புடிச்சிட்டேன் ... என் பையன் என்ன மாதிரியே ரோஷக்காரன் and பாசக்காரன்.. அத வெச்சு நான் அவன எப்டி மடக்குறேன் பாரு .. for further details please join our status meeting .\nஆதவ் : அப்பா இன்னைக்கு office ல என்ன ஆச்சு \nஅப்பா : இன்னைக்கு office ல cricket விளையாடினோம்.. சம fast ball போட்டங்களா ... அப்பா அத அப்டியே சம height தூக்கி sixer அடிச்சேன் தெரியுமா ..\nஆதவ் : அப்டியே வானத்து heightaa \nஅப்பா : ஆமாண்டா .. அடிச்ச ball மேல ஒரு aeroplane போச்சு பாரு ... அது மேலயே போய் விழுந்துச்சு .... அப்புறம் புதுசா வேற ball தான் வாங்கி ஆடுனோம் ..\nஆதவ் : நீங்க தான் winner ஆகிடீங்களா \nஅப்பா : இல்லடா ரெண்டு ball இப்டி அடிச்சு தொலைஞ்சு போச்சா ... அப்புறம் மேட்ச் நடக்கவே இல்ல ... சரி உன் school ல என்ன ஆச்சு ..\nஆதவ் : அப்பா இன்னைக்கு எங்க school bathroom ல பெரிய சிங்கம் வந்துச்சு ...\nஅப்பா : என்னது bathroom ல சிங்கமா \nஆதவ் : ஆமா எல்லாரும் பயந்துட்டோம் first .. அப்புறம் நான் போய் அந்த சிங்கத்து கிட்ட கேட்டேன் .. நீ என் காட்டுக்கு போகாம இங்க வந்தனு ... அதுக்கு போய் அந்த சிங்கம் என்ன கடிக்க வந்துடுச்சு ....\nஅப்பா : ஐயயோ அப்புறம் ..\nஆதவ் : எனக்கு சம கோவம் வந்து.. அந்த சிங்கம் வால புடிச்சு ... சொய்ங்.. சொய்ங்... சுத்தி தூக்கி போட்டேன் பாரு .... அது அப்டியே பறந்து போய் காட்டுக்குள்ள விழுந்துச்சு ...\nஅம்மா : போதும்டா சாமி ... அப்பனுக்கு புள்ள தப்பாம இருக்கு .. என் வேலையெல்லாம் விட்டு உங்க கதைய போய் கேட்க வந்தேன் பாரு .. உங்க 'coupled with innovation' சொல்லுவீங்களா .. இல்ல நான் போய் தூங்கவா ..\nஅப்பா : சரி சரி... இப்ப பாரு ... ஆதவ் ... Daily அப்பாவும் அம்மாவும் உன்ன காலைல schoolக்கு கிளப்பறதுக்கு எவ்ளோ கஷ்ட பட்றோம் ... உனக்கு எங்கயாச்சும் பொறுப்பு இருக்கா ...\nஆதவ் : அப்பா நான் என்ன செய்ய அப்போ தான் எனக்கு தூக்கம் தூக்கமா வருது\nஅம்மா : அட இதான் உங்க innovation aa .. அவன் கிட்ட போய் .. மொக்க போட்டுட்டு இருக்கீங்க..\nஅப்பா : இரு.. டி ... இங்க பாரு ஆதவ் .. daily காலைல உன்ன எழுப்ப நாங்க எவ்ளோ கஷ்ட பட்றோம் னு உனக்கு தெரியல .. அதே மாதிரி எல்லா வீட்டு பசங்களும் எவ்ளோ சீக்கிரமா காலைல எழுந்துக்குறாங்க னும் உனக்கு தெரியல ..\nஅப்பா : இவ வேற இரு டி... ஒரு flow ல போயிட்டு இருக்கு ல ... So morning 7:30 ல இருந்து உன்ன எவ்ளோ கஷ்ட பட்டு நாங்க எழுப்புறோம் னு வீடியோ எடுக்க போறேன் ... நாங்க என்ன பண்ணாலும் நீ எப்டி மதிக்காம தூங்குறேன்னு உனக்கே வீடியோ எடுத்து காட்ட போறேன் ... அத அப்டியே உன் friends கிட்டயும் காட்ட போறேன் ... அப்போ தான் உனக்கு புரியும் ...\nஅம்மா : என்னங்க நீங்களா யோசிச்சீங்க\nஆதவ் : (உடனே எங்க இருந்து தான் அவன் கண்ணுல தண்ணி வரும்னு தெரியாது... அழுத மாதிரியே மூஞ்ச வெச்சுட்டு.. ) ஸ்ரீநிதி கிட்டயும் சொல்லுவீங்களா \nகொஞ்ச நேரம் lighta அழுதுட்டு இருந்தவன் .. திடீர்னு என்னமோ போய் அவன் அம்மா காதுல சொன்னான் ... ரெண்டு பேரும் ஏதோ பேசிகிட்டாங்க ... அப்புறம் அழுத பையன் முகத்துல அவ்ளோ சிரிப்பு ...\n( சரி என்னமோ சொல்லி அழுத பையன சமாதான படுத்திட்டா... Lets Sleep ..)\nநான் எப்பவுமே தரைல தான் படுப்பேன் ... அட simplicity லா இல்ல ... இந்த பய நம்மள bed ல இருந்து தள்ளி விட்டுடுவான் ... so permanenta தரைல settle ஆகிட்டேன் ..\nகாலைல என்னமோ sound கேட்டு அப்போ தான் முழிச்சு, time பாக்க என் cell phone தூங்கிட்டே தேடுனேன் (தடவிட்டு இருந்தேன் ) ..\nஅப்புறம் ஒரே சிரிப்பு சத்தம் ... திரும்பி பார்த்தா .....\nஇந்த பையன் bed மேல இருந்து என்ன வீடியோ எடுத்துட்டு இருக்கான் .....\nஆதவ் : அப்பா ... bad boy நீங்க தான் இவ்ளோ நேரம் தூங்குறீங்க ... இங்க பாருங்க .. வீடியோ எடுத்தாச்சு .. உங்க friends கிட்ட காட்ட போறேனே .... bow .. bow ..\nஅப்பா : அட படுபாவி ..... நீ எப்படா எழுந்த .. time 7:30 தான ஆகுது ..\nஅம்மா : நீங்க தான் எல்லா plan பண்ணிட்டு தூங்கிட்டீங்க ... உங்க பையன் நேத்தே pakka plan பண்ணிட்டான் ... நீங்க எழுந்துகிறதுக்கு முன்னாடியே எழுந்து உங்கள வீடியோ எடுக்க என்ன முன்னாடியே எழுப்ப சொல்லிட்டான் ...\nஅப்பா : அட பாவிகளா அப்போ நான் தான் out aa .....\nAnyway என் operation success தான் ... இந்த plan பண்ணதால தான ... அவன் சீக்கிரம் எழுந்தான் ..\nஆதவ் : அம்மா ... இந்த வீடியோ எப்டி whatsapp ல அனுப்புறது ..\nஅப்பா : ஏய் ... மொதல்ல போன் அவன் கிட்ட இருந்து புடுங்குடி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2020-01-25T01:49:44Z", "digest": "sha1:PKKBWLVCFMJ3GK4Q26TS7QDAX3L35S7B", "length": 17327, "nlines": 170, "source_domain": "nadappu.com", "title": "கட்டுரைகள் Archives | Page 2 of 18 | nadappu.com", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஜெர்மனியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழப்பு..\nபுகழ் பெற்ற நெல்லையப்பர் கோயிலில் லட்சத்தீப திருவிழா..\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்கள் தகுதி நீக்கம்\n35 கோடி ஆண்டு வரலாறு கொண்டு கடலுக்குள் கம்பீரமாக நிற்கும் அடுக்குப்பாறை..\nஉலகளாவிய ஜனநாயக அட்டவணையில், இந்தியாவிற்கு 51-வது இடம்..\nதேளி மாவட்ட ஆவின் தலைவராக ஓ.ராஜா நியமனத்தை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்தது..\nஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 28ம் தேதி டெல்டா பகுதிகளில் திமுக கண்டன போராட்டம்..\nசமூக வலைத்தளங்களில் ஆபாச கருத்துகளை பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை : உயர்நீதிமன்றம் உத்தரவு..\nசீனாவின் கொரோனா வைரஸ் பாதிப்பு இறந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்வு…\nகுடியுரிமை போன்ற முக்கிய பிரச்சினையில் ரஜினியின் கருத்து என்ன-: கார்த்தி சிதம்பரம் கேள்வி..\nபோராட்டக் களம் பூகம்பமாகும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்\nதிருச்சியில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்த தமது உணர்வுகளை பகிர்ந்து கொள்ளும் வகையில் திமுக தலைவர் ஸ்டாலின்...\nமேகதாது அணை – காவிரி மேலாண்மை ஆணையம் தடுக்காதது ஏன்\nகாவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகம் ஏற்பாடுகளைச் செய்துவருகிறது. இச்செய்தி வெளியானதுமே, காவ���ரி மேலாண்மை ஆணையம் அதைத் தடுத்து நிறுத்தியிருக்க...\nஅரசியல் வேடம் உங்களுக்கு பொருந்தவில்லை ரஜினி\nரஜினி. மீண்டும் பல பத்தாண்டுகளுக்கு தமிழகத்தை பின்னோக்கித் தள்ளுவதற்கான அண்மைக்கால அரசியல் விபத்துகளில் முக்கியமானவர். இந்தியா டுடேவில் வெளிவந்துள்ள அவரது பேட்டி அதனை...\nகஜா… பேரிடர் மட்டுமல்ல… பேரழிவு….\nபேராவூரணி அருகே உள்ள ஜீவன்குறிச்சி கிராமம். அந்த நவம்பர் 15ஆம் தேதி இரவு அத்தனை பெரிய பேரழிவு தனது தென்னம் “பிள்ளை”களுக்கு நேரும் என அந்த முதியவர் நினைத்திருக்கவில்லை. வயது 80...\nதமிழகத்தில் பாஜக வளர்கிறதா… சிரிப்புத்தான் வருகிறது: ஸ்டாலின் (தி இந்துவில் வெளியான ஆங்கிலப் பேட்டியின் தமிழாக்கம்)\nதமிழகத்தில் பாஜகவின் வலிமை அதிகரித்து வருவதாக கூறப்படுவதைக் கேட்டால் தமக்கு சிரிப்பு வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தி இந்து ஆங்கில இதழுக்கு அவர் அளித்துள்ள...\nசுவிட்சர்லாந்திலேயே அப்படி என்றால் இந்தியாவில் என்னதான் நடக்காது\nசுவிட்சர்லாந்து மக்கள் இப்படி ஒரு தீர்ப்பை வழங்குவார்கள் என உலகம் எதிர்பார்த்திருக்காது. நேரடி மக்களாட்சி நேர்த்தியான முறையில் நடைபெற்று வரும் நாடு சுவிட்சர்லாந்து. அரசு...\nஅண்ணா புரிந்த அரசியல் சாகசம்: மேனா.உலகநாதன் (இந்து தமிழ் திசையில் வெளிவந்ததன் முழு வடிவம்)\n“பேசிப்பேசியே ஆட்சியைப் பிடித்தவர்கள்” திமுகவையும், அதன் நிறுவனரான அண்ணாவையும் சிறுமைப்படுத்த அரசியல் எதிரிகள் அவ்வப்போது பயன்படுத்தும் வசைச் சொல் இது. குரலற்ற மக்களின்...\nதிமுகவுக்கு அண்ணா விதை போட்ட வீடு…\nஇன்றைக்கு அண்ணாவின் 110வது பிறந்தநாள். மண்ணடி பகுதியில் உள்ள இந்த படத்தில் உள்ள எண். 7, பவளக்காரத் தெரு (Coral Merchant Street);இங்கு தான் திமுக என்ற விதை அண்ணாவால் விதைக்கப்பட்டது. இன்றைக்கு...\nசதத்தை நோக்கி பெட்ரோல் விலை விர்…: எங்கள் கையில் ஒன்றுமில்லை என்கிறது மத்திய அரசு\nபெட்ரோல் விலை விரைவில் சதம் போடும் நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. ஆனால், நாங்கள் செய்ய ஒன்றும் இல்லை என கைவிரிக்கிறது மத்திய அரசு. பெட்ரோல், டீசல் விலை இதுவரை இல்லாத புதிய...\nஇந்தியாவுக்கும் தடா தான்: அமெரிக்கா திடுக்\nஈரான் விவகாரத்தில் அமெரிக்காவின் விருப்பத்தை நிறைவேற்றாவிட்டால்இந்தியாவுக்கும் பொருளாதாரத் தடை விதிப்பதைத் தவிர வேறு வழியில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. டெல்லியில்...\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nபுகழ் பெற்ற நெல்லையப்பர் கோயிலில் லட்சத்தீப திருவிழா..\n35 கோடி ஆண்டு வரலாறு கொண்டு கடலுக்குள் கம்பீரமாக நிற்கும் அடுக்குப்பாறை..\nமியான்மரில்(பர்மா)கோலாகலமாக கொண்டாடிய மஞ்சுவிரட்டு விழா..\nதிருவண்ணாமலையில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு திருவூடல் திருவிழா\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nவெந்தய டீ-யில் இவளவு மருத்துவ குணங்களா..\nவாய் நாற்றம் நீங்கி… பற்கள் பளபளக்க….\nபப்பாளியின் அளப்பறிய மருத்துவப் பண்புகள்…\nஏழைகளின் “எனர்ஜி” : ‘கடலை மிட்டாய்’…\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nதமிழக எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது..\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nhttps://t.co/oG7TDAODKy மியான்மரில்(பர்மா)கோலாகலமாக கொண்டாடிய மஞ்சுவிரட்டு விழா.. https://t.co/43DsMOEubW\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன் https://t.co/88B6A5cxdw\n10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களா..: நபார்டு வங்கியில் வேலை … https://t.co/QfSG4g7XfH\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/183775", "date_download": "2020-01-25T03:56:49Z", "digest": "sha1:GVH5TWC7L5XGDAEQBWLV7CYOEABLBGXE", "length": 8708, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "6 சீனப் பத்திரிக்கைகளை கண்காணிக்க மாதத்திற்கு 150,000 ரிங்கிட் வழங்கப்பட்டது! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு 6 சீனப் பத்திரிக்கைகளை கண்காணிக்க மாதத்திற்கு 150,000 ரிங்கிட் வழங்கப்பட்டது\n6 சீனப் பத்திரிக்கைகளை கண்காணிக்க மாதத்திற்கு 150,000 ரிங்கிட் வழங்கப்பட்டது\nகோலாலம்பூர்: எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சம்பந்தப்பட்ட நஜிப் ரசாக் மீதான ஏழாவது நாள் விசாரணை இன்று செவ்வாய்க்கிழமை மதியம் 2.30 மணிக்குப் பிறகு தொடங்கப்பட்டது.\n1எம்டிபி வழக்கு குறித்த மற்றொரு விசாரணையில் நஜிப் சம்பந்தப்பட்டதால், அவ்விசாரணை எதிர்பார்த்ததைவிட அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக நஜிப்பின் ஆலோசனையாளர் வான் அய்சுட்டின் வான் முகமட் கூறினார்.\nமுன்னாள் பிரதமரான நஜிப், 42 மில்லியன் ரிங்கிட் உள்ளடக்கிய நிதி மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகம் காரணமாக மூன்று குற்றச்சாட்டுக்களை எதிர் நோக்கியுள்ளார். கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதியான முகமட் நாஸ்லான் முகமட் கசாலியின் முன்னிலையில் நஜிப்பின் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.\nஆறு சீன மொழி பத்திரிகைகள் மீது ஆய்வுகள் நடத்த மாதத்திற்கு 150,000 திங்கிட் பணம் செண்டர் அப் ஸ்ட்ராதெஜிக் எங்கேஜ்மேண்ட் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டதாக அதன் இயக்குனர் ரிதா சிம் நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் முன்னிலையில் கூறினார். ரிதா, இவ்வழக்கின் 14-வது சாட்சியாவார்.\nஅவ்வாறு நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் பிரதமரின் அலுவலகத்திற்கு அனுப்பபடும் எனவும் அஅவ்ர் கூறினார். அனைத்து பணமும் முன்னதாகக் குறிப்பிடப்பட்ட அம்பேங்க் வங்கியிலிருந்தே செலுத்தப்பட்டது என அவர் தெரிவித்தார்.\nNext articleஅண்ணாமலை பல்கலைக் கழக முன்னாள் மாணவர் சங்கத்தின் தமிழ் மொழி விழா\n“பல மில்லியன்களை செலவிட்டேன், ஆனால் அவை எஸ்ஆர்சிக்கு சொந்தமானது என்பது தெரியாது\nதமக்கெதிராக சதித் திட்டம் தீட்டப்பட்டது தொடர்பில் லத்தீபா கோயா காவல் துறையில் வாக்குமூலம்\n1எம்டிபி: “நஜிப்பின் அனுமதியின்றி இறுதி தணிக்கை அறிக்கையை அச்சிட முடியாது\nமலாயாப் பல்கலைக் கழக தமிழ்ப் பேரவையின் சிறுகதைப் போட்டிக்கு இறுதி நாள் ஜனவரி 28\nவிடுதலைப் புலிகள் விவகாரம் : பூமுகனுக்காக களம் இறங்கிய மஇகா வழக்கறிஞர்கள்\n“நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் மஇகா முயற்சியில் புந்தோங் இந்தியர்களுக்கு நிலப்பட்டா”\nசிங்கை அமைச்சர் சண்முகத்திற்கு எதிராக கோலாலம்பூர் வழக்கறிஞர்கள் வழக்கு தொடுக்கின்றனர்\nவிடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைதானவர்களுக்கு ஆதரவாக சுவாராம், மஇகா உள்ளிட்ட அமைப்புகள் அமைதிப் போராட்டம்\nகொரனாவைரஸ் : சீனாவில் மரண எண்ணிக்கை 41 – பாதிக்கப்பட்டவர்கள் 1000 பேர்கள்\nஅதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி கைது\nகொரோனா வைரஸ்: சீனாவில் சீனப் பெருநாளை முன்னிட்டு வணிகங்களுக்கு கோடிக்கணக்கில் இழப்பு\nசேரிகளின் அதிகரிப்பு இந்தியா, சீனாவில் சமத்துவமின்மை சவாலை ஏற்படுத்துகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-25T01:38:14Z", "digest": "sha1:LZ56FSDLJSRQ2NJWG5WTWTH32XYNDRCK", "length": 10543, "nlines": 216, "source_domain": "ta.wikipedia.org", "title": "நகரத்தந்தை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநகரத் தந்தை (மேயர்; mayor, \"பெரிய\" எனப் பொருள்படும் இலத்தீன் மொழியின் மேயோரிலிருந்து (maior) பெறப்பட்டது) பல நாடுகளிலும் மாநகரம் அல்லது நகரம் போன்ற உள்ளாட்சி அரசின் மிக உயரிய அலுவலர் ஆவார். நகரக் கிழார், நகர பிதா, மாநகர முதல்வர் எனவும் அறியப்படுகின்றார்.\nஉலகளவில் மேயரின் அதிகாரங்கள், பொறுப்புகள் குறித்த உள்ளகச் சட்டங்கள் மற்றும் வழமைகளில் பெருத்த வேறுபாடுகள் காணப்படுகின்றன. மேயர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார் அல்லது நியமிக்கப்படுகிறார் என்பதும் வேறுபடுகின்றன. சிலவற்றில் மேயர் நகர அரசின் முதன்மை அதிகாரியாகவும் சிலவற்றில் பல்லுறுப்பினர் நகரவையின் தலைவராகவும் சிலவற்றில் ஒரு கௌரவப் பதவியாகவும் வரையறுக்கப்படுகின்றது. மேயர் நேரடியாகவோ அல்லது நகரசபை உறுப்பினர்களாலோ தேர்ந்தெடுக்கப்படலாம்.\nஜெர்மனி போன்ற கூட்டாட்சி குடியரசுகளில் மேயர் நகர அரசின் முதல்வராக உள்ளார். மாநில அரசின் முதல்வர் ஆட்சி புரிவதைப் போலவே மாநகர மேயரும் ஆட்சி புரிகின்றார். எனவே இவர் நகர முதல்வர் என்றும் அறியப்படுகின்றார். தோக்கியோ போன்ற பெரிய நகரங்களில் ஆளுநர் மேயராக உள்ளார்.\nஐக்கிய இராச்சியம், ஆத்திரேலியா போன்ற பல நாடுகளில் மேயர் நகரத்தின் தினசரிப் பணிகளுக்குப் பொறுப்பேற்பதில்லை. இந்தப் பணியை டவுன் கிளார்க் அல்லது மாநகராட்சி ஆணையர் மேற்கொள்கிறார்; இது ஒரு முழுநேர ஊதியப் பணியாகும். மேயர், பெரும்பாலும் பகுதி நேரத்தில், வழக்கமாக ஊதியமின்றி பணியாற்றுகின்றார். பல்வேறு நிகழ்ச்சிகளிலும் விழாக்களிலும் நகரத்தின் சார்பாளராக மேயர் பங்கேற்கிறார்.\nஇலங்கையில் மாநகர சபையின் தலைவராக தேர்தலில் வெற்றிபெற்ற, பட்டியலில் முதலாவது பெயரைக் கொண்டவர் நகர முதல்வராக நியமிக்கப்படுவார். இரண்டாவது பெயரைக் கொண்டவர் துணை நகர முதல்வராக நியமிக்கப்படுவார்.[1]\nவிக்சனரியில் நகரத்தந்தை என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சூன் 2016, 16:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/fa/6/", "date_download": "2020-01-25T03:40:45Z", "digest": "sha1:FNVCGC5K5KT3G25PWW6VZDUUHIEHBOJN", "length": 15594, "nlines": 374, "source_domain": "www.50languages.com", "title": "படிப்பதும் எழுதுவதும்@paṭippatum eḻutuvatum - தமிழ் / பாரசீக", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » பாரசீக படிப்பதும் எழுதுவதும்\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nநான் படிக்கின்றேன். ‫م- م-------.\nநான் ஓர் எழுத்தை படிக்கின்றேன். ‫م- ی- ح-- ا---- ر- م-------.\nநான் ஒரு வார்த்தையை படிக்கின்றேன் . ‫م- ی- ک--- ر- م-------.\nநான் ஒரு வாக்கியத்தை படிக்கின்றேன். ‫م- ی- ج--- ر- م-------.\nநான் ஒரு கடிதத்தை படிக்கின்றேன். ‫م- ی- ن--- ر- م-------.\nநான் ஒரு புத்தகத்தை படிக்கின்றேன். ‫م- ک--- م-------.\nநான் வாசிக்கின்றேன் படிக்கின்றேன். ‫م- م-------.\nநீ வாசிக்கின்றாய் படிக்கின்றாய். ‫ت- م-------.\nஅவன் வாசிக்கின்றான் படிக்கின்றான். ‫ا- (م--) م-------.\nநான் எழுதுகின்றேன். ‫م- م-------.\nநான் ஓர் எழுத்தை எழுதுகின்றேன். ‫م- ی- ح-- ا---- ر- م-------.\nநான் ஒரு வார்த்தையை எழுதுகின்றேன். ‫م- ی- ک--- ر- م-------.\nநான் ஒரு வாக்கியம் எழுதுகின்றேன். ‫م- ی- ج--- ر- م-------.\nநான் ஒரு கடிதம் எழுதுகின்றேன். ‫م- ی- ن--- م-------.\nநான் ஒரு புத்தகம் எழுதுகின்றேன். ‫م- ی- ک--- م-------.\nநான் எழுதுகின்றேன். ‫م- م-------.\nநீ எழுதுகின்றாய். ‫ت- م-------.\nஅவன் எழுதுகின்றான். ‫ا- (م--) م-------.\n« 5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n7 - எண்கள் »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + பாரசீக (1-10)\nMP3 தமிழ் + பாரசீக (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எ��்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/14392-thodarkathai-kaathodu-thaan-naan-paaduven-padmini-31", "date_download": "2020-01-25T02:26:31Z", "digest": "sha1:HO4CN5AAEQVTULQBZEULO6KRNO275W56", "length": 17106, "nlines": 309, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 31 - பத்மினி - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 31 - பத்மினி\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 31 - பத்மினி\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 31 - பத்மினி - 5.0 out of 5 based on 3 votes\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 31 - பத்மினி\nஇதோடு ஒரு மாதம் ஆகிவிட்டது மது தன் பிறந்த வீட்டிற்கு சென்று ..\nதன் பெற்றோர்களின் பாச மழையில் திக்கு முக்காடி போனாள் மது.. சாரதா வேலைக்கு சென்றாலும் மாலை 4 மணிக்கெல்லாம் ஓடி வந்து விடுவார்... அவள் தந்தையோ அவளை விட்டு நகராமல் அவளுடனே சுற்றி கொண்டிருந்தார்...\nஇரவு தன் தாயின் மடியில் படுத்துகொண்டு கதை பேசி கொண்டே அவர் உருட்டி கொடுக்கும் சாதத்தை வாங்கி சாப்பிட்டு கொண்டே கதை பேசுவாள்...\nசண்முகம் தன் பேரக் குழந்தைக்கு நிறைய கதை சொல்வார்.. அதை கேட்கும் பொழுது பாரதி சொன்னது நினைவு வரும்...\n“ஆதி அண்ணா பாரதியை எப்படி பார்த்து கொண்டார்...தினமும் ஒரு கதை சொல்லி அவர் மகள\nகேட்டதும் மதுவுக்கு ஏக்கமாக இருந்தது...\nதனக்கு மட்டும் அந்த பாக்கியம் கிடைக்கவில்லையே என்று\nஆனாலும் தன் ஏக்கத்தை வெளிகாட்டாமல் உள்ளே போட்டு பூட்டி கொண்டாள்...\nதொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 04 - சசிரேகா\nதொடர்கதை - ஒரு கிளி உருகுது - 05 - Chillzee Story\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 15 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - தாழம்பூவே வாசம் வீசு – 03 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 14 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - தாழம்பூவே வாசம் வீசு – 02 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 13 - பத்மினி செல்வராஜ்\n# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 31 - பத்மினி — AbiMahesh 2019-09-28 13:19\n# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 31 - பத்மினி — saaru 2019-09-27 13:43\n# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 31 - பத்மினி — Saranya Mohan 2019-09-26 23:14\n# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 31 - பத்மினி — saju 2019-09-25 20:39\n# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 31 - பத்மினி — Padmini 2019-09-25 21:34\n# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 31 - பத்மினி — varshitha 2019-09-25 15:06\n# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 31 - பத்மினி — Padmini 2019-09-25 21:34\n# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 31 - பத்மினி — Yug 2019-09-25 14:02\n# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 31 - பத்மினி — Padmini 2019-09-25 21:33\n# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 31 - பத்மினி — Srivi 2019-09-25 13:55\n# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 31 - பத்மினி — Padmini 2019-09-25 21:32\n# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 31 - பத்மினி — Sahithyaraj 2019-09-25 13:12\n# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 31 - பத்மினி — Padmini 2019-09-25 21:32\n# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 31 - பத்மினி — Adharv 2019-09-25 13:07\n# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 31 - பத்மினி — Padmini 2019-09-25 21:29\n# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 31 - பத்மினி — madhumathi9 2019-09-25 12:55\n# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 31 - பத்மினி — Padmini 2019-09-25 21:25\n# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 31 - பத்மினி — தீபக் 2019-09-25 11:41\n# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 31 - பத்மினி — Padmini 2019-09-25 21:24\nதொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 12 - அமுதினி\nChillzee WhatsApp Specials - தன்னம்பிக்கையை எப்படி அதிகப் படுத்தி கொள்வது\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 13 - Chillzee Story\nTamil Jokes 2020 - அமெரிக்கா எங்கே இருக்கு\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 02 - பிந்து வினோத்\nகவிதை - பெண் பார்க்கும் படலம்\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 02 - பிந்து வினோத்\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 13 - Chillzee Story\nதொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 16 - நந்தினிஸ்ரீ\nதொடர்கதை - உறவென்று வந்த காதல் - 06 - சசிரேகா\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 19 - பிந்து வினோத்\nChillzee WhatsApp Specials - ❤மகிழ்ச்சியான❤❤வாழ்க்கைக்கு❤\nதொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 12 - ஜெபமலர்\nTamil Jokes 2020 - ஏன் உன் வீட்டுக்காரரை “டேபிள்மேட்”ன்னு கூப்பிடுற\nகவிதை - பெண் பார்க்கும் படலம்\nதொடர்கதை - கண்டதும் காதல் - 03 - சசிரேகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/jul/14/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3192117.html", "date_download": "2020-01-25T01:15:01Z", "digest": "sha1:22E3CGBSPZX5M3TUAG7YGWKHSLVRIPWD", "length": 8941, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பெரம்பலூர், அரியலூரில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nபெரம்பலூர், அரியலூரில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்\nBy DIN | Published on : 14th July 2019 03:39 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமத்திய அரசின் செயல்பாட்டைக் கண்டித்து, பெரம்பலூர் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள காந்தி சிலை எதிரே பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் டி. தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் தங்கவேல், சிவாஜி, மாவட்ட துணைத் தலைவர்கள் பன்னீர்செல்வம், அருணாசலம், மாவட்ட பொதுச்செயலர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஆர்ப்பாட்டத்தில், கர்நாடகம் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தின் மூலம், ஆட்சியைக் கலைக்க முயலும் மத்திய ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் செயல்பாட்டைக் கண்டித்தும், இச்செயலை கைவிட வலியுறுத்தியும் முழக்கமிட்டனர்.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலர் துரை. ராஜீவ்காந்தி, ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் செந்தில்பிரசாத், வட்டார தலைவர்கள் காமராஜ், சித்தர், ரமேஷ், பழனிசாமி, சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவர் முஹம்மது மீரான், வழக்குரைஞர் பிரிவு மாவட்ட தலைவர் ரஞ்சித்குமார், இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் கோபி, மகிளா காங்கிரஸ் மாவட்டத் தலைவர் பழனியம்மாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\nஅரியலூர்: அரியலூர் அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டத் தலைவர் ஜி.ராஜேந்திரன் தலைமை வகித்தார். நகரத் தலைவர்கள் அரியலூர் எஸ்.எம்.சந்திரசேகர், ஜயங்கொண்டம் ஜாக்சன், மாநில பொதுக் குழு உறுப்பினர் மா.மு.சிவக்குமார் மற்றும் வட்டாரத் தலைவர்கள், மகளிரணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு , பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nரெட் ஹாட் ஜான்வி கபூர்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jul/14/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-3192084.html", "date_download": "2020-01-25T02:36:10Z", "digest": "sha1:RREXOJ3SWVIN7JJ63HO5AZWZTNFH4RDS", "length": 6371, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "புதுக்கோட்டை மாவட்ட மழை பதிவு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nபுதுக்கோட்டை மாவட்ட மழை பதிவு\nBy DIN | Published on : 14th July 2019 03:33 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுக்கோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளில் சனிக்கிழமை காலை 8 மணி வரை பதிவான மழைப் பொழிவில், காரையூரில் அதிகபட்சமாக 29 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து மூன்றாம் நாளாக வெள்ளிக்கிழமை மாலை மற்றும் இரவில் சில பகுதிகளில் மழை பெய்தது. இந்த நிலையில் சனிக்கிழமை காலை 8 மணி வரை பதிவான மழைப் பொழிவின் விவரம் (மி.மீ.-இல்) பெருங்களூர்- 6, புதுக்கோட்டை- 5, ஆலங்குடி- 2.60, கந்தர்வகோட்டை- 1, கறம்பகுடி- 2.20, மழையூர்- 2.80, திருமயம்- 9.20, அரிமளம்- 9, குடுமியான்மலை- 15, அன்னவாசல்- 9, காரையூர்- 29.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nரெட் ஹாட் ஜான்வி கபூர்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/220609/48-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87/", "date_download": "2020-01-25T01:26:21Z", "digest": "sha1:XUUMCZQ42QCQ4J2XYB4PE4XOIYOOY3P2", "length": 9729, "nlines": 107, "source_domain": "www.vavuniyanet.com", "title": "48 மணி நேரத்தில் சூரியனையே விழுங்கிவிடும் அதிசக்தி : முதல்முறையாக வெளியான அதிர்ச்சி ஆதாரங்கள்!! – வவுனியா நெற்", "raw_content": "\n48 மணி நேரத்தில் சூரியனையே விழுங்கிவிடும் அதிசக்தி : முதல்முறையாக வெளியான அதிர்ச்சி ஆதாரங்கள்\nவானில் நிகழும் அதிசயங்களில் ஒன்றான கருந்துளை குறித்த புகைப்படங்களை வெளியிட்டு, விஞ்ஞானிகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர். அதுவும் இரண்டு கருந்துளைகளை கண்டறிந்துள்ளனர்.\nநாம் வாழும் சூரியக் குடும்பம் உட்பட ஒட்டுமொத்த அண்டத்தையும் தனது ஈர்ப்பு சக்தியால் விழுங்கிவிடும் வல்லமை பெற்றவை கருந்துளை. இதுகுறித்து வானியல் அறிஞர்கள் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் முதல்முறையாக கருந்துளையை புகைப்படம் எடுத்து, அதனை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.\nஇது விண்வெளி குறித்த ஆய்வில் மைல்கல் என்று கூறப்படுகிறது. இந்தப் புகைப்படத்தில் கருப்பு நிற மையப்பகுதி, ஆரஞ்சு நிற வளையம் போன்ற பகுதி, அதில் வெள்ளை நிற வெப்பமான வாயு ஆகியவை இடம்பெற்றுள்ளன.\n18ஆம் நூற்றாண்டு முதல் கருந்துளைகள் குறித்து வானியல் அறிஞர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். ஆனால் ஒருமுறை கூட தொலைநோக்கியில் கருந்துளை தென்படவில்லை. இந்நிலையில் தற்போது இரு கருந்துளைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nஅதில் ஒன்று, M87 என்ற கேலக்ஸியில் இருந்து 50 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் காணப்படுகிறது. இதனை பல்வேறு ரேடியோ தொலைநோக்கிகள் உதவியுடன் படம்பிடித்துள்ளனர். இந்த கருந்துளை இருக்கும் தொலைவை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது என்று பிரான்ஸ் நாட்டு வானியல் அறிஞர் பிரடெரிக் குத் தெரிவித்துள்ளார்.\nமற்றொரு கருந்துளை சகிட்டரியஸ் ஏ ஆனது, நாம் வாழும் புவியில் இருந்து 26,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கிறது. குறிப்பாக நாம் வாழும் பால்வளித்திரளின் மையப்பகுதியில் உள்ளது. இது ஈவண்ட் ஹாரிசன் டெலஸ்கோப் மூலம் படம் பிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு அற்புதமான விஞ்ஞான சாதனை என்று ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி வானியல் அறிஞர் பால் மெக்நமரா தெரிவித்துள்ளார்.\nகடந்த ஏப்ரல் 2017ல் இருந்து தொடர்ச்சியாக 8 ரேடியோ தொலைநோக்கிகள் ஹவாய், அரிசோனா, ஸ்பெயின், மெக்சிகோ, சிலி, தென் முனைப் பகுதியில் இருந்து ஆய்வு மேற்கொண்டு சகிட்டரியஸ் ஏ, M87 ஆகிய கருந்துளைகளை படம்பிடித்துள்ளன.\nவவுனியாவில் சர்வதேச குத்துச்சண்டை போட்டிக்கு தெரிவாகியுள்ள வீரர்களுக்கு ஆசி வேண்டி விசேட பூஜை\nவவுனியாவில் பொதுஜன பெரமுன கட்சியின் ஏற்பாட்டில் பொங்கல் விழா\nவவுனியாவில் சிறப்பாக இடம் பெற்ற பொங்கல் நிகழ்வுகள்\nவவுனியாவில் நர்த்தனாஞ்சலி : மாபெரும் கலை நிகழ்வு\nவவுனியாவில் ஜனாதிபதியின் பசுமைத் திட்டத்தின் கீழ் மரநடுகை\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/accident/man-walks-10-km-with-ripped-stomach-in-andhra-pradesh", "date_download": "2020-01-25T03:06:11Z", "digest": "sha1:XB5HZMRWMX2XMDPIJWOGAOSTWOUKM4RF", "length": 8803, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "நள்ளிரவு நேரம்; கீழே விழுந்த பயணி! - குடல் சரிந்த வயிறுடன் 10 கி.மீ நடந்த தொழிலாளி| Man walks 10 km with ripped stomach in Andhra Pradesh", "raw_content": "\nநள்ளிரவு நேரம்; கீழே விழுந்த பயணி - குடல் சரிந்த வயிறுடன் 10 கி.மீ நடந்த தொழிலாளி\nஉத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சுரங்கத் தொழிலாளி தன் கிழிந்த குடலுடன் 10 கி.மீ நடந்து சென்றுள்ளார்.\nரயில் பாதை - மாதிரி புகைப்படம்\nகடந்த திங்கள் கிழமை சங்கமித்ரா விரைவு ரயிலில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சுனில் சௌதான், அவரின் நண்பர் பிரவீன், மேலும் சில சுரங்கத் தொழிலாளர்கள் பயணித்துள்ள��ர். அவர்கள் வேலை தேடி ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்துக்கு வந்துள்ளனர்.\nரயில் - மாதிரி புகைப்படம்\nதொழிலாளர்கள் அனைவரும் ரயிலில் கீழே அமர்ந்து பயணித்துள்ளனர். அவர்களுடன் சேர்ந்து சுனிலும் கதவுக்கு அருகில் கீழே அமர்ந்து தூங்கியவாறு பயணித்துள்ளார். அன்று நள்ளிரவு 2 மணியளவில் ஆழ்ந்த தூக்கத்திலிருந்தபோது கதவு வழியாக வெளியில் விழுந்துள்ளார். ரயில் பயணித்த சத்தத்தில் அவர் வெளியில் விழுந்தது அருகிலிருந்த யாருக்கும் கேட்கவில்லை.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n'‍- கட்-ஆஃப் சர்ச்சைக்கு ஸ்டேட் வங்கி சொல்வது என்ன\nவாராங்கல் மாவட்டத்தில் உள்ள உப்பல் ரயில் நிலையத்தைக் கடந்து சிறிது தூரத்தில் அவர் விழுந்துள்ளார். விழுந்த வேகத்தில் தண்டவாளத்துக்கு அருகிலிருந்த இரும்புக் கம்பியில் பலமாக மோதியுள்ளார். இந்த விபத்தில் சுனிலின் வயிறு கிழிக்கப்பட்டு உள்ளே இருந்த குடல் தெரிந்துள்ளது. அந்த இருட்டில் செல்போன் கீழே விழுந்ததையும் அவரால் கண்டுபிடிக்கமுடியவில்லை. நீண்ட நேரம் உதவிக்காகப் போராடியுள்ளார் சுனில். ஆனால் யாரும் வரவில்லை.\nகுடல் - மாதிரி புகைப்படம்\nஇறுதியாக தன் சட்டையைக் கழற்றி வயிற்றைச் சுற்றி இறுக்கிக் கட்டிக்கொண்டு 10 கி.மீ தூரம் வரை தண்டவாளத்திலேயே நடந்து சென்றுள்ளார். ஹசன்பர்தி ரயில் நிலையம் வந்த பிறகு அங்கிருந்த ஸ்டேஷன் மாஸ்டருக்குத் தகவல் தெரிவிக்க அவர் உடனடியாக அதிகாரிகளை உஷார்படுத்தி ஆம்புலன்ஸுக்கு போன் செய்துள்ளார். பின்னர் ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்ட சுனில் வாராங்கலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஅங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. வயிறு, குடல் மட்டுமில்லாது தண்டுவடம், கை, கால் மூட்டுகளிலும் அவருக்குப் பலத்த அடிபட்டுள்ளது. பின்னர் சுனிலுக்கு நினைவு வந்து அவரின் சகோதரர் பிரவீனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து சகோதரரும் அவரது உறவினர்களும் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். சுனில் மது போதையினால் கீழே விழுந்திருக்கலாம் எனச் சந்தேகப்பட்ட நிலையில், விபத்து அன்று அவர் மது அருந்தவில்லை என்பது மருத்துவ சோதனையில் தெரியவந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/world/97648", "date_download": "2020-01-25T03:12:00Z", "digest": "sha1:7MHTL5VYFQJTS4I5MQN52Q4EKQR6J66M", "length": 14544, "nlines": 127, "source_domain": "tamilnews.cc", "title": "ஒரு நாயைப் போன்று, கோழையைப் போன்று அல் பாக்தாதி உயிரிழந்தார் - டொனால்டு டிரம்ப்", "raw_content": "\nஒரு நாயைப் போன்று, கோழையைப் போன்று அல் பாக்தாதி உயிரிழந்தார் - டொனால்டு டிரம்ப்\nஒரு நாயைப் போன்று, கோழையைப் போன்று அல் பாக்தாதி உயிரிழந்தார் - டொனால்டு டிரம்ப்\nஈராக் மற்றும் சிரியாவில் சில பகுதிகளை 2014 ஆம் ஆண்டு ஐ.எஸ். அமைப்பு கைப்பற்றியது. இதையடுத்து, அந்த அமைப்பின் தலைவர் அல் பாக்தாதி அந்த பகுதிகளை இஸ்லாமிய அரசாக அறிவித்தார். அதன்பின் அமெரிக்கா மற்றும் கூட்டுப்படைகள் நடத்திய தொடர் தாக்குதலில் ஐ.எஸ். அமைப்பின் வசம் இருந்த பல பகுதிகள் மீட்கப்பட்டன. இருப்பினும், ஐ.எஸ்.தீவிரவாதிகள் தொடர்ந்து அமெரிக்க வீரர்கள், கூட்டுப்படையினர் மற்றும் பல்வேறு நாடுகளின் மீது தாக்குதல் நடத்தி வந்தனர். ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதலில் மட்டுமே உலக அளவில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.\nஇலங்கையில் நடந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், நீண்ட இடைவெளிக்குப்பின் வீடியோவில் தோன்றிய அல்-பக்தாதி சுமார் 18 நிமிடங்கள் பேசினார்.\nஐ.எஸ்.தலைவர் பாக்தாதி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 25 மில்லியன் டாலர் பரிசும் அமெரிக்க அறிவித்து இருந்தது.\nஇந்நிலையில், சிரியாவில் வடமேற்கு பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் சிறப்புப்பிரிவு நடத்திய தேடுதல் வேட்டையில் சனிக்கிழமை இரவு அல் பாக்தாதி, அவரின் 3 மகன்கள், கூட்டாளிகள் பலர் உயிரிழந்ததாக அமெரிக்க அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிருபர்களுக்கு வெள்ளை மாளிகையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:\nஏறக்குறைய 3 ஆண்டுகள் தேடுதலுக்குப்பின் அமெரிக்கப் படையினருக்கு வெற்றி கிடைத்துள்ளது. ஆம், உலகத்தை அச்சுறுத்திவந்த ஐ.எஸ். தீவிரவாத தலைவர் அல் பாக்தாதியை அமெரிக்க ராணுவத்தின் கே9 டாக்ஸ் ராணுவப் பிரிவு சிரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள ஒரு குகையில் வைத்து கொலை செய்துள்ளது.\nதப்பிச்செல்ல வேறுபாதை இல்லாத அந்த குகைக்குள் அல் பாக்தாதி, அவரின் 3 மகன்கள் உயிரைக் காத்துக்கொள்ள ஓடினார்கள். தப்பிச் செல்ல வேறு வழியில்லாததால், தங்கள் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து உயிரிழந்தனர்.\nஅல் பாக்தாதி கொல்லப்பட்ட இரவு அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, உலகிற்கே சிறப்பான இரவு. உலகில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த கொடூரமான கொலைகாரர் அழிக்கப்பட்டார்.\nஇனிமேல் எந்த அப்பாவி மக்களுக்கும் அவரால் துன்பம் வராது. ஒரு நாயைப் போன்று, கோழையைப் போன்று அல் பாக்தாதி உயிரிழந்தார். இனிமேல் இந்த உலகம் பாதுகாப்பானதாக இருக்கும்.\nஅமெரிக்க ராணுவத்தின் சிறப்பு படையினர் சனிக்கிழமை இரவு மிகவும் ஆபத்தான முறையில் பாக்தாதி இருந்த இடத்தில் ரெய்டு நடத்தினார்கள். ஒரு கட்டத்தில் பாக்தாதி அமெரிக்கப் படையினரிடம் இருந்து தப்பிக்க ஒருவழிப்பாதை உள்ள குகைக்குள் ஓடினார்.\nஅப்போது எங்களின் ராணுவமும் துரத்தி ஓடும் போது, படைகளிடம் சிக்குவதைத் தவிர்க்கும் பொருட்டு, உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார்கள். இதில் பாக்தாதியின் உடல் சிதைக்கப்பட்டது.\nஅல் பாக்தாதி உயிரிழக்கும் முன் நோய்வாய்ப்பட்டவராக, பலவீனமாக இருந்தார். ஆனால், அமெரிக்கப் படைகள் துரத்தும்போது, கோழையைப் போன்று குகைக்குள் ஓடி ஒளிந்து, கண்ணீர் விட்டு அழத் தொடங்கினார்.\nஉலகத்தையே அச்சுறுத்திய ஒரு தீவிரவாத அமைப்பின் தலைவர் அல் பாக்தாதி, குகைக்குள் உயிரைக் காத்துக்கொள்ளத் தப்பி ஓடியதும், அச்சத்தால் கூனி குறுகியதும், அமெரிக்க படைகளைப் பார்த்து அஞ்சி அழுததும் வித்தியாசமாக இருந்தது. அதற்கான வீடியோ ஆதாரங்களும் கிடைத்துள்ளன.\nஅல் பாக்தாதி தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க வைத்ததும் சுவர் இடிந்து விழுந்தது. அதன்பின் அவரின் உடலை ராணுவத்தினர் கைப்பற்றி டிஎன்ஐ ஆய்வுக்கு உட்படுத்திக் கொல்லப்பட்டது அல்பாக்தாதி என்று உறுதி செய்தபின் அறிவிக்கிறேன்.\nஅல் பாக்தாதியை பல ஆண்டுகளாக நாங்கள் தேடிவந்தோம். கடந்த சில ஆண்டுகளாக அவரின் இருப்பிடத்தை நெருங்கி தீவிர கண்காணிப்பில் கொண்டு வந்தோம்.\nஅமெரிக்க ராணுவத்தின் முக்கிய நோக்கமே அல்பாக்தாதியை உயிருடன் பிடிப்பதும், அல்லது கொலை செய்வதும்தான் பிரதானமாக இருந்தது. என்னுடைய நிர்வாகத்தின் கீழ் நாட்டின் பாதுகாப்புத்துறையின் பிரதானக் குறிக்கோள் அதுவாகத்தான் இருந்தது.\nகடந்த மாதம் ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடனை அமெரிக்க படைகள் கொன்றது. இப்போது உலகிற்கு அச்சுறுத்தலாக இருந்த ஐ.எஸ். அமைப்பின் தலைவரைக் கொன்றுவிட்டோம். இனிமேல் உலகம் அமைதியானதாக இருக்கும்.\nசிரியாவில் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் ஏராளமான அல்பாக்தாதி ஆதரவாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள், கைது செய்யப்பட்டுள்ளார்கள் என கூறினார்.\nகர்ப்பிணிகளுக்கு விசா வழங்குவதில் கட்டுப்பாடு - அமெரிக்கா முடிவு\nசிரியாவில் எண்ணெய் வயல்களைக் கைப்பற்ற முனைந்த ரஷ்யா- தடுத்து நிறுத்தியது அமெரிக்கா\n\"ரோஹிஞ்சா முஸ்லிம்கள் இனப்படுகொலையை தடுக்க வேண்டும்\" - மியான்மருக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு\nமலேசியா உலகின் குப்பை கொட்டும் தளம் அல்ல’’ : சுற்றுச்சூழல் துறை மந்திரி ஆவேசம்\nகர்ப்பிணிகளுக்கு விசா வழங்குவதில் கட்டுப்பாடு - அமெரிக்கா முடிவு\nசிரியாவில் எண்ணெய் வயல்களைக் கைப்பற்ற முனைந்த ரஷ்யா- தடுத்து நிறுத்தியது அமெரிக்கா\n\"ரோஹிஞ்சா முஸ்லிம்கள் இனப்படுகொலையை தடுக்க வேண்டும்\" - மியான்மருக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=4364", "date_download": "2020-01-25T03:28:34Z", "digest": "sha1:WOUFFJT6ZIMG2Z7LB23FGN6BYRC3Q2BJ", "length": 19039, "nlines": 101, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - தமிழறிவோம் - வாபக - வா பக்கத்தில் கற்கலாம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சமயம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | தமிழறிவோம் | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | நூல் அறிமுகம் | இதோ பார், இந்தியா\nவாபக - வா பக்கத்தில் கற்கலாம்\n- இரா. கோபாலகிருஷ்ணன் | அக்டோபர் 2007 |\nஎத்தனையோ பெற்றோர்கள் தமது குழந்தைகள் தமிழ் கற்றுக் கொண்டால் நல்லது என்று எண்ணு���ிறார்கள். ஏதோ காரணங்களால் கற்றுத் தர முடியாமல் போகிறது. அவர்களுக்கு இக்கட்டுரை கொஞ்சம் உதவியாக இருக்கும் என்பது என் எண்ணம். அத்தகைய பெற்றோர்கள் மனதில் கொள்ள வேண்டிய மந்திரந்தான் 'வா பக்கத்தில் கற்கலாம்' என்பது. சுருக்கமாக 'வாபக'\n'வாபக' என்பதை இப்படியும் விரிக்கலாம். ஒரு மொழியைக் கற்க/கற்பிக்க வேண்டுமானால், அதன் முறையான படிகளாக வாசித்தல், பயிலல், கற்றல் ஆகியவற்றின் முதல் எழுத்துக்களால் உண்டாவதும் வாபக தான். எப்படிச் செய்யலாம் என்று பார்க்கலாம்.\nமுதலில் தமிழ் எழுத்துக்களை (உயிர் எழுத்துக்கள் (12), மெய் எழுத்துக்கள் (18), உயிர்மெய் எழுத்துக்கள் (216), ஆய்த எழுத்து (1) நன்றாகச் சொல்லவும் எழுதவும் கற்றுத்தர வேண்டும். ஒவ்வொரு எழுத்தின் ஒலியையும், ஒலியின் அளவையும் (குறில், நெடில்) மனப்பாடல் செய்யும்படிக் கற்றுத் தர வேண்டும். ஒலியின் அளவை 'மாத்திரை' என்ற அளவுகோலில் சொல்லலாம். கார் ஓட்டும்போது தன்முன்னே செல்லும் காரைப் பின்தொடரும் தூரத்தை நிர்ணயிக்க எப்படி 2 வினாடிகள் முறையை (2 seconds rule. One thousand one, one thousand two..) பயன்படுத்துகிறோமோ அது போல எழுத்தின் ஒலி அளவை 'மாத்திரை' என்ற அளவுகோலில் சொல்லாம். ஒரு மாத்திரை என்பது ஒருமுறை கண்ணிமைக்கும் நேரம் அல்லது ஒரு சொடக்கு நேரம் ஆகும். இதன்மூலம் அ (1 மாத்திரை), ஆ (2 மாத்திரைகள்) என்று குறிலையும் நெடிலையும் வேறுபடுத்திச் சொல்லித் தரலாம். இதற்கு ஹ¥ஸ்டன் பாரதி கலைமன்றத்தின் முதல் நிலை, இரண்டாம் நிலை பாடப்பகுதியைப் பயன்படுத்தலாம். இவ்வாறு எழுத்துக்களைக் கற்றபின் வாசித்தல் நிலைக்குச் செல்லலாம்.\nகுழப்பும் எழுத்துக்கள் கீழே தரப்பட்டுள்ளன. இவற்றை திருப்பித் திருப்பிச் சரியாகச் சொல்லிப் பழக வேண்டும்.\nபல், முள், தமிழ், கல், வாள், தாழ்\nநன்றி, பன்றி, தண்ணீர், சாந்தி\nமரம், மறதி, பிறகு, கரம்\nதனிப்பட்ட எழுத்துக்களின் உச்சரிப்பை மனதிற்கொண்டு முதலில் இரண்டு எழுத்து வார்த்தைகள், பின்னர் மூன்று எழுத்து வார்த்தைகள் என்று வார்த்தைகளை எழுத்துக் கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுக்கலாம். 'சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்' என்பது போல நாவில் எழுத்துகளையும், வார்த்தைகளையும் உச்சரித்துப் பழகிக் கொண்டே இருந்தால் தான் தமிழ் வாசிப்பதில் முன்னேற்றம் காண முடியும். பின்னர் 4, 5 எழுத்து வ��ர்த்தைகளை வாசித்துப் பழக வேண்டும். இந்நிலையை முடிக்கும் தறுவாயில் எந்த வார்த்தையையும் எழுத்துக்கூட்டி வாசிக்க முடியும் என்ற நிலைக்குக் குழந்தைகள் முன்னேற வேண்டும். இந்நிலையில், வாசிக்கும் வார்த்தையின் பொருள் (அர்த்தம்) தெரிந்திருக்க வேண்டு மென்பது அவசியமில்லை. இந்நிலையை முடிப்பதற்கு பாரதி கலைமன்றப் பள்ளியின் 3, 4வது நிலைகளுக்கான பாடப்பகுதிகளைப் பயன்படுத்தலாம்.\nஇந்த நிலையில் சின்னச் சின்ன வாக்கியங்களை முதலில் வாசிக்கவும் பின்னர் கொஞ்சம் விரைவாகப் படிக்கவும் பயிற்சி தர வேண்டும். சின்ன வாக்கியங்களைப் படித்துப் பழகும் போது அதிலுள்ள ஒவ்வொரு வார்த்தையின் பொருளும் தெரிந்திருக்க வேண்டியதில்லை. பிழைகளைக் குறைத்துக் குறைத்து இறுதியில் பிழையில்லாமல் வாசிக்கக் கற்றுக் கொடுப்பதே முதல் குறிக்கோளாக இருக்க வேண்டும். ஓரளவுக்குச் சரளமாக வாசிக்கத் தெரிந்தபின், ஒரு முழு சொற்றொடரின் (sentence) பொருளையோ, அல்லது ஒரு முழுப் பத்தியின் (paragraph) பொருளையோ ஆங்கிலத்தில் குழந்தைகளைச் சொல்ல வைக்கலாம். இதற்கு சிறிய, சுவையான கதைகளைத் தேர்வு செய்து சொல்லித் தரலாம். இதன் மூலமாகக் குழந்தைகளுக்கு தமிழ்க் கதைகள் படிக்கும் ஆர்வத்தை வளர்க்கலாம். இதற்கு ஒரு உதாரணம் இங்கே தருகிறேன்..\nஒருநாள் ஒரு நாய் கறிக்கடைக்குப் போய் எலும்பு ஒன்றை எடுத்துக் கொண்டு ஓடியது. போகிற வழியில் ஓர் ஆறு இருந்தது. அந்த ஆற்றின் மேல் ஒரு பாலம் இருந்தது. நாய் பாலத்தின் மேலிருந்து கீழே எட்டிப் பார்த்தது. ஆற்றுத் தண்ணீருக்குள் ஒரு நாய் வாயில் எலும்புடன் இருப்பது போல் தோன்றியது. அப்போது அந்த நாய் தனக்குள் 'ஆற்றில் ஒரு நாய் இருக்கிறது. அதன் வாயில் உள்ள எலும்பைப் பிடுங்க வேண்டும்' என்று நினைத்தது. உடனே வாயைத் திறந்து தண்ணீருக்குள் இருந்த நாயைப் பார்த்துக் குரைத்தது. உடனே வாயில் இருந்த எலும்பு தண்ணீருக்குள் விழுந்தது. பின்னர் நாய் வருத்தத்துடன் வீட்டுக்குப் போனது.\nஎட்டிப் பார்த்தது Looked over\nபிடுங்க வேண்டும் Take away\nபடித்த கதையை ஆங்கிலத்தில் சொல் (Tell the story in English)\nகேள்விகள் (முடிந்த வரை தமிழில்):\n1. இந்தக் கதையின் மூலம் நீ தெரிந்து கொண்ட கருத்து என்ன\n2. நாய் எதற்காகக் குரைத்தது\nசரியான தமிழ்ச்சொல்லைச் சொடுக்கி கண்டுபிடி:\nநால் நாழ் நாள் ணாழ் னாள்\nபாழ��் பாலம் பாளம் பலாம்\nஎழும்பு ஏழும்பு எளும்பு எலும்பு\nகரிக்கடை கரீக்கடை கறீக்கடை கறிக்கடை\nதந்நீர் தன்னீர் தண்ணிர் தண்ணீர் தண்நீர்\nஅறு அரு ஆறு ஆறூ அறூ\nசொற்களைப் பொருத்துக (Find the match):\nவருத்தம் X மகிழ்ச்சி (சந்தோஷம்)\nஎடுத்து X கீழே போட்டு\nபேசுவதற்கான தலைப்புகள் (முடிந்தவரை தமிழில்)\nநாய், பாலம், வீடு, ஆறு, எலும்பு, தண்ணீர்\nஇதோடு கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று காலங்கள் பற்றியும், உயர்திணை, அ·றிணை பற்றியும், ஒருமை, பன்மை பற்றியும் உதாரணங்கள் காட்டி சொல்லித் தரலாம்.\nமேலே கொடுத்த பாடப்பகுதியை ஒரு வகுப்பில் (60-90 min) சொல்லித் தரலாம். இன்னும் பல சிறுகதைகளை 'தென்றல்' இளம்தென்றல் பகுதியிலிருந்து பெற்று, மேற்சொன்ன முறைப்படி பயிற்சிகளை அமைத்து ஒவ்வொரு வாரமும் சொல்லித் தரலாம்.\nஇந்த நிலையில் குழந்தைகள் நல்ல முறையில் தமிழ் வாசிக்கக் கற்றுக் கொண்டு பின்னர் தானாகவே புத்தகங்களை எடுத்துக் கதைகள் படிக்கச் செய்வதாகும். இது சமயம், படிக்கும் வார்த்தைகளின் அர்த்தம் தெரிந்தாக வேண்டும். பின்னர் படித்த பகுதிகளைப் பயன்படுத்தி கட்டுரைகள் எழுதுவது, ஒரு பொருளைப் பற்றிப் பேசுவது போன்றவற்றைச் சொல்லித் தரலாம். முதலில் சின்னச் சின்ன வாக்கியங்களைக் கொண்ட கதைகளையும் பின்னர் போகப் போக பெரிய வாக்கியங்களை உள்ள கதைகளையும் தேர்வு செய்த தமிழ் கற்கும் திறனை படிப்படியாகக் கூட்டலாம். பல இணையதளங்களில் குழந்தைகளுக்கான சிறுகதைத் தொகுப்பு களைப் பெறலாம்.\nஆகவே மேற்சொன்ன முறைகளைப் பின்பற்றி குழந்தைகளைப் பக்கத்தில் வைத்து தமிழ் படிக்கவும் பேசவும் கற்றுக் கொடுக்கலாம். இதன்படி நமது குறிக்கோளை அதாவது நமது குழந்தைகளுக்கு தமிழ் கற்றுத்தரும் எண்ணத்தை நிறைவேற்றலாம். தமிழ் கற்பதற்கு பிள்ளைகளைத் தமிழ் பள்ளிகளுக்கு அனுப்புவது நல்லது. அங்கு மற்றக் குழந்தைகளோடு பேசிப் பழகும் வாய்ப்பு உண்டு. தமிழ்ப் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை என்ற காரணத்தால் தமிழ் கற்றுக் கொடுப்பதை நிறுத்த வேண்டாம். 'வா பக்கத்தில் கற்கலாம்' முறைப்படி வீட்டிலேயே சொல்லிக் கொடுக்கலாம். இதனால் குழந்தைகளுடனான நெருக்கமும் வளரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/12/blog-post_31.html", "date_download": "2020-01-25T03:47:14Z", "digest": "sha1:CZ4FYJ4REG3U2PNT2LNUD3U4CBENVGR5", "length": 34942, "nlines": 50, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Tamil Article.Kalvisolai.Com | கல்விச்சோலை : முதுமை: சுகமா? சுமையா?", "raw_content": "\n சு வாசிப்பதை போல நேசிப்பதே நிஜமான அன்பு. இத்தகைய அன்புக்கு சொந்தக்காரர்களாக இருப்போர் நம் பெற்றோர். இவர்களை தெய்வங்களாக தொழுவோரும் உள்ளனர். அதேசமயத்தில், முதுமையை சுமையாக கருதி பெற்றோரை தூக்கி எறிவோரும் இருக்கிறார்கள். பண்டைக்காலத்தில் முதியோரின் சொல் மந்திரமாக மதிக்கப்பட்டது. ஒரு குடும்பத்தில் எந்தவொரு முடிவையும் அவர்களே எடுத்தனர். அதன் விளைவு, சிறந்த பயனை தந்தது. ஆனால் இன்றைக்கு நிலைமை தலைகீழாக மாறி விட்டது. முதியோரின் வார்த்தைகள் அலட்சியப்படுத்தப்படுவதோடு, தங்களது மகன், மகள், மருமகன், மருமகள், பேரன், பேத்திகள் என அனைவராலும் அவர்கள் அவமானப்படுத்தப்படுகின்றனர். கணவன், மனைவி, குழந்தைகள் என குறுகிய வட்டத்தில் வாழ்க்கை பயணம் நகர்ந்து கொண்டிருக்கிறது. அனுபவம் வாய்ந்த முதியோரின் அறிவுரை பேரன், பேத்திகளுக்கு கிடைப்பதில்லை. தாத்தா, பாட்டியின் அரவணைப்பு இல்லாததால், வளர்ந்து வாலிபர்கள் ஆனவுடன் கால்போன போக்கில் சென்று தங்களது வாழ்க்கை பயணத்தை வீணாக முடித்து கொள்கின்றனர். அன்பு இன்றி இதயம் இறுகி விடுகிறது. உலகில் உதித்த நாளில் இருந்து, நம்மை சீராட்டி பாராட்டி வளர்க்கும் பெற்றோரின் உழைப்பை அட்டைப்பூச்சியாய் உறிஞ்சு வளர்கிறார்கள். ஆனால் அவர்கள் தள்ளாடும் போது, தவிக்க விட்டு விடுகின்றனர். பெற்றோரின் சொத்துக்கள், தங்களுக்கு தான் சொந்தம் என்று உரிமை கொண்டாடி எடுத்து கொள்கின்றனர். அதன்பிறகு தங்களது பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுவோரும் உண்டு. வயதான காலத்தில் ஒவ்வொரு பெற்றோரும் தனது மகன் அல்லது மகள் அன்பாக, ஆறுதலாக ஒரு வார்த்தை பாசமாக பேச மாட்டார்களா என்ற ஏக்கத்தில் இருப்பார்கள். ஆனால் அது கிடைக்காத பட்சத்தில், மனம் நொந்து வெந்து விடுகிறது. இன்றைய இளைய தலைமுறையினருக்கு பெற்றோர் மீதான பாசம் என்பது தூரமாகி கொண்டிருக்கிறது. வயதான பெற்றோரை, பாரமாக கருதும் மனப்போக்கு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அதாவது பெற்றோரின் 5 ஏக்கர் நிலத்தை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு எழுதி வாங்கி கொண்டு, அவர்களின் 2 மகன்களும் கவனிக்காமல் தவி���்கவிட்டனர். கீழ்பென்னாத்தூர் தாலுகா வேடநத்தம் கிராமத்தை சேர்ந்த விவசாயி கண்ணன் (வயது 75)-பூங்காவனம் தம்பதி தான் அவர்கள். தங்களுக்கு நேர்ந்த கொடுமையை புகாராக கலெக்டர் கந்தசாமியிடம் கொடுத்தனர். அதன்பேரில் களம் இறங்கிய கலெக்டர், பெற்றோர்- மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச்சட்டத்தின் கீழ் கண்ணன் அவரது மகன்களுக்கு எழுதி கொடுத்த செட்டில்மென்ட் பத்திரப்பதிவு ரத்து செய்தார். மேலும் கண்ணன் பெயரில் 2.15 ஏக்கரும், பூங்காவனம் பெயரில் 2.85 ஏக்கரும் பட்டா மாற்றம் செய்து கொடுக்கப்பட்டது. தற்போது சொத்து அவர்களுக்கு சொந்தமாகி விட்டது. வயதான அந்த தம்பதியின் முகத்தில் புன்னகை எட்டி பார்த்தது. இதேபோல் இன்னும் எத்தனையோ கண்ணனும், பூங்காவனமும் சாலையோரத்தில் சஞ்சலப்பட்டு கொண்டிருக்கின்றனர். சொத்துகளை எழுதி வாங்கி கொண்டு மகனும், மகளும் செய்த கொடுமைகளை மனதுக்குள்ளே பூட்டி வைத்து புழுங்கி கொண்டிருக்கின்றனர். ஒரு வேளை சாப்பாட்டுக்கே வழியில்லாமல், பிறரிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தனக்கு தராவிட்டாலும் பரவாயில்லை தனது மகனோ, மகளோ சந்தோஷமாக வாழட்டும் என்ற எண்ணத்தில் நடமாடும் பிணமாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்களை போன்றோரை கணக்கெடுத்து, அவர்களின் நிலையை மாற்றுவது என்பது கடினம் தான். அதேநேரத்தில் சொத்துக்களை எழுதி வாங்கி கொண்டு சொந்தம் இல்லை என்று உதறி தள்ளும் கல்நெஞ்சம் படைத்த மகனுக்கும், மகளுக்கும் இதுபோன்ற சவுக்கடி கொடுப்பது அவசியம் தான். அன்பு, பாசம், நேசம் ஆகியவற்றுக்கு பயிற்சி அளிக்க முடியாது. இது, மனநிலை சார்ந்த விஷம் ஆகும். பெற்றோரின் முதுமை அவர்களின் மகன், மகள்களுக்கு சுமையாக தெரிகிறது. உண்மையாகவே அது சுமை அல்ல. அவர்களை சுமப்பது ஒரு சுகமான அனுபவமே. பல்வேறு பிரச்சினைகளுக்கு முதியோரால் முற்றுப்புள்ளி வைக்க முடியும். எனவே மனதை இளக வைத்து, அதில் முதுமையை மகுடம் சூட்ட வேண்டும். அப்போது தான் கண்ணன்-பூங்காவனம் போன்றோர் உருவாகாமல் தடுக்க முடியும். -தாமிரன்\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்���...\n‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...\nசெங்கொடிக் கவிஞன்| பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்| கவிஞர் வைரமுத்த நாளை(அக்டோபர் 8-ந்தேதி)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு நாள்| பள...\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...\nகுழந்தைகளுக்கு தேவை கல்வி சுதந்திரம்\nகுழந்தைகளுக்கு தேவை கல்வி சுதந்திரம் பெ.ஆரோக்கியசாமி, பள்ளி தலைமை ஆசிரியர் இன்றைய பெற்றோர் அனைவருக்கும் தங்கள் குழந்தைகளை எப்படியாவது ...\n த மிழர்களின் பாரம்பரிய பொழுதுபோக்கு விளையாட்டுகளில் ஒன்று சேவல் சண்டை. சாவக்கட்டு, சேவச்ச...\n​ வறுமையில் வாடும் இந்தியா | முனைவர் பிரகாஷ் | சர்வதேச வறுமைக் குறியீடு குறித்த ஆய்வில், உலகில் உள்ள வளர்ந்து வரும் 118 நாடுகளில் இந்திய...\nகவிதை வானில் கருத்துச் சூரியன்\nகவிதை வானில் கருத்துச் சூரியன் கண்ணதாசன் கவிஞர் ரவிபாரதி தாலாட்டு பருவத்தில் இருந்து தள்ளாடும் வயது வரை தமிழர்களின் செவிகளில் ஒலித்து...\nவீரமங்கை வேலு நாச்சியார் வீரமங்கை வேலு நாச்சியார் எம்.குமார், வரலாற்று ஆய்வாளர். இ ன்று (டிசம்பர் 25-ந் தேதி) வீரமங்கை வேலு நாச்ச...\nவிளையாட்டை வினையாக கொள்ள வேண்டாமே...\nவிளையாட்டை வினையாக கொள்ள வேண்டாமே... மிதாலிராஜ் ரமேஷ்பவார் “எ ன்னை பற்றி தவறாக சித்தரித்து இருப்பதால் மிகுந்த வேதனைக்குள்ளாகி இருக்கி...\nகல்வி (28) இளமையில் கல் (18) குழந்தை (15) தமிழ் (11) மருத்துவம் (11) இணையதளம் (10) வெற்றி (10) காந்தி (9) தன்னம்பிக்கை (8) தேர்தல் (8) பெண் (8) மாணவர்கள் (8) இயற்கை (7) இளைஞர் (7) பிளாஸ்டிக் (7) வாழ்க்கை (7) வீடு (7) இந்தியா (6) கலைஞர் (6) படிப்புகள் பல (6) விவேகானந்தர் (6) புத்தாண்டு (5) பெரியார் (5) முதுமை (5) வாஸ்து (5) விவசாயிகள் (5) அரசியல் (4) அறிஞர்கள் (4) எம்.ஜி.ஆர் (4) காவிரி (4) சட்டம் (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தினம் (4) தேர்வு (4) நீட் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) பொருளாதாரம் (4) மனிதநேயம் (4) வங்கி (4) விளையாட்டு (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) குடியுரிமை (3) சர்தார் வல்லபாய��� படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) நேதாஜி (3) பயணங்கள் (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்தகம் (3) பொங்கல் (3) மனித உரிமை (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வள்ளலார் (3) விவசாயம் (3) வீட்டு கடன் (3) ஸ்மார்ட்போன் (3) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திராகாந்தி (2) உடல் பருமன் (2) உணவு (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) எண்ணங்கள் (2) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கற்றல் (2) கலைவாணர் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) சர்க்கரை (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்கோர் (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சூதாட்டம் (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தமிழ் வளர்ச்சி (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) நட்பு (2) நியூட்டன் (2) நீதி (2) நோய் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) பான் கார்டு (2) புற்றுநோய் (2) பெண்கள் (2) போலீஸ் (2) மகிழ்ச்சி (2) மனம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) லஞ்சம் (2) லால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன் (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலைவாய்ப்பு (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) அகதிகள் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அமெரிக்கா (1) அரேபியக் குதிரை (1) அறிவியல் (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உ.வே.சா (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (6) விவேகானந்தர் (6) புத்தாண்டு (5) பெரியார் (5) முதுமை (5) வாஸ்து (5) விவசாயிகள் (5) அரசியல் (4) அறிஞர்கள் (4) எம்.ஜி.ஆர் (4) காவிரி (4) சட்டம் (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தினம் (4) தேர்வு (4) நீட் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) பொருளாதாரம் (4) மன���தநேயம் (4) வங்கி (4) விளையாட்டு (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) குடியுரிமை (3) சர்தார் வல்லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) நேதாஜி (3) பயணங்கள் (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்தகம் (3) பொங்கல் (3) மனித உரிமை (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வள்ளலார் (3) விவசாயம் (3) வீட்டு கடன் (3) ஸ்மார்ட்போன் (3) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திராகாந்தி (2) உடல் பருமன் (2) உணவு (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) எண்ணங்கள் (2) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கற்றல் (2) கலைவாணர் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) சர்க்கரை (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்கோர் (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சூதாட்டம் (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தமிழ் வளர்ச்சி (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) நட்பு (2) நியூட்டன் (2) நீதி (2) நோய் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) பான் கார்டு (2) புற்றுநோய் (2) பெண்கள் (2) போலீஸ் (2) மகிழ்ச்சி (2) மனம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) லஞ்சம் (2) லால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன் (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலைவாய்ப்பு (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) அகதிகள் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அமெரிக்கா (1) அரேபியக் குதிரை (1) அறிவியல் (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உ.வே.சா (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உண்மைத்���ன்மை (1) உதவித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) உள்ளாட்சி (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊழல் (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) எடிசன் (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளாக்வெல் (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒற்றுமை (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கதைகள் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்லூரி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காது (1) கானகம் (1) காரல் மார்க்ஸ் (1) கார்பெட் (1) காற்று (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கீழ்வெண்மணி (1) குடல் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோபம் (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சபரிமலை (1) சமூக வலைத்தளங்கள் (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சாலைகள் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சிவாஜி (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயராஜ்யம் (1) சுற்றுச்சூழல் (1) சுற்றுலா (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செலவு (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜோசப் லிஸ்டர் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) தங்கம் (1) தஞ்சை பெரிய கோவில் (1) தடுப்பணை (1) தட்டான் (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தர்மம் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) திருமணம் (1) திருவள்ளுவர் (1) தீ (1) தீவுக்கோட்டை (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொழில் நுட்பம் (1) தொழில்நுட்பம் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடுகற்கள் (1) நதிநீர் (1) நதிநீா் (1) நம்பிக்கை (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாள் (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூலகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) பகத்சிங் (1) படிப்பறை (1) பட்ஜெட் (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பணமா (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உண்மைத்தன்மை (1) உதவித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) உள்ளாட்சி (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊழல் (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) எடிசன் (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளாக்வெல் (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒற்றுமை (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கதைகள் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்லூரி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவ��மணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காது (1) கானகம் (1) காரல் மார்க்ஸ் (1) கார்பெட் (1) காற்று (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கீழ்வெண்மணி (1) குடல் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோபம் (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சபரிமலை (1) சமூக வலைத்தளங்கள் (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சாலைகள் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சிவாஜி (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயராஜ்யம் (1) சுற்றுச்சூழல் (1) சுற்றுலா (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செலவு (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜோசப் லிஸ்டர் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) தங்கம் (1) தஞ்சை பெரிய கோவில் (1) தடுப்பணை (1) தட்டான் (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தர்மம் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) திருமணம் (1) திருவள்ளுவர் (1) தீ (1) தீவுக்கோட்டை (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொழில் நுட்பம் (1) தொழில்நுட்பம் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடுகற்கள் (1) நதிநீர் (1) நதிநீா் (1) நம்பிக்கை (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாள் (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூலகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) பகத்சிங் (1) படிப்பறை (1) பட்ஜெட் (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பணமா குணமா (1) பணம் (1) பண்பாடு (1) பதிவுத்துறை (1) பனைத்தொழில் (1) பயணம் (1) பயிற்சி (1) பருவநிலை (1) பறவை (1) பழமொழி (1) பா.ஜ.க (1) பாகிஸ்தான் (1) பாரதிதாசன் (1) பார்த்தசாரதி (1) பாலித்தீன் (1) பாலையா (1) பாளையக்காரர்கள் (1) பாஸ்வேர்டு (1) பிரக்யா (1) பிரிவுகள் சில (1) பிளாஸ்மா (1) புகை (1) புதன் கிரகம் (1) புதுவை (1) புத்த மதம் (1) புத்தகங்கள் (1) புரட்சி (1) புறா (1) பெண்களின் பாதுகாப்பு (1) பெண்ணுரிமை (1) பெண்மை (1) பென்னிகுயிக் (1) பெற்றோர் (1) பேனர் (1) பொது ஒழுங்குமுறை (1) பொதுச் சொத்து (1) பொருளியல் (1) பொறாமை (1) போதை (1) ம.பொ.சி (1) மகளிர் (1) மக்கள் (1) மக்கள் தொகை (1) மக்கள் மனநலம் (1) மக்கள்தொகை (1) மசோதா (1) மண் பாண்டத்தொழில் (1) மதிப்பெண் (1) மது (1) மத்திய பணியாளர் தேர்வாணையம் (1) மன அமைதி (1) மன அழுத்தம் (1) மனப்பாடம் (1) மனித நேயம் (1) மனித வளம் (1) மரண தண்டனை (1) மர்லின் மன்றோ (1) மறுமலர்ச்சி (1) மலாலா (1) மலை (1) மாசுபாடு (1) மாடு (1) மாதவிடாய் (1) மானுடவியல் (1) மார்ட்டின் (1) மார்ட்டின் லூதர்கிங் (1) மாற்றுத்திறனாளி (1) மாவட்டம் (1) முட்டை (1) முதலீடு (1) முதியோர் (1) முத்து (1) முன்னேற்றம் (1) முயற்சி (1) முல்லைப் பெரியாறு (1) முஷரப் (1) மூடுபனி (1) மேட்டூர் அணை (1) மேரி கியூரி (1) யானை (1) யுடியூப் (1) யுரேகா (1) யூ.ஜி.சி (1) யூ.பி.எஸ்.சி (1) யோகா (1) ரக்ஞானந்தா (1) ரபேல் தீர்ப்பு (1) ரமண மகரிஷி (1) ராகேஷ் ஷர்மா (1) ராஜாஜி (1) ராணுவம் (1) ராமகிருஷ்ணர் (1) ராமலிங்கம் பிள்ளை (1) ராமானுஜன் (1) ரிசர்வ் வங்கி (1) ரியல் எஸ்டேட் (1) ரூபாய் (1) ரோபோ (1) லட்சுமி சந்த் ஜெயின் (1) லாலா லஜபதிராய் (1) லோக்பால் (1) வ.உ.சி (1) வக்கீல் (1) வடகொரியா (1) வணிகவியல் துறை (1) வன்முறை (1) வரிச்சலுகை (1) வருமானவரி (1) வழிப்பறி (1) வாக்காளர் தினம் (1) வாசிக்கும் பழக்கம் (1) வாஜ்பாய் (1) வாணிபம் (1) வானொலி (1) வால்ட் டிஸ்னி (1) வால்பேப்பர் (1) வாழை (1) வாழ்த்து அட்டை (1) விசுவநாததாஸ் (1) விஞ்ஞான உலகம் (1) விஞ்ஞானி (1) விடுமுறை (1) விண்கலன் (1) விண்கலம் (1) விதி (1) விபத்துகள் (1) விமானப்படை (1) விமானம் (1) விராட் கோலி (1) விளாதிமிர் புதின் (1) விழுப்புரம் (1) விஸ்வேசுவரய்யா (1) வீடு விற்பனை (1) வீர வணக்கநாள் (1) வீரமாமுனிவர் (1) வெங்காயம் (1) வெடிகுண்டு (1) வெளியுறவு (1) வேர்ட் (1) வேலு நாச்சியார் (1) வேலை (1) வேலை நிறுத்தம் (1) வேலை வாய்ப்பு (1) வைஃபை (1) வைகை (1) ஷியாம் பெனகல் (1) ஷோபனாரவி (1) ஸ்டீபன் ஹாக்கிங் (1) ஸ்டெம் செல் (1) ஹெல்மெட் (1) ஹைட்ரஜன் (1) ஹோமி ஜெஹாங்கீர் பாபா (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://femme-today.info/ta/psychology/tales/istoriya-tsifr-v-kitae/", "date_download": "2020-01-25T03:26:47Z", "digest": "sha1:5CEZVLG7Y5KIBZ6BHJQ4HWHDR5M4BHTR", "length": 26791, "nlines": 323, "source_domain": "femme-today.info", "title": "உளவியல்", "raw_content": "\nஎப்படி தனியாக மன பெண்ணின் வெளியே\nஅமைதி குடும்ப. வாட்ச் ஆன்லைன் \"ஹட் டாடாவுக்கு வழங்கியது\". சீசன் 6, 2017 12.25.2017 சமீபத்திய வெளியீடு №15\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nகையாளுதல் இரகசியங்களை - புகையிலை (புகை) வரைவு பொதுக் காரண\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 24/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 17\nவீட்டில் மெல்லிய மற்றும் cellulite க்கான மடக்கு.\nவிளையாட்டு Klondike லாஸ்ட் பயணம் பற்றி எல்லாம்\n2018 தங்கள் கைகளால் கிறிஸ்துமஸ் கைவினை\nஒரு விளக்கம் மற்றும் இலவச திட்டங்கள் கொண்டு பெண்களுக்கு பின்னல் ஊசிகள் கார்டிகன்\nபெண்களுக்கு சூழ்நிலையில் பிறந்த நாள், குளிர் வீட்டில்\nமீன் கொண்டு ருசியான பை செய்முறையை - ரஷியன் சமையல் ஒரு எளிய செய்முறையை\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nபுகைப்படங்கள், எளிய மற்றும் சுவையான கொண்டு கோடை சாலட் சமையல்.\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 24/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 17\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nதள்ளுபடிகள் மற்றும் ஷாப்பிங் கூப்பன்கள்\nசீன பண்பாடு நெருக்கமான அறிந்துள்து மற்றும் சீன தொடர்பு கொள்ள தொடங்குகிறது எவரும், சீன வாழ்வின் அனைத்து பகுதிகளில் டிஜிட்டல் குறியீடுகளைக் கொண்டு ஊடுருவியுள���ளபோதிலும் எப்படி குறிப்பிடுகிறார். அது தத்துவம், மருத்துவம், இசை அல்லது கட்டிடக்கலை கொள்கைகளை உள்ளது என்பதை சாதாரண சீன கனவுகள் எட்டு சொந்த தொலைபேசி எண், 4 எதிராக கைதிகள் அல்லது ஒப்பந்தத்தில் எண்கள் ஒரு நல்ல கலவையை தேர்வு ஒரு ஆரோக்கியமற்ற ஆசை கிடைக்கும்.\nநாங்கள் நகைச்சுவைகளை வாங்கித்தரும் தருணமாக மாறாக மூடநம்பிக்கை விரும்பினால், சீனா எண்கணித செய்வதை கடுமையாக மற்றும் சிந்தனையுடன் கொள்ளப்படுகின்றன.\nசீன மக்களிடையே விழிப்புணர்வை எண்ணிக்கை \"லக்\" எந்த வார்த்தை அதன் உடன்பாடான தீர்மானிக்கப்படுகிறது. எடுத்துக் காட்டாக, எண் 4 எந்த தூரக் கிழக்கு மூடநம்பிக்கைக்கு உயர்வு, பல ஓட்டல்களில் எண் 13. உதாரணமாக நமது பயம் ஒத்த, கொடுத்தார் சொல் \"டை\" (தொனியில் இல்லாமல்), ஒத்த ஒலிகள், மற்றும் நீங்கள் எண் 4 ஒரு அறையில் கண்டுபிடிக்க முடியவில்லை மருத்துவமனைகள், மற்றும் சில நேரங்களில் 4 வது மாடியில்.\nசெல்வம் மற்றும் செழிப்பு ஒரு சின்னமாக - சீனாவில் \"அதிர்ஷ்டம்\" எண்கள் மத்தியில் பாம் எண் 8 வைத்திருக்கிறது. உண்மையில் எண் 8 வார்த்தை உச்சரிப்பு போன்ற உச்சரிப்பில் என்று ஒன்றாக வார்த்தை \"செல்வம்\" உடன், அர்த்தம் \"பணக்கார கிடைக்கும்.\" இந்த மூடநம்பிக்கைக்கு அவர்கள் அதிகாரபூர்வமான மட்டத்தில் புறக்கணிக்கப்பட்ட நடக்காத வண்ணம் பார்த்துக் பிரபலமாக உள்ளது. பெய்ஜிங் ஒலிம்பிக் தொடக்க விழாவில் 08.08.08 அமைக்க என்பதை நாம் நினைவுபடுத்திக்கொள்ள 8:00 PM 8 நிமிடங்கள் மற்றும் 8 விநாடிகள் அது போதுமானதாக.\nமேலும் \"\" சாதகமான எண் - 6 6 காண்டோனீஸ் புதிது அது அர்த்தம் என்ன \"சம்பளம், தொழில் வளர்ச்சி நல்வாழ்த்துக்களையும்.\" 9 ஒரு ஒப்பொலி வார்த்தை நீங்கள் வெற்றிகரமாக திருமணத்தில் மற்றும் வணிக பேரப் பேச்சுகளில் வெல்ல முடியும் என்று ஒரு நல்ல சின்னமாக கருதப்படுகிறது \"நீண்ட, நித்திய\", எனவே. எனினும், எண்கள் 7 மற்றும் 9 இல்லையெனில் அது விரும்பத்தகாத கதை வெளியே வரலாம், குறிப்பாக கவனமாக இருக்க வேண்டும். உண்மையில் ஹாங்காங்கில், அவர்கள் ஒரு முரட்டுத்தனமாக திடீர் என்று வியப்பு போன்ற ஒலி என்று 🙂\nவழி மூலம், மாறுபட்ட சீன பயன் படும் இலக்கங்கள் வித்தியாசமாக உச்சரிக்கப்படுகிறது. எனவே, மூடநம்பிக்கை போன்ற டிஜிட்டல் சின்னங்கள், ஒரு பகுதியில் இருந்து சீனாவில் மற்றொரு வேறுபடலாம்.\nமேலும் காண்க: ரொட்டி பற்றி கொஞ்சம் கதை\nவூவாந் நகரில் லோகோ பட்டியில், வார்த்தைகள் மற்றும் எண்கள் ஒரு நாடகம் கட்டப்பட்டது. சொல் \"பார்\" மற்றும் வார்த்தை 98 ( ) உச்சரிக்கப்படுகிறது அதே உள்ளன - இருவரும் jiǔbā\nஉண்மையில், எண்கள் கையாள்வதில் சீன கற்பனை எல்லையே இல்லை வழிசெலுத்தல் விளையாட்டு டிஜிட்டல் சுருக்கங்கள் நம்பமுடியாத அளவு, ஆங்கிலம் B2B மற்றும் 4U ஒத்த சொல்லாக கட்டப்பட்ட எழுச்சியூட்டியது இளைஞர்கள் மத்தியில் பிரபலமடைந்தது. ஆனால் சீன மேலும் போயிருக்கிறார்கள்: அவர்கள் எண்கள் முழு தண்டனை குறியாக்க நிர்வகிக்க\n இங்கு எப்படி இருக்கிறது. சில சீன வார்த்தைகளைப் ஒலி உண்மையில் எண்கள் உச்சரிப்பில் பொருந்தும். ஆனால் மொழி விளையாட்டு மற்றும் பகுதி homonyms போதுமான - அவருக்கு பதிலாக புள்ளிவிவரங்கள் ஒலி மூலம் குறியாக்கம் வார்த்தைகள் ஆரம்ப ஒலிகள் ஒரு சில பொருந்தும். முதல் பார்வையில் அது மற்றும் விதிகள் கூட பரவலான இருப்பது போல தோன்றுகிறது விளைவாக, யாரும் என்ன நடக்கிறது என்று நினைக்கிறேன் என்று. ஆனால் உண்மையில், முழு வெளிப்பாடு பொருள் சூழலில் புரிந்துகொள்ள முடியும்.\nசில மிகவும் பிரபலமான வெட்டுக்கள் ஏற்கனவே தங்களை இளைஞர்கள் மற்றும் இணைய வழக்குப் குறைந்தது மொழியில் நிறுவப்பட்டது அல்லது அவற்றின். இங்கே எண் மற்றும் சொல் இரண்டுக்கும் இடையேயான மிகவும் பிரபலமான கடித உள்ளன:\n0 ( லிங்) - ஒரு பொதுவான சுருக்கம் நின் (மரியாதை \"நீங்கள்\"). அது மட்டும் மூக்கிலிருந்து அல்லது கெட்ட குளிர் போல் ஒலி என்றாலும் 🙂\n1 (- யீ) - \"ஒன்\" அல்லது போன்ற பொருள்ரீதியாக பயன்படுத்தப்படுகிறது \"அனைத்து, முழு\" ஆனால் கூடுதலாக, படித்து அலகு எண்கள் சொல் புதிது என்று Yao போன்றே படிக்கத் போது \"நீங்கள்» (Yao) வேண்டும் வேண்டும் வேண்டும்.\n2 ( எர்) - காண்டோன்ஸ்ஸில் உள்ள ஒரு வார்த்தை ஒலி ஒன்று போலவே இருக்கிறது - \"எளிதாக\".\n3 ( san) - காண்டோனீஸ் பேச்சுவழக்கில் ஒத்த ஒலி அது வார்த்தை - \"தோன்றும், பிறந்த\", இது ங்கள் எந்த வார்த்தை என்பதன் சுருக்கமாகும் பயன்படுத்தப்படுகிறது.\n4 ( SI) - வார்த்தையின் ஒப்பொலி \"இறக்கின்றனர்.\"\n5 ( wǔ) - வார்த்தை \"I\" இன் ஒப்பொலி (WV), \"வேண்டும்\" (WV) மற்றும் வார்த்தை \"இல்லை\" தடை உள்ள (வு).\nமேலும் காண்க: நல்ல ராட்சதர்கள் பற்றி ஒரு சிறுகதை\n6 ( லியு) - வார்த்தைக்கு இணையாகவும் ஒலிகள் \"போக்கின்\", அதே குறிப்பிட்ட வட்டார ஒரு வார்த்தை ஒப்பொலி என - \"விழும்\", \"சாலை\" அல்லது \"சம்பளம்\". எல் ஒலி தொடங்குகிறது என்று எந்த வார்த்தையின் குறைப்பு.\n7 ( குய்) - கே தொடங்கி வார்த்தைகள் பதிலாக. உதாரணமாக, \"» ஏற கோபம் (ஸியா) »(qǐ) அல்லது\" (Qi).\n8 ( BA) - \"பணக்கார\" ஒப்பொலி வார்த்தைகள், அத்துடன் ஒலி ஆ, எ.கா., இன்மைக்கான தொடங்கி எந்த வார்த்தை குறைத்து .\n9 ( jiǔ) - \"நீண்ட\" சொல் ஒலி இதேபோன்ற . அது ஜே சில வார்த்தைகளை ஒரு சுருக்கம் பயன்படுத்த முடியும்.\nஇப்போது, இந்த அறிவு ஆயுதம், நீங்கள் பின்வரும் பிரபலமான எண் முதலெழுத்துச் அர்த்தப்படுத்திக் கொள்வது முயற்சி செய்யலாம்:\nஉள்ள) இரண்டு காதலர்கள் எஸ்எம்எஸ் பாராட்டுதலை பெறுகிறார்: 07.456 பதில் 8137 ஆகும்\nஉரைநடை தங்கள் பெற்றோர்களிடம் இருந்து மன்னிப்பு கேட்பது\nவறண்ட முடி துவைக்க உதவிக்காக புல்\n\"ஃபெம்மி இன்று\" - பெண்கள் ஆன்லைன் பத்திரிகை ஜூன் 2014 இல் உருவாக்கப்பட்டது. அவரது கட்டுரையில் அழகு, சுகாதார, பொழுதுபோக்கு உளவியல் குறிக்கிறது.\n\"ப்ளட் மற்றும் கான்கிரீட்: ஒரு லவ் ஸ்டோரி\" Volodarsky (எந்த தணிக்கை தன்மை)\nவாழ்க்கை ACTOR உங்களை BUBNOVA எண்ணிக்கை வரலாறு\nRoksolana. தோற்றம் க்யூரியஸ் கேஸ்.\nகுழு துலா பிராந்தியம் குடிக்க - கதை எழுதி ஷெர்லாக் ஹோம்ஸ்\nவெற்றி பார்க் பற்றிய கதைகள்\nஓ, அந்த முதல் கிரேடில்\nபுதினத்தில் அவனுக்கு \"நம் நேரத்தை ஹீரோஸ்\" மனித ஆன்மாவின் வரலாறு\nXX நூற்றாண்டின் கலை. ஜெர்மன் வெளிப்பாட்டுவாதம். கலை வரலாறு\nபண்டைய கிரேக்கத்தில் கலை பகுதி 2 வரலாறு\nடிராகுலா வரலாறு. யதார்த்தத்திற்கு புனைவிலிருந்து\nஒரு கருத்துரை கருத்து ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nஇத்தளம் Akismet ஸ்பேம் வடிகட்டி பயன்படுத்துகிறது. உங்கள் தரவு கருத்துகள் எப்படி கையாள அறிய .\nகாந்த தூரிகை சாளரம் வழிகாட்டி - சலவை ஜன்னல்கள் புரட்சி\nஅந்த மனிதன் நீங்கள் நேசிக்கிறார் மற்றும் திருமணம் செய்ய வேண்டும் என்று எப்படி தெரியும்\nபெண்கள் ஆடை வசந்த-கோடை காலத்தில் ஃபேஷன் 2017 புகைப்படம்\nஸ்டீபன் Marya Gursky புகைப்படம் மாக்சிம் மற்றும் மட்டுமே\nஆன்மா இந்த நிபுணர் ஆலோசனை, சுவாரஸ்யமான கட்டுரைகளைக் பேச்சு மற்றும் நண்பர்களுடன் வேடிக்கையாக செலவு நேரம�� - தகவல் பெண்கள் பத்திரிகை ஃபெம்மி இன்று கருத்துகளுக்கு\nநாம் சமூக உள்ளன. நெட்வொர்க்கிங்\nபெண்கள் பத்திரிகை \"ஃபெம்மி இன்று\" © 2014-2018\nநாங்கள் எங்கள் தளத்தில் சிறந்த பிரதிநிதித்துவம் குக்கீகளைப் பயன்படுத்துவோம். நீங்கள் தளத்தில் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றால், நாங்கள் உங்களுக்கு அது மகிழ்ச்சியாக என்று ஏற்றுக்கொள்ளும். சரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/tag/%E0%AE%95%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-01-25T02:33:01Z", "digest": "sha1:EJP6PQDA675VJXZGVJWIBDXJDPD6BDFZ", "length": 13660, "nlines": 154, "source_domain": "nadappu.com", "title": "கே.எஸ்.ராதாகிருஷ்ணன் Archives | nadappu.com", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஜெர்மனியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழப்பு..\nபுகழ் பெற்ற நெல்லையப்பர் கோயிலில் லட்சத்தீப திருவிழா..\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்கள் தகுதி நீக்கம்\n35 கோடி ஆண்டு வரலாறு கொண்டு கடலுக்குள் கம்பீரமாக நிற்கும் அடுக்குப்பாறை..\nஉலகளாவிய ஜனநாயக அட்டவணையில், இந்தியாவிற்கு 51-வது இடம்..\nதேளி மாவட்ட ஆவின் தலைவராக ஓ.ராஜா நியமனத்தை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்தது..\nஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 28ம் தேதி டெல்டா பகுதிகளில் திமுக கண்டன போராட்டம்..\nசமூக வலைத்தளங்களில் ஆபாச கருத்துகளை பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை : உயர்நீதிமன்றம் உத்தரவு..\nசீனாவின் கொரோனா வைரஸ் பாதிப்பு இறந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்வு…\nகுடியுரிமை போன்ற முக்கிய பிரச்சினையில் ரஜினியின் கருத்து என்ன-: கார்த்தி சிதம்பரம் கேள்வி..\nTag: கே.எஸ்.ராதாகிருஷ்ணன், கோவில்பட்டி, திமுக, வி.பி.சிங்\nநீங்கா நினைவுகள்: வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்\nநீங்கா நினைவுகளாக இன்றும் பளிச்சிடுகிறது…….————————————————-கடந்த 1989இல் தமிழகத்தில் நடந்த சட்டமன்ற… Posted by Radhakrishnan KS on Wednesday, 26 December 2018\nநீண்டநாட்களாக சந்திக்க நினைத்த கவிஞர்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன்\nநான் நீண்டநாட்களாக சந்திக்க வேண்டுமென்று நினைத்த கவிஞர். க்ருஷாங்கினியை சந்திக்கும் வாய்ப்பு இன்று (24-9-2018)கிட்டியது. க்ருஷாங்கினி என்னும் புனைப் பெயரில் எழுதிவரும் ப்ருந்தா...\nதிமுகவுக்கு அண்ணா விதை போட்ட வீடு…\nஇன்றைக்கு அண்ணாவின் 110வது பி���ந்தநாள். மண்ணடி பகுதியில் உள்ள இந்த படத்தில் உள்ள எண். 7, பவளக்காரத் தெரு (Coral Merchant Street);இங்கு தான் திமுக என்ற விதை அண்ணாவால் விதைக்கப்பட்டது. இன்றைக்கு...\nஇப்போது நரசிம்மராவ் பிரதமர். ஒரு சில மாதங்களுக்கு முன்னால் மன்மோகன் சிங் பிரதமர் என சொல்லித் திரியும் சில புரிதலில்லாத அமைச்சர் இருந்தால் நாடு உருப்பட்ட மாதிரி தான்....\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nகி.ரா அவர்களை நேற்றைக்கு (20/04/2018) அன்று புதுவையில் சந்தித்து அவருடன் நீண்ட நேரம் பேசக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. பல விடயங்களைக் குறித்து விவாதித்தோம். திராவிட புவி அரசியல், தமிழ்...\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nபுகழ் பெற்ற நெல்லையப்பர் கோயிலில் லட்சத்தீப திருவிழா..\n35 கோடி ஆண்டு வரலாறு கொண்டு கடலுக்குள் கம்பீரமாக நிற்கும் அடுக்குப்பாறை..\nமியான்மரில்(பர்மா)கோலாகலமாக கொண்டாடிய மஞ்சுவிரட்டு விழா..\nதிருவண்ணாமலையில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு திருவூடல் திருவிழா\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nவெந்தய டீ-யில் இவளவு மருத்துவ குணங்களா..\nவாய் நாற்றம் நீங்கி… பற்கள் பளபளக்க….\nபப்பாளியின் அளப்பறிய மருத்துவப் பண்புகள்…\nஏழைகளின் “எனர்ஜி” : ‘கடலை மிட்டாய்’…\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்ட���ில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nதமிழக எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது..\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nhttps://t.co/oG7TDAODKy மியான்மரில்(பர்மா)கோலாகலமாக கொண்டாடிய மஞ்சுவிரட்டு விழா.. https://t.co/43DsMOEubW\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன் https://t.co/88B6A5cxdw\n10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களா..: நபார்டு வங்கியில் வேலை … https://t.co/QfSG4g7XfH\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pudugaithendral.blogspot.com/", "date_download": "2020-01-25T03:17:45Z", "digest": "sha1:C32B3L4XLVK3WFBXU2O6HJOMQP5QBZK3", "length": 26414, "nlines": 199, "source_domain": "pudugaithendral.blogspot.com", "title": "புதுகைத் தென்றல்", "raw_content": "\nவீசும் போது நான் தென்றல் காற்று. காற்றுக்கென்ன வேலி\nநல்லூரை நோக்கி - பாகம் 3\nபலமுறை போய் வந்த இடமென்றாலும் அயித்தானுக்கு நான் என்னவோ புதிதாக அங்கே செல்வது போலத்தான் ஒரு எண்ணம் :) 2001 பயணம் மாதிரி இதற்கடுத்து இது இப்படி செய்யவேண்டும்னு சொல்லலை, ஆனா தனியாக போகிறாளேன்னு கொஞ்சம் டெர்ரர். எனக்கோ நான் என்ன புது இடத்துக்கா போறேன்னு, இப்படி கலவையான இமோஷன்களுடன் பயண ஏற்பாடுகள்.\nதனது சிம்மை கொடுத்து அங்கே போய் போட்டுக்கோ, ஆக்டிவேட் செய்ய சொல்லிவிட்டேன் என்றார். எனது மொபைலிலிருந்து சிம்மை பின் வைத்து எடுக்க வேண்டும். அதெல்லாம் செய்ததே இல்லை. அங்கே மொபிடெல் கவுண்டரில் கேள்னு சொல்லிட்டார். சரி பாத்துக்கலாம்னு இருந்தேன்.\nசிம் கார்ட் மாத்தினதும் டேடா வந்திரும். ஊபர் புக் செஞ்சுக்கோ\nகார் ஏறினதும் மெசெஜ் வை சரிங்க சாமின்னு கலாயச்சிகிட்டு இருந்தேன்.\nடான்ஸ் கிளாஸ் முடிஞ்சதும் என்னை பிக் அப் செய்து வீட்டுக்கு போய் சாப்பிட்டு என்னுடன் ஏர்போர்ட் வரை வருவதாக இருந்தது. ஆனால் மதியம் அப்பாயிண்ட்மெண்ட் அர்ஜண்ட்டா வந்துவிட ஏர்போர்ட் ட்ராபிங் ட்ராப் செய்ய வேண்டிய சூழல். அதுக்கென்ன நான் போய்க்கிறேன்னு கேப் புக் செஞ்சு போயாச்சு.\nமட்ட மத்தியானம் கூட்டமே இல்லை இரண்டு மணிக்குள் செக்கின், இமிகிரேஷன், செக்யூரிட்டி செக் எல்லாம் ஆயாச்சு. ஃப்ளைட்ல நாலஞ்சு பேர்தான் இருப்போமோன்னு சந்தேகம் வந்தது. அப்புறம் கூட்டம் வர துவங்கியது.\nஸ்ரீலங்கன் விமான சேவை எனக்கு ரொம்ப பிடிக்க இரண்டு காரணங்கள்.\nடவுன்வேர்ட் கேமரா இருக்கும் அதில் பார்க்கலாம், இன்னொன்னு சாப்பாடு.\nஒரு கேக்,ஃப்ரூட்ஸ் கொஞ்சம்,ஜூஸ் பாக்கெட், சாதம் பருப்பு மாதிரி இதோடு அருமையான தேநீர். அதை சிப்படிக்கும் பொழுது கிடைக்கும் ஃபீலே வேற தான். ஆனா கழுதை தேஞ்சு கட்டெறும்பாகியிருக்கு. இப்போ இது மட்டும்தான். ஜூஸ் கிளாஸ்ல தர்றாங்க. டீவில படமெல்லாம் இருக்கு இந்த டவுன்வேர்ட் கேமரா முன்ன ஈசியா இயக்கலாம். இதுல தெரியலை. பக்கத்துல இருந்தவரை கேட்டேன். அவர் முழிச்சதும் சாரின்னுட்டு ஹெட்போனை மாட்டிகிட்டேன். ( இலங்கை விமானத்தில் சுற்றுலாவுக்கு வருபவர்களை விட வியாபாரிகள் தான் அதிகம் )\nவெஜிடபிள் பன். வீடு போய் சேர 7.30 மணி ஆகிடும். தாங்கணுமே. சாப்டாச்சு. ஹெட்போன் போட்டு பாட்டுகேட்டுகிட்டு இருந்தேன். லேண்டிங்கிற்கு தயார் படுத்துமாறு அறிவிப்பு வந்தது. ஆகான்னு முக மலர்ச்சியோட பாத்துகிட்டு இருந்தேன். தாஜ் ஏர்போர்ட் கார்டன் பக்கத்துல அந்த பேக்வாட்டர்ஸின் அழகோட கடல் பக்கத்துலேர்ந்து தரையை நோக்கி விமானம் நுழைய லேண்ட் ஆனதும் செம செம நான் தனியாக இலங்கை வந்தாச்சுன்னு ஒரே குஷி.\nஃப்ளைட்டை விட்டு இறங்கி முன்பு ஒரு முறை அதிபராக இருந்தப்ப ராஜபக்சே அவர்கள் பூமியை முத்தமிட்டது மாதிரி தான் செய்யலை. (இது கொஞ்சம் ஓவரா தோணும் . ஆனா எனது பார்வையில் என் மகிழ்ச்சி கட்டுக்கடங்காமல் இருந்தது.\nநீங்கள் படித்துக் கொண்டிருப்பது ஹஸ்பண்டாலஜி பேராசிரியையின் வலைப்பூ. :) வருகைக்கு மிக்க நன்றி\nஆவக்காய பிரியாணி -16 (1)\nஉலாத்தல் - 16 (4)\nஎன் உலகில் ஆண்கள் (5)\nபகிர்வு - 16 (1)\nபதின்மவயதுக் குழந்தைகளுக்கான பதிவுகள் (3)\nமுக்கியமான பயண அனுபவம். (2)\nஹைதை ஆவக்காய பிரியாணி (8)\nஹைதை ஆவக்காய பிரியாணி -13 (4)\n”வட இந்தியாவைவிட தமிழ்நாடு பாதுகாப்பானது...\nகண்மணியில் எனது நாவல் \"அபூர்வ ராகம்\"...\nவீட்டுக்கு் மாச சாமான் வாங்குவது பெரிய வேலை என்ன சாமான் இருக்கு இதை எல்லாம் பார்க்காம நாம சாமான் வாங்கி வந்தா\nதம்பி ஒரு இமெயில் அனுப்பியிருந்தாப்ல. இந்த புக்கை டவுன்லோட் செஞ்சு படிக்கா... சூப்பரா இருக்குன்னு. அன்னைக்கு மதியம��தான் அம்ருதாம்மா அவங்க ஃ...\nபிறந்த நாள் இன்று பிறந்தநாள் எங்கள் ஆஷிஷ் செல்லத்துக்கு இன்று பிறந்த நாள் எங்கள் அன்புச் செல்லம் எல்லா வளமும் பெற்று பெருவாழ்வு வாழ...\nசேமிப்பு இது ரொம்ப அவசியமான விஷயம். ஆனா பலரும் அதை எப்படி செய்வதுன்னு தெரியாம குழம்பி போய்டுவதால, சேமிக்க முடியாம போயிடும். சேமிப்பு எதிர்க...\nநான் விரும்பும் நடிகை பானுப்ரியா\nபானுப்ரியா நான் மிகவும் விரும்பும் நடிகை. கண்களாலேயே ஜதி சொல்லும் அவரது நடனம் மிக மிக அருமையாக இருக்கும். சிறகு போன்ற உடல்வாகில் ஆடும்போ...\nநான் பொதுவா அடுத்த நாள் காலை சமையலுக்கு தேவையானதை முதல்நாளே நறுக்கி எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்துவிடுவேன். காலையில் சமையல் செய்ய ரொம்ப ஈசியா ...\n எனக்கு ரொம்பப பிடிக்கும். வீட்டில் எப்பவும் ஸ்டாக் இருந்துகிட்டே இருக்கும். சாக்லெட் உடம்புக்கு கெடு...\nகோலம் போடத் தெரிந்தால் போதும் மெஹந்தி போடலாம்.\nமருதோன்றி இலையை மைய்ய அரைத்து உருண்டை உருண்டையாக வைத்துக்கொள்வது எல்லாம் ரொம்ப பழசு. இப்போது மெஹந்தி டிசைன்ஸ்தான். பார்லரில் போய் வைக்க அதிக...\nஆடிப் பெருக்கு சிறப்புப் பதிவு\nஆடி பிறந்தாலே கொண்டாட்டம் தான். பண்டிகைகள் வரிசைக்கட்டி நிற்கும். கோவில்களில் விசேஷம். வீட்டில் விருந்து என ஜாலிதான். ஆடிப்பூரம், ஆடிக்கிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/isl-2019-20-odisha-fc-vs-mumbai-city-fc-match-57-report-018243.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Homeclicks-PKL", "date_download": "2020-01-25T02:55:11Z", "digest": "sha1:ZP3SEHIYV2WDR6MTC5Q3CXCLE5FPYJAD", "length": 22190, "nlines": 414, "source_domain": "tamil.mykhel.com", "title": "ISL 2019-20 : அசத்திய ஒடிசா.. வலுவான மும்பை சிட்டி அணியை அடக்கி வீழ்த்தியது!! | ISL 2019-20 : Odisha FC vs Mumbai City FC match 57 report - myKhel Tamil", "raw_content": "\n» ISL 2019-20 : அசத்திய ஒடிசா.. வலுவான மும்பை சிட்டி அணியை அடக்கி வீழ்த்தியது\nISL 2019-20 : அசத்திய ஒடிசா.. வலுவான மும்பை சிட்டி அணியை அடக்கி வீழ்த்தியது\nபுவனேஸ்வர் : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் ஒடிசா எஃப்சி அணி - மும்பை சிட்டி எஃப்சி அணிகள் இடையே ஆன லீக் போட்டி சனிக்கிழமை அன்று நடைபெற்றது.\nஇந்த பரபரப்பான மோதலில், வலுவான மும்பை சிட்டி அணியை 2 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஒடிசா எஃப்சி அணி அபார வெற்றி பெற்றது.\n6ஆவது சீசன் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 57 ஆம் நாள் ஆட்டம் புவனேஸ்வரில் உள்ள கலிங்���ா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை சிட்டி அணி முதல் பாதி ஆட்டத்தைத் வலது புறமிருந்து தொடங்கியது.\nஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் கடுமையாக மோதின.ஆட்டத்தின் 35 ஆவது நிமிடத்தில் ஒடிசா அணிக்கு கோல் அடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அது நழுவிப் போனது.\nஆட்டத்தின் முதல் பாதி இறுதி வரை இரு அணிகளுமே கோல் அடிக்காததால் 0 - 0 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்றன.\nஇதைத் தொடர்ந்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது ஆட்டத்தின் 48 ஆவது நிமிடத்தில் ஒடிசா அணியின் அரிடேன் அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.\n62 ஆவது நிமிடத்தில் மும்பை அணியில் மாற்றம் செய்யப்பட்டது. 62 ஆவது நிமிடத்தில் ஒடிசா அணியின் டோரன் ஷோரேவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 72 ஆவது நிமிடத்தில் ஒடிசா அணியில் மாற்றம் செய்யப்பட்டது.\n74 ஆவது நிமிடத்தில் ஒடிசா அணியின் சிஸ்கோ ஒரு கோல் அடித்து அசத்தினார். 81 மற்றும் 82 ஆவது நிமிடங்களில் இரு அணிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன.\n84 ஆவது நிமிடத்தில் ஒடிசா அணியின் வினித்துக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 86 ஆவது நிமிடத்தில் ஒடிசா அணியின் அரிடேனுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 87 ஆவது நிமிடத்தில் ஒடிசா அணியில் மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து ஆட்டம் முடிவுக்கு வந்தது.\nஆட்ட நேர முடிவில் 2 - 0 என்ற கோல் கணக்கில் ஒடிசா எஃப்சி அணி மும்பை சிட்டி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.\nISL 2019-20 : ஹைதராபாத் அணியை வீழ்த்தி டாப் 4-இல் இடம் பிடிக்குமா மும்பை சிட்டி அணி\nISL 2019-20 : வீழ்ந்தது சாம்பியன் பெங்களூரு.. மும்பை சிட்டி அணி அதிரடி வெற்றி\nபிளே-ஆஃப் போகணும்னா.. இந்த மேட்ச்சில் ஜெயிக்கணும்.. சிக்கலான நிலையில் மும்பை அணி\nபிளே-ஆஃப் செல்ல தயாராக இருக்கும் மும்பை.. துரத்தி வரும் ஒடிசா.. பரபர ஐஎஸ்எல் போட்டி\nடபுள் கோல்.. மும்பை சிட்டியை தூக்கி அடித்த ஏடிகே.. சூப்பர் வெற்றி\nவெற்றிநடை போடும் மும்பை.. ஏடிகேவை வீழ்த்துமா\nமும்பை அசத்தல் ஆட்டம்.. ஐஎஸ்எல் லீக் போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது\nISL 2019-20 : சொந்த மண்ணில் ஜெயிக்குமா மும்பை எஃப்சி ஹைதராபாத் அணிக்கு எதிரான பரபரப்பான மோதல்\nமும்பை சிட்டி எஃப்சி அணி அபார வெற்றி.. ஜாம்ஷெட்பூர் அணியை ஆதிக்கம் செலுத்தி வீழ்த்தியது\nமுதல் நான்கு ���டங்களைப் பிடிக்க கடும் போட்டி.. ஜாம்ஷெட்பூர் - மும்பை அணிகள் மோதல்\nISL 2019-20 : மும்பை அணி த்ரில் வெற்றி.. பெங்களூரு எஃப்சியை வீழ்த்தியது\nபலமான பெங்களூரு அணியை எதிர்கொள்ளும் மும்பை அணி.. களத்தில் காத்திருக்கும் போர்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n11 hrs ago ISL 2019-20 : 4 கோல்.. அசத்தலாக ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்திய சென்னை.. பிளே-ஆஃப்பை நெருங்கியது\n11 hrs ago இவ்ளோ பெரிய ஸ்கோரை அடிக்க காரணம் இவங்க தான்.. கேப்டன் கோலி செம குஷி.. யாருப்பா அது\n11 hrs ago ISL 2019-20 : ஹைதராபாத் அணியை வீழ்த்தி டாப் 4-இல் இடம் பிடிக்குமா மும்பை சிட்டி அணி\n13 hrs ago நியூசிலாந்தை அடித்து துவம்சம் செய்த இளம் வீரர்கள்.. சிக்ஸ் மழை பொழிந்த இந்திய அணி.. மாஸ் வெற்றி\nNews தேவேந்திர பட்னவீஸ் ஆட்சியில் எனது போன் ஒட்டு கேட்கப்பட்டது.. சஞ்சய் ராவத் பரபரப்பு தகவல்\nLifestyle சனிபகவானால் இன்னைக்கு படாதபாடு படப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nMovies Taana Review: டாணாகாரன் என்றால் போலீஸ்காரன் ஆனால் கம்பீரம் குறைவு\nFinance எச்சரிக்கும் அதிகாரிகள்.. பிரதமர் மோடி அரசுக்கு மேலும் நெருக்கடி அதிகமாகலாம்.. கவலையில் மத்திய அரசு\nAutomobiles பலேனோ ஆர்எஸ் மாடலின் விற்பனை நிறுத்தம்... அதிரடியான முடிவை எடுத்த மாருதி சுசுகி\nTechnology BSNL Rs 1,999 Prepaid Plan: ஜியோவிற்கு டாட்டா: பிஎஸ்என்எல் வழங்கும் 1308ஜிபி டேட்டா.\nEducation 8, 10-வது தேர்ச்சியா ரூ.50 ஆயிரம் ஊதியம் காஞ்சிபுரம் கால்நடைத் துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க\nRead more about: mumbai city fc indian super league football மும்பை சிட்டி எஃப்சி இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து\nICC T20 World Cup 2007 | செப்.24 : முதல் டி 20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி-வீடியோ\nதோனியின் திட்டத்தை பற்றி கசிந்த தகவல்.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்\nஇந்திய அணியின் படுதோல்விக்கு இதான் காரணம்\n1 எஎஸ்வி மெய்ன்ஸ் 05\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nபிரேசில் யு 17 BRA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/category/travel/", "date_download": "2020-01-25T02:47:47Z", "digest": "sha1:2CQ2FJTKO4OXPMGDPPR4ZGHUIYZCZ6CA", "length": 3898, "nlines": 65, "source_domain": "tectheme.com", "title": "Travel Archives - Tectheme - Tamil Technology News, Health & Beauty Tips, Video, Audio, Photos, Movies, Teasers, Trailers, Entertainment and Other Tamil Updates", "raw_content": "\nசெம்பு குடத்தில் தண்ணீர் வைத்து 24 மணி நேரத்தில் நடக்கும் அதிசயம் : வியக்கும் விஞ்ஞானிகள்\nவியக்கும் விஞ்ஞானிகள் அந்தக் காலங்களில் நம் சித்தர்கள் செம்பு குடங்களில் தான் தண்ணீரை பிடித்து வைப்பார்கள். ஆனால் இன்றோ செம்புக் குடங்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன. ஆனால் வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும் அருமையான மினரல் வாட்டர் கிடைத்துவிடும். மாசம் நூற்றுக்கணக்கான ரூபாய்…\nநிலவில் தங்குவதற்கு மனிதர்களை விண்ணிற்கு அனுப்ப நாசா திட்டம்..\nநாங்கள் சந்திரனுக்குப் போகிறோம் – இந்த முறை தங்குவதற்கு” என நாசா அதிகாரபூர்வ அறிவிப்பு நாசா (தேசிய ஏரோநாட்டிக்ஸ் மற்றும் விண்வெளி நிர்வாகம்) சந்திரனில் நீண்ட காலம் தங்குவதற்கு தயாராகி வருகிறது. உலகில் அமெரிக்காதான் நிலவில் முதலில் கால் வைத்து, கொடி நட்டது. 1969 ஜூலை 20ல் மனிதன்…\nகுழந்தைக்கு அடிக்கடி ஏதாவது நோய் வந்துகொண்டே இருக்கிறதா\nGoogle புதிய சேவை; இந்த விஷயத்தில் 6 மணி நேரத்திற்கு முன்பே உங்களுக்கு ALERT\nவிலங்குகள் சாப்பிடுவதற்காக ஹெலிகாப்டர் மூலம் கேரட்டுகள் கொட்டும் ஆஸ்திரேலிய அரசு\nடிக்டாக் செயலிக்கு போட்டியாக புதிய செயலியை இந்தியாவில் அறிமுகம் செய்யும் ஃபேஸ்புக்\nஏசியால் ஏற்படும் சரும வறட்சியிலிருந்து விடுபடும் வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/category/world/", "date_download": "2020-01-25T01:47:24Z", "digest": "sha1:ABHMBFO7A3JUMBSDBJ2HB5RF6AA4I7PH", "length": 11544, "nlines": 114, "source_domain": "tectheme.com", "title": "World Archives - Tectheme - Tamil Technology News, Health & Beauty Tips, Video, Audio, Photos, Movies, Teasers, Trailers, Entertainment and Other Tamil Updates", "raw_content": "\nவிலங்குகள் சாப்பிடுவதற்காக ஹெலிகாப்டர் மூலம் கேரட்டுகள் கொட்டும் ஆஸ்திரேலிய அரசு\nஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் காட்டுத்தீ எரிந்து வருகிறது. ஆயிரக்கணக்கான தீயணைப்புப்படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த காட்டுத்தீயில் இதுவரை 24 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பல ஆயிரக்கணக்கான வன உயிரினங்கள்…\nசந்திரயான் 2 விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிப்பு: ISRO தலைவர் சிவன்\nநிலவுக்கு அருகே தொலைத்தொடர்பை இழந்த விக்ரம் லேண்டரின் இருப்பிடன் குறித்து கண்டறியப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் நிலவுக்கு அருகே தொலைத்தொடர்பை இழந்த விக்ரம் லேண்டரின் இருப்பிடன் குறித்து கண்டறியப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் நிலவுக்கு அருகே தொலைத்தொடர்பை இழந்த விக்ரம் லேண்டரின் இருப்பிடன் குறித்து கண்டறியப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நேற்று அதிகாலை நிலவில் தரையிறங்க முற்பட்டபோது,…\nநிலவை நெருங்கிய விக்ரம் லேண்டரின் சிக்னலை இழந்தது ISRO\nநிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்பட இருந்த விக்ரம் லேண்டரில் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை என்று இஸ்ரோ இயக்குநர் சிவன் அறிவித்துள்ளார் நிலவின் தரைப்பகுதிக்கு 2.1 கி.மீ தொலைவில் விக்ரம் லேண்டர் நெருங்கி வந்த நிலையில் சிக்னல் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது….\nஅன்று ஆடு மேய்த்தவர்.. இன்று ஆட்ட நாயகன் : சாதித்த தமிழன்\nடிஎன்பிஎல் தொடர் மூலம் தமிழகத்திற்கு கிடைத்த அற்புதமான விளையாட்டு வீரராக பார்க்கப்படுகிறார், தொடர் நாயகன் விருது பெற்ற பெரியசாமி. 2019ம் ஆண்டு டிஎன்பிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று முடிந்திருக்கிறது. இறுதிப் போட்டியில் திண்டுக்கல்லை சாய்த்து, கிண்ணத்தை தட்டிச் சென்றிருக்கிறது சென்னை சேப்பாக் கில்லீஸ். தொடரில் அனைவரின் கவனத்தையும்…\nசெம்பு குடத்தில் தண்ணீர் வைத்து 24 மணி நேரத்தில் நடக்கும் அதிசயம் : வியக்கும் விஞ்ஞானிகள்\nவியக்கும் விஞ்ஞானிகள் அந்தக் காலங்களில் நம் சித்தர்கள் செம்பு குடங்களில் தான் தண்ணீரை பிடித்து வைப்பார்கள். ஆனால் இன்றோ செம்புக் குடங்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன. ஆனால் வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும் அருமையான மினரல் வாட்டர் கிடைத்துவிடும். மாசம் நூற்றுக்கணக்கான ரூபாய்…\nஜெட் பேக் மூலம் ஆங்கில கால்வாயை 20 நிமிடத்தில் கடந்து சாதனை\nப்ரெஞ்சு நாட்டை சேர்ந்த ஒருவர், தான் கண்டுபிடித்த ஜெட் பேக் மூலம் ஆங்கில கால்வாயை கடந்து சாதனை படைத்துள்ளார். ஃப்ரெஞ்சு நாட்டைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர் ஃப்ரான்கி சபட்டா (Franky Zapata). முன்னாள் ஜெட்-ஸ்கி (வேகமாக செல்லும் படகு) சாம்பியனான இவர் ஜெட் பேக்குகளை உருவாக்கி அதை பரிசோதித்து பார்த்���ு வந்தார்….\nகடல் நீருக்குள் ராணுவ டாங்கிகள்: ஜோர்டானின் மெய்சிலிர்க்க வைக்கும் அருங்காட்சியகம்\nஆக்குபா கடற்கரையில் அமைந்துள்ள முதலாவது நீருக்குள் இருக்கும் ராணுவ அருங்காட்சியகத்தை ஜோர்டான் திறந்துள்ளது. புதன்கிழமை நடைபெற்ற இந்த திறப்பு விழாவில், டாங்கிகள், படை துருப்புகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் உள்பட நீரில் மூழ்கிய பல ராணுவ வாகனங்களை ஜோர்டான் அரசு இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெற…\nவிரைவில் அமேசானுடன் கைகோர்க்கும் ரிலையன்ஸ் நிறுவனம்…\nஇணைய வர்த்தக நிறுவனமான அமேசான் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் விரைவில் ஒன்றாக இணைந்து தொழில் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸின் ரீடெய்ல் சந்தையின் ஒரு பகுதியை அமேசான் வாங்க பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருவதாக தெரிகிறது. உலக அளவில் இணைய வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கும் வால்மார்ட்,…\nநார்வேயின் கட்டடக்கலைக்கு மகுடம் வைப்பது போல அமைந்திருக்கிறது அந்த சாலை. அட்லாண்டிக் கடல் சாலை என்று அழைக்கப்படும் இதன் நீளம் வெறும் 8.3 கிலோ மீட்டர்தான். இந்தத் தூரத்தைக் கடக்கவே ஒரு மணி நேரமாகும் அந்தளவுக்கு மெதுவாக இதில் செல்ல வேண்டும். நார்வேஜியன் கடல் மேல் வளைந்து நெளிந்து…\nகுழந்தைக்கு அடிக்கடி ஏதாவது நோய் வந்துகொண்டே இருக்கிறதா\nGoogle புதிய சேவை; இந்த விஷயத்தில் 6 மணி நேரத்திற்கு முன்பே உங்களுக்கு ALERT\nவிலங்குகள் சாப்பிடுவதற்காக ஹெலிகாப்டர் மூலம் கேரட்டுகள் கொட்டும் ஆஸ்திரேலிய அரசு\nடிக்டாக் செயலிக்கு போட்டியாக புதிய செயலியை இந்தியாவில் அறிமுகம் செய்யும் ஃபேஸ்புக்\nஏசியால் ஏற்படும் சரும வறட்சியிலிருந்து விடுபடும் வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/new-cinemadetail/parthiban-upset-for-vikatan-awards-6112.html", "date_download": "2020-01-25T02:06:43Z", "digest": "sha1:767AAAQ4PKEBL57I7T7UNRVPT3C5MEB6", "length": 8827, "nlines": 100, "source_domain": "www.cinemainbox.com", "title": "பார்த்திபனை வெறுப்பேத்திய விகடன் விருது!", "raw_content": "\nHome / Cinema News / பார்த்திபனை வெறுப்பேத்திய விகடன் விருது\nபார்த்திபனை வெறுப்பேத்திய விகடன் விருது\nதிரைப்பட நட்சத்திரங்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் விருது வழங்குவது என்பது ஏதோ கலை நிகழ்ச்சியாகிவிட்ட தற்போதைய காலக்கட்டத்தில், பிரபல வாரத இதழான விகடன் சார்பில் வழங்கப்படும் விருது நிகழ்ச்சியால் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் வெறுப்பாகியுள்ளார்.\nபார்த்திபன் தயாரித்து, இயக்கி, நடித்த படம் ‘ஒத்த செருப்பு’. கடந்த ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான தரமான படங்களின் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் இப்படத்தில் ஒரே ஒரு கதாப்பாத்திரம் மட்டுமே படம் முழுவதும் வரும். இப்படி ஒரு புதிய முயற்சியை, ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளும்படியாக இப்படத்தை பார்த்திபன் இயக்கியது தான் இப்படத்தின் சிறப்பம் அம்சம்.\nவிமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வரவேற்பு பெற்ற ‘ஒத்த செருப்பு’ படம் பல்வேறு விருதுகளை வென்றது. குறிப்பாக 2 தேசிய விருதுகளை வென்றதோடு, ஆஸ்கர் விருது தேர்வு பட்டியலிலும் இடம் பிடித்தது. இதுபோக சென்னை சர்வதேச திரைப்பட விழா உள்ளிட்ட பல விருதுகள் இப்படத்திற்கு கிடைத்திருக்கிறது.\nஇந்த நிலையில், சமீபத்தில் வழங்கப்பட்ட விகடன் திரைப்பட விருதுகளில் ‘ஒத்த செருப்பு’ படத்திற்கு எந்த ஒரு விருதும் வழங்கப்படவில்லை.\nஇது குறித்து தனது வருத்தத்தை வெளிப்படுத்தியிருக்கும் பார்த்திபன், ”2 தேசிய விருது+ஆஸ்கர் Eligible list-ல் OS7 ஆனால் விகடனில் இல்லைசிறந்தப் படமே எடுத்தாலும்,அதை சிறந்ததாய் தேர்ந்தெடுக்காதால் வருங்- காலங்களில் விகடனின் விருதுகளை நான் வாங்கிக் கொள்ளப்போவதில்லை. வாழ்நாள் சாதனையாளர் விருதாக உங்கள் கௌரவத்தை ஏற்றுக்கொள்கிறேன்சிறந்தப் படமே எடுத்தாலும்,அதை சிறந்ததாய் தேர்ந்தெடுக்காதால் வருங்- காலங்களில் விகடனின் விருதுகளை நான் வாங்கிக் கொள்ளப்போவதில்லை. வாழ்நாள் சாதனையாளர் விருதாக உங்கள் கௌரவத்தை ஏற்றுக்கொள்கிறேன் அமைதி யாக திரும்பி விட்டே” என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\n2தேசிய விருது+ஆஸ்கர் Eligible list-ல் OS7 ஆனால் விகடனில் இல்லைசிறந்தப் படமே எடுத்தாலும்,அதை சிறந்ததாய் தேர்ந்தெடுக்காதால் வருங்- காலங்களில் விகடனின் விருதுகளை நான் வாங்கிக் கொள்ளப்போவதில்லை. வாழ்நாள் சாதனையாளர் விருதாக உங்கள் கௌரவத்தை ஏற்றுக்கொள்கிறேன்சிறந்தப் படமே எடுத்தாலும்,அதை சிறந்ததாய் தேர்ந்தெடுக்காதால் வருங்- காலங்களில் விகடனின் விருதுகளை நான் வாங்கிக் கொள்ளப்போவதில்லை. வாழ்நாள் சாதனையாளர் விருதாக உங்கள் கௌ���வத்தை ஏற்றுக்கொள்கிறேன்அமைதி யாக திரும்பி விட்டே pic.twitter.com/pdhld19H0g\nவாய்ப்புக்காக 7 நடிகைகள் போட்ட செக்ஸ் டீல் - சிம்பு பட இயக்குநர் வெளியிட்ட ரகசியம்\n“நான் அப்படிப்பட்ட நடிகை அல்ல” - நடிகை சோனா ஸ்டேட்மெண்ட்\nமதுவுக்கு அடிமையான பிரபல தமிழ் நடிகரின் சோகமான பதிவு\nராஜ்கிரணை வருத்தப்பட வைத்த மீனா\nதென்னிந்தியா முழுவதும் இசைப் பயணம் மேற்கொள்ளும் சித் ஸ்ரீராம்\nவாய்ப்புக்காக 7 நடிகைகள் போட்ட செக்ஸ் டீல் - சிம்பு பட இயக்குநர் வெளியிட்ட ரகசியம்\n“நான் அப்படிப்பட்ட நடிகை அல்ல” - நடிகை சோனா ஸ்டேட்மெண்ட்\nமதுவுக்கு அடிமையான பிரபல தமிழ் நடிகரின் சோகமான பதிவு\nராஜ்கிரணை வருத்தப்பட வைத்த மீனா\nதென்னிந்தியா முழுவதும் இசைப் பயணம் மேற்கொள்ளும் சித் ஸ்ரீராம்\n’கே.ஜி.எப் 2’வில் இந்திரா காந்தி - மறைக்கப்பட்ட அரசியல் ரகசியங்கள் வெளியாகுமா\nதமிழகத்தில் மோடி ரத யாத்திரை - பிரம்மாண்ட பேரணியுடன் ஜனவரியில் நடைபெறுகிறது\nமூட்டு வலியால் அவதிப்படுபவர்களுக்கு எளிமையான தீர்வு\nஅதிநவீன வசதிகள் கொண்ட ப்ரோமெட் மருத்துவமனை - அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார்\nசென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் புதிய லைஃப்ஸ்டைல் ஸ்டோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema_gallery/08/112755?ref=right-bar", "date_download": "2020-01-25T01:25:35Z", "digest": "sha1:67AQK2VTWDTG4K2NN2VIVX54MVMZ76KP", "length": 5708, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "சிம்பிளாக மறைந்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்கள் - Cineulagam", "raw_content": "\nஉடல் பருமன், கொழுப்பை குறைத்து 100 வருடங்கள் வாழ வேண்டுமா.. இந்த ஒரு பொருளில் நிகழும் அதிசயம்\nதிரையுலகில் இவர்கள் இருவருக்கும் விஜய் தான் சிக்கல், வெளிப்படையாக கூறிய பிரபல இயக்குனர்\nநடிகை சினேகாவிற்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. மகிழ்ச்சியில் பிரசன்னா வெளியிட்ட பதிவு.. குவியும் வாழ்த்துக்கள்..\nரஜினி 168 படத்தின் தலைப்பு இதுதானா\nகிராமத்து பாட்டியிடம் சிக்கிய நகரத்து பெண்ணின் நிலை... கோபிநாத் படும் அவஸ்தையைப் பாருங்க\nவிஜய்யை தான் திருமணம் செய்ய ஆசைப்பட்டேன்.. என் கணவர் அடித்துவிட்டார்.. உண்மையை போட்டுடைத்த சீரியல் நடிகை\nநடிகை சினேகா-பிரசன்னா ஜோடிக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. மகிழ்ச்சியாக பதிவிட்ட பிரசன்னா\nஅஜித்தின் இந்த படத்தில் நான் ந��ித்திருப்பேன், வெளிப்படையாக கூறிய ரஜினி\nரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகை நஸ்ரியாவா இது- புகைப்படம் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்\nஅழகிய உடையில் கண்ணை கவரும் பிக் பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nமிக கவர்ச்சியான உடையில் ஹாட் போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால்.. புகைப்பட தொகுப்பு\nசிவப்பு நிற மாடர்ன் உடையில் பார்வதி எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nஆடியோ வெளியீட்டிற்கு சிம்பிளாக வந்த நடிகை நபா நடேஷ் போட்டோ ஷுட்\nநடிகை ஆத்மிகா ஹாட் போட்டோஷூட்\nசிம்பிளாக மறைந்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nசிம்பிளாக மறைந்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nஅழகிய உடையில் கண்ணை கவரும் பிக் பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nமிக கவர்ச்சியான உடையில் ஹாட் போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால்.. புகைப்பட தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000005731.html", "date_download": "2020-01-25T03:29:35Z", "digest": "sha1:SDWZAERRYG2MIUKXJMPWE2I632BDYJ4J", "length": 5359, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "அமரதாரா - I, II", "raw_content": "\nஅமரதாரா - I, II\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகடைசிச் சொல் பட்டினத்தார் தமிழ் சமூகத்தில் சமயம் சாதி கோட்பாடு\nSamudra Gupta ஒன்றும் ஒன்றும் மூன்றும் தபால்காரன் (நோபல் பரிசு பெற்ற நாவல்)\nசோதிடப் பேரகராதி நித்தியாவின் அர்த்தமுள்ள மெளனம் அம்ருதா\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruvarmalar.com/kids-stories-682.html", "date_download": "2020-01-25T02:31:52Z", "digest": "sha1:ZUTKQWAEWFS36SXHKN34W2T2FI7T45QR", "length": 5902, "nlines": 51, "source_domain": "www.siruvarmalar.com", "title": "சிறுவர் கதைகள் - அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால் - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nசிறுவர் கதைகள் – அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால்\nசிறுவர் கதைகள் – அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால்\nஇரண்டு தூக்கணாங்குருவிகள் ஒரு கூடு கட்டி, அதில் வசித்து வந்தன. ஒருநாள், இரை தேட அவை இரண்டும் வெளியே போயிருந்த சமயத்தில், ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து தூக்கணாங்குருவியின் கூட்டுக்குள் நுழைந்துகொண்டது.\nசிறிது நேரத்துக்கெல்லாம் ஒரு தூக்கணாங்குருவி பறந்து வந்தது. கூட்டுக்குள் தலையை நுழைத்தது. கூட்டுக்குள் சிட்டுக்குருவி இருப்பதைப் பார்த்துவிட்டு, “குருவி அக்கா. எங்கள் வீட்டில் நுழைந்து எனக்கு இடமில்லாமல் பண்ணிவிட்டாயே. தயவுசெய்து வெளியே போய்விடு” என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டது.\n“போடி போ. உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள். இனிமேல் இது என் வீடு. நான் இதை விட்டுப் போகமாட்டேன்” என்று குருவி மறுத்து விட்டது.\nதூக்கணாங்குருவி அங்கிருந்து வருத்தத்துடனும், யோசனையுடனும் பறந்து போனது.\nசிட்டுக்குருவி, கூட்டில் ஹாயாக உட்கார்ந்து “அப்படிப்போடு………..அப்படிப்போடு” என்று ஜாலியாகக் பாடிக் கொண்டிருந்தது.\nதிடீரென்று தூக்கணாங்குருவிகளின் கூட்டம் பறந்து வந்தது. ஒவ்வொன்றும் ஈரமண்னை அலகில் கொத்தி வந்து, கூட்டின் வாசலைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து பூசின. கூட்டின் வாசல் குறுகிக் கொண்டே போனது.\nமுதலில் சிட்டுக்குருவியின் கழுத்து, அப்புறம் தலைமட்டும், கடைசியாக அலகு என்று தெரிந்துகொண்டே வந்து, கடைசியில் ஒன்றுமே தெரியவில்லை. தூக்கணாங்குருவிகள், சிட்டுக்குருவியை கூட்டுக்குள் வைத்து ஒரேயடியாக அடைத்துப் பூசிவிட்டுப் பறந்து போயின.\nஅடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால் இதுதான் கதி என்று தாமதமாக உணர்ந்த சிட்டுக்குருவி, அந்தக் கூட்டுக்குள்ளேயே மூச்சடைத்து இறந்து போனது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2020/01/10202247/1064653/Pattas-15-release.vpf", "date_download": "2020-01-25T01:42:29Z", "digest": "sha1:WXTKCZUP5BIOFNIWBOKBQ3VPFNNZSMI3", "length": 8005, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "\"பட்டாஸ்\" - ஜன.15 ல் திரைக்கு வருகிறது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"பட்டாஸ்\" - ஜன.15 ல் திரைக்கு வருகிறது\nதுரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள பட்டாஸ் திரைப்படம் ஜனவரி 15 ஆம் தேதி திரைக்கு வருகிறது.\nதுரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள பட்டாஸ் திரைப்படம் ஜனவரி 15 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்திற்கு தணிக்கைக் குழு ' யு ' சான்றிதழ் வழங்கியுள்ளது. தனுசுக்கு ஜோடியாக மெஹரின் பிரிசாண்டா மற்றும் நடிகை சினேகா ஆகியோர் நடித்துள்ளனர். வர்மக் கலையை மையமாக வைத்து உருவாகியுள்ள பட்டாஸ் படத்தில் தனுஷ் அப்பா , மகன் என இரு வேடங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nதேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை\nதோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.\n\"நடிகர் சங்க தேர்தல் தள்ளிப்போக ஐசரி கணேஷ் தான் காரணம்\" - பூச்சி முருகன்\nநடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கில் மேல்முறையீடு செய்யப்போவதாக விஷால் அணியினர் அறிவித்துள்ளனர்.\nநடிகர் ரஜினிக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கலான மனு வாபஸ்\nபெரியாரை அவமதித்ததாக நடிகர் ரஜினிக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n\"நடிகர் சங்க தேர்தல் செல்லாது\" - மறு தேர்தல் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nதென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு மீண்டும் தேர்தல் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n\"வானம் கொட்டட்டும்\" படத்தின் டிரைலர் வெளியீடு - மணிரத்னம், சரத்குமார் ஆகியோர் பங்கேற்பு\nமணிரத்னம் தயாரித்துள்ள \"வானம் கொட்டட்டும்\" படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.\n\"பட்டாஸ்\" வசூல் ரூ.25 கோடி - தயாரிப்பு நிறுவனம் தகவல்\n\"பட்டாஸ்\" திரைப்படம் தற்போது வரை 25 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக பட தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.\n\"பட்டாஸ்\" சண்டைக் காட்சியில் கலக்கிய சினேகா\n\"பட்டாஸ்\" படத்தில் நடிகை சினேகா இடம்பெற்றுள்ள சண்டை காட்சி ஒன்றின் காணொலி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=5432:%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&catid=101:%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&Itemid=1016", "date_download": "2020-01-25T01:34:21Z", "digest": "sha1:THRXYL3KYEGDNQQK75LJAFLKGS3EZLIM", "length": 18395, "nlines": 125, "source_domain": "nidur.info", "title": "குடும்ப நிர்வகிப்பும் பொருளாதாரமும்", "raw_content": "\nHome கட்டுரைகள் பொருளாதாரம் குடும்ப நிர்வகிப்பும் பொருளாதாரமும்\n மனித வாழ்வைப் பல கட்டங்களில் முன்னேற்றி நகர வைத்து அல்லது பின்னோக்கி வீழ்ச்சியை ஏற்படுத்தும் மாபெரும் சக்தியாகத் திகழ்கின்றது. ஒரு வீட்டினதும் நாட்டினதும் தலைவிதியை மாற்றியமைப்பதற்குப் பொருளாதாரத்தின் தேவை அளப்பரியதாகும்.\nமனிதனின் அடிப்படை தேவை,குடும்ப நிறைவு, தளர்வான எண்ண ஓட்டங்கள், ஆரோக்கியமான சிந்தனைகள் முன்னேற்றகரமான தேடல்கள் என்பனவற்றுக்கு நெருக்கடியற்ற நிதியானது முக்கிய அங்கம் வகிக்கும் அதே நேரம், பொருளாதார நிறைவானது உள ஆராக்கியத்துக்கும் துணை செல்கின்றன.\nமனித வாழ்க்கையுடன் இரண்டறக் கலந்துள்ள பொருளாதாரமானது மகிழ்ச்சியையும் துன்பத்தையும் தன்னகத்தே அடக்கியுள்ளது. பொருளாதார செழிப்போ அல்லது அதன் வீழ்ச்சியோ இரண்டுமே குடும்ப வாழ்க்கை வட்டத்தில் சிக்கல்களையும் நெருக்கடியையும் தோற்றுவிக்கும் என்பதில் சிறிதேனும் ஐயமில்லை.\nசாதாரணமாக ஒருவரது தேவைகள், எதிர்பார்ப்புகள் எல்லாம் வளர்ந்து கொண்டேதான் செல்லுமே தவிர தேவைகள் இவ்வளவுதான் என்ற வரையறையோ முற்றுப் புள்ளியோ இல்லை என்றே சொல்லலாம். என்றாலும் உழைப்புக்கு மேலான செலவுகள்தான் (குருவி தலையில் பனங்காயை வைத்தது போல்) பெரும்பாலான குடும்பப் பொ��ுப்பாளிகளுக்குப் பல நெருக்கடிகளை ஏற்படுத்துகிறது.\n\"எவ்வளவு உழைத்தாலும் போதாது\", \"பணத்தில் என்ன பெறுமதி உள்ளது\" இதுதான் இன்றைய வாய்ப்பாடாகவும் யாதார்த்தத்தின் வெளிப்பாடாகவும் உள்ளது. உண்மைதான். சம்பாதிக்கும் கணவன்மார்களுக்கும் குடும்பப் பொறுப்பைச் சமாளிக்க முடியாமல் தடுமாறும் மனைவிமார்களுக்குமே இந்தத் தன்மை புரியும்.\nகூர்ந்து நோக்கினால் மனித வாழ்க்கையானது வெள்ளைத் தாளைப் போன்றது. அழகான முறையில் \"ஹோம் பட்ஜட்\" (Home Budget) செய்வதற்கு பொருளாதார ஸ்திரத்தன்மை அவசியமானது. (சுவர் இருந்தால்தான் சித்திரம் தீட்டலாம்) எமது யாதார்த்த வாழ்க்கையில் எதுவும் வேண்டாம் என்று சொல்வதனை விட இன்னும் வேண்டும் என்ற வார்த்தையே அதிகமாக உள்ளது. ஆனால், தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள போதிய உழைப்பு வருமானம் கைகொடுப்பதில்லை. இதனால் குடும்பத்தில் குழப்பம் சூழ்ந்த ஒரு இறுக்கமான சூழ்நிலை உருவாகிறது. டென்ஷன், மன வேதனை அதிகமாகி எதிர்பாரத்த பொருளாதார வருமானம் நிறைவு பெறாத பட்டசத்தில் குடும்பத்தில் விரிசல்.. கணவன், மனைவிக்கிடையே பிரச்சினை. தர்க்கம் என போய் பிரிவு ஏற்படுவதும் உண்டு.\nபெற்றோர், பிள்ளைகளுக்கிடையில் ஒரு முறுகலான சூழ்நிலை ஏற்படவும் ஏதுவாகிறது.வறுமையும் பொருளாதாரப் பிரச்சினையும் வயிற்றையும் மனதையும் நெருக்கடிக்குள்ளாக்கும் போது குடும்பத்தில் 'அன்பும் பாசமும் நேசமும் பந்திபோட்டு பரிமாறுகிறது' என்ற யாதார்த்தத்துக்கு அப்பாற்பட்ட முறையில் யாராவது கூறமுடியுமா ஒரு விதமான விரக்தி நிலைக்கு தள்ளப்படும் போதுதான் சட்டத்துக்கும் நியாயத்துக்கும் புறம்பான முறையில் பொருளீட்டி சம்பாதித்து, சிக்கலில் மாட்டிக் கொள்வதற்கும் வழி சமைக்கிறது. எப்படி சம்பாதித்தால் என்ன ஒரு விதமான விரக்தி நிலைக்கு தள்ளப்படும் போதுதான் சட்டத்துக்கும் நியாயத்துக்கும் புறம்பான முறையில் பொருளீட்டி சம்பாதித்து, சிக்கலில் மாட்டிக் கொள்வதற்கும் வழி சமைக்கிறது. எப்படி சம்பாதித்தால் என்ன பணம் வந்தால் போதும் என்ற நிலைப்பாடும் ஏற்பட்டு விடக் கூடாது. ஏனென்றால் தற்காலிக மகிழ்ச்சியானது நிரந்தர நிம்மதிக்கு முற்றுப் புள்ளி வைத்து விடும்.\nஅளவுக்கு மீறிய எதிர்பார்ப்புகள் (Over expectation) வாழ்க்கையைக் குழி தோன்றிப் புதைத்து விடும��.ஒரு குடும்பத்தின் பொருளாதார வீழ்ச்சிக்குத் தொழில் பிரச்சினை, குடும் அங்கத்தவர்களின் பெருக்கம் வரவில் பற்றாக்குறை, விலைவாசி ஏற்றம், எதிர்பாராத விபத்துகள், அனர்த்தங்கள் இவை போன்ற ஒரு சில காரணங்களாலும் ஒரு விதமான பாதிப்பை ஏற்படுத்துகின்றன.\nபொருளாதாரத்தின் நேர்மறையான, எதிர்மறையான தாக்கமானது உளவியல் ஆரோக்கியத்துக்கும் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தி குடும்பப் பொறுப்பை வகிப்பவர்கள் அதிக மன உழைச்சலுக்கு ஆளாகின்றனர். ஒரு அடி எடுத்து வைப்பதென்றாலும் பொருளாதாரத்தின் அனுமதி வேண்டும் என்ற ஓர் இறுக்கமான சூழ்நிலைதான் பெரும்பாலானவர்களின் வாழ்க்கையில் கோலமிட்டுக் கொண்டிருக்கிறது.\nகல்வியோ வியாபாரமோ திருமணமோ எதுவென்றாலும் பணமுதலீடு தேவை. என்றாலும் முழு சமுதாய வர்க்கமும் வறுமையின் மடியில் அகப்பட்டுள்ளது என்றும் சொல்லி விட முடியாது. ஆடம்பரச் செலவுகள், வீண் விரயங்கள் என்று இன்னொரு பக்கம் சொகுசாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது. எத்தனை மாடிகள் கட்டுவது எத்தனை கார்கள் வாங்குவது எனக் கணக்குப் போட்டு பணத்தைக் கரைக்க வழி தேடும் பணக்கார வர்க்கமும் இல்லாமல் இல்லை.\nகல்வி கற்பதற்கு ஏங்கி அல்லல்பட்டு பல இன்னல்களுக்கு ஆளாகும் அடிமட்ட வர்க்கம் ஒருபுறம், கல்வியைக் காலடியில் வைத்து பேரம் பேசும் பணக்கார வர்க்கம் மறுபுறம். இப்படியாகப் பொருளாதார முகம் பல கோணங்களில் சமுதாயத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.\nமேலும் தொடர்ச்சியான வருமான மூலங்கள்தான் குடும்பத் தலைவிதியை நிர்ணயிக்கிறது என்ற நோக்கில் கண்விழிப்பு முதல் கண்ணயரும் வரை உழைப்பு,சம்பாத்தியம், ஓட்டம் என்ற ரீதியில் மூளையைச் செலவு செய்து கொண்டிருந்தாலும் குடும்ப வாழ்வில் பல பிரச்சினைகள் தலைதூக்க ஆரம்பித்து விடும். குடும்ப நிர்வகிப்புக்குப் பணம் அத்தியாவசியம் என்றாலும் மனைவி, பிள்ளைகளுடன் தொடர்பாடல் (Communication) நெருக்கம் அதை விட அவசியமாகிறது. இவைகள் புறக்கணிக்கப்படும் பட்சத்தில் அதிகளவில் முரண்பாடுகள், பிணக்குகள் தோன்ற ஆரம்பிக்கும்.அதேநேரம், குடும்பத்தின் தேவைகள், எதிர்பார்ப்புகள், பொருளாதார வசதி வாய்ப்புகள் வீடு தேடி வரும் என்றோ, கடன் வாங்கிக் காலத்தை ஓட்டலாம் என்றோ மனப்பால் குடிக்கக் கூடாது.\nசுயமாக உழைக்க வேண்டும். தேக ஆராக்கியமாக இருக்கும் போதே உழைக்க வேண்டும். வயோதிபத்துக்கு முன்னரே உழைக்க வேண்டும். மனைவி, பிள்ளைகள், குடும்ப அங்கத்தவர்கள் அழகான முறையில் சந்தோஷமாக வாழ வைப்பதற்குக் குடும்பத் தலைவனே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும். அது அவனது கடமையும் கூட. மனைவியோ பிள்ளைகளோ மற்றவர்களிடம் கையேந்த வேண்டும் என்று எதிர்பார்க்கும் குடும்பத் தலைவன் ஒரு மானமுள்ளவனாக இருக்கமாட்டான். \"கொன்றால் பாவம் தின்றால் போச்சு\" என்ற நிலைப்பாடு உள்ளவனாகத்தானிருப்பான்.\nஎது எப்படியாயினும் வரவுக்கு ஏற்ற செலவு என்பது கோடிட்டுக் காட்டப்பட வேண்டியது ஒன்றாகும். குடும்பத்தில் திட்டமிட்ட பொருளாதாரப் பேணுதல் முறை சிறந்ததாகும். இல்லாவிட்டால் ஒரு பக்கம் உழைப்பு, இன்னொரு பக்கம் செலவு என நடுத்தெருவுக்கு வரும் நிலை ஏற்பட்டு விடும்.\nஆகையால், ஆரோக்கியமான உடம்பு, நல்ல மனநிலை, குடும்ப நிர்வகிப்புக்கு எப்படி அவசியமோ பொருளாதாரத்தின் தன்னிறைவும் தடையற்ற வருமானமும் பிரச்சினைகளற்ற ஒரு சுமுகமான குடும்ப உறவாடலுக்கு பாலமைக்கும். எல்லாவற்றுக்கும் இறை நம்பிக்கையும் தன்னம்பிக்கையும் அவசியம்.\nநன்றி வீரகேசரி வாரவெளியீடு 17-02-2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=4365", "date_download": "2020-01-25T03:20:50Z", "digest": "sha1:57FECQMQXLS7D3UJ4SYB6JZG5FPG76PS", "length": 7752, "nlines": 28, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - இளந்தென்றல் - சுப்புத் தாத்தா சொன்ன கதைகள் : 5", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சமயம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | தமிழறிவோம் | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | நூல் அறிமுகம் | இதோ பார், இந்தியா\nசித்திரம் | மாயச்சதுரம் | மூளைக்கு வேலை | Sudoku |\nசுப்புத் தாத்தா சொன்ன கதைகள் : 5\n- சுப்புத் தாத்தா | அக்டோபர் 2007 |\n வழக்கம்போல ஒரு கதையோடு வந்த���ருக்கேன். கேளுங்க.\nஅது ஓர் ஆறு. அதில் எப்போதும் வற்றாமல் சலசலவென்று தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கும். அதில் நிறைய மீன்கள், தவளைகள் எல்லாம் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தன. ஆற்றில் உள்ள ஒரு தவளைக்குக் கொக்கு ஒன்று நண்பனாக ஆனது. கொக்கு தினமும் வந்ததும் வழியில் பார்த்த விஷயங்கள், நடந்த அதிசயங்கள் என எல்லாவற்றையும் ஆர்வத்துடன் விவரிக்கும். தவளைக்கு இவையெல்லாம் மிகவும் ஆச்சரியமாக இருக்கும். தானும் இது போலப் பறந்து பல இடங்களுக்கும் செல்ல வேண்டும், உலக அதிசயங்களைக் காண வேண்டும் என்று நாளுக்கு நாள் தவளைக்கு ஆர்வம் அதிகமாகியது.\nஒருநாள் கொக்கிடம் தனது ஆசையைச் சொன்னது தவளை. கொக்கோ, 'அது சாத்தியமில்லை, எப்படி என்னால் உன்னைப் போல் தண்ணீருக்குள் வசிக்க முடியாதோ, அதுபோல் உன்னாலும் என்னைப் போல் வானில் பறக்க முடியாது. வீண் ஆசை வேண்டாம்' என்று அறிவுரை கூறியது. ஆனால் தவளையோ அதைக் கேட்பதாக இல்லை. தொடர்ந்து கொக்கை நச்சரிக்க ஆரம்பித்தது. மற்றத் தவளைகள் எல்லாம் எவ்வளவோ அறிவுறுத்தியும் தவளை கேட்கவில்லை.\nதான் பலமுறை சொல்லியும் தவளை கேட்காததால், கொக்கு தன்னுடன் தவளையை அழைத்துச் செல்ல சம்மதித்தது. ஒரு நீண்ட குச்சியைத் தவளை தன் வாயில் கவ்விக் கொள்ள வேண்டும் என்றும், அதன் மறுமுனையைத் தான் கவ்விக் கொண்டு வானத்தில் பறப்பது என்றும் தீர்மானம் ஆயிற்று.\nமறுநாள் தவளை ஒரு குச்சியைத் தனது வாயில் இறுக்கமாகக் கவ்விக் கொள்ள, கொக்கு அதன் மறுமுனையை தனது வாயில் கவ்விக் கொண்டது. கொக்கு மெல்லப் பறந்து பறந்து உயரே சென்றது. தவளைக்கோ ஆனந்தம் தாங்க முடியவில்லை. தனது கண்களை உருட்டி மேலும் கீழும் வேடிக்கை பார்த்தவாறே சென்றது. பெரிய மரங்கள், பரந்த காடுகள், அழகான மலைகள், புல்வெளிகள் என எல்லாவற்றையும் பார்த்ததும் தவளைக்கு மிகுந்த பரவசம் ஏற்பட்டது.\n' என்று சொல்லத் தன் வாயைத் திறந்தது. அவ்வளவுதான். தன் வாயில் கவ்வியிருந்த குச்சியின் பிடியில் இருந்து நழுவி வேகமாகக் கீழே விழ ஆரம்பித்தது. அது கீழே விழும் முன்னரே வேகமாக வந்த ஒரு கழுகு அதைக் கவ்விச் சென்று விட்டது. கொக்கு ஒன்றும் செய்ய முடியாமல் திகைத்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தது.\n'நுணலும் தன் வாயால் கெடும்' என்ற பழமொழி வந்தது இதனால் தானோ அதென்ன நுணல் அடுத்த மாதம் சொல்கிறேன், சரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-25T03:03:39Z", "digest": "sha1:ZJ6WMR6J7HT6MEUDID7DDHIW4LQJANDY", "length": 10360, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:விக்சனரி பார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது என்ற சொல் தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான விளக்கம் காட்டப்படுகிறது.\nமீடியாவிக்கி செ.நி.இ (Mediawiki API)\nதானியங்கிக் கட்டுரையாக்கம் - இதழ்கள்\nதானியங்கிக் கட்டுரையாக்கம் - நோய்கள்\nதானியங்கிக் கட்டுரையாக்கம் - பழங்குடிகள்\nதானியங்கிக் கட்டுரையாக்கம் - ஊராட்சிகள்\nதானியங்கிக் கட்டுரையாக்கம் - நகரங்கள்\nதமிழ் விக்கிப்பீடியா கைபேசித் தளம்\n என்பது தமிழ் விக்கித் திட்டங்களில் சில இடங்களில் பொருள் தெரியாச் சொற்களுக்கு ஒவ்வொரு முறையும் விக்சனரிக்கு ஓடாமல், தெரியாச் சொல்லின் மீது இரு சொடுக்கல் (Double Click) செய்வதன் மூலம் அவற்றுக்கான விளக்கத்தை அதே பக்கத்தில் சொல்லுக்கு அருகிலேயே சிறிய பெட்டியில் பெற முடியும். இதில் குறிப்பிடத்தக்க ஒன்று பக்கம் மறு ஏற்றம் (Reload) ஆகாது. எனவே, இதனைப் பயன்படுத்துவது இணையப் பயன்பாட்டு அளவையும் குறைக்கும். இது ஆங்கில விக்கிசெய்தி திட்டத்தில் தொடங்கப்பட்டுத் தற்போது பல திட்டங்களில் பல மொழிகளில் பயன்பாட்டில் உள்ளது. இது தமிழ் விக்கித் திட்டங்களுக்கேற்ப சூர்யபிரகாசால் தனிப்பயனாக்கப்பட்டது. விக்சனரியில் சோடாபாட்டில் நிர்வாக உதவிகளைச் செய்து கொடுத்தார். மேலதிக விபரங்களுக்கு அருகிலுள்ள படத்தைச் சொடுக்கிப் பெரிதாக்கிப் பார்க்கவும். இது இயங்குவதற்கு, உங்கள் உலாவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயக்கத்தில் இருக்க வேண்டும்.\nஎன் விருப்பத்தேர்வுகள் என்பதைச் சொடுக்கிவரும் பக்கத்தில் கடைசியாக உள்ள கருவிகள் எனும் தத்தலில் தொகுப்புதவிக் கருவிகள் எனும் பிரிவில் உள்ள விக்சனரி பார் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இது ஒரு கருவியாக உங்கள் அமர்வுக்கு நிறுவப்பட்டுவிடும். மேலும் ஒவ்வொரு முறையும் உங்கள் நெறியத்தோல் ஏற்றம்பெறாமல் (load) இருக்கும்.\nஎன் விருப்பத்தேர்வுகள் → கருவிகள் → தொகுப்புதவிக் கருவிகள் → விக்சனரி பார்\nஇதனை ��ிறுவ நெறியத் தோல் பக்கம் (இவ்விணைப்பைச் சொடுக்கவும்) என்ற பக்கத்திற்கு சென்று பின்வரும் வரியை நகலெடுத்து ஒட்டவும். (Copy & paste)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 செப்டம்பர் 2013, 16:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/plastics-banned-in-nilgiris-collector-j-innocent-divya-has-taken-an-action-against-plastic-usage/", "date_download": "2020-01-25T03:14:56Z", "digest": "sha1:HY32JHRG3C4HFLMKLHITKIQTU3PDA66H", "length": 12723, "nlines": 87, "source_domain": "tamil.krishijagran.com", "title": "நீலகிரி மாவட்டத்தில் ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில்கள், குளிர்பானங்கள் போன்றவற்றிற்கு தடை", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nநீலகிரி மாவட்டத்தில் ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில்கள், குளிர்பானங்கள் போன்றவற்றிற்கு தடை\nசுகந்திர தினமான ஆகஸ்ட் 15- ஆம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பாட்டிலுக்கு தடை உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது. அதற்கு மாற்றாக 70 தண்ணீர் ஏ.டி.எம்கள் திறக்கப்படவுள்ளது. மேலும் சென்னை உயர்நீதி மன்றம் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்ட ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில்கள், குளிர்பானங்கள், தின்பண்டங்கள் ஆகியவற்றுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.\nதமிழக அரசு 14 வகையான பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது நாம் அறிந்ததே. தற்போது நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்றும் முயற்சிக்கு உதவும் வகையில் கூடுதலாக மேலும் சில வகையான பிளாஸ்டிக் பொருள்களுக்கும் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டு உள்ளது.\nவனப்பகுதிகள் நிறைந்த நீலகிரி மாவட்டத்தில் நெகிழி கழிவுகள் சுற்றுப்புற சூழலை பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அங்குள்ள வனப்பகுதிகள், நீர்நிலைகள், அங்கு வாழும் வன விலங்குகள் என அனைத்தும் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு தடை விதிக்க பட்டுள்ளது. இருப்பினும் முழுமையாக ஒழிக்க முடியாத நிலை நீடிக்கிறது.\nலட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்லும் நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு என்பது சற்று சவாலான விஷயமாகவே உள்ளது. வாகனங்களில் வரும் சுற்றுலாப் பயணிகள் தாங்கள் பயன்படுத்திய வாட்டர் பாட்டில், குளிர்பானங்கள், தின்பண்டங்கள் போன்ற பிளாஸ்டிக் குப்பைகளை சாலைகளிலும், வன பகுதிகளிலும் வீசிச் செல்கின்றனர்.\nநீலகிரி மாவட்ட ஆட்சியார் திவ்யா பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு எதிராக சில அதிரடி நடைவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறார். முதற்கட்டமாக சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக மாவட்டம் முழுவதும் 70 இடங்களில் குடிநீர் ஏ.டி.எம்., மையங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை யொட்டி அமைந்துள்ள இடங்களில் இந்த குடிநீர் ஏடிஎம்.,கள் நிறுவப்பட்டு வருகின்றன.\nஊட்டி நகராட்சிக்கு உட்பட 10 இடங்களிலும், குன்னூர் நகராட்சியில் 4 இடங்களிலும், கூடலூர் நகராட்சியில் 6 இடங்களிலும், நெலாக்கோட்டை நகராட்சியில் 4 இடங்களிலும், 11 பேரூராட்சிப் பகுதிகளிலும், சுற்றுலாத் துறை சார்பில் தொட்டபெட்டா, ஊட்டி படகு இல்லம், பைக்காரா படகு இல்லம் ஆகிய இடங்கள், தோட்டக்கலைத் துறை சார்பில் ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா உள்ளிட்ட மாவட்டத்தல் 70 குடிநீர் ஏடிஎம்., மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.\nஇந்த குடிநீர் ஏடிஎம் வரும் 15ம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வர இருப்பதால் இது குறித்த விழிப்புணர்வு வரும் 10 ஆம் தேதி முதல் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் என அனைத்து தரப்பினருக்கும் கொடுக்கப் படவுள்ளது என்றார். இயந்திரந்தில் ரூ.5 காயின் செலுத்தினால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைப் பெற முடியும். இதன் மூலம் மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் பாட்டில்களின் பயன்பாடு கனிசமாகக் குறைய வாய்ப்பு உள்ளது என கூறினார்.\nஉலகப் பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: ஏறு தழுவ காத்திருக்கும் மாடுபிடி வீரர்கள்\nகால்நடைகளால் களை கட்டும் நமது காணும் பொங்கல்\nகால்நடைகளுக்கு நன்றி சொல்லும் இந்நாளில், நாம் என்ன செய்ய வேண்டும்\nகதிரவனுக்கும், கால்நடைகளுக்கும் பொங்கலிட்டு நன்றி தெரிவிக்கும் தமிழர்கள் திருநாள்\nவருவாய் மற்றும் ஏற்றுமதி இரட்டிப்பாக்கும் நோக்கத்துடன் திட்டம் வரையறை: 8 மாநிலங்கள் ஒப்புதல்\nமத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகம் அறிவுப்பு\nகோமி���ம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உதவித்தொகை\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nபெருகி வரும் சந்தை வாய்ப்புகளால் விவசாயிகள் மகிழ்ச்சி\nதேனீக்கள் வளர்ப்பு குறித்த விரிவான பயிற்சி: வேளாண் அறிவியல் மையம் அறிவுப்பு\nபண்டிகையை தொடர்ந்து பூக்களின் விலை அதிகரிப்பு: உச்சத்தில் மல்லிகையின் விலை\nஇன்னும் சில நாட்களில் விலை குறைய வாய்ப்பு: விவசாயிகள் தகவல்\nநாட்டுக் கோழி வளா்ப்பு மற்றும் முதலுதவி மூலிகை பயிற்சி\nஉற்பத்தி சரிந்ததை தொடர்ந்து ஒரே மாதத்தில் ரூ.1,400 வரை உயர்வு\nசந்தைக்கு வர காத்திருக்கும் மல்லிகைக்கு மாற்று:வருடம் முழுவதும் பூக்கும் பூ\nமுருங்கை இலை உற்பத்தி மற்றும் மதிப்பு கூட்டல் குறித்த கருத்தரங்கு\nஇரட்டிப்பு பலன் கிடைப்பதாக கொய்யா விவசாயிகள் தகவல்\nகுறைந்த செலவில் அதிக லாபம் தருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/inx-media-economic-slowdown-is-a-man-made-catastrophe-says-370500.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-01-25T02:41:41Z", "digest": "sha1:4MCBZJERSNFAINTKQJL3JAI5LOWO27LZ", "length": 17845, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாட்டை சீரழித்துவிட்டார்கள்.. கடவுள்தான் நம்மை காக்க வேண்டும்.. ப. சிதம்பரம் பரபரப்பு பேட்டி! | Inx Media: Economic slowdown is a man-made catastrophe says P Chidambaram - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nமுன்னாள் அதிமுக எம்பி பழனிச்சாமி கைது.. கோவையில் அதிகாலையில் பரபரப்பு\nவெறும் 15 வயசுதான்.. இந்து சிறுமியை கடத்தி.. மதமாற்றம் செய்து.. திருமணமும் செய்த பாகிஸ்தான் இளைஞர்\nம்ஹூம்.. முடியல.. அவளை சமாளிக்க என்னால முடியலயே.. தொல்லை தந்த காதலி.. இளைஞர் செய்த காரியம்\n\"மோடியை ரொம்ப பிடிக்கும்.. ரஜினியை ஆதரிக்கிறேன்.. யாருக்கு வரும் அவர் கெத்து\" ஜீவஜோதி பளிச் பேட்டி\nசம்திங் ஈஸ் கோயிங் ராங்...... விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (25)\nவேலம்மாள் கல்வி நிறுவனம் 532 கோடி வரி ஏய்ப்பு.. வருமான வரித்துறை அறிவிப்பு\nLifestyle சனிபகவானால் இன்னைக்கு படாதபாடு படப்போகும் ராசிக்கா��ர்கள் யார் தெரியுமா\nMovies Taana Review: டாணாகாரன் என்றால் போலீஸ்காரன் ஆனால் கம்பீரம் குறைவு\nSports ISL 2019-20 : 4 கோல்.. அசத்தலாக ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்திய சென்னை.. பிளே-ஆஃப்பை நெருங்கியது\nFinance எச்சரிக்கும் அதிகாரிகள்.. பிரதமர் மோடி அரசுக்கு மேலும் நெருக்கடி அதிகமாகலாம்.. கவலையில் மத்திய அரசு\nAutomobiles பலேனோ ஆர்எஸ் மாடலின் விற்பனை நிறுத்தம்... அதிரடியான முடிவை எடுத்த மாருதி சுசுகி\nTechnology BSNL Rs 1,999 Prepaid Plan: ஜியோவிற்கு டாட்டா: பிஎஸ்என்எல் வழங்கும் 1308ஜிபி டேட்டா.\nEducation 8, 10-வது தேர்ச்சியா ரூ.50 ஆயிரம் ஊதியம் காஞ்சிபுரம் கால்நடைத் துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாட்டை சீரழித்துவிட்டார்கள்.. கடவுள்தான் நம்மை காக்க வேண்டும்.. ப. சிதம்பரம் பரபரப்பு பேட்டி\nடெல்லி: பாஜகவின் திட்டங்கள் மோசமாக இருக்கிறது.பாஜகவின் திட்டங்கள் இதுதான் என்றால் கடவுள்தான் மக்களை காக்க வேண்டும், என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார்.\nஇந்தியாவில் மிக மோசமான பொருளாதார சூழ்நிலை நிலவி வருகிறது. இந்தியாவின் ஜிடிபி ஒவ்வொரு காலாண்டிற்கும் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.\nஇந்த நிலையில் இந்த பொருளாதார சூழ்நிலை குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார். நேற்று திகார் சிறையில் இருந்து வெளியே வந்த அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.\nநிர்மலா வெங்காயம் சாப்பிடமாட்டாராம்.. அப்ப பட்டர் புரூட்டையா சாப்பிடுகிறார்.. ப.சி. பொளேர் கேள்வி\nஅவர் தனது பேட்டியில், இந்தியாவின் ஜிடிபி 5%யை அடைந்துள்ளது. சொன்னால் நம்புங்கள் நம்முடைய ஜிடிபி இதை விட மோசமான நிலையை அடையும். ஆம் 5%ஐ விட இது மோசமாக குறையும். உண்மையான ஜிடிபி 1.5% என்பதுதான் உண்மை. அதை அரசு மறைக்கிறது.\nமத்தியில் பாஜக அரசு வந்த பிறகு மக்களின் வறுமை அதிகரித்து விட்டது. பாஜகவின் திட்டங்கள் மோசமாக இருக்கிறது.பாஜகவின் திட்டங்கள் இதுதான் என்றால் கடவுள்தான் மக்களை காக்க வேண்டும். கடவுள்தான் மக்களையும், நாட்டையும் காக்க வேண்டும்.\nஅரசை நினைத்து மீடியாக்களும் பயப்படுகிறது.நாங்கள் உங்கள் பக்கத்தை படிக்கிறோம், ஆனால் அதில் உண்மை இல்லை.நீங்கள் இப்படி பயப்பட கூடாது.இன்னா செய்தாரை ஒறுத்தல் என்று வள்ளுவர் கூறியுள்ளார்.\nஅரசு நல்ல முடிவுகளை எடுக்கவில்லை: பழி வாங்கும் நடவடிக்கை மட்டுமே எடுக்கிறது. அவர்களை விட நான் நல்ல மனிதன்.பிரதமர் மோடி அமைதி காப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மிக மோசமான பொருளாதார நிலை நிலவி வரும் நிலையில் மோடி அமைதி காக்கிறார்.\nதற்போது நிலவும் சூழ்நிலை அரசு செய்த தவறு.அரசு ஏற்படுத்திய பேரழிவுதான் இது. இதற்கு அவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்.எங்களிடம் நிறைய திட்டங்கள் இருக்கிறது: ஆனால் அவர்கள் நாங்கள் பேசுவதை கேட்க மாட்டார்கள் என்று ப. சிதம்பரம் கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n6 மாதம்தான்.. முதல்முறை மத்திய அமைச்சராகி இவ்வளவு பெரிய சாதனையா மகுடம் சூடிய அமித் ஷா\nஅடுத்ததாக வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்படுகிறது\nகடுமையான மன உளைச்சல்.. சாப்பிடுவதும் ரொம்ப கம்மியாகிடுச்சி.. மரண பயத்தில் நிர்பயா கொலையாளிகள்\nநிர்பயா கொலையாளிகளை தூக்கிலிட தயாராகும் டெல்லி திகார் சிறை.. கடைசி விருப்பங்களை கேட்டது\nஇன்டர்போல் ப்ளூகார்னர் நோட்டீஸ்.. நித்யானந்தா எங்கிருக்கிறார் தெரியுமா\nபலாத்காரம் செய்தார்.. புகார் கொடுத்த பெண்.. விசாரித்தால் விஷயம் வேற.. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nஇன்னும் 10 நாள்தான்.. 5000 இடங்களில் போராட்டம் வெடிக்கும்.. பாருங்கள்.. பீம் ஆர்மி ஆசாத் மாஸ் சவால்\nநீட் தேர்வுக்கு தடை விதிக்க முடியாது- உச்சநீதிமன்றம்; இன்றும் விசாரணை\nஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்காக 80000 கோடி ரூபாய்.. மத்திய அரசு ஒதுக்கீடு\nஅட்லஸ் சைக்கிள் நிறுவனரின் மனைவி தூக்கு போட்டு தற்கொலை.. டெல்லியில் அதிர்ச்சி\nமிக முக்கிய கட்டத்தில் சிஏஏ வழக்கு.. மிக விரைவில் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட வாய்ப்பு\n144 மனுக்கள்.. 6 உத்தரவுகள்.. சிஏஏ எதிர்ப்பு வழக்கில் மிக முக்கியமான முடிவு எடுத்த உச்ச நீதிமன்றம்\nமணிப்பூர் வழக்கு: சபாநாயகருக்கான அதிகாரங்கள்... நாடாளுமன்றம் பரிசீலனை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\np chidambaram karthi chidambaram arrest வருமான வரி சோதனை கார்த்தி சிதம்பரம் ப சிதம்பரம் ஊழல் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/krishnagiri/sathyanarayana-rao-says-rajini-will-start-the-party-in-2020-371109.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-01-25T01:29:57Z", "digest": "sha1:ZLMPUHATFF7R5QWXZFHRXXO2P7D6THK6", "length": 16880, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "சந்தேகமே வேண்டாம்... 2020-ல் ரஜினி கட்சி தொடங்குவார்... சத்தியநாராயண ராவ் உறுதி | sathyanarayana rao says, rajini will start the party in 2020 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கிருஷ்ணகிரி செய்தி\nசம்திங் ஈஸ் கோயிங் ராங்...... விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (25)\nவேலம்மாள் கல்வி நிறுவனம் 532 கோடி வரி ஏய்ப்பு.. வருமான வரித்துறை அறிவிப்பு\nகாரை சுற்றி வளைத்து தாக்கிய கும்பல்.. வன்முறையை தூண்ட முயற்சியென ரவீந்திரநாத் எம்பி கண்டனம்\nகொரோனா வைரஸ்.. சிகிச்சை அளிக்க தயார் நிலையில் சென்னை அரசு மருத்துவமனையில் தனியறை\nகனடாவில் தமிழக மாணவி மீது கத்திக் குத்து.. படுகாயம்.. அமைச்சர் ஜெய்சங்கர் அதிர்ச்சி\nடிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு.. இடைத்தரகர் உள்பட 3 பேர் கைது.. சிபிசிஐடி அதிரடி\nMovies Taana Review: டாணாகாரன் என்றால் போலீஸ்காரன் ஆனால் கம்பீரம் குறைவு\nSports ISL 2019-20 : 4 கோல்.. அசத்தலாக ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்திய சென்னை.. பிளே-ஆஃப்பை நெருங்கியது\nFinance எச்சரிக்கும் அதிகாரிகள்.. பிரதமர் மோடி அரசுக்கு மேலும் நெருக்கடி அதிகமாகலாம்.. கவலையில் மத்திய அரசு\nAutomobiles பலேனோ ஆர்எஸ் மாடலின் விற்பனை நிறுத்தம்... அதிரடியான முடிவை எடுத்த மாருதி சுசுகி\nLifestyle உங்களுக்கு பிடித்த மாறி உங்கள் துணையுடன் செக்ஸ் வைச்சிக்கணுமா இந்த வழிகளை யூஸ் பண்ணுங்க…\nTechnology BSNL Rs 1,999 Prepaid Plan: ஜியோவிற்கு டாட்டா: பிஎஸ்என்எல் வழங்கும் 1308ஜிபி டேட்டா.\nEducation 8, 10-வது தேர்ச்சியா ரூ.50 ஆயிரம் ஊதியம் காஞ்சிபுரம் கால்நடைத் துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசந்தேகமே வேண்டாம்... 2020-ல் ரஜினி கட்சி தொடங்குவார்... சத்தியநாராயண ராவ் உறுதி\nகிருஷ்ணகிரி: நடிகர் ரஜினிகாந்த் 2020-ம் ஆண்டு நிச்சயம் அரசியல் கட்சியை தொடங்குவார் என அவரது உடன் பிறந்த சகோதரர் சத்தியநாராயண ராவ் உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.\nஇன்று ரஜினிகாந்தின் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் இந்தக் கருத்தை அவர் நேற்று கிருஷ்ணகிரியில் தெரிவித்தார்.\nமேலும், 2021-ல் முதலமைச்சர் வேட்பாளராக ரஜினி போட்டியிடுவார் என்றும், அதற்கு முன்பாகவே தமிழகம் முழுவதும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் எனவும் அவர் தெரிவித்தார்.\nநீங்களே பேசி முடிச்சு முடிவெடுத்துடுங்க... நிர்வாகிகளிடம் பொறுப்பைக் கொடுத்த இ.பி.எஸ்.\nரூ. 3 லட்சம் பாலம்\nகிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில், காவேரிப்பட்டணம் அருகே உள்ள அம்பேத்கர் நகரில் ரூ.3 லட்சம் மதிப்பில் சிறுபாலம் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ரஜினி பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர் மன்றத்தினர் செய்து கொடுத்துள்ளனர்.\nஅந்த சிறுபாலத்தை தொடங்கி வைக்க வந்த ரஜினியின் அண்ணன் சத்தியநாராயணன், தனது தம்பி வரும் 2020-ம் ஆண்டு உறுதியாக அரசியல் கட்சி தொடங்குவார் என்றும், அதில் யாருக்கும் சந்தேகமே வேண்டாம் எனவும் தெரிவித்தார். மேலும், ரஜினி கூறிய அதிசயம், அற்புதம் எல்லாம் 2021-ல் நடக்கும் என்றார்.\nஇதனிடையே கட்சி தொடங்குவதோடு மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் ரஜினி சுற்றுப்பயணமும் மேற்கொள்வார் என்றும், அப்போது அனைத்து தரப்பு மக்களையும் ரஜினி சந்தித்து பேசுவார் எனவும் அவரது அண்ணன் சத்தியநாராணன் ராவ் தெரிவித்துள்ளார்.\nரஜினிகாந்த் ரசிகர்களுக்கு அவரது அண்ணன் அளித்த பேட்டி மகிழ்ச்சியை தந்துள்ளது. இம்மாதம் முழுவதும் ரஜினி ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ள மேலும் பல நலத்திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார் சத்தியநாராயண ராவ்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகள்ள காதலனுடன் ஜாலி.. விடாமல் அழுத குழந்தை.. அடித்து உதைத்து.. வாயில் மது ஊற்றிய நந்தினி..ஒசூர் ஷாக்\n60 வயசு தாத்தாவுக்கு இது ரொம்ப ஓவர்.. 100 அடி உயர டவரில் ஏறி அழிச்சாட்டியம்.. 3 மணி நேரம்\nஊத்தங்கரை அருகே அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு சாதனைத் தமிழன் விருது\nதிருநங்கைகளுக்கு சீர்வரிசை.. சமத்துவ பொங்கல்.. ரஜினி ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்\nமூதாட்டியை கொன்ற காட்டு யானை கூட்டம்.. 15 மணி போராடி வனத்துக்குள் விரட்டியடிப்பு\nExclusive: இப்போதைக்கு அரசியல் கட்சியில் சேர மாட்டேன்.. 21 வயது ஊராட்சி தலைவி சந்தியாராணி அதிரடி\nஅந்த பக்கம் ஒரு பாட்டி.. இந்த பக்கம் ஒரு பேத்தி.. நடுவுல ரியா.. சபாஷ் மக்களே..இதுதான் அதிரடி மாற்றமோ\nகிருஷ்ணகிரி மாவட்டத்தி���் பஞ்சாயத்து தலைவரானார் 21 வயது கல்லூரி மாணவி\nஹெல்மட்டும் போடல.. இதுல ஓவர்டேக் ஆசை வேற.. 2 பைக் மோதி 4 பேரும் தூக்கி வீசப்பட்ட ஷாக் வீடியோ\n10 அடி ஆழ தொட்டியில் மிதந்த.. 2 வயது குழந்தையின் சடலம்.. கிருஷ்ணகிரி அருகே சோகம்\nமின்னல் வேகம்.. விறுவிறுவென மேலே ஏறி.. ஆண்களே செய்ய தயங்கும் வேலை.. அசால்ட் காட்டிய ஜோதி\nகிருஷ்ணகிரி டோல்கேட் பூத்தை அப்படியே இழுத்து சென்ற லாரி.. இருவர் பலி.. பதறவைக்கும் வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajinikanth krishnagiri கிருஷ்ணகிரி ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/01/13193809/Explain-to-farmers-on-the-use-of-cotton-harvesting.vpf", "date_download": "2020-01-25T02:13:43Z", "digest": "sha1:FAVB3TZBT4GQXVIX3NXDBGZZW7DIFHWQ", "length": 9731, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Explain to farmers on the use of cotton harvesting equipment || பருத்தி அறுவடை கருவி பயன்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபருத்தி அறுவடை கருவி பயன்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் + \"||\" + Explain to farmers on the use of cotton harvesting equipment\nபருத்தி அறுவடை கருவி பயன்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம்\nபருத்து அறுவடை கருவி பயன்படுத்துவது குறித்து பருத்தி சாகுபடி விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் அருகே உள்ள ஆதியூர் கிராமத்தில் நடந்தது.\nவேளாண்மை இணை இயக்குனர் சங்கர் தலைமை தாங்கி, பேசுகையில், பருத்தி அறுவடை செய்யும் விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக பருத்தி அறுவடை செய்யும் கருவி தற்போது வேளாண்மை துறையின் மூலம் 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது.\nஇக்கருவி மின்கலன் மூலம் இயக்கக்கூடியது. எளிதில் கையில் இயக்க கூடிய இந்த கருவியால் பருத்தி விவசாயிகள் ஒரு நபர் எடுக்கும் பருத்தி அளவைவிட 6 மடங்கு இலை, சருகு இல்லாமல் எடுக்க முடியும். தானியங்கி பருத்தி சேகரிக்கும் பை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால் பருத்தி எளிதாக மாசுபடாது. பருத்தி எடுக்கும் கூலி 70 சதவீதம் வரை குறைகிறது. எல்லாவித ரக பருத்திகளையும் எடுக்க உகந்தது. பராமரிப்பு செலவு குறைவு’ என்றார்.\nநிகழ்ச்சியில் கருவியை கையாளும் விதம் குறித்து செயல்முறை மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் ��ேளாண்மை உதவி இயக்குனர் ஜே.சி.ராகினி, வேளாண்மை அலுவலர் ஜே.ஜெயசுதா, துணை வேளாண்மை அலுவலர் உதயகுமார் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. குழந்தைக்கு பெயர் வைப்பதில் மனைவியுடன் தகராறு: போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை\n2. கடம்பூரில், ஓடும் ரெயிலில் இருந்து விழுந்த மீன் வியாபாரி பலி - தலை துண்டான பரிதாபம்\n3. சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் உயர் அழுத்த மின்கம்பத்தில் ஏறிய வாலிபரால் பரபரப்பு\n4. ஆட்டோ டிரைவர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை\n5. பிரபல பெண் தாதா எழிலரசி குண்டர் சட்டத்தில் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2019/jul/13/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-22-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-3191482.html", "date_download": "2020-01-25T02:58:28Z", "digest": "sha1:L7XNJ43B6BHCAGVYX53AVE6GXOGBQDBR", "length": 11048, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சங்ககிரியை சுற்றியுள்ள கிராமங்களில் 22 உயர்மின் கோபுரங்கள் அமைக்க நில அளவீடும் பணிகள் நிறைவு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nசங்ககிரியை சுற்றியுள்ள கிராமங்களில் 22 உயர்மின் கோபுரங்கள் அமைக்க நில அளவீடும் பணிகள் நிறைவு\nBy DIN | Published on : 13th July 2019 10:07 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்துக்குள்பட்ட சின்னாகவுண்டனூர், வீராச்சிப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் பவர் கிரீட் நிறுவனம் சார்பில் உயர்மின் கோபுரம் அமைப்பதற்காக நிலங்களை அளவீடும் செய்யும் பணி போலீஸ் பாதுகாப்புடன் முதல் கட்டமாக நடைபெற்றுள்ளது.\nதிருப்பூர் மாவட்டம், புகளுர் முதல் சத்தீஸ்கர் மாநிலம் ரய்க்கார் வரை 800 கிலோவாட் மின்பாதை உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் வழியாக இத் திட்டம் நடைபெற்று வருகிறது. சங்ககிரி வட்டப் பகுதியில் 34 இடங்களில் இப் பணிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து முதல் கட்டமாக சங்ககிரி வட்டத்துக்குள்பட்ட சின்னாகவுண்டனூர், கலியனூர், வரதம்பட்டி, தேவண்ணகவுண்டனூர், மஞ்சக்கல்பட்டி, வீராச்சிப்பாளையம் அமானி, வீராச்சிப்பாளையம் அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதியில் கடந்த பல மாதங்களாக வருவாய்த் துறையினருடன் பவர் கிரீட் நிறுவனத்தினர் உயர்மின் கோபுரம் அமைப்பதற்கான நில அளவைப் பணிக்காக விவசாயிகளிடம் நடைபெற்ற வந்த பேச்சுவார்த்தையில் முடிவுகள் எட்டப்படாத நிலையில், பவர்கிரீட் நிறுவன மேலாளர் பாஸ்கரன் தலைமையிலான ஊழியர்கள், வருவாய் கோட்டாட்சியர் மு.அமிர்தலிங்கம், டி.எஸ்.பி., எஸ்.அசோக்குமார், வட்டாட்சியர் கே.அருள்குமார் ஆகியோர் முன்னிலையில் புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மூன்று நாள்கள் 22 மின் கோபுரங்கள் அமைப்பதற்கான நில அளவீடு செய்யும் பணிகளை போலீஸ் பாதுகாப்புடன் நிறைவு செய்துள்ளனர். அளவீடு செய்யப்பட்டுள்ள நிலங்களின் உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்கான ஆயத்தப் பணியை வருவாய்த்துறையினர் தொடங்கியுள்ளனர்.\nஎதிர்ப்புகள் இல்லாமல் பணி நிறைவு\nவிவசாய நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைத்தால் சிறு, குறு விவசாயிகள் பாதிக்கப்படுவர், நிலங்களில் விவசாயம் செய்ய இயலாத நிலை ஏற்படும் எனக்கூறி, குழாய் மூலம் மின்சாரத்தைக் கொண்டு செல்ல வலியுறுத்தி விவசாயிகள், அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் புதன், வியாழக்கிழமைகளில் தர்னா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அரசுப் பணிகளை செய்யவிடாமல் தடுத்தாகக் கூறி போலீஸார், புதன்கிழமை 15 பேரையும், வியாழக்கிழமை 16 பேரையும் கைது செய்து மாலையில் விடுவித்தனர். இதையடுத்து வெள்ளிக்கிழமை விவசாயிகளின் எதிர்ப்புகள் இன்றி நில அளவீடு செய்யும் பணிகளை பவர்கிரீட் நிறுவன ஊழியர்கள் நிறைவு செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nரெட் ஹாட் ஜான்வி கபூர்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2019/jul/14/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3192206.html", "date_download": "2020-01-25T01:55:06Z", "digest": "sha1:YHAHAPLUOO7KPTNRHXLXQK33JZNIP4YM", "length": 7375, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நடைபயிற்சி சென்றபெண்ணிடம் நகை பறிப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nநடைபயிற்சி சென்றபெண்ணிடம் நகை பறிப்பு\nBy DIN | Published on : 14th July 2019 04:25 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஎடப்பாடி அருகே நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் எட்டரை பவுன் தங்க நகையைப் பறித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.\nஎடப்பாடி நகராட்சிக்குள்பட்ட கவுண்டம்பட்டி, செல்லாண்டி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தங்கராஜ். விசைத்தறித் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி உண்ணாமலை (65). இவர் சனிக்கிழமை காலை, கவுண்டம்பட்டி முச்சந்தி அருகில் உள்ள சின்னமாரியம்மன் கோயில் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், உண்ணாமலையை திடீரென கீழே தள்ளி அவர் கழுத்தில் அணிந்திருந்த எட்டரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து உண்ணாமலை அளித்த புகாரின் பேரில் எடப்பாடி போலீஸார் வழக்குப் பதிவுசெய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு, நகைப் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nரெட் ஹாட் ஜான்வி கபூர்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2019/jul/14/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D16-%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-3192059.html", "date_download": "2020-01-25T01:15:33Z", "digest": "sha1:KQ2GDJOIZVDLZZYWRUHMOMCESUVSBKQM", "length": 7709, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "விவசாயி வீட்டில்16 பவுன் நகைகள் திருட்டு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nவிவசாயி வீட்டில்16 பவுன் நகைகள் திருட்டு\nBy DIN | Published on : 14th July 2019 03:29 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபாபநாசம் அருகே விவசாயி வீட்டில் 13 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.\nபாபநாசம் அருகிலுள்ள பண்டாரவாடையைச் சேர்ந்தவர் விவசாயி அப்துல்காதர் (51). இவருக்கு வெள்ளிக்கிழமை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், குடும்பத்தினர் கும்பகோணத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.\nசிகிச்சை பெற்று இரவு அப்துல்காதரும், அவரது குடும்பத்தினரும் வீடு திரும்பிய போது, வீட்டின் பின்புறக் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 16 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.\nஅப்துல்காதர் அளித்த புகாரின் பேரில், பாபநாசம் காவல் துணைக் கண்காணிப்பாளர் நந்தகோபால், காவல் ஆய்வாளர் நாகரத்தினம் ஆகியோர் அப்பகுதிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் திருட்டில் ஈடுபட்டவர்களின் ரேகைகளை தடயவியல் நிபுணர்கள் பதிவு செய்தனர்.\nஇதுகுறித்து பாபநாசம் போலீஸார் வழக்குப்பதிந்து, திருட்டில் ஈடுபட்டவர்களைத் தேடி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nரெட் ஹாட் ஜான்வி கபூர்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/jul/14/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3192100.html", "date_download": "2020-01-25T01:23:16Z", "digest": "sha1:X3WA57QDIPHVSSRBMK4AXPP5OEAWBNBH", "length": 8152, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "விசாரணைக் கைதி மரணம்: மாவட்ட எஸ்.பி பணிநீக்கம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nவிசாரணைக் கைதி மரணம்: மாவட்ட எஸ்.பி பணிநீக்கம்\nBy DIN | Published on : 14th July 2019 03:36 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nராஜஸ்தானில் காவல் துறை விசாணையின்போது கைதி மரணம் அடைந்த சம்பவத்தில், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். காவல் துறை துணை கண்காணிப்பாளர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nஇதுகுறித்து மாநில பணியாளர் நலத் துறை வெளியிட்ட அறிக்கையில், சுரு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ராஜேந்திர குமார் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்; காவல் துறை துணை கண்காணிப்பாளர் பன்வர்லால் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் கூறியதாவது: நெமிசந்த் நாயக் என்பவர் திருட்டு வழக்கில் கடந்த 6-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். போலீஸ் காவலில் இருந்தபோது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அன்றிரவே உயிரிழந்தார். இதுதவிர, நெமிசந்தின் மைத்துனியும் போலீஸ் காவலில் சட்ட விரோதமாக வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அங்கு அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக, தனிப் படை போலீஸார் அங்கு சென்றனர். ஆனால் அவர் வாக்குமூலம் அளிக்க மறுத்துவிட்டார்.\nஅந்தப் பெண்ணிடம் வாக்குமூலம் பெற்று, அதனடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஓம்பிரகாஷ்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nரெட் ஹாட் ஜான்வி கபூர்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2019/jul/13/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B0%E0%AF%821024-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3191702.html", "date_download": "2020-01-25T02:00:20Z", "digest": "sha1:RB755PO5JSYQUXWVYNTBCJI5XEK37EAB", "length": 7026, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திருச்சியிலிருந்து சிங்கப்பூா் கடத்த முயன்ற ரூ.10.24 லட்சம் வெளிநாட்டு கரன்சி பறிமுதல்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nதிருச்சியிலிருந்து சிங்கப்பூா் கடத்த முயன்ற ரூ.10.24 லட்சம் வெளிநாட்டு கரன்சி பறிமுதல்\nBy DIN | Published on : 13th July 2019 03:53 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருச்சி: திருச்சியில் இருந்த சிங்கப்பூா் கடத்த முயன்ற ரூ.10.24 லட்சம் வெளிநாட்டு கரன்சியை சுங்கத்துறை அதிகாரிகள் இன்று சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.\nதிருச்சியில் இருந்து சிங்கப்பூா் இன்று சனிக்கிழமை செல்லவிருந்த ஸ்கூட் விமான பயணிகளின் உடமைகளை சுங்கத் துறை உதவி ஆணையா் பண்டாரம் தலைமையிலான அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்.\nஅப்போது காரைக்காலைச் சோ்ந்த மணிவண்ணன்(37) என்பவா் இந்திய மதிப்பில் ரூபாய் 10.24 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலா், யூரோ, ஸ்டொ்லிங், கத்தார் ரியால் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகளை கடத்த முயன்றது தெரியவந்தது.\nஇதனையடுத்து வெளிநாட்டு கரன்சிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nரெட் ஹாட் ஜான்வி கபூர்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/530372-nenjam-marapathuillai-release-announced.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-01-25T02:39:18Z", "digest": "sha1:I7FHHAXGDTQRSAKZI2DRRSJD3A4D26X2", "length": 14215, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "பிரச்சினைகள் முடிவு: விரைவில் வெளியாகும் நெஞ்சம் மறப்பதில்லை | nenjam marapathuillai release announced", "raw_content": "சனி, ஜனவரி 25 2020\nசென்னை சர்வதேச பட விழா\nபிரச்சினைகள் முடிவு: விரைவில் வெளியாகும் நெஞ்சம் மறப்பதில்லை\n'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் மீதான பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வந்ததால், படம் விரைவில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.\nசெல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் 'நெஞ்சம் மறப்பதில்லை'. எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம், க்ளோ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் நீண்ட நாட்களாகவே தயாரிப்பில் இருக்கிறது.\nஎஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனத்துக்கு ஏற்பட்ட பண நெருக்கடியால், பலமுறை இந்தப் படம் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுத் தள்ளிவைக்கப்பட்டது. 'எனை நோக்கி பாயும் தோட்டா' பிரச்சினை முடிந்து வெளியானால், இந்தப் படமும் வெளியாகிவிடும் எனத் தகவல் வெளியானது.\nஅதைப் போலவே 'எனை நோக்கி பாயும் தோட்டா' படம் வெளியாகிவிட்டதைத் தொடர்ந்து, 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் மீதான பிரச்சினையும் முடிவுக்கு வந்துள்ளது. இதனால், படம் விரைவில் வெளியாகும் என புதிய போஸ்டருடன் படக்குழு அறிவித்துள்ளது\n'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் டீஸர் மற்றும் 3 ட்ரெய்லர்கள் இதுவரை வெளியிடப்பட்டுள்ளன. அனைத்துக்குமே இணையத்தில் நல்ல வரவேற்பு இருந்துள்ளது. இதனால், தற்போது படக்குழு அறிவிப்பால் பலரும் ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.\nநெஞ்சம் மறப்பதில்லைஎஸ்.ஜே.சூர்யாரெஜினாநந்திதாநெஞ்சம் மறப்பதில்லை வெளியீடு\n'சைக்கோ' படத்துக்கு உங்கள் மதிப்பெண் என்ன \nரஜினிக்கான எதிர்வினை: ஆவியாகிறதா நம்முடைய சுதந்திரச் சூழல்\nரஜினியை மன்னிப்பு கேட்க சொல்வதா\nஅமைச்சர் ஜெயக்குமார் எனக்கு சான்றிதழ் தரவேண்டியதில்லை: கூட்டணி...\nரஜினி எம்ஜிஆர் ஆக முடியுமா\n'ஜேஎன்யு.,வில் தாக்குதல் நடத்தியவர்கள் தேசியவாதிகள்': அமைச்சர் ராஜேந்திர...\nதொடங்கிய ரஜினிகாந்த்தான் முற்றுப்புள்ளியும் வைக்க வேண்டும்: வைகோ\nதஞ்சையில் பாஜகவில் இணைந்தார் ஜீவஜோதி\n'பொம்மை' படக்குழுவினரைப் பாராட்டிய ஆண்டனி\nப்ரியா பவானி சங்கரைக் காதலிக்கிறேனா\nகார்த்திக் ராஜு இயக்கத்தில் ரெஜினா: தமிழ் - தெலுங்கில் உருவாக்கம்\nகமல் தயாரிப்பில் ரஜினி: லோகேஷ் கனகராஜ் இயக்கம் - இணையத்தில் குவியும் வாழ்த்து\nமணிரத்னம் பட்ட கஷ்டம் எனக்குத் தான் தெரியும்: ராதிகா சரத்குமார்\nசெயலாளராகவே இருக்க வேண்டும் என நினைக்கிறார் விஷால்: ஐசரி கணேஷ் காட்டம்\nவண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் வழிப்பறியை தடுக்க முயன்ற சுங்கச்சாவடி காவலாளி கொலை\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க ஆளுநரை அதிமுக அரசு வல��யுறுத்த வேண்டும்:...\nஇந்தியாவின் பொருளாதார நெருக்கடி தற்காலிகமானது: உலகப் பொருளாதார மாநாட்டில் ஐஎம்எஃப் சிஇஓ கருத்து\nஅமிர்தா ஸ்கூல் ஆஃப் இன்ஜினீயரிங் மற்றும் ‘இந்து தமிழ் திசை’ இணைந்து நடத்திய...\nகுடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக மே.வங்கம், வடகிழக்கு மாநிலங்களில் வலுக்கும் போராட்டம்: ரவுண்ட் அப்\nவேப்பேரி காவல் ஆணையர் அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி\nகரோனா வைரஸ் பாதிப்பு பகுதியிலிருந்து வந்தவர்கள் இரு வாரங்கள் வீட்டிலேயே தங்குங்கள்: பெய்ஜிங் அரசு கோரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/03/16121043/1232518/President-Ram-Nath-Kovind-confers-Padma-Shri-award.vpf", "date_download": "2020-01-25T03:21:58Z", "digest": "sha1:W34PPKVDMMNQTAQUOGY4JSR4DG4YF3GV", "length": 17440, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "டெல்லியில் இரண்டாம் கட்டமாக பத்ம விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி || President Ram Nath Kovind confers Padma Shri award", "raw_content": "\nசென்னை 25-01-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nடெல்லியில் இரண்டாம் கட்டமாக பத்ம விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி\nடெல்லியில் இரண்டாவது கட்டமாக பத்ம விருதுகளை ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் வழங்கினார். தமிழகத்தைச் சேர்ந்த நர்த்தகி நட்ராஜ், மருத்துவர் ராமசாமி வெங்கடசாமி ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. #PadmaAwards #RamNathGovind\nடெல்லியில் இரண்டாவது கட்டமாக பத்ம விருதுகளை ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் வழங்கினார். தமிழகத்தைச் சேர்ந்த நர்த்தகி நட்ராஜ், மருத்துவர் ராமசாமி வெங்கடசாமி ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. #PadmaAwards #RamNathGovind\nஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பத்ம விருது பெறுபவர்கள் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. மொத்தம் 112 பேர் பத்ம விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.\nஇதையடுத்து கடந்த 11ம் தேதி, முதல் கட்டமாக பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 56 பேருக்கு ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் வழங்கினார். இதில் திரைத்துறை சார்பில் மோகன் லால், பிரபுதேவா, டிரம்ஸ் மணி உள்ளிட்டோர் பத்ம ஸ்ரீ விருதுகளை பெற்றனர்.\nஇந்நிலையில் மீதமுள்ளவர்களுக்கு இன்று இரண்டாவது கட்டமாக பத்ம விருதுகள் வழக்கப்பட்டன. இதில் விளையாட்டுத்துறையில் இந்திய கால்பந்து வீரர் சுனில் சேத்ரி, வில்வித்தைக்காக பாம்பியாலா தேவி லைஷ்ராம், முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், கூடைப்பந்து வீராங்கனை பிரசாந்தி சிங் ஆகியோருக்கும், தபேலா கலைஞர் சுவப்பன் சவுத்ரி, பொது விவகாரங்கள் துறை எச்.எஸ்.போல்கா, சேரி பகுதிகளில் வாழும் குழந்தைகளுக்கு பள்ளி நடத்தும், சமூக சேவை மற்றும் மலிவான கல்விக்காக பிரகாஷ் ராவ், நடிகர் மனோஜ் பாஜ்பாய் ஆகியோருக்கும் பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன.\nதமிழகத்தைச் சேர்ந்த நடன கலைஞர் நர்த்தகி நட்ராஜ் (பரத நாட்டியம்), ராமசாமி வெங்கடசாமி (மருத்துவம்) ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.\nஇதையடுத்து, கானா பாடகி தேஜன் பாய் பத்ம விபூஷண் விருது பெற்றார். மேலும் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன், வர்த்தகம் மற்றும் தொழில்துறை, உணவுத்துறை ஆகியவற்றிற்காக மகாஷை தரம்பால் குலாத்தி, மலையேறும் பணிக்காக பச்சேந்திரி பால் ஆகியோருக்கு பத்ம பூஷண் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்விழாவில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி ராஜ் நாத் சிங் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். #PadmaAwards #RamNathGovind\nபத்ம விருதுகள் | பத்ம ஸ்ரீ | பத்ம பூஷண் | பத்ம விபூஷண் | நம்பி நாராயணன் | கவுதம் கம்பீர் | நர்த்தகி நட்ராஜ் | ராமசாமி வெங்கடசாமி | பிரகாஷ் ராவ் | தேஜன் பாய் | மனோஜ் பாஜ்பாய் | பிரசாந்தி சிங் | சுனில் சேத்ரி | பாம்பியாலா தேவி லைஷ்ராம் | ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் | பிரதமர் மோடி | ராஜ்நாத் சிங்\nகோவையில் அதிமுக முன்னாள் எம்பி கேசி பழனிசாமி கைது\nஜெர்மனியில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு - 6 பேர் பலி\nமுதல் டி20 கிரிக்கெட்: நியூசிலாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா\nதலைவர்கள் சிலைகளை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை - டிஜிபி திரிபாதி எச்சரிக்கை\nதென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தலை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவு\nஇந்தியாவுக்கு 204 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து\nபெரியார் குறித்த பேச்சு- ரஜினிக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி\nஇந்தியாவின் பொருளாதார மந்த நிலை தற்காலிகமானது- ஐஎம்எப் தலைவர் நம்பிக்கை\nபெரியார் பற்றி பேசியதை நடிகர் ரஜினிகாந்த் தவிர்த்து இருக்கலாம்: பிரேமலதா விஜயகாந்த்\nஎனது ஆட்சியில் யாருடைய போனையும் ஒட்டுக்கேட்கவில்லை: தேவேந்திர பட்னாவிஸ்\nகொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்வு\nசிவசேனாவின் நிறமும், உள் உணர்வும் காவி தான்: உத்தவ் தாக்கரே\nஇணைய தளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் மாற்று ரே‌சன் கார்டு\nவிஜய்யிடம் அதை எதிர்பாக்கல - ராதிகா\n உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேட்டி\nராஜஸ்தானில் மனித முகம் கொண்ட ஆடு- கடவுளாக வழிபடும் கிராம மக்கள்\nமுதல் டி20 கிரிக்கெட்: கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடியால் 204 இலக்கை எளிதாக எட்டியது இந்தியா\nஒருநாள் கிரிக்கெட்: பிரித்வி ஷா, சாம்சன் அதிரடியால் இந்தியா ஏ எளிதில் வெற்றி\nதனுஷுடன் நடிக்க உள்ள ரஜினி பட வில்லனுக்கு ரூ.120 கோடி சம்பளம்\nநித்யானந்தா பணம் குட்டித்தீவில் பதுக்கல்\nகாடுகளில் வவ்வாலை தின்ற பாம்பில் இருந்து வைரஸ் பரவியது- ஆராய்ச்சியில் தகவல்\nகரீபியன் தீவில் நித்யானந்தா பதுங்கல் - கைது செய்ய இண்டர்போல் தீவிரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/market/53939-share-markets-on-down-trend.html", "date_download": "2020-01-25T02:17:21Z", "digest": "sha1:WENLO4YSBRFVU5B7Z2JKMNCRAEEXVP3D", "length": 10186, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "வார இறுதி நாளில் சரிவுடன் துவங்கியது பங்கு சந்தை | share markets on down trend", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nவார இறுதி நாளில் சரிவுடன் துவங்கியது பங்கு சந்தை\nஇந்தவாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, வர்த்தகத்தின் துவக்கத்தில், பங்குச் சந்தைகள் சரிவை கண்டுள்ளன. தேசிய பங்கு சந்தை குறியீட்டெண், 36 புள்ளிகள் சரிவுடன், 10, 870 புள்ளிகளுடனும், மும்பை பங்கு சந்தை குறியீட்டெண் 110 புள்ளிகள் சரிவுடனும், 36,266 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைெபற்று வருகிறது.\nசந்தையின் போக்கு, மேலும் சரிவை நாேக்கி செல்லுமா அல்லது மீண்டெழுமா என, முதலீட்டாளர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.\nஎண்ணெய் நிறுவனங்கள், மின் உற்பத்தி நிறுவனங்களின் பங்கு விலையில் ஏற்றம் காணப்படுகிறது. மருந்துப் பொருள் உற்பத்தி, தொலைதொடர்பு சேவை நிறுவனங்களின் பங்கு விலையில் சற்று சரிவு ஏற்பட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநாடாளுமன்றத் தேர்தல் குறித்து போலி செய்தி - விசாரணைக்கு உத்தரவு\nதலைநகரில் விமானம், ரயில் சேவை கடும் பாதிப்பு\n1. பிரபல நகைச்சுவை நடிகர் ஐ.சி.யூ.வில் அனுமதி\n2. நடிகை சினேகா, பிரசன்னா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\n3. கணவர் பலாத்காரம் செய்துட்டார் அலறிய மனைவி\n4. ரஜினி வந்துட்டா... அதிமுகவுக்கு பாதிப்பு\n5. நண்பனை சிறைக்கு அனுப்பி, அவன் மனைவியை சீரழித்த பெஸ்ட் ப்ரெண்ட்ஸ் பகீர் கிளப்பிய பாலியல் பலாத்காரம்\n6. ஒரே தெருவில் வசிப்பவர் என நம்பி பைக்கில் ஏறிய பள்ளி மாணவி.. கத்தி முனையில் வெறிச்செயல்..\n7. இதோ பக்கத்துல வந்துட்டோம் திருடனுக்கு தகவல் கொடுத்த சென்னை எஸ்.ஐ\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n4 மாத குழந்தையுடன் அதிமுக பெண் கவுன்சிலர் கடத்தல்\nஇந்தியர்களுக்கு ஒரே நாளில் ரூ.3 லட்சம் கோடி இழப்பு அமெரிக்கா, ஈரான் போர் பதற்றம்\nஅதிகரித்து வரும் எஸ்.பி.ஐ. மியூச்சுவல் பண்ட்\nஆசிரியர் தகுதித் தேர்வு (CTET) முடிவுகள் வெளியானது\n1. பிரபல நகைச்சுவை நடிகர் ஐ.சி.யூ.வில் அனுமதி\n2. நடிகை சினேகா, பிரசன்னா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\n3. கணவர் பலாத்காரம் செய்துட்டார் அலறிய மனைவி\n4. ரஜினி வந்துட்டா... அதிமுகவுக்கு பாதிப்பு\n5. நண்பனை சிறைக்கு அனுப்பி, அவன் மனைவியை சீரழித்த பெஸ்ட் ப்ரெண்ட்ஸ் பகீர் கிளப்பிய பாலியல் பலாத்காரம்\n6. ஒரே தெருவில் வசிப்பவர் என நம்பி பைக்கில் ஏறிய பள்ளி மாணவி.. கத்தி முனையில் வெறிச்செயல்..\n7. இதோ பக்கத்துல வந்துட்டோம் திருடனுக்கு தகவல் கொடுத்த சென்னை எஸ்.ஐ\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/shurti-clarifies-marriage-rumours", "date_download": "2020-01-25T01:36:24Z", "digest": "sha1:MYFEBC5V5ZZESPF4EBI37UXJAF4JPQZR", "length": 5781, "nlines": 93, "source_domain": "www.toptamilnews.com", "title": "ரெண்டு மாசம் பிரேக் எடுத்தா போதும், உடனே கல்யாணம்னு கெளப்பி விட்டுடுறாங்க‌ | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nரெண்டு மாசம் பிரேக் எடுத்தா போதும், உடனே கல்யாணம்னு கெளப்பி விட்டுடுறாங்க‌\nகொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம்னு ரெண்டு மூணு மாசம் பிரேக் எடுத்தா, திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டதாக கிளம்பும் புரளிகளுக்கு பதில் சொல்லி சமாளிப்பதற்குள் ஹீரோயின்களுக்கு நாக்கு தள்ளிவிடும். சுருதி ஹாசனும் மேற்படி புரளிகளில் சிக்கி படாதபாடுபட்டு மீண்டு வந்திருப்பதாக சொல்கிறார். சிறிய இடைவெளிக்குப்பிறகு விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்துவருகிறார் சுருதி.\n\"சமூக வலைதளங்களில் என்னை கிண்டல் செய்வது, விமர்சிப்பது ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தது. இப்போது பழகிடுச்சி, சமீபத்தில் யாரும் என்னை கிண்டல் செய்யவில்லை. ஆனால் பலர் எனக்கு திருமணம் ஆகிவிட்டது, குண்டாகிவிட்டேன் என கண்டதையும் சொல்வதை கேட்கும்போது வருத்தமாக இருந்தது, கடந்த 10 ஆண்டுகளில் நான் எனக்காக நேரம் ஒதுக்கவில்லை, என்னை கவனித்துக் கொள்ளவில்லை. எனக்கு அன்பு, அமைதி தேவைப்பட்டது. அதனால் ஒரு சின்ன பிரேக் எடுத்துக்கொண்டேன்\" என நிதானமாக, முக்கியமா தெளிவாக பேசுகிறார் சுருதி.\nPrev Articleமனநலம் பாதித்த 8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை\n மைதானத்தில் கண்ணீர்விட்ட தோனியின் மனைவி..\nடிடிஆரா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா ரூ.1.51 கோடி அபாராதம் வசூலிப்பு\nபுன்னகை அரசிக்கு பிறந்த பெண் குழந்தை; தை மகள் வந்தாள் என பிரசன்னா பூரிப்பு\nவகுப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்த 9 ஆம் வகுப்பு மாணவி\nநடிகர் விஜயைதான் திருமணம் செய்ய ஆசைப்பட்டேன் சரவணன் மீனாட்சி நடிகை ஓபன் டாக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/123804-pictorial-ramayanam", "date_download": "2020-01-25T02:28:02Z", "digest": "sha1:5SPHFXCJXVG32GVMATJSG3H5VVZOFGF4", "length": 7455, "nlines": 187, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 11 October 2016 - சித்திர ராமாயணம் | Pictorial Ramayanam - Sakthi Vikatan", "raw_content": "\n‘‘பாபாவை தரிசிக்க பாத யாத்திரை\nகல்யாண வரம் தரும், பெளர்ணமி விளக்கு பூஜை\n‘அம்பாள் பணிக்காகவே எனது வாழ்க்கை\nதிருப்பங்கள் தரு���் திரிசக்கர தரிசனம்\nகலகல கடைசி பக்கம் - ‘இருட்டுப் பயம் இனி இல்லை\n‘மனசுக்கு ரொம்ப நிறைவாக இருக்கு\nகாணும் பொருள் யாவும் சக்தியடா\nநவகிரக வழிபாடு - எளிய பரிகாரங்களுடன்...\nதசமஹா தேவியர் - நவராத்திரி ஸ்பெஷல்\nஅடுத்த இதழுடன்... உங்கள் இல்லத்தின் குறைகள் நீங்க... வாஸ்து டிப்ஸ்\nதூத்துக்குடி திருவிளக்கு பூஜை - அறிவிப்பு\nஆலயம் தேடுவோம் - சூரியன் வழிபடும் சொர்ணபுரீஸ்வரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/post/Actor-Sathish-Sindhu-Wedding-Reception-Stills", "date_download": "2020-01-25T02:50:56Z", "digest": "sha1:MF7R353I2XPNG5ANGKV72SFMIR3UHEYY", "length": 9803, "nlines": 270, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "Actor Sathish - Sindhu Wedding Reception Stills - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் `அம்மன்’ நெடுந்தொடர்\nகலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் `அம்மன்’ நெடுந்தொடர்\nரஜினியின் தர்பார் படம் திரைவிமர்சனம்\nஇரண்டாம் உலக போரின் கடைசி குண்டு படத்தின் கடைசி...\nஅடுத்த சாட்டை பட திரைவிமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\n‘மீண்டும் ஒரு மரியாதை’ வரும் பிப்ரவரி மாதம் 21ம்...\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையுடன்...\nஹோப் தொண்டு நிறுவனத்தில் தனது பிறந்த நாளைக் குழந்தைகளோடு...\nவிஜய்சேதுபதி தற்போது நடந்து கொண்டு இருக்கும்...\n‘மீண்டும் ஒரு மரியாதை’ வரும் பிப்ரவரி மாதம் 21ம்...\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையுடன்...\nV4 எம்.ஜி.ஆர் - சிவாஜி அகாடமி 34வது திரைப்பட...\nவிஷால்- இன் தேவி அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும்...\nவெள்ளையானை படத்திலிருந்து முதல் பாடலான \" வெண்ணிலா...\nவெள்ளையானை படத்திலிருந்து முதல் பாடலான \" வெண்ணிலா...\nகாமடி நடிகனாக நடித்துவந்த என்னை கேரக்டர் நடினாக்கி...\nகுடும்பத்தினர் பற்றிய விமர்சனத்துக்கு விளக்கமளிக்கும்...\nதனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனுஷ்கா\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nமம்முட்டியின் குரலில் “மாமாங்கம்” விரைவில் தமிழில்...\nநடிகர் ஜெய் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோ தான்: \"BREAKING NEWS\" திரைப்படத்தின் இயக்குனர்...\nஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாக தீபிகா படுகோனே\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \n'பிதாமகன்' திரைக்கு வந்து 15 ஆண்டுகள் நிறைவு\n'பிதாமகன்' திரைக்கு வந்து 15 ஆண்டுகள் நிறைவு..................................\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=8524", "date_download": "2020-01-25T03:32:08Z", "digest": "sha1:XVL2FVEUN6AJ5S4R5LG7YHSN2K7Y2ZI2", "length": 3654, "nlines": 36, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - ஆல் இன் ஆல் அழகுராஜா", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ் | சாதனையாளர் | பொது\nஅன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | அமெரிக்க அனுபவம் | கவிதைப்பந்தல் | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nசெந்தட்டி காளை செவத்த காளை\nஆல் இன் ஆல் அழகுராஜா\n- அரவிந்த் | ஏப்ரல் 2013 |\n'சிவா மனசுல சக்தி', 'பாஸ் என்கிற பாஸ்கரன்', 'ஒரு கல் ஒரு கண்ணாடி' போன்ற வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ராஜேஷ் அடுத்து இயக்கிவரும் படம் 'ஆல் இன் ஆல் அழகுராஜா'. அழகுராஜாவாக கார்த்தி நடிக்க, அழகுராணியாக நடிக்கிறார் காஜல் அகர்வால். சந்தானம், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். நகைச்சுவைக்கு முதலிடம் கொடுத்து உருவாகி வரும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். ராஜா அழகாக இருந்தால் சந்தோஷம்தானே\nசெந்தட்டி காளை செவத்த காளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilxpressnews.com/tag/vijay-sethupathi/", "date_download": "2020-01-25T02:09:38Z", "digest": "sha1:KIPERPAXQKYNKGP2RUZDJ27JUREWYHB2", "length": 4958, "nlines": 72, "source_domain": "tamilxpressnews.com", "title": "Xpress News", "raw_content": "\nசீதக்காதி படம் எப்படி இருக்கு… விமர்சனம்…\nபாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, வீடு அர்ச்சனா, ராஜ்குமார், பக்ஸு, மௌலி, சுனில் ரெட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘சீதக்காதி. மிகப்பெரிய நாடக […]\nஇந்துக்களின் புனித தலத்தில் பேட்ட… உற்சாகத்தில் ரஜினி\nநான் ரொம்ப பயந்தவன் சார்… எச்.ராஜாவை கிண்டலடித்த விஜய் சேதுபதி\nமணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் – 2வது டிரெய்லர் வெளியீடு\nதமிழக பாஜக தலைவர் ஆகிறாரா ரஜினி – திமுகவின் அமைதிக்கு காரணம் என்ன\nரஜினி சொன்ன சேலம் நிகழ்வு – இந்து பத்திரிக்கை விளக்கம்..\n5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டணம் என்ன\nமுடி வெட்டிய தாய் – தற்கொலை செய்து கொண்ட மாணவன்…\n2 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய பைக் – ஓட்டிப்பார்த்தபோது உயிரிழந்த பைக் ரேசர்..\nமுதல் பக்க கட்டுரை (39)\nXpress News – தமிழில் எளிமையாகவும், சுருக்கமாகவும், விரைவாகவும் செய்தி வழங்குவதற்காக தொடங்கப்பட்டுள்ளது. அவசர உலகில் ஒரு நிமிடத்திற்குள் ஒவ்வொரு செய்தியையும் படித்துவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது Xpress News app. மொபைல் வடிவில் உலகத்தை கைக்குள் வைத்திருக்கும் உங்களுக்கு, விரல் நுனியில் உலகத்தின் செய்திகளை வழங்குகிறது Xpress News. உங்கள் ஆதரவை தொடர்ந்து வழங்குங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/32230", "date_download": "2020-01-25T01:34:04Z", "digest": "sha1:GTHU4CX5KNOPYBMW4CHKBLBSPOL3FKDC", "length": 13020, "nlines": 304, "source_domain": "www.arusuvai.com", "title": "கொழுக்கட்டை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nஅரிசி மாவு - ஒரு கப்\nகடலைப்பருப்பு - அரை கப்\nவெல்லம் - 250 கிராம்\nதேங்காய் துருவல் - முக்கால் கப்\nஏலக்காய் தூள் - கால் தேக்கரண்டி\nகல் உப்பு - கால் தேக்கரண்டி\nநல்லெண்ணெய் - ஒரு தேக்கரண்டி\nகடலைப்பருப்பை நசுக்கும் பதமாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.\nகடலைப்பருப்பு வெந்ததும் மிக்ஸியில் போட்டு ஒரு முறை சுற்றி எடுத்து விடவும்.\nவாணலியில் தேங்காய் துருவலை போட்டு குறைந்த தீயில் வைத்து வாசம் வரும் வரை வறுத்து எடுக்கவும்.\nஅதே வாணலியில் அரைத்த கடலைப்பருப்பை போட்டு சிறிது நேரம் பிரட்டி எடுத்துக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி வெல்லம் கரைந்ததும் வறுத்த கடலைப்பருப்பு, தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்.\nமேலே ஏலக்காய் பொடி தூவி கலவை திக்காகும் வரை கிளறி இறக்கி வைக்கவும். பூரணம் ரெடி.\nஒரு பாத்திரத்தில் தேவையான அள��ு தண்ணீர் ஊற்றி கால் தேக்கரண்டி கல் உப்பு போட்டு கொதிக்க விடவும்.\nகொதித்ததும் மாவை கொட்டி தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி கிளறவும். மாவை மற்றொரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு கையால் அல்லது ஏதேனும் கிண்ணத்தின் பின்புறத்தால் பிசையவும். பிசையும் போது மாவு கையில் ஒட்டாமல் வரும்.\nபிசைந்த மாவிலிருந்து ஒரு எலுமிச்சை அளவு மாவை எடுத்து வாழையிலையில் எண்ணெய் தடவி அதில் வைத்து தட்டவும். அதன் நடுவில் பூரணத்தை வைத்து மூடி விடவும்.\nஇதே போல் எல்லா மாவிலும் செய்து வைத்துக் கொள்ளவும்.\nஇட்லி பானையில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து இட்லி தட்டில் கொழுக்கட்டைகளை அடுக்கி வேக வைத்து எடுக்கவும்.\nசுவையான பூரணக் கொழுக்கட்டை தயார். உள்ளே வைக்கும் பூரணங்கள் விருப்பத்திற்கேற்ப எதுவேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.\nசெய்து பார்த்தேன் நன்றா௧ இருந்தது\nப பி யே யோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/711", "date_download": "2020-01-25T02:07:37Z", "digest": "sha1:6ERVVEEWVIUHBQRXEEOQ2PZFQP5XCWWG", "length": 14085, "nlines": 103, "source_domain": "www.tamizhvalai.com", "title": "திடீரென நேதாஜி பற்றி வைகோ பேசுவது எதனால்? – தமிழ் வலை", "raw_content": "\nHomeஅரசியல்திடீரென நேதாஜி பற்றி வைகோ பேசுவது எதனால்\nதிடீரென நேதாஜி பற்றி வைகோ பேசுவது எதனால்\nநேதாஜி குறித்த உண்மைகளை வெளியிட மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து மதிமுக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.\nசென்னை வள்ளுவர் கோட்டத்திற்கு எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொண்டு பேசினார். அப்போது நேதாஜியைப் பற்றிய அனைத்து ஆவணங்களையும் மத்திய அரசு வெளியிட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் பேசியவர்கள் வலியுறுத்தினர்.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், மேற்கு வங்க அரசின் உயர்கல்வி, பள்ளிக்கல்வி, நாடாளுமன்ற நடவடிக்கைகள் துறையின் அமைச்சருமான முனைவர் பார்த்தா சட்டர்ஜி மற்றும் ஏராளமான மதிமுகவினர் பங்கேற்றனர்.\nதிடீரென நேதாஜி பற்றி வைகோ பேசுவது எதனால் என்கிற கேள்வி பலருக்கும் இருக்கிறது. அதற்கு விடையளிக்கும் விதமாக தமிழோசை விசயகுமார் எழுதியள்ள கட்டுரை.\nகாங்கிரஸ் ஆட்சி என்பது நேரு குடும்பத்தாரின் ஆட்சியாக கடந்த 50 ஆண்டுகளாக இருந்தது, அப்ப���து அவருக்கு எதிரான அவரது பிரமதர் பதவிக்கு போட்டியாக இருந்தவர் சுபாஸ் போஸ், அவரது மரணம் குறித்தப் பல்வேறு விதமான வதந்திகள் உலவிக் கொண்டிருந்தன, அவர் விமான விபத்தில் இறக்கவில்லை, இன்னும் உயிரோடு இருக்கிறார் வெளிநாட்டில், இந்தியா திரும்பினால் அவரைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற பிரிட்டிஸ் அரசுடன் நேரு ஒப்பந்தம் செய்துள்ளார் என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் இருந்தன, பல ஆண்டுக் கோரிக்கைக்குப் பின்னர் இந்திய அரசு வெளிநாடுகளில் இருந்து தகவல் திரட்ட ஒரு விசாரணைக் குழு ஒன்றையும் அமைத்தது, அதை வெளியிடாமல் காங்கிரஸ் மறைக்கிறது என்று பா.ச.க குற்றஞ்சாட்டி வந்தது,\nநேருவுக்கு எதிரான அரசியலை உயர்த்திப் பிடித்த பா,ச,க, இன்று ஆட்சிக்கு வந்ததும் சிலர் அத்தகவல்களையும் அது குறித்த ஆவணங்களையும் வெளியிடச் சொல்லிக் கேட்டபோது மறுத்துவிட்டது, அதற்கு அது சொன்ன காரணம் முன்பு காங்கிரஸ் என்ன சொன்னதோ அதையே இப்போது இது முன்வைத்தது,\nஇதை வைகோ கூறக்காரணம் இவர் பா.ச.க.கூட்டணியில் இருந்து விலகிவிட்டார், பா.ச.க வை அம்பலப்படுத்த இந்தப் போராட்டம்,\nவங்காளிகள் பிரச்சினையை இவர் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறார், ஒரு விதத்தில் பா.ச.க.வின் முழக்கத்தையே இவரும் ஆதரிக்கிறார், தமிழனுக்கு இதில் எந்தப் பயனும் இல்லை, உண்மையில் சொல்லப் போனால் இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்து உயிரிழந்தவர்களில் 80 விழுக்காட்டினர் தமிழர்கள், அதற்கு ஆள்பிடிக்க முத்துராமலிங்கத் தேவரைப் பயன்படுத்திக் கொண்டார், வழக்கம்போல் தமிழர்கள் ஏமாந்தனர், அதனால்தான் இந்தியாவில் எங்கும் இல்லாத நேதாஜியின் பார்வர்டு பிளாக்குக்கு தமிழகத்தில் கட்சி,\n2ஆம் உலகப் போரின் போது ஜப்பானுடன் உடன்பாடு கொண்டு இந்தியாவில் தனது ஆட்சியை ஏற்படுத்த போஸ் முயன்றார், அப்போது ஜப்பான் வேறொரு இரகசியத் திட்டத்தை வைத்து இந்தியாவைக் கைப்பற்ற ஒரு ரயில் பாதையை அமைத்தது, சுமார் 420 கி,மீ, தொலைவுள்ள இப்பாதையை அமைக்க கைது செய்யப்பட்ட பிரிட்டிஸ் இராணுவத்தினரையும் சுரங்கப்பாதை. பாலங்கள். தோண்ட. மண் அள்ள எனப் பலவேலைகளுக்கு தமிழகத்தில் இருந்து பிரிட்டிஸ் காரர்களால் கொண்டு செல்லப்பட்ட தமிழர்கள் பர்மா. மலேசியா சப்பான் வசம் வந்ததால் நிர்க்கதியாக நின்றனர், இவர்களைப் பல வழிகளில் மிரட்டியும் ஏமாற்றியும் சப்பான் ராணுவம் கொண்டு சென்ற வேலை வாங்கியது, பாதை முடிந்தது, போரும் முடிந்தது, சப்பான் தோல்வியுற்றது, இறுதியில் சப்பானிடம் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டரை லட்சம் என்பது அண்மைக்கால மதிப்பீடு, இதில் 10000 ஆங்கிலேயர்கள், 1,50,000 இலட்சம் தமிழர்கள், எஞ்சியவர்கள் சீனர்கள். சயாமியர்கள், பர்மியர்கள், ஆனால் இதெல்லாம் நேதாஜிக்குத் தெரிந்தே நடந்திருந்தன, இருப்பினும் வாய்மூடி மெளனம் காத்து விட்டார், இது பற்றிய 4 நூல்கள் தமிழில் வெளிவந்துள்ளன, சயாம் பர்மா மரண இரயில்பாதை என்ற பெயரில், தேவை எனில் எனது 9788459063 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளவும்,\nநேதாஜியா. படேலா. காந்தியா என்பதைப் பற்றித் தமிழர்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம், நம்மைப் பொறுத்தவரை எல்லாரும் ஒன்றுதான்,\nஇந்திய ரயில்வேயின் நான்காம் நிலை வேலைகளும் மொழி அரசியலின் பொருண்மிய அடிப்படையும்- செ.ச.செந்தில்நாதன்\nதனிவாழ்விலும் கண்ணியத்துடன் வாழ்ந்தவர் கே.பாலச்சந்தர்- சீமான் அஞ்சலி\nஇனப்படுகொலையை ஒப்புக்கொண்ட கோத்தபய – நாம் செய்ய வேண்டியதென்ன\nதமிழில் குடமுழுக்கு வேண்டி தஞ்சையில் மாநாடு – விவரங்கள் மற்றும் தீர்மானங்கள்\nஎட்டுவயதுச் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை – சீமான் அதிர்ச்சி\nரஜினிக்கெதிரான போராட்டங்கள் தொடரும் – திவிக அறிவிப்பால் பரபரப்பு\nமொழிப்போர் ஈகியர் நாள் இன்று – உருவானது எப்படி\nஇவ்வாண்டே 5,8 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு – சீமான் கடும் கண்டனம்\nஇனப்படுகொலையை ஒப்புக்கொண்ட கோத்தபய – நாம் செய்ய வேண்டியதென்ன\nநித்தியானந்தாவுக்கு எதிராக புளூகார்னர் நோட்டிஸ் – அப்படி என்றால் என்ன\nதமிழில் குடமுழுக்கு வேண்டி தஞ்சையில் மாநாடு – விவரங்கள் மற்றும் தீர்மானங்கள்\nஎட்டுவயதுச் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை – சீமான் அதிர்ச்சி\nரஜினிக்கெதிரான போராட்டங்கள் தொடரும் – திவிக அறிவிப்பால் பரபரப்பு\n13 இலட்சம் பேர் 60 இலட்சம் புத்தகங்கள் 20 கோடி வருவாய் – சென்னை புத்தகக்காட்சி ஆச்சரியம்\nரஜினி நீதிமன்றத்துக்கு பதில் சொல்லியாகவேண்டும் – கி.வீரமணி அதிரடி\nபெரியார் குறித்த அவதூறு – சிக்கலை நீட்டித்த ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/author/podhikaiselvan", "date_download": "2020-01-25T01:58:49Z", "digest": "sha1:HKNY42XPNBBI2YCUHZ4RAIM7JCLYTCA7", "length": 18084, "nlines": 263, "source_domain": "dhinasari.com", "title": "பொதிகைச்செல்வன், Author at தமிழ் தினசரி", "raw_content": "\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு… முறைகேடு நடந்தது எப்படி\nதேனி எம்பி., காரை தாக்கிய பயங்கரவாதிகளை கைது செய்ய இந்து முன்னணி கோரிக்கை\nரஜினிக்கு எதிராக திராவிடர் விடுதலை கழகம் தொடர்ந்த வழக்கு வாபஸ்\nகரோனா வைரஸ்…. விமான நிலையத்தில் தனி ஸ்கேனர்\nரவீந்திரநாத் குமார் மீது தாக்குதல்\nநினைவிருக்கட்டும், இது 1971 அல்ல, 2020\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு… முறைகேடு நடந்தது எப்படி\nதேனி எம்பி., காரை தாக்கிய பயங்கரவாதிகளை கைது செய்ய இந்து முன்னணி கோரிக்கை\nரஜினிக்கு எதிராக திராவிடர் விடுதலை கழகம் தொடர்ந்த வழக்கு வாபஸ்\nரவீந்திரநாத் குமார் மீது தாக்குதல்\nரஜினிக்கு எதிராக திராவிடர் விடுதலை கழகம் தொடர்ந்த வழக்கு வாபஸ்\nகரோனா வைரஸ்…. விமான நிலையத்தில் தனி ஸ்கேனர்\n13 இந்திய மொழிகளில் வாட்ஸ் அப் செயலி சொந்தமா உருவாக்க மத்திய அரசு…\nதேஜஸ் எக்ஸ்பிரஸ்: நேற்று ஒரு மணி நேரம் தாமதத்திற்கு பயணிகளுக்கு இழப்பீடு\n‘என் அப்பா’ என்ற தலைப்பில் மாணவன் எழுதிய உருக்கமான கட்டுரை\nஇந்து பெண்ணை காதலிப்பதாக கூறி மதம் மாற்றி திருமணம்\nபாகிஸ்தானில் பரபரப்பு: வானில் தோன்றிய வளையம்\nவிமானத்தில் பயணித்த பெண் அதிர்ச்சி தகவல் அயர்ந்த உறக்கத்தில் அருகிருந்தவர் செய்த செயல்\nமீன் பிடிக்க சென்ற சிறுவன் தாவி பாய்ந்த மீன் கழுத்தை துளைத்து நின்ற விபரீதம்\nஎனக்கு 53 உனக்கு 35 தாயை ஹனிமூனுக்கு கூட்டி வந்த மகள் தாயை ஹனிமூனுக்கு கூட்டி வந்த மகள்\nதேனி எம்பி., காரை தாக்கிய பயங்கரவாதிகளை கைது செய்ய இந்து முன்னணி கோரிக்கை\nரஜினிக்கு எதிராக திராவிடர் விடுதலை கழகம் தொடர்ந்த வழக்கு வாபஸ்\nரவீந்திரநாத் குமார் மீது தாக்குதல்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nதை அமாவாசை : புனித நீராடி முன்னோர் வழிபாட்டுக்கு குவியும் பக்தர்கள்\n நாளை ராமபிரான் படத்துக்கு ‘பூமாலை’ ஊர்வலம்\nகுடமுழுக்கு சர்ச்சை: ஆகம மந்திரம் அறிவாரோ தமிழ் தோத்திரம் அறிவாரோ\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி ப���ன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் ஜன.25- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜன.24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nஇந்த மாதம் இந்த ராசிக்காரர் இவரை வணங்க வேண்டும்\nபஞ்சாங்கம் ஜன.23- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nரஜினிக்காக … என்ன சொல்கிறார் ராகவா லாரன்ஸ்\nசுய ஒழுக்கமும், விடா முயற்சியும், தீவிர பயிற்சியும் இருந்தால் பாடகர் ஆகலாம்: சித் ஸ்ரீராம்\nலக்ஷ்மி ஸ்டோர்ஸ் பாக்கியலக்ஷ்மிக்கு கிடைச்ச பாக்கியம் என்ன தெரியுமா\nஇளையராஜாவே கைப்பட எழுதி… இசையமைத்து… பாடிக் கொடுத்த அந்தப் பாடல்… பொக்கிஷம்\nHome Authors Posts by பொதிகைச்செல்வன்\nதானா விழுந்த செருப்பு வீணாப் போகக் கூடாதுன்னா… எடுத்து அடிக்கலாம் சுப.வீ., … வாங்க\n திமுக., எஸ்.ஆர்.பாரதியின் மனம் திறந்த கணக்கு\nரஜினியை கலாய்த்த உதயநிதியை கழுவி ஊத்தும் டிவிட்டர்வாசிகள் அதுசரி… மூல பத்திரம் எங்கே\nபகீர் தகவல்… எஸ்.எஸ்.ஐ வில்சன் அந்த பயங்கரவாதிகளை ஏன் தடுத்தார் தெரியுமா\nபாகிஸ்தான் தொடர்பில் கைக்கூலிகளாக… கோலம் போட்ட ‘ஜிஹாதி’ பெண், தூண்டிவிட்ட ஸ்டாலின்..\nயாதும் ஊரே யாவரும் கேளிர் – இதை கணியன் பூங்குன்றனார் எழுதினார்னு இத்தனை நாள்...\nசூல் புதினத்துக்காக… சாஹித்ய அகாடமி விருது பெற்ற சோ.தர்மன்\n தகர முத்து தரகு மொத்த கமிசன் வந்ததுக்கு நன்றி சொல்லத்தானாமே\nஎன் கவுண்டர பத்தி என்னா நினைக்குறீங்க\nபோக்சோ – குற்றவாளிகள் கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்கக் கூடாது\nபாஜக., மாநிலத் தலைவர்… நயினார் நாகேந்திரன்\nபஞ்சமி நிலங்கள்: அரசு வெளிப்படுத்தும் மெத்தனமும் உள்நோக்கமும்\nஅசோகர் குளம் வெட்டினார், மரம் நட்டார்; பெரியார் ஒடுக்கப்பட்ட… பெண்ணுரிமைக்காக ..\n மிசா சிறைன்னு ஒண்ணு இருந்துச்சு… கேள்விப் பட்டிருக்கீங்களா\nவடிவேலுவைப் போல்…கருணாநிதியால் காணாமல் போனவர்\nகுழந்தைகள் தினத்தில்… ஒரு குழந்தையை கண்டித்த உச்ச நீதிமன்றம்\nஇஸ்லாமிய மத அடிப்படைவாத ஐ.எஸ்.,ஸின் ஆடுகளமாகிவிட்ட தமிழகம்மீட்பது எப்போது\n வழக்கம் போல் ‘சாய்ஸில்’ விட்டுவிடுமா ‘திராவிட’ அரசு\nகமலேஷ் திவாரி முஸ்லிம்களால் கொலை இந்து மகா சபை இரங்கல்\nஸ்டாலின் தான் உளறல் என்றால்… திமுக.,வுமா தமிழ் வளர்த்த லட்சணம் இப்போதாவது தெரியுதா..\nதஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விவகாரத்தில்... தமிழக அரசு என்ன முடிவு ��டுக்க வேண்டும்\nஆகம முறைப்படி நடத்த வேண்டும்\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?forums/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%87.728/", "date_download": "2020-01-25T02:56:39Z", "digest": "sha1:HU3WRKX25A2BGV6XHA22IYI4OXSKK7BY", "length": 3832, "nlines": 127, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "என் வாழ்வில் வந்த வசந்தமே | SM Tamil Novels", "raw_content": "\nஎன் வாழ்வில் வந்த வசந்தமே\nஉனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே 35\nஉனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே\nமின்மினியின் ஆசைகள் - 6\nயது வெட்ஸ் ஆரு 18\nமனதில் அன்றே எழுதி வைத்தேன்\nமனதில் அன்றே எழுதி வைத்தேன்\nமனதில் அன்றே எழுதி வைத்தேன்\nமனதில் அன்றே எழுதி வைத்தேன்\nமனதில் அன்றே எழுதி வைத்தேன்\n - போட்டி அறிமுகம் & விதிகள்\nஉனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே 35\nஉனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே\nமின்மினியின் ஆசைகள் - 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:File_Upload_Wizard", "date_download": "2020-01-25T02:15:52Z", "digest": "sha1:PSUX7HI4WPOMMYN4NHT2COD2VAOP4M6L", "length": 6772, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா பேச்சு:File Upload Wizard - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "விக்கிப்பீடியா பேச்சு:File Upload Wizard\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதற்கு மொழிபெயர்த்து உதவவும். நன்றி. --AntonTalk 19:26, 3 சனவரி 2015 (UTC)\nபடிமம் பதிவேற்றும் கருவி அல்லது படிமத்தை பதிவேற்றும் கருவி அல்லது படிமம் பதிவேற்றும் பொறி அல்லது படிமத்தை பதிவேற்றும் பொறி--குறும்பன் (பேச்சு) 19:42, 3 சனவரி 2015 (UTC)\nவிக்கிப்பீடியா:File Upload Wizard என்பது சிறப்பு:Upload போன்று செயற்பாட்டுக் கட்டளைகளை நிறைவேற்ற அபப்படியே இருக்கட்டும். உங்கள் பரிந்துரையை விளக்கத்திற்குப் பயன்படுத்தலாம். --AntonTalk 19:48, 3 சனவரி 2015 (UTC)\nவணக்கம். சில நாள்களாக படத்தை File Upload Wizard மூலமாகப் பதிவேற்ற முயற்சிக்கிறேன். ஆனால் முடியவில்லை. அடுத்த நிலைக்குச் (Next stage does not open) செல்ல முடியவில்லை.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:27, 10 சூலை 2015 (UTC)\nசாதாரண வழிகாட்டியைப் பயன்படுத்தினேன். சரியாகிவிட்டது.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 16:27, 10 சூலை 2015 (UTC)\nவணக்கம் ஆரம்பகால அறியாமையால் பதிவேற்றத்தில் ஒர���சில தவறுகள் நேர்ந்துவிட்டது அதற்காக மன்னிப்பு கோறுகிறேன் மேலும், இதுபோன்ற தவறிழைக்காமல் பார்த்துக்கொள்கிறேன். அருள்கூர்ந்து இவ்வோரு முறை தடையை நீக்கி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றிகள்-- அன்புமுனுசாமி பேச்சு--பிப்ரவரி 05 2016 23:55, (UTC)\nதடை தொடக்கம்: 16:18, 14 செப்டம்பர் 2015, ஐ.பி. முகவரி 122.252.229.166 மற்றும் தடை எண் #252856\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஆகத்து 2019, 01:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-01-25T01:49:43Z", "digest": "sha1:USXDKE3LEYD7A7VKL2QHU6R3RVWHNEQL", "length": 8831, "nlines": 210, "source_domain": "ta.wikipedia.org", "title": "வியாழக்கிழமையில் துவங்கும் சாதாரண ஆண்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வியாழக்கிழமையில் துவங்கும் சாதாரண ஆண்டு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது வியாழக்கிழமையில் துவங்கும் சாதாரண ஆண்டுகளுக்கான நாட்காட்டி ஆகும். (உ.ம். கிரிகோரியன் ஆண்டு 1987, 1998, 2009, 2015 மற்றும் 2026[1] ஜூலியன் ஆண்டு 1915)\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nசாதாரண ஆண்டுகள் துவங்கும் நாட்கள்: திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி ஞாயிறு\nநெட்டாண்டுகள் துவங்கும் நாட்கள்: திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி ஞாயிறு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 19:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/jul/14/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-3192164.html", "date_download": "2020-01-25T02:17:00Z", "digest": "sha1:NFPAJRIDEHCPBIU4XLSUA3SF5YSEKIQP", "length": 6935, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், பணம் திருட்டு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nவீட்டின் பூட்டை உடைத்து நகைகள், பணம் திருட்டு\nBy DIN | Published on : 14th July 2019 04:14 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமதுரையில் வெள்ளிக்கிழமை வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகைகள், ரூ. 22 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.\nமதுரை சின்னக்கடை வீதியைச் சேர்ந்த அழகர்சாமி மனைவி ருக்மணி (60). இவர், வெள்ளிக்கிழமை மதியம்\nவீட்டைப் பூட்டி விட்டு, கடைக்குச் சென்றுள்ளார். இரவு வீடு திரும்பியபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. உள்ளே சென்று பார்த்த இவர், பீரோவில் இருந்த 6 பவுன் நகைகள் மற்றும் ரூ. 22 ஆயிரம் திருடப்பட்டிருப்பதை அறிந்தார்.\nஇது குறித்து ருக்மணி தெற்குவாசல் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தினர். மேலும், இது குறித்து வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nரெட் ஹாட் ஜான்வி கபூர்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2019/07/22/losliya-latest-conterversy/", "date_download": "2020-01-25T02:05:45Z", "digest": "sha1:FTBEF5VJYNFETNO5STMOZFVZYRVMTTIL", "length": 15288, "nlines": 123, "source_domain": "www.newstig.net", "title": "கள்ளக்காதலில் விழுந்த பிக்பாஸ் லாஸ்லியா-வைரலாகும் வீடியோ - NewsTiG", "raw_content": "\nபேஸ்புக்கால் கணவன் தன் மனைவிக்கு செய்த கொடூர செயல் அதிர்ந்த பெற்றோர்கள்\nநித்தியானந்தா ஒளிந்து கொண்டிருக்கும் இடத்தை உறுதி செய்த இண்டர்போல் எப்படி பிடிக்கபோகிறார்கள் தெரியுமா\nகோடீஸ்வரியான கெளசல்யா முதலில் இந்த பிரபலத்திடம் தான் வாழ்த்து வாங்கியுள்ளார் தெரியுமா…\n2020-யில் இந்த ராசிகளுக்கு தான் சொத்து சுகம், வீடு மனை,அந்தஸ்து அதிஷ்டம் அடிக்கும்\nஅசுரன் படத்தின் தெலுங்கு ரீ-மேக் நாரப்பாவை நாரடிக்கும் தமிழ் ரசிகர்கள்\nவிஜய் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த ரீமேக் திரைப்படங்கள்..\nஅஜித்தை விடுங்க, விஜய் ஆண்டணியை கூட முந்த முடியாமல் தோற்றுப் போன விஜயின் பிகில்\nகோடையில் தளபதியின் “மாஸ்டர்” படத்துடன் மோதும் இரண்டு படங்கள் – எந்தப் படம் ஹிட்டாகும்…\nமுழங்கால் தெரியும் படி உடையை அனிந்து கோவிலுக்கு சென்ற ரம்யாவை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\nராஜா வாய்ப்பு இல்ல ராஜா ரஜினிக்கு நெத்தியடி கேள்வி கேட்ட…\nவள்ளுவரை பெரியார் ஆக்கிய ஸ்டாலின்: மீண்டும் உளறல்\nநாம் தமிழர் கட்சி பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை என்ன தெரியுமா\nஓஹோ இது தான் விஷயமா சீன ஜனாதிபதி மாமல்லபுரத்தை நோட்டம் மிட வெளிவரும் பின்னணி\nஇந்த 12 நாடுகளில் சொத்துக்களை வாரி குவித்த சிதம்பரம் :அமலாக்கத்துறை எடுத்த அதிரடி\nஈரானில் சுக்குநூறாகி கிடக்கும் 176 சடலங்கள் பதபதைக்க வைக்கும் காட்சி\nபிரிட்டிஷ் மகாராணி கிறிஸ்துமஸ் பரிசாக அரண்மனை ஊழியர்களுக்கு கொடுக்கும் பரிசு என்ன தெரியுமா\nடிக் டாக்கில் அசத்திய சிறுமி தீப்திக்கு தன் தாயால் நடந்த கொடுமைய பாருங்க…\nதன் 2 வயது குழந்தையை கொன்ற பெற்றோர் கேவலம் இந்த காரணத்திற்காகவா குழந்தையை…\n20 ஆண்டுகள் சிறை தண்டனையா சுந்தர் பிச்சைக்கு புதிய சட்டத்தால் ஏற்பட்ட விபரீதம்\nஅயன்பாக்ஸ் வைத்து மைதானத்தை உலர வைத்த சம்பவம்-ரசிகர்கள் கிண்டல்.\nவென்ற கோப்பையை தான் வாங்காமல் வேறொரு வீரரிடம் கொடுத்து அழகு பார்த்த…\nசென்னை அணியில் எடுக்கப்பட்ட தமிழக வீரர்: யார் அவர்\nபெருத்த தொகைக்கு சென்னை அணி வாங்கிய இந்திய வீரர் அளித்த பேட்டி: கடும் கோபத்தில்…\nபிரம்மாண்ட தொடங்கிய ஐபிஎல் வீரர்கள் ஏலம் முதல் வீரராக வாங்கப்பட்டவர் இவர் தான்\nசர்க்கரை நோயாளிகள் இந்த கிழங்கிழங்குகளை சாப்பிட்டால் நிச்சயம் பரலோகம்தான்\nஉச்சி முதல் பாதம் வரை அனைத்தும் இதயம் உட்பட காக்கும் விலை இல்லா அருமருந்து…\nஏன் கல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும் சொல்லுறாங்க தெரியுமா .\nஉங்க உடலில் உள்ள மருக்களை அகற்ற இத இப்படி யூஸ் பண்ணுங்க\nதேமல் மற்றும் படர்தாமரையை விரைவில் குணப்படுத்த\nசனிப்பெயர்ச்சியால் 2020 ல் கடக ராசிக்காரர்களே உங்களுக்கு வரப்போகும் பேராபத்து இதுதான் எச்சரிக்கை\nவரும் 2020 ஆண்டில் ராஜயோகம் கிடைக்க உடனே இத செய்யுங்க\nஇந்த இரு கிரகச் சேர்க்கை உங்களுக்கு நடந்தால் போதும் நீங்கள் உச்சத்தில் இருப்பீர்கள்\n இந்த 3 ராசிக்காரர்களுக்கு செம யோகம்\nசனிப்பெயர்ச்சி 2020-2023 ல் மீனம் லக்னத்திற்கு சனியால் இம்புட்டு பேரதிர்ஷ்டமா தெரிஞ்சிக்க இத படிங்க\nஓரினச்சேர்கையை தூண்டும் வகையில் Shubh Mangal Zyada Saavdhan படத்தின் ட்ரைலர் இதோ\nபோலீஸ் வேடத்தில் சிபிராஜ் நடித்துள்ள வால்டர் படத்தின் டீசர் இதோ\nபோலீஸ் சாரா அவன் கொலைகாரன் ரஜினி போலீசாக மிரட்டும் தர்பார்…\nசந்தானம், யோகி பாபு சரவெடி நகைசுவையில் டகால்டி டீஸர்.\nதர்பார் படத்தின் சும்மா கிழி பாடல் இதோ\nகள்ளக்காதலில் விழுந்த பிக்பாஸ் லாஸ்லியா-வைரலாகும் வீடியோ\nகள்ளக்காதலில் விழுந்த பிக்பாஸ் லாஸ்லியா-வைரலாகும் வீடியோ பிக்பாஸ்\nதற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக மூன்றாவது சீசனில் அடிஎடுத்து வைத்து உள்ளது முதல் இரண்டு சீசனை விட தற்போது நடக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. காரணம் இதில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் செயல்பாடு மட்டுமே தற்போது இந்த நிகழ்ச்சியில் 14போட்டியாளர்கள் இருக்கின்றனர்.\nதற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் இலங்கை நாட்டை சேர்ந்த பிரபல தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா இவருக்கு தற்போது நம் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. காரணம் இவர் யாருடனும் தேவையில்லாமல் சண்டை போடுவதில்லை.\nதற்போது இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி முன்னாள் போட்டியாளரான காஜல் பசுபதி தற்போது பேட்டி ஒன்றை அளித்து உள்ளார் அதில் அவர் கூறியதாவது எனக்கு மோகன வைத்யாவை பிடிக்காது என்றும் அவர் எப்பவுமே அனைவரையும் கட்டி பிடித்து கொண்டு இருக்கிறார் என கூறி உள்ளார். மேலும் லாஸ்லியா கவினை பிடிக்காது என கூறி விட்டு கவினுடன் பழகி வருகிறார் மேலும் அவர் பன்றது கள்ளகாதல் என கூறி உள்ளார்\nPrevious articleசர்ச்சையில் சிக்கிய பிரபல தொகுப்பாளினி பிரியங்கா-திருமணத்திற்கு பின் வெடித்த பிரச்சனை\nNext articleமீண்டும் அஜித் மற்றும் விஜயை வம்பிழுத்த சீமான்-கடும் கோபத்தில் ரசிகர்கள்\nஅசுரன் படத்தின் தெலுங்கு ரீ-மேக் நாரப்பாவை நாரடிக்கும் தமிழ் ரசிகர்கள்\nவிஜய் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த ரீமேக் திரைப்படங்கள்..\nஅஜித்தை விடுங்க, விஜய் ஆண்டணியை கூட முந்த முடியாமல் தோற்றுப் போன விஜயின் பிகில்\nடிவிட்டரில் அதிக FOLLOWERS பெற்றிருக்கும் நடிகர்கள் ..\nசினிமாவில் நடிக்கும் நடிகர்கள் டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்றாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் Activeவாக இருப்பார்கள். அந்தவகையில் தமிழ்சினிமா நடிகர்களும் டிவிட்டர் கணக்குகளை பயன்படுத்துகிறார்கள். அதன்படி அதிக பின்தொடர்பவர்களை கொண்ட நடிகர்கள் பற்றி இந்த...\nஇந்த 4-இயக்குனர்களிடம் கதை கேட்க்கும் தளபதி விஜய் ..\nகடும் சோகத்தில் நடந்த கார்த்திக்கின் இரண்டாம் திருமணம் அவரே கூறிய சோக கதை இதோ\nதிருமணமான ஒரே வருடத்தில் விவாகரத்து செய்து தற்போது விபச்சார வழக்கில் சிக்கிய நடிகை\nதர்பாருக்கு சற்றும் அசராமல் வசூல் செய்யும் பட்டாஸ்..\nஷங்கரின் முதல் தீவிரவாதி கமல் இந்தியன் 2′ படத்துல இப்பிடி ஒரு ட்விஸ்டா\nஉடன் பிறந்த தம்பிக்கே உதவி செய்யாத விஜய் வெளிவரும் அதிர்ச்சி தகவல்\nஅஜித்-விஜயை வம்பிழுக்கும் கூர்கா படத்தின் டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2019/12/15/vmi-heroine-cast-crew-details/", "date_download": "2020-01-25T02:54:22Z", "digest": "sha1:Y4RV7CSCJHUFIWA2Q4SQXSXAPW6C35VV", "length": 15474, "nlines": 121, "source_domain": "www.newstig.net", "title": "ப்பா ஒரு வழியாக முடிவான ஹீரோயின் ! அடிச்சு தூள் கிளப்பும் அஜித் ! வலிமை படத்தின் சரவெடி அப்டேட் - NewsTiG", "raw_content": "\nபேஸ்புக்கால் கணவன் தன் மனைவிக்கு செய்த கொடூர செயல் அதிர்ந்த பெற்றோர்கள்\nநித்தியானந்தா ஒளிந்து கொண்டிருக்கும் இடத்தை உறுதி செய்த இண்டர்போல் எப்படி பிடிக்கபோகிறார்கள் தெரியுமா\nகோடீஸ்வரியான கெளசல்யா முதலில் இந்த பிரபலத்திடம் தான் வாழ்த்து வாங்கியுள்ளார் தெரியுமா…\n2020-யில் இந்த ராசிகளுக்கு தான் சொத்து சுகம், வீடு மனை,அந்தஸ்து அதிஷ்டம் அடிக்கும்\nஅசுரன் படத்தின் தெலுங்கு ரீ-மேக் நாரப்பாவை நாரடிக்கும் தமிழ் ரசிகர்கள்\nவிஜய் நடிப்பில் வ���ளியாகி வெற்றியடைந்த ரீமேக் திரைப்படங்கள்..\nஅஜித்தை விடுங்க, விஜய் ஆண்டணியை கூட முந்த முடியாமல் தோற்றுப் போன விஜயின் பிகில்\nகோடையில் தளபதியின் “மாஸ்டர்” படத்துடன் மோதும் இரண்டு படங்கள் – எந்தப் படம் ஹிட்டாகும்…\nமுழங்கால் தெரியும் படி உடையை அனிந்து கோவிலுக்கு சென்ற ரம்யாவை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\nராஜா வாய்ப்பு இல்ல ராஜா ரஜினிக்கு நெத்தியடி கேள்வி கேட்ட…\nவள்ளுவரை பெரியார் ஆக்கிய ஸ்டாலின்: மீண்டும் உளறல்\nநாம் தமிழர் கட்சி பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை என்ன தெரியுமா\nஓஹோ இது தான் விஷயமா சீன ஜனாதிபதி மாமல்லபுரத்தை நோட்டம் மிட வெளிவரும் பின்னணி\nஇந்த 12 நாடுகளில் சொத்துக்களை வாரி குவித்த சிதம்பரம் :அமலாக்கத்துறை எடுத்த அதிரடி\nஈரானில் சுக்குநூறாகி கிடக்கும் 176 சடலங்கள் பதபதைக்க வைக்கும் காட்சி\nபிரிட்டிஷ் மகாராணி கிறிஸ்துமஸ் பரிசாக அரண்மனை ஊழியர்களுக்கு கொடுக்கும் பரிசு என்ன தெரியுமா\nடிக் டாக்கில் அசத்திய சிறுமி தீப்திக்கு தன் தாயால் நடந்த கொடுமைய பாருங்க…\nதன் 2 வயது குழந்தையை கொன்ற பெற்றோர் கேவலம் இந்த காரணத்திற்காகவா குழந்தையை…\n20 ஆண்டுகள் சிறை தண்டனையா சுந்தர் பிச்சைக்கு புதிய சட்டத்தால் ஏற்பட்ட விபரீதம்\nஅயன்பாக்ஸ் வைத்து மைதானத்தை உலர வைத்த சம்பவம்-ரசிகர்கள் கிண்டல்.\nவென்ற கோப்பையை தான் வாங்காமல் வேறொரு வீரரிடம் கொடுத்து அழகு பார்த்த…\nசென்னை அணியில் எடுக்கப்பட்ட தமிழக வீரர்: யார் அவர்\nபெருத்த தொகைக்கு சென்னை அணி வாங்கிய இந்திய வீரர் அளித்த பேட்டி: கடும் கோபத்தில்…\nபிரம்மாண்ட தொடங்கிய ஐபிஎல் வீரர்கள் ஏலம் முதல் வீரராக வாங்கப்பட்டவர் இவர் தான்\nசர்க்கரை நோயாளிகள் இந்த கிழங்கிழங்குகளை சாப்பிட்டால் நிச்சயம் பரலோகம்தான்\nஉச்சி முதல் பாதம் வரை அனைத்தும் இதயம் உட்பட காக்கும் விலை இல்லா அருமருந்து…\nஏன் கல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும் சொல்லுறாங்க தெரியுமா .\nஉங்க உடலில் உள்ள மருக்களை அகற்ற இத இப்படி யூஸ் பண்ணுங்க\nதேமல் மற்றும் படர்தாமரையை விரைவில் குணப்படுத்த\nசனிப்பெயர்ச்சியால் 2020 ல் கடக ராசிக்காரர்களே உங்களுக்கு வரப்போகும் பேராபத்து இதுதான் எச்சரிக்கை\nவரும் 2020 ஆண்டில் ராஜயோகம் கிடைக்க உடனே இத செய்யுங்க\nஇந்த இரு கிரகச் சேர்���்கை உங்களுக்கு நடந்தால் போதும் நீங்கள் உச்சத்தில் இருப்பீர்கள்\n இந்த 3 ராசிக்காரர்களுக்கு செம யோகம்\nசனிப்பெயர்ச்சி 2020-2023 ல் மீனம் லக்னத்திற்கு சனியால் இம்புட்டு பேரதிர்ஷ்டமா தெரிஞ்சிக்க இத படிங்க\nஓரினச்சேர்கையை தூண்டும் வகையில் Shubh Mangal Zyada Saavdhan படத்தின் ட்ரைலர் இதோ\nபோலீஸ் வேடத்தில் சிபிராஜ் நடித்துள்ள வால்டர் படத்தின் டீசர் இதோ\nபோலீஸ் சாரா அவன் கொலைகாரன் ரஜினி போலீசாக மிரட்டும் தர்பார்…\nசந்தானம், யோகி பாபு சரவெடி நகைசுவையில் டகால்டி டீஸர்.\nதர்பார் படத்தின் சும்மா கிழி பாடல் இதோ\nப்பா ஒரு வழியாக முடிவான ஹீரோயின் அடிச்சு தூள் கிளப்பும் அஜித் அடிச்சு தூள் கிளப்பும் அஜித் வலிமை படத்தின் சரவெடி அப்டேட்\nஅஜித்தின் 60 வது படமான ‘வலிமை’-யின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இப்படத்தில் பைக் ஸ்டண்ட் காட்சிகள் முக்கிய பங்கு வகிக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக ஹாலிவுட் பைக் ஸ்டண்ட் நடிகர் ஒருவரையும் படத்தில் நடிக்க வைத்திருப்பதாக கூறப்படுகிறது.\nமேலும், இதுவரை இல்லாத அளவுக்கு அஜித் படத்தில் பிட்டாக இருப்பதோடு, கருப்பு முடியுடன் இளமையான தோற்றத்தில் தோன்ற இருக்கிறாராம். இதனால், இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருப்பதோடு, அஜித்தை மீண்டும் கருப்பு முடியுடன் கூடிய இளமை தோற்றத்தில் தோன்ற இருப்பதால் ரசிகர்களும் குஷியாகியிருக்கிறார்.\nஇதற்கிடையே, இப்படத்தில் ஹீரோயினாக நயன்தாரா, இலியானா உள்ளிட்டவர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில், தயாரிப்பாளர் போனி கபூர் பாலிவுட் நடிகை ஒருவரை ஹீரோயினாக்க முயற்சித்து வந்த நிலையில், அதற்கு அஜித் தரப்பு சம்மதம் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில், பிரபல பாலிவுட் நடிகை பரினீதி சோப்ரா, ‘வலிமை’ படத்தின் ஹீரோயினாவதற்கு அதிகம் வாய்ப்பு இருப்பதாக ’வலிமை’ வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது.\nPrevious articleதனுஷின் பட்டாஸ்- படத்தின் ரிலீஸ் தேதி\nNext articleஆடிய ஆட்டம் என்ன பேசிய பேச்சு என்ன பறிபோனது மீரா மிதுனின் பதவி ரசிகர்கள் கொண்டாட்டம்\nஅசுரன் படத்தின் தெலுங்கு ரீ-மேக் நாரப்பாவை நாரடிக்கும் தமிழ் ரசிகர்கள்\nவிஜய் நடிப்பில் வெளியாகி ���ெற்றியடைந்த ரீமேக் திரைப்படங்கள்..\nஅஜித்தை விடுங்க, விஜய் ஆண்டணியை கூட முந்த முடியாமல் தோற்றுப் போன விஜயின் பிகில்\nஒட்டு மொத்த உடல் அழகும் காட்டி படு மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்து...\nதமிழ் சினிமாவில் மிகவும் சர்ச்சைக்குரிய பிரபலமாக வலம் வருபவர் தான் பிக்பாஸ் மீரா மிதுன். எப்போதும் கவர்ச்சியாக எதையாவது பதிவிட்டு சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் மத்தியில் திட்டு வாங்குவதை வழங்கமாக கொண்டிருகிறார். நாளுக்கு நாள்...\nஅஜித்துடன் வரும் ஜெயம் ரவி\nநீலாம்பரியாக படையப்பா படத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகை யார் தெரியுமா.\nபேபி அனிகாவின் சகோதரர் இவரா-இணையத்தில் வைரலான புகைப்படம்.\nஆயிரம் சொல்லுங்க என்னால் இதை மட்டும் கண்ட்ரோல் பண்ண முடியவில்லை \nஅஜித் விஜய் ரசிகர்களை மிஞ்சிய சூர்யா ரசிகர்கள் எதில் தெரியுமா\nயானை மேய்க்க களமிறங்கிய பிக் பாஸ் ஷாக்சி வீடியோ உள்ளே\nசிவகார்திகேயனுடன் பணியாற்றிய VJ ஐஸ்வர்யாவா இது ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு உள்ள புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/45980-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-25T03:45:28Z", "digest": "sha1:ZZLXMOUWON7H5YIA3WS5TX5MB64JYLV7", "length": 6195, "nlines": 111, "source_domain": "www.polimernews.com", "title": "பிரேசில் வாட்டி வதைக்கிறது கடும் வெயில் ​​", "raw_content": "\nபிரேசில் வாட்டி வதைக்கிறது கடும் வெயில்\nபிரேசில் வாட்டி வதைக்கிறது கடும் வெயில்\nபிரேசில் வாட்டி வதைக்கிறது கடும் வெயில்\nஅமெரிக்கா பனிப் பொழிவால் தவித்து வருகையில் தென் அமெரிக்காவில் உள்ள பிரேசில் நாட்டில் வெயில் வாட்டி வதைக்கிறது.\nஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே பிரேசிலில் வெயிலின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. கடந்த 10ஆம் தேதி அன்று ரியோ டி ஜெனிரோ நகரின் பகல் நேர வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டாக இருந்த நிலையில் 12-ஆம் தேதி அன்று இது 101 டிகிரியாக மாறி உள்ளது. இதனால் கடற்கரையில் காற்று வாங்கியும், கடலில் நீந்தி குளித்தும், கரும்பு சாறு அருந்தியும், அங்குள்ளவர்கள் வெயிலின் தாக்கத்தை சமாளித்து வருகின்றனர்.\nமுதலமைச்சர் ஒரு ஈயைக் கூட அடிக்க மாட்டார் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nமுதலமைச்சர் ஒரு ஈயைக் கூட அடிக்க ��ாட்டார் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nரஷ்யாவில் விலங்குகளுக்கு உணவாகும் கிறிஸ்துமஸ் மரங்கள்\nரஷ்யாவில் விலங்குகளுக்கு உணவாகும் கிறிஸ்துமஸ் மரங்கள்\nகுடியரசு தின விழா அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் பிரேசில் அதிபர்\nசுற்றுலாப் பயணிகள் கவனத்தை ஈர்த்துள்ள சிம்பன்சி குட்டி\nவளர்ப்பு நாயின் பாசப்போராட்டம்.. உயிரிழந்த காவலாளிக்காக உயிரைவிட்டது..\nகொலம்பியாவில் களைக்கட்டிய கருப்பு வெள்ளை திருவிழா\nTNPSC குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கில் 3 பேர் கைது\nநடிகர் சங்க தேர்தல் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nSSI வில்சனைக் கொல்லப் பயன்டுத்திய கத்தி மீட்பு..\nமுதல் டி20 போட்டி... இந்தியா அபார வெற்றி...\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.redrosefm.com/2017/11/blog-post_82.html", "date_download": "2020-01-25T01:53:36Z", "digest": "sha1:OBCTZR6SPANNOWCFSIDTZCDS6U3UERG2", "length": 7345, "nlines": 44, "source_domain": "www.redrosefm.com", "title": "ரொமான்ஸ் காட்சிகளில் அவர் கை நடுங்கியது; அமலாபால் - RED ROSE FM", "raw_content": "\nHome / tamil Cinema News / ரொமான்ஸ் காட்சிகளில் அவர் கை நடுங்கியது; அமலாபால்\nரொமான்ஸ் காட்சிகளில் அவர் கை நடுங்கியது; அமலாபால்\nசுசி கணேசன் இயக்கத்தில் திருட்டு பயலே 2 படத்தில் பாபி சிம்ஹா, பிரச்சனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். திருட்டு பயலே படத்தின் முதல் பாகத்தில் மாளவிகா தன் கணவருக்கு தெரியாமல் அபாஸ் உடன் கள்ளத்தொடர்பில் இருப்பதுபோல் கதை இருந்தது.\nஇந்தப் படத்தின் ட்ரெய்லர் சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. முதல் பாகம் கருப்பொருளினால் சர்ச்சையை உண்டாக்கிய அதேநேரத்தில் வணிகரீதியாகவும் வெற்றி பெற்றது.\nஅதன் இரண்டாம் பாகத்திலும் கள்ளக்காதல் மற்றும் அதன் எதிரொலியால் நிகழும் சம்பவங்கள்தான் கதை எனச் சொல்லப்படுகிறது.\nஇதில் பாபி சிம்ஹா போலீசாக நடித்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு வாட்ஸ்அப்பில் வைரலாகப் பரவிய ஆபாச ஆடியோவில், பாதிக்கப்பட்ட பெண்ணுடன் ஒரு எஸ்.ஐ பேசுவது பத���வு செய்யப்பட்டிருக்கும்.\nஅதே மாதிரியான காட்சி இந்தப் படத்திலும் இடம்பெற்றிருக்கிறது. ரொமான்ஸ் காட்சிகளில் நடித்தது குறித்து அமலாபாலிடம் கேட்டதற்கு, \"அந்த காட்சிகளில் நடிக்கும்போது பாபி சிம்ஹாவுக்கு கை நடுங்க ஆரம்பித்து விடும் என்றும், ஆனால், நான் தயக்கமின்றி நடித்தேன்\" எனக் கூறியுள்ளார்.\n40 வயசிலும் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்கடித்த பூமிகா\n40 வயசிலும் நடிகை பூமிகா சாவ்லா, தன்னுடைய கவர்ச்சியை காட்டி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். ‘பத்ரி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயி...\nViswasam: ஓவர் வன்முறை.... என்னது ‘தல’ அஜித்தின் விஸ்வாசம் படத்தில் 4 நிமிடம் ‘கட்’டா\nலண்டன்: விஸ்வாசம் படத்தில் சுமார் 4 நிமிட காட்சிகள் கட் செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. Highlights லண்டம் மற்றும் சுற்று வட்டார பகுதி...\nகிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கேரக்டரில் நடிகர் ஜீவா\nஉலகக் கோப்பை கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வரும் படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கேரக்டரில் நடிகர் ஜீவா நடிக்கவுள்ளாராம். உலகக் கோ...\n40 வயசிலும் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்கடித்த பூமிகா\n40 வயசிலும் நடிகை பூமிகா சாவ்லா, தன்னுடைய கவர்ச்சியை காட்டி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். ‘பத்ரி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயி...\nViswasam: ஓவர் வன்முறை.... என்னது ‘தல’ அஜித்தின் விஸ்வாசம் படத்தில் 4 நிமிடம் ‘கட்’டா\nலண்டன்: விஸ்வாசம் படத்தில் சுமார் 4 நிமிட காட்சிகள் கட் செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. Highlights லண்டம் மற்றும் சுற்று வட்டார பகுதி...\nகிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கேரக்டரில் நடிகர் ஜீவா\nஉலகக் கோப்பை கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வரும் படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கேரக்டரில் நடிகர் ஜீவா நடிக்கவுள்ளாராம். உலகக் கோ...\nThadam Movie: ஓவியாவை ஓரம்கட்டிய அருண் விஜய்- வசூலில் தடம் பதிக்கும் ’தடம்’\nகடந்த வாரம் வெளியான ‘தடம்’ திரைப்படம், முதல் வார முடிவில் சென்னையில் ரூ. 92 லட்சம் வரை வசூலை பதிவு செய்துள்ளது. வெளிநாடுகள் ரூ. 60 லட்சம் வர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.redrosefm.com/2018/12/blog-post_60.html", "date_download": "2020-01-25T03:28:13Z", "digest": "sha1:QCRTYF2V7LKSWQMIDCBRT6GN3K7DXKIJ", "length": 8848, "nlines": 44, "source_domain": "www.redrosefm.com", "title": "திருமணமான பிரியங்���ா சோப்ராவை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்! - RED ROSE FM", "raw_content": "\nHome / Red Rose Fm News / sports / tamil Cinema News / திருமணமான பிரியங்கா சோப்ராவை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்\nதிருமணமான பிரியங்கா சோப்ராவை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்\nபட்டாசு குறித்து அறிவுரை வழங்கிய நீங்கள், உங்களது திருமணத்திற்கு மட்டும் கோலாகலமாக பட்டாசு வெடிப்பீர்களோ என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nபட்டாசு குறித்து அறிவுரை வழங்கிய நீங்கள், உங்களது திருமணத்திற்கு மட்டும் கோலாகலமாக பட்டாசு வெடிப்பீர்களோ என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nபாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் பிரியங்கா சோப்ரவும், அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாஸூம் நேற்று ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இதற்கு முன்னதாக, மெஹந்தி நிகழ்ச்சியும் நடந்தது. இந்த மெஹந்தி நிகழ்ச்சியுடன் சேர்த்து மொத்தம் 4 நாட்கள் பிரியங்கா சோப்ராவின் திருமண நிகழ்ச்சி நடக்கிறது. இன்று இந்து முறைப்படி இவர்களது திருமணம் நடக்கிறது.\nஇந்த நிலையில், ஜோத்பூர் அரண்மனையில், கிறிஸ்துவ முறைப்படி இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சின் போது, அரண்மனை முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும், அதிகளவில் பட்டாசுகளும் வெடிக்கப்பட்டு வாணவேடிக்கை காட்டப்பட்டுள்ளது.\nஇதற்கிடையில், கடந்த மாதம் தீபாவளி பண்டிகையின் போது நடிகை பிரியங்கா சோப்ரா, அதிக மாசு ஏற்படுத்தும் பட்டாசு வெடிக்க வேண்டாம். பதிலாக லட்டு மட்டும் சாப்பிடுங்கள் என்று கூறி ஒரு வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். ஆனால், இவரது திருமண நிகழ்ச்சியின் போது பட்டாசு வெடித்து வான வேடிக்கை காட்டப்பட்டுள்ளது. இது குறித்து நெட்டிசன்கள் கூறுகையில், எங்களுக்கு மட்டும் அட்வைஸ்செய்வது, ஆனால், உங்கள் கொண்டாட்டத்திற்கு வேண்டும் என்றால் பட்டாசு வெடிப்பீர்களா என்று பிரியங்கா சோப்ராவை வறுத்தெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n40 வயசிலும் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்கடித்த பூமிகா\n40 வயசிலும் நடிகை பூமிகா சாவ்லா, தன்னுடைய கவர்ச்சியை காட்டி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். ‘பத்ரி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயி...\nViswasam: ஓவர் வன்முறை.... ��ன்னது ‘தல’ அஜித்தின் விஸ்வாசம் படத்தில் 4 நிமிடம் ‘கட்’டா\nலண்டன்: விஸ்வாசம் படத்தில் சுமார் 4 நிமிட காட்சிகள் கட் செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. Highlights லண்டம் மற்றும் சுற்று வட்டார பகுதி...\nகிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கேரக்டரில் நடிகர் ஜீவா\nஉலகக் கோப்பை கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வரும் படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கேரக்டரில் நடிகர் ஜீவா நடிக்கவுள்ளாராம். உலகக் கோ...\n40 வயசிலும் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்கடித்த பூமிகா\n40 வயசிலும் நடிகை பூமிகா சாவ்லா, தன்னுடைய கவர்ச்சியை காட்டி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். ‘பத்ரி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயி...\nViswasam: ஓவர் வன்முறை.... என்னது ‘தல’ அஜித்தின் விஸ்வாசம் படத்தில் 4 நிமிடம் ‘கட்’டா\nலண்டன்: விஸ்வாசம் படத்தில் சுமார் 4 நிமிட காட்சிகள் கட் செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. Highlights லண்டம் மற்றும் சுற்று வட்டார பகுதி...\nகிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கேரக்டரில் நடிகர் ஜீவா\nஉலகக் கோப்பை கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வரும் படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கேரக்டரில் நடிகர் ஜீவா நடிக்கவுள்ளாராம். உலகக் கோ...\nThadam Movie: ஓவியாவை ஓரம்கட்டிய அருண் விஜய்- வசூலில் தடம் பதிக்கும் ’தடம்’\nகடந்த வாரம் வெளியான ‘தடம்’ திரைப்படம், முதல் வார முடிவில் சென்னையில் ரூ. 92 லட்சம் வரை வசூலை பதிவு செய்துள்ளது. வெளிநாடுகள் ரூ. 60 லட்சம் வர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/5027", "date_download": "2020-01-25T03:16:16Z", "digest": "sha1:OQWYGTZYNO5P6FIJDOHZWS5N6MZSCXAC", "length": 7566, "nlines": 95, "source_domain": "www.tamilan24.com", "title": "எதிர்கட்சி தலைவர் பதவி தொடர்பாக இழுபறி, விரைவில் பதிலளிப்பதாக கூறும் சபாநாயகர். | Tamilan24.com", "raw_content": "\nசர்வதேச வர்த்தக சந்தை ஆரம்பம்\nஆண் உறுப்பை காண்பித்து இளம் பெண்ணை கூப்பிட்ட இராணுவ சிப்பாய்\nமாநகரசபை விவகாரங்களை கவனிக்க ஓய்வுபெற்ற இராணுவ கேணல் நியமனம்\nஎதிர்கட்சி தலைவர் பதவி தொடர்பாக இழுபறி, விரைவில் பதிலளிப்பதாக கூறும் சபாநாயகர்.\nஎதிர்கட்சி தலைவர் பதவி தொடர்பாக இழுபறி தொடர்ந்து நீடிக்கும் என கூறப்படும் நிலையில் இந்த பிரச்சினை தொடர்பில்\nவிரைவில் அறிவிப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். இன்று கூடிய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சி தலைவராக மஹிந்த ராஜபக்சவை ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் அறிவித்திருந்தார்.\nஇதற்கு பல தரப்புகளில் இருந்து எதிர்ப்பு வெளியாகிய நிலையில் இன்றைய தினம் இறுதி முடிவு எட்டப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.\nஎனினும் எதிர்க்கட்சித் தலைவர் பிரச்சனைக்கு இன்னமும் தீர்வு கிடைக்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள போதிலும்\nசமகால எதிர்க்கட்சித் தலைவராக செயற்படும் இரா.சம்பந்தனும் அவரது பதவியில் இருந்து நீக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nசர்வதேச வர்த்தக சந்தை ஆரம்பம்\nஆண் உறுப்பை காண்பித்து இளம் பெண்ணை கூப்பிட்ட இராணுவ சிப்பாய்\nமாநகரசபை விவகாரங்களை கவனிக்க ஓய்வுபெற்ற இராணுவ கேணல் நியமனம்\nசர்வதேச வர்த்தக சந்தை ஆரம்பம்\nஆண் உறுப்பை காண்பித்து இளம் பெண்ணை கூப்பிட்ட இராணுவ சிப்பாய்\nமாநகரசபை விவகாரங்களை கவனிக்க ஓய்வுபெற்ற இராணுவ கேணல் நியமனம்\nவாக்காளர் பெயர் பட்டியல் உறுதிப்படுத்துதல் இன்று\nயாழ் பிரதி பொலிஸ்மா அதிபர் அதிரடியாக இடமாற்றம்\nரிஷாட் பதியூதீனுக்கு எதிராக போராட்டம்\nபோடைஸ் மலை உச்சியில் தீ\nமோட்டார் சைக்கிள் மீது ரயில் மோதி விபத்து\nஹெரோயினுடன் 4 பேர் கைது\nமிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் கிளிநொச்சியில் இன்று திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mytamilpeople.blogspot.com/2009/08/assembling.html", "date_download": "2020-01-25T01:33:06Z", "digest": "sha1:JVKTR62QF7MBQXHGB7V5GB7Y7IQOWR7X", "length": 9541, "nlines": 77, "source_domain": "mytamilpeople.blogspot.com", "title": "கணிபொறியை Assembling செய்வது எப்படி? - தகவல் தொழில்நுட்பம்", "raw_content": "\nகணிபொறியை Assembling செய்வது எப்படி\n நீங்கள் உங்கள் Hardware Engineer-ய் தொடர்பு கொள்ளவதற்கு முன் நீங்கலேஅதை சரி செய்ய முடியும். இந்த Video-ல் கணிபொறியை Assembling செய்வது எப்படி என்று சொல்லி கூடுக்கிரார்கள் அதுவும் தமிழ்லில்.\nகணிபொறியை Assembling செய்வது எப்படி மற்றும் கணிபொறியில் உள்ள Parts-பற்றி அடிப்படையில் இருந்து இதில் கூடுக்கப்பட்டுள்ளது.\nஆகையால் இதை பதிவிறக்கம் செய்து நீங்களும் கணிபொறியை Assembling செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.\nஇந்த Video-ய் நமக்கு வழங்கிய திரு பதிப்பகம் நிறுவனத்திற்கு நன்றி\n(இதன் அளவு 580 mb ஒரு மணி நேரம் ஒடக்கூடியது)\n என்று வாக்களிப்பு நடத்தினேன் அதில் 14 வாசகர்கள் வேண்டும் என்று வாக்களித்தனர். வாக்களித்த அணைத்து வாசகர்கள்ளுக்கும் என் நன்றி...\nதங்களின் இந்த பதிப்பு மிக மிக அருமை. இந்த பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள, http://www.tamilkalanchiyam.com என்கிற இணையதளத்திலும் பகிரும் மாறு வேண்டிகொள்கிறோம். வாழ்க தமிழ்... வளர்க தமிழ்.\nஎங்களது தொழில்நுட்ப்ப செய்திகள் இப்பொழுது VIDEO வடிவில் தங்கள் ஆதரவை தந்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்\nதொழில்நுட்ப்ப செய்திகளை VIDEO வடிவில் காண இங்கு கிளிக் செய்யவும்\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் 📝 இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், அதன் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை வ...\nஜியோ அனைவருக்கும் 10 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. அதை எப்படி பெறுவது என்று பார்ப்போம். 1. உங்கள் ஜியோ எண்ணில் இருந்து 12...\nOPPO & VIVO கம்பெனிகளின் பெயரில் உலா வரும் போலி பவர் பேங்க் உஷாராக இருங்கள் விரிவான தகவல்கள் வீடியோவில் உள்ளது. பார்த்து தெரிந்...\nவாழைப் பழ வடிவில் நோக்கியா மொபைல்\nவாழைப்பழ வடிவில் நோக்கியா 4G மொபைல் ஒன்றை ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பார்சிலோனாவில் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ...\nஇந்த 99 விதமான ரிங்டோன்ஸ்களும் மிக பிரமாதமாக இருக்கும். இதை பதிவிறக்கம் செய்து உங்கள் மொபைல் போனில் பயன்படுதிக்கொள்ளுங்கள். 99 Amazing R...\nபி.இ, பி.டெக் முடித்தவர்களுக்கு அழைப்பு: BHEL நிறுவனத்தில் வேலை\nபொதுத்துறை நிறுவனமான BHEL நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் டிரெய்னி பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக...\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா..\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா.. உடனே விண்ணப்பிக்கவும் வங்கிகளின் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியின் பல்வேறு கிளைகளில...\nஇந்த அழைப்பு உங்களுக்கு தான்: ஆவின் நிறுவனத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்\nஆவின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனத்தின் திருச்சி மாவட்ட ஆவின் கிளையில் காலியாக உள்ள 38 டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட...\nநண்பர்களே, உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். எங்களது YOUTUBE CHANNELய் SUBSCRIBE செய்வதன் ���ூலம் . இதுபோன்ற பல செய்திகள் & VIDEOகள...\nவேலை.. வேலை... வேலை... ஐடிபிஐ வங்கியில் 760 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nமத்திய அரசின் முன்னணி பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஐடிபிஐ வங்கியானது நிர்வாகி (Executive) பதவியில் 760 காலியிடங்களை நேரடியாக ஒப்பந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1116926.html/attachment/dsc_0091-28", "date_download": "2020-01-25T01:39:05Z", "digest": "sha1:UWWY4O4EHT6M52MYOILYJTVIHHEJZKE5", "length": 5496, "nlines": 121, "source_domain": "www.athirady.com", "title": "DSC_0091 – Athirady News ;", "raw_content": "\nஊழலற்ற அரசியல் வாதிகளை மக்கள் தெரிவு செய்ய வேண்டும், ஜனாதிபதி உரை…\nReturn to \"ஊழலற்ற அரசியல் வாதிகளை மக்கள் தெரிவு செய்ய வேண்டும், ஜனாதிபதி உரை…\nகர்ப்பிணிகளுக்கு விசா வழங்குவதில் கட்டுப்பாடு – அமெரிக்கா…\nகொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி – சீனாவில் இந்திய குடியரசுதின…\nபிரெக்சிட் மசோதாவுக்கு இங்கிலாந்து ராணி ஒப்புதல்..\nதூய அந்திரேயா அப்போஸ்தலர் ஆலயத்தின் உண்டியல் உடைக்கப்பட்டு பணம்…\nவடக்கு ஆளுநரின் செயற்பாட்டுக்கு எதிராக வலுப்பெறும் கண்டனம்\nநித்யானந்தா பணம் குட்டித்தீவில் பதுக்கல்..\nஐ.நா. சபை கூட்டத்தில் பாகிஸ்தான் மீது இந்தியா பகிரங்க…\nதங்­கத்­துக்கு நிக­ரான விலையில் மரக்­கறி: எதிர்க்­கட்சி கடு­மை­யாக…\nஏழாலையில் கசிப்பு உற்பத்தி முறியடிப்பு – இருவர் கைது\nவவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி அதிபருக்கு அச்சுறுத்தல்\nதேசிய பாரம்பரிய சின்னமாக ராமர் பாலம் அறிவிக்கப்படுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1153364.html", "date_download": "2020-01-25T01:36:27Z", "digest": "sha1:3Q25IBCB6QV7WUFVUPNELM2OHM7MC5QK", "length": 11203, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "வடக்கு நைஜீரியாவில் கொள்ளையர்கள் தாக்குதல் – 45 பேர் உயிரிழப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nவடக்கு நைஜீரியாவில் கொள்ளையர்கள் தாக்குதல் – 45 பேர் உயிரிழப்பு..\nவடக்கு நைஜீரியாவில் கொள்ளையர்கள் தாக்குதல் – 45 பேர் உயிரிழப்பு..\nநைஜீரியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள கிராமங்களில் அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து அந்த கிராமங்களை பாதுகாப்பதற்காக அப்பகுதியை சேர்ந்தவர் ஒரு குழுவை அமைத்துள்ளனர்.\nஇந்நிலையில், கடுனா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திற்குள் இன்று ஆயுதங்களுடன் நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்தவர்கள் மீ���ு தாக்குதல் நடத்தினர். அதோடு பல வீடுகளுக்கு தீவைத்தனர்.\nஇந்த தாக்குதலில் 45 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதலில் இருந்து உயிர் தப்பியவர்கள், அப்பகுதியில் உடனடியாக ராணுவம் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகடந்த மாதம் பிர்னின் கிவாரி பகுதியில் உள்ள சுரங்கத்தில் கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் 14 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகாஷ்மீரில் மிதமான நிலடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 4.6 புள்ளியாக பதிவு..\nவிருதை திருடிய சம்பவம் தொடர்பில் ஐவர் கைது..\nகர்ப்பிணிகளுக்கு விசா வழங்குவதில் கட்டுப்பாடு – அமெரிக்கா முடிவு..\nகொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி – சீனாவில் இந்திய குடியரசுதின நிகழ்ச்சிகள்…\nபிரெக்சிட் மசோதாவுக்கு இங்கிலாந்து ராணி ஒப்புதல்..\nதூய அந்திரேயா அப்போஸ்தலர் ஆலயத்தின் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருட்டு\nவடக்கு ஆளுநரின் செயற்பாட்டுக்கு எதிராக வலுப்பெறும் கண்டனம்\nநித்யானந்தா பணம் குட்டித்தீவில் பதுக்கல்..\nஐ.நா. சபை கூட்டத்தில் பாகிஸ்தான் மீது இந்தியா பகிரங்க குற்றச்சாட்டு..\nதங்­கத்­துக்கு நிக­ரான விலையில் மரக்­கறி: எதிர்க்­கட்சி கடு­மை­யாக சாடல்\nகர்ப்பிணிகளுக்கு விசா வழங்குவதில் கட்டுப்பாடு – அமெரிக்கா…\nகொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி – சீனாவில் இந்திய குடியரசுதின…\nபிரெக்சிட் மசோதாவுக்கு இங்கிலாந்து ராணி ஒப்புதல்..\nதூய அந்திரேயா அப்போஸ்தலர் ஆலயத்தின் உண்டியல் உடைக்கப்பட்டு பணம்…\nவடக்கு ஆளுநரின் செயற்பாட்டுக்கு எதிராக வலுப்பெறும் கண்டனம்\nநித்யானந்தா பணம் குட்டித்தீவில் பதுக்கல்..\nஐ.நா. சபை கூட்டத்தில் பாகிஸ்தான் மீது இந்தியா பகிரங்க…\nதங்­கத்­துக்கு நிக­ரான விலையில் மரக்­கறி: எதிர்க்­கட்சி கடு­மை­யாக…\nஏழாலையில் கசிப்பு உற்பத்தி முறியடிப்பு – இருவர் கைது\nவவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி அதிபருக்கு அச்சுறுத்தல்\nதேசிய பாரம்பரிய சின்னமாக ராமர் பாலம் அறிவிக்கப்படுமா\nஇந்திய பொருளாதாரம் மீண்டு எழும் – சுவிட்சர்லாந்து நாட்டில்…\nகர்ப்பிணிகளுக்கு விசா வழங்குவதில் கட்டுப்பாடு – அமெரிக்கா…\nகொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி – சீனாவில் இந்திய குடியரசுதின…\nபிரெக்சிட் மசோதாவுக்கு இங்கிலாந்த�� ராணி ஒப்புதல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/164328/news/164328.html", "date_download": "2020-01-25T01:40:12Z", "digest": "sha1:DLXAIBBHD45LZR6JVVPIIOIBFV5JFN6C", "length": 13313, "nlines": 95, "source_domain": "www.nitharsanam.net", "title": "பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தை சொல்லும் மாதவிடாய்..!! : நிதர்சனம்", "raw_content": "\nபெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தை சொல்லும் மாதவிடாய்..\nபெண்களின் உடல் ஆரோக்கியத்தைச் சொல்லும் இண்டிகேட்டர், மாதவிடாய். சீரான 28 நாள்கள் சுழற்சி, முதல் மூன்று நாள்கள் அதிகளவு உதிரப்போக்கு, நான்காவது நாளில் குறைந்து ஐந்தாவது நாளில் முடியும் மாதவிடாய், சிலருக்கு ஏழு நாள்கள் வரை திட்டுத்திட்டான ரத்தப்போக்கு இவையெல்லாம் முறையான மாதவிடாயின் அறிகுறிகள். ஆனால் உதிரப்போக்கின் நிறம், உதிரத்தின் அளவு மற்றும் இரண்டு மாதவிடாய்க்கு இடைப்பட்ட நாள்கள் எனப் பொதுவான வரைமுறையில் இருந்து இவை மாறுபடும்போது, அவை ஆரோக்கியக் குறைபாட்டின் அறிகுறியாகப் பார்க்கப்பட வேண்டும்.\nஅதிகளவு உதிரப்போக்கு ஏற்படுத்தும் எண்டோமெட்ரியாசிஸ் (Endometeriosis)\nமாதவிடாயின் உதிரம் அடர்த்தி அதிகமாகவும் அதிகளவிலும் வெளியேறினால், கருப்பையின் எண்டோமெட்ரியாசிஸ் திசுக்கள் கரைந்து வெளியேறுகின்றன எனக் கொள்ளலாம். இதற்கு மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம். மருந்துகளிலேயே இதைக் குணப்படுத்திவிடலாம். சரியாகாவிட்டால், திசுக்களை பயாப்ஸி செய்து நோயின் தீவிரத்தன்மையைக் கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்படும்.\nமாதவிடாய் மாயமாகும் அமனோரியா (Amenorrhoea)\nசிலருக்குக் கர்ப்பம் தரிக்காமலேயே மாதவிடாய் நின்று போகலாம். சீரான சுழற்சியின்றிப் பின்னர் வெளியேறலாம். இதனை ‘செகண்டரி அமனோரியா’ என்கிறோம். ஹார்மோன் சமச்சீரின்மை பிரச்சனை இருப்பவர்களுக்கு இந்தத் தொந்தரவு இருக்கலாம். அவர்கள் ஹார்மோன் டெஸ்ட் எடுத்துப் பிறகு சிகிச்சை பெறுவது அவசியம். சிலருக்குப் பிறவியிலேயே கர்ப்பப்பை வளர்ச்சி பெறாமல் இருக்கும். இதை ‘பிரைமரி அமனோரியா’ என அழைப்போம். இவர்கள் தக்க வயது வந்த பின்னரும் பூப்படையாமல் இருப்பார்கள். இவர்கள் ‘இன்னும் கொஞ்ச காலம் காத்திருக்கலாம்’ என்று நினைக்காமல், மருத்துவப் பரிசோதனைகள் செய்துகொள்வது அவசியம்.\nசீரற்ற மாதவிடாய்ச் சுழற்சி, மாதவிடாய் ஒரே நாளில் முடிந்துவிடுவது, த���டர்ச்சியான மாதவிடாய் நாள்கள் இவையெல்லாம் பிசிஓடி எனப்படுகிற சினைப்பை நீர்க்கட்டிப் பிரச்சனையின் அறிகுறிகள். இளம் பெண்கள் முதல் மெனோபாஸை நெருங்கும் பெண்கள் வரை பாதிக்கக்கூடிய இப்பிரச்னைக்கு காலம் தாழ்த்தாத மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் அவசியம்.\nசிலருக்கு அதிக வலியோடு மாதவிடாய் நிகழும். இதற்குக் கர்ப்பப்பையில் இருக்கும் ஃபைப்ராய்டு கட்டிகளும் காரணமாகலாம். இதனால் மாதவிடாய் ஒழுங்கற்று 20 நாள்களுக்கு ஒருமுறை ஏற்படலாம். இந்தக் கட்டிகள் பெரிதாகும்போது உதிரப்போக்கு அதிகமாக இருக்கும். மகப்பேறு மருத்துவரின் ஆலோசனைப்படி கட்டிகளை அகற்றச் சிகிச்சை பெற வேண்டும்.\nசிலருக்குச் சிறுநீர்ப் பரிசோதனையில் கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட சில நாள்களில் உதிரம் கொஞ்சம் கொஞ்சமாக வலியோடு வெளியேறும். இவ்வாறு இருந்தால் மருத்துவ ஆலோசனையின் படி ஸ்கேன் செய்து கருவானது வளர்ச்சி நிலையில் இருக்கிறதா அல்லது கலைந்துவிட்டதா என்று உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். மேலும், தொடரும் கர்ப்பக்காலத்தில் ஓய்வு முதல் மருந்து வரை மருத்துவ ஆலோசனைப்படியே எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை கரு கலைந்திருந்தால், அதற்கான காரணம் அறிந்து, சிகிச்சையையும் எடுக்க வேண்டும்.\nமாதவிடாய் ரத்தம் சிலருக்குத் துர்நாற்றத்துடன் வெளியேறலாம். அதை அலட்சியப்படுத்தாமல் அதற்கான காரணத்தை மருத்துவ ஆலோசனை, பரிசோதனை மூலம் அறிந்துகொள்ள வேண்டும். எண்டோமெட்ரியல் கேன்சர் இருப்பவர்களுக்கு இவ்வாறு ஏற்படலாம். இவர்களுக்கு மாதவிடாய் முறையற்று 15 முதல் 20 நாள்களுக்கு ஒரு முறை என ஏற்படும். இதனால் ரத்தச்சோகை ஏற்படலாம்.\nசிலருக்குத் தாம்பத்ய உறவுக்குப் பின்னர் ரத்தம் வெளியேறலாம். இது கர்ப்பவாயில் தொற்று அல்லது புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம் என்பதால் உடனடிப் பிரத்யேகப் பரிசோதனை, சிகிச்சை அவசியம்.\nமெனோபாஸுக்குப் பின்னர், அதாவது மாதவிடாய் நின்ற பின்னரும் உதிரம் வெளியேறுவதாக உணர்ந்தால் அது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான (Cervical Cancer) அறிகுறியாக இருக்கலாம். அதை அசட்டை செய்யாமல் ஆரம்பத்திலேயே பரிசோதனையில் உறுதிப்படுத்திச் சிகிச்சையின் மூலம் குணம் பெறலாம்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nமனிதனை நேசிக்கும் அற்புதமான 8 விலங்குகள் \nகொரோனா வைரஸால் 25 பேர் பலி – அலறும் நாடுகள்\nவிலங்குகளால் அதிஷ்டவசமாக உயிர்தப்பிய 5 நபர்கள்\nஒருநிமிடம் உறையவைக்கும் வெறித்தனமான விலங்குகளின் பிரசவகாலம்\nபெண்களின் சிறுநீர் தொற்று தடுக்க வழிமுறை\nசிறுநீரகக்கல் பிரச்னைக்கு சித்த மருத்துவ தீர்வு\nஆண்&பெண் இருவரது செக்ஸ் தடைகள்\nவீட்டில் இருந்துக் கொண்டே வேலை செய்யலாம்\nபொதுத் தேர்தல் களம்: முஸ்லிம் கட்சிகள் முகம்கொடுக்கவுள்ள சவால்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=30250", "date_download": "2020-01-25T03:32:30Z", "digest": "sha1:Q7QJ3YQ5MQBIEMFRMMLIBYK4ZFEVSLZD", "length": 7827, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "Panja Boothangalai Vasamaakkalaam - பஞ்ச பூதங்களை வசமாக்கலாம் » Buy tamil book Panja Boothangalai Vasamaakkalaam online", "raw_content": "\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : என். தம்மண்ண செட்டியார்\nபதிப்பகம் : பரணி பப்ளிகேஷன்ஸ் (Bharani Publications)\nஅக்குபிரஷர் (பாகம் - 1) மன அமைதி தரும் தியானங்கள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் பஞ்ச பூதங்களை வசமாக்கலாம், என். தம்மண்ண செட்டியார் அவர்களால் எழுதி பரணி பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (என். தம்மண்ண செட்டியார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nதெய்வீக யந்த்ர மந்திரங்களும் பிரயோக முறைகளும் - Dheiveega Yanthira Mandhirangalum Prayoga Muraigalum\nசெல்வத் திறவுகோல் - Selva Thiravukol\nயோகசித்தி ரகசியங்கள் - Yoga Siddhi Ragasiyangal\nசன்மார்க்க யோக தியான முறைகள் - Sanmaarga Yoga Thiyana Muraigal\nஅருளும் பொருளும் தரும் வாஸ்து சாஸ்திரமும் விளக்கங்களும் - Arulum Porulum Tharum Vaasthu Saasthiramum Vilakkangalum\nமர்ம எண்களும் பஞ்சாட்சர ரகசியமும் - Marma yengalum panchatsara ragasiyamum\nகாற்றே கடவுள் என்னும் சாகாக்கலை… - Kaatrae Kadavul Ennum Saaga Kalai\nநலம்தரும் நவரத்தினங்கள் - Nalamtharum Navaraththinangal\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nஸ்ரீ விஜயீ்ந்திர விஜயம் - இரண்டாம் பாகம் - Sri Vijayeendhira Vijayam - Part 2\nபிறவிப்பயன் பெறச் சான்றோர் வாக்கு\nதிருப்பாவை திருவெம்பாவை - Thirupaavai Thiruvempaavai\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசித்தர்களின் எளிய தியான முறைகள்\nசுப்ரமணியர் சர்வரோக நிவாரண மந்திரங்கள்\nமன அமைதி தரும் தியானங்கள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/pattaas-movie-trailer/", "date_download": "2020-01-25T03:14:05Z", "digest": "sha1:7LVQHX7IKESW4PFKYXIM5BRWKNTWNKIR", "length": 8464, "nlines": 98, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘பட்டாஸ்’ படத்தின் டிரெயிலர்", "raw_content": "\nactor dhanush actress mehreen pirzada actress sneha director durai senthilkumar pattaas movie pattaas movie trailer producer t.g.thiyagarajan sathya jyothi films இயக்குநர் துரை செந்தில்குமார் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன் நடிகர் தனுஷ் நடிகை சினேகா நடிகை மெஹ்ரீன் பிர்ஸாடா பட்டாஸ் டிரெயிலர் பட்டாஸ் திரைப்படம்\nPrevious Post‘பச்சை விளக்கு’ – சினிமா விமர்சனம் Next PostZEE தமிழ்த் தொலைக்காட்சி வழங்கிய தமிழ்த் திரைப்பட விருதுகள் நிகழ்வு..\nபட்டாஸ் – சினிமா விமர்சனம்\n“சிவாஜிக்கு பிறகு தனுஷ்தான் சிறந்த நடிகர்…” – தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பாராட்டு..\nZEE தமிழ்த் தொலைக்காட்சி வழங்கிய தமிழ்த் திரைப்பட விருதுகள் நிகழ்வு..\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையில் வெளியாகும் ‘டே நைட்’\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\n“இயற்கையின் மீது கை வைக்காதீர்கள்…” – எச்சரிக்கும் படம் ‘இறலி’\n“அமலாபால் ஹீரோயின் இல்லை.. ஹீரோ..” – இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் பாராட்டு..\nபட்டாஸ் – சினிமா விமர்சனம்\nஎம்.ஜி.ஆர். நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்படம்..\n‘குருதி ஆட்டம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..\nநார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் ‘மிக மிக அவசரம்’ படத்திற்கு இரண்டு விருதுகள்..\nசிம்புவுடன், பாரதிராஜா, எஸ்.ஏ.சி., நடிப்பில் துவங்குகிறது ‘மாநாடு’…\n2019-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் ஒரு முறை பார்க்கத் தகுந்த படங்களின் பட்டியல்..\n2019-ம் ஆண்டு வெளியான படங்களில் சிறந்த திரைப்படங்களின் பட்டியல்..\n7 சர்வதேச விருதுகளை அள்ளிய ‘ஞானச்செருக்கு’ திரைப்படம்\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையில் வெளியாகும் ‘டே நைட்’\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\n“இயற்கையின் ம��து கை வைக்காதீர்கள்…” – எச்சரிக்கும் படம் ‘இறலி’\n“அமலாபால் ஹீரோயின் இல்லை.. ஹீரோ..” – இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் பாராட்டு..\nபட்டாஸ் – சினிமா விமர்சனம்\nஎம்.ஜி.ஆர். நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்படம்..\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\nZEE தமிழ்த் தொலைக்காட்சி வழங்கிய தமிழ்த் திரைப்பட விருதுகள் நிகழ்வு..\n“முக்தா சகோதரர்கள் மிகவும் நேர்மையானவர்கள்…” – நடிகர் சிவக்குமார் பாராட்டு..\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் டிரெயிலர்\nமிஷ்கின் இயக்கும் ‘சைக்கோ’ படத்தின் டிரெயிலர்\n‘மங்கி டாங்கி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1877547", "date_download": "2020-01-25T02:28:18Z", "digest": "sha1:ZFRA4LVMYXQHXS2ZII744XYK7QYTJN67", "length": 2876, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தமிழ்நாட்டு இலத்திரனியல் தொழிற்றுறை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தமிழ்நாட்டு இலத்திரனியல் தொழிற்றுறை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nதமிழ்நாட்டு இலத்திரனியல் தொழிற்றுறை (தொகு)\n09:54, 15 சூலை 2015 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 4 ஆண்டுகளுக்கு முன்\nFahimrazick பக்கம் தமிழ்நாடு இலத்திரனியல் தொழிற்துறை-ஐ தமிழ்நாடு இலத்திரனியல் தொழிற்றுறைக்கு ந...\n05:03, 15 சூலை 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRaghukraman (பேச்சு | பங்களிப்புகள்)\n09:54, 15 சூலை 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nFahimrazick (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Fahimrazick பக்கம் தமிழ்நாடு இலத்திரனியல் தொழிற்துறை-ஐ தமிழ்நாடு இலத்திரனியல் தொழிற்றுறைக்கு ந...)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/why-tamils-in-sri-lanka-are-not-covered-under-cab-rajnath-singh-explain-370782.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-01-25T01:27:18Z", "digest": "sha1:QSZ6E5VX4L6YZW76TEPMWDQ6DXQ4ELFO", "length": 18599, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "குடியுரிமை மசோதாவில் இலங்கை தமிழ் அகதிகளுக்கு மட்டும் ஏன் இடமில்லை? ராஜ்நாத் விளக்கம் | why Tamils in Sri Lanka are not covered under CAB: rajnath singh explain - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடி���ெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nடிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு.. இடைத்தரகர் உள்பட 3 பேர் கைது.. சிபிசிஐடி அதிரடி\nPandian Stores Serial: இவுக பாட்டுக்கு எதையாவது சொல்லிடறாக.. அது மனசுல ஒட்டிக்குது\nசனிப்பெயர்ச்சி 2020: தன்வந்திரி பீடத்தில் தை அமாவாசை யாகம் சனிப்பெயர்ச்சி யாகம்\nஅய்யய்யோ அதையா சாப்பிடுறீங்க.. அப்புறம் ஏன் கொரானா பரவாது.. சீன பெண்ணை பார்த்து அலறும் மக்கள்\nஅமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் பயங்கரமாக வெடித்து சிதறிய ஆலை.. வீடுகளும் சேதம்\nநண்பனின் மனைவி மீது ஒரு கண்.. நள்ளிரவு.. துப்பாக்கி முனையில் பெண்ணை நாசம் செய்த 4 பேர்.. உ.பி. ஷாக்\nMovies இது தெரியாம போயிடுச்சே.. அந்த உச்ச நடிகர் படம் குறித்து அடுக்கடுக்கா அப்டேட் வர இதுதான் காரணமாம்\nAutomobiles பலேனோ ஆர்எஸ் மாடலின் விற்பனை நிறுத்தம்... அதிரடியான முடிவை எடுத்த மாருதி சுசுகி\nSports நியூசிலாந்தை அடித்து துவம்சம் செய்த இளம் வீரர்கள்.. சிக்ஸ் மழை பொழிந்த இந்திய அணி.. மாஸ் வெற்றி\nLifestyle உங்களுக்கு பிடித்த மாறி உங்கள் துணையுடன் செக்ஸ் வைச்சிக்கணுமா இந்த வழிகளை யூஸ் பண்ணுங்க…\nFinance இந்திய மந்த நிலை தற்காலிகம் தான்.. IMF\nTechnology BSNL Rs 1,999 Prepaid Plan: ஜியோவிற்கு டாட்டா: பிஎஸ்என்எல் வழங்கும் 1308ஜிபி டேட்டா.\nEducation 8, 10-வது தேர்ச்சியா ரூ.50 ஆயிரம் ஊதியம் காஞ்சிபுரம் கால்நடைத் துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுடியுரிமை மசோதாவில் இலங்கை தமிழ் அகதிகளுக்கு மட்டும் ஏன் இடமில்லை\nகுடியுரிமை சட்ட திருத்தம்.. ஏன் இது சர்ச்சையாகிறது\nடெல்லி: இலங்கையில் இருந்து வந்த தமிழ் அகதிகளுக்கு மட்டும் இந்திய குடியுரிமை வழங்கும் திருத்தம் மசோதாவில் சேர்க்கப்படாதது ஏன் என்பது குறித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார்.\nஅண்டை இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்காஸ்தான் ஆகிய நாடுகளில் மத துன்புறுத்தலுக்கு உள்ளான இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், சமணர்கள், புத்தர்கள் மற்றும் பார்சிகள் ஆகிய ஆறு மதத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்குவதை நோக்கமாக கொண்டு குடியுரிமை (திருத்த) மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்��ில் இன்று தாக்கல் செய்கிறது,\nஇந்நிலையில் இலங்கையில் இருந்து வந்த தமிழ் அகதிகளுக்கு மட்டும் இந்திய குடியுரிமை வழங்கும் திருத்தம் மசோதாவில் சேர்க்கப்படவில்லை. இதனால் இந்த மசோதா நிறைவேறினாலும் இலங்கையில் இருந்து வந்து தமிழகத்தில் அகதிகளாக வசிக்கும் மக்களுக்கு இந்திய குடியுரிமை கிடைக்காது.\nஆனால் அதேநேரம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்காஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில் தற்போதுள்ள சட்டங்களை திருத்தி இந்த மசோதாவை பிரதமர் மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்துள்ளது.\nமத அடிப்படையில் குடியுரிமை வழங்கும் இந்த மசோதா அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு முரணானது என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.\nஇந்நிலையில் குடியுரிமைதிருத்த மசோதா குறித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், குடியுரிமை (திருத்த) மசோதாவின்படி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காள தேசம் ஆகிய நாடுகளில் இருந்து மத துன்புறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு வந்தவர்களுக்கு இந்திய குடியரிமை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.\nஇலங்கையில் உள்ள தமிழர்கள் ஏன் குடியுரிமை திருத்த மசோதாவில் சேர்க்கப்படவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ராஜ்நாத் சிங், \"இலங்கையில் உள்ள தமிழர்கள் தங்கள் மதத்திற்காக மட்டுமே துன்புறுத்தப்படவில்லை. சில ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் பிரச்சினை தீர்க்கப்பட்டது. மோதலுக்கும் துன்புறுத்தலுக்கும் வித்தியாசம் உள்ளது\" என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n6 மாதம்தான்.. முதல்முறை மத்திய அமைச்சராகி இவ்வளவு பெரிய சாதனையா மகுடம் சூடிய அமித் ஷா\nஅடுத்ததாக வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்படுகிறது\nகடுமையான மன உளைச்சல்.. சாப்பிடுவதும் ரொம்ப கம்மியாகிடுச்சி.. மரண பயத்தில் நிர்பயா கொலையாளிகள்\nநிர்பயா கொலையாளிகளை தூக்கிலிட தயாராகும் டெல்லி திகார் சிறை.. கடைசி விருப்பங்களை கேட்டது\nஇன்டர்போல் ப்ளூகார்னர் நோட்டீஸ்.. நித்யானந்தா எங்கிருக்கிறார் தெரியுமா\nபலாத்காரம் செய்தார்.. புகார் கொடுத்த பெண்.. விசாரித்தால் விஷயம் வேற.. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nஇன்னும் 10 நாள்தான்.. 5000 இடங்களில் போராட்டம் வெடிக்கும்.. பாருங்கள்.. பீம் ஆர்மி ஆசாத் மாஸ் சவால்\nநீட் தேர்வுக்கு தடை விதிக்க முடியாது- உச்சநீதிமன்றம்; இன்றும் விசாரணை\nஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்காக 80000 கோடி ரூபாய்.. மத்திய அரசு ஒதுக்கீடு\nஅட்லஸ் சைக்கிள் நிறுவனரின் மனைவி தூக்கு போட்டு தற்கொலை.. டெல்லியில் அதிர்ச்சி\nமிக முக்கிய கட்டத்தில் சிஏஏ வழக்கு.. மிக விரைவில் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட வாய்ப்பு\n144 மனுக்கள்.. 6 உத்தரவுகள்.. சிஏஏ எதிர்ப்பு வழக்கில் மிக முக்கியமான முடிவு எடுத்த உச்ச நீதிமன்றம்\nமணிப்பூர் வழக்கு: சபாநாயகருக்கான அதிகாரங்கள்... நாடாளுமன்றம் பரிசீலனை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/tamizhar-maanidaviyal", "date_download": "2020-01-25T02:41:45Z", "digest": "sha1:HQWK4BM3GSR2CCGXE65CP7C6TOCWLRQ4", "length": 9395, "nlines": 212, "source_domain": "www.commonfolks.in", "title": "தமிழர் மானிடவியல் | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » தமிழர் மானிடவியல்\nகடந்த காலத்திலும் நிகழ் காலத்திலும் மனிதர்கள், மனித நடத்தைகள், சமூகங்கள் பற்றி அறிவியல் பூர்வமாக ஆய்வது மானிடவியல். சமூக மானிடவியல் சமூக நடத்தைகளையும், பண்பாட்டு மானிடவியல் நெறிமுறைகள், மதிப்பீடுகள் உள்ளிட்ட கலாச்சார அர்த்தங்களையும் ஆய்வு செய்கின்றன.\nஇந்த நூலில் பக்தவத்சலபாரதி தமிழர் என்னும் இனத்தை மானிடவியல் நோக்கில் ஆராய்கிறார். இதற்காக ஆதி சமூக முறையையும் பண்டைத் தமிழ்ச் சமூக முறையையும் எவ்வாறு இருந்தன என்பதில் தொடங்கி தாய்வழிச் சமூகம், சாதி, சமூக மாற்றம், திருமணம், சடங்குகள், தெய்வங்கள், திருவிழா, கைவினைக்கலை, புழங்குபொருள், கிராமம்-நகரம், சென்னைத் தமிழ் போன்றவற்றுடன் சமகாலத் தமிழ்ச் சமூகம் எவ்வாறு இயங்குகிறது என்பதைப் பல்வேறு தலைப்புகளில் எளிய நடையில் நமக்குக் காட்சிப் படுத்துகிறார். இதன் மூலம் இந்த நூல் தமிழர் வாழ்வைப் புறநிலைப்படுத்திப் பார்க்க விரும்புவோருக்கு ஒரு கைநூலாகத் திகழ்கிறது; ஆய்வில் ஈடுபடுவோர் கட்டாயம் படிக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகிறது.\nமானிடவியல் எழுத்துக்கள் என்பன புத்தக வாசிப்பு, மண்வாசிப்பு, மனித வாசிப்பு ஆகிய மூன்றும் சேர்ந்ததாகும். ஆனால் இந்தத் துறை சார்ந்து தமிழில் வந்துள்ள எழுத்துக்கள் மனித வாசிப்பை நிறைவாகச் செய்யவில்லை. பக்தவத்சல பாரதியின் எழுத்துக்கள் அந்தக் குறையை நிறைவு செய்கின்றன.\nதாய்வழிச் சமூகம் தொடங்கி சமகாலச் சமூகம் வரை தமிழரின் தொன்மை, வாழ்வியல், பண்பாடு அனைத்தையும் சொல்வதே\nமானிடவியல் கட்டமைக்கும் மெய்ம்மையின் சிக்கலை அதன் நுட்பங்களோடு இந்த நூல் முன்னிறுத்துகிறது. தமிழ்ச் சமூக அசைவியக்கங்களைப் புரிந்துகொள்ள விழையும் எவரும் சிறிது முயன்றால் இந்த நூலைக் கைவிளக்காகக் கொள்ளலாம்.\nபேராசிரியர் ஆ. இரா. வேங்கடாசலபதி\nஅடையாளம் பதிப்பகம்கட்டுரைமானுடவியல்பக்தவச்சல பாரதிBaktavatchala Bharathiதமிழர் மானிடவியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/100888", "date_download": "2020-01-25T02:27:47Z", "digest": "sha1:NNZRXEBHT2SBHQGCTDKRMRQYZ6MVIDWA", "length": 11648, "nlines": 109, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம் கிண்டிலில்…", "raw_content": "\n« கோவை புத்தகக் கண்காட்சி- கடிதங்கள்\nசற்றுமுன் விஜய் தொலைக்காட்சியில் அமேசான் இணையதளத்தில் தமிழ் புத்தகங்கள் கிடைப்பதற்கான விளம்பரம்…\nவிமான நிலையத்திற்க்கு அவசரமாக கிளம்பும் நபர் “விஷ்ணுபுரம் நாவல் எங்கப்பா..” என்று மனைவியிடமும் மகளிடமும் கேட்கிறார்.\nபுத்தகங்களின் வரிசை காண்பிக்கப்படுகிறது. முதலில் பொன்னியின் செல்வன் அடுத்து விஷ்ணுபுரம்(தற்போதைய கிழக்கு பதிப்பின் அட்டை)….\nவிளம்பரத்தை பார்க்கையில் என்னையறியாமல் சத்தம்போட்டு கூவி கைதட்டினேன்…\nஇது அமேசான் கிண்டில் இந்தியாவின் விளம்பரம். தொலைக்காட்சி விளம்பரம் மட்டுமன்றி இன்று (28-ஜீலை) யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது…\n\\விஷ்ணுபுரம் மட்டுமல்ல வெண்முரசு நூல்களும் கூட கிண்டிலில் கிடைக்கின்றன என்று சொன்னார்கள். படங்கள் இல்லாமல்\nஇன்று கேடிவியில் அமேசான் கிண்டிலின் விளம்பரம் பார்த்தேன். அதில் “விஷ்ணுபுரம் முதல் ….வரை அனைத்துப் புத்தகங்களையும் படிக்கலாம்” என்கிறார் அதில் தோன்றும் யுவதி.\nஆம், அமேசான் கிண்டிலில் விஷ்ணுபுரம் விற்றுக்கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். நான் கிண்டில் இன்னும் பயன்படுத்தவில்லை. விலை அதிகம் என தாள்நூலை தவிர்ப்பவர்கள் மின்னூலை பயன்படுத்தலாம்\nஅமேசான் கிண்டிலில் விஷ்ணுபுரம் கிடைக்கிறது என்பதை கே டிவி விளம்பரம் மூலம் அறிந்தேன். விஷ்ணுபுரம் போன்ற நூல்கள் அவ்வாறு கிடைத்தாகவேண்டும். ஏனென்றால் பெரிய புத்தகம். போகும் இடங்களிலெல்லாம் கொண்டுபோய் வாசிக்க முடியாது. ஆனால் எப்படியும் ஒரு மூன்றுமாதம் கையிலேயே வைத்திருந்தால்மட்டும்தான் வாசிக்க முடியும். வாழ்த்துக்கள்\nஸ்ரீலால் சுக்லாவின் தர்பாரி ராகம்\nகுரு சிஷ்ய உறவு – விஷ்ணுபுரத்தைமுன் வைத்து -3 ராஜகோபாலன் ஜானகிராமன்\n‘காலம்’ செல்வத்தின் நூல் வெளியீடு\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 72\nசிறுகதைகள் என் மதிப்பீடு -4\nஓர் அரிய நாள் -பாலா\nநஞ்சைப் பகிர்ந்தளித்தல், சுனில் கிருஷ்ணனின் நீலகண்டம்- ஸ்ரீனிவாசன்\nவிஷ்ணுபுரம் உணவு – கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 56\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா அழைப்பிதழ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 55\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/category/parenting/", "date_download": "2020-01-25T01:47:40Z", "digest": "sha1:R4JRMDLBZXZS5WRVQF6YUFWYBPPIGDA5", "length": 19690, "nlines": 158, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "Parenting Archives - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » பெற்றோர்\nஉங்கள் குழந்தைகள் சிறந்த முன்மாதிரியாக இருக்க எப்படி\nதூய ஜாதி | நவம்பர், 2வது 2019 | 0 கருத்துக்கள்\n ஒரு குழந்தை ஒரு பங்குதாரர் ஒரு இயற்கை பிறந்தவர் அல்ல. ஒரு குழந்தை உடல் ஒருவரின் பாலினத்தினால் சொந்தமானது என்றாலும். But a child is merged with both the parents...\nதூய ஜாதி | செப்டம்பர், 13ஆம் 2019 | 0 கருத்துக்கள்\nடஸ் 'அழகு’ மற்றும் 'நியாய’ மக்கள் ஈர்க்க அறிமுகம் இன்றைய தலைமுறை ஆனாலும் அவர்கள் தங்கள் வாழ்வில் முன்னுரிமை கொடுக்க, 'செல்ஃபிகளுக்காக' விருப்பத்துடன் முன்னுரிமை. தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு உடன், இளைஞர்கள் அன்போடு. ஒப்பனை, வெவ்வேறு...\nமேலும் பேபி, குறைவான சுறா: மசூதி இல் ஃபார் தி கிட்ஸ் திட்டமிடல்\nதூய ஜாதி | ஜூன், 19ஆம் 2019 | 0 கருத்துக்கள்\nஉங்கள் கவனம் ஜெபத்தில் எதிர்கொள்ள முடியும் என்று சவால்களில், பேபி சுறா போன்ற நயவஞ்சக சில உள்ளன. டூ-டூ-டூ டூ. பேபி சுறா, டூ டூ டூ டூ. பேபி சுறா. நீங்கள் இருந்தால்...\nஎப்படி முஸ்லிம்கள் செய்ய திட்டம் ஊனம் க்கான\nதூய ஜாதி | ஜூன், 13ஆம் 2019 | 0 கருத்துக்கள்\nஊனமுற்ற குழந்தைகள் குடும்பங்கள் சவால்கள் மற்றும் ஆசீர்வாதம் ஒரு அசாதாரண தொகுப்பு. ஊனம் (அல்லது சிறப்புத் தேவைகள்) ஒரு பெயராக உள்ளது. பல குறைபாடுகள் நாங்கள் அடிக்கடி என்ன நினைக்கிறீர்கள் தடுக்கும் ...\n5 ரமலான் வாழ்ந்துவரும் உதவிக்குறிப்புகள். கோடை காலத்தில். நீங்கள் சிறிய குழந்தைகள் போது.\nதூய ஜாதி | மே, 14ஆம் 2019 | 0 கருத்துக்கள்\nஇந்த முறை ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, நான் கவலை ரமலான் எதிர்பார்க்கப்பட்ட. என்னிடம் இருந்தது 3 குழந்தைகள், அனைத்து வயதிற்குட்பட்ட 5, மற்ற��ம் ஒரு பெரிய பகுதியாக இருந்தது, மக்கள் நடமாட்டம் மிகுந்த வீட்டு ...\nபெண்கள் மற்றும் பாலியல்: அப்பா பேரு மற்றும் முஸ்லிம் சமூகங்கள் தங்களது புதல்விகளை செய்ய முடியும் என்பதைப் புரிந்து கொள்வதில்\nதூய ஜாதி | மார்ச், 21ஸ்டம்ப் 2019 | 0 கருத்துக்கள்\nஇங்கே வழங்கினார் பிரச்சினைகள் மிகப்பெரிய படம் பகுதியாக இருந்து நிச்சயமாக ஒரு வெற்றிடத்தில் இல்லை நான் மக்கள் உதவி ஒரு பார்வை இருந்தது ஒரு சிகிச்சை பெற்ற போது ...\nதடுக்கும் குழந்தைகளை தவறாகப் பயன்படுத்துதல்: நீங்கள் என்ன செய்யலாம்\nதூய ஜாதி | டிசம்பர், 11ஆம் 2018 | 0 கருத்துக்கள்\nசமீபத்தில், வாரத்தின் என் கடந்த உளவியல் அமர்வின் போது, நான் பாலியல் குழந்தையாக இருந்தபோது தவறாக விவரங்களை பற்றி ஒரு முஸ்லீம் பெண் பேச்சுவார்த்தை கேட்டு. அவள் எப்படி பற்றி பேசினார் ...\nகுழந்தை ஒழுக்கம் மேம்படுத்துதல் அவர்செல்வ்ஸ் மேம்பட்டு\nதூய ஜாதி | அக்டோபர், 24ஆம் 2018 | 0 கருத்துக்கள்\nஅபூ மூஸா (ராடி-அல்லாஹு அன்ஹு): \"சிலர் நபி (ஸல்) \"யாருடைய இஸ்லாமியம் சிறந்த அதாவது. (யார் ஒரு நல்ல முஸ்லீம் உள்ளது அதாவது. (யார் ஒரு நல்ல முஸ்லீம் உள்ளது\" அவர் பதிலளித்தார், \"ஒரு யார் பாதிக்காத தவிர்க்கிறது ...\nதூய ஜாதி | அக்டோபர், 18ஆம் 2018 | 0 கருத்துக்கள்\nஒரு மறைக்கப்பட்ட நோய் கண்டறிதல் மற்றும் வலி வாழ்நாள் என் பெற்றோர் கராச்சியில் தாமதமாக 70 ஒருவருக்கொருவர் திருமணம். அவர்கள் புரூக்ளின் சென்றார், நியூயார்க், எங்கே என் அம்மா பெற்றெடுத்தார் ...\n6 மற்றும் சில ஆலோசனைகள் - வழிகள் முஸ்லீம் பெற்றோர் அவே அவர்களுடைய குழந்தைகள் தள்ளு\nதூய ஜாதி | பிப்ரவரி, 23Rd 2017 | 3 கருத்துக்கள்\nஇளம் முஸ்லீம் தொழில் பேச ஆசீர்வதிக்கப்பட்டிருக்கின்றனர், கல்லூரி, உயர்நிலை பள்ளி மற்றும் இடைநிலைக் கல்வி மாணவர்கள் அனைத்து அமெரிக்க டாலர்களுக்கும் மேலாக மற்றும் வெளிநாடுகளில். மிகவும் அடிக்கடி கேள்விகள் மத்தியில் நான் இருந்திருக்கும் ...\nMahrs பற்றி அனைத்து, Mahrams மற்றும் Walis\nதூய ஜாதி | பிப்ரவரி, 15ஆம் 2017 | 1 கருத்து\n13 பெற்றோர் குறிப்புகள் உங்கள் வாழ்க்கை மாறும்\nதூய ஜாதி | ஜனவரி, 9ஆம் 2016 | 1 கருத்து\nநான் என் ஃபார் தி கிட்ஸ் நேரம் கண்டுபிடிக்க முடியவில்லை\nதூய ஜாதி | ஜூன், 8ஆம் 2015 | 0 கருத்துக்கள்\nகணவர் அவர் ஒரு தங்க வீட்டில் அம்மா, அவரது மனைவி முடியாது என்கிறார் அவர் சொன்ன காரணம் சேர்க்கிறது. பிக் டைம்.\nதூய ஜாதி | ஏப்ரல், 6ஆம் 2015 | 1 கருத்து\nஸ்டீவன் Nelms மனைவி திருமணம், க்ளோரியானாவும் - குறுகிய குளோரி - மூன்று ஆண்டுகள். அவர்கள் ஒன்றாக இணைந்து ஒரு இரண்டு வயது மகன் எஸ்றா என்ற பெயர் இல்லை. ஸ்டீவன் மற்றும் குளோரி திருமணம் போது,...\nகுழந்தைகள் ஐந்து தூண்கள் போதனை\nதூய ஜாதி | பிப்ரவரி, 16ஆம் 2015 | 0 கருத்துக்கள்\nஒரு தாயும் என் பணிச்சுமை நிர்வாக\nதூய ஜாதி | ஜனவரி, 12ஆம் 2015 | 0 கருத்துக்கள்\nஒரு சகோதரி, தயவுசெய்து நான் என் ஐந்தாவது குழந்தை கர்ப்பமாக இருந்தார் என்று குறிப்பிடாத ஒரு முந்தைய இடுகையில் உள்ள கருத்து விட்டு நேரம் நடந்தது: \"Asslalamoalikum. நான் யோசித்தேன் ...\nநான் தாய்மையின் தன்னந்தனியாக எப்படி\nதூய ஜாதி | ஜனவரி, 4ஆம் 2015 | 0 கருத்துக்கள்\nநீங்கள் அதை பல முறை கேட்டிருக்கிறேன், மிகவும்: எப்படி தாய்மை / தந்தை / பெற்றோர்போன்ற உங்கள் வாழ்க்கை முன்னோக்கு மாற்றங்கள், நீங்கள் உங்கள் குழந்தையின் முகத்தை பார்க்க தொடங்க எப்படி 'என்னை' 'நாம்' மாறும் எப்படி ...\nநமது லிட்டில் உம்மாஹ்: இஸ்லாமியம் உள்ள குழந்தைகள் உரிமைகள் (பாகம் 1)\nதூய ஜாதி | டிசம்பர், 29ஆம் 2014 | 0 கருத்துக்கள்\nஎங்கள் குழந்தைகள் உடன் உலக நிகழ்வுகள் நாம் எப்படி பற்றி விவாதிக்க மாட்டோம்\nதூய ஜாதி | டிசம்பர், 1ஸ்டம்ப் 2014 | 0 கருத்துக்கள்\nஒரு தாலாட்டு இல் வாழ்க்கை பாடங்கள்\nதூய ஜாதி | நவம்பர், 10ஆம் 2014 | 0 கருத்துக்கள்\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nகுழந்தைகள் உயர்த்துவதில் முஸ்லீம் பெற்றோர்களுக்கு ஒரு விரைவு வழிகாட்டி\nபொது நவம்பர், 24ஆம் 2019\nஇஸ்லாமிய பாரம்பரியம் விரட்டுகிறீர்கள் அன்பு\nகுடும்ப வாழ்க்கை நவம்பர், 24ஆம் 2019\nஎன்ன இரண்டாவது திருமணம் விட்டும் உங்களைத் இழுத்து உள்ளது\nதிருமண நவம்பர், 23Rd 2019\nநன்றி கெட்டவனாக பெண்களுக்கு ஒரு வழிகாட்டி\nகுடும்ப வாழ்க்கை நவம்பர், 23Rd 2019\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ���ாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/60-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-60-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-01-25T01:25:05Z", "digest": "sha1:QBAGQ6W6KJYMG2QLP5K7X4C6DQ7WIRNK", "length": 17647, "nlines": 120, "source_domain": "www.pannaiyar.com", "title": "60 சென்ட் நிலத்தில் 60 பயிர்கள் | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\n60 சென்ட் நிலத்தில் 60 பயிர்கள்\n60 சென்ட் நிலத்தில் 60 பயிர்கள்\nபுதிது புதிதானக் கருவிகள், புதிது புதிதான விவசாயத் தொழில்நுட்பங்கள், மறைந்து கிடக்கும் வேளாண் வித்தைகள் என்று பலவற்றையும் தேடிப் பிடித்துப் பயன்படுத்துவதில் பலருக்கும் ஆர்வம் இருக்கும். அப்படிப்பட்ட விவசாயிகளைத் தேடிப் பிடித்து வாசகர்களுக்குத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது, ‘பசுமை விகடன்’. இத்தகைய விவசாயிகளின் அனுபவங்களை, உடனடியாகத் தங்கள் நிலத்திலும் சோதித்துப் பார்ப்பதில் நம் வாசகர்களுக்கு இணையில்லை. அவர்களில் ஒருவர், ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகேயுள்ள சாலைப்புதூர் கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி. பல பயிர் சாகுபடி பற்றி, பசுமை விகடனில் படித்ததுமே உடனடியாக அதைச் செயல்படுத்தியுள்ளார். இப்பொழுது, பயிர் நன்றாக வளர்ந்து நிற்பதைப் பார்க்கும் பொழுது நம்பிக்கையாக இருக்கிறது என்று மகிழ்ச்சிப் பெருக்கோடு பேசத் தொடங்கினார் பழனிச்சாமி.\nஇரண்டு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து கொண்டிருக்கிறார். தண்ணீர்ப்பற்றாக்குறை, வேலை ஆட்கள் கிடைப்பதில் சிரமம் என்று ஏகப்பட்டத் தொல்லைகள். இதற்காக தவித்துக் கொண்டிருந்த சமயத்தில்தான் பசுமை விகடன் படிக்க ஆரம்பித்தார். அதன் மூலமாக, சுபாஷ் பாலேக்கரோட ‘ஜீரோ பட்ஜெட்’ வழிமுறைகளைத் தெரிந்துகொண்டு, ‘வானகம்’ பண்ணையில் ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வாரிடம் பயிற்சி எடுத்து பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மூன்று மாதம் வேளாண்மை சம்பந்தப்பட்ட படிப்பும் படித்து, இயற்கை விவசாயத்தை ஆரம்பித்துள்ளார்.\nநம்மாழ்வார், சுபாஷ் பாலேக்கர், மண்புழு மன்னாரு, மூன்று பேரும்தான் இவருக்கு குரு. நிலத்தில் துளிகூட ரசாயனம் பயன்படுத்துவதில்லை. முழுக்க முழுக்க இயற்கை இடுபொருட்கள் மட்ட���ம்தான். 60 சென்ட் நிலத்தில் கத்தரி, தக்காளி, வெண்டை, அவரை, வெங்காயம், சுரைக்காய் என்று நிறைய காய்கறிகளை விதைத்திருக்கிறார். இவர் வைத்திருந்த பாரம்பரிய ரக விதைகளைத்தான் நாத்துப் பாவி நட்டிருக்கிறார். எல்லா செடிகளும் தளதள என்று வளர்ந்து நிக்கிறது என்று உற்சாகமாகச் சொன்னார்.\n60 சென்டில் 60 பயிர்கள் \nதொடர்ந்து பேசியவர், சாகுபடி செய்யும் முறைகள் பற்றி விவரித்தார். சாகுபடியை ஆரம்பிக்கும் முன்பாக நிலத்தில் ஆட்டுக்கிடை போட்டிருக்கிறார். பிறகு மண்ணைக் கொத்தி பொலபொலப்பாக்கி சதுரப்பாத்தி எடுத்து, 30 சென்ட் நிலத்தில் இரண்டடிக்கு ஒரு நாற்று என்று தக்காளி, கத்தரி, மிளகாய் நாற்றுகளை அடுத்தடுத்து நட்டிருக்கார். மீதி 30 சென்ட் நிலத்தில் மற்ற பயிர்களையும் கலந்து நடவு செய்திருக்கிறார். ஓரமாக இருந்த ஐந்தாறு வேப்ப மரங்களைச் சுற்றி, பாகற்காய், பூசணி மாதிரியான கொடிவகைப் பயிர்களை நடவு செய்து, கொடிகளை மரத்தில் ஏற்றி விட்டிருக்கிறார். பீர்க்கனை நடவு செய்து அதற்கு மட்டும் பந்தல் போட்டிருக்கிறார். கோடையில் வளரும் பீர்க்கன், குளிர்காலத்தில் வளரும் பீர்க்கன் என்று இரண்டு ரகமுமே இங்க இருக்குகிறது. அதே மாதிரி, குத்து அவரை, தம்பட்ட அவரை என்று அனைத்தும் உள்ளது.\nஇரண்டு சென்ட் நிலத்தில் வெண்டை இருக்கிறது. ஒவ்வொரு செடியும் மரம் மாதிரி பத்தடிக்கு வளர்ந்து நிக்கிறது. இதுபோக சிறுகீரை, சிவப்புக்கீரை, மிளகு தக்காளி, முருங்கை, அகத்தி, வெள்ளைப்பூண்டு, வெங்காயம், பூனைக்காலி என்று கிட்டத்தட்ட 60 சென்டில் 60 வகையானப் பயிர்கள் இருக்கிறது என்று சொல்லி தொடர்ந்தார்.\nதோட்டத்தைச் சுற்றி 6 அடி இடைவெளியில் ஆமணக்குச் செடியை நட்டிருக்கிறார். இது மூலமாக சின்ன வருமானம் கிடைப்பதோடு காய்கறிச் செடிகளை தாக்குற பூச்சிகளும் கட்டுப்படுகிறது. இந்த விதைகளை இடிச்சு தண்ணீரில் கலந்து வயலில் ஆங்காங்கே வைத்தால் பூச்சியெல்லாம் அதற்குள் விழுந்துடும். வயலில் ஆங்காங்கே பறவை தாங்கி வைத்தால் பூச்சிவிரட்டி தெளிக்க வேண்டிய அவசியமே இருக்காது.\nதேவையான அளவு தண்ணி பாய்ச்சுவதோடு, 15 நாளைக்கு ஒரு முறை 200 லிட்டர் அமுதக்கரைசலைத் தோட்டம் முழுசும் தெளிக்கிறார். பூச்சித் தாக்குதல் இருந்தால் மூலிகைப் பூச்சிவிரட்டி தெளிப்கதாக கூறுகிறார். களைகளை எல்ல���ம் பறிச்சு, அங்கேயே மூடாக்காக போட்டுவிடுவதால், மண்ணின் ஈரப்பதம் இருந்துக்கொண்டே இருக்கிறது. பெரிதாக எந்தப் பராமரிப்பும் கிடையாது. வீட்டுத் தேவைக்காகத்தான் காய்கறிகளை சாகுபடி செய்கிறார். தேவைக்குப் போக மீதமுள்ளவற்றை உள்ளூர் கடையிலேயே விற்கிறார். இப்பொழுது, இவர்களுக்கு காய்கறிச் செலவே இல்லாமல் போய்விட்டது என்கிறார். சத்தான, இயற்கை காய்கறிகளை கிடைப்பதுதான் எல்லாவற்றையும்விட முக்கியமான விஷயம் என்று சொல்லி, மகிழ்ச்சியோடு விடை கொடுத்தார், பழனிச்சாமி.\nஇயற்கை உரமான பஞ்சகாவ்யா செய்வது எப்படி\nஊறாத கிணறு… ஓடாத மோட்டார்… விளையாத நிலம் :’விவசாய ரகசியம்’ பேசும் 71 வயது இளைஞன்\nநூல்கோல் சாகுபடி ஆண்டு முழுவதும் வருமானம்\nபிரமிக்க வைக்கும் மூலிகைப் பண்ணை\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (5)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (8)\nவிவசாயம் பற்றிய தகவல் (9)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி தண்ணீர் நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/5028", "date_download": "2020-01-25T01:39:21Z", "digest": "sha1:ENTA4KHPAWV5DSIMKBNKMZ3UEZXVEMCF", "length": 7885, "nlines": 94, "source_domain": "www.tamilan24.com", "title": "நாடாளுமன்றுக்குள் சபை நாகரிகத்தை மீறிய ஹிருணிகா.. எழும் விமர்சனங்கள். | Tamilan24.com", "raw_content": "\nசர்வதேச வர்த்தக சந்தை ஆரம்பம்\nஆண் உறுப்பை காண்பித்து இளம் பெண்ணை கூப்பிட்ட இராணுவ சிப்பாய்\nமாநகரசபை விவகாரங்களை கவனிக்க ஓய்வுபெற்ற இராணுவ கேணல் நியமனம்\nநாடாளுமன்றுக்குள் சபை நாகரிகத்தை மீறிய ஹிருணிகா.. எழும் விமர்சனங்கள்.\nஐக்கியதேசிய கட்சி தலமையிலான புதிய அமைச்சரவையினால் இடைக்கால கணக்கறிக்கை நாடாளுமன்றில் ச மர்ப்பிக்கப்பட்டபோது நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா நடந்து கொண்ட விதம் தொடர்பாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.\nநாடாளுமன்றம் இன்று சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாடாளுமன்றம் இன்று காலை கூடியது. இதன்போது நிதியமைச்சர் மங்கள சமரவீர இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பித்து உரையாற்றினார்.\nஅவர் உரையாற்றி கொண்டிருந்த நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர தனது ஆசனத்தில் இருந்து எழுந்து சென்று நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் செல்பி புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார்.\nஅதன் மீண்டும் அவர் தனது ஆசனத்திற்கு சென்று அமர்ந்து கொண்டார். இந்த காட்சி நாடாளுமன்றத்தில் உள்ள கமராவில் தெளிவாக காட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பான காட்சிகள் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.\nமுக்கியமான அமர்வின் போது ஹிருணிக்காவின் செயற்பாடு குறித்து விமர்சிக்கப்பட்டு வருகிறது.\nசர்வதேச வர்த்தக சந்தை ஆரம்பம்\nஆண் உறுப்பை காண்பித்து இளம் பெண்ணை கூப்பிட்ட இராணுவ சிப்பாய்\nமாநகரசபை விவகாரங்களை கவனிக்க ஓய்வுபெற்ற இராணுவ கேணல் நியமனம்\nசர்வதேச வர்த்தக சந்தை ஆரம்பம்\nஆண் உறுப்பை காண்பித்து இளம் பெண்ணை கூப்பிட்ட இராணுவ சிப்பாய்\nமாநகரசபை விவகாரங்களை கவனிக்க ஓய்வுபெற்ற இராணுவ கேணல் நியமனம்\nவாக்காளர் பெயர் பட்டியல் உறுதிப்படுத்துதல் இன்று\nயாழ் பிரதி பொலிஸ்மா அதிபர் அதிரடியாக இடமாற்றம்\nரிஷாட் பதியூதீனுக்கு எதிராக போராட்டம்\nபோடைஸ் மலை உச்சியில் தீ\nமோட்டார் சைக்கிள் மீது ரயில் மோதி விபத்து\nஹெரோயினுடன் 4 பேர் கைது\nமிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் கிளிநொச்சியில் இன்று திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/160634-kanchipuram-athivaradhar-dharsanam-after-40-yearas", "date_download": "2020-01-25T03:18:09Z", "digest": "sha1:METGDHSXQANUCPHIEJ7AI2IHGIK7KE7G", "length": 9099, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "40 ஆண்டுகளுக்குப் பின் குளத்தைவிட்டு வெளியே வந்த அத்திவரதர் - காஞ்சிபுரத்தில் களைகட்டும் விழா! | Kanchipuram Athivaradhar Dharsanam after 40 yearas", "raw_content": "\n40 ஆண்டுகளுக்குப் பின் குளத்தைவிட்டு வெளியே வந்த அத்திவரதர் - காஞ்சிபுரத்தில் களைகட்டும் விழா\n40 ஆண்டுகளுக்குப் பின் குளத்தைவிட்டு வெளியே வந்த அத்திவரதர் - காஞ்சிபுரத்தில் களைகட்டும் விழா\nகாஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் குளத்தில் உள்ள அத்திவரதரை, குளத்தை விட்டு வெ��ியே எடுத்து, திருமஞ்சனம் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளார். ஜூலை 1-ம் தேதியிலிருந்து 48 நாள்கள் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.\nகாஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் குளத்தில் உள்ள அத்திவரதரை 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே எடுத்து, பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்படுவார். அந்த நிகழ்ச்சி, வரும் ஜூலை 1-ம் தேதி தொடங்க உள்ளது. பக்தர்களின் தரினத்திற்காக 48 நாள்கள் அவர் கோயிலில் உள்ள வசந்த மண்டபத்தில் வைக்கப்படுகிறார். இதில், 24 நாள்கள் சயன நிலையிலும், 24 நாள்கள் நின்ற கோலத்திலும் அருள் பாலிப்பார். கடந்த பத்து நாள்களுக்கு முன்பாகவே, அனந்தசரஸ் குளத்திலிருந்து அத்திவரதரை எடுக்கும் பணி தொடங்கியது. குளத்தைச் சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டு, ராட்சத மோட்டார்கள் மூலம் குளத்தில் இருந்து தண்ணீர் வேறு குளத்திற்கு மாற்றப்பட்டது. குளத்தில் உள்ள மீன்கள் பிடிக்கப்பட்டு, அருகில் உள்ள குளத்தில் விடப்பட்டன. இதைத் தொடர்ந்து, குளத்தில் இருந்து சேற்றை அப்புறப்படுத்தும் பணி துவங்கியது. அத்திவரதர் இருக்கும் இடத்தில் மட்டும் சேற்றை அப்புறப்படுத்தாமல், மற்ற இடத்திலும் சேற்றை அப்புறப்படுத்தி வைத்திருந்தனர்.\nஇந்த நிலையில், நேற்று நள்ளிரவு 12 மணிக்கு அத்திவரதரை எடுக்கும் பணி துவங்கியது. அத்திவரதர் இருக்கும் பகுதியில் சேற்றை அப்புறப்படுத்தி, அதிகாலை சுமார் 2.45-க்கு அத்திவரதர் சேற்றிலிருந்து வெளிப்பட்டார். அடுத்த அரை மணி நேரத்தில், அத்திவரதரை முழுவதுமாக வெளியே எடுத்து, விக்கிரகத்தின்மீது துணியைப் போர்த்தி, வசந்த மண்டபம் கொண்டுவரப்பட்டது. வசந்த மண்டபத்தில் வைத்த அத்திவரதருக்கு இன்று அதிகாலை 4 மணிக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, வசந்த மண்டபத்தை அலங்கரிக்கும் பணி நடைபெற்றுவருகிறது. அத்திவரதரை யாரும் பார்க்க முடியாதவாறு கோயில் நிர்வாகத்தின்மூலம் திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. வரும் திங்கள்கிழமை காலை 6 மணி முதல் பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்கலாம். உள்ளூர் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில், ஜூலை 1-ம் தேதி காஞ்சிபுரம் வட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nஅத்திவரதர் தரிசனத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு - முறைகேட்டைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அதிரடி\nச���்டக் கல்லூரி பயின்றபோது மாணவ நிருபராக 2009ல் விகடனில் பணியைத் தொடங்கினேன். தற்போது விகடனில் தலைமை நிருபராக பணியாற்றி வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/it/", "date_download": "2020-01-25T02:34:10Z", "digest": "sha1:LSGDMZKD2OEGCCOOWKW6HPG63RZECMTC", "length": 7753, "nlines": 151, "source_domain": "ippodhu.com", "title": "#IT Archives - Ippodhu", "raw_content": "\nகொடநாடு எஸ்டேட்டுக்கு நான்தான் உரிமையாளர் – வருமானவரித்துறைக்கு சசிகலா தகவல்\nஜெயலலிதா மறைவுக்குப் பின் கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு தானே உரிமையாளர் என்று சசிகலா வருமான வரித்துறைக்கு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதொடரும் பணி நீக்க நடவடிக்கை : கலக்கத்தில் காக்னிசண்ட் ஊழியர்கள்\nகாக்னிசண்ட் நிறுவனம் செலவுகளைக் குறைக்கும் நோக்கத்தில் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. ரூ.80 லட்சம் முதல் ரூ.1.2 கோடி வரையில் சம்பளம் வாங்கும் சீனியர் லெவல் ஊழியர்களில் 350...\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nகலர் டிஸ்பிளேவுடன் வெளியான ஹூவாவே பேண்ட் 4\nஅதிரடி ஆஃபர் விலையில் ஃப்ளிப்கார்ட்ல் 4K ஸ்மார்ட் டிவி விற்பனை\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=63598", "date_download": "2020-01-25T03:52:15Z", "digest": "sha1:UOKLMUMC23S4PTUSEVAQBXE6FNSIT7BZ", "length": 21856, "nlines": 186, "source_domain": "nadunadapu.com", "title": "வீட்டுக்கு வீடு தாவி 6 மணி நேரம் அட்டகாசம்: சிறுத்தை கடித்து குதறியதில் 4 பேர் படுகாயம் | Nadunadapu.com", "raw_content": "\nமாற்றுத் தலைமைக்கான வெளியை அழித்தவர்களின் புதிய கோசம்\nசிறுபான்மையினத்தவர்கள் முன்னாள் மண்டியிடாத சிங்கள தலைவர் அவசியம் என்ற கொள்கையை உருவாக்கி வெற்றிபெற்றுள்ளோம்- ஞானசார…\nகோட்டாபயவுக்கு அழைப்பு: இலங்கையை வசப்படுத்தும் முயற்சியில் சீனாவை முந்துகிறதா இந்தியா\nஇலங்கையின் ’இரும்பு மனிதன்` கோட்டாபய ராஜபக்‌ஷ தமிழர்களை அரவணைப்பாரா ஒடுக்குவாரா\nவீட்டுக்கு வீடு தாவி 6 மணி நேரம் அட்டகாசம்: சிறுத்தை கடித்து குதறியதில் 4 பேர் படுகாயம்\nநெல்லை திருமால்நகரில் இன்று அதிகாலை குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டது. சிறுத்தை கடித்ததில் 4 பேர் படுகாயமடைந்தனர். 6 மணி நேர போராட்டத்துக்கு பின் வனத்துறையினர் சிறுத்தையை மடக்கி பிடித்தனர். நெல்லை திருமால் நகர் பகுதியையொட்டி முத்தூர் மலை உள்ளது. இன்று அதிகாலை 5 மணியளவில் இப்பகுதியை சேர்ந்த 25 பேர் நடைப்பயிற்சி சென்று கொண்டிருந்தனர். அப்போது, திடீரென உறுமல் சத்தம் கேட்டது. சத்தம் வந்த பகுதியை பார்த்த போது, சிறுத்தை நின்றிருந்தது தெரிந்தது.\nநெல்லை: நெல்லை திருமால்நகரில் இன்று அதிகாலை குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டது. சிறுத்தை கடித்ததில் 4 பேர் படுகாயமடைந்தனர். 6 மணி நேர போராட்டத்துக்கு பின் வனத்துறையினர் சிறுத்தையை மடக்கி பிடித்தனர்.\nநெல்லை திருமால் நகர் பகுதியையொட்டி முத்தூர் மலை உள்ளது. இன்று அதிகாலை 5 மணியளவில் இப்பகுதியை சேர்ந்த 25 பேர் நடைப்பயிற்சி சென்று கொண்டிருந்தனர். அப்போது, திடீரென உறுமல் சத்தம் கேட்டது. சத்தம் வந்த பகுதியை பார்த்த போது, சிறுத்தை நின்றிருந்தது தெரிந்தது.\nஉடனே அலறியடித்துக் கொண்டு திருமால் நகரை நோக்கி ஓடினர். சிறுத்தை அவர்களை விரட்டத் தொடங்கியது. திருமால் நகர் 1வது தெருவுக்குள் புகுந்தது. அங்கு வீட்டு வாசலில் கோலமிட்டுக் கொண்டிருந்த பெண்கள் சிறுத்தையை பார்த்து அலறியடித்து ஓடினர்.\nதெருவுக்குள் சிறுத்தை புகுந்த தகவல் அறிந்ததும், அப்பகுதியில் ஏராளமான மக்கள் திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் திரண்டு நிற்பதை பார்த்த சிறுத்தை 1வது தெருவில் இருந்து 2வது தெருவுக்குள் புகுந்தது.\nஒவ்வொரு வீட்டின் காம்பவுண்ட் சுவர் வழியாக அடுத்தடுத்த வீடுகளுக்கு தாவியது. உறுமிக் கொண்டே சிறுத்தை ஓடிச் செல்வதை பார்த்த மக்கள் பீதியுடன் சத்தம் போட்டனர். இதுகுறித்து வனத்துறை, தீயணைப்பு துறை, காவல் துறையினருக்க��ம் தகவல் தெரிவிக்கப்பட்டது.\n50க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் திருமால் நகருக்கு வந்தனர். தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்து சிறுத்தையை உயிரோடு பிடிப்பதா அல்லது சுடுவதா என்று ஆலோசனை நடத்தினர்.\nஇதற்கிடையில், 3வது தெரு வழியாக ஓடிய சிறுத்தை அங்கு சில வீடுகளின் கதவுகளை உடைத்தது. இதனால் குழந்தைகள், பெண்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் வீட்டின் கதவுகளை பூட்டிக் கொண்டு பாதுகாப்பாக இருக்குமாறும் வனத்துறையினர் ஒலி பெருக்கியில் அறிவித்தனர்.\nசிறுத்தையை பிடிக்க நெல்லை அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி இணைப் பேராசிரியர் டாக்டர் முத்துகிருஷ்ணன் தலைமையில் கால்நடை அலுவலர்கள் திருமால் நகருக்கு வந்தனர். சிறுத்தையை பிடிக்க வியூகம் அமைக்கப்பட்டது. முதற்கட்டமாக ஊதுகுழல் மூலம் சிறுத்தை மீது மயக்க மருந்தை டாக்டர் முத்துகிருஷ்ணன் தெளித்தார். அது சிறுத்தை மீது சரியாக படவில்லை.\nமீண்டும் அதன் மீது மருந்தை தெளிக்க டாக்டர் முத்துகிருஷ்ணன் முயற்சித்த போது திடீரென பொதுமக்கள் நின்ற திசை நோக்கி சிறுத்தை பாய்ந்து வந்து தாக்கியது. இதில் காடுவெட்டி பஞ்சாயத்து தலைவர் துரை என்ற ஆறுமுகம், வனத்துறை ஊழியர், தீயணைப்புத் துறை ஊழியர், போட்டோகிராபர் மீரான்கனி ஆகியோர் காயமடைந்தனர்.\nஇவர்களில் படுகாயமடைந்த துரை ஆறுமுகத்தை பாளை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பொதுமக்கள் மத்தியில் பாய்ந்து சென்ற புலி, அந்தப் பகுதியில் உள்ள சுப்பிரமணியன் என்பவரது வீட்டு கழிவறைக்குள் புகுந்து பதுங்கி கொண்டது.\nஉடனே வனத்துறையினர் அந்த கழிவறையின் கதவை பூட்டினர். மீண்டும் கால்நடை டாக்டர் முத்துகிருஷ்ணன் மயக்க மருந்தை ஜன்னல் வழியாக செலுத்தினார். சிறுத்தையை உயிரோடு பிடிக்க கூண்டு வரவழைக்கப்பட்டு சுப்பிரமணியன் வீட்டு முன்பு வைக்கப்பட்டது.\nஅதனை வெளியே கொண்டு வருவதற்கு வசதியாக அந்த வீட்டின் காம்பவுண்ட் சுவர் இடிக்கப்பட்டது. வலை, கயிறு உள்ளிட்டவைகளுடன் வனத்துறை மற்றும் கால்நடைத் துறை ஊழியர்கள் தயாராக இருந்தனர். அப்போது டாக்டர் முத்துகிருஷ்ணன் கழிவறை கதவை திறந்தார். உடனே பாய்ந்து வெளியேறிய சிறுத்தை கூண்டுக்குள் சிக்கியது. இதையடுத்து அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.\nஇதுகுறித்து வனத்துறை அதிகாரி கூறுகையில், முத்தூர் மலைப்பகுதியில் புலி, சிறுத்தை நடமாட்டம் கிடையாது. இந்த மலையில் ஏராளமான மான்களும், முயல்களும், காட்டு ஆடுகளும் உள்ளன. இந்த இரைகளுக்காக களக்காடு முண்டந்துறையில் இருந்து இந்த சிறுத்தை வந்திருக்கலாம். சிறுத்தையின் உருவத்தைப் பார்க்கும் போது அதற்கு 4 வயதிருக்கும் என்று கணிக்க முடிகிறதுÕ என்றார்.\nPrevious article“இது நம்ம ஆளு” படத்தின் பிரத்தியோக காட்சிகள்- (படங்கள்)\nNext articleமகிந்த பதுக்கி வைத்திருந்த 3000 துப்பாக்கிகள், லம்போகினி கார், 68,000 மணிக்கூடுகள் மீட்பு\nரேஷ்மாவுக்கு ஃபேஸ்புக்கில் 6 ஆயிரம் ஃபாலோவர்ஸ்.. அரட்டை வேற… கல்லால் அடித்தே கொன்ற கணவன்\nகணவர் செய்த அசிங்கம்.. வெளியில் சொல்லிடாதே.. ப்ளீஸ்.. சிறுமியிடம் சத்தியம் வாங்கிய டியூஷன் டீச்சர்\nவட மாநிலங்களையும் விட்டு வைக்காத மாமியார்- மருமகள் பிரச்சினை: பாம்பை விட்டு மாமியாரை கொலை செய்த மருமகள்\nகோடீஸ்வரி நிகழ்ச்சியில் ஒரு கேடியை வென்ற வாய் பேசமுடியாத மாற்றுதிறனாளியான மதுரைப் பெண்\nகடற்படையினரின் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ; ஒருவர் பலி\nஇரான் அமெரிக்கா மோதல்: ‘இரானுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயார்’ – இறங்கி வந்த அமெரிக்கா\nமுறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் ஏ9 வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில்...\nஇந்தோனேசியாவில் மலர்ந்துள்ள உலகிலேயே மிகப்பெரிய பூ\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை –...\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் ...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்த ராசிக்காரர்களை திருமணம் செய்தால் அவ்வளவு தான்\nதீராத பிரச்சினைக்கு துர்க்கை அம்மன் விரதம்\n6 கிரக சேர்க்கையால் 12 ராசிகளுக்கு ஏற்படும் பலன் என்ன\nகாமசூத்ரா உண்மையில் சொல்வது என்ன\nகாமசூத்ரா என்ற வார்த்தையை கேட்டாலே அனைவரின் மனதிலும் எழும் முதல் விஷயம் செக்ஸ்தான். ஆனால��� காமசூத்ரா பெண்களின் பாலியல் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது பலரும் அறியாத ஒன்றாகும். இன்றைய காலக்கட்டத்தில் பெண்களுக்கு உடலுறவில்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/page/3", "date_download": "2020-01-25T01:45:54Z", "digest": "sha1:DV4XTCOKCOL3UIYIRINLHLNBKHIFC5HP", "length": 10477, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "ஷாருக்கான் | Selliyal - செல்லியல் | Page 3", "raw_content": "\nசினிமாவிற்கு சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக ஷாருக்கானுக்கு ஆசிய விருது\nலண்டன், ஏப்ரல் 19 - பாலிவுட்டின் உச்ச நட்சத்திரம் ஷாருக்கானிற்கு சினிமாவிற்கு சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக ஆசிய விருது வழங்கப்பட்டது. 'ஆசிய விருதுகள்' (Asian Awards) ஒவ்வொரு ஆண்டும் வர்த்தகம், பொழுதுபோக்கு, சேவை, கலாச்சாரம்...\nவிளம்பரத்தில் வளம் கொழிக்கும் இந்திய நட்சத்திரங்கள்\nபுது டெல்லி, ஏப்ரல் 3 - 'காசு பணம் துட்டு மணி மணி' இந்த பாடல் வரிகளே இந்திய நட்சத்திரங்களின் தற்போதய தாரக மந்திரம். குறிப்பிட்ட ஒரு உச்ச திரை நட்சத்திரம் ஒரு படத்தில் நடித்து சம்பாதிப்பதை ஒன்றிரண்டு...\nட்விட்டரில் 11 மில்லியன் ரசிகர்கள் கொண்ட ஷாருக் கான்\nபுதுடெல்லி, ஜனவரி 22 - பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானை ட்விட்டர் பக்கத்தில் 11 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர். அமிதாப் பச்சன்னுக்கு பிறகு இவரே அதிகமான ரசிகர்கள் கொண்டுள்ளார் என்பது...\nஷாருக் – காஜோல் கொண்டாட்டம் – 1000 வாரமாக ஓடும் இந்திப் படம் “தில்வாலே...\nமும்பாய், டிசம்பர் 13 – இந்தித் திரைப்பட உலகம் எத்தனையோ மறக்க முடியாத சாதனைப் படங்களை கண்டுள்ளது. ஆனால் ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயெங்கே’ என்ற இந்தித் திரைப்படம் இதுவரை எந்த திரைப்படமும்...\nமோடியின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் இணைய மறுத்த ஷாருக்கான்\nபுதுடெல்லி, நவம்பர் 13 - பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தில் இணையப் போவதில்லை என்று பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார். கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி...\nவணிக முத்திரையாக 100 மில்லியனுக்கும் மேற்பட்ட மதிப்பு கொண்ட ஷாருக்கான் – ரன்பீர் கபூர்.\nபுதுடெல்லி, நவம்பர் 13 - இன்றைய போட்டி நிறைந்த வணிக உலகில் விளம்பரங்கள்தான் ஒரு பொருளின் சந்தையை நிர்ணயிக்கின்றன. அதிலும் இந்தியாவைப் பொறுத்தவரையில், சினிமா நட்சத்திரங்கள் விளம்பரப்படுத்தும் பொருட்கள் என்றால் அந்தப் பொருட்களுக்குத்...\nஅனைத்துலக பன்முகத்தன்மை வாய்ந்தவர் விருதை பெற்ற ஷாருக்கான்\nமும்பை, அக்டோபர் 8 - பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு பிரிட்டன் அரசு உலகின் பன்முகத்தன்மை வாய்ந்தவர் விருதினை வழங்கி கவுரவித்துள்ளது. லண்டனில் நடைபெற்ற விழாவில் அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் ஜான் பெர்கோவ், நாடாளுமன்ற...\nஷாருக்கான் நடித்த ‘ஹேப்பி நியூயர்’ படத்தின் தமிழ் முன்னோட்டம் வெளியானது\nநியூ டெல்லி, செப்டம்பர் 3 - ஷாருக்கான், தீபிகா படுகோன், அபிசேக் பச்சன் நடிப்பில், ஃபாரா கான் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஹேப்பி நியூயர்’ . இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. ஃபாரா கான் ஏற்கனவே...\nஇன்டர்போல் தூதராக நியமிக்கப்பட்டார் ஷாரூக்கான்\nலண்டன், ஆகஸ்ட் 29 - அனைத்துலக காவல் அமைப்பான ‘இன்டர்போல்’ அமைப்பின் தூதராக பொறுப்பேற்றுள்ளார் பாலிவுட்டின் முதல் நிலை நடிகர் ஷாரூக்கான். ஒரு நாட்டில் குற்றம் செய்துவிட்டு, வேறு நாட்டில் போய் பதுங்கி இருப்பவர்களைக்...\nமும்பையில் ஷாருக்கான் நடித்த ‘ஹாப்பி நீயூயர்’ படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியீடு\nமும்பை, ஆகஸ்ட் 15 - மும்பையில் அவர் நடித்த 'ஹாப்பி நீயூயர்' படத்தின் முன்னோட்டக் காணொளியை வெளியிட்டார் நடிகர் ஷாருக்கான். ஷாருக்கான், தீபிகா படுகோன், அபிஷாக் பச்சன், மற்றும் பலர் நடித்திருக்கும் படம் 'ஹாப்பி நீயூயர்'. இப்படம் வரும்...\nகொரோனா வைரஸ்: சீனாவில் சீனப் பெருநாளை முன்னிட்டு வணிகங்களுக்கு கோடிக்கணக்கில் இழப்பு\nசேரிகளின் அதிகரிப்பு இந்தியா, சீனாவில் சமத்துவமின்மை சவாலை ஏற்படுத்துகிறது\n“பிரதமர் பதவி மக்களுக்கு சொந்தமானது, எளிதாக ஒப்படைத்து விடமுடியாது\n‘ரெய்மண்ட் சியா’ எனும் தனிநபர் துணைப் பிரதமரின் ஆலோசகர் அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/14624-thodarkathai-marulathe-maiyathi-nenche-sagambari-kumar-05", "date_download": "2020-01-25T01:21:10Z", "digest": "sha1:DS22SDOJPIH4QYYNRG7NUGJ6OJLCLVGC", "length": 15632, "nlines": 254, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 05 - சாகம்பரி குமார் - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 05 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 05 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 05 - சாகம்பரி குமார் - 5.0 out of 5 based on 2 votes\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 05 - சாகம்பரி குமார்\nஅதிதியின் தலைமாட்டில் பார்த்த உருவம் இல்யூசனா ஹாலுசினேஸனா\nஇல்யூசன் எனும் மாயத்தோற்றம் உருவாக காரணமே இல்லை… அவனுக்கு பார்வை நன்றாக தெரியும். மேலும் அந்த இடம் அவ்வளவு தொலைவிலும் இல்லை. அவனுடைய மனம் ஒரு மாய காட்சியை கற்பனை செய்யும் அளவிற்கு சூழலும் இல்லை.\nஓகே… ஹாலுசினேஷனா… இருக்கலாம். அவன் நினைத்தவுடன் துளசி அத்தை வந்து விளக்கம் சொல்லலாம் என்ற கற்பனை அவனுள் உதித்ததால் இருக்கலாம். அவனுக்கு துளசி அத்தை மீது பரிவு உண்டு. ஏனெனில் அவரை அவனுக்கு முன்பே தெரியும். முன்பே என்றால் அவன் சிறு பிள்ளையாக இருந்தபோது… பத்து வயதிருக்கும்போது அவரை சந்தித்திருக்கிறான். எப்படி\nஅதிரதனுடைய பிறந்த நாளின்போது வந்திருந்தார். அவர் தன் குழந்தைகளுடன் வரவில்லை. கணக்கிட்டு பார்த்தால் அப்போது அதிதிக்கு நான்கு வயதாக இருந்திருக்கும். அவனுக்கு பிறந்த வாழ்த்து சொன்ன புது ‘ஆன்டி’யின் கள்ளமில்லாத முகம் அவனுக்கு பிடித்து போயிற்று. மனதிலும் பதிந்து விட்டது.\nஅதிதியுடன் அவனுக்கு திருமணம் நடந்தபோதுகூட அவனுக்கு இந்த விசயம் தெரியாது, ஏனெனில் துளசி அத்தையின் புகைப்படம் எதுவும் அதிதி வீட்டில் இல்லை. அவளுக்கு பெற்றோர் இல்லை என்பது மட்டும் தெரியும்.\nஇங்கு வரும் முன் அம்மாவிடம் சில விசயங்களை கேட்டான். ‘யார் இந்த அதிதி அவளை ஏன் எனக்கு கட்டாயபடுத்தி திருமணம் செய்து வைத்தீர்கள் அவளை ஏன் எனக்கு கட்டாயபடுத்தி திருமணம் செய்து வைத்தீர்கள். நான் சரி செய்ய வேண்டிய விசயம் இருக்கிறது என்று அப்பா எதை சொன்னார். நான் சரி செய்ய வேண்டிய விசயம் இருக்கிறது என்று அப்பா எதை சொன்னார்\nஅதற்கு அம்மா சொன்ன பதில் பாதி உண்மையைதான் சொன்னது.\nஅதாவது அதிதியின் அம்மா துளசி அவருடைய உயிர் தோழி.. அவர் இறந்து போகும் முன் அ���ிதியை நன்றாக பார்த்துக் கொள்வதாக வாக்கு தந்திருந்தாராம். அவளுடைய தாத்தா கவனித்துக் கொண்டதால் இதுவரை அதிதி பற்றி கவலைபடவில்லையாம். அவர் இறக்கும் தருவாயில் இருந்ததால் கொடுத்த வாக்கை காப்பாற்றும் பொருட்டு மருமகளாக்கிக் கொண்டதாக சொன்னார்.\nஅத்துடன் நில்லாமல் துளசியும் அவரும் இருந்த சிறு வயது புகைபடத்தை காட்டினார். அதில் இருந்த துளசி அத்தையின் முகம் அதிதியை நினைவூட்டியது. சிறு வயதில் அவரை சந்தித்த நினைவும் வந்தது. அந்த நட்பின் ஆழத்தை அதிரதனும் புரிந்து கொண்டு அன்னையின் மனம் கோணாமல் நடந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தான்.\nஓகே… ரைட்… அன்னையின் சொல்லுக்கு கட்டுப்பட்டு தாதிபட்டிக்கும் வந்து விட்டான். இங்கே\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 04 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 16 - சுபஸ்ரீ\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 16 - சாகம்பரி குமார்\nபொங்கல் 2020 ஸ்பெஷல் சிறுகதை - யார்கொல் அளியர்\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 15 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 14 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 13 - சாகம்பரி குமார்\n# RE: தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 05 - சாகம்பரி குமார் — saaru 2019-11-07 02:02\n# RE: தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 05 - சாகம்பரி குமார் — Sahithyaraj 2019-11-06 10:20\n# RE: தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 05 - சாகம்பரி குமார் — AdharvJo 2019-11-05 22:05\n# RE: தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 05 - சாகம்பரி குமார் — AdharvJo 2019-11-05 22:10\n# RE: தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 05 - சாகம்பரி குமார் — madhumathi9 2019-11-05 17:59\nதொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 12 - அமுதினி\nChillzee WhatsApp Specials - தன்னம்பிக்கையை எப்படி அதிகப் படுத்தி கொள்வது\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 13 - Chillzee Story\nTamil Jokes 2020 - அமெரிக்கா எங்கே இருக்கு\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 02 - பிந்து வினோத்\nகவிதை - பெண் பார்க்கும் படலம்\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 02 - பிந்து வினோத்\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 13 - Chillzee Story\nதொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 16 - நந்தினிஸ்ரீ\nதொடர்கதை - உறவென்று வந்த காதல் - 06 - சசிரேகா\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 19 - பிந்து வினோத்\nChillzee WhatsApp Specials - ❤மகிழ்ச்சியான❤❤வாழ்க்கைக்கு❤\nதொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 12 - ஜெபமலர்\nTamil Jokes 2020 - ஏன் உன் வீட்டுக்காரரை “டேபிள்மேட்”ன்னு கூப்பிடுற\nகவிதை - பெண் பார்க்கும் படலம்\nதொடர்கதை - கண்டதும் காதல் - 03 - சசிரேகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/49869-these-debit-credit-cards-won-t-be-valid-from-january-1.html", "date_download": "2020-01-25T02:51:56Z", "digest": "sha1:PUAUPA3AEXRTGHPVXXD6GZ4QECLPKJRN", "length": 11847, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "ஜனவரி 1 முதல் 'சிப்' இல்லாத டெபிட் கார்டு செயல்படாது! ஏன் தெரியுமா? | These debit, credit cards won't be valid from January 1", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஜனவரி 1 முதல் 'சிப்' இல்லாத டெபிட் கார்டு செயல்படாது\nவரும் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பழைய தொழில்நுட்பத்திலான டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்த முடியாது என தகவல்கள் வெளியாகியுள்ளது.\nசமீப காலமாக டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலமாக மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் அரங்கேறி வருகின்றன. இதனை தடுக்கும்பொருட்டு பாதுகாப்பு அம்சம் நிறைந்த சிப் பொருத்திய கிரெடிட் மற்றூம் டெபிட் கார்டுகளை வழங்கும்படி ரிசர்வ் வங்கி, அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளுக்கு உத்தரவிட்டிருந்தது. கடந்த 2015 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை பெரும்பாலான வங்கிகள் செயல்படுத்தவில்லை. ரிசர்வ் வங்கி உத்தரவுபடி, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின், பின்புறத்தில் மேக்னடிக் ஸ்டிரைப் எனும் காந்தக்கோடுகள் உள்ளன. அதை மாற்றிவிட்டு பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த சிறிய மின்னணு சிப் பொருத்திய கார்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. வாடிக்கையாளர்களுக்கு சிப் வைக்கப்பட்ட கார்டு வழங்குவாதற்கான காலக்கெடு வரும் டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்பிறகு பழைய கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் செல்லாமல் போகக்கூடும்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n2020 ஒலிம்பிக்ஸ் தங்கத்தை குறிவைக்கும் மேரி கோம்\nகோலி அதிரடியில் இந்தியா அபார வெற்றி\nநாகை கோட்டம் பள்ளி, கல்லூர��களுக்கு நாளை விடுமுறை\nமுன்னாள் மத்திய ரயில்வே அமைச்சர் ஜாஃபர் ஷெரிப் காலமானார்\n1. பிரபல நகைச்சுவை நடிகர் ஐ.சி.யூ.வில் அனுமதி\n2. நடிகை சினேகா, பிரசன்னா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\n3. கணவர் பலாத்காரம் செய்துட்டார் அலறிய மனைவி\n4. ரஜினி வந்துட்டா... அதிமுகவுக்கு பாதிப்பு\n5. நண்பனை சிறைக்கு அனுப்பி, அவன் மனைவியை சீரழித்த பெஸ்ட் ப்ரெண்ட்ஸ் பகீர் கிளப்பிய பாலியல் பலாத்காரம்\n6. ஒரே தெருவில் வசிப்பவர் என நம்பி பைக்கில் ஏறிய பள்ளி மாணவி.. கத்தி முனையில் வெறிச்செயல்..\n7. இதோ பக்கத்துல வந்துட்டோம் திருடனுக்கு தகவல் கொடுத்த சென்னை எஸ்.ஐ\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபார்வையற்றவர்களுக்கான புதிய ஆப் அறிமுகம்\n இன்று முதல் ATM CARD செல்லாது\nபிஎம்சி வங்கி வைப்பாளர்களுக்கான திரும்ப பெறும் வரம்பை உயர்த்தி உள்ள ரிசர்வ் வங்கி\nஏடிஎம் மற்றும் டெபிட் கார்ட் பரிவர்த்தனை தோல்வியா ரிசர்வ் வங்கியின் புதிய வழிமுறைகள்\n1. பிரபல நகைச்சுவை நடிகர் ஐ.சி.யூ.வில் அனுமதி\n2. நடிகை சினேகா, பிரசன்னா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\n3. கணவர் பலாத்காரம் செய்துட்டார் அலறிய மனைவி\n4. ரஜினி வந்துட்டா... அதிமுகவுக்கு பாதிப்பு\n5. நண்பனை சிறைக்கு அனுப்பி, அவன் மனைவியை சீரழித்த பெஸ்ட் ப்ரெண்ட்ஸ் பகீர் கிளப்பிய பாலியல் பலாத்காரம்\n6. ஒரே தெருவில் வசிப்பவர் என நம்பி பைக்கில் ஏறிய பள்ளி மாணவி.. கத்தி முனையில் வெறிச்செயல்..\n7. இதோ பக்கத்துல வந்துட்டோம் திருடனுக்கு தகவல் கொடுத்த சென்னை எஸ்.ஐ\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/5029", "date_download": "2020-01-25T02:44:22Z", "digest": "sha1:QUONXJOLIUOZFNZF6WUYU5GL7H6LD62X", "length": 6295, "nlines": 92, "source_domain": "www.tamilan24.com", "title": "நாடாளுமன்றுக்குள் சிவில் உடையில் நடமாடும் குற்றப் புலனாய்வு பிரிவினர்.. | Tamilan24.com", "raw_content": "\nசர்வதேச வர்த்தக சந்தை ஆரம்ப��்\nஆண் உறுப்பை காண்பித்து இளம் பெண்ணை கூப்பிட்ட இராணுவ சிப்பாய்\nமாநகரசபை விவகாரங்களை கவனிக்க ஓய்வுபெற்ற இராணுவ கேணல் நியமனம்\nநாடாளுமன்றுக்குள் சிவில் உடையில் நடமாடும் குற்றப் புலனாய்வு பிரிவினர்..\nநாடாளுமன்றுக்குள் சிவில் உடையில் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகள் நடமாடுவதாக தயாசிறி ஜயசேகர சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.\nபாராளுமன்றில் சிவில் உடையில் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் நடமாடுவதாகவும் இவ் விடயம் தொடர்பாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு\nசர்வதேச வர்த்தக சந்தை ஆரம்பம்\nஆண் உறுப்பை காண்பித்து இளம் பெண்ணை கூப்பிட்ட இராணுவ சிப்பாய்\nமாநகரசபை விவகாரங்களை கவனிக்க ஓய்வுபெற்ற இராணுவ கேணல் நியமனம்\nசர்வதேச வர்த்தக சந்தை ஆரம்பம்\nஆண் உறுப்பை காண்பித்து இளம் பெண்ணை கூப்பிட்ட இராணுவ சிப்பாய்\nமாநகரசபை விவகாரங்களை கவனிக்க ஓய்வுபெற்ற இராணுவ கேணல் நியமனம்\nவாக்காளர் பெயர் பட்டியல் உறுதிப்படுத்துதல் இன்று\nயாழ் பிரதி பொலிஸ்மா அதிபர் அதிரடியாக இடமாற்றம்\nரிஷாட் பதியூதீனுக்கு எதிராக போராட்டம்\nபோடைஸ் மலை உச்சியில் தீ\nமோட்டார் சைக்கிள் மீது ரயில் மோதி விபத்து\nஹெரோயினுடன் 4 பேர் கைது\nமிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் கிளிநொச்சியில் இன்று திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2020/01/16023748/1065216/Canadian-prime-minister-Justin-Trudeau-wishes-for.vpf", "date_download": "2020-01-25T01:14:35Z", "digest": "sha1:O43ICOKRCQXASEZZR5WI6YTPD5EJ662C", "length": 7371, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "பொங்கல் பண்டிகை - கனடா பிரதமர் வாழ்த்து", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபொங்கல் பண்டிகை - கனடா பிரதமர் வாழ்த்து\nபொங்கல் பண்டிகையொட்டி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வாழ்த்து கூறியுள்ளார்.\nபொங்கல் பண்டிகையை ஒட்டி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வாழ்த்து கூறியுள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், கனடாவின் வலிமையிலும், செழுமையிலும் தமிழர்களின் பங்கு மகத்தானது எனக் கூறியுள்ளார். தை பொங்கல் கொண்டாடும் இந்த வேளையில், தமிழர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்களை த���ரிவித்து கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nகுட்டிகளுடன் தாகம் தணித்த காட்டு யானைகள் - பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறை எச்சரிக்கை\nஓசூர் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில், கர்நாடகாவில் இருந்து உணவு, தண்ணீருக்காக இடம் பெயரும் யானைகள், நிரந்தரமாக வாழும் காட்டு யானைகள் என சுமார் 400 க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன.\nதை அமாவாசை - ஆஞ்சநேயருக்கு 10,800 எலுமிச்சம் பழ அலங்கார வழிபாடு\nதை அமாவாசையை முன்னிட்டு கும்பகோணம் பாலக்கரை பகுதியில் 20 ​​அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு 10 ஆயிரத்து 800 எலுமிச்சம் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டது.\nகுரூப் 4 தேர்வு முறைகேடு : ஒருவர் கூட தப்ப முடியாது - டிஎன்பிஎஸ்சி\nகுரூப் 4 தேர்வு முறைகேட்டில் சம்பந்தப்பட்டவர்கள் எந்த அதிகாரியாக இருந்தாலும், பணியாளர்களாக இருந்தாலும், ஒருவரும் தப்ப முடியாது என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.\n11-வது இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி - கண்காட்சியின் முன்னோட்டமாக நீச்சல் போட்டி\nஇந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சியின் முன்னோட்டமாக வேளச்சேரியில் மாணவர்களுக்கான நீச்சல் போட்டிகள் நடைபெற்றது.\nஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் - சென்னை அணி 5வது வெற்றி\nஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில், சென்னை அணி 5வது வெற்றியை பதிவு செய்தது.\nஇந்தியா Vs நியூசி. முதல் டி-20 போட்டி - 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டி -20 போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vasumusic.com/double-standards-main-cause-of-misery-t/", "date_download": "2020-01-25T03:49:34Z", "digest": "sha1:ILX6HPZDHZKTKMD3R7OFBHFQ6LHDJBQK", "length": 5684, "nlines": 109, "source_domain": "www.vasumusic.com", "title": "��ரட்டை தர நிர்ணயம் உலக துன்பத்திற்கு காரணம் - Vasundhara", "raw_content": "\nதிரு ரமண மகரிஷி (தமிழ்)\nஇரட்டை தர நிர்ணயம் உலக துன்பத்திற்கு காரணம்\nசெயல்கள் சந்தோஷத்திற்காக செய்ய வேண்டும்\nஇரட்டை தர நிர்ணயம் உலக துன்பத்திற்கு காரணம்\nமக்கள் இரட்டை மதிப்பீடுகள் செய்யாவிட்டால், இந்த உலகம் வாழ்வதற்கு ஒரு இன்ப மயமான இடமாக மாறும். பெரும்பான்மையான துன்பமும், ஜனங்களுக்குள் சண்டையும் இரட்டை விதமாக நடத்துவதால் தான். ஒரு மனிதருக்கோ அல்லது ஒரு தொகுப்பைச் சேர்ந்தவர்களுக்கோ ஒரு வித விதிகளும், மற்றவர்களுக்கெல்லாம் வேறு விதிகளும் ஏன் இருக்க வேண்டும் நமது ஊதியமோ அல்லது நடத்தப்படும் விதமோ நிர்ணயிப்பது நமது திறமைகளும், தகுதியும், சிநேகமான நடத்தையும் தான் காரணமாக இருக்க வேண்டும்; மற்ற எதுவும் இல்லை. இரட்டை தர நிர்ணயம் செய்பவர்கள் தமது பழக்க வழக்கத்தாலும், வெறும் அறியாமையையாலும் தான் செய்கிறார்கள். அவர்கள் எப்போதும் உண்மையான சந்தோஷமும், மன அமைதியும் அனுபவிக்க மாட்டார்கள்.\nசெயல்கள் சந்தோஷத்திற்காக செய்ய வேண்டும்\nVasundharaஇரட்டை தர நிர்ணயம் உலக துன்பத்திற்கு காரணம் 06.11.2017\nதிரு ரமண மகரிஷி (தமிழ்)\nஅன்பு ஆன்மீகம் ஆரோக்கியம் கருணை சந்தோஷம் சிந்தனை சிரிப்பு தமாஷ் மேற்கோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2012/10/blog-post_13.html", "date_download": "2020-01-25T03:31:38Z", "digest": "sha1:KBHF5CHWYSGHIO762GYXCSEXXJPYJLWS", "length": 77484, "nlines": 617, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: ஆறாம்நாள்: அருமை வணக்கம்!", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீ��ி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடிய��ள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ��சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ த���ரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன���னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\n➦➠ by: ரஞ்ஜனி நாராயணன்\nஇன்றைக்கு ஒரு நாள், நாளை – இரண்டு தினங்களில் எத்தனை பதிவர்களை\n யாரை சொல்வது, யாரை விடுவது\n என்று திருவிளையாடல் பாலையா மாதிரி சொல்லிக் கொண்டே\nஆறாம் நாள் என் வலைபதிவு பயணத்தை தொடங்குகிறேன்.\nஎன்னைப் போலவே தஞ்சைக் கவிதை எழுதும் திருமதி கிருஷ்ணப்ரியா வும் முதலில்\n‘எனக்கு இப்போதும் என்ன சொல்வதென்று\nஅடுத்து வந்த நோயாளிகளிடம் எல்லாம் நான் தெளிவாகக்\nஇந்த பிரஷர் மாத்திரை பகல்ல, சத்து மாத்திரை நைட்ல’\nமுதலில் குழம்பி இப்போது தெளிவாயிட்டேன் என்கிறார்.\nகுழப்பம் தீர்ந்தபின் ஆனந்தம் தானே\nஇவரது ஆனந்தத்தை பரிந்துகொண்ட நாம் இவரது ஆதங்கத்தையும் புரிந்து\n‘பொதுவாகவே அரசு மருத்துவமனைகள் என்றால் கொஞ்சம் அலட்சியமும், அங்கே\nதவறுகள் தான் நடக்கும் என்றும் தான் மக்களாகிய நாம் சிந்திக்கிறோம்.’\nஇப்படி எல்லாம் ஏன் நடக்கிறது என்று நாம் யோசிக்கிறோமா\nநடப்பது வெளிச்சத்துக்கு வந்து விடுகிறது, அரசை விமர்சிப்பதற்காக.... என்றால் தனியார்\n ஏன் அது பற்றி எதுவும் வெளியில்\nஇந்தாப் பாருப்பா, உனக்கு சக்கரை வேற இருக்கு, சரியா புண்ண கவனிக்கலன்னா கால்\nபோயிடும் ஜாக்கிரதை என்று எடுத்துச் சொன்னபடி காயத்தை சிரத்தையாக சுத்தம்\nசெய்து கட்டி விடும் ஊழியர் என்று அரசு மருத்துவமனைகளிலும் நல்ல இதயங்கள்\nஇருக்கத் தான் செய்கிறது. என்ன செய்வது\nரத்த க்ளூகோஸ் மானிடரும், என் தடுமாற்றமும்\n‘சில நேரங்களில், வாழ்க்கை எதிர்ப்பாராத அதிர்ச்சி கொடுக்கிறது. நான் நல்ல திடகாத்திர\nஉடல் வாகுடன், பெரிய வியாதிகளோ உபாதைகளோ இல்லாமல், மும்முரமாக வாழ்ந்து\nகொண்டிருந்தேன். அதில் அலட்டல் என் வயதில் ஒரு மருந்து மாத்திரை இல்லாமல்\nஇருப்பது என்ற வீண் பெருமை வேறு..’\n‘இரவு நேரங்களில் உடம்பு சோர்வு, கால் பாதங்கள் ஒரே சூடு வேறே. வியர்வை அடிக்கடி\nகால் விரல்கள், அதிக நேரம் வேலை செய்தால் மரத்து போக, ஆரம்பித்தன.’\nஎன்ன செய்தார் என்பதை மிகவும் சரளமா��� நடையில் தனது அனுபவம், அதிலிருந்து\nதெரிந்து கொண்டவை என எழுதும் திருமதி பட்டு தமிழில் அதிகம் எழுதாமலிருப்பது\nதமிழ் வலைபதிவு உலகத்திற்கு பெறும் இழப்பு.\nஇவரிடமும் “தொடர்ந்து எழுதுங்கள்’ என்ற வேண்டுகோளை வைக்கிறேன்.\nஇவரிடம் எனக்கு மிகவும் பிடித்த குணம் ஓர் நல்ல பதிவைப் படித்தவுடன் தனது\nதளத்தில் இணைப்பு கொடுத்துவிடுவார். ஆங்கில பதிவுகளில் செலுத்தும் கவனத்தை தமிழ்\nபதிவுகளுக்கும் கொடுக்க வேண்டும் என்பது என் கோரிக்கை.\nஇந்தக் குழப்பம், தெளிவு, ஆனந்தம் இதுக்கெல்லாம் காரணம் உங்கள் பக்கத்தில் நிற்பவர்\nகொஞ்சம் கண்ணைத்திறந்து பாருங்கள். உங்கள் பக்கத்தில் இருப்பது யார்\nஇருந்தாலும் ஒன்று உங்களை உற்சாகப்படுத்துபவராக இருக்க வேண்டும் அல்லது\nஉங்களால் உற்சாகம் பெறுபவராக இருக்க வேண்டும்.\nசிவஹரி யின் கட்டுரை படித்து விட்டு வெளியே வந்தால்\nதயவுசெய்து இதை படிக்காதீங்க என்கிறார் என் ராஜபாட்டை ராஜா\nஆஹா .. அப்படிச் சொன்னால் கண்டிப்பாகப் படிப்போம். சொல்ற பேச்ச கேட்கறப்\nபழக்கமே கிடையாதே...(அப்புறம் உங்க குழந்தை மட்டும் எப்படி உங்க பேச்சை கேட்கும்\nஇவர் தொகுத்துக் கொடுக்கும் ‘கதம்பம்’\nதிரு வெங்கட் நாகராஜ் வெள்ளிக்கிழமைதோறும் அளிக்கும் ப்ரூட்சாலட் போல\nராஜபாட்டையில் நடந்து, கதம்பத்தை முகர்ந்து, ப்ரூட்சாலட் ருசித்துவிட்டு வந்தால்\n‘என்னவளே, அடி என்னவளே...’ பாட்டு கேட்கிறது. யார் என்று பார்த்தால் தமிழுக்குத்\nதொட்டில் கட்டும் தமிழ் ராஜா\nஇவருக்கும் ஒரு கவலை: கேட்கலாமா என்னவென்று\nமுகநூலில் பரவி வரும் புது கலாச்சாரம்\nஎதற்கு விளம்பரம் தேடிக் கொள்வது என்ற சுய சிந்தனையில்லாத இந்த இளைஞர்களின்\nஎதிர்காலத்தில் தான், நம்முடைய சமூகத்தின் எதிர்காலமும் அடங்கியிருக்கிறது,\nஎன்றெண்ணும் பொழுது தான் சமூகத்தைப் பற்றிய கவலை அதிகரிக்கிறது.\nஇதே போலவே சமுதாயத்தைப் பற்றிக் கவலைப் படும் வெங்கட் ஸ்ரீனிவாசன் சொல்வது\n‘சாதாரணமாக ஒரு நாளில் சுமார் 10 நோயாளிகள் உடலுறுப்புகள் மாற்றப்படாததால்\nஇறக்கின்றனர். அதே நேரம் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு நோயாளி உடலுறுப்பு\nமாற்ற வேண்டியத் தேவைக்காக காத்திருப்புப் பட்டியலில் சேர்க்கப்படுகிறார்.\nதற்பொழுது, சுமார் 10 லட்சம் நோயாளிகள் உடலுறுப்புத் தேவைகளுக்காகக்\nக��த்திருக்கிறார்கள். ஆனால் வருடத்தில் சுமார் 3500 உடலுறுப்பு மாற்றுச் சிகிச்சைகள்\nகையளவு மண் என்று எழுதும் அவரது உடல் உறுப்பு தானம் பற்றிய கட்டுரை படிக்க\nபடித்து விட்டு நின்று விடாமல் செயல்படுத்தவும் முன் வர வேண்டும்.\nஇவரது பறவைகள் பலவிதம் படித்து விட்டு நீங்கள் என்ன பறவை என்று தெரிந்து\nஇதெல்லாம் வேண்டாம் எனக்கு வானொலி கேட்டலும் ஊருக்குச்\nசெல்லுதலும் ரொம்பப் பிடிக்கும் என்கிறார் திரு அறிவு.\n‘சங்கீதம் தந்து வந்த ரேடியோ, முத்துவேலுக்கு சந்தேகம் ஒன்றையும் தந்தது.\"அது எப்புடி\nஅந்த பேட்டரில எழுதியிருக்கத வச்சு பாடுதா\nமணிக்கு ஏற்பட்ட சந்தேகம் வேறுமாதிரியானது. ரேடியோவை வேலு விற்க\nமுற்படுகையில்,\"அது எனக்கு வேண்டாம், நல்ல நல்ல பாட்டெல்லாம் உன்வீட்டுலயே\nபாடுபொருள் ஒன்றை விற்க படாதபாடு பட்டவர் அவராகத்தான் இருப்பார்.’\nஏன் ஊருக்கு செல்லுகிறோம் என்பதற்கு இவர் கொடுக்கும்\n‘பிறந்த ஊருக்கும் பிழைக்கும் ஊருக்குமான ஒப்பீடுகள்\nவருவதற்கான ஆர்வத்தை ஒருவருக்குள் கிளர்ந்தெழச்செய்யும் சக்தி உடையது.\nஅப்படித்தான் அது என்னை ஊருக்கு அனுப்பி வைத்திருந்தது. தீபாவளிக்குப் பிறகு\nநிஜம் தான். ஊருக்குப் போவதும், கதைகள் பேசுவதும் தரும் இன்பத்திற்கு ஈடு இணை\nஉண்டா என்று கேட்பவர் திருமதி ராஜி.\nதான் ஒரு கதை சொல்லி\n\"பதினாறு வயசுப்பொண்ணுக்கு கதை சொல்றது கொஞ்சம் வித்தியாசமா இருக்கே\" என்று\nகேட்ட தன் தோழிக்கு இவர் சொன்ன பதில் நம் எல்லோரையுமே சிந்திக்க வைக்கிறது:\n\"கதை சொல்றதுக்கும் கேக்கறதுக்கும் கூட வயசெல்லாம் உண்டா என்ன\n\"எல்லாருக்கும் புத்தகங்கள் படிக்கற வழக்கம் இருக்கறதில்லை. அப்படியே இருந்தாலும்\nகூட இப்ப இருக்கற இந்த தலைமுறைகள்ல முக்கால் சதவிகிதம் பேர் ஆங்கில\nபுத்தகங்கள் மட்டுமே படிக்கறாங்க. ஹாரி பாட்டரையும் எனிட் ப்ளைட்டன் ஸ்டோரிசும்\nபடிக்கற அளவு இளந்தலைமுறைகள் எத்தனை பேர் பொன்னியின் செல்வனையோ\nவியாசர் விருந்தையோ படிப்பாங்கனு நினைக்கற\n நானும் கூட உங்களை மாதிரி ஒரு கதை சொல்லி தான்\nஆகி இரண்டு குழந்தைகள் பெற்ற என் பெண்ணுக்கும், என் பிள்ளைக்கும் – புதிதாக\nவந்திருக்கும் மாட்டுப் பெண்ணிற்கும் கதை சொல்பவள் நான்\nஊருக்குப் போவது, கதை சொல்லுவது, நம் அனுபவத்தை பதிவு செய்வதும் நம் மனதை\nமிகவும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்பது சரியே ஆனாலும் சில சமயம் ‘ஹாய்\n’ என்று கேட்க ஒருவர் இருந்தால் நன்றாக இருக்கும் இல்லையா\n‘நான் மருத்துவம் என்ற கூட்டிற்குள் நிறைவாக வாழும் ஒரு குட்டிக் குருவி. 63\nவயதிலும் 26 வயதினனான உணர்வுதான்.’ என்ற அறிமுகத்துடன் நானிருக்கிறேன்\nஎன்கிறார் டொக்டர் திரு முருகானந்தன்.\nஇவர் வெறும் உடல் நலத்திற்கு மட்டுமல்லாமல் நமது மனநலத்திற்கும் வைத்தியம்\n'ஆத்திரத்தைக் காட்டாது அமைதியாக விமரிசனங்களை எதிர் கொள்ளுவது எப்படி\nநிஜ வாழ்விலும் எழுத்துலகிலும் விமர்சனங்களை எதிர்கொள்ளல்.\n‘விமர்சனங்கள் மிகவும் மனதை நோகடிக்கச் செய்யக் கூடியவை என்பது உண்மைதான்.\nஆனால் அதே நேரம் மிகவும் அவசியமானவை என்பதை மறந்துவிடக் கூடாது.\nவிமர்சனமானது ஒருவர் தன்னை சீர்தூக்கிப் பார்க்கவும், தன்னைத் திருத்திக் கொள்ளவும்\nஅல்லது தன்னை மேன்மைப்படுத்த உதவும் சாதனமாகும்.\nவிமர்சனமானது உங்கள் செயற்பாடு சம்பந்தமானதாகவே இருக்கும். வீணாக அதற்குள்\nஉங்கள் பெயரைப் புகுத்தி, அது தனிப்பட்ட உங்களுக்கு எதிரானது எனக் கருதுவதைத்\nஒரு மரத்தை சுமந்து கொண்டு.\nஓடாத வண்டியையும் உருட்டிப் பார்ப்பது போல என் தளத்தையும் உருட்டிப் பார்த்து விட்டீர்களோ என்று எண்ணிடத்தோன்றுகின்றது சகோ. அதற்காக எந்தன் முதற்கண் நன்றிகள் பற்பலவே.\nயார் யாரையெல்லாம் சொல்வது என்று குழம்பிக் கொள்வதை விட எத்தனையோ நற்பதிவுகளை/ வலையகங்களை அறிமுகப் படுத்தினோம் என்று நிறைவு கொள்வது சாலச் சிறந்தது.\nஇயல்பான நடையிலே எங்களோடு நேரிடையாகப் பேசுவது போன்ற வலையகங்களை அறிமுகப் படுத்தியிருக்கின்றீர்கள்.\nகாலம் கிடைக்கும் போது மற்ற தளங்களையும் பார்ப்பேன். (எப்படியும் 2014க்குள் பார்க்க முயற்சிக்கின்றேன்.)\nஜனநாயக் கடமையினையும், தமிழ் மணத்தில் இணைத்தலையும் இன்று நானே நம்ம பின்னூட்ட புயலுக்கு முந்திக் கொண்டு செய்து விட்டேன்.\nபின்னூட்ட புயல் வந்து பார்ப்பதற்குள்ளாக ஓடும்....\nநீங்கள் ஆசிரியராகப் பணியாற்றும் இந்த வாரத்தில் என்னையும் என் வலைப்பூவையும் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி ரஞ்சனிம்மா.\nஎனது தில்லி நண்பர் [Bachelor Days-ல் நானும் அவரும் ஒரே அறையில் தங்கியிருந்தவர்கள்] திரு வேங்கட ஸ்ரீனிவாசன் அவர்களையும் அறிமுகம் செய்ததற்க��� நன்றி.\nஎனக்கு உங்களிடம் பிடித்தது ஒரு நல்ல குடிமகனாக இருக்கிறீர்கள்.\nஉங்கள் எழுத்துப் பணி சிறக்க வாழ்த்துக்கள்\nகுடும்பத்துடன் வலைபதிவு உலகில் கலக்கிக் கொண்டிருக்கிறீர்களே\nஉங்கள் ப்ரூட்சாலட் விசிறி நான்\nஒவ்வாருவரையும் மிக அழகாக விரிவாக அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்.\nஎன்னையும் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி\nஉடனடியாக கருத்துரை போட்டதற்கு நன்றிகள் பல.\nஉங்கள் சேவை எல்லோருக்கும் மிகவும் அவசியம்.\nஉடல், மன நலத்திற்கு மருந்திடும் உங்களின் பகிர்வுகளை இங்கு பரிமாறிக் கொண்டதற்கு நான் மிகவும் பெருமைப் படுகிறேன்.\n”ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்தது ரெண்டு குடம் தண்ணி ஊத்தி .... “ பாட்டைப் போல ஆறுநாள் ஓடியதே தெரியவில்லை. நீங்கள் அறிமுகப்படுத்திய வலைப்பதிவர்களின் கட்டுரைகளை நேரம் கிடைக்கும்போதும், மின்சாரம் இருக்கும் போதும் சென்று பார்க்க வேண்டும்\nக்ருஷ்ணபிரியா தஞ்சை கவிதை படித்தேன்.'\nகண்ணா கண்ணா எனக்குழையும் இந்த்க்\nஇருந்தாலும் ஏதோ தெரிந்த இலக்கணத்தை வைத்து\nஹே க்ருஷ்ணா என்று குரல் கொடுங்கள்.\nஇன்று வலைச்சரம் வலைப்பூவானது 06 வது நாளில் வெற்றி நடை போடுவதை இட்டு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது வாழ்த்துக்கள் அம்மா.\n06வது நாளில் (10 )வலைப்பதிவாளர்களின் ஆக்கங்களை வெளியிட்டு அதற்கு அழகான விளக்கங்களையும் அள்ளி விதைத்துள்ளிர்கள் அதிலும் பறவைகள் பல விதம் என்ற தலைப்பில் உள்ள படைப்பு என்னை ஒரு கனம் சிதற வைத்து விட்டது அம்மா.அப்படியும் மனிதர்கள் இருக்கின்றார்கள் என்பதை உணர்ந்து கொண்டேன்......\nஉங்கள் பக்கத்தில் யார் என்ற தலைப்பில் எழுதப்பட்ட ஆக்கம் மிக அருமையாக உள்ளது.\n07 வது நாளும் வலைப்பூ வலைச்சரம் பூத்து மலர எனது வாழ்த்துக்கள் அம்மா.\nஎல்லா அறிமுகங்களையும், அதன் விவரங்களையும், நீள படித்து வரும்போது இதுவும் ஒரு வலைச்சரம் போன்ற உணர்வை ஏற்படுத்தியது.\nஅதுவே பெறும் வெற்றி என்று தோன்றியது. யோசித்து எழுதாமல் உடனே தோன்றிய வரிகளிவை.\nதிரும்ப யோசித்தால் அது ஸ்வாரஸ்யமாக எழுத முடியாது.\nகட்டாயம் உங்கள் பாட்டைக் கேட்கிறேன்.\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி திரு சுப்பு\nநீங்கள் சொல்வது மிகவும் உண்மை. எப்படி எழுதப் போகிறேனோ என்று நினைத்தேன்.\nநல்லபடியாக 6 நாட்கள் முடிந்து விட்டன. நாளைய பொழுதும் நல்லபடியாக முடிய 'ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மையை' - 'இடர்கள் வாராது காக்கும்'படி இறைஞ்சுகிறேன்.\nஅழகாக கருத்துரை தொகுத்த விதம் நன்றாக இருக்கிறது ரூபன்.\nஉங்களின் சிறப்பான கருத்துரைக்கு நன்றி.\nஇன்றைய ஆறாம் நாள் அறிமுகங்கள் யாவும் அருமையே.\nஅதிலும் எனக்கு மிகவும் பிடித்தமான அன்புத் தோழி பட்டு [SILK] வைப்பற்றிக் கூறியுள்ளது எனக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக உள்ளது.\nஎவ்வளவு அருமையான சுவாரஸ்யமான நட்பு தெரியுமா எங்களுக்குள்\nஅவர்களிடமே மெயில் மூலம் கேட்டுக்கொள்ளுங்கள்.\nதெரிந்து கொண்டவை என எழுதும் திருமதி பட்டு தமிழில் அதிகம் எழுதாமலிருப்பது\nதமிழ் வலைபதிவு உலகத்திற்கு பெறும் இழப்பு.//\nஆம் ... சாதாரண இழப்பு அல்ல.\n//இவரிடமும் “தொடர்ந்து எழுதுங்கள்’ என்ற வேண்டுகோளை வைக்கிறேன்.//\nநானும் உங்களுடன் சேர்ந்துகொண்டு அதே கோரிக்கையை வைக்கிறேன். அதை வழிமொழிகிறேன்.\nநம் இருவரின் வேண்டுகோளுக்கு இணங்க திருமதி பட்டு தமிழிலும் நிறைய எழுத வேண்டும்.\nஅருமையான அறிமுகங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள் \nதிண்டுக்கல் தனபாலன் Sat Oct 13, 07:09:00 PM\n///எதற்கு விளம்பரம் தேடிக் கொள்வது என்ற சுய சிந்தனையில்லாத இந்த இளைஞர்களின்\nஎதிர்காலத்தில் தான், நம்முடைய சமூகத்தின் எதிர்காலமும் அடங்கியிருக்கிறது,\nஎன்றெண்ணும் பொழுது தான் சமூகத்தைப் பற்றிய கவலை அதிகரிக்கிறது.///\nஅருமையான அறிமுகங்கள். அருமையாக வலைச்சரம் தொடுத்து வருகிறீர்கள். அருமை.\nநான் வலைசரத்தில் பகிர்ந்து கொள்ளும் எல்லாத் தளங்களுக்கும் போய் பின்னூட்டம் போட்டுவிட்டு வரும் உங்களுக்கு மிகப் பெரிய நன்றி\nதமிழ் ராஜா நம் குழுமத்தை சேர்ந்தவர் தானே\nவருகைக்கு நன்றி தொழிற் களம் குழுவினருக்கு\nஇந்த சிறுவனின் பதிவையும் அறிமுக படுத்தியமைக்கு நன்றி,\nஉங்கள் எழுத்துப் பணி சிறக்கட்டும்\nஎன்னவென்று தெரியவில்லை. நேற்றே இந்தப் பதிவுக்கு பின்னூட்டமிட்டேன். எங்கோ தவறு நடந்துவிட்டது.\nரஞ்சனியம்மா உங்கள் எழுத்துக்களின் மூலம் தமிழத்தொட்டிலை இத்தளத்தில் அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி.\nஎன் வலைத் தளத்தை (கையளவுமண்) வலைச்சரத்தில் அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றிகள்.\n இத்தனை அழகாக தமிழை கையாண்டு, பல வாசகர்களை வசீகரிக்கும், இந்த புகழ் வாய���ந்த பதிவர்கள் பட்டியலில் என்னையும் அறிமுகப் படுத்தி ...மலைத்து போயிருக்கிறேன்\nஅதை உடனே கூட படிக்க முடியாமல், இன்று கவனித்ததற்கு, கொஞ்சம் வெட்கப் படுகிறேன்.;-(.\nஉங்கள் அன்புக்கும், வை.கோ.சாரின் பரிவுக்கும் , ...மனசு நிறைஞ்சு போச்சு.\nகட்டாயம் உங்கள் அன்பு கட்டளை, என்னை, ஊக்குவிக்கும். விரைவில், தமிழில், மாடியில் தோட்டம் பற்றி விரிவாக எழுத , எண்ணம். மீதி ஆண்டவன் அருள்.\nஇப்போது நீங்கள் அறிமுகப் படுத்திய பதிவர்களை படிக்க வேண்டிய அவசரம்.ஆவல்\nபெரிய ஜாம்பவான்களுக்கு நடுவே என் போன்ற குட்டியூண்டு \"கதை சொல்லி\" யையும் அறிமுகப் படுத்தி ஊக்குவித்தமைக்கு நன்றி மேடம்.சில வேலைச்சுமைகளால் உடனடியாக பதிலளிக்க இயலாமைக்கு மன்னிக்கவும்\n நானும் உங்களைப்போலவே மிகவும் தாமதமாக இன்று தான் உங்கள் கருத்துரையைப் பார்த்தேன்.\nஎனக்கு உங்கள் எழுத்து ரொம்பவும் பிடித்திருக்கிறது.\nஉங்களின் ஸ்ரீ ராகத்தை ரொம்பவும் ரசித்தேன். திருமதி ஜானகி பாடிய பாடலை ரசித்துக் கொண்டே\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nசென்று வருக சிவஹரி - வருக வருக ”எங்கள் பிளாக்” கௌத...\nஐந்தாம் நாள் - சிவஹரி - ஏழு பருவங்கள்\nஐந்தாம் நாள் - சிவஹரி - ஏழு தாதுக்களின் இலச்சினை\nநான்காம் நாள் பதிவு - சிவஹரி - சக்கரங்களுக்குள் ச...\nநான்காம் நாள் பதிவு - சிவஹரி - எதார்த்தமும் எதிர்ப...\nநான்காம் நாள் பதிவு - சிவஹரி - பதிபக்தியில் அருந்த...\nமூன்றாம் நாள் பதிவு - சிவஹரி - நல்லிசை\nமூன்றாம் நாள் பதிவு - சிவஹரி - நம்பிக்கையே ஆணி வேர...\nஇரண்டாம் நாள் பதிவு - சிவஹரி - செயல்களே மூலாதாரம்....\nமுதல் நாள் பதிவு - சிவஹரி - அறிமுகம்\nசென்று வருக ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்திவருக வருக ...\nஒரு அறிவிப்பு அன்பின் நண்பர்களே \nவணக்கம் பல முறை சொன்னேன் ....\n”ஆரண்ய நிவாஸ் “ ஆர் ராமமூர்த்தி ஆசிரியப் பொறுப்பை...\nஐந்தாம் நாள்: பெண்ணே வணக்கம்\nநான்காம் நாள்: நல் வணக்கம்\nமூன்றாம் நாள்: முத்தான வணக்கம்\nஇரண்டாம் நாள்: இனிய வணக்கம்\nரஞ்ஜனி நாராயணன் உலகெங்கும் உள்ள தமிழ் வலைபதிவாளர...\nஅன்புச் சகோதரி மஞ்சுபாஷினி விடைபெறுகிறார் - அன்பு...\nநட்பு - கதம்ப உணர்வுகள் ( ஏழாம் நாள் )\nகோபம் - கதம்ப உணர்வுகள் ( ஆறாம் நாள்)\nநம்பிக்கை - கதம்ப உணர்வுகள் ( ஐந்தாம் நாள் )\nபொறுமை - கதம்ப உணர்வுகள் ( நான்காம் நாள் )\nசிந்தனை - ��தம்ப உணர்வுகள் (மூன்றாம் நாள்)\nஅறுசுவை - கதம்ப உணர்வுகள் (இரண்டாம் நாள்)\nஅன்பு பரிமாற்றம் - கதம்ப உணர்வுகள் முதல் நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mytamilpeople.blogspot.com/2009/10/blog-post_22.html", "date_download": "2020-01-25T01:32:45Z", "digest": "sha1:3KNBOSG264FRECU5MP2EU3HCUP3R75LI", "length": 8568, "nlines": 96, "source_domain": "mytamilpeople.blogspot.com", "title": "இமேஜ் பைல் எக்ஸ்டென்ஷன்களுக்கான விளக்கங்கள்!!! - தகவல் தொழில்நுட்பம்", "raw_content": "\nஇமேஜ் பைல் எக்ஸ்டென்ஷன்களுக்கான விளக்கங்கள்\nநாம் அதிகம் பயன்படுத்தும் முக்கியமான இமேஜ் பைல்களுக்கான (Image Files Extensions) விளக்கங்கள்.....\nமுக்கியமான இரண்டு வகை விடுபட்டுள்ளது. இதையும் இணைத்து கொள்ளுங்கள்\nமிக்க நன்றி விடுபட்டதை எடுத்து கூறியதற்கு.\nநீங்கள் கூறியதை இணைத்து விட்டுவிட்டேன்.\nஎங்களது தொழில்நுட்ப்ப செய்திகள் இப்பொழுது VIDEO வடிவில் தங்கள் ஆதரவை தந்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்\nதொழில்நுட்ப்ப செய்திகளை VIDEO வடிவில் காண இங்கு கிளிக் செய்யவும்\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் 📝 இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், அதன் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை வ...\nஜியோ அனைவருக்கும் 10 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. அதை எப்படி பெறுவது என்று பார்ப்போம். 1. உங்கள் ஜியோ எண்ணில் இருந்து 12...\nOPPO & VIVO கம்பெனிகளின் பெயரில் உலா வரும் போலி பவர் பேங்க் உஷாராக இருங்கள் விரிவான தகவல்கள் வீடியோவில் உள்ளது. பார்த்து தெரிந்...\nவாழைப் பழ வடிவில் நோக்கியா மொபைல்\nவாழைப்பழ வடிவில் நோக்கியா 4G மொபைல் ஒன்றை ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பார்சிலோனாவில் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ...\nஇந்த 99 விதமான ரிங்டோன்ஸ்களும் மிக பிரமாதமாக இருக்கும். இதை பதிவிறக்கம் செய்து உங்கள் மொபைல் போனில் பயன்படுதிக்கொள்ளுங்கள். 99 Amazing R...\nபி.இ, பி.டெக் முடித்தவர்களுக்கு அழைப்பு: BHEL நிறுவனத்தில் வேலை\nபொதுத்துறை நிறுவனமான BHEL நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் டிரெய்னி பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக...\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா..\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா.. உடனே விண்ணப்பிக்கவும் வங்கிகளின் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியின் பல்வேறு கிளைகளில...\nஇந்த அழைப்பு உங்களுக்கு தான்: ஆவின் நிறுவனத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்\nஆவின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனத்தின் திருச்சி மாவட்ட ஆவின் கிளையில் காலியாக உள்ள 38 டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட...\nநண்பர்களே, உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். எங்களது YOUTUBE CHANNELய் SUBSCRIBE செய்வதன் மூலம் . இதுபோன்ற பல செய்திகள் & VIDEOகள...\nவேலை.. வேலை... வேலை... ஐடிபிஐ வங்கியில் 760 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nமத்திய அரசின் முன்னணி பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஐடிபிஐ வங்கியானது நிர்வாகி (Executive) பதவியில் 760 காலியிடங்களை நேரடியாக ஒப்பந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiyagab.com/2014/01/bad-boy.html", "date_download": "2020-01-25T01:51:10Z", "digest": "sha1:DS2QCGW3OOB3BOVGY35E6UVILP62UTMI", "length": 3414, "nlines": 46, "source_domain": "www.thiyagab.com", "title": "Aadhavum Appavum: அப்பா ஒரு bad boy", "raw_content": "\nஅப்பா ஒரு bad boy\nஆதவ்: அம்மா அப்பா குட்டி வயசுல எப்டி இருந்தாரு \nஅம்மா : உனக்கு அப்பாவோட குட்டி வயசு photo காட்டவா \nஆதவ் : சரி ok ..\n( அப்பா மனசாட்சி : மேஜர் சுந்தர்ராஜன் மாதிரி இப்டி தான் english தமிழும் சேர்த்து சொல்லுவான் )\nஅம்மா : இத பாரு ஆதவ், இது தான் உங்க அப்பா சின்ன வயசு school போட்டோ .. அப்பா எங்க கண்டுபுடி பார்க்கலாம் \nஆதவ் : அம்மா இந்த போட்டோ ல நெறைய girls இருக்காங்க .. அப்பாக்கு நெறைய girl friends இருக்காங்களா \n(அப்பா மனசாட்சி : உன்ன என்ன கேட்டா அவ ... உனக்கு என் இப்டி எல்லாம் doubt வருது )\nஅம்மா : ஆமாண்டா .. உங்க அப்பா அப்பவே ஒரு bad boy ஆதவ் .. எவ்ளோ girl friends பாரேன் .\n( அப்பா மனசாட்சி : அட பாவிகளா ... காலேஜ் வரைக்கும் ஒரு பொண்ணு கிட்ட கூட பேசுனது கிடையாது .. :( :( .. எனக்கு இப்டி ஒரு build up aaa )\nஆதவ் : (அழுதுகிட்டே .... ) அம்மா அப்பாவ திட்டாத அம்மா ..\n(அப்பா மனசாட்சி : வாடா என் சிங்க குட்டி எனக்கு support பன்ன நீ ஒரு ஆளாவது இருக்கியே .. )\nஅம்மா: அதுக்கு ஏன்டா அழுற .. உங்க அப்பாவ தான bad boy னு சொன்னேன் ..\n(அப்பா மனசாட்சி : விடவே மாட்டியா ..)\nஆதவ் : அம்மா எனக்கு கூட school ல நெறைய girl friends இருக்காங்க , அப்ப நானும் bad boy தான அலால (அதனால ) நீ அப்பாவ bad boy சொல்லாத அம்மா ...\nஅம்மா, அப்பா மனசாட்சி, பாட்டி, தாத்தா, வீட்டு பல்லி , etc .. etc .. : \nஅப்பா ஒரு bad boy\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aathiraiyan.com/2016/09/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-25T01:38:07Z", "digest": "sha1:XTF52Q57HP5BDD6UNGTWNCJIN5SG6M2N", "length": 21592, "nlines": 47, "source_domain": "aathiraiyan.com", "title": "பொன்னியும் போராட்டமும் – ஆதிரையன்", "raw_content": "\nஆதிரையன்விடைகளை தேடி ஒரு பயணம்...\nஇந்த பதிவுக்கு பொன்னியும் போராட்டமும் என்பதற்கு பதில் பொன்னியும் போலி அரசியலும் என்னும் தலைப்பே பொருத்தமாக இருக்கும்.\nகுடகு மலையில் பிறந்து கர்நாடகத்தில் தவழ்ந்து, தமிழகத்தில் ஓடி, பாண்டிச்சேரியில் கடலாரசனுடன் கலக்கும் பொன்னி, தான் பார்க்குமிடமெங்கும் இயற்கையன்னையை குதூக்களிக்கவைக்கிறாள். அவள் தோன்றிய காலம் தொட்டு பல போர்களை பார்த்திருந்தாலும் அவளுக்காக நடக்கும் போராட்டம் என்ற பெயரிலான கலவரங்கள் புதிதாக இருக்கலாம். தன்னிடம் சரணடைத்தவர்களை வாழவைக்க மட்டுமே தெரிந்த அவளுக்கு, மனிதர்களின் பாவங்களை தான் எடுத்துகொண்டு வளப்படுத்திய அவளுக்கு கடந்த ஐம்பது வருடங்களாக நடப்பது எல்லாம் புதிராகவே இருக்கும்.\nபல வருடங்களாக காவிரி பிரச்சனை நடந்துவந்தாலும், என்னுடைய அறிவுக்கு பல செய்திகள் இந்த முறை நடந்த கலவரத்தின் முலமே புலப்படுகிறது. ஒருவேளை சிறு அரசியல் தெளிவும் வந்திருக்கலாம். தமிழ்நாட்டின் சகோதரர்களான கர்நாடகா, ஆந்திர, கேரளா முதல் உலகின் பல பகுதிகளில் தமிழர்களின் மீதான தாக்குதல் நடந்துகொண்டேதான் இருக்கிறது. இருப்பினும் நமது சகொதரர்கள்ளே தாக்கிகொள்ளும் போது அதன் வலி அதிகமாகவே தான் இருக்கிறது.\nகிட்டத்தட்ட ஒருவார காலமாக கர்நாடகாவில் தமிழர்களை தாக்குகிறார்கள், கடைகள் சூறையாடப்படுகின்றன, வாகனங்கள் கொளுத்தப்படுகின்றன என்று செய்தி வந்துகொண்டே இருக்கின்றன. தமிழகத்திலும் சில இடங்களில் கன்னடவர்கள் மீது தாக்குதல் செய்திருக்கிறார்கள். இதெல்லாம் எதற்காக உச்ச நீதிமன்றம் காவிரியில் இருந்து குறைந்தது மனிதாபிமான முறையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்று சொன்னதில் இருந்து ஆரம்பித்தது.\nஇந்த கலவரத்திற்கு யார் காரணமாக இருக்க முடியும் என்று பார்க்கும் முன்னர், இதனால் போராட்டகாரர்கள் என்று சொல்லப்படும் கலவரகாரர்கள் பெற்றது என்ன \nதமிழர்கள் மீதான தாக்குதலால் அவர்களின் அரசு இழந்தது பல கோடிகள், எரிந்து சாம்பலான பொருட்களை நீக்குவதில் இருந்து நஷ்ட ஈடு கொடுப்பது முதல் அங்கு காவல��ல் இருந்த காவலர்களுக்கும் அவர்களின் வாகனங்களுக்குமான பராமரிப்பு செலவுகள் வரை பலகோடிகளை அரசு செலவிடவேண்டி வரும். ஊரையே முடங்க செய்ததன் மூலம் கர்நாடகாவின் முக்கிய வருவாய் கொடுக்கும் தகவல் தொழிற்நுட்ப நிறுவனங்களின் அவநம்பிக்கை. அதனால் ஏற்படும் சில ஆயிரம் கோடி வருவாய் இழப்பு. சுற்றுலா பயணிகளிடம் பெற்ற அவநம்பிக்கை, அதனால் பெற்றது சுற்றுலாவின் மூலம் வரும் வருவாய் குறைவு. இதையெல்லாம் விட கர்நாடகத்தை வாழவைப்போம் என்று கூச்சலிடும் அமைப்புகள், டயர்களையும் வாகனங்களையும் எரித்ததில் காற்று முழுவதும் மாசுபட்டு ஒன்றும் அறியா அப்பாவி மக்களுக்கு நோய்கள். கிட்டத்தட்ட பல மாதங்கள் வாகன புகையால் ஏற்படும் மாசு இந்த சில தினங்களில் நடந்துவிட்டது. இதையெல்லாம் விட இரண்டு உயிர்கள் போய்விட்டது, இதற்க்கு யார் போறுபேற்றுகொள்ள போகிறார்கள், அவர்களின் குடும்பத்தின் நிலை இந்த கலவரத்தால் இரவு பகல் பாராது உழைத்தவர்கள் சொத்துகள் அழிக்கபட்டன, வேறு என்ன வந்து விட்டது இந்த கலவரத்தால் இரவு பகல் பாராது உழைத்தவர்கள் சொத்துகள் அழிக்கபட்டன, வேறு என்ன வந்து விட்டது பத்து கன்னடர்களுக்கு வேலை கொடுத்தவன் இப்பொழுது நஷ்டத்தில் இருக்கிறன், அதனால் அந்த பத்து கன்னடர்களின் வேலை போனது தான் மிச்சம். இப்பொழுது வரும் சில சிசிடிவி காட்சிகளில் கடைகள் சூறையாடப்பட்டதுதான் தெரிகிறது. கொள்ளையடிக்கதான் இந்த கலவரமா \nஇது போன்ற கலவரம் நடக்க முழுக்க காரணம் இனவெறியை தூண்டிவிட்டு அதில் அரசியல் பார்க்கும் சிலர். நிச்சியமாக ஒவ்வொரு இனத்திற்கும் அந்த இனத்தின் மீதான பற்று இருக்கத்தான் செய்யும், அந்த பற்று வெறியாக மாறும்போதே இதுபோன்ற வன்முறைகள் இனத்தாக்குதல்கள் நடக்கின்றன. வெளி மாநிலத்தில் இருந்து வந்து உன்மாநிலத்தில் கடைவைப்பவனை உனக்கு பிடிக்கவில்லையா, அப்பொழுது அவனிடம் பொருள் வாங்குவதை நிருத்திகொள்ளவேண்டியது தான், அப்படி செய்தால் உன் இனக்காரன் வாழ்வான். ஆனால் வேறு இனக்காரனை தாக்குவதால் உன் இனம் வாழ்ந்துவிடுமா என்ன \nவிவசாயிகள் தண்ணீர் வேண்டும் என்று போரடுவார்களே தவிர கலவரத்தில் ஈடுபட மாட்டார்கள். அது எங்கு வாழும் விவசாயிகளுக்கும் பொருந்தும். அவனுக்கு தன்னை தானே அழித்துக்கொள்ள தெரியுமே தவிர மற்றவரையில்லை. இப்பொழுது போராட்டம் என்ற பெயரில் கலவரம் செய்யும் யாருக்கும் காவிரியை பற்றியோ அதன் தேவைகளை பற்றியோ சிறிய அளவிலான புள்ளிவிவரம் தெரியுமா. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் அரசியல்வாதி தூண்டிவிட்டவுடன் வில்லில் இருந்து பாயும் அம்புபோல் தமிழர்களை தாக்குவது. இது இனப்பற்று கிடையாது, இன வெறி. இதனால் பாதிக்கபடுவது என்னமோ ஒன்றும் அறியா அப்பாவி மக்களே.\nதமிழகத்திற்கு தண்ணீர் தருவதால்தான் கர்நாடகத்தின் நீர் ஆதாரம் பாதிக்கப்படுகிறதா ஏன் அங்கு குடிநீர் பாட்டில்கள் விற்கும் நிறுவனங்கள் இல்லையா ஏன் அங்கு குடிநீர் பாட்டில்கள் விற்கும் நிறுவனங்கள் இல்லையா கோகோகோலா பெப்சி போன்ற வெளிநாட்டு கம்பனிகளின் தொழிற்சாலை இல்லையா கோகோகோலா பெப்சி போன்ற வெளிநாட்டு கம்பனிகளின் தொழிற்சாலை இல்லையா அவர்கள் உறியாததையா தமிழர்கள் உறிய போகிறார்கள் அவர்கள் உறியாததையா தமிழர்கள் உறிய போகிறார்கள் காவிரியின் துணை ஆறுகளை வற்றவிட்டது யார்குற்றம் தமிழரின் குற்றமா காவிரியின் துணை ஆறுகளை வற்றவிட்டது யார்குற்றம் தமிழரின் குற்றமா காடுகளை அளித்து ஈஸ்டேடுகலாக மாற்றி பண முதலைகளை கோழிக்கவிட்டு, ஒரு வேலை சாப்படிற்காக எங்கும் தமிழக விவசாயிகளின் வயிற்றில் கைவைத்தால் அது என்ன நியாயம் காடுகளை அளித்து ஈஸ்டேடுகலாக மாற்றி பண முதலைகளை கோழிக்கவிட்டு, ஒரு வேலை சாப்படிற்காக எங்கும் தமிழக விவசாயிகளின் வயிற்றில் கைவைத்தால் அது என்ன நியாயம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வந்த நீர் இப்போது இல்லை என்றால் அது யார் குற்றம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வந்த நீர் இப்போது இல்லை என்றால் அது யார் குற்றம் தமிழகம் முழுவதும் அடித்த காற்றுதான் மேற்கு தொடர்ச்சி மலையில் பட்டு குளிர்ந்து மழையாக பொழிந்து ஆறாக பெருகுகிறது. அது தமிழனின் காற்றில் இருந்து வந்த நீர் அது வேண்டாம் என்றுதானே இனவெறியர்கள் சொல்லவேண்டும்.\nசேர சோழ பாண்டிய பல்லவர்களாக இருந்த நாம், நமக்குள் சண்டையிட்டு சண்டையிட்டு தான் ஒரு பேரரசை அமைக்க முடியாமல், சிற்றரசாக சிதறி, முகலாயர்களுக்கும் மராத்தியர்களுக்கும் வெள்ளையருக்கும் அடிமைப்பட்டு இப்பொழுது இந்த நிலையில் இருக்கின்றோம். இன்னும் நம்முள்ளான இனவெறி குறைந்தபாடில்லை. எங்கோ இருந்து வரும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஆலைகளுக்கும் தண்ணீர் கொடுக்கும் நம்மால், நம் சகோதரனான பக்கத்துக்கு மாநில காரனுக்கு கொடுக்கும் தண்ணீரில் சரியான ஒப்பந்தம் இட முடியவில்லை. தமிழ்நாட்டிற்கான உரிமை என்பதை தாண்டி, மனிதாபிமான அடிப்படியிலாவது கன்னடர்கள் நடந்துகொண்டிருக்க வேண்டும்.\nசரி இனி நமது மாநிலத்திற்கு வருவோம், கடைசி நீர்த்தேக்கம் எப்பொழுது கட்டப்பட்டது என்று யாருக்காவது தெரியுமா நீர் மேலாண்மையில் நாம் கடைசி இடத்தில் தான் இருப்போம் என்று நினைக்கிறேன். இங்கு மணல் அள்ளவே நேரமிருப்பதில்லை இதில் நாம் எங்கு போய் நீர் மேலாண்மை பற்றி யோசிக்க. ஆறுகளை ஒட்டி தொழிற்சாலைகள், குளங்களையும் ஏரிகளையும் நிரப்பி கட்டிடங்கள், இப்படியிருக்க நாம் எங்கு மழைநீரை சேகரிக்க நீர் மேலாண்மையில் நாம் கடைசி இடத்தில் தான் இருப்போம் என்று நினைக்கிறேன். இங்கு மணல் அள்ளவே நேரமிருப்பதில்லை இதில் நாம் எங்கு போய் நீர் மேலாண்மை பற்றி யோசிக்க. ஆறுகளை ஒட்டி தொழிற்சாலைகள், குளங்களையும் ஏரிகளையும் நிரப்பி கட்டிடங்கள், இப்படியிருக்க நாம் எங்கு மழைநீரை சேகரிக்க சென்னையில் அப்படி ஒரு அழிவை சந்தித்தும்கூட நமக்கு புத்திவரவில்லை. இலவசத்திற்கு அலையும் ஈனப்பிறவிகள் தானே நாம். ஏரி குளங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்டெடுக்க வக்கில்லாத நாம் எப்படி காவிரியில் தண்ணீர் தராததை பற்றி நெஞ்சை நிமிர்த்தி கேள்வி கேக்க முடியும் சென்னையில் அப்படி ஒரு அழிவை சந்தித்தும்கூட நமக்கு புத்திவரவில்லை. இலவசத்திற்கு அலையும் ஈனப்பிறவிகள் தானே நாம். ஏரி குளங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்டெடுக்க வக்கில்லாத நாம் எப்படி காவிரியில் தண்ணீர் தராததை பற்றி நெஞ்சை நிமிர்த்தி கேள்வி கேக்க முடியும் நமக்கு காவிரியில் உரிமை இருக்கு ஆனால், அதை போராடி பெரும் அளவிற்கு கொண்டுவந்ததிற்கு இதுவும் ஒரு காரணமாகி போனது.\nதண்ணீர் வேண்டும் என்று போராடிய விவசாயிகள் ஆற்றுபடுகையில் உள்ள தொழிற்சாலைகளை பற்றி ஏன் மறந்து போனார்கள், கர்நாடகம் தண்ணீர் தந்தாலும் அவர்கள் உறுஞ்சிய மிச்சம் தானே விவசாய நிலத்திற்கு வந்து சேரும் கோகோகோலா பெப்சி போன்ற நிறுவனங்களுக்கு நீர் எடுக்கும் உரிமையை கொடுத்துவிட்டு, டெல்டா பகுதி மக்களின் நிலங்களை பாதிக்கும் மீதேன் திட்டத்தையும் எரிவாயு குழாய் பாதிக்கும் திட்டத்தையும் ஒத்துக்கொண்டு இப்பொழுது காவிரியில் நீர் வேண்டும் என்று கர்நாடகத்திடம் போராடி என்னபயன். காவிரி நீர் வேண்டும் என்று போராடிய நாம், ஏன் ஆறு தூர் வாறுத்தல் பற்றியோ, மணல் கொள்ளை தடுப்பு பற்றியோ எந்த கேள்வியும் அரசிடம் கேக்கக் முடியாமல் இருக்கிறோம் கோகோகோலா பெப்சி போன்ற நிறுவனங்களுக்கு நீர் எடுக்கும் உரிமையை கொடுத்துவிட்டு, டெல்டா பகுதி மக்களின் நிலங்களை பாதிக்கும் மீதேன் திட்டத்தையும் எரிவாயு குழாய் பாதிக்கும் திட்டத்தையும் ஒத்துக்கொண்டு இப்பொழுது காவிரியில் நீர் வேண்டும் என்று கர்நாடகத்திடம் போராடி என்னபயன். காவிரி நீர் வேண்டும் என்று போராடிய நாம், ஏன் ஆறு தூர் வாறுத்தல் பற்றியோ, மணல் கொள்ளை தடுப்பு பற்றியோ எந்த கேள்வியும் அரசிடம் கேக்கக் முடியாமல் இருக்கிறோம் எல்லா இடங்களிலும் அரசியலும் லஞ்சமும் நிரந்து இருக்கின்றன. நாமக்கு சாதி சண்டையிடவே நேரம் சரியாக இருக்கிறது. தமிழகள் தாக்கப்பட்டதை கண்டித்து நடந்த வேலை நிறுத்தத்தில், முகநூலில் பொங்கிய நாம் (நானும் சேர்த்துதான்) அரக்க பறக்க அலுவலகம் சென்றோம். இவ்வளவு தான் நம் ஒற்றுமை. நமது நீர் மேலாண்மையை மேன்படுத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்றி, மணல் அள்ளுதலை தடுத்து, மரங்களை நாம் வளர்த்தாலே நமக்கு தேவையான நீரில் பாதியை பெற முடியும். அரசு மக்களின் நலனை என்னும்போது எல்லாம் சரியாக நடக்கும்.\nஇரு மாநிலத்திலும் விவசாயிகளை கொண்டு ஒரு குழுமம் அமைத்து எந்த எந்த சாகுபடிக்கு எந்த எந்த மாதத்தில் எவ்வளவு நீர் வேண்டும் என்று பேசினாலே பாதி பிரச்சனை தீருமே. எந்த ஒரு விவசாயியும் தான் பயிர் அல்ல, பக்கத்துக்கு காடுகாரன் பயிர் கூட தண்ணீர் இன்றி கருக ஒப்புகொள்ளமாட்டன். பயிர் அவனுக்கு ஒரு விற்பனை பொருளல்ல, பிள்ளை போன்றது.\nஇறுதியாக பொன்னி நமக்கு அன்னை, அவளை பங்குபோட வேண்டாம், அவளது பாசத்தை மட்டும் பங்குபோட்டுகொள்வோம்.\nTags: காவிரி, நதிநீர் பங்கீடு, பொன்னி\nஇணையம் என்னும் வலை – 2\nஇணையம் என்னும் வலை – 1\nகடந்து வந்த பாதை 2018\nமரகத கோட்டை – அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?categories/kalpa-tharu.727/", "date_download": "2020-01-25T02:55:30Z", "digest": "sha1:5QREXYDBXK5AOI3OAGQAFVQD6MIAMBCP", "length": 3671, "nlines": 129, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Kalpa Tharu | SM Tamil Novels", "raw_content": "\nஎன் வாழ்வில் வந்த வசந்தமே\nஉனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே 35\nஉனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே\nமின்மினியின் ஆசைகள் - 6\nயது வெட்ஸ் ஆரு 18\nமனதில் அன்றே எழுதி வைத்தேன்\nமனதில் அன்றே எழுதி வைத்தேன்\nமனதில் அன்றே எழுதி வைத்தேன்\nமனதில் அன்றே எழுதி வைத்தேன்\nமனதில் அன்றே எழுதி வைத்தேன்\n - போட்டி அறிமுகம் & விதிகள்\nஉனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே 35\nஉனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே\nமின்மினியின் ஆசைகள் - 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?view=article&catid=69%3A2015-12-16-09-27-29&id=2849%3A2015-08-30-04-51-33&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=85", "date_download": "2020-01-25T02:06:42Z", "digest": "sha1:OH7ZWLOIO56FL4XKWKEF6JHNPAOP6RX4", "length": 18954, "nlines": 170, "source_domain": "geotamil.com", "title": "சில எண்ணப்பதிவுகள்: கவிஞர் அய்யப்ப மாதவன்", "raw_content": "சில எண்ணப்பதிவுகள்: கவிஞர் அய்யப்ப மாதவன்\nSaturday, 29 August 2015 23:50\t- லதா ராமகிருஷ்ணன் -\tலதா ராமகிருஷ்ணன் பக்கம்\nநவீன தமிழ்க்கவிதைவெளியில் 20 வருடங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து எழுதிக்கொண்டு வருபவர் அய்யப்ப மாதவன். 1966இல் பிறந்தவர். தமிழின் முக்கிய மாற்றிதழ்கள் எல்லாவற்றிலும் இவருடைய கவிதைகள் வெளியாகி யுள்ளன. ஏறத்தாழ நவீனத் தமிழ் இலக்கிய முன்னணிப் பதிப்பகங்கள் எல்லாமே இவருடைய தொகுப்புகளைக் கொண்டு வந்துள்ளன. சிறந்த புகைப்படக் கலைஞர். இவருடைய வலைப்பூவில் காணக்கிடைக்கும் இவர் எழுதிய கவிதைகளும், எடுத்த புகைப்படங்களும் இவருடைய படைப்புக் கலைக்குக் கட்டியங்கூறுபவை.\nபரதேசி படத்திற்காக இந்திய அரசின் விருது பெற்ற ஒளிப்பதிவாளர் செழியன் இவருடைய நெருங்கிய நண்பர். அய்யப்ப மாதவன் திரைப்படத்துறையில் இயங்கிவருபவர். திரைப்பட இயக்குனர் ஆகவேண்டும் என்பது இவருடைய இலட்சியம். அதற்கான எல்லாத் தகுதிகளும் இவரிடம் உள்ளன. காலம்தான் இன்னும் கனியவில்லை. [திரைப்படத்துறையில் உள்ள இவருடைய நண்பர்கள் முயன்றால் அய்யப்ப மாதவனின் கனவை நிறைவேற்ற முடியாதா என்ன\nஇவருடைய கவிதை ஒன்று குறும்படமாக வெளியாகி பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கிறது. கவிஞர் அய்யப்பனின் தொடர்பு அலைபேசி எண்: +919952089604. இவருடைய மின்னஞ்சல் முகவரி: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it .\nஇதுவரை இவருடைய 11 கவிதைத்தொகுப்புகள் வெளியாகியுள்ளன.\nசமீபத்தில் அய்யப்ப மாதவனின் தேர்ந்தெடுத்த கவிதைகள் அடங்கிய தொகுப்பு தோழமை பதிப்ப��� வெளியீடாக பிரசுரமாகியுள்ளது. நூல் வெளியீட்டுவிழா சென்னை ருஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்றது. அதில் கவிஞர்கள் தேவேந்திரபூபதி, அசதா, தாரா கணேசன், ரவி சுப்பிரமணியன், ரிஷி(நான்), ஓவியக்கலைஞர் செல்வம், திரைப்பட இயக்குனர்கள் சீனு ராமசாமி, மிஷ்கின், ஒளிப்பதிவாளர் செழியன் இன்னும் பலர் கலந்துகொண்டனர். டாக்டர் தர்மலிங்கம், டாக்டர் மகேஸ்வரி இருவரும் பெற்றுக்கொண்டார்கள். அய்யப்ப மாதவனின் ஏற்புரை ஆத்மார்த்தமான ஒன்றாக அமைந்தது. இந்த விழா குறித்த புகைப்படங்கள் அய்யப்ப மாதவனின் முகநூலிலும் வேறு சிலர் முகநூல் களிலும் இடம்பெற்றுள்ளன. அது போலவே, விழாவில்\nஉரையாற்றி யவர்கள் பேசிய கருத்துகளும் பதிவுசெய்யப்பட்டு வெளியிடப்பட்டால் நன்றா யிருக்கும். விழாவில் பேசிய ஓவியர் செல்வா அய்யப்ப மாதவனின் கவிதைகள் இடம்பெறும் ஓவியக்கண்காட்சி நடத்த முயற்சி மேற்கொள்ளப் பட்டுவருவதாகத் தெரிவித்தார். ஒரு நவீன ஓவியம் என்ன விலைக்குப் போகிறது என்பதோடு ஒரு நவீனக் கவிஞனுக்குக் கிடைக்கும் சன்மானத்தை ஒப்பிட்டுப் பார்த்து இது எத்தனை அவலமான நிலைமை என்று வருந்தியது சிந்திக்கத்தக்கது. ஒரு கவிதை நூல் என்பதை ஒரு முறை காசுகொடுத்து வாங்கிவிட்டால் பின், வேண்டும்போதெல்லாம் அது நமக்கு நிழலாகும்; குடையாகும்; வலிநிவாரணமாகும்; வேறு வேறு வாழ்க்கைகளுக்கும், உலகங்களுக்கும் நம்மை இட்டுச் செல்லும் அய்யப்ப மாதவனின் இந்தக் கவிதைத் தொகுப்பு அத்தகைய ஒன்று. தமிழ் ஆர்வலர்கள், கவிதை ஆர்வலர்கள், இலக்கிய ஆர்வலர் களிடம் கண்டிப்பாக இருக்கவேண்டியது. நூலுக்கு அணிந்துரை தந்துள்ள மூத்த கவிஞர்கள் ஞானக்கூத்தன், கலாப்ரியாவின் கூற்றுகள் அய்யப்ப மாதவன் என்ற, கவிதையே வாழ்வாகக்கொண்ட அன்புநிறைந்த மனிதனை, அவன் கவித்துவத்தை அருமையாக அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன\nகவிஞர் ஞானக்கூத்தனின் அணிந்துரையிலிருந்து சில வரிகள்:\n“தமிழ்க் கவிதையில் வாசகர்கள் படிக்கவேண்டிய கவிஞர்களின் பட்டியலில் ஒரு முறை நான் திரு. அய்யப்ப மாதவனின் பெயரைக் குறிப்பிட்டிருந்தேன். அப்படிக் குறிப்பிடும்போது திரு.மாதவனின் ஐம்பது கவிதைகளை நான் ஆதாரமாகக் கொண் டிருந்தேன். இப்போது இத்தொகுப்பின் முந்நூறுக்கும் மேலான கவிதைகளைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்ததும் தெரிக���றது மாதவன் பலமான அஸ்திவாரம் கொண்டவர் என்பது.\nகவிஞர் கலாப்ரியாவின் அணிந்துரையிலிருந்து சில வரிகள்:\n“மூளையை காவு வாங்குகிற சமாச்சாரம் கவிதை எழுதுவது. அய்யப்ப மாதவன் இவ்வளவு படைப்புகளுக்குப் பிறகும் அசதி தோன்றாதவராக, அசதி தராத கவிஞராக இருப்பது ஒரு சிறப்பு. கவிதை என்பது நான் வாழ்ந்ததற்கான அடையாளங்கள்” என்கிறார் தோழர் அய்யப்ப மாதவன். இந்தக்கவிஞனின் அடையாளங்களை அடையாளங்கண்டு கொள்வது வாசிப்போருக்கு நிறைவைத் தரும் என்பது நிச்சயம். தோழர் அய்யப்ப மாதவனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்\"\nபுத்தனின் விரல் பற்றிய நகரம்\nவிலை : ரூ 400.\nஅய்யப்ப மாதவனின் ‘புத்தனின் விரல் பற்றிய நகரம் தொகுப்பிலிருந்து இரண்டு கவிதைகள்:\nமனம் பதற நிமிட நேர தரிசனம்\nஎன் கைகளை விட்டு சற்று தூரத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-01-25T01:33:59Z", "digest": "sha1:6MPVGXBLK45ZEZ6WSKZY2BUJ6ZYA6DTE", "length": 113023, "nlines": 811, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "ஜெயமோகன் | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on ஜனவரி 5, 2019 | பின்னூட்டமொன்றை இடுக\n”தமிழில் இப்போது எழுதுபவர்களில் நம்பிக்கை அளிப்பவர்களாக யாரைக் கருதுகிறீர்கள்\n”ஜெயமோகன். அவருக்கு இருக்கும் அனுபவங்களும் வாசிப்பும் இன்னும் அவரைப் பெரிய உயரங்களுக்குக்கொண்டு செல்லும் என்று நினைக்கிறேன். ஆனால், படைப்புகளைத் தாண்டி அவர் எழுது வதும் பேசுவதும்… ம்ஹூம்…”\nஅசோகமித்திரனின் கதைகளில் சினிமா குறித்தும் அரசியல் குறித்தும் இலக்கியம் குறித்தும் கடுமையான விமர்சனங்கள் இருக்கும். அதையே அவர் நேரடியாக பெயரைக் குறிப்பிட்டு சொல்லி இருந்தால் ஜெயகாந்தன் போல் புகழ் அடைந்திருப்பார். உதாரணத்திற்கு விழா மாலைப் போதில் எடுத்துக் கொள்ளலாம்.\nஅதில் சொல்லப்பட்டவர்களை அடையாளம் காட்டி ஆங்கிலக் கட்டுரை எழுதி இருக்கலாம். குஷ்வந்த் சிங் மாதிரி கவனம் பெற்றிருப்பார்.\nஅதை அசோகமித்திரன் விரும்பியதில்லை. அதனால்தான் ‘படைப்புகளைத் தாண்டி எழுதுவதும் பேசுவதும்’ அவருக்கு உவப்பாய் இருக்கவில்லை.\n‘செய் அல்லது செய்தவரை சுட்டிக் காட்டு’ விரும்பிகள் ஒரு பக்கம். ‘என் கடன் எழுதி கிடப்பதே’ இ���்னொரு பக்கம்.\nPosted on ஜூலை 31, 2016 | 3 பின்னூட்டங்கள்\n5. ட்விட்டர் – டி எம் க்ருஷ்ணா\nமற்ற வித்வான்களுக்கும் கலைஞர் டிஎம் கிருஷ்ணாவிற்கும் என்ன வித்தியாசம்\nகர்னாடக இசை கற்றுக்கொள்ள வேண்டும் என யார் அழுகிறார்கள்- சஞ்சய் சுப்பிரமணியன் பேட்டி\nராகம் பாடும் நேரம் நபருக்கு நபர் வேறுபடுகிறதே. இதில் உங்கள் அணுகுமுறை என்ன\nஒரே கச்சேரியில் ஒரு ராகத்தை 5 நிமிடம் பாடுவேன். ஒரு ராகத்தை 10 நிமிடம் பாடுவேன். ஒரு ராகத்தை 20 நிமிடங்களுக்குப் பாடுவேன். இது, எடுத்துக்கொள்ளும் ராகம், அன்றைக்கு சாரீரம் இருக்கும் நிலை, பாடுவதற்கான சூழல் இப்படி எல்லாவற்றையும் பொறுத்து முடிவு செய்யும் விஷயம். இதெல்லாம் ஃபிக்சட் கிடையாது. அரியக்குடி 3 நிமிடம் பாடினார் என்றால் அது அவருடைய சவுகரியம். அவருக்கு அது ஒர்க் அவுட் ஆயிற்று. ஜி.என்.பி. 55 நிமிடம் ராகம் பாடியிருக்கிறார். ஒரே பீரியடில் பத்து விதமாக ராகம் பாடியவர்கள் இருந்திருக்கிறார்கள். மேலேயே பாடிவிட்டுப் போனவர்கள் இருந்திருக்கிறார்கள். கீழேயே பாடிவிட்டுப் போனவர்களும் இருந்திருக்கிறார்கள். மணி அய்யர், ‘கீழே பாடினா பண்டிதர்களுக்குப் பிடிக்கும். மேலே பாடினா பாமரர்களுக்குப் பிடிக்கும்’ என்பார்.\nதொடூர் மதுபூசி கிருஷ்ணாவின் எழுத்துகள்\nமகஸேசே கிடைத்த பின் வந்த பதிவுகள்\n1. ஜெயமோகன் – சாதி, சங்கீதம், டி.எம்.கிருஷ்ணா\n2. இசை,டி.எம்.கிருஷ்ணா – கார்த்திக்\nகர்நாடக சங்கீதம் ராகங்களாக , கணக்கு வழக்குகளாக கற்றுக்கொள்ள வகுப்புகளும் ஆசிரியர்களும் இருந்தார்களே ஒழிய கர்நாடக சங்கீதத்தை ஒரு கலையாக அணுக, புரிந்துகொள்ள, அதன் அழகியல் நோக்கை அறிந்துகொள்ள எளிய வழிகள் இருக்கவில்லை. சங்கீதத்தில் விற்பன்னர்களாக இருந்தாலும் அதை சங்கீதத்திற்கு வெளியே இருப்பவர்களுடன் கலைச்சொற்கள் சாராது விளக்க பலரால் முடிந்ததில்லை.\nஇந்த ஒரு தருணத்திலேயே நான் டி.எம்.கிருஷ்ணா வை கண்டடைந்தேன் , அவரின் கர்நாடக இசை குறித்த ஒரு முழு நீள விரிவுரைத் தொடரின் மூலம்.இதில் அவர் கர்நாடக சங்கீதத்தின் அமைப்பு, வடிவம், அழகியல்,கணக்கு வழக்குகள், கணக்கு வழக்குகள் ஏன் முக்கியம் அவை முக்கியமல்லாமல் போகும் இடம் எது, கற்பனைவளம், படைப்பூக்கம் அதன் பிரயோகம் என்பது பற்றி எல்லாம் செய்முறை விளக்கத்தோடு விளக்கியிருப்பார். இதுவே ���னக்கு மிகப்பெரிய திறப்பாக அமைந்தது. முழுத்தொடரும் கிட்டத்தட்ட 40 சிறு உரைகளால் ஆனது.\n3. Rajesh Kumar – விருது சர்ச்சை டி.எம்.கே சர்ச்சை குறித்து நீங்கள்…\nஜெயமோகன் பதிவுதான் சர்ச்சைக்கு மூலம் என்று அறிந்ததும் அதை முதலில் படித்தேன். கர்நாடிக் இசை குறித்து எதுவும் தெரியாது என்று டிஸ்க்ளெய்மர் கொடுத்துவிட்டு பிறகு அதை குறித்து எழுதிய ஜெயமோகனே டிஸ்க்ளைமர் கொடுக்கும் அளவு நிலைமை கைமீறி போயிருக்கும் நிலையில் எனக்கும் கர்நாடிக் சங்கீதத்துக்கும் இருக்கும் நீண்ட தொடர்பை முதலில் நான் விளக்கிவிட்டு கருத்து சொல்வதே நல்லது என்பதால் முதலில் அதை சொல்லிவிடுகிறேன்.\nஎனக்கு முதன் முதலில் கர்நாடிக் சங்கீத பரிச்சயம் என்றால் அது சங்கராபரணம் திரைப்படம் மூலம்தான் என்றால் அது மிகையாகாது.\nகொத்தனார் நோட்ஸ் – elavasam\nமுதலில் கர்னாடக இசை நம்முடைய கல்ச்சுரல் சிஸ்டத்திலிருந்து வெளியே வந்து Curriculum ஆக அமைய வேண்டும். தொன்மையான பாரம்பரிய இசை இந்த இசை. எவ்வளவு பேர் ஒரு கர்னாடக இசை பாடலைப் பொறுமையாகக் கேட்கிறோம். நாம் எப்போது கடைசியாக ஒரு கர்னாடக இசைப் பாடலைக் கேட்டோம் என்று யோசித்துப் பாருங்கள். விடை கிடைக்கும்,\nரமேஷ் விநாயகம் உருவாக்கிய கமகா பாக்ஸ் பற்றி கேள்விப்பட்டிருக்கீர்களா அவருடைய இருபத்தைந்து வருட ஆராய்ச்சியின் பலன். இது என்ன என்று தெரிந்துகொள்ள\nடி.எம்.கிருஷ்ணாவின் அரசியல் நிலைப்பாடுகளை விமர்சிப்பது வேறு. அவரது இசையையும் கலையையும் மதிப்பீடு செய்வதென்பது முற்றிலும் வேறு.\nஇசையை ரசிப்பதற்கு ராகங்களின் இலக்கணங்கள் தெரிந்திருப்பதோ அல்லது பிரித்து மேய்வதோ அவசியமில்லை தான். ஆனால் ராகதேவதைகளின் பிரசன்னத்தை அபோதபூர்வமாகவாவது உணராமல் இந்தியச் செவ்வியல் இசையில் மனம் லயித்தல் என்பது சாத்தியமே அல்ல. “பண்ணென்னாம் பாடற்கு இயைபின்றேல், கண்ணென்னாம் கண்ணோட்டம் இல்லாத கண்” என்று உவமையாகக் குறள் எடுத்தாளும் அளவுக்கு ஆதாரமான விஷயம் அது.\nமகஸேஸே விருது பெற்றவர்கள் – பட்டியல்\nதாளமும் சப்தங்களும் – கோட்பாடு\nகுறிச்சொல்லிடப்பட்டது இசை, கர்நாடக சங்கீதம், குடிமகன், சங்கீதம், ஜெயமோகன், டிஎம் கிருஷ்ணா, பரிசு, மகசெஸே, மகசேசே, மகஸெஸெ, மகஸேசெ, மகஸேஸே, விருது, Business, Carnatic, Classical, Music, Pallavi, Raga, Raha, Swara, Talam, Thala, Thalam, TM Krishna, TMK\nஇயல் விருது – 2015: கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்\nPosted on ஜூன் 23, 2015 | 2 பின்னூட்டங்கள்\nகனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் பதினைந்தாவது இயல் விருது விழா வழமைபோல ரொறொன்ரோவில் யூன் 13ம் தேதி ராடிஸன் ஹொட்டலில் நடைபெற்றது. இவ்விழாவுக்கு கனடிய எழுத்தாளரும் திரைப்பட இயக்குனருமான திரு டேவிட் பெஸ்மொஸ்கிஸ் கலந்து கொண்டு சிறப்பித்தார். இம்முறை வாழ்நாள் இலக்கிய சாதனைக்கான இயல் விருது பா. ஜெயமோகன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. நவீனத் தமிழின் முக்கிய அடையாளங்களில் ஒருவராகத் திகழும் திரு ஜெயமோகன் அவர்கள் நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் விமர்சனங்கள், நாடகங்கள், சினிமா என பல தளங்களில் இயங்கிக் கொண்டிருக்கிறார்.\nதிரு ஜெயமோகன் தன்னைத் தீவிரமாகப் பாதித்த தனது பெற்றோர்களின் மரணங்களை நினவு கூர்ந்து, அதில் இருந்து தனது உரையை “வாழ்க்கையை ஒரு கணமேனும் வீணாக்காது வாழ்வது எப்படி” என்று விரித்தெடுத்து பேசினார்.\nகடுமையான மனக் கொந்தளிப்புக்கு ஆளாகி, தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் ரயில் தண்டவாளங்களில் நடந்து செல்கிறார். அற்புதமான சூரிய ஒளி பரவுகிறது. புதர்களில் ஒரு புழுவைக் காண்கிறார். ஒளி ஊடுருவும் உடல் கொண்ட புழு அது. அந்தத் தருணம் அதன் முழு உடலே ஒளியாக அதன் உச்சத்தை அவர் அறிகிறார். “உச்சகட்ட நெருக்கடியில் இயற்கை புன்னகைக்கும்” என்றுணர்ந்து “இனி ஒருபோதும் வாழ்வில் சோர்வடைவதில்லை. ஒரு கணத்தையேனும் வீணாக்குவதில்லை.” என்று அந்த நிமிடம் முடிவெடுக்கிறார். இன்று வரை பயணமும் எழுதுவதுமாக என் வாழ்க்கையை சோர்வின்றி வாழ்கிறேன் என்று குறிப்பிட்டார்.\n. 1981 இல் உயர்கல்வியைப் பாதியில் நிறுத்தி இரண்டு வருடங்கள் துறவியாக அலைந்ததைக் கூறினார். காசியில் இருந்து டேராடூன் செல்லும் ரயிலில் தூங்கிக் கொண்டிருந்தபோது யாத்ரீகர்கள் பத்துப் பேர் ஏறுகிறார்கள். ஏறின கணம் தொடக்கம் கிருஷ்ணனைப் பாடுகிறார்கள். ரிஷிகேஷ் சென்று அடையும் வரை பாடிக் கொண்டே இருக்கிறார்கள்.\nஅவர்கள் அனைவரும் தம்மை ராதைகளாக உணர்கிறார்கள் என்று இவர் புரிந்து கொள்கிறார். எப்போதும் ஆடலும் பாடலும் கொண்டாட்டமுமாக இருக்கிறது அவர்கள் வாழ்க்கை. “தங்கத் தட்டில்தானே கிருஷ்ணமதுரம் வைக்க முடியும்” என்று அவர்கள் சொல்வது இவரிடம் ஒரு பெரிய மாற்றத்தை உண்டாக்கியதாக கூறினார். அன்றிலிருந்து சோர்வில்லாத, துக்கமில்லாத வாழ்க்கையை வாழுகிறேன். எப்போதும் பயணம் செய்வதும், எழுதுவதுமான வாழ்க்கை என்னுடையது என்று கூறினார்.\nஇயல் விருதைத் தொடர்ந்து மற்றைய விருதுகளும் வழங்கப்பட்டன:\nபுனைவு இலக்கியப் பிரிவில் “கனவுச்சிறை” நாவலுக்காக தேவகாந்தனுக்கும்\n“நஞ்சுண்டகாடு” நாவலுக்காக குணா கவியழகனுக்கும்\nஅபுனைவு இலக்கியப் பிரிவில் ‘கூலித்தமிழ்” நூலுக்காக முத்தையா நித்தியானந்தனுக்கும்,\n“ஜாதியற்றவளின் குரல்” நூலுக்காக ஜெயராணிக்கும் விருதுகள் வழங்கப் பட்டன.\nசிறந்த கவிதைத் தொகுப்புக்கான விருதை “மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்” நூலுக்காக கதிர்பாரதி பெற்றுக் கொண்டார்.\nமொழிபெயர்ப்பு பிரிவில் “யாருக்கும் வேண்டாத கண்” நூலை மலையாளத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்த கே வி சைலஜாவும்,\n“Madras Studios – Narrative Genre and Idelogy in Tamil Cinema” நூலுக்காக சுவர்ணவேல் ஈஸ்வரன் பிள்ளையும் விருதுகள் பெற்றனர்.\nமாணவர் கட்டுரைப் போட்டியில் சிறந்த கட்டுரைகள் இரண்டு தேர்ந்தெடுக்கப் பட்டு, வாசுகி கைலாசம், யுகேந்திரா ரகுநாதன் விருது பெற்றார்கள்.\nசுந்தர ராமசாமி நினைவாக நிறுவப்பட்ட ’கணிமை விருது’ முத்தையா அண்ணாமலைக்கு வழங்கப் பட்டது.\nஇந்த விழாவுக்கு பல நாடுகளில் இருந்து எழுத்தாளர்களும், கல்வியாளர்களும் ஆர்வலர்களும் வருகை தந்து சிறப்பித்தார்கள். திருமதி உஷா மதிவாணனின் நன்றியுரையைத் தொடர்ந்து இனிய சிற்றுண்டி வழங்கப் பட்டு அந்தச் சனிக்கிழமை மாலை இனிதே நிறைவடைந்தது.\nPosted on ஜூன் 6, 2015 | 20 பின்னூட்டங்கள்\nமகாபாரதத்தில் புகழ் பெற்ற கதை இது.\nகௌரவர்களின் தலைநகரமான ஹஸ்தினாபுர நகரத்திற்கு பகவான் கிருஷ்ணன் வருகிறார். நீண்ட பயணத்திற்கு பின் களைப்போடு காணப்படுகிறார் கிருஷ்ணன். எல்லோரும் அவரவர் வீட்டிற்கு அழைக்கிறார்கள்.\nவிஷ்ணு சஹஸ்ராமம் அருளிய பிதாமகர் பீஷ்மர் அழைக்கிறார்: “என் வீட்டில் தங்குவாயா கிருஷ்ணா\nஅரசன் துரியோதனன் சொல்கிறான்: “நல்ல விருந்தைத் தயார் செய்திருக்கிறேன். சகல சௌகரியங்களும் செய்திருக்கிறேன். பட்டு மெத்தையோடு, கச்சேரிகளும், நடன நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்திருக்கிறேன். எங்கள் அரணமனைக்கு வா கிருஷ்ணா\nபிருஹஸ்பதியின் அவதாரமான துரோணாச்சாரியார் சொல்கிறார்: “உன் ஆத்ம நண்பன் அர்ஜுனனின் குருவான என் வீட்டிற்கு வாயேன்… கிருஷ்ணா\nவேத வியாசர் போன்று சப்தரிஷிகளில் ஒருவரான ஆச்சாரியார் கிருபரும் தன் இல்லத்திற்கு அழைக்கிறார்.\nமுற்பிறவியில் மகாவிஷ்ணுவின் மிகச்சிறந்த பக்தனான பிரகலாதனாக இருந்த பாலிகன் அழைக்கிறார்.\nஅந்த வீதியின் மூலையில் இருக்கும் சிறு குடிலைக் காண்பித்து, “அந்த வீடு யாருடையது” என்று கிருஷ்ணர் கேட்கிறார். ”அது உன்னுடைய வீடு.” என்கிறார் விதுரர். அங்கே தங்கப் போவதாக கண்ணன் அறிவிக்கிறார்.\nஅங்கே சென்று விதுரரின் மனைவி அளித்த வாழைப்பழத் தோல்களை உண்டதாகக் கதை வளரும். அவ்வாறு பல பெரிய பெரிய அழைப்புகள் இருந்தாலும், அவர்களையெல்லாம் விட்டு விட்டு, எளியவர்களின் வீடுகளில் ஜெயமோகன் தங்கத் திட்டமிட்டு இருக்கிறார்.\nபத்ரம் புஷ்பம் ப²லம் தோயம் யோ மே ப⁴க்த்யா ப்ரயச்ச²தி |\nதத³ஹம் ப⁴க்த்யுபஹ்ருதமஸ்²நாமி ப்ரயதாத்மந: || 9- 26||\nய: ப⁴க்த்யா = எவர் அன்புடனே\nபத்ரம் புஷ்பம் ப²லம் தோயம் = இலையேனும், பூவேனும், கனியேனும், நீரேனும்\nமே ப்ரயச்ச²தி = எனக்கு அளிப்பவன் ஆயின்\nப்ரயதாத்மந: = முயற்சியுடைய அவர்\nப⁴க்த்யுபஹ்ருதம் = அன்புடன் அளித்த\nதத் அஹம் அஸ்²நாமி = அவற்றை நான் அருந்துகிறேன்\nஇலையேனும், பூவேனும், கனியேனும், நீரேனும் அன்புடனே எனக்கு அளிப்பவன் ஆயின், முயற்சியுடைய அன்னவன் அன்புடன் அளித்ததை உண்பேன் யான்.\nஇந்த முறை அமெரிக்க வருகையின் போதும் பாஸ்டனிலும் மூன்று நாள் இருப்பதாகச் சொல்லி இருக்கிறார். ஜூன் 23 மாலை முதல் ஜூன் 26 காலை வரை நியு இங்கிலாந்து பகிதியில் இருப்பார். அவரை சந்திக்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.\nமற்ற இடங்களுக்கான முடிவுறாத இறுதி பயணத் திட்டம்:\nஜூன் 26, 27, 28 (வெள்ளி – ஞாயிறு) – வாஷிங்டன் டிசி\nஜூன் 29, 30 & ஜூலை 1 – நியு ஜெர்சி, நியு யார்க்\nஜூலை 2 & 3 – ஃபிலடெல்ஃபியா, பென்சில்வேனியா\nஜூலை 4 – கனெக்டிகட்\nஜூலை 5 முதல் 10 – டொலீடோ, டெட்ராய்ட், மிச்சிகன், பிட்ஸ்பர்க்\nஜூலை 11,12,13 – ராலே, வடக்கு கரோலினா\nஜூலை 14 முதல் சான் ஃபிரான்சிஸ்கோ\nஜெயமோகன் வலையகம் :: கனடா – அமெரிக்கா பயணம்: இயல் விருது பெறுவதற்காக நான் வரும் ஜூன் 10 அன்று கனடா கிளம்புகிறேன். 11 டொரெண்டோவில். 13 அன்று இயல்விழா. இருபத்தைந்து வரை கனடா.\nசென்ற 2009ல் வருகை புரிந்த போது:\n2. பாஸ்டனில் ஏழு ஒளிப்படங்கள்: எழுத்தாளர் ஜெயமோகன் | புகைப்படங்கள்\n3. ஜெயமோகனின் பன்னிரு முகங்கள் | பயணத்தின் போது எடுத்த படங்கள்\n5. அமெரிக்கா திட்டம்..: 2009 புறப்பாடு\n7. Interview with Jeyamohan: Videos & Audio Chat | வீடியோக்கள், ஒலிக்கோப்புகள், நேர்காணல் பதிவுகள்\n9. ஃப்ளோரிடாவில் ஜெயமோகன் | சிறில் அலெக்ஸ் – புகைப்படக் கோப்புகள்\n10. ஆல்பெனியில் எழுத்தாளர் ஜெயமோகன் | ஓப்லா விஸ்வேஷ்\nகுறிச்சொல்லிடப்பட்டது Authors, அமெரிக்கா, எழுத்தாளர், கண்ணன், கிருஷ்ணன், ஜெமோ, ஜெயமோகன், பாரதம், மஹாபாரதம், வருகை, விதுரர், JeMo, Jeyamogan, Jeyamohan, Tours, Visits, Writers\nஜெயமோகனின் ‘மகாபாரதம்’: ஏன் மற்ற பாரதங்களை விட மிகச் சிறந்தது\nPosted on பிப்ரவரி 28, 2015 | 6 பின்னூட்டங்கள்\nஇது சின்ன வயதில் படித்த மகாபாரதக் கதை. முக்கோணக் காதல் கதை. பிருகு முனிவர் புலோமையை விரும்புகிறார். புலோமையோ புலோமனை விரும்புகிறாள். ஆனால், யாராவது தன்னுடைய நேசத்தை அங்கீகரித்தால் மட்டுமே, கட்டிவைக்கப்பட்ட கணவன் பிருகுவை விட்டு விட்டு, இராட்சஸன் புலோமன் பின் செல்லலாம். அக்னியை அழைக்கிறாள். அக்னிதேவனும், ‘மனசுக்குப் பிடிச்சா, போயிட்டு வா’ என ஆக்ஞை தர, அரக்கன் புலோமனுடன் சந்தோஷமாக இருந்து விட்டு, மகள் இந்திராணி பிறந்தவுடன் முன்னாள் கணவன் ஆன, பிருகு முனிவரிடமே திரும்பி விடுகிறாள்.\nஇவ்வளவுதான் கதை. சின்னக் கதை. தினத்தந்தியில் கூட வந்து இருக்கிறது. சிவமகா புராணம் தர்ம ஸம்ஹிதையில் இடம் பெற்ற கதை. நைமிசாரணிய முனிவர்கள், தக்ஷப்பிரஜாபதி, காஸ்யப முனிவர், வைவஸ்வத மன்வந்தரம், பூதகிருதாயி என கோடிக்கணக்கான கதாபாத்திரங்களும் இடங்களும் மிருகங்களும் இயற்கை அதிபதிகளும் வந்து போகும் மஹாபாரதத்தில் இடம் பெற்ற கதை. அரச வம்சாவழி, அவர்கள் திருமணம் செய்து கொண்டவர்கள், முறைப்படி மணம் புரியாமல் காதல் புரிந்தவர்கள், அவர்களின் சந்ததி என பட்டியலிட்ட காவியத்தில் ஒரு துளி.\nஅரிசி வெந்துவிட்டதா என சரிபார்க்க ஒரேயொரு பருக்கையை எடுத்து வாயில் போட்டு பார்ப்பது மாதிரி இந்தப் பகுதியை வாசித்தேன்: ‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 2\nஇத்தனை விஷயங்களையும் கதையில் வைக்கிறார். அதைவிட இலக்கிய நயம் என்றால் எப்படி இருக்கும் என்பதை சொல்லுமாறு எழுதுகிறார். குழப்பமான குடும்ப அமைப்புகளையும், யாருக்கு யார் தகப்பன், எப்பொழுது எங்கே மகவு பிறந்தது, எவ்வாறு வளர்ந்தது, என்னும் சிக்கல் மிகுந்த கிளைகளை லா���கமாகச் சொல்கிறார். எல்லா விஷயங்களையும் சொல்வது ஒரு கலை; அந்த விஷயங்களை மனதில் பதியுமாறு ‘திருஷ்யமா’க ஆக்கி வார்த்தைகளில் விளக்கினாலும் நினைவின் அடி ஆழத்தில் இருத்துவது இன்னொரு கலை. அகரமுதலியையும் அபிதான கோசத்தையும் வைத்துக் கொண்டு படிக்க வேண்டிய காப்பியத்தை சுளுவாக உரித்து ஊட்டி விடுகிறார்.\nஜெயமோகனை எவ்வளவோ பாராட்டி இருப்போம். இருந்தாலும் அசகாய சூரரை இன்னொரு தடவை வாழ்த்துகிறேன்.\nகுறிச்சொல்லிடப்பட்டது அக்னி, இந்திரன், இந்திராணி, இலக்கியம், கதை, காதல், காப்பியம், காலகை, காவியம், சசி, ஜெமோ, ஜெயமோகன், திருமணம், நெருப்பு, பிருகு, புலோமன், புலோமை, மகாபாரதம், முனிவர், வருணன், வெண்முகில், வெண்முரசு\nஎழுத்தாளர் + சிந்தனையாளர் + குரு = இயக்கம்\nPosted on ஓகஸ்ட் 24, 2014 | பின்னூட்டமொன்றை இடுக\nஎந்தவொரு எழுத்தாளருக்கும் இல்லாத தலைமைப் பண்பு ஜெயமோகனிடம் இருக்கிறது. வெறுமனே ஃபேஸ்புக் குழு, மின்னஞ்சல் அரட்டை என்று இல்லாமல் செறிவான விவாதம், பண்பட்ட மாற்றுக்கருத்துகளுக்கு இடம், பரஸ்பர அறிமுகம், செல்ல சீண்டல், கடுமையான எதிர்வினை எல்லாவற்றுக்கும் தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறார். மடல்கள் தொய்யும்போது தானே நுழைந்து உரையாடலை மேம்படுத்துகிறார்.\nஅந்தக் குழுவில் அங்கத்தினராக இருப்பது மிகுந்த மனநிறைவைத் தருகிறது. மனநிறைவை மட்டுமல்லாது, சுற்றுலா செல்லும்போது அவர்களை நேரடியாகப் பார்த்து உரையாடும் வாய்ப்பையும் தருகிறது.\nஜெயமோகனின் சொல்புதிது குழும நண்பர்களை லண்டனில் சந்தித்தேன். விமான நிலையத்திற்கே வந்து பெட்டி படுக்கைகளை எடுக்க உதவிய கிரி, காடு நாவலுடன் காணக் கிடைத்த எஸ்ஸெக்ஸ் சிவா, படு பாந்தமாக பேசிக் கொண்டிருந்த பிரபு என்று சுவாரசியமான பேச்சு. சிறில் அலெக்ஸும் வந்திருந்தால் இன்னும் கனஜோராக இருந்திருக்கும் என்பது தவிர வேறெந்த குறையும் இல்லாத மாலைப்பொழுது.\nதமிழில் எழுதும் எல்லாரையும் தெரியும்னு சொல்லலாம்தான்… ஆனால், அவர்களுக்கு என்னைத் தெரியுமா : )\nமேலும், இங்கே நான் சொல்வது தலைமை தாங்கி வழிநடத்தும் குணாதிசயத்தைக் குறித்தது…\nஒருவர் நல்ல சுவாரசியமான/முக்கியமான படைப்பு எழுத்தாளராக இருப்பது வேறு விஷயம். அந்த நல்ல எழுத்தாளரே வழிகாட்டியாக இருந்து, பலரை ஒருங்கிணைத்து, மக்களிடம் செல்வாக்கும�� நிறைந்து, அவர்களிடம் செயலாற்றலையும் தோற்றுவித்து, தன்னுடைய வாசிப்பாளர்களுக்கு தன்னிறைவையும் தந்து, அவர்களின் கிரியாஊக்கியாகவும் விளங்குவதை குறிப்பிட நினைக்கிறேன்.\nகுறிச்சொல்லிடப்பட்டது எழுத்தாளர், ஒருங்கிணைப்பு, குரு, குழு, சிந்தனையாளர், சுற்றுலா, ஜெமோ, ஜெயமோகன், தலைமை, படைப்பாளி, லண்டன்\nபொறியியல் – கல்விக்கு அப்பால்: வாசகர் மறுவினை\nPosted on ஓகஸ்ட் 24, 2014 | பின்னூட்டமொன்றை இடுக\nபொறியியல் – கல்விக்கு அப்பால் கட்டுரை வாசித்தேன். தமிழ் பதிப்புலகில் அதிகம் பேசப்படும் சினிமாவும் அரசியலும் தவிர்த்த கட்டுரை என்ற அளவிலேயே கட்டுரை எடுத்துக் கொண்ட பேசுபொருளும், அதன் தொடர்பான எண்ணங்களும் முக்கியமானவை. மதிப்பெண்களைத் துரத்தும் கல்விமுறை குறித்தும் அசலான ஆய்வுகளை ஊக்குவிக்கும் வழிமுறைகள் குறித்த ஆசிரியரின் கருத்தோடு பெரும்பாலும் ஒத்துப் போகிறேன்.\nஎனினும், கட்டுரையில் ஆங்காங்கே தடாலடி பொதுமையாக்கங்கள் இருக்கின்றன. தான் அறிந்த சூழலை வைத்து, அதை இந்தியா முழுக்க நீட்டும் சூத்திரங்களும் இருக்கின்றன. இவை இரண்டும் கட்டுரை சொல்லும் கருவிற்கு பங்கம் உண்டாக்குகின்றன. பின்குறிப்பின் மூலம், இந்த வாதத்தை நிராகரித்து முற்றுப்புள்ளியும் வைக்கிறார்.\n1. ஆராய்ச்சியைத் தூண்டும் கல்வியை ஊக்குவிக்க மூன்று காரணிகள் இருக்கின்றன: புதிய கண்டுபிடிப்புகளினால் ’செல்வம்’ சேர்க்கும் வாய்ப்பு; தேடலின் முடிவில் கிடைக்கும் சமூக ’அந்தஸ்து’; நாம் வாழும் உலகை மாற்றியமைக்கும் நாகரிகத்தை முன்னெடுத்தோம் என்னும் ஆத்ம ’திருப்தி’. இவற்றை இந்திய அமைப்புகள் தரும் சூழல் நிலவுகிறதா\n2. டிப்லோமா படிப்புகள் – இவை செயல்முறையை முன்னிறுத்தும் கல்வி. அவற்றை பொறியியல் படிப்போடு ஒப்பிட்டுப் பார்க்க இயலுமா\n3. மேற்குலகில் பொறியியல் படிக்காதவர்களும் பொறியியல் சார்ந்த வேலைகளில் ஈடுபடுகிறார்கள். இந்தியச் சூழலில் பொறியியல் பட்டயம் என்பது ”இவர் பொறுப்பானவர்; ஒழுங்காக வேலை செய்வார்; எதைக் கொடுத்தாலும் கற்றுக் கொள்வார்.” என்பதற்கான சான்றாதாரமாக விளங்குகிறதா\n4. கணிமொழியியல் – அமெரிக்காவில் கணித்துறை சார்ந்த வேலைக்கு பொறியியல் படிப்பு தேவையாக இருப்பதில்லை. பத்தாவது படித்தவரை வேலைக்கு அமர்த்துகிறார்கள். கணிவிளையாட்டுகளைக் கொண்டு பரிசோதித்து, அதில் திறம் வாய்ந்தவராக இருந்தால் கணினித்துறையில் நல்ல பதவியில் அமர்த்துகிறார்கள். இந்த நிலை இந்தியாவில் உருவாகுமா (அதாவது பத்தாம் வகுப்புத் தேர்வு முடிந்து, ஓரளவு பக்குவம் வந்தவுடனேயே, டிசிஎஸ் போன்ற நிறுவனங்கள், மாணவர்களைப் பயிற்சிக்கு அழைத்துச் சென்றுவிடும். மூன்று வருடக் கால வேலை+பயிற்சிக்குப் பின் அசல் வேலையில் அமர்த்திக் கொள்வார்கள்.)\n5. ஆராய்ச்சிக் கல்வி – இதற்கான சமூக அந்தஸ்து இந்தியாவில் எப்படி இருக்கிறது நிறுவனத்தில் டைரக்டர், வைஸ் பிரசிடெண்ட் என்றால் அதிக மதிப்பு கிடைக்கிறதே நிறுவனத்தில் டைரக்டர், வைஸ் பிரசிடெண்ட் என்றால் அதிக மதிப்பு கிடைக்கிறதே அதே சமயம் கண்டுபிடிப்புகளை காசாக்கும் சூழல் இந்தியாவில் எப்படி நிலவுகிறது\n6. மேற்குலகில் mentor எனப்படும் வழிகாட்டியை வாழ்நாள் முழுக்க துணையாக வைத்துக் கொள்கிறார்கள். இந்தியச் சூழலில், இதை மாமா, சித்தப்பா போன்ற குடும்ப உறவுகளும் கிராம சமூகங்களும் நிரப்பின. இன்றைய நகரமயமாக்கப்பட்ட நிலையில் உற்றாரின் ஆலோசனைகளும் கேட்பதில்லை. அண்டை வீட்டாரும் சொந்த விஷயங்களில் கருத்துச் சொல்வதை அந்தரங்கத்தின் குறுக்கீடாகவே எடுத்துக் கொள்கிறோம். இந்த வழித்துணைகளின்ம் உதவி கிடைத்தால் ஒவ்வொருவரின் தனித்தன்மையும் ஆர்வமும் தூண்டப் பெற்று ஆராய்ச்சிப் பாதைகளில் தெளிவு கிடைக்குமோ\n7. இதன் தொடர்ச்சியாக பத்ரி சேஷாத்ரி எழுதிய ”தமிழகத்தின் பல பொறியியல் கல்லூரிகளில் ஐ.டி என்ற பாடப்பிரிவை நீக்கியிருக்கிறார்கள்”, த.நி. ரிஷிகேஷ் ராகவேந்திரன் எழுதிய “தரகர், அலுவலர்,வேலை பெற்றுத் தருபவர் தேவை- ஆசிரியர்கள் தேவையில்லை” வாசிக்கப் பெற்றேன். தங்கள் கட்டுரையைப் போன்றே பெங்களூரூ சாணக்கியன் எழுதிய ‘வேலை’ கடிதம் வாசித்தீர்களா\n8. ஜெயமோகன் தளத்தில் கல்வியைக் குறித்தும் பாடத்திட்டத்தின் தேர்வுமுறைகள் குறித்தும் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். அவற்றில் அவர் குழந்தைகளுக்குக் கொடுக்கும் சுதந்திரத்தையும் தான் பழகிய ஆசிரியர்களையும் கல்வி குறித்த செய்திகளையும் அலசுகிறார். அதில் குறிப்பாக பெற்றொரின் பங்கு குறித்து நிறைய எழுதியிருக்கிறார். நம்முடைய பெற்றோர் இட்ட கட்டளைக்குப் பணிந்து நடப்பது போல், பொறியியல் கல்விக்கு ��ப்புறமும் மேலாளரின் கட்டளைக்கு அடிபணிய விழைகிறோமா\n9. வேலைக்குப் புதியதாகச் சேரும் எவரையும் எந்த நிறுவனமும் உடனடியாக பொறுப்புகளை சுமத்துவதில்லை. அதிலும் கல்லூரியில் இருந்து புத்தம்புதிதாக வருபவரை இரண்டு வாரங்களுக்காவது தனிப் பயிற்சிக்கு அனுப்புகிறார்கள். தங்கள் அலுவலில் பயன்படுத்தும் நுட்பங்களையும் வழிமுறைகளையும் விவரமாகக் கற்றுத் தருகிறார்கள். அதன் பிறகு இரண்டு மாதங்களுக்காவது, பரீட்சார்த்தமான வேலைகளில் மட்டுமே ஈடுபடுத்துகிறார்கள். மூன்று மாதம் ஆன் பிற்பாடு, நிஜ வேலைக்குள் நுழையும்போது துணை நிற்க அனுபவசாலி ஒருவரை கூடவே கண்காணிப்பாக வைக்கிறார்கள். இதை முதலீடாகக் கருதுகிறார்கள். இந்தியாவின் ஆய்வுத்துறையில் இவ்வாறு ஒவ்வொரு ஆராய்ச்சியாளருக்கும் தனிப்பட்ட கவனம் வழங்க பொருளும் மனிதவளமும் இருக்கின்றதா\n10. வாழ்க்கை ஆதாரமாக கல்வியும், அந்தக் கல்வியினால் கிடைக்கும் வேலையும் அமைந்திருக்கிறது. மேற்குலகில் இருபதில் இருந்து முப்பது வரை பரீட்சார்த்தமாக வாழ்வதை நடைமுறையாக வைத்திருக்கின்றனர். அதாவது, தனக்குப் பிடித்த விஷயத்தில் இளவயதில் தீவிரமாக இயங்குவது; அதில் வெற்றி பெற்றால் கோடிகளை அள்ளுவது; தோல்வி அடைந்தால் மீண்டும் கல்லூரிக்குச் சென்று வேறொரு பாதையைத் தேர்ந்தெடுப்பது. – ஒரு முறையோ, பல முறையோ கீழே விழுந்தால், அஞ்சாமல், கைதூக்கி ஊக்கமும் மீண்டும் நிதியும் கொடுக்கும் சமூக அமைப்பு இந்தியாவில் வர வேண்டுமா\nடபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nதமிழ்ச் சிறுகதைகள்: ஆகஸ்ட் 2009\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nநித்தியானந்தா குறி - சாருத்துவம்\nதமிழ் மின் இதழ்: ஒரு பார்வை\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்கு���ன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\n சேலம் நண்பர்கள் கட்டாயம் கலந்து கொள்ளவும் 🙏 https://t.co/nncnerHRqy 1 day ago\nவிஷ்ணு சஹஸ்ரநாமத்தில் “ஸ்ரீராம ராம ராமேதி” மூன்று தடவை சொல்வது கேட்டுக் கொண்டிருக்கும் கிருஷ்ணரின் அமைதியை சோதிப்பத… twitter.com/i/web/status/1… 4 days ago\nபெருமாள் குதிரை வாகனத்தில் வந்தால் களவு கொடுத்தார். சிவன் பரிவேட்டை ஆடினால் உற்சவ மூர்த்தியே அல்ல; அதுவும் நள்ளிரவு… twitter.com/i/web/status/1… 4 days ago\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2019/jul/14/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-3192034.html", "date_download": "2020-01-25T02:19:04Z", "digest": "sha1:N57TDPM3BVCYPXBZZYHAURJU5EPMXTSX", "length": 7214, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "முதல்வரின் வாகனம் எதிரே சென்ற கார்: இளைஞரிடம் விசாரணை- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nமுதல்வரின் வாகனம் எதிரே சென்ற கார்: இளைஞரிடம் விசாரணை\nBy DIN | Published on : 14th July 2019 03:22 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னையில் தமிழக முதல்வரின் வாகனத்தின் எதிரே காரை ஓட்டிச் சென்ற இளைஞரிடம் போலீஸார் விசாரணை செய்தனர்.\nஇது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை சட்டப்பேரவை செல்வதற்காக காமராஜர் சாலை, சாந்தோம் சாலை ஆகியவற்றில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. அப்போது அங்கு வந்த ஒரு கார் திடீரென, முதல்வரின் காருக்கு நேர் எதிராக சென்றது.\nஇதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீஸார், நிலைமை உணர்ந்து அந்த காரை உடனே அங்கிருந்து ஓரம் கட்டினர்.\nமேலும் இது தொடர்பாக அந்த காரை ஓட்டி வந்த மௌலிவாக்கம் தனலட்சுமி நகரைச் சேர்ந்த கி.கௌரிகுமார் (26) என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். அதையடுத்து மயிலாப்பூர் போக்குவரத்து பிரிவு போலீஸார், கௌரிகுமார் மீது சாதாரண பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nரெட் ஹாட் ஜான்வி கபூர்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-25T02:12:23Z", "digest": "sha1:O4JD5B3JKBQDCOXHKE4KYWXM72XLK2PU", "length": 9221, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "வசுக்கள்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-3\nஇரு கைகளையும் தூக்கி ஆர்ப்பரித்தபடி செருகளத்தின் முகப்பு நோக்கி ஓடிய அம்பையைத் தொடர்ந்து இருபக்கமும் அம்பிகையும் அம்பாலிகையும் சென்றனர். அவர்களின் குரல் கேட்டு அங்கே துயின்றுகிடந்த போர்வீரர்கள் அனைவரும் எழுந்தனர். ஒற்றைச்சரடால் கோக்கப்பட்ட பாவைகள் என ஒருவரால் ஒருவர் தூக்கப்பட்டு எழுந்து படைக்கலங்களைத் தூக்கி ஆட்டி போர்க்கூச்சலெழுப்பியபடி அவளுடன் பெருகிச்சென்றனர். துறுத்த கனல்விழிகளும் இளித்த வெண்பற்களும் பெருகிச்சுழலும் கைகளுமாக ஆழுலகத் தெய்வங்கள் அவர்களுடன் ஊடுகலந்து கொந்தளித்தன. கன்னங்கரு நிறத்தில் ஒரு நதி அலையடித்துச் சரிவிறங்குவதுபோல அப்படை முன்னால் …\nTags: அம்பாலிகை, அம்பிகை, அம்பை, கங்கை, குருக்ஷேத்ரம், ஜலன், பீஷ்மர், வசுக்கள்\nகொற்றவை, கோசாம்பி மற்றும் திரு.ஜெயமோகன் - அரவிந்தன் நீலகண்டன்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 61\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 42\nடிச 18 ஞாயிறு விஷ்ணுபுரம் விருது கோவையில்\nஉப்பிட்ட வாழ்க்கைகள் (லோகிததாஸின் திரைக்கதைகள்) 2\nநஞ்சைப் ���கிர்ந்தளித்தல், சுனில் கிருஷ்ணனின் நீலகண்டம்- ஸ்ரீனிவாசன்\nவிஷ்ணுபுரம் உணவு – கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 56\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா அழைப்பிதழ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 55\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maruthuvamalar.blogspot.com/", "date_download": "2020-01-25T03:10:25Z", "digest": "sha1:TUL4GL5OQI6HJTBFCMY5K356XUEQQM52", "length": 7400, "nlines": 167, "source_domain": "maruthuvamalar.blogspot.com", "title": "மருத்துவ அறிவியல் மலர்", "raw_content": "\n19-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற 28வது மருத்துவ அற��வியல் மாநாட்டில் கலந்து கொண்ட நம் மருத்துவ சொந்தங்கள் அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தவிர்க்க இயலாத காரணங்களால் அன்று ஏற்கனவே தெரிவித்திருந்தபடி அனைவருக்கும் சான்றிதழ் வழங்க இயலாமைக்கு மன்னிக்க வேண்டுகிறேன். வரும் 25-01-2020 சனிக்கிழமை பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை ராயப்பேட்டை சிவா ENT ஆஸ்பிடல், 159, லாயிட்ஸ் சாலை, முதல் மாடி கான்பிரன்ஸ் ஹாலில் நடைபெற உள்ள PUBERPHONIA ERADICATION ADVISOR பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டுகிறேன்,அன்று மாலை பயிற்சி முடித்ததற்கான சான்றிதழ் ( அட்டை வடிவில் ) வழங்கப்படும். ஏற்கனவே தெரிவித்து இருந்த புகைப்படத்துடன் கூடிய பிரேம் போட்ட சான்றிதழ் - தங்களிடம் தெளிவான புகைப்படம் பெற்று ஒரு மாதத்திற்குள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படும். கட்டணம் ஏதுமில்லை. பயிற்சி அன்று மதிய உணவு வழங்கப்படும். முன் பதிவு அவசியம். முதலில் பதிவு செய்யும் 30 மருத்துவர்களுக்கு மட்டும் 25-01-2020 அன்று பயிற்சி வழங்கப்படும். அதன்பின்பு பதிவு செய்பவர்களுக்கு அடுத்த வாரம் 01-02-2020 சனிக்கிழமை பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 வரை பயிற்சி வழங்கப்படும். முன்பதிவுக்கு : G. பெத்த பெருமாள், Cell: 944545 1060 Whatsup: 960000 4420\n28வது மருத்துவ அறிவியல் மாநாடு\n28வது மருத்துவ அறிவியல் மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://mytamilpeople.blogspot.com/2016/02/pattern-lock-for-windows.html", "date_download": "2020-01-25T02:28:49Z", "digest": "sha1:B443ITPGV4D77VIHZN3L7C2S5DN53KA7", "length": 7394, "nlines": 53, "source_domain": "mytamilpeople.blogspot.com", "title": "விண்டோஸ் கணிப்பொறிகளுக்கு PATTERN LOCK ! - தகவல் தொழில்நுட்பம்", "raw_content": "\nவிண்டோஸ் கணிப்பொறிகளுக்கு PATTERN LOCK \nவிண்டோஸ் கணிப்பொறிகளுக்கு PATTERN LOCK எனப்படும் SECURITYய் எப்படி அமைப்பது என்பதைப்பற்றிய முழு வீடியோ தொகுப்பு\nநண்பர்களே, உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். எங்களது YOUTUBE CHANNELய் SUBSCRIBE செய்யவும். இதுபோன்ற பல VIDEOகள் உங்களுக்கு உடனுக்குடன் கிடைக்கும்.\nஎங்களது தொழில்நுட்ப்ப செய்திகள் இப்பொழுது VIDEO வடிவில் தங்கள் ஆதரவை தந்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்\nதொழில்நுட்ப்ப செய்திகளை VIDEO வடிவில் காண இங்கு கிளிக் செய்யவும்\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் 📝 இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், அதன் காலிப்பணியிடங்களை நிரப���புவதற்காக அறிவிப்பை வ...\nஜியோ அனைவருக்கும் 10 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. அதை எப்படி பெறுவது என்று பார்ப்போம். 1. உங்கள் ஜியோ எண்ணில் இருந்து 12...\nOPPO & VIVO கம்பெனிகளின் பெயரில் உலா வரும் போலி பவர் பேங்க் உஷாராக இருங்கள் விரிவான தகவல்கள் வீடியோவில் உள்ளது. பார்த்து தெரிந்...\nவாழைப் பழ வடிவில் நோக்கியா மொபைல்\nவாழைப்பழ வடிவில் நோக்கியா 4G மொபைல் ஒன்றை ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பார்சிலோனாவில் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ...\nஇந்த 99 விதமான ரிங்டோன்ஸ்களும் மிக பிரமாதமாக இருக்கும். இதை பதிவிறக்கம் செய்து உங்கள் மொபைல் போனில் பயன்படுதிக்கொள்ளுங்கள். 99 Amazing R...\nபி.இ, பி.டெக் முடித்தவர்களுக்கு அழைப்பு: BHEL நிறுவனத்தில் வேலை\nபொதுத்துறை நிறுவனமான BHEL நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் டிரெய்னி பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக...\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா..\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா.. உடனே விண்ணப்பிக்கவும் வங்கிகளின் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியின் பல்வேறு கிளைகளில...\nஇந்த அழைப்பு உங்களுக்கு தான்: ஆவின் நிறுவனத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்\nஆவின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனத்தின் திருச்சி மாவட்ட ஆவின் கிளையில் காலியாக உள்ள 38 டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட...\nநண்பர்களே, உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். எங்களது YOUTUBE CHANNELய் SUBSCRIBE செய்வதன் மூலம் . இதுபோன்ற பல செய்திகள் & VIDEOகள...\nவேலை.. வேலை... வேலை... ஐடிபிஐ வங்கியில் 760 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nமத்திய அரசின் முன்னணி பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஐடிபிஐ வங்கியானது நிர்வாகி (Executive) பதவியில் 760 காலியிடங்களை நேரடியாக ஒப்பந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/patirruppattu/patirruppattu88.html", "date_download": "2020-01-25T01:47:27Z", "digest": "sha1:T5D3OT5POJ5BZB4T4XD5MXWNOZTXTG2V", "length": 8951, "nlines": 93, "source_domain": "www.diamondtamil.com", "title": "பதிற்றுப்பத்து - 88. கொடைச் சிறப்பும் காம இன்பச் சிறப்பும் உடன் கூறி, வாழ்த்துதல் - சிறப்பும், கெழு, கால், இலக்கியங்கள், கொடைச், உடன், இன்பச், அன்ன, வாழ்த்துதல், பதிற்றுப்பத்து, கூறி, கொளக், எய்திய, குருசில், பெயர், எட்டுத்தொகை, சங்க, வண்ணம், கவணை, கட��்", "raw_content": "\nசனி, ஜனவரி 25, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\n88. கொடைச் சிறப்பும் காம இன்பச் சிறப்பும் உடன் கூறி, வாழ்த்துதல்\nபதிற்றுப்பத்து - 88. கொடைச் சிறப்பும் காம இன்பச் சிறப்பும் உடன் கூறி, வாழ்த்துதல்\nதுறை : செந்துறைப் பாடாண் பாட்டு\nவண்ணம் : ஒழுகு வண்ணம்\nபெயர் : கல் கால் கவணை\nவையகம் மலர்ந்த தொழில் முறை ஒழியாது,\nகடவுள் பெயரிய கானமொடு கல் உயர்ந்து,\nதெண் கடல் வளைஇய மலர் தலை உலகத்து,\nதம் பெயர் போகிய ஒன்னார் தேய,\nதுளங்கு இருங் குட்டம் தொலைய, வேல் இட்டு; 5\nஅணங்குடைக் கடம்பின் முழுமுதல் தடிந்து;\nபொரு முரண் எய்திய கழுவுள் புறம் பெற்று;\nநாம மன்னர் துணிய நூறி,\nகால் வல் புரவி அண்டர் ஓட்டி,\nசுடர் வீ வாகை நன்னற் தேய்த்து, 10\nகுருதி விதிர்த்த குவவுச் சோற்றுக் குன்றோடு\nஉரு கெழு மரபின் அயிரை பரைஇ,\nவேந்தரும் வேளிரும் பின்வந்து பணிய,\nகொற்றம் எய்திய பெரியோர் மருக\nவியல் உளை அரிமான் மறம் கெழு குருசில்\nவிரவுப் பணை முழங்கும், நிரை தோல் வரைப்பின்,\nஉரவுக் களிற்று வெல் கொடி நுடங்கும் பாசறை,\nஆர் எயில் அலைத்த கல் கால் கவணை\nநார் அரி நறவின் கொங்கர் கோவே\nஉடலுநர்த் தபுத்த பொலந் தேர்க் குருசில்\nவளைகடல் முழவின் தொண்டியோர் பொருந\nநீ நீடு வாழிய, பெரும\nதுவைத்த தும்பை நனவுற்று வினவும்\nமாற்று அருந் தெய்வத்துக் கூட்டம் முன்னிய\nபுனல் மலி பேரியாறு இழிதந்தாங்கு, 25\nவருநர் வரையாச் செழும் பல் தாரம்\nகொளக் கொளக் குறையாது தலைத்தலைச் சிறப்ப,\nஓவத்து அன்ன உரு கெழு நெடு நகர்,\nபாவை அன்ன மகளிர் நாப்பண்,\nபுகன்ற மாண் பொறிப் பொலிந்த சாந்தமொடு 30\nதண் கமழ் கோதை சூடி, பூண் சுமந்து,\nதிருவில் குலைஇத் திருமணி புரைய���ம்\nஉரு கெழு கருவிய பெரு மழை சேர்ந்து,\nவேங்கை விரிந்து, விசும்புறு சேட்சிமை,\nஅருவி அரு வரை அன்ன மார்பின் 35\nசேண் நாறு நல் இசைச் சேயிழை கணவ\nமாகம் சுடர மா விசும்பு உகக்கும்\nஞாயிறு போல விளங்குதி, பல் நாள்\nஈங்குக் காண்கு வந்தனென், யானே-\nஉறு கால் எடுத்த ஓங்கு வரற் புணரி 40\nநுண் மணல் அடை கரை உடைதரும்\nதண் கடல் படப்பை நாடு கிழவோயே\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபதிற்றுப்பத்து - 88. கொடைச் சிறப்பும் காம இன்பச் சிறப்பும் உடன் கூறி, வாழ்த்துதல் , சிறப்பும், கெழு, கால், இலக்கியங்கள், கொடைச், உடன், இன்பச், அன்ன, வாழ்த்துதல், பதிற்றுப்பத்து, கூறி, கொளக், எய்திய, குருசில், பெயர், எட்டுத்தொகை, சங்க, வண்ணம், கவணை, கடல்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2017/11/", "date_download": "2020-01-25T02:46:42Z", "digest": "sha1:PN6NPG7KF74M3EGIWKRY6JFIUPDUSEWR", "length": 67084, "nlines": 204, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: November 2017", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nதூத்துக்குடி... இந்த பெயரை கேட்டாலே உப்பு காற்றும், வெள்ளை போர்வை போர்த்தியது போன்ற உப்பளங்களும், முத்து, மக்களின் பேச்சு வழக்கம், துறைமுகம் மட்டுமே நியாபகத்துக்கு வரும் ஒரு முறை கொடைக்கானல் சென்று கொண்டு இருக்கும்போது, ஒரு ஹோட்டலில் நிறுத்தி சாப்பிட்டு விட்டு வெளியே வரும்போது அங்கே தூத்துக்குடி மக்ரூன் என்று ஒரு பாக்கெட் இருந்தது, கொஞ்சம் ஸ்வீட் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று எல்லாவற்றையும் பார்த்தபோது இந்த மக்ரூன் பாக்கெட் ஒன்றையும் பார்த்தும் எனக்கு வாங்க தோன்றவில்லை, ஆனால் சிலர் ஒன்று இரண்டு என்று போட்டி போட்டு வாங்கி சுவைக்கும்போது, நானும் ஒன்றை வாங்கி வாயில் போட்டபோது அப்படியே கரைந்து சென்றது... தூத்துக்குடி உப்பளங்கள் மட்டும் பேமஸ் இல்லை, என்று புரிந்த நாள் அன்று \nதூத்துக்குடி இந்தியாவின் தென் மாநிலமான தமிழகத்திலுள்ள ஒர��� நகரமும் அதே பெயருடைய மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். நீர் நிறைந்த நிலத்தைத் தூத்துத் துறைமுகமும் குடியிருப்பும் தோன்றிய ஊர் என்பதால் தூத்துக்குடி என்றானது. இது ஒரு துறைமுக நகரமாகும். இது தமிழகத்தின் 10ஆவது மாநகராட்சியாக ஆகஸ்ட் 5, 2008 இல் அப்போதைய தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதியினால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன் மேற்கிலும், தெற்கிலும் ஸ்ரீவைகுண்டம் வட்டமும், வடக்கில் ஒட்டப்பிடாரம் வட்டமும்உள்ளன. கிழக்கில் வங்காள விரிகுடா கடல் அமைந்துள்ளது. கி.பி. 1532-இல் முதன் முதலாக போர்ச்சுக்கீசியர்கள் இம்மாவட்டத்தில் கால் வைத்தனர். 1658-இல் டச்சுக்காரர்கள் வந்ததனால் போர்ச்சுகல் ஆதிக்கம் அகன்றது. பாளையக்காரர் களின் அழைப்பின் பேரிலும், திருவாங்கூர் மன்னரின் படை உதவியுடனும், டச்சுக்காரர் கள் முன்னேறத் தொடங்கினர். முகம்மது யூசுப் படைதிரட்டுவதை கேள்விப்பட்டதும் டச்சுக்காரர்கள் மணப்பாட்டை காலி செய்து விட்டு, தூத்துக்குடி வழியாக தாய்நாடு சென்று விட்டனர். நாயக்கர் ஆட்சி சந்தாசாகிப்பினால் முடிவுற்றது. கர்நாடகம்ஆற்காடு நவாப் கையில் விழுந்தது. முகம்மதலி திருநெல்வேலியைக் கைப்பற்ற ஒரு படையை அனுப்பினார். 1755-இல் ஹெரான் தலைமையில் ஆங்கிலேயர் படை கிளம்பியது. பாளையக்காரர்கள் கிழக்குக் கடற்கரைத் துறைமுகங்கள் இரண்டையும் கிழக்கிந்திய கம்பெனியாரிடம் ஒப்படைத்தனர். இக்காலத்தில் நவாப்பிற்குக் கப்பங்கட்ட மறுத்தவர்களில் தலையானவர் பூலித்தேவர் ஆவார். தூத்துக்குடி நகருக்கு திருமந்திர நகர் என்றும் முத்துநகர் என்றும் வேறு சிறப்புப் பெயர்களும் இருக்கின்றன.\nமக்ரூன் என்பது ஒரு போர்த்துக்கீசியச் சொல்லாகும். மக்ரூன் என்றால் போர்த்துக்கீசிய மொழியில் “முந்திரியும் முட்டையும் கலந்த இனிப்பு” என்று பொருள். வணிகத்திற்காகவும், மதத்தைப்ப ரப்புவதற்காகவும் இந்தியாவின் தென்பகுதிக் கடற்கரைக்கு வந்த போர்த்துக்கீசியர்கள் தங்கள் நிர்வாகத்திற்கேற்ற இடமாக தூத்துக்குடியைத் தேர்வு செய்து அங்கேயே தங்கியிருந்தனர். இவர்கள் மக்ரூனை விரும்பிச் செய்து சாப்பிட்டனர். வெள்ளை நிறத்திலிருக்கும் இந்த இனிப்பு வாயில் போட்டாலே கரைந்து விடும். எனவே இதை குழந்தைகள் கூட விரும்பிச் சாப்பிடும். மக்ரூன் தயாரிப்பில் தூத்துக்குடிதான் இன்னும் பெயர் பெற்று விளங்குகிறது. தூத்துக்குடியை நிர்வகித்த பிரபுக்களும் பாதிரிமார்களும் பிரேசில் நாட்டின் வடகிழக்குப் பகுதிகளில் இருந்து கொல்லம் வழியாக கப்பல்களில் முந்திரிக்கொட்டைகளைக் கொண்டுவந்து மக்ரூன் செய்து சாப்பிட்டார்கள். கொல்லம் வழியாக வந்ததால் முந்திரிக்கொட்டையை தூத்துக்குடி, குமரி மாவட்ட மக்கள் கொல்லாக்கொட்டை என்று அழைக்கிறார்கள்.\nஉங்களில் ஒரு சிலர், நான் வெளிநாடு சென்றபோது மக்ரூன் என்பதை பிஸ்கட் போன்று பார்த்தேன், ஆனால் இங்கு கூம்பு வடிவில் இருக்கிறதே என்று கேட்டால்.... உங்களுக்காகவே இந்த விளக்கம். பிரான்ஸ் நாட்டில் இதை மாகேரோன் (Macaron) என்பார்கள், நம்மவர்கள் இதை மக்ரூன் (Macroon) என்பார்கள், இரண்டுக்கும் வித்யாசம் என்பது தேங்காய் மற்றும் பாதாம் என்பதுதான் போர்த்துகீசியர்கள் இங்கே வருவதற்கு முன்பு இந்த மாகேரோன் என்பதை பாதாம் பவுடர், முட்டை மற்றும் ஐசிங் சர்க்கரை ஆகியவற்றை கொண்டு செய்தனர், இந்தியா வந்த பின்பு இந்த மாகேரோன் என்பதை மிகவும் மிஸ் செய்ததால், இங்கு இருக்கும் பொருட்களான முந்திரி, சர்க்கரை, முட்டை கொண்டு செய்தனர், அதுவும் இதை போன்றே சுவை இருந்தது. காலப்போக்கில், நமது மக்கள் தேங்காய் சேர்த்து அதை மக்ரூன் ஆக்கிவிட்டனர். தயவு செய்து யாரும் ஐரோப்பா சென்றால், அட மக்ரூன், இதை எங்கள் ஊரிலும் செய்வார்களே என்று அவர்களை வெறியேற்ற வேண்டாம் என்று அன்புடன் கேட்டு கொள்கிறேன் \nஇந்த முறை தூத்துக்குடி சென்றபோது, மக்ரூன் என்பதை சுவைக்கவும், அதை செய்வதை பார்க்கவும் நினைத்தேன். ஒரு காலை பொழுதில் மதுரையில் இருந்து கிளம்பி சென்று தூத்துக்குடியை அடைந்தபோது, அந்த உப்பு காற்றின் ஸ்பரிசம் வரவேற்றது. ஊருக்குள் நுழையும் முன்னரே, இங்கே நல்ல மக்ரூன் எங்கு கிடைக்கும் என்று கேட்டதற்கு.... எல்லோரும் சொன்னது கணேஷ் பேக்கரி மற்றும் ஞானம் பேக்கரி என்று ஏலேய், வண்டிய விட்றா கோவாலு ஏலேய், வண்டிய விட்றா கோவாலு தூத்துக்குடி பேருந்து நிலையம் அருகிலேயே இருக்கிறது இந்த ரெண்டு கடைகளும். வழக்கமான பேக்கரி போல வெளியில் இருந்து பார்த்தால் பப்ஸ், கேக் என்று இருந்தது. நமது முகத்தில் இருந்த தேடலை பார்த்தே அந்த பேக்கரி ஆள் கேட்டார்.... மக்ரூன் வேணுமா \nஞானம் பேக்கரி... பேருந்து நிலையம் எதிரே \nகணேஷ் பேக்கரி... எல்லோரும் பரிந்துரைப்பது... பேருந்து நிலையத்தில் இருந்து 5 நிமிட தூரத்தில் \nதனலட்சுமி பேக்கரி... இவர்கள்தான் மக்ரூன் இந்த வடிவத்துக்கு காரணம் என்கிறார்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கிறதாம் இந்த பேக்கரி \nநமது தலை வேக வேகமாக ஆட ஆரம்பிக்கிறது, ஒரு சிறிய பாக்கெட்டில் வைத்து நமக்கு நீட்ட, கமல்ஹாசன் இரண்டு லட்டுவை வைத்துக்கொண்டு ஒரு ஏகாந்த பார்வை பார்ப்பாரே அதுபோலவே நாமும் கையில் வைத்துக்கொண்டு பார்த்த பார்வைக்கு கடைக்காரர் ஒரு ஜெர்க் அடித்தார் என்றுதான் சொல்ல வேண்டும்... அவனா நீயி, என்று நாம்தான் அர்த்தம் கொள்ளவேண்டும். ஒரு கொழுக்கட்டையின் கனத்தை எதிர்பார்த்து ஒன்றை வாங்கினால், மிகவும் இலவு ஆக இருந்தது கண்டு ஆச்சர்யப்பட்டோம். அந்த கூம்பு வடிவத்தை பார்த்தால், நமது தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு வெள்ளை பெயிண்ட் அடித்தது போன்று இருந்தது. ஒன்றை எடுத்து கடிக்க... பல்லில் பட்டதுதான் தெரியும், பாகாய் கரைந்தது வாயில். இந்த மக்ரூன் என்பதின் குணாதிசயமே இந்த கரைதலில்தான் இருக்கிறது, அந்த கரைதலின் சுகத்தை வார்த்தைகளில் எழுத முடியாது, அப்படி ஒரு பேரனுபவம். கொஞ்சம் கொஞ்சமாக, கருக் மொறுக் என்று கரையும் இந்த மக்ரூன்..... உலகின் சுவையான தின்பண்டங்களில் ஒன்று என்பதில் சந்தேகம் இல்லை \nநாம் சாப்பிட்ட முறையை பார்த்து ரசித்து கொண்டு இருந்தார் அந்த பேக்கரி முதலாளி, சிறிது சிறிதாக அங்கேயே நாங்கள் எங்களது காலை உணவாக இந்த மக்ரூன் என்பதை சாப்பிட்டது கண்டுகொண்டிருந்தார். அவரிடம் நாங்கள் இந்த மக்ரூன் செய்முறையை பார்க்க வேண்டும், பெங்களுருவில் இருந்து வந்து இருக்கிறோம் என்றபோது, பல பல கேள்விகளுக்கு பிறகு அனுமதித்தார். உள்ளே நுழைந்து பார்த்தபோது ஒரு பக்கத்தில் கிடந்த முட்டை குவியலை கண்டு மலைத்த எங்களை, இந்த மக்ரூன் என்பதின் முக்கிய விஷயமே இந்த முட்டையின் வெள்ளை கருதான் என்று விளக்கினார் அங்கு மக்ரூன் செய்முறையில் கைதேர்ந்தவரான ஒருவர். முட்டையின் வெள்ளை கருவை மட்டும் பிரித்து எடுத்து அதை பருப்பு கடைவதை போன்று கடைகின்றனர், அது நுரை ததும்ப ததும்ப வர, அதில் முந்திரியின் சிறிய துகள்களை கொண்டும், ஐசிங் சர்க்கரை கொண்டும் மீண்டும் கடைய, முடிவில் பேஸ்ட் போன்று வருகிறது. ��தை ஒரு கோன் கொண்டு எடுத்து டிரேயில் மக்ரூன் வடிவத்தை கொண்டு வருகின்றனர் (ஒவ்வொரு பேக்கரியும் ஒவ்வொரு வடிவத்தை வைத்து இருக்கின்றனர், வெளியில் இருந்து பார்த்தால் கூம்பு வடிவம்தான், ஆனால் சுற்று, கூம்பு மட்டம் என்று சற்று மாறுகிறது, இதனால் எந்த பேக்கரி மக்ரூன் என்று கண்டுபிடிக்கலாம் ), முடிவில் அதை கொண்டு ஒவெனில் வைத்து எடுக்க, மக்ரூன் தயார் \nகுறிப்பு : பேக்கரி முதலாளி பெரிய மனதுடன் எங்களை மக்ரூன் செய்வதை காண அனுமதித்தாலும், புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை. ஆகவே, கீழே இருக்கும் புகைப்படங்களை கூகிள் இமேஜ் மூலம் கண்டறிந்து இங்கு உங்களுக்காக பகிர்கிறேன். புகைப்படம் எடுத்தவர்க்கு நன்றி \nஅடுத்த முறை தூத்துக்குடி செல்லும்போது மக்ரூன் சாப்பிட மறக்காதீர்கள். உப்பளங்களுக்கு மட்டுமே புகழ்பெற்றதில்லை தூத்துக்குடி என்பதை மனதில் கொண்டு, மக்ரூன் சுவையில் கரைந்து போக மறக்காதீர்கள். ஒரு முறை சுவைத்துவிட்டால், மீண்டும் சுவைக்க தூண்டும் சுவை... மிஸ் பண்ணாதீங்க, அப்புறம் வருத்தப்படுவீங்க \nLabels: ஊரும் ருசியும், ஊர் ஸ்பெஷல்\nஅறுசுவை - கல்கத்தா ரசகுல்லா \nகல்கத்தா.... இந்த பெயரை சொன்னவுடன், நமது நினைவுக்கு வருவது ஹவுரா பாலம், டிராம் வண்டி மற்றும் ரசகுல்லா அவ்வப்போது கல்கத்தா சென்று வந்தாலும், நிறைய இடங்களில் ரசகுல்லா என்று கேட்டு வாங்கி சாப்பிட்டாலும், ஏதோ ஒன்று குறைந்ததே என்றே தோன்றியது, எனது கல்கத்தா நண்பரிடம் இதை தெரிவித்த போது, வாருங்கள் ஒரிஜினல் ரசகுல்லா சாப்பிடலாம் என்று என்னை ஒரு மாலை பொழுதில் கூட்டி சென்றார். வெள்ளை நிறத்தில் ஜீராவில் மிதக்க விட்டு கொண்டு வந்ததை வழித்து வழித்து சாப்பிடும் சுவை.... இப்போதுதான் புரிகிறது கல்கத்தா ரசகுல்லா என்று ஏன் சொல்கிறார்கள் என்று \nகல்கத்தாவின் பிஸியான நான்கு முனை சந்திப்பான எஸ்ப்ளானடே (Esplanade) கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது இந்த கடை. வெளியில் அந்த கால டிராம் வண்டி குறுக்க நெடுக்க ஓடி கொண்டு இருக்கிறது, பெங்காலி முகங்கள் எங்கெங்கும், பழைய கால கட்டிடங்கள் என்று நம்மை பழைய காலத்திற்கு இட்டு செல்கிறது. இந்த நான்கு முனை சந்திப்பில் எங்கு இருந்து பார்த்தாலும் தெரியும் வண்ணம், சிகப்பு நிற போர்டு ஒன்றில் KC Das என்று எழுதி இருக்கிறது. பெயரை பார்த்தவுடனேயே பலருக்கும் நாக்கில் எச்சில் ஊறுவதை பார்க்க முடிகிறது, மிக சிறிய கடையின் உள்ளே சென்று பார்த்தாலே தெரிகிறது.... எல்லோரும் ரசகுல்லா என்று கேட்டு வாங்கி சாப்பிடுவதை \nகடையின் உள்ளே நுழைந்து என்ன சாப்பிடலாம் என்று பார்த்தாலே மனதுக்கும், கண்களுக்கும் மகிழ்ச்சி விருந்து காத்திருக்கிறது. பெங்காலி ஸ்வீட் வகைகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது, ஒவ்வொருவரும் குறைந்தது அரை கிலோ ஒவ்வொன்றிலும் வாங்கி செல்கின்றனர். இதுவரை ஜிலேபி, மைசூரு பாகு என்று சாப்பிட்ட உங்களுக்கு, பெங்காலி ஸ்வீட் வகைகளின் பெயர் தெரியுமா ரசகுல்லா, ராஜ் போக், சஹானர் டோஸ்ட், ரோசம்மாதிரி, சமசம், தோய், சென்டெஸ், கிர் காதம், கிரதேஷ் என்று பெயரே நிறைய வித்யாசமாக இருக்கிறது. எனது கூட வந்த நண்பர், என்ன சாப்பிடறீங்க என்று கேட்டபோது ரசகுல்லா என்று மட்டுமே சொல்ல வந்தது, அடுத்து ஒன்றை சொல்ல முனைந்தபோது நாக்கு சுளுக்கி கொண்டது \nரசகுல்லா.... ஒரு வெள்ளை நிற அழகி எனலாம் கவனித்து பார்த்தால், உங்களுக்கு ஒன்று புரியும்... நமது தமிழ்நாட்டில் எல்லா ஸ்வீட் வகைகளும் (பால்கோவா தவிர்த்து) எல்லாமுமே பொன்னிறத்தில் இருக்கும். தங்க நிறத்தில் இருப்பதை பார்த்தாலே நமக்கு வசீகரம் என்பதால் இருக்கலாம், தோசையே நமக்கு முறுகலாக பொன்னிறமாக இருக்க வேண்டும், அம்மா மட்டும் தோசையை கொஞ்சம் வெள்ளையாக கொடுத்து விட்டால் போச்சு, சரியாக வேகவில்லை என்று சொல்லிவிடுவோம், இதுவே எல்லா விதமான ஸ்வீட் வகைகளுக்கும் எனலாம். இந்த ரசகுல்லா பார்க்கும்போதும் இது போலவே தோன்றுகிறது, என்னங்கடா கொஞ்சம் பொன்னிறமாக பொறித்திருக்க கூடாதா.... உஜாலா போட்டு பண்ணிடீங்களோ \nசரி, ரசகுல்லாதான் வெள்ளையாக இருக்கிறது என்று பார்த்தால், அதை கொண்டு வந்த கப் கூட வெள்ளைதான், அதனால்தான் இந்த பெங்காலிகாரன் எல்லாம் வெள்ளையா இருக்கானோ ஒரு சின்ன கப், அதில் தெள்ள தெளிவாக மிதக்கும் திரவம், அதன் மேலே சற்றே குவார்ட்டர் போட்டு ஆடியபடியே ஒரு உருண்டையான வெள்ளை வெளேரென்ற ஒரு வஸ்து என்று இருந்தது. அந்த வெள்ளை நிற வஸ்துவை கொஞ்சம் உற்று நோக்கினால் பல ஆண்டுகளாக தண்ணீர் இல்லாமல் காய்ந்து கிடக்கும் நிலம் போல வெடித்து வெடித்து இருந்தது, இவ்வளவு ஜீராவில் ஊற வைத்துமா இப்படி என்று யோசிக்க வைக்கிறது ஒரு சின்ன கப், அதில�� தெள்ள தெளிவாக மிதக்கும் திரவம், அதன் மேலே சற்றே குவார்ட்டர் போட்டு ஆடியபடியே ஒரு உருண்டையான வெள்ளை வெளேரென்ற ஒரு வஸ்து என்று இருந்தது. அந்த வெள்ளை நிற வஸ்துவை கொஞ்சம் உற்று நோக்கினால் பல ஆண்டுகளாக தண்ணீர் இல்லாமல் காய்ந்து கிடக்கும் நிலம் போல வெடித்து வெடித்து இருந்தது, இவ்வளவு ஜீராவில் ஊற வைத்துமா இப்படி என்று யோசிக்க வைக்கிறது கண்களாலேயே ஒரு சுவீட்டை சாப்பிட முடியுமா என்று கேட்டால், அங்கு சென்று பார்த்தால் தெரியும்... நாடி, நரம்பு, ரத்தம், சதை என்று எல்லாமுமே ஸ்வீட் வெறி பிடித்து அலையும் ஒருவனை அங்கு பார்க்கலாம் (நான் இல்லீங்க சார் கண்களாலேயே ஒரு சுவீட்டை சாப்பிட முடியுமா என்று கேட்டால், அங்கு சென்று பார்த்தால் தெரியும்... நாடி, நரம்பு, ரத்தம், சதை என்று எல்லாமுமே ஸ்வீட் வெறி பிடித்து அலையும் ஒருவனை அங்கு பார்க்கலாம் (நான் இல்லீங்க சார் ), அந்த ரசகுல்லாவை கொண்டு வந்து உங்களது முன்னே வைக்கும்போது, காஞ்ச மாடு கம்புல பூந்த மாதிரி என்பதற்கு உதாரணமாக, அங்கு இருந்த பெங்காலிகள், அந்த பெரிய ரசகுல்லாவை பார்க்கும் ஒரு பார்வையிலேயே அதை சாப்பிட்டு விடுகின்றனர், பின்னர் அப்படியே எடுத்து வாயில் போட்டு, வாய் வெடிக்க வெடிக்க மெல்லுகின்றனர் \nநான் ரசகுல்லாவை பார்த்து, காதலோடு அதை அணுகி, ஸ்பூன் எடுத்து கொஞ்சமே கொஞ்சம் விள்ளலாய் எடுத்து வாயில் எடுத்து போட போகும்போது.... எதிரில் பார்த்தால் எனது நண்பர், அவரது எதிரில் இருந்த எல்லாவற்றையும் காலி செய்துவிட்டு அமர்ந்து இருந்தார், அவரது பார்வை... டேய், என்ன தெய்வீக காதலா, பார்த்து ரசகுல்லாவிற்கு வலிக்க போகுது, என்று சொல்லாமல் சொல்லியது. அந்த விள்ளலை வாயில் போட, சொர்க்கம் மதுவிலே என்று யார் சொன்னது, இதிலும்தான்.... கொஞ்சம் கொஞ்சமாக அந்த ரசகுல்லாவை கடிக்க, கடிக்க, அதில் இருந்த ஜீரா இப்போது சிறு சிறு பீஸாக இருந்த அந்த ரசகுல்லாவோடு கலந்து ஒரு ஏகாந்த சுவையை கொடுத்தது. இன்னும் கொஞ்சம் பிய்த்து எடுக்க.... அடேய், எவண்டா அது ரசகுல்லாவின் உள்ளே ஓட்டையை போட்டது நாங்க உளுந்த வடையின் வெளியிலே ஓட்டையை போடவே கஷ்டப்படறோம், நீங்க எப்படிடா ரசகுல்லா உள்ளேயே ஓட்டைய போடறீங்க \nஒரு என்ஜினீயர் ரசகுல்லா சாப்பிட்டா இப்படி எல்லாமாடா சோதிப்பீங்க எங்க ஊரில் எல்லாம் இட்லியை, கொழுக்கட்டை மாதிரி பிடித்து ஜீராவில் போட்டு கொடுத்து இதுவரை ரசகுல்லா அப்படின்னு சொல்லி இருக்காங்களா, என்று நான் யோசிக்கும்போதே, ஒரு பிரளயம் நடந்து கல்கத்தா நடுவினில் கிலோமீட்டர் கணக்கில் ஓட்டை விழுந்து விட்டதோ என்று நண்பர் அதிர்ச்சியாகி என்னை பார்க்க, நான் ரசகுல்லாவின் உள்ளே இருந்த ஓட்டையை பார்க்க, அட, இப்படி ரசகுல்லா செஞ்சாதான் உள்ளே ஜீரா நல்லா ஊரும், சாப்பிடுங்க என்றார். ஓஹோ... இதனால்தான் இந்த கொல்கத்தா ரசகுல்லா இவ்வளவு பேமஸ் போலும் எங்க ஊரில் எல்லாம் இட்லியை, கொழுக்கட்டை மாதிரி பிடித்து ஜீராவில் போட்டு கொடுத்து இதுவரை ரசகுல்லா அப்படின்னு சொல்லி இருக்காங்களா, என்று நான் யோசிக்கும்போதே, ஒரு பிரளயம் நடந்து கல்கத்தா நடுவினில் கிலோமீட்டர் கணக்கில் ஓட்டை விழுந்து விட்டதோ என்று நண்பர் அதிர்ச்சியாகி என்னை பார்க்க, நான் ரசகுல்லாவின் உள்ளே இருந்த ஓட்டையை பார்க்க, அட, இப்படி ரசகுல்லா செஞ்சாதான் உள்ளே ஜீரா நல்லா ஊரும், சாப்பிடுங்க என்றார். ஓஹோ... இதனால்தான் இந்த கொல்கத்தா ரசகுல்லா இவ்வளவு பேமஸ் போலும் ஆனாலும், இந்த இன்ஜினியரிங் அறிவுக்கே சவால் விடுகிறது இந்த ரசகுல்லாவின் உள்ளே வைத்த ஓட்டை \nஅடுத்த முறை, நீங்கள் தமிழ்நாடு விட்டு வெளியே செல்லும்போது, அப்படியே ஷார்ட் கட் எடுத்து இந்த கல்கத்தா வந்து இங்கு ரசகுல்லா சாப்பிட்டு விடுங்கள். பெங்காலி ஸ்வீட் வகைகளிலேயே இந்த இனிப்பு அருமையோ அருமை. அப்படியே எனக்கும் ஒன்று வாங்கி வந்தால் தன்யனாவேன் \nLabels: அறுசுவை, அறுசுவை (இந்தியா)\nமறக்க முடியா பயணம் - அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி \nநீர்வீழ்ச்சி எனும்போது அந்த ஆர்ப்பரிக்கும் ஓசையும், அந்த குளிர்ச்சியும் எப்போதும் மனதில் வரும். இந்த முறை ஒரு நீர்வீழ்ச்சி செல்ல வேண்டும் என்று பேசிக்கொண்டு இருந்தபோது, அர்ஜுனா அர்ஜுனா என்று தங்க தலைவி நமிதா டிவியில் ஆடிக்கொண்டு இருந்தார், அப்போது இப்படி ஒரு நீர்வீழ்ச்சிக்குத்தான் செல்லவேண்டும் என்று முடிவெடுத்து தேட ஆரம்பித்தபோது, அவர் இடுப்பை நெளித்து ஆடியது நமது அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி என்று தெரிந்தது அடுத்து அங்கே செல்லும் பயணம் ஆரம்பமானது.... என்ன சோகம் என்றால், செல்லுவதற்கு ஆயத்தமானது எல்லாம் ஆண் பிள்ளைகள் \nகோயம்பத்தூரில் இருந்து சுமார் 165 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது இந்த நீர்வீழ்ச்சி, நான்கு மணி நேர பயணம் தமிழ்நாடு எல்லை வரைக்கும் ரோடு போட்டுக்கொண்டே டே டே டே டே டே இருப்பதால் பயணம் சற்று மேடு பள்ளமாக இருக்கிறது. அதன் பின்னர் ரோடு நன்றாக இருப்பதால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. நாங்கள் முதல் நாள் மாலை சுமார் ஆறு மணிக்கு கிளம்பி சாலக்குடி என்னும் ஊருக்கு சென்று விட்டோம், அடுத்த நாள் காலை எட்டு மணிக்கு புட்டும் கடலைக்கறியும், கட்டன் சாயாவும் குடித்துவிட்டு புறப்பட்டு விட்டோம். அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி செல்லும் வழி நன்றாகவே இருந்தது, வழியெல்லாம் பல பல ஹோட்டல் இருந்தது, சாலக்குடியில் தங்கியதை விட இங்கே வந்து இருக்கலாமோ என்று தோன்றியது.\nசுமார் ஒரு மணி நேர பயணத்தில் ஒரு சிறிய திருப்பத்தில் நிறைய வண்டிகளும், கடைகளும் இருக்கும் இடத்தை அடைந்தபோது, அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி வந்து விட்டது என்று அறிந்தோம். சுமார் 15 கடைகள், ஒரு சிறிய போர்டு அழகே வரவேற்றது. இங்கு நிறைய பேருந்துகள் வருகின்றன என்று ஒரு பதாகையை பார்த்தவுடன் தெரிந்தது. அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி என்பது ஒரு தொடக்கம்தான் என்றும், அதனை தொடர்ந்து சென்றால் வலைச்சல் நீர்வீழ்ச்சி, சர்ப்ப நீர்வீழ்ச்சி என்று அடுத்தடுத்து வருவதை அறிய முடிந்தது. விஷயம் தெரிந்த பலர், அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி கூட்டமாக இருக்கிறது என்று இருக்கும் வாகனங்களை வைத்து கணக்கு போட்டு அடுத்த நீர்வீழ்ச்சிக்கு செல்வதை காண முடிந்தது. டிக்கெட் வாங்கி கொண்டு நீர்வீழ்ச்சி செல்லும் பாதையில் பயணிக்க தொடங்கினோம்.... டேய், நீர்வீழ்ச்சிக்கு சொய் என்று செல்லுமாறு ஒரு சறுக்கு மரம் வைக்க கூடாதா \nமுதலில் நடக்க ஆரம்பிக்கும்போது நல்ல பாதை போன்று தோன்றினாலும், சிறிது தூரத்தில் மலை இறங்க ஆரம்பிக்கும்போது சற்று ஆபத்தானதாக இருக்கிறது நம்ம தங்க தலைவி நமீதா ஆடிய இடம் எல்லாம் இறங்கி குளிக்க அனுமதி கிடையாதாம், அங்கு பக்காவாக கயிறு கட்டி, போலீஸ் போட்டு வைத்து இருக்கிறார்கள். அந்த நீர்வீழ்ச்சிக்கு அருகில் சென்று சிறிது படம் எடுக்க மட்டுமே அனுமதி நம்ம தங்க தலைவி நமீதா ஆடிய இடம் எல்லாம் இறங்கி குளிக்க அனுமதி கிடையாதாம், அங்கு பக்காவாக கயிறு கட்டி, போலீஸ் போட்டு வைத்து இருக்கிறார்கள். அந்த நீர்வீழ்ச்சிக்கு அருகி��் சென்று சிறிது படம் எடுக்க மட்டுமே அனுமதி \nகுளிக்க முடியாதா என்று ஏக்கம் வரும்போது, அருகில் இருந்த சிலர், இந்த மலை உச்சிக்கு செல்லுங்கள் அங்கே குளிக்க முடியும் என்றனர். நடந்து வந்த போது, ஒரு நல்ல பாதை முடிந்து மலை இறங்க ஆரம்பித்தபோது இப்படி குளிக்க முடியாது என்ற பதாகை எதுவுமே இல்லையென்பதால், நிறைய பேர் தெரியாமல் கீழே தட்டு தடுமாறி இறங்கி மூச்சு வாங்கி கொண்டு இருந்தனர். கீழே இறங்கியதை விட, மேலே ஏறும்போது நிறைய இடங்களில் சறுக்கி விடுகிறது. ஒரு வழியாக மேலே ஏறி வந்தபோது அந்த நெடிய ஆறு விழும் இடம்தான் குளிப்பதற்கு என்று புரிந்தது, அந்த நீர்தான் நீர்வீழ்ச்சியாக கீழே சென்றது \nமுடிவில் அந்த ஆற்று படுகையை பார்த்தபோது எங்கும் பாறைகள், எதிலும் பாறைகள் மட்டுமே. நாங்கள் சென்ற சமயத்தில் அங்கங்கு சில இடங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடி கொண்டு இருந்தது. ஆடைகளை களைந்துவிட்டு ரெடி ஆனோம். ஒரு காலை வேளையில், சில்லென்று வீசும் காற்றின் முன், ஒரு சிறு ஆடையை மட்டும் இடுப்பில் கட்டிக்கொண்டு, ஐஸ் போன்று ஓடிக்கொண்டு இருக்கும் தண்ணீரில் இறங்க எவ்வளவு தைரியம் தேவை தெரியுமா இந்த நீர்வீழ்ச்சியில் குளிப்பது என்பதே ஒரு கலை எனலாம், முதலில் நுனி காலை விட்டு அந்த குளிர்ச்சியில் நடுங்க வேண்டும், அடுத்து முட்டிகால் வரை, மனதில் வேண்டாம் என்று தோன்றினாலும், அடுத்து சிறிது தண்ணீரை எடுத்து உடம்பின் மேலே ஊற்றிவிட்டு, இந்த தண்ணீரில் குளிப்பார்களா யாராவது என்று புலம்ப வேண்டும், அடுத்து எல்லோரும் பகடி செய்தவுடன் ஒரு வீரம் வந்து தொபுக்கடீர் என்று குதிக்க வேண்டும், ஐயோ என்று கத்திவிட்டு வெளியே ஓடி வந்து, மீண்டும் பின்னர் இதுபோல ஒரு மூன்று முறை செய்தபின்பு அந்த ஆற்று நீரில் ஒரு எருமையை போல விழுந்து கிடக்க கிடக்க.... ஒரு ஜென் நிலையை அடைவோம் \nஇத்துடன் இந்த பயணம் முடிவதில்லை, ஒரு நீர்வீழ்ச்சி சென்று குளித்து முடித்து வந்தவுடன் வயிறு மிக பயங்கரமாக பசிக்க ஆரம்பிக்கும். அதுவும் இறங்கிய பாதையில் இப்போது பசியுடன் ஏறும்போது இன்னும் அதிகமாக பசிக்கும், அப்போது எதை குடுத்தாலும் ருசி பார்க்காமல் சாப்பிடுவோம். இந்த இடத்தில், அவ்வளவாக கொறிக்க எதுவும் கிடைப்பதில்லை, ஆகவே உங்களுக்கு உண்டானதை நீங்களே கொண்டு செல்லுங்கள் என்ன முடிவெடுத்துவிட்டீர்களா.... அடுத்து உங்களது பயணம் இங்குதானா \nLabels: மறக்க முடியா பயணம்\nஊர் ஸ்பெஷல் - ஊட்டி வர்க்கி \nஊட்டி வர்க்கி (பகுதி - 1) படித்த பலரும் இன்று வரை ஊட்டி வர்க்கி என்பதை பற்றி இவ்வளவு தெரிந்து கொண்டதில்லை, ஆனால் இன்று இதை படித்த பிறகு எவ்வளவு சுவாரசியமான, சுவையான தகவல்கள் என்று பாராட்டினார்கள், நன்றி நண்பர்களே சென்ற பகுதியில் ஊட்டியின் பெயர் காரணம், வர்க்கி என்ற சொல் உருவான காரணம், பிஸ்கட், குக்கீஸ், ரஸ்க் என்பதின் வித்யாசம் எல்லாம் பார்த்தோம்... இந்த வாரம் வாருங்களேன் இந்த வர்க்கி என்பதின் சுவையான பயணத்தை தொடர்வோம் சென்ற பகுதியில் ஊட்டியின் பெயர் காரணம், வர்க்கி என்ற சொல் உருவான காரணம், பிஸ்கட், குக்கீஸ், ரஸ்க் என்பதின் வித்யாசம் எல்லாம் பார்த்தோம்... இந்த வாரம் வாருங்களேன் இந்த வர்க்கி என்பதின் சுவையான பயணத்தை தொடர்வோம் குன்னூர் சென்று வீட்டிற்கு வர்க்கி வாங்கி செல்ல வேண்டும், எங்கு கிடைக்கும் என்று கேட்டால் எல்லோரும் சொல்வது நியூ இந்தியன் பேக்கரி குன்னூர் சென்று வீட்டிற்கு வர்க்கி வாங்கி செல்ல வேண்டும், எங்கு கிடைக்கும் என்று கேட்டால் எல்லோரும் சொல்வது நியூ இந்தியன் பேக்கரி பல முறை ஊட்டி சென்று இருந்தபோதும், அவசர கதியில் கிடைத்த இடத்தில் வாங்கியதால் ஊட்டி வர்க்கி என்பதின் உண்மையான சுவையை தெரிந்து கொள்ள முடியவில்லை.... ஆனால் இந்த முறை ஊட்டி வர்க்கிக்கு புகழ் பெற்ற நியூ இந்தியன் பேக்கரி சென்றோம், உண்மையிலே ஊட்டிக்கு பெருமை சேர்க்கும் இடம்தான் \nவாசனை.... எந்த ஒரு உணவு செய்யும்போதும் ஒரு வாசனையை வைத்து வாயினுள் ஒரு ஊற்று சுரக்கும். கேசரி செய்யும்போது நெய்யில் முந்திரி வறுக்கும் வாசனை, பேக்கரியில் பன் செய்யும்போது வரும் வாசனை, கடுகும் உளுந்தும் சேர்த்து தாளிக்கும்போது வரும் வாசனை, சோளக்கருத்தை சுடும்போது வரும் வாசனை, மீனை பொரிக்கும்போது வரும் வாசனை, சூடான காபியின் வாசனை, வெங்காய போண்டா பொரிக்கும்போது வரும் வாசனை, காரம் போட்ட மசாலா பொறியின் வாசனை, கடலையை வேக வைக்கும்போது வரும் வாசனை.... என்று ஒவ்வொன்றுக்கும் ஒரு அலாதியான வாசனை உண்டு, அது போலவே இந்த வர்க்கி என்பதற்கும் வர்க்கி செய்யும் இடத்திற்கு சென்றபோது அந்த இடமே இந்த வாசனையில் நிரம்பி இருந்தது, ஒரு உணவ�� சாப்பிடாமலே காதல் கொள்ளுவதென்பது இப்படிப்பட்ட வாசனையை வைத்துதான், வர்க்கியின் வாசனை என்பதை நீங்கள் உணர்ந்து பார்த்து இருக்கின்றீர்களா இதுவரை \nவர்க்கி என்பதின் வடிவத்தை கவனித்து பார்த்து இருக்கின்றீர்களா ஒரு சிறிய பொட்டலம் போல, உங்களது உள்ளங்கையின் உள்ளே அடங்கிவிடும், கொஞ்சம் உற்று பார்த்தால் அடுக்கு அடுக்காக பிரிந்து, ஒரு மலரினும் மெல்லிய உடலினை கொண்டு, நீங்கள் கொஞ்சம் அமுக்கி பிடித்தாலே பொல பொலவென உதிரும் இந்த வடிவம் அதிசயம்தான். முதலில் இந்த வர்க்கி எப்படி செய்வது என்று பார்த்து விடுவோம், பின்னர் இந்த பயணத்தில் நடந்தவைகளை பார்ப்போம்... வர்க்கி செய்வதற்கு பெரிய அளவில் பொருட்கள் எல்லாம் தேவை இல்லை, ஆனால் இங்கு முக்கியம் ஈஸ்ட் என்பதுதான். இந்த ஈஸ்ட் என்பதுதான் இதனின் சுவைக்கான முக்கிய காரணம். மைதா, தயிர், சர்க்கரை, தண்ணீர் ஆகியவற்றை நன்கு நீர்க்க கரைத்து, காற்று புகாமல் மூடி வைத்து, 2 நாட்கள் கழித்து திறந்து பார்த்தால் வருவது ஈஸ்ட். இதை ஒரு வாரம் வரை ஃப்ரிட்ஜில் வைத்திருந்து உபயோகிக்கலாம். இதன் செய்முறையை பாருங்களேன்...\nமைதா - 2 கப்\nசர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன்\nநெய் - 2 டேபிள்ஸ்பூன்\nடால்டா - கால் கப்\nஎண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்\nஉப்பு - ஒரு டீஸ்பூன்\nஈஸ்ட் - இரண்டு சிட்டிகை (ஃப்ரெஷ் ஈஸ்ட்)\nதண்ணீர் - தேவையான அளவு.\nமைதாவை ஈஸ்ட் சேர்த்து தண்ணீர் விட்டு இளக்கமான மாவாகப் பிசைந்து ஓர் இரவு முழுதும் ஈரத்துணி போட்டு ஊற விடவும்.மறுநாள் அந்த மாவை நன்கு பிசையவும். டால்டா, எண்ணெய், நெய், உப்பு, சர்க்கரையை அடுப்பில் வைத்து கரையும் வரை சூடு செய்து மாவில் ஊற்றி பிசையவும். மாவு, எண்ணெய்களை இழுத்து நன்கு நீண்டு வரும். மிருதுவான தன்மை வரும் வரை பிசைய வேண்டும். தேவைப்பட்டால் சிறிது டால்டா சேர்த்துக் கொள்ளலாம்.ஒரு இன்ச் தடிமனுள்ள சப்பாத்தி போல திரட்டி ஒன்றரை இன்ச் அகலத்தில் மாவை குறுக்கு வெட்டாக வெட்டவும். அதனை விரல்களால் சுருட்டி இறுதியில் எதிர் திசையில் மடித்தால் வர்க்கியின் மடிப்பு வரும்.அவனை (Oven) அதன் அதிகபட்ச வெப்பத்தில் 10 நிமிடம் சூடாக்கவும். இருபுறமும் சூடாவது போல செட்டிங் மாற்றி, 180 டிகிரியில் 20 முதல் 30 நிமிடம் வேக விடவும்.வெந்ததும் சிறிது ஆறவிட்டு, காற்று புகாத பாத்திரத்தில் எடுத்து வைக்கலாம்.\n���ர்க்கி எப்படி செய்வது என்பதை பார்த்தாகிவிட்டது, இனி பயணத்தின் அனுபவத்தை பார்ப்போமா குன்னூர் சென்று நியூ இந்தியன் பேக்கரி சென்று வர்க்கி வாங்கி கொண்டே, சற்று கண்களை ஓட்டி பார்த்தபோது அங்கு வர்க்கி தயாரிப்பதாக தெரியவில்லை, நான் இப்படி எட்டி எட்டி பார்ப்பதை கவனித்த கடைக்காரர், என்ன வேண்டும் என்று கேட்க, அந்த பிஸியான வியாபார சமயத்திலும் என்னை பற்றி கூறி விட்டு, உங்களது வர்க்கி செய்யும் முறையை பார்க்க வேண்டும் என்றேன். இந்த பிஞ்சு மூஞ்சியை பார்த்துவிட்டு, சிறிதாக நகைத்துவிட்டு, வர்க்கி இங்கிருந்து சற்று தள்ளி இருக்கும் இடத்தில் செய்வதாகவும், அந்த இடத்தின் விலாசத்தினை தந்தார்...... ஆகா, நான் வர்க்கி பார்க்க போறேனே, என்று மனம் குத்தாட்டம் போட்டது.\nஅந்த சிறிய அறையினுள் நுழைவதற்கு முன்னரே வாசனை என்னை தாக்கியது. எனது கண்களை கட்டி விட்டு இருந்தால் கூட அந்த இடத்திற்கு சரியாக வாசனையை வைத்து சென்று இருப்பேன் வர்க்கி செய்யும் இடத்தை பார்த்தால், எங்கெங்கும் மைதா மாவை பிசைந்து இருப்பதையும், அதை வர்க்கியாக மடித்து வைத்து இருந்ததையும், அதை ஓவென் கொண்டு வர்க்கியாக மாற்றி வைத்து இருந்ததையும் மட்டுமே காண முடிந்தது. அவர்களின் வேகம் கண்கொள்ளா காட்சியாக இருந்தது. ஒருவர் கல்லின் மீது இருந்த மாவை அடித்து பிசைவதையும், இன்னொருவர் அப்படி பிசைந்த மாவினை தட்டையாக்கி கத்தியினை கொண்டு வெட்டுவதையும், இன்னொருவர் அதை பொட்டலம் போல மடிப்பதையும் பார்க்கும்போது இவர்களின் அத்தனை வருட அனுபவமும் கண் முன்னே வந்தது.\nஒரு சிறிய ட்ரேயில் அந்த பொட்டலம் போன்று மடித்த வர்க்கியை அடுத்து ஒரு பெரிய உலையின் உள்ளே வைத்துவிட்டு, அங்கேயே நின்று கவனித்து பார்க்க, அது பொரிந்து வந்த அந்த தருணம் உண்மையிலேயே உணவு பிரியர்களின் சொர்க்க தருணங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அந்த வெள்ளை நிற மாவு பொன்னிறமாக ஆக ஆரம்பிக்க, இன்னொரு தட்டு ரெடி ஆனவுடன் அதை வெளியே எடுத்து வைக்க, எனது கண்கள் அதையே விழுங்கி கொண்டு இருந்தன. அதை சிரித்துக்கொண்டே பார்த்த அந்த பெரியவர், ஒரு சிறிய தாளில் ஒன்றை வைத்து கொடுக்க.... ஊதி ஊதி அந்த ஊட்டி வர்க்கி சாப்பிட்ட அந்த பொன்னான தருணம், மறக்க முடியாத ஒன்று \nஅடுத்த முறை ஊட்டி சென்றால் மறக்காமல் இங்கு ஊட்டி வர்க்கி வா���்கி சுவைத்து பாருங்கள், வாயில் வைத்தவுடன் கரையும் அந்த மன்மத சுவைக்கு நீங்களும் அடிமையாவீர்கள். செய்வது சுலபம் போன்று தோன்றினாலும், இதை வேறு ஊர்களில் செய்யும்போது இது போன்ற சுவை வருவதில்லை என்பது சத்தியமான உண்மை \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - மானாமதுரை மண்பானை (பகுதி - 1)\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக அலைந்து திரிந்து தகவல் சேகரிக்கும்போது சில சமயங்களில் அதிசயம்தான் நிகழ்கிறது சினிமா பாடல்களில் எல்லாம் மான...\nவீட்டுல பலகாரம் பண்ணி இருக்காங்க \nஎன்னுடைய நண்பன் முதல் முதலாக வெளிநாடு செல்கிறான், அதனால் அவனுக்கு ஏகப்பட்ட சந்தேகங்கள். போன் போட்டு இது எப்படி, அது எப்படி என கேட்க, அவனது ...\nஅறுசுவை - ஹள்ளிமனே, பெங்களுரு\nபெங்களுருவில் எல்லா விதமான உணவுகளும் கிடைக்கும், செட்டிநாடு உணவு வேண்டும் என்று தேடினால் குறைந்தது பத்தாவது கிடைக்கும், இத்தாலி உணவு வகைகள...\nஇந்த பதிவு நம்ம கோவை நேரம் ஜீவாவிற்கு மிகவும் பிடிக்கும் என்று நினைக்கறேன் :-) நம்ம டாஸ்மாக்கில் விற்கப்படும் பீரை நாம் உடனே வாங்கி கால...\nஊர் ஸ்பெஷல் - மானாமதுரை மண்பானை (பகுதி - 2)\nசென்ற வாரத்தில் எனது அத்தையிடமிருந்து போன் வந்தது, அவரது பிறந்த ஊர் மானாமதுரை என்பதால் இந்த மானாமதுரை மண்பானை (பகுதி - 1) படித்துவிட்டு ...\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nஅறுசுவை - கல்கத்தா ரசகுல்லா \nமறக்க முடியா பயணம் - அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி \nஊர் ஸ்பெஷல் - ஊட்டி வர்க்கி \nஅறுசுவை - விருந்து சமையல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/new-born-baby-rescued-from-ooty-forest-in-nilgiri.html", "date_download": "2020-01-25T01:43:47Z", "digest": "sha1:PUGLMSEPGP2JPQ6BRTYFHESM6ZPYH4NH", "length": 9875, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "New born baby rescued from Ooty forest in Nilgiri | Tamil Nadu News", "raw_content": "\n‘பொறந்தே ஒரு நாள்தான் ஆகுது’ ‘தொப்புள்கொடி ஈரம்கூட காயல’.. நெஞ்சை உலுக்கிய சம்பவம்..\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபிறந்து ஒரு நாளே ஆன பச்சிளம் குழந்தை வனப்பகுதியில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள மஞ்சனக்கொரைப் பகுதியைச் சேர்ந்த சகாயமேரி, கீர்த்தி ஆகிய இருவர் நேற்று மாலை ரேஷன் பொருள்கள் வாங்குவதற்காக சென்���ுள்ளனர். அப்போது வனப்பகுதியில் ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. உடனே அவர்கள் அங்கு சென்று பார்த்தபோது, துணியால் சுற்றப்பட்ட நிலையில் பச்சிளம் குழந்தை குளிரில் நடுக்கிபடி கதறி அழுதுகொண்டு இருந்துள்ளது. இதனைப் பார்த்த அவர்கள் துடித்துப்போய் உடனே குழந்தையை கையில் எடுத்துள்ளனர்.\nபின்னர் ஊட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு குழந்தையுடன் சென்று நடந்ததைக் கூறியுள்ளனர். இதனை அடுத்து குழந்தை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு குழந்தையை பரிசோத்துப் பார்த்த மருத்துவர்கள், குழந்தை பிறந்து ஒரு நாளே ஆன நிலையில் தொப்புள்கொடி கூட சரியாக அகற்றப்படாமல் இருந்துள்ளது என தெரிவித்துள்ளனர். மேலும் பசி மற்றும் கடுமையான குளிரினால் குழந்தை நீண்ட நேரமாக அழுதுள்ளது என கூறியுள்ளனர். சிகிச்சை முடிந்த பின்னர் குழந்தை நல அலுவலர்களிடம் குழந்தை ஒப்படைக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிறந்த குழந்தையை துணியைச் சுற்றி தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n‘ஒரு மாத குழந்தையுடன் வந்த இளம் தம்பதி’.. ‘ஓடும் ரயிலில் செய்த அதிர்ச்சிக் காரியம்’..\n'தேவதைனு தெரிஞ்சதும் துள்ளிக் குதிச்சேன்'... 'இப்போ ஒட்டுமொத்த சந்தோசமும் பறிபோச்சு'... 'சோகத்திலும் இளம்தம்பதி எடுத்த முடிவு'\n‘கணவரை இழந்த சோகம்’.. 5 வயது மகளுடன் மனைவி எடுத்த விபரீத முடிவு..\n‘இந்தாங்க உங்க குழந்தை’.. ஒரு மணி நேரம் கழித்து ‘நர்ஸ் காட்டியதைப் பார்த்து’.. ‘அதிர்ந்துபோன பெற்றோர்’..\n'குளிப்பாட்டும்போது கைய கிழிச்சு ரத்தம் வந்தது'.. பிறந்த குழந்தையின் உடலில் 20 நாளாக இருந்த தடுப்பூசி\nசோதனையின்போது ‘பெண்ணின் ஹேண்ட் பேக்கில் இருந்ததைப் பார்த்து’.. ‘அதிர்ந்து போய் நின்ற விமான நிலைய அதிகாரிகள்’..\n‘மூளைச்சாவு அடைந்த தாய்’.. ‘117 நாட்களுக்குபின் பிறந்த குழந்தை’.. சாதித்துக்காட்டிய மருத்துவர்கள்..\n‘பச்சிளம் குழந்தையின் வயிற்றில் இருந்ததைப் பார்த்து..’ உறைந்து நின்ற டாக்டர்கள்.. ‘குடும்பத்தினர் செய்த அதிர்ச்சிக் காரியம்’..\n'ஹப்பாடா.. கொழந்தைக்கு தேவையானத.. அடிச்சாச்சு'.. 'ஆமா.. என் கொழந்த எங்க'.. திருட வந்த பெண் செய்த 'வைரல்' காரியம்\n‘குழந்தையின் முகத்தைக் காட்ட மறுத்த தாய்’.. ‘கீ��ே விழுந்ததைப் பார்த்து’.. ‘அதிர்ந்து போய் நின்ற டாக்டர்கள்’..\n'2வது முறையும் பெண் குழந்தைய பெக்க வெச்சுட்டியே'.. கணவரைத் தீர்த்துகட்டிய மனைவி\n'10 வருஷம் ஆச்சு'.. இப்படி போச்சுனா.. எதிர்காலத்துல பெண்கள் முரட்டு சிங்கிள்ஸ் ஆகிவிடுவார்கள்.. தவிக்கும் கிராமம்\n'நீங்க பேசுங்க ஜி.. நான் பாத்துக்குறேன்' .. ஒரே நாளில் உலக ஃபேமஸ் ஆன சபாநாயகர்.. நெகிழ்ச்சி சம்பவம்\n.. 'ஆமாம் அவிங்களேதான்'.. வைரலாகும் ஒரே மருத்துவமனையின் 9 நர்ஸ்கள்\n‘அத்தி வரதர் தரிசனம் முடித்து வெளியே வரும் வழியில்’.. கர்ப்பிணி பெண்ணுக்கு பிறந்த அழகான ஆண் குழந்தை..\n‘கைக்குழந்தையுடன்’ நாடாளுமன்றத்துக்கு வந்த.. ‘பெண் எம்பிக்கு’ நடந்த அதிர்ச்சி சம்பவம்..\n‘வெளுத்து வாங்கும் மழை’... ‘தத்தளிக்கும் நீலகிரி’... ‘அடுத்து வரும் 3 நாட்கள்’... ‘வானிலை மையம் எச்சரிக்கை’\n‘ஆண் நண்பருடன்’ சேர்ந்து.. ‘தாய் செய்த அதிரவைக்கும் காரியம்’.. ‘தந்தை கண்முன்னே’ 1 வயது குழந்தைக்கு நடந்த பயங்கரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/nearly-rs-3500-crore-worth-cash-liquor-drugs-seized-during-2019-lok-sabha-polls/articleshow/69402909.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article3", "date_download": "2020-01-25T03:38:10Z", "digest": "sha1:CJZVMISA56KD3QWG56ILEU4D6SEB44Y7", "length": 13352, "nlines": 157, "source_domain": "tamil.samayam.com", "title": "Election Commission : மக்களவைத் தோ்தல்: நாடு முழுவதிலும் 3,450 கோடி ரொக்கம், பொருள் பறிமுதல் - மக்களவைத் தோ்தல்: நாடு முழுவதிலும் 3,450 கோடி ரொக்கம், பொருள் பறிமுதல் | Samayam Tamil", "raw_content": "\nமக்களவைத் தோ்தல்: நாடு முழுவதிலும் 3,450 கோடி ரொக்கம், பொருள் பறிமுதல்\nமக்களவைத் தோ்தலை முன்னிட்டு நாடு முழுவதும் ரூ.3 ஆயிரத்து 449 கோடி மதிப்பிலான ரொக்கம், பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தொிவித்துள்ளது.\nமக்களவைத் தோ்தல்: நாடு முழுவதிலும் 3,450 கோடி ரொக்கம், பொருள் பறிமுதல்\nமக்களவைத் தோ்தலின் போது ரூ.3 ஆயிரத்து 449 கோடி மதிப்பிலான ரொக்கம், மது வகைகள், தங்கம் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தொிவித்துள்ளது.\nநாடு முழுவதும் மக்களவைத் தோ்தல் கடந்த ஏப்ரல் 11ம் தேதி முதல் மே 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. தே்ாதலுக்கான அறிவிப்பு கடந்த மாா்ச் 10ம் தேதி வெளியானதைத் தொடா்ந்து அன்று முதல் நாடு முழுவதும் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.\nதோ்தல் பறக்கும் ���டையினா் நாடு முழுவதும் நடத்திய சோதனையில் சுமாா் ரூ.3 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தொிவித்துள்ளது.\nகடந்த 2014ம் ஆண்டு ஒட்டுமொத்தமாக ரூ.1,206 கோடி ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது கடந்த காலத்தை காட்டிலும் 3 மடங்கு அதிகரித்துள்ளது.\nமாா்ச் 10ம் தேதி முதல் மே 19ம் தேதி வரை ரூ.893 கோடி ரெக்கம், ரூ.294.41 கோடி மதிப்பில் மது, ரூ.1,270.37 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள், தங்கம், வெள்ளி போன்ற பொருட்கள் ரூ.986.76 கோடி, வாக்காளா்களுக்கு இலவசப் பொருட்களாக இருந்த புடவை உள்ளிட்ட பல பொருட்களின் மதிப்பு ரூ.58.86 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையா் திலீப் சா்மா தொிவித்துள்ளாா்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இந்தியா\nவெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நித்யானந்தா அமைத்த தனி நாடு, கொடி\nCoronavirus in Wuhan: ரவுண்ட் கட்டிய கொரனோ வைரஸ்; வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்ட இந்திய மாணவர்கள்\nநோபல் பரிசு பெற்றவர் எல்லாம் புத்திசாலி அல்ல: வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்\nUddhav Thackeray: 10 ரூபா சாப்பாட்டிற்கு ஆதார் கார்டா- ஏழைகளுக்காக இறங்கி வந்த மாநில அரசு\nKerala Nurse: எப்படி தாக்கியது- இந்திய செவிலியருக்கு ’ஷாக்’ கொடுத்த கொரனோ வைரஸ்\nநரசிம்மர் கழுத்தில் பாம்பு, பரவசமடைந்த பக்தர்கள்\nகரும்பு பயில்வான், கரும்ப ஒடைக்க சொன்ன இந்த ஆட்டமா\nராமேஸ்வர தை அமாவாசை ஸ்பெஷல்\nஅண்ணே என்னன அது... டேய் அதுதாண்டா ஏலியன்... வானத்தில் திடீரெ...\nபச்சிளம் குழந்தையை கவ்விய கழுகு... வைரலாகும் வீடியோ\nதேனி: பஜாஜ் நிறுவனத்திற்குள் அரிவாள் கொண்டு மிரட்டிய நபர்\nரஜினி வெறும் அம்புதான்: பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்\nரஜினி, ஸ்டாலின், தினகரன் அனைவரையும் வருத்ததெடுத்த அமைச்சர் வீரமணி\nஇண்டெர்நெட்ல அப்படி பேசுறவங்க பட்டியல் வேணும்... ஐகோர்ட் அதிரடி\nகுரூப் 4 தேர்வு விவகாரம்: சிபிசிஐடி விசாரணையில் இன்னும் யாரெல்லாம் சிக்கப்போறாங்..\nதேனி: பஜாஜ் நிறுவனத்திற்குள் அரிவாள் கொண்டு மிரட்டிய நபர்\nதை மகள் வந்தாள்: பெண் குழந்தையை பெற்றெடுத்த சினேகா\nஇன்றைய பஞ்சாங்கம் 25 ஜனவரி 2020 - இன்றைய நல்ல நேரம்\nபெட்ரோல் விலை: இன்னைக்கும் அதிரடியா குறைஞ்ச���ருச்சு, எவ்வளவுன்னு நீங்களே பாருங்க\nஇன்றைய ராசி பலன்கள் (25 ஜனவரி 2020) - விருச்சிக ராசிக்கு மன மகிழ்ச்சி நிகழ்வுகள்..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nமக்களவைத் தோ்தல்: நாடு முழுவதிலும் 3,450 கோடி ரொக்கம், பொருள் பற...\nநவ்ஜோத் சிங் சித்து முதல்வராக முயற்க்கிறாா்: பஞ்சாப் முதல்வா் பர...\nகாங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தியுடன் சந்திரபாபு நாயுடு சந்த...\nமாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் சொமேட்டோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/178528?ref=archive-feed", "date_download": "2020-01-25T03:10:30Z", "digest": "sha1:WLHRLNWBLR5ZYWHUCUTXEGLS6ZIT5N7V", "length": 6064, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "விஜய்யின் மாஸ்டர் படத்தின் இரண்டாவது போஸ்டர் எப்போது தெரியுமா? - Cineulagam", "raw_content": "\nநடிகை சினேகாவிற்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. மகிழ்ச்சியில் பிரசன்னா வெளியிட்ட பதிவு.. குவியும் வாழ்த்துக்கள்..\n1980இல் எடுத்த விஜய்யின் புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா, 7 வயதில் என்ன ஸ்டைல்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் ஐஸ்வர்யா ராஜேஸின் கிளாமர் போட்டோஸுட், இதோ\n13 வயது சிறுவனுடன் வெளிநாட்டில் டீச்சர் செய்த தகாத செயல்.. அதிர்ந்துபோன பொலிசார்..\nகாமெடி நடிகர் கொட்டாங்குச்சியின் மகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்\nஅஜித்தின் இந்த படத்தில் நான் நடித்திருப்பேன், வெளிப்படையாக கூறிய ரஜினி\nகிராமத்து பாட்டியிடம் சிக்கிய நகரத்து பெண்ணின் நிலை... கோபிநாத் படும் அவஸ்தையைப் பாருங்க\nபிகில் படம் வெளிநாடுகளில் மட்டும் இத்தனை கோடிகள் வசூலா, கடந்த ஆண்டின் ஆல் டைம் நம்பர் 2\nஅழகிய உடையில் கண்ணை கவரும் பிக் பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nமிக கவர்ச்சியான உடையில் ஹாட் போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால்.. புகைப்பட தொகுப்பு\nசிவப்பு நிற மாடர்ன் உடையில் பார்வதி எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nஆடியோ வெளியீட்டிற்கு சிம்பிளாக வந்த நடிகை நபா நடேஷ் போட்டோ ஷுட்\nநடிகை ஆத்மிகா ஹாட் போட்டோஷூட்\nவிஜய்யின் மாஸ்டர் படத்தின் இரண்டாவது போஸ்டர் எப்போது தெரியுமா\nஇளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் மாஸ்டர்.\nபட���்திற்கான படப்பிடிப்பு டெல்லி, கர்நாடகாவை தொடர்ந்து சென்னையில் சத்தமில்லாமல் நடந்து வருகிறது. சென்னை படப்பிடிப்பின் எந்த ஒரு அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை.\nஇந்த நிலையில் படத்தின் 2வது லுக் பற்றிய கேள்வி தான் ரசிகர்களிடம் அதிகமாகவுள்ளது. தற்போது வரும் தகவல் என்னவென்றால் படத்தின் இரண்டாவது போஸ்டர் வரும் ஜனவரி 16ம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.\nஇதில் விஜய்-விஜய் சேதுபதி இடம்பெறுகிறார்கள் என்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/mobile-phones/xiaomi-redmi-note-4-64gb-price-48874.html", "date_download": "2020-01-25T03:09:37Z", "digest": "sha1:RVXUKDFFQTCJYDXBIRUDQWOK2SQN6VL6", "length": 17456, "nlines": 484, "source_domain": "www.digit.in", "title": "Xiaomi Redmi Note 4 | ஷியாவ்மி Redmi Note 4 64GB இந்தியாவின் விலை , முழு சிறப்பம்சம் - January 2020 | டிஜிட்", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nஅவுட் ஆஃப் ஸ்டோக் 9949\nPROS நீண்ட பேட்டரி லைப்,கலர்புல் டிஸ்பிளே\nCONS நோட் 3 விட கேமராவில் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கலாம்,குறைந்த செயல் திறன் உள்ளது\nஷ்யோமி Note 4 யில் அனைத்து வகையான பயனர்களுக்கும் சிலவற்றை உள்ளது. ஷாமியின் மாதிரியின் விலை உயர்வாக இல்லை, எனவே பெரும்பாலான மக்கள் அதை வாங்க முடிகிறது. ஆனால் உங்கள் பட்ஜெட் ஒரு பிட் அதிகமாக இருந்தால் கூல்ப்பேட் கூல் 1 உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். இந்த போனில் நோட் 4 விட சிறந்த கேமரா மற்றும் பேட்டரி உள்ளது.\nஷியாவ்மி Redmi Note 4 64GB Smartphone IPS LCD Capacitive touchscreen உடன் 1080 x 1920 ரெஸொல்யூஷன் பிக்ஸெல் மற்றும் ஒரு அங்குலத்துக்கு 401 பிக்ஸெல் அடர்த்தி கொண்ட 5.5 -inch -அங்குல திரையுடன் கிடைக்கிறது. இந்த ஃபோன் 2 GHz Octa கோர் புராசஸரில் செயல்படுகிறது மேலும் இதில் 4 GB உள்ளது. ஷியாவ்மி Redmi Note 4 64GB Android 6.0 OS இல் இயங்குகிறது.\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nஷியாவ்மி Redmi Note 4 64GB Smartphone May 2017 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇந்த ஃபோன் Qualcomm Snapdragon 625 புராசஸரில் இயங்குகிறது.\nஇந்த ஸ்மார்ட்ஃபோன் 4 GB உடன் வருகிறது.\nஇந்த ஃபோனில் 64 GB உள்ளமைவு மெமரியும் உள்ளது.\nஇதனுடைய உள்ளமைவு மெமரியை microSD கார்டு மூலம் 256 GB வரை அதிகரித்துக் கொள்ளமுடியும்.\nஇந்த ஃபோன் 4100 mAh பேட்டரியில் இயங்குகிறது.\nஷியாவ்மி Redmi Note 4 64GB இல் உள்ள இணைப்புத் தெரிவுகளாவன: ,GPS,Wifi,HotSpot,Bluetooth,\nமுதன்மை கேமரா 13 MP\nஇந்த ஸ்மார்ட்ஃபோனில் 5 MP செல்ஃபிக்களை எடுக்கக்கூடிய முன்பக்கக் கேமராவும் உள்ளது.\nஷியாவ்மி Redmi Note 4 64GB அம்சங்கள்\nதயாரிப்பு நிறுவனம் : Xiaomi\nவெளியான தேதி (உலகளவில்) : 09-05-2017\nஆபரேட்டிங் சிஸ்டம் : Android\nஓஎஸ் பதிப்பு : 6.0\nதிரை அளவு (அங்குலத்தில்) : 5.5\nதிரை துல்லியம் (பிக்செல்களில்) : 1080 x 1920\nபேட்டரி திறன் (எம்ஏஎச்) : 4100\nஹெட்ஃபோன் போர்ட் : Yes\nபிராசசஸர் கோர்கள் : Octa\nபரிமாணம் (நீளம்*அகலம்*உயரம், மிமீயில்) : 151 x 76 x 8.35\nஎடை (கிராம்களில்) : 175\nஸ்டோரேஜ் : 64 GB\nரிமூவபிள் ஸ்டோரேஜ் (ஆம் அல்லது இல்லை) : Yes\nரீமூவபிள் ஸ்டோரேஜ் (அதிகபட்சம்) : 256 GB\nஇந்தியாவின் 2018 ஆண்டின் சிறந்த பட்ஜெட் போன்கள்.\n64GB இன்டெர்னல் ஸ்டோராஜ் உடன் சிறந்த ஸ்மார்ட் போன்கள்\nஇந்தியாவில் மே 2019 ஆண்டின் 10000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nஇந்தியாவின் சிறந்த 20000ரூபாய்க்கு கீழ் உள்ள 4G மொபைல்\nஇந்தியாவின் மே 2019 ஆம் ஆண்டின் Rs15000க்கு கீழ் உள்ள சிறந்த போன்கள்\nஏப்ரல் 2019 ஆம் ஆண்டின் Rs. 12000 க்கு கீழே உள்ள சிறந்த பட்ஜெட் போன்கள்\nஇந்தியாவின் மே 2019 ஆண்டின் சிறந்த பட்ஜெட் போன்கள்\nஇந்தியாவின் 2019 ஆம் ஆண்டின் Rs15000க்கு கீழ் உள்ள சிறந்த போன்கள.\nஇந்தியாவில் மே 2019ஆம் ஆண்டின் 20000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்..\nமே 2019 ஆம் ஆண்டின் Rs. 20000 க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nஷியாவ்மி Redmi Note 4 64GB செய்திகள்\nREDMI NOTE 8 புதிய வேரியண்ட் 8 ஜி.பி. ரேம், மற்றும் 256 ஜி.பி. ஸ்டோரேஜ் உடன் வரும்.\nREALME X2 PRO வின் புதிய மாஸ்டர் வேரியண்ட் 6GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் விற்பனையில் வந்துள்ளது.\nREDMI K30 5G ரீடைல் பாக்ஸ் யின் புகைப்படம் வெளியாகியது.\nRedmi Note 8 series அதிரடி ஆபர் உடன் இதன் ஆரம்ப விலை ரூ,9,999 ஆகும்.\nசேம்சங் கேலக்ஸி Xcover Pro\nஷியாவ்மி Mi 4i 32GB\nஷியாவ்மி Mi A2 32GB\nஷியாவ்மி Redmi 5 4GB\nபிற மொபைல்-ஃபோன்கள் இந்த விலை ரேன்ஜில்\nசேம்சங் கேலக்ஸி M20 64GB\nமைக்ரோமேக்ஸ் Canvas Selfie 3\nஇன்ட்டெக்ஸ் Aqua Power HD\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2017/dec/09/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2822781.html", "date_download": "2020-01-25T01:19:53Z", "digest": "sha1:BUFC246BJDKHRQF3U5VZMQCQ4CQ2U3OA", "length": 6927, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மருத்துவமனைக்குச் சென்ற பெண் மாயம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nமருத்துவமனைக்குச் சென்ற பெண் மாயம்\nBy DIN | Published on : 09th December 2017 12:56 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமருத்துவமனைக்குச் சென்ற பெண் மாயமானது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.\nகுறிஞ்சிப்பாடி ஒன்றியம், பெத்தநாயக்கன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் எஸ்.ரமேஷ் (32). இவரது தங்கை கலாவதி (27). இவருக்கும், விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், ஆண்டிக்குழி கிராமத்தைச் சேர்ந்த சபரிநாதன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணமான சில மாதங்களில்\nசபரிநாதன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.\nஇதையடுத்து ரமேஷ், கலாவதியை தனது வீட்டுக்கு அழைத்து வந்து தங்க வைத்திருந்தார். வியாழக்கிழமை ரமேஷின் மனைவியுடன் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்குச் சென்ற கலாவதி காணாமல்போனார். இதுகுறித்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nரெட் ஹாட் ஜான்வி கபூர்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-01-25T02:43:58Z", "digest": "sha1:DUTL5WSJSRCI6MHLUVGFHWF5PXFYDJUT", "length": 16182, "nlines": 131, "source_domain": "www.pannaiyar.com", "title": "சினைப் பருவத்தில் பசுக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளும், தீர்வுகளும் | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nசினைப் பருவத்தில் பசுக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளும், தீர்வுகளும்\nசினைப் பருவத்தில் பசுக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளும், தீர்வுக���ும்\nசினைப் பருவத்தில் பசுக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளும், தீர்வுகளும்:சினைப் பருவத்தில் பசுக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், அவற்றைத் தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு முறைகள் குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் பல்வேறு வழிமுறைகளை தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து கல்லூரியின் விரிவாக்கத் துறை பேராசிரியர்கள் என்.நர்மதா, வே.உமா, மொ.சக்திவேல் ஆகியோர் கூறியது:\nகறவை மாடு வளர்ப்பில் சினைப் பசுக்களுக்கு உரிய பராமரிப்பு செய்யாவிட்டால், கன்று வீசுதல், குறைமாதக் கன்றை ஈனுதல், பால் உற்பத்திக் குறைதல் போன்ற விளைவுகள் ஏற்பட்டு நஷ்டத்தை உருவாக்கும்.\nஇந்தப் பாதிப்புகளைத் தடுக்க சினை மாடுகளை அடிக்கடி அடித்துத் துன்புறுத்துதல், மிரட்டுதல், அதிக தொலைவு நடக்க வைத்தல் கூடாது.\nகருவிலுள்ள இளங்கன்று வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்களை கொடுக்க வேண்டிய தாலும், பால் உற்பத்திக்குத் தேவையானச் சத்துக்களை உடம்பில் சேமிக்க வேண்டியதா லும் சினை மாட்டுக்கு சத்தான தீவனம் கொடுக்க வேண்டும்.\nஏழாம் மாதம் சினை முடிந்ததும் சினைப் பசுவைத் தனிக் கொட்டகையில் வைத்து பராமரிப்பதுடன், 45 நாள் முதல் 60 நாள் வரை பால் வற்றச் செய்ய வேண்டும்.\n45 நாள்களுக்குக் குறைந்த வற்றுக்காலம் உள்ள பசுக்களுக்கு மடி சரியான அளவு சுருங்காமலும், 60 நாள்களுக்கு மேல் வற்றுக் காலமுள்ள பசுக்களில் அதிக நாள்கள் பால் கறக்காமல் இருப்பதாலும் அடுத்த ஈற்றில் குறைவான அளவே பால் கிடைக்கும்.\nஅதன்படி, பால் வற்றுக் காலத்தில் தீவன அளவில் 50 சதம் குறைத்து ஒரேடியாக பாலை வற்றச் செய்ய வேண்டும்.\nபகுதியளவு பாலைக் கறப்பதும், ஒருநாள் விட்டு ஒரு நாள் பாலைக் கறப்பதும் பால் வற்றக் கூடுதல் நாள்களாவதுடன், மடி நோயையும் உண்டாக்கக் கூடும்.\nபால் வற்றச் செய்வதால் வளரும் கருவுக்கு தகுந்த ஊட்டச்சத்துகள் கிடைப்பதுடன், கறவை மாடுகள் நல்ல உடல் நிலையை அடையும்.\nமடி சரியான விகிதத்தில் சுருங்கி அடுத்த கறவையில் நல்ல செயல் திறன் பெறும்.\nதொற்று நோய்கள், வளர்சிதை மாற்ற நோய்கள், உணவு மண்டல நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.\nஏழாவது மாதம் முதல் கன்றின் வளர்ச்சி துரிதமடைவதால் தீவனத் தேவை அதிகரிக்கும்.\nஎனவே, சினை மாடுகளுக்கு தினமும் பசுந்தீவனம் 15 முதல் 25 கிலோவும், உலர் தீவனம் 6 முதல் 8 கிலோ வரையும், அத்துடன் தாது உப்பு கலந்த 2 கிலோ அடர் தீவனமும் 3 மாதங்கள் கட்டாயம் அளிக்க வேண்டும்.\nகன்று ஈனுவதற்கு மூன்று நாள்கள் முன்பு மலச்சிக்கலைத் தவிர்க்க தவிடு சற்று அதிகமாக கொடுக்கலாம்.\nபசுந்தீவனத்தின் மூலம் கிடைக்கும் வைட்டமின் ஏ சத்து பசுக்களின் கருப்பை, பிறப்புறுப்புக் கூறுகளின் திசு வளர்ச்சிக்கும், நஞ்சுக் கொடியின் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் பெறுகிறது.\nதவிர, 450 கிராம் உப்பு மற்றும் ஒரு தேக்கரண்டி இஞ்சித் தூள் ஆகியவற்றை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து கொடுத்தால் கன்று ஈனும் போது எளிதாக இருக்கும்.\nஆரோக்கியமான கன்றை ஈனவும், மாடுகள் கறவையில் இருக்கும் போது ஆரோக்கியமாகவும், உச்சக்கட்ட பால் உற்பத்தி காலத்தில் பால் அளவும் அதிகரிக்கவும், சினைப் பிடிக்கும் திறன் அதிகரிக்கவும் சினைப் பருவத்தில் கடைசி 30 நாள்களுக்கும், கன்று ஈன்ற பிறகு 70 நாள்களுக்கும் தீவன பராமரிப்புச் செய்ய வேண்டும்.\nசினை மாடுகளுக்கு இடவசதியும், தரை அமைப்பும் சிறப்பாகச் செய்ய வேண்டும்.\nஏழாவது மாத சினைக் காலம் முதல் கன்று ஈனும் வரை தனது உடலமைப்பை மெல்ல மாற்றத் துவங்கும்.\nஇந்தக் காலகட்டத்தில் மாடுகள் வழுக்கி விழுந்தாலோ அல்லது பலத்த அடிபட்டாலோ கருப்பைச் சுழற்சி ஏற்படவும், சில சமயங்களில் கன்று உயிரிழக்கவும் வாய்ப்புள்ளது.\nஎனவே, கொட்டில் தரையை எப்போதும் வழுக்காமல் இருக்கவும், பாசி, சாணப் பற்று இல்லாமல் சுத்தமாக வைப்பதும் அவசியமாகும்\nஉழவும் பசுவும் ஒழிந்த கதை\nநீச்சல் ஒரு நல்ல உடற்பயிற்சி\nஎடையைக் குறைக்க விரும்பும் தாயா\nநாய்களுக்கு எந்த வயதில், என்னென்ன தடுப்பூசிகள் போட வேண்டும்\nஇயற்கையை சீரழிப்பதால் ஏற்படும் நோய்பாதிப்புகள் நீரிழிவு மற்றும் பலஉடல் நோய்\nபல் சொத்தைப் பற்றி சில தகவல்கள்..\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (5)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (8)\nவிவசாயம் பற்றிய தகவல் (9)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி தண்ணீர் நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற��சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mp3-players-ipods/apple-ipod-nano-md480hna-16gb-7th-generation-price-po47m.html", "date_download": "2020-01-25T02:10:24Z", "digest": "sha1:OFPCVLHCIGEZLKAAUAFAXRPO327O5RJS", "length": 12940, "nlines": 282, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஆப்பிள் ஐபாட் நானோ ம்ட௪௮௦ஹன் A ௧௬ஜிபி ௭த் ஜெனெரேஷன் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nமஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nஆப்பிள் மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nஆப்பிள் ஐபாட் நானோ ம்ட௪௮௦ஹன் A ௧௬ஜிபி ௭த் ஜெனெரேஷன்\nஆப்பிள் ஐபாட் நானோ ம்ட௪௮௦ஹன் A ௧௬ஜிபி ௭த் ஜெனெரேஷன்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஆப்பிள் ஐபாட் நானோ ம்ட௪௮௦ஹன் A ௧௬ஜிபி ௭த் ஜெனெரேஷன்\nஆப்பிள் ஐபாட் நானோ ம்ட௪௮௦ஹன் A ௧௬ஜிபி ௭த் ஜெனெரேஷன் விலைIndiaஇல் பட்டியல்\nஆப்பிள் ஐபாட் நானோ ம்ட௪௮௦ஹன் A ௧௬ஜிபி ௭த் ஜெனெரேஷன் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஆப்பிள் ஐபாட் நானோ ம்ட௪௮௦ஹன் A ௧௬ஜிபி ௭த் ஜெனெரேஷன் சமீபத்திய விலை Nov 24, 2019அன்று பெற்று வந்தது\nஆப்பிள் ஐபாட் நானோ ம்ட௪௮௦ஹன் A ௧௬ஜிபி ௭த் ஜெனெரேஷன்ஹோமேஷோப்௧௮ கிடைக்கிறது.\nஆப்பிள் ஐபாட் நானோ ம்ட௪௮௦ஹன் A ௧௬ஜிபி ௭த் ஜெனெரேஷன் குறைந்த விலையாகும் உடன் இது ஹோமேஷோப்௧௮ ( 12,500))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஆப்பிள் ஐபாட் நானோ ம்ட௪௮௦ஹன் A ௧௬ஜிபி ௭த் ஜெனெரேஷன் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஆப்பிள் ஐபாட் நானோ ம்ட௪௮௦ஹன் A ௧௬ஜிபி ௭த் ஜெனெரேஷன் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஆப்பிள் ஐபாட் நானோ ம்ட௪௮௦ஹன் A ௧௬ஜிபி ௭த் ஜெனெரேஷன் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஆப்பிள் ஐபாட் நானோ ம்ட௪௮௦ஹன் A ௧௬ஜிபி ௭த் ஜெனெரேஷன் விவரக்குறிப்��ுகள்\nஇதே மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\n( 83 மதிப்புரைகள் )\n( 47 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 507 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nஆப்பிள் ஐபாட் நானோ ம்ட௪௮௦ஹன் A ௧௬ஜிபி ௭த் ஜெனெரேஷன்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/02/blog-post_210.html", "date_download": "2020-01-25T02:54:58Z", "digest": "sha1:2AO7DRNU5SH4LBCFKKO4DEJXEOWSFNRR", "length": 11087, "nlines": 49, "source_domain": "www.vannimedia.com", "title": "பயங்கரவாதியை விடுதலைப் போராளியாக கொண்டாடும் பாகிஸ்தான் - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS பயங்கரவாதியை விடுதலைப் போராளியாக கொண்டாடும் பாகிஸ்தான்\nபயங்கரவாதியை விடுதலைப் போராளியாக கொண்டாடும் பாகிஸ்தான்\nகாஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் 40 வீரர்களின் உயிர்களை பறித்த பயங்கரவாதியை விடுதலைப் போராளியாக சித்தரித்து பாகிஸ்தான் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.\nபுல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது குறித்து டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் எல்லா வகையிலான பயங்கரவாதத்தையும் வன்மையாக கண்டிப்பதாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஇந்நிலையில், பாகிஸ்தான் மக்களின் மனநிலையும் நிலைப்பாடும் நமக்கு எதிர்மாறாக உள்ளது.\nஇந்த தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் நாளேடுகளிலும், தொலைக்காட்சி உள்ளிட்ட பிற ஊடகங்களிலும் செய்தி வெளியாகி வருகின்றன.\nநமது உளவுத்துறையினர் உறுதிப்படுத்தி இருப்பதைப்போல் பாகிஸ்தானில் செயல்படும் ‘ஜெய்ஷ்-இ-முஹம்மத்’ பயங்கரவாத அமைப்புக்கும் புல்வாமா தாக்குதலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை சித்தரிப்பாக நிரூபிக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.\nமேலும், பாகிஸ்தானில் மிகவும் பிரபலமான நாளேடான ‘தி நேஷன்’ பத்திரிகை ‘புல்வாமாவில் தாக்குதல் நடத்திய விடுதலைப் போராளி’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டுள்ளது.\nஇந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக ஏற்கனவே ‘ஜெய்ஷ்-இ-முஹம்மத்’ பயங்கரவாத அமைப்பு அறிவித்து, தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய நபரின் பெயர் மற்றும் புகைப்படம் அனைத்தையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ‘முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும்’ பாகிஸ்தான் உளவுத்துறை மற்றும் ஊடகங்களின் முயற்சி நிச்சயமாக தோல்வியில்தான் முடியும்.\nபுல்வாமா தாக்குதலுக்கான உரிய விலையை பாகிஸ்தான் தந்தே தீர வேண்டும் என நடுநிலையாளர்கள் நம்புகின்றனர்.\nபயங்கரவாதியை விடுதலைப் போராளியாக கொண்டாடும் பாகிஸ்தான் Reviewed by CineBM on 06:35 Rating: 5\nஇலங்கை தமிழ் பெண்ணை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர் இலங்கை முறைப்படி செய்த செயல்\nபிரபல மேற்கு கிரிக்கெட் வீரரான கெய்ரான் பொல்லார்ட் இலங்கை பெண்னை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்குன் இப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந...\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nயாழ் போதனா வைத்தியசாலையில் தகாத உறவில் ஈடுபட்ட இரு தாதிய உத்தியோகத்தர்கள்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர், கடமையின் போது தகாத உறவில் ...\nஒரே பயணச்சீட்டில் கொழும்பில் இருந்து சென்னைக்கு தொடருந்துப் பயணம்\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பிரதமர் செயலகம் தெரிவித்துள்ள...\nஇன்று இப்படி நடக்குமென்று அன்றே சொன்னார் தலைவர் பிரபாகரன்; இப்ப விளங்குதா தென்னிலங்கை மக்களே\nஇலங்கையில் கடந்த 21-ம் திகதி தேவாலயங்களில் இடம்பெற்ற தாக்குதல்களால் 350-க்கும் மேற்பட்டோர் பலியானதுடன் 500-க்கும் காயமடைந்தனர். இந்த பய...\nயாழில் மகளின் திருமண பந்தல் கழட்டும் முன்னரே உயிரைவிட்ட தாய்\nமகளின் திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல் கழற்ற முன்னர் தாயார் சாவடைந்த துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வடக்கு மடத்தடியில் இன்று இட...\nவிடுதலைப்புலிகளிடமிருந்து தப்பியோடிய கருணா முக்கிய தகவல்\nவிடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண தளபதி கருணாவைப் பிரித���து, அவர்களை இரண்டு துண்டுகளாக்கிய அலிசாஹிர் மௌலானாவின் தியாகம் போற்றப்படும் என்று ...\nமுல்லைத்தீவிற்கு வெளிநாட்டில் இருந்து சென்றவர் எடுத்துச் சென்ற சொகுசு மெத்தையில் பொலிசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nவெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சொகுசு மெத்தையில் மறைக்கபட்டு சட்டவிரோதமாக உள்நாட்டிற்கு கொண்டுவரப்படும் மதுபான போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன. ...\nமனித நேயத்தோடு முஸ்லீம்களை புலிகள் வெளியேற்றினார்கள்: 1990ல் இருந்த உத்தமன் மாஸ்டர் தகவல். இதோ..\nயாழில் இருந்து சுமார் 29 வருடங்களுக்கு முன்னர்(1990) முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டார்கள். இந்த விடையம் இன்று வரை சர்சையாக இருந்து வந்தது...\nஇலங்கை தமிழர்களுடன் ஏலியன்கள் உறவு அதிர வைக்கும் ஆச்சரியம் இரவு நேரங்களில் பாரிய குகைக்குள் நடப்பது என்ன\nபுராண காலங்கள் முதல் இன்று வரை இலங்கை பல்வேறு மர்மங்களை கொண்டுள்ளது. இன்று வரை இலங்கையில் சிகிரியா மலைத் தொடர்களும் மர்மம் நிறைந்ததாகவே க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/32235", "date_download": "2020-01-25T02:56:07Z", "digest": "sha1:72GL5AUS4TOGXPCNBHI2YDRH35UEX325", "length": 14035, "nlines": 314, "source_domain": "www.arusuvai.com", "title": "வெஜிடபுள் சூப் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nவேக வைத்த பருப்பு - ஒரு மேசைக்கரண்டி\nபட்டை - ஒரு சிறிய துண்டு\nஅரைத்த இஞ்சி - அரை தேக்கரண்டி\nசிறிய பூண்டு - 5 பற்கள்\nநறுக்கிய புதினா - ஒரு மேசைக்கரண்டி\nநறுக்கிய கொத்தமல்லி - 2 மேசைக்கரண்டி\nநறுக்கிய சிறிய வெங்காயம் - கால் கப்\nநறுக்கிய தக்காளி - ஒரு கப்\nநறுக்கிய பச்சைமிளகாய் - ஒன்று\nநறுக்கிய கேரட் - 2\nநறுக்கிய பீன்ஸ் - 4\nமஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி\nநெய் - ஒரு மேசைக்கரண்டி\nஎண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி\nபுளி - நெல்லிக்காய் அளவு\nஎலுமிச்சை சாறு - ஒரு தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nசோம்பு - ஒரு தேக்கரண்டி\nமிளகு - ஒரு தேக்கரண்டி\nசீரகம் - அரை தேக்கரண்டி\nமேலே குறிப்பிட்டுள்ள தேவையானப் பொருள்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். துவரம்பருப்பை வேகவைத்து மசித்து எடுத்துக் கொள்ளவும். புளியை சிறிது நீரில் ஊற வைத்து ஒரு கப் அளவு கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.\nவெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், கேரட், பீன்ஸ், புதினா, கொத்தமல்லி, பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் இரண்டையும் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி வேகவிடவும். வெந்ததும் அதை கரண்டியால் நன்கு மசித்துவிடவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். அதனுடன் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் அதில் இஞ்சி விழுது, பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.\nஅதில் நறுக்கிய தக்காளி, பச்சைமிளகாய் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மூன்று நிமிடங்கள் நன்கு வதக்கவும்.\nதக்காளி நன்கு வதங்கியதும் புதினா, கொத்தமல்லி சேர்த்து ஒரு முறை வதக்கிவிட்டு அதில் வேகவைத்து மசித்த காய்கறிகளை சேர்க்கவும்.\nஇரண்டு நிமிடம் கழித்து அதில் கரைத்து வைத்த புளி தண்ணீரை ஊற்றவும்.\nபுளி தண்ணீருடன் மேலும் 5 கப் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.\nநன்கு கொதித்தப் பிறகு பொடித்து வைத்திருக்கும் தூள் வகைகளை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.\nகொதித்து வரும் பொழுது அதனுடன் வேகவைத்த துவரம் பருப்பை சேர்த்து ஒரு நிமிடம் கழித்து இறக்கவும்.\nசூப் சிறிது ஆறியதும் எலுமிச்சைச்சாறு சேர்த்து பரிமாறவும்.\nசுவையான வெஜிடபுள் சூப் தயார்.\nதக்காளி சூப் ( குழந்தைகளுக்கு)\nதக்காளி சூப் - 3\nப பி யே யோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaveriurimai.com/2016/08/1000.html", "date_download": "2020-01-25T01:42:26Z", "digest": "sha1:S7WIJSEHXTGMVBYB5ZBPCQCKRTALXS5Y", "length": 27632, "nlines": 177, "source_domain": "www.kaveriurimai.com", "title": "காவிரி உரிமை மீட்க டெல்டா மாவட்டங்களில் 1000 இடங்களில் சாலை மறியல்! காவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு | காவிரி உரிமை மீட்புக் குழு", "raw_content": "தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு\nநடுவர் மன்றத் தீர்ப்பு கூறுவது என்ன\nஒரு சொட்டுத் தண்ணீர் கோட்பாடு\nஉச்சநீதிமன்றத்தில் முடங்கிக் கிடக்கும் நீதி\nஇந்திய அரசின் க��்நாடக ஆதரவுச் செயல்பாடுகள்\nபோராட மறுக்கும் பெரிய கட்சிகள்\nநம்பிக்கையூட்டும் காவிரி உரிமை மீட்புக் குழு\n“காவிரிக் குடும்பம்” எனும் இனத்துரோக அமைப்பு\nகங்கை - காவிரி எனும் பித்தலாட்ட சூழ்ச்சித் திட்டம்\nபன்னாட்டு - இந்திய சட்டங்கள் ஏன் இச்சிக்கலில் செயல்படுவதிலலை\nகாவிரி நதிநீர்ப்பங்கீடு - கையேடு\nமைசூர் ஒப்பந்தம் - 1892\nதண்ணீர் தகராறு சட்டம் - 1956\nகாவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு - 2007\nஅரசிதழில் காவிரி இறுதித் தீர்ப்பு - 2013\nஅரசிதழில் காவிரி மேற்பார்வைக்குழு - 2013\nHome » அறிவிப்புகள் , செய்திகள் , பெ. மணியரசன் , போராட்டம் » காவிரி உரிமை மீட்க டெல்டா மாவட்டங்களில் 1000 இடங்களில் சாலை மறியல் காவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு\nகாவிரி உரிமை மீட்க டெல்டா மாவட்டங்களில் 1000 இடங்களில் சாலை மறியல் காவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு\n1000 இடங்களில் சாலை மறியல்\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு\nகாவிரி உரிமை மீட்புக் குழுவின் கலந்தாய்வுக் கூட்டம், இன்று (20.08.2016) தஞ்சையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தலைமை தாங்கினார்.\nதமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. த. மணிமொழியன், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் திரு. சி. அயனாவரம் முருகேசன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் நிறுவனத் தலைவர் திரு. குடந்தை அரசன், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ. பால்ராசு, மனித நேய மக்கள் கட்சி வணிகப்பிரிவு மாநிலச் செயலாளர் திரு. கலந்தர், மனித நேய சனநாயகக் கட்சி தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. அகமது கபிர், மீத்தேன் திட்ட எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் பாரதிச்செல்வன், தமிழக உழவர் முன்னணி தமிழ்நாடு தலைவர் திரு. சி. ஆறுமுகம், தமிழக உழவர் முன்னணி இலால்குடி வட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. நகர். செல்லையா, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ. இராசேந்திரன், திருத்துறைப்பூண்டி ஒன்றியச் செயலாளர் தோழர் ப. சிவவடிவேலு, தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் திரு. செகதீசன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்தாய்வில் பங்கேற்றனர். கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.\nஇவ்வாண்டு சம்பா சா��ுபடிக்குக் காவிரி நீர் வராது என்று மறைமுகமாக உணர்த்துவது போல், தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி செயலலிதா காவிரி டெல்டா மாவட்டங்களில் நேரடிப் புழுதி விதைப்பிற்கு நிதி உதவித் திட்டத்தை அறிவித்துள்ளார்.\nதொடர்ச்சியாகக் கடந்த ஐந்து பருவங்களில் ஐந்து இலட்சம் ஏக்கர் குறுவை சாகுபடிக்குரிய காவிரி நீரை தமிழ்நாட்டு முதலமைச்சரால் கர்நாடகத்திடமிருந்து பெற முடியவில்லை.\nஇந்திய அரசை வலியுறுத்தி அல்லது இந்திய அரசின் மீது செல்வாக்கு செலுத்தி, 2013லிருந்து இன்று வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடவும் தமிழ்நாட்டு முதலமைச்சரால் முடியவில்லை.\nஉச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைச் செயல்படுத்திட தமிழ்நாட்டு முதலமைச்சரால் முடியவில்லை. தமிழ்நாட்டு முதலமைச்சர்க்கு இதற்கான ஆற்றல் இல்லை என்பதா அல்லது தமிழ்நாட்டு மக்கள் மீது அக்கறை இல்லை என்பதா என்பது புரியாத புதிராக உள்ளது\nகாவிரி நீர் தொடர்பாக அவ்வப்போது தலைமை அமைச்சர்க்குக் கடிதம் எழுதுவது, உச்ச நீதிமன்றத்தில் மனுப் போடுவது போன்ற அலுவலக எழுத்தர் அணுகுமுறையை (Clerical Approach) மட்டுமே காவிரி நீர் பெறுவதில் தமிழ்நாடு முதலமைச்சர் கைக்கொண்டுள்ளார்.\nகர்நாடக முதலமைச்சரை நேரில் சந்தித்துக் கர்நாடக அணைகளில் உள்ள நீரில் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பின்படி, தமிழ்நாட்டிற்குரிய பங்கு நீரைக் கேட்கும் அரசியல் நடைமுறையை (Political Approach) செல்வி செயலலிதா கைக்கொள்ளவே இல்லை.\nஇந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி அவர்களைக் காவிரி நீர் பெறுவதற்காக மட்டும் நேரில் சந்தித்து, கர்நாடக அணைகளில் உள்ள காவிரி நீரில், தமிழ்நாட்டுக்குரிய பங்கு நீரைத் திறந்துவிட ஆணையிடுமாறும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியமும் ஒழுங்குமுறைக் குழுவும் அமைக்குமாறும் தமிழ்நாடு முதலமைச்சர் ஒருமுறைகூடக் கோரவில்லை.\nஉச்ச நீதிமன்றத்திலாவது விழிப்போடு திறமையாக வாதாடித் தமிழ்நாடு அரசு அதன்வழி நீதியைப் பெற்றதா இல்லை. 2013-இல் தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கில் இன்னும் விசாரணையே தொடங்கவில்லை. 2016 மார்ச்சு 28 அன்று உச்ச நீதிமன்ற சிறப்பு அமர்வு காவிரி வழக்கை 19.07.2016க்கு தள்ளி வைத்த போது, இவ்வளவு நீ்ண்ட காலத் தள்ளிவைப்பைத் தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் எதிர்க்காமல் ஏற்றார். அதன் பின்னர் 18.10.2016க்கு தள்ளி வைக்கப்பட்டது. காவிரி வழக்கில் தமிழ்நாடு அரசின் உச்ச நீதிமன்றச் செயல்பாடு மிக மோசமானது.\nதமிழ்நாடு முதலமைச்சர் செல்வி செயலலிதா காவிரி நீர் பெறுவதில் இவ்வளவு அலட்சியமாக இருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.\nகர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இவ்வாண்டு தென்மேற்குப் பருவமழை குறைவென்றும் கர்நாடகத்தில் காவிரி நீர்த் தேக்கங்களில் உள்ள தண்ணீர் கர்நாடகத்தின் வேளாண்மைக்கும் குடிநீருக்கும் போதாதென்றும், தலைமை அமைச்சர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு அரசுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.\nகர்நாடகத்தில் உள்ள காவிரி நீர்த் தேக்கங்களில் உள்ள தண்ணீர் கர்நாடகத்திற்குப் போதுமா போதாதா என்பதல்ல பிரச்சினை கர்நாடக அணைகளில் இருக்கின்ற தண்ணீரில் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய பங்கு நீரைத் தர வேண்டும் என்பதே இங்குள்ள பிரச்சினை\nகர்நாடகத்தில் காவிரி அணைகளில் தேங்கியுள்ள நீரில் ஓர் ஆண்டுக்குக் கர்நாடகத்திற்குரியது 270 டி.எம்.சி; தமிழ்நாட்டிற்கு 192 டி.எம்.சி; கேரளத்திற்கு 30 டி.எம்.சி. கர்நாடக அணைகளில் இப்போது இருப்பில் உள்ள நீரில் மேற்கண்ட விகிதப்படியான பங்கு நீரைத் தமிழ்நாட்டிற்குக் கர்நாடகம் திறந்துவிட வேண்டும்.\nகர்நாடகத்தில் பருவமழை இவ்வாண்டு பத்து விழுக்காடு குறைவு என்கிறார் சித்தராமையா. இந்தக் கணக்கு உண்மையானது என்று ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டால்கூட, பற்றாக்குறைக் காலத்தில் தண்ணீர் பகிர்வுக்குக் காவிரித் தீர்ப்பாயம் காட்டியுள்ள வழியைத்தான் பின்பற்ற வேண்டும். பத்து விழுக்காடு பருவமழை குறைவு என்றால், தனக்குரிய காவிரி நீரில் கர்நாடகம் 5 விழுக்காடு குறைத்துக் கொள்ள வேண்டும்; தமிழ்நாடு 5 விழுக்காடு குறைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவே\n2016 சூன் – 10 டி.எம்.சி, சூலை – 34 டி.எம்.சி., ஆகஸ்ட்டு – 50 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் திறந்து விட்டிருக்க வேண்டும். இதில் 5 விழுக்காடு நீர் மட்டுமே குறைத்து விடுவித்திருக்க வேண்டும்.\nஇந்திய விடுதலைநாள் விழாவில் பெங்களூரில் சித்தராமையா பேசும்போது, கர்நாடக காவிரி நீராவாரி நிகம் 430 ஏரிகளில் காவிரி நீர் நிரப்பும் திட்டத்தைச் செயல்படுத்துகிறது என்றார். கர்நாடக நீர்���் தேக்கங்களில் நீர் நிரம்பி விடாமல் இருக்கவும், அணை நீர் இருப்பைக் குறைத்துக் காட்டவும் இவ்வாறான ஏரிகளை விரிவாக்கி நிரப்பிக் கொள்கிறது கர்நாடகம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nமேலும் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு பகுதியில் ரூ. 5,912 கோடி மதிப்பீட்டில் புதிய அணை கட்டப்படும் என்றும் சித்தரமையா அவ்விழாவில் அறிவித்தார். வெள்ளப்பெருக்கு காலத்தில் கர்நாடக அணைகள் நிரம்பி மிச்ச நீர் மேட்டூருக்கு வருவதையும் தடுத்துத் தேக்கிக் கொள்ளப் புது அணை கட்டவுள்ளார்கள்.\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி அமைக்க வேண்டிய காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க விடாமல் தடுக்கிறது கர்நாடகம்.\nகாவிரிச் சிக்கலில் கர்நாடக அரசு கடைபிடிக்கும் சட்ட விரோதச் செயல்கள் மற்றும் தமிழ்நாட்டு உரிமைப் பறிப்பு வன்செயல்களைக் காவிரி உரிமை மீட்புக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது.\nஇந்திய நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்ச் சிக்கல் சட்டம் – 1956இன்படி காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்த வேண்டிய அதிகாரமும் பொறுப்பும் இந்திய அரசிடம் உள்ளது.\nஆனால், நடுநிலை தவறி மறைமுகமாகக் கர்நாடகத்தின் சட்ட விரோதச் செயல்களுக்குத் துணை போகும் இந்திய அரசின் நயவஞ்சகச் செயலைக் காவிரி உரிமை மீட்புக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது.\nகாரைக்கால் உள்பட தமிழ்நாட்டின் 13 மாவட்டங்களுக்குப் பாசன நீராகவும், 20 மாவட்டங்களுக்குக் குடிநீராகவும் பயன்பட்டு தமிழ்நாட்டின் உயிராதாரமாய் உள்ளது காவிரி.\nநடப்பு சம்பா சாகுபடிக்கு தண்ணீர் கோரியும் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்குமுறைக் குழு இந்திய அரசு அமைத்திட வலியுறுத்தியும், காவிரி உரிமையை நிலைநாட்ட தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு அரசியல் தளத்திலும், மக்கள் களத்திலும் துடிப்புடன் செயல்பட வலியுறுத்தியும் போராட வேண்டிய உடனடித் தேவை உள்ளது.\n1. தமிழ்நாடு அரசு காவிரி நீர் பெற தவறியதைக் கண்டித்தும் உடனடியாக காவிரி நீர் பெற செயல் தளத்தில் இறங்க வலியுறுத்தியும்\n2. இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும்\n3. உச்ச நீதிமன்றத் தீர்ப்பளித்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்புத் தெரிவிக்கும���, தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்புப்படி தமிழ்நாட்டுக்குரியத் தண்ணீரைத் திறந்துவிட மறுக்கும், அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகச் செயல்படும் கர்நாடக அரசை இந்திய அரசு கலைக்க வலியுறுத்தியும்..\n2016 – செப்டம்பர் 23 – வெள்ளி அன்று காவிரி டெல்டா மாவட்டங்களில் கிராமங்கள் – நகரங்கள் உட்பட 1000 இடங்களில் மக்கள் தன்னெழுச்சி சாலை மறியல் போராட்டம் நடத்துது என்று காவிரி உரிமை மீட்புக் குழு முடிவு செய்துள்ளது. இது குறித்து, கிராமம் கிராமமாக விரிந்த அளவில் பரப்புரைகள் மேற்கொள்ளவும் முடிவெடுக்கப்பட்டது.\nதலைப்புகள் : அறிவிப்புகள், செய்திகள், பெ. மணியரசன், போராட்டம்\n« முந்தையப் பதிவுகள் அடுத்தப் பதிவுகள் » Home\nகாவிரி உரிமை மீட்புக் குழு\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் கேள்வி\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர்\nகாவிரி உரிமை மீட்க டெல்டா மாவட்டங்களில் 1000 இடங்க...\nவடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template\nகாப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-joshua-19/", "date_download": "2020-01-25T03:42:14Z", "digest": "sha1:IYTXN7KI5PQUKXC2JTFH6OPRKNV7WAAF", "length": 19121, "nlines": 212, "source_domain": "bible.catholicgallery.org", "title": "யோசுவா அதிகாரம் - 19 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil யோசுவா அதிகாரம் – 19 – திருவிவிலியம்\nயோசுவா அதிகாரம் – 19 – திருவிவிலியம்\n1 இரண்டாவது சீட்டு சிமியோனின் குலத்தாருக்கு அவர்கள் குடும்பங்களின்படி விழுந்தது. அவர்களது உரிமைச்சொத்து யூதா மக்களின் பங்கிற்கு நடுவில் அமைந்திருந்தது.\n2 அவர்களுக்கு உடைமையான நகர்கள்; பேயோசெபா, பெயேர்சேபா, சேபா, மோலாதா,\n3 அட்சர்சூவால், பாலா எட்சேம்,\n4 எல்தோலகு, பெத்தூல், ஓர்மா,\n5 சிக்லாகு, பெத்மர்க்கபோத்து, அட்சர்சூசா,\n6 பெத்லாபாவோத்து, சாருகன் ஆக, பதின்மூன்று நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.\n7 அயின், ரிம்மோன், எக்தேர், ஆசான், ஆக, நான்கு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.\n8 இவைகளன்றித் தெற்கே இராமாது எனப்படும் பாகலாத்பெயேர்வரை உள்ள நகர்களும் அவற்றின் சிற்றூர்கள் அனைத்தும். இதுவே சிமியோன் குலத்தாருக்கு அவர்கள் குடும்பங்களின்படி கிடைத்த உர��மைச் சொத்து.\n9 சிமியோன் மக்களின் உரிமைச்சொத்து யூதா மக்களுக்குரிய பங்கில் ஒரு பகுதி. யூதா மக்களுக்கு ஏராளமான உடைமை இருந்தது. அவர்களின் உரிமைச் சொத்தின் நடுவில் சிமியோனின் மக்கள் உரிமைச் சொத்தைப் பெற்றனர்.\n10 மூன்றாவது சீட்டு செபுலோன் குலத்தாருக்கு அவர்கள் குடும்பங்களின்படி விழுந்தது. அவர்கள் உடைமையின் எல்லை சாரீதுவரை சென்றது.\n11 அவர்களது எல்லை மேற்கே மரியலாவுக்கு ஏறி, தபா சேத்துக்கு வந்து யோக்னயாமுக்கு எதிரில் உள்ள ஓடையைத் தொடுகின்றது.\n12 சாரீதிலிருந்து கதிரவன் உதிக்கும் கிழக்குப்பக்கம் திரும்பி கிஸ்லோத்து தாபோரையும், தாபராத்தையும் நோக்கிச் சென்று யாப்பியாமேல் ஏறுகிறது.\n13 அங்கிருந்து கிழக்காகக் காத்கேப்பேரையும் இத்தகாச்சினையும் ரிம்மோனையும் கடந்து சென்று நேயா பக்கம் வளைகிறது.\n14 மேலும் இவ்வெல்லை வடக்கில் அன்னாத்தோனைச் சுற்றுகிறது. இது இப்தாவேல் பள்ளத்தாக்கில் முடிவடைகிறது.\n15 கற்றாத்து, நகலால், சிம்ரோன், இதாலா, பெத்லகேம் ஆக பன்னிரு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.\n16 இந்நகர்களும் அவற்றின் சிற்றூர்களுமே செபுலோன் மக்களுக்கு அவர்கள் குடும்பங்களின்படி கிடைத்த உரிமைச்சொத்து.\n17 நான்காவது சீட்டு இசக்காரின் மக்களுக்கு அவர்கள் குடும்பங்களின்படி விழுந்தது.\n18 அவர்களது எல்லை; இஸ்ரியேல், கெசுல்லோத்து, சூனேம்,\n19 அப்பாராயிம், சியோன், அனகராத்து,\n20 இரப்பீத்து, கிசியோன், எபெசு,\n21 இரமேத்து, ஏன்கன்னிம், ஏன்கத்தா, பெத்-பசேசு என்பவையே.\n22 அவ்வெல்லை தாபோரையும் சகட்சி மாவையும் பெத்சமேசையும் தொட்டு, யோர்தானில் முடிவடைகின்றது. ஆக, பதினாறு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.\n23 இவை இசக்கார் மக்களின் குலத்தாருக்கு அவர்களின் குடும்பங்களின்படி உரிமைச் சொத்தாகக் கிடைத்த நகர்களும் அவற்றின் சிற்றூர்களும்.\n24 ஐந்தாவது சீட்டு ஆசேர் மக்களின் குலத்திற்கு அவர்கள் குடும்பங்களின்படி விழுந்தது.\n25 அவர்களின் எல்லை; எல்காத்து, அலீ, பெத்தேன், அக்சாபு,\n26 அல்லமெலக்கு, அமாது, மிசால் என்பவை. மேற்குப்பக்கம் கர்மேலையும் சகோர் லிப்னாத்தையும் தொட்டு,\n27 கிழக்குப் பக்கம் திரும்பி, பெத்தாகோன் சென்று எசபுலுன், இப்தாவேல் பள்ளத்தாக்கையும், பெத்தேமக்கு நெகியேலுக்கு வடக்காகத் தொட்டு, காப+லில் இடப்பக்கம் திரும்புகின்றது.\n28 எபிரோன், இரகோபு, அம்மோன், தானா, பெரிய சீதோன்வரை சென்று,\n29 பிறகு இராமா பக்கம் திரும்புகின்றது. அரண்சூழ் நகரான தீர் வரை சென்று, கோசா பக்கம் திரும்பிக் கடலில் முடிவடைகிறது. மேகேபல், அக்சீபை ஒட்டிய கடலில் முடிவடைகிறது.\n30 உம்மா, அபேக்கு, இரகோபு, ஆக, இருபத்திரண்டு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.\n31 இவையே ஆசேர் மக்கள் குலத்தாருக்கு அவர்கள் குடும்பங்களின்படி கிடைத்த உரிமைச் சொத்தாகிய நகர்களும் அவற்றின் சிற்றூர்களும்.\n32 ஆறாவது சீட்டு நப்தலியின் மக்களுக்கு அவர்கள் குடும்பங்களின்படி விழுந்தது.\n33 அவர்களது எல்லை ஏலப்பிலிருந்து சானான்னிமிலுள்ள கருவாலி மரத்திலிருந்து, அதாமி நெகேபு, யப்னவேல், இலக்கும் வரை சென்று யோர்தானில் முடிகின்றது.\n34 பிறகு அவ்வெல்லை மேற்கில் அசனோத்துதாபோர் பக்கம் திரும்புகின்றது; அங்கிருந்து உக்கோகில் வெளியேறுகின்றது. தெற்கில் செபுலோனையும், மேற்கில் ஆசேரையும் கிழக்கில் யோர்தானையும் எல்லையாகக் கொண்டுள்ளது.\n35 அரண்சூழ் நகர்கள்; சித்திம், சேர், அம்மாத்து, இரக்காத்து, கினரேத்து,\n36 அதாமா, இராமா, ஆட்சோர்,\n37 கெதேசு, எதிரேயி, ஏன் ஆட்சோர்,\n38 மிக்தலேல், ஒரேம், பெத்தனாத்து, பெத்சமேசு, ஆக, பத்தொன்பது நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.\n39 இவை நப்தலியின் குலத்தாருக்கு அவர்கள் குடும்பங்களின்படி உரிமைச் சொத்தாகக் கிடைத்த நகர்களும் அவற்றின் சிற்றூர்களும்.\n40 ஏழாவது சீட்டு தாண் மக்களின் குலத்தாருக்கு அவர்கள் குடும்பங்களின்படி விழுந்தது.\n41 அவர்களது உரிமைச் சொத்தின் எல்லை; சோரா, எசுத்தாவோல், ஈர்சமேசு\n42 சாயலாபிம், அய்யலோன், இதிலா,\n43 ஏலோன், திமினா, எக்ரோன்,\n44 எல்தெக்கே, கிபதோன், பாகலாத்து,\n45 எகூது, பெனபராக்கு, காத்ரிம்மோன்,\n46 மேயர்க்கோன், இரக்கோன் ஆகிய இந்நகர்களும் யோப்பாவுக்கு எதிரே எல்லைப் பகுதியும்.\n47 தாண் மக்களின் எல்லை ஒடுக்கமாக இருந்ததால், அவர்கள் புறப்பட்டுப்போய் இலசேமை முற்றுகையிட்டு வளைத்துக் கொண்டனர்; அதை வாள் முனையில் தாக்கித் தங்கள் உடைமையாக்கிக் கொண்டு அங்கு வாழ்ந்தனர். தங்கள் மூதாதையான தாணின் பெயரை ஒட்டி, இலசேமிற்குத் “தாண்” என்று பெயரிட்டார்கள்.\n48 இந்நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் தாண் மக்களின் குலத்தாருக்கு அவர்கள் குடும்பங்களின்படி கிடைத்�� உரிமைச் சொத்து.\n49 நாட்டுக்கு எல்லை வகுத்து அவரவர்களுக்கு உரிமைச்சொத்து பிரித்துக் கொடுத்தபின், நூனின் மகன் யோசுவாவுக்கு இஸ்ரயேல் மக்கள் தங்கள் நடுவில் உரிமைச்சொத்து அளித்தனர்.\n50 எப்ராயிம் மலைநாட்டில் அவர் கேட்ட நகரான திம்னத்செராவை ஆண்டவரின் கட்டளைப்படி அவருக்குக் கொடுத்தனர். அவர் அந்நகரைக் கட்டியெழுப்பி அதில் வாழ்ந்தார்.\n51 இவ்வாறு, குரு எலயாசர், நூனின் மகன் யோசுவா, இஸ்ரயேல் குலங்களின் முதுபெரும் தலைவர்கள் ஆகியோர் இவற்றை இஸ்ரயேல் மக்களின் குடும்பங்களுக்கு உரிமைச் சொத்தாகச் சீலோவில் ஆண்டவர் முன்னிலையில் சந்திப்புக் கூடார வாயிலில் திருவுளச்சீட்டுப் போட்டு உரிமையாக்கி, நாட்டின் பங்கீட்டுப் பணியை நிறைவு செய்தனர்.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\nஇணைச் சட்டம் நீதித் தலைவர்கள் ரூத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2020-01-25T02:03:51Z", "digest": "sha1:E4G6RNZO7DD4ZA3ZTHPRC6FAV7Q2KUL6", "length": 3863, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஃபிஃபா கழக உலகக் கோப்பை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஃபிஃபா கழக உலகக் கோப்பை\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஃபிபா கழக உலகக் கோப்பை (FIFA Club World Cup அல்லது எளிமையாக Club World Cup) என்பது ஆறு கண்ட கால்பந்து கூட்டமைப்புகளின் வாகையாளர்களுக்கு ஃபிபாவால் நடத்தப்பெறும் கால்பந்து போட்டியாகும்.\nஃபிஃபா கழக உலகக் கோப்பை\nInternational (பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு)\nஅதிக முறை வென்ற அணி\nமுதல் கழக உலகக் கோப்பை 2000 ஆண்டில் பிரேசிலில் நடத்தப்பட்டது. இப்போட்டி யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு வெற்றியாளர்களுக்கும் தென்னமெரிக்காவின் கோபா லிபர்டடோரசு வெற்றியாளர்களுக்கும் இடையே நடத்தப்பட்ட கண்டங்களுக்கிடையேயான கோப்பைக்கு (Intercontinental Cup) இணையாக நடத்தப்பட்டது. இவ்விரு போட்டிகளும் 2005-இல் ஒன்றாக இணைக்கப்பட்டு, தற்போது ஃபிபா கழக உலகக் கோப்பை ��ன அழைக்கப்பட்டும் நடத்தப்பட்டும் வருகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/topic/karnataka", "date_download": "2020-01-25T02:10:46Z", "digest": "sha1:65CSJNUIZC2NPATF6BLLB72JP36FME5T", "length": 9928, "nlines": 84, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Karnataka News, Videos, Photos, Images and Articles | Tamil Nativepalnet", "raw_content": "\nசித்தாபூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசித்தாபூர் சித்தாபூர் நகரம் மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு இடையே கூர்க் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சித்தாப்பூரில் காப்பிக் கொட்டை, ஏலக்காய், மிளகு ம...\nசிவகிரி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள சிவகிரியின் இருண்ட அடர் வனங்கள், எம்மிதொட்டி கிராமத்துக்கு அருகில் ஹொக்கரிகங்க்ரி குன்றின் சரிவுகளை மறைத்துக்கொண்...\nசங்கம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெங்களூரிலிருந்து சங்கம் பகுதிக்கு செல்வதற்கான இரண்டு மணி நேரப்பயண அனுபவமே சுற்றுலாப்பயணிகளுக்கு ஆனந்தமான அனுபவமாக இருக்கும். பல வளைவுகளைக் கொண...\nபுலிகளை நேருக்கு நேர் நின்னு பாக்கற வாய்ப்பு உங்களுக்கு கிடைச்சா\nகாடுகளில் திரிவதென்றால் மேல் நிலை உயிரினமான மனிதர்களுக்கு அலாதி பிரியம். யாருமில்லா காடுகளில் பசுமை போர்த்தி அலைந்து திரிய இந்தியாவெங்கும் எண்ணற...\nநிருத்ய கிராமம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் பாரம்பரிய நடனங்களுக்காகவே தொடங்கப்பட்ட முதல் நவீன குருகுலம் நிருத்ய கிராமமே ஆகும். இந்த தனித்துவமான நாட்டிய கிராமம் பெங்களூரிலிருந்...\nநஞ்சன்கூடு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடல் மட்டத்திலிருந்து 2155 அடி உயரத்தில் கர்நாடக மாநிலத்தின் மைசூர் மாவட்டத்தில் உள்ள நஞ்சன்கூடு தன் சிறப்பான பண்பாட்டு மற்றும் பாரம்பரிய பின்னணிக...\nகபினி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகர்நாடக மாநிலத்தில் பெங்களூர் நகரத்திலிருந்து 163 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இந்த கபினி பிரதேசம் கபினி காட்டுயிர் பாதுகாப்பு வனப்பகுதிக்காக பிர���ித...\nஹலேபீடு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹலேபீடு எனும் பெயருக்கு ‘தொன்மையான நகரம்' என்பது பொருளாகும். இது முற்காலத்தில் ஹொய்சள சாம்ராஜ்யத்தின் தலைநகராக திகழ்ந்துள்ளது. அக்காலத்தில் இந்...\nபட்கல் சுற்றுலா வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது\nகர்நாடக மாநிலத்திலுள்ள மிகப்பழமையான மற்றும் தொன்மையான பாரம்பரியப் பின்னணி வாய்க்கப்பெற்ற நகரங்களுள் இந்த பட்கல் நகரம் ஒன்றாகும். இது இந்தியாவில...\nபேலூர் சுற்றுலா வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது\nகர்நாடக மாநிலத்தில் உள்ள முக்கியமான சுற்றுலாஸ்தலங்களில் பேலூர் நகரமும் ஒன்று. ஹாசன் மாவட்டத்தில் உள்ள இந்த கோயில் நகரம் பெங்களூர் நகரத்திலிருந்த...\nபந்திபூர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nபந்திபூர் வனப்பாதுகாப்பு சரகம் இந்தியாவிலேயே பிரசித்தமான புலிகள் சரணாலயமாக அறியப்படுகிறது. இங்குள்ள புலிகளின் எண்ணிக்கை 70-க்கும் மேல் இருப்பதாக ...\nபனவாசி பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nசரித்திர புகழ் வாய்ந்த பனவாசி நகரம் உத்தர கன்னடா மாவட்டத்தில், வரதா நதியின் கரையோரத்தில் அமைந்திருக்கும் ஆன்மீக ஸ்தலமாகும். மகாபாரத காலத்திலிருந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/2010/01/", "date_download": "2020-01-25T02:14:46Z", "digest": "sha1:426256P52LVVAS5NQFJY7PZYUOVA36RE", "length": 88227, "nlines": 698, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "ஜனவரி | 2010 | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nமார்தா கோக்லி x ஸ்காட் ப்ரௌன் – மாஸசூஸெட்ஸ் செனேட் தேர்தல்\nசென்னையை திமுக-வின் கோட்டை எனலாம். பாஸ்டனை தலைநகரமாகக் கொண்ட மாஸசூஸட்ஸ் டெமோக்ரட்ஸின் கோட்டை.\nபெண் வேட்பாளர் நிற்கும்போது கட்சி மாறும்.\nசுதந்திரம் வாங்கி 222 ஆண்டு கழித்து முதன்முதலாக ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்தனர். அதுவும் மாநிலத்தின் முக்கிய பதவிக்கு அல்ல. பொருளாளர்.\nஅதன் பிறகு முன்னேறியவர் மார்த்தா கோக்லி. அட்டர்னி ஜெனரலுக்கு போட்டியிட்டு வென்றார்.\nஇவர் தவிர துணை கவர்னராக இரண்டு பேர் தொற்றிக் கொண்டு வென்றுள்ளனர். அவர்கள், அடுத்த கட்டமாக கவர்னருக்கு நின்றபோது மண்ணைக் கவ்வினர்.\nகட்சி பாகுபாடின்றி பெண்களை நிராகரிக்கின்றனர். ரிபப்ளிகன் ஆகட்டும்; சுதந்திரக் கட்சி ஆகட்டும். பெண் வேட்பாளரா\nஇதெல்லாம் எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி அரங்குகளின் வெளியான கோபம்.\nஉள்கட்சியிலேயே கடும் எதிர்ப்பு அலை இருந்ததாக யூனியன் தலைவர் சொல்கிறார்: “I’m not voting for the broad” – Teamster leader Robert Cullinane\nசரி… மார்த்தா தோற்றதற்கு பெண்ணாகப் பிறந்தது மட்டுமா காரணம்\n1. வாக்காளர்களுக்கு இரத்தமும் சதையுமான தலைவர் வேண்டும். பற்றற்ற, விஷயம் மட்டும் பேசுகிற வழக்கறிஞர் தேவையில்லை. கொஞ்சம் நகைச்சுவை, நிறைய கோஷம், குடும்பஸ்தர் தோற்றம்: எல்லாம் ப்ரவுனிடம் இருந்தது.\n2. தீவிர வலதுசாரி முழக்கங்களை பிரவுன் தவிர்த்தார். ரஷ் லிம்பா, சாரா பேலின் போன்ற துருவங்களை விட்டுவிட்டு, முன்னாள் நியு யார்க் மேயர் ரூடி ஜியூலியானி போன்ற அனைவருக்கும் கவர்ச்சியான ஆதர்சங்களை அழைத்தார்.\n3. ஒபாமாவின் மோகம் முப்பது நாள் முடிந்தது. ஒரு வருடம் முடிந்தவுடன் ஜனாதிபதிக்கு மண்டகப்படி துவங்கும். அது இப்போது ஸ்டார்டிங்.\n4. பொருளாதாரம்: முதலீட்டாளர்களுக்கு செம வருவாய். வங்கி முதலைகளுக்கு இரட்டிப்பு போனஸ். பங்குச்சந்தைக்காரர்களுக்கு கொண்டாட்டம். அன்றாடங்காய்ச்சிக்கு பஞ்சப்படி கூட கொடுப்பது நிறுத்தம். இப்படிப்பட்ட வேலையே இல்லாத சூழலில், வேலை தேடி சலித்தவர்களை வோட்டு போட சொன்னால்…\n5. பணங்காய்ச்சி மரம்: மிட் ராம்னி கொணர்ந்தார். தலைநகரத்தில் லீபர்மனின் அழிச்சாட்டியத்தை விரும்பாதவர்கள் தந்தனர். குடியரசுக் கட்சி கொட்டியது. கையில காசு… பெட்டியில வாக்கு.\n6. படுத்துக் கொண்டே ஜெயிப்போம்: ஆண்டிப்பட்டிக்கு வேட்பாளர் வராமலே ஜெயிக்கக் கூடிய கட்சி அ.இ.அதிமுக. அது மாதிரி கால் நகம் தேயாமல் வெல்லக்கூடிய இடம். இருந்தாலும், சுகவனங்கள் தோன்றிக் கொண்டேதானே இருக்கின்றனர்\n7. மாயை: ‘அவர்கள்தான் எல்லாம் செய்கிறார்கள். அறுபது போக்கிரிகளின் அழிச்சாட்டியம் தங்களுக்கு என்ன வேண்டுமோ நிறைவேற்றிக் கொள்கிறார்கள்’ – இது குடியரசு கட்சியின் பிரச்சாரம். நாற்பது பேரை வைத்துக் கொண்டு எந்தவித மசோதாவையும் இம்மியளவு கூட நகரவிடாத கட்சியின் கூக்குரல்.\n‘எங்க தல ஒபாமா நியமிப்பவர் என்றாலும்… ஜட்ஜ் உங்களுடைய குடியரசுக் கட்சிய சேர்ந்தவரப்பா… உங்காளுதான் என்பது தெர���யுமில்லையா\n எங்க கட்சித் தல மெகயின் தோத்துட்டார்…’\nஇப்படியாக அரசாங்கத்திற்கு முட்டுக்கட்டையிட்டு, அந்தப் பழியை ஒபாமா தலையிலும், டெமோக்ரட்ஸ் மெஜாரிட்டி என்றும் தள்ளிவிடும் தந்திரம். (GOP Opposition Slows Obama’s Judicial Nominees : NPR)\n8. விட்டுக்கொடுக்கும் மந்திரம்: சென்றதுடன் தொடர்புடையது. என் வீட்டில் ‘மதுரை’ ஆட்சிதான். இருந்தாலும், மீனாட்சி என்னவோ, ‘சிதம்பரம்’ என்று நடராஜனையே சொல்லவைக்கும் மேனேஜரின் சூட்சுமத்துடன் செயல்படுவார். ஒபாமாவிற்கு இந்த மாதிரி ராஜதந்திரம் போதவில்லை. போதிய பெரும்பான்மை இல்லாமலேயே காரியத்தை சாதித்துக் கொண்ட ஜார்ஜ் புஷ்ஷின் சாமர்த்தியத்தைப் பார்த்தால் கடுப்பு கலந்த ஆச்சரியம் வரவே செய்கிறது.\n9. கோஷ உச்சாடனம்: ஆள்குறைப்பை முடித்தவுடன், ‘இதுதான் கடைசி வேலைநீக்கம். இனிமேல் சென்மாந்திரத்திற்கும் எவரையும் வீட்டுக்கு அனுப்ப மாட்டோம்’ என்று வாய்கூசாமல் பொய் சொல்லும் மேலாளரின் திறமைக்கொப்ப, தன்னுடைய சொந்த விருப்பு வெறுப்புகளைப் பற்றி பேசாமல், வாக்காளரின் கவலையை பேசுவது நல்ல வேட்பாளரின் லட்சணம். குழந்தைகளுக்கும் ஏகே 47; அதே குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே குழந்தை பெறும் திட்டம் என்பதெல்லாம் மனதோடு வைத்துக் கொண்டு, புறத்தே பிறிதொன்று பகர்வது வெற்றிக்கனியை சித்திக்கும்.\n10. அதுதான் இந்தப் பதிவில் துவக்கத்தில் சொல்லியாகி விட்டதே. ‘ஏன் பெண்ணென்று பிறந்தாய்\nஅமெரிக்காவின் மொத்த மக்கள் தொகை: 307,006,550\nமிகக் குறைந்த வாக்காளர் கொண்ட 20 மாகாணங்களின் மக்கள் தொகை: 31,434,822\nஓரு மாகாணத்திற்கு இரு செனேட்டர்கள்.\n20 * 2 = 40 செனேட்டர்.\nஅமெரிக்காவில் மொத்த மாநிலங்கள்: 50; எனவே, மொத்த செனேட்டர்கள் எண்ணிக்கை: 50 * 2 = 100\nஅதாவது, வெறும் 10 சதவிகிதம், 40 சதவீதத்திற்கு வழிவகுத்தது.\nஇப்பொழுது நடுநிலையான தேர்தலில் அமெரிக்காவின் குறுக்குவெட்டு சித்திரமான மாநிலத்தில் இருந்து உண்மையாகவே தேர்ந்தெடுக்கப்பட்ட செனேட்டர் – ஸ்காட் ப்ரௌன்.\nகுறிச்சொல்லிடப்பட்டது America, அமெரிக்கா, கட்சி, குடியரசு, பாஸ்டன், பிரவுன், பிரௌன், ப்ரவுன், ப்ரௌன், மார்த்தா, ஸ்காட், Boston, Brown, Elections, Gender, MA, Martha, Scott, Senator, She, US, USA, Women\nஆசாரக்கோவை கதைகள் 1 – ஆசார வித்து\nPosted on ஜனவரி 15, 2010 | பின்னூட்டமொன்றை இடுக\nதூரத்தில் விமானம் தெரிந்தது. அதில் அப்பா வருவார். தூங்குவதற்கு முன் கட்டியணைத்துப் போர்த்திவிட்டு ‘குட் நைட்’ சொல்வார். நாளைக்கு சனிக்கிழமை. வந்துவிடுவார்.\nஇப்பொழுது விமானம் நெருங்குகிறது. அல்ல… கலிஃபோர்னியா கான்டோர் வந்து இறங்கியது.\n உன் அப்பாவ கிட்டக்கயே வச்சுக்கணும்னு நீ கேட்ட இல்லியா\n“கருடன் மேல் பெருமாள் பறப்பது போல் நீதான் எங்கப்பாவ கூட்டிகிட்டு வரப்போறியா\n“இல்ல… நான் படைச்ச மக்களையெல்லாம் அழிக்கணும்.”\n நாந்தான் இந்த உலகத்தை சிருஷ்டிச்சேன். முன்னுமொரு தினத்தில் மேலேயிருந்த முதியவர் பிரளயத்தை உண்டுசெஞ்சார். வாக்கு சாதுர்யம் இல்லாதவங்க எல்லாரும் அம்பேல். நான் மச்சாவதாரம் எடுத்து ஏட்டுச் சுரைக்காய்களைக் காப்பாற்றினேன். இப்பொழுதும் அந்த மாதிரி செய்யணும்”\n“எனக்கு ஆசாரக்கோவை ஞாபகத்துக்கு வருது. உனக்கு நன்றி சொல்லணும்.”\nநன்றி யறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு\nஇன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு\nஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை\nநல்லினத் தாரோடு நட்டல் இவைஎட்டும்\n“இருக்கட்டும். உங்கப்பாவை அமெரிக்க ஜனாதிபதி ஆக்கட்டுமா டைம்ஸ் பத்திரிகையின் ஆண்டுநாயகர் ஆக்கட்டுமா டைம்ஸ் பத்திரிகையின் ஆண்டுநாயகர் ஆக்கட்டுமா முதலாவதாக ஆனால் உலக வெம்மையினால் பனிக்கட்டி உருகி, பூமிச்சூட்டினால் சுனாமி கொணர்ந்த கோபன்ஹேகான் நாயகர் என்று புராணம் பாடலாம். இரண்டாமவர் ஆனால், பணமுதலைகளுக்கு டாலர் மாலை தொடுக்கும் கஜேந்திர யானை என்று வரலாறு போடலாம்.”\n“இது இட்லி-வடையில் வரும் முனி கடிதம் போல் விஷயக்கோர்வை ஆகிறது. எனக்குப் புரிகிற மாதிரி சொல்லு.”\n“ரொம்ப சிம்பிள். கூடிய சீக்கிரமே ஹைதியில் பூகம்பம் வரப்போகிறது. அதற்கு முன் கடவுளுக்கு பலிகடா தேவை. உங்கப்பன் மேல் பழியைப் போடலாம் என்று யோசிக்கிறோம். போதிய பஞ்சப்படியும் பதவியும் கொடுத்து விடுவோம். ரெடியா\nகுறிச்சொல்லிடப்பட்டது Achaar Kovai, அவதாரம், அவதார், அவ்தார், ஆக்கம், ஆசாரக்கோவை, இறைவன், கடவுள், கதை, சரித்திரம், சிறுகதை, சுனாமி, நிலநடுக்கம், பறவை, பின்நவீனத்துவம், புனைவு, புராணம், பூகம்பம், பெருமாள், பேரழிவு, மச்சம், மீனம், வரலாறு, விமானம், வெள்ளம், Belief, Disasters, Earthquakes, Environment, Fiction, God, Haiti, Hinduism, History, Kids, Lord, Mythology, Myths, Natural, News, Notes, Perumal, Puranam, Ramblings, Story, Tribes\nPosted on ஜனவரி 13, 2010 | 2 பின்னூட்டங்கள்\nவேலை அதிகமானால், நகைச்சுவை நாடகங்களை மனம் நாடும். உழைக்கும் வாழ்க்கை நசையான��ல், சுஜாதாதான் எடுக்கத் தோன்றும். ஜெயமோகனைத் தவிர்க்கும். அடுத்தவரின் துன்பியல் நிகழ்வான செய்திகளை சாய்ஸில் விடும்.\nஇவ்வாறாக ப்ரைவேட் ப்ராக்டிஸ், சி.எஸ்.ஐ., லா அன்ட் ஆர்டர் அடிதடியை கடந்த வருடம் தவிர்த்துவிட்டேன். வாரந்தோறும் விரும்பிய ‘பாஸ்டன் லீகல்’ முடிந்து போனது. அதற்கு பதிலாக பார்க்கத் துவங்கிய சீரியல்களுக்கு சிறுகுறிப்பு.\nஎனக்குப் பிடித்த தர வரிசைப்படி உள்ளன.\nஇத்தனை நாள் எப்படி தவறவிட்டேன் நாலு அறிவாளிகளும் ஒரு அழகியும். a) அறிவியல்காரர்களுக்கு குட்டி பிடிக்கத் தெரியவில்லை. b) அதில் ஒருவன் தேசி என்.ஆர்.ஐ. c) இன்னொருவன் யூதன். d) எதற்கும் ஆராய்ச்சிபூர்வமாக கர்மசிரத்தையாக பதிலளிக்கும் ஹீரோ. எதிர்த்தவீட்டு பருவப்பெண்.\nநிகழ்ச்சியின் முடிவில் தயாரிப்பாளர் கம் இயக்குநர் சக் லோர் போடும் ஸ்லைடு மகா அற்புதம். இங்கே கிடைக்கும்.\nபதின்ம வயதில் மகள்; அக்காவின் அழகை வெறுத்து படிப்பில் புலியாக நினைக்கும் தங்கை; இருவருக்கும் பிறகு வந்த குட்டிப் பையன். பக்கத்து வீட்டு ஆன்ட்டியை ஜொள்ளிடும் அப்பா. கணவனின் பிறந்தநாளை கண்டுகொள்ளாத அம்மா.\nஅந்த அம்மாவின் பெற்றோர் விவாகரத்தானவர்கள். அப்பா பெருந்தனக்காரர். சிறுசு + இளசு இலத்தீன குட்டியை இரண்டாந்தாரமாக, இலவச இணைப்பான டீனேஜ் மகனோடு கொண்டவர்.\nஅவருடைய இன்னொரு மகன் மூன்றாவது குடும்பம். தற்பால் திருமணம் புரிந்தவர். வியட்நாமில் இருந்து கைக்குழந்தையை தத்தெடுத்தவர்கள்.\nமாமனார் x மாப்பிள்ளை; ஓரினச்சேர்க்கையில் நெளியும் தாத்தா; டேட்டிங் போகும் மகளின் ஊரடங்கு; சம்பவங்களுக்கா பஞ்சம்\nஎல்லாவற்றிலும் டாப்: யார் பாட்டி எவர் அக்கா என்று விநோதமாக அழைக்கும் நேரம்.\nநான் பார்ப்பது மனைவிக்கு பிடிக்காது. மகளிரின் லைஃப்டைம் திரைப்படம் பார்ப்பதற்கு ‘அத்திப்பூக்கள்’ சகித்துவிடலாம்.\nஇரண்டுக்கும் நடுவாந்தரமாக ஒத்துவருகிறது ‘மிடில்’.\nஅமெரிக்காவின் நட்டநடுவாந்தர நகரம். இன்டியானா மாகாணம். கார் விற்றால் கமிஷன் பெறும் இல்லத்தரசி. தொழிற்சாலையில் உழலும் குடும்பத் தலைவன். வயசுக்கு வந்த கோளாறு கொண்ட மூத்த மகன். புத்தகப் புழுவாக சகாக்களை ஒதுக்கும் குட்டிப் பயல். இருவருக்கும் இடையே ஆயிரம் கலைகளில் தேர்ச்சி பெற முயலும் மகள்.\nஅக்கம்பக்கத்தில் தெரிந்த, சொந்த வ���ழ்வில் சந்தித்த நிஜக் குடும்பங்கள் நினைவுக்கு வருகிறது. வீட்டுக்கு வீடு வாசப்படி என்று ரிசஷனுக்கு ஏற்ற காவியம்.\nஇதுவரை சொன்னது எல்லாமே வயது வந்தோருக்கு மட்டும் உகந்தது என்றாலும், லீக் கொஞ்சம் அதிகப்படி அசைவம்.\nகூடைப்பந்து சீஸன் ஆகட்டும்; அமெரிக்க கால்பந்து உற்சவம் ஆகட்டும். அலுவலிலோ அடுக்ககத்திலோ ஆள் சேர்த்து கூட்டணி அமையும். இருக்கும் அணிகளில் இருந்து ஆட்டக்காரர்களை விர்ச்சுவல் ஏலம் எடுத்து ஷாரூக்கான் போல், சொந்தமாக்கிக் கொள்ளலாம். நிஜ ஆட்டங்களில் ஆடுவதைப் பொறுத்து, வெற்றி தோல்வி கணிக்கப்படும்.\nஇதைப் பின்னணியாகக் கொண்ட களம்.\nகணவனைக் கட்டியாளும் மனைவி. தோட்டத்தில் இருந்து பச் பச்சென்று பறித்தது போல் வெட்டிவேரு பிடுங்கிய வாசத்துடன் பிரிந்த தம்பதியர். பால்குடி குழந்தை கொண்டதால் பாலுறவு மறந்த தம்பதியர். தேசிப் பெண்ணை டாவடிக்கும் வழுக்கையன். அக்மார்க் பேச்சிலர். ஆடம்பர பிரம்மச்சாரி.\nவெகு முக்கியமாக கிடுக்கிப்பிடி செக்ஸ், கொங்கையின் கனம், சவாலில் தோற்றதால் நிர்வாணம் என்று பேசாப்பொருளை பாடுபொருளாக்கியதால் ருசிக்கிறது.\nரொம்ப காலமாகப் பார்த்து வருவதால் போரடித்துவிட்டது. ‘சாடர்டே நைட் லைவ்’ டீமின் சாகசங்கள்.\nஉங்களுடைய சி.ஈ.ஓ.வை அலெக் பால்ட்வின் நினைவுறுத்தலாம். நியுயார்க் மாந்தருக்கு டினா. ஒவ்வொரு வாரமும் பெருந்தலை எவராவது எட்டிப்பார்ப்பதாலேயே இன்னும் ஈர்க்கிறது.\nமணவிலக்கு ஆகியபிறகும் ஆதுரத்தோடு காதல் பாராட்டும் முன்னாள் கணவன் – மனைவி. கணவன் பிற பெண்களுக்குத் தூண்டில் போடுவதும், அதன் பின் விவாகரத்தான முந்தையவளுக்காக, இன்றையவளை த்ராட்டில் விடுவதும் வாராந்தர வழக்கம்.\nஒரே மாதிரி அமையும் நிகழ்ச்சியாகி விட்டது தற்போதைய குறை.\nஎன்னவாக இருந்தாலும் ஒருத்தனுக்கு ஒருத்தி என்னும் சிலப்பதிகார பண்பாட்டை மீட்டுருவாக்குவதால் மகத்துவம் அடைகிரது.\nஅலுவலில் இடைநிலை அதிகாரி டெட். இவனுக்கு மேலதிகாரி ஸ்கர்ட் பொம்மை. செக்ரடரியுடன் கொஞ்சம் கிஸ் உண்டு. கீழே இரு டாம் அன்ட் ஜெர்ரி ஆராய்ச்சிக்காரர்கள்.\nபணியிடத்தில் போடப்படும் அடாவடி தீர்மானங்கள், பாலியல் அத்துமீறல்கள், ஆகியவற்றுடன் அகமும் புறமுமாகிய குடும்ப – குழும குழப்பங்களும் போதிய அளவில் கலக்கப்பட்டு தரப்படும்.\nஇப்��ொழுதுதான் முழு சீஸனும், சென்ற வருடத்திய எபிசோடுகளுமாக முழு வீச்சில் இறங்கி இருக்கிறேன். கொஞ்சம் கருப்பு… அதாங்க டார்க் வகையறா. அதற்காக ப்ரூனோ அளவு விகாரமல்ல.\nகளுக் சிருப்பு வராது. ரத்தக்கண்ணீர் ப்ளேடு நிச்சயம் கிடையாது. ஜோக் புரியாமல் தூக்கத்தில் புரிந்துவிடும் அபாயம் உண்டு.\nசென்ற ஆண்டுகளில் பார்த்தது. பத்தில் ஒரு ஒடம் தரலாம். இப்பொழுது நிறுத்தியாகி விட்டது.\nஅண்ணன் – தம்பி. அண்ணன் பணக்காரன். தம்பி ஜீவனாம்சத்தில் வாழ்க்கையைத் தொலைத்து, அண்ணனிடம் அண்டியிருக்கிறான். அண்ணாவுக்கு ‘ஆசை நூறு வகை; வாழ்வில் ஆயிரம் சுவை’. தம்பிக்கு மகன் மட்டுமே.\nஇதில் வரும் பெண்கள் லட்சணமாயிருந்தது, பார்க்கத் தூண்டியது.\nஇதெல்லாம் நான் பார்ப்பதாக சொன்னால் இமேஜ் போயிடுங்க.\nதினந்தோறும் ஜே லீனோ வந்து கழுத்தறுத்ததால் இந்த மாதிரி மொக்கை பார்க்க வேண்டி வரும்.\n ஜாலி… ஜே லேனோ நிறுத்தப் போறாங்களாம்… இனிமே, கத்தியின்றி துப்பாக்கியோடு என்.சி.ஐ.எஸ். கொண்டாடலாம்.\nகட்டாங்கடைசியாக ஓர் எச்சரிக்கை: Accidentally on Purpose பார்த்து விடாதீர்கள். டீலா/நோ டீலா கூட தாங்கி விடலாம். ஆனால், Knocked Upனினும் அடைந்த வேதனையை நீவிர் தவிர்ப்பீர்.\nகுறிச்சொல்லிடப்பட்டது 10, America, அமெரிக்கா, எம்மி, காமெடி, சீரியல், டிவி, டெலிவிசன், தலை, தொடர், தொலைக்காட்சி, நகைச்சுவை, பத்து, விமர்சனம், விருது, Cool, Emmy, Episodes, friends, Funny, Lists, Must, Reco, Seinfeld, Serials, Sitcom, Television, Top, TV, US, USA, Watch\nPosted on ஜனவரி 12, 2010 | பின்னூட்டமொன்றை இடுக\n1. அமெரிக்கா வந்த புதுசு. ஜேம்ஸ் கேமரான் குறித்து தெரியாத வயசு. கூடவே நாலஞ்சு பொண்ணுங்க வேற கூப்பிடறாங்க. டிக்கெட் எளிதாக கிடைத்துவிடுகிறது. ‘டைடானிக்’ மட்டும் மூழ்கவில்லை. வலைப்பதியாத அந்தக் காலத்திலேயே படம் பார்த்தபிறகு எழும் இயலாமை ‘உன்னைக் கொடு என்னைத் தருவேன்’ பார்த்த எஃபக்ட் கொடுத்தது.\nஅந்தப் படத்திலாவது பிறந்த மேனி கேட் வின்ஸ்லட் ஆறுதல். அதுவும் இங்கே லேது. மிஷேல் ரோட்ரிக்ஸ் இருந்தும் அவதாரில் ஏமாற்றம்.\n2. தமிழருக்கு லாஜிக் ஓட்டை சொல்லாமல் இருக்க வேண்டுமானால், சிம்பு படமாக இருக்க வேண்டும் அல்லது ‘சிவாஜி’யாக இருக்க வேண்டும்.\n3. கடவுள் என்றாலே லேட்டாகத்தான் வருவார். ‘காக்க காக்க’வில் அன்புச்செல்வன் அனைத்தையும் இழந்தாலும் ஹீரோ என்றறியப்படுவது போல் ஈவா தெய்வமும் வெகு தாமதமாக, தன்னை வணங்கும் கூட்டம் பஸ்மமான பிறகே தலை நீட்டுகிறது.\n4. ஜூராசிக் பார்க்கில் பார்த்த டைனோசார். ஜுமாஞ்சியில் பார்த்த இரணகளம். ஆவியோடு பேசும் Defending Your Life. அவியல் பிடிக்கும்தான். அவதார் அவியல் அல்ல; ஆட்டோவில் கொட்டிப்போன கேரியர் சாப்பாடு.\n5. அமரும் இடத்தில் கூட அதிர்வு கொடுக்கும் 3டி நுட்பம் வெகு அபாரம். தூக்கம் எட்டிப்பார்த்தால், எழுப்பிவிடுகிறது.\n6. நாவிக்கள் என்ன சாப்பிடுகிறார்கள் அஜீரணம் உண்டாகுமா அபான வாயு காமெடி எல்லாம் கிடைக்குமா\n7. ஜேம்சுக்கு படம் எடுக்கத் தெரியாவிட்டாலும் சந்தையாக்கத்தில் கெட்டி. இவருடன் எந்தப் படமும் போட்டி போடாமல் இருப்பது உபரி. உலகவெம்மை ஆதரவாளர்களும், இராக் ஆக்கிரமிப்பு அசூயைக்காரர்களும், அமெரிக்கன் காப்பாற்றுவான் வலதுசாரிகளும் தங்கள் கொள்கை, இலட்சியங்களுடன் பிணைத்துப் பார்க்க வைக்கும் மார்க்கெடிங் மாயாஜாலத்துக்கு ஜெய் ஹோ\n8. புத்தம்புது பூமி வேண்டும் நானும் நாவியாக மாறி இளவரசியுடன் ஜொள்ளு விட்டு, பொருளாதார வீக்கம் கவலை மறந்து, நாளொரு சி#ம், பொழுதொரு Perlம் கற்காமல், குதிரையில் பறந்து… பறந்து…\n9. வாடகை வீட்டை காலி பண்ண சொன்னால், ஜாகையை மாற்றுவீர்களா இல்லையா நாவிக்கள் கூட வேற மரம் பார்த்து குடிபோயிருக்கலாம் என்று இயக்குநர் எண்ண வைக்கிறார்.\n10. வெள்ளித்திரையிலோ, டிவிடியிலோ பார்க்குமளவு பெரிய விஷயம் எதுவும் இல்லை என்று தோணவைத்தது எது நமீதாவா அய்யனாரின் இரானியப் பட விமர்சனங்களா வீட்டிலேயே கிடைக்கும் 60″ டிவியா வீட்டிலேயே கிடைக்கும் 60″ டிவியா\nதமிழ்ஹிந்து » திரைப்பார்வை: அவதார்\n: அவதார் – இது சினிமா மட்டுமல்ல\nIdlyVadai – இட்லிவடை: அவதார் – விமர்சனம்\nஇளையதளபதியின் அவதார்…அவதார் படத்தில் விஜய் நடித்திருந்தால்….\n: இவள மாதிரி பொண்ணு பாரும்மா\nகுறிச்சொல்லிடப்பட்டது 10, 3டி. படம், 3D, Avatar, அவதார், அவ்தார், கேம்ரான், சினிமா, ஜோர்டான், திரை, விமர்சனம், Cinema, Films, Movies, Reviews, Titanic\nPosted on ஜனவரி 4, 2010 | 2 பின்னூட்டங்கள்\nகடந்த பத்தாண்டுகள் எப்படி இருந்தது\nஇன்டர்வ்யூக்களில் கேள்வி கேட்கத் தெரியாதவரிடம் மாட்டிக் கொண்டால் ‘Where do you see yourself 5 years from now’னு பட்டவர்த்தனமாய்க் கேட்பார். ரொம்பவே லட்சியவாதியாக பொய் சொல்லாமல், அதே சமயம் உண்மை விளம்பியாக ‘உங்க சீட்டுதான் மேடம்’ என்று உளறாமல் அரை விண்டோவில் ட்விட்ட��் பக்கம் திறந்து படிக்கும் சர்க்கஸ் சாகசமாய் பதில் சொல்லவேண்டும்.\nசொல்லியிருப்பீர்கள். அப்பொழுது சொல்ல நினைத்த இடத்தை இப்பொழுது நீங்கள் பிடித்தாகி விட்டதா\n2000த்தில் எங்கே மட்டிக் கொண்டிருந்தேனோ, 10லும் அதே கதவிடுக்கில் சிக்கிய நிலை. ‘வேலயில்லாதவன்தான்; வேல தெரிஞ்சவன்தான்’ என்பதாக ரஜினி பாடிய அளவு மோசமில்லை. டாக்டர் பட்டம் பெறுவதற்காக ‘எட்டாண்டுகளுக்குப் பிறகு இரண்டாண்டுகள் சரியும் பொருளாதாரம்’ தலைப்பை தேர்ந்தெடுத்து விளக்கும் சூட்சுமம் அறிந்திருந்தும், பட்டமும் பெறாமல், தெரிந்த சூத்திரத்தை வருமுன் காப்போனாக விலக்கவும் அறியாத நிலை.\nக்ளின்டன் ஆட்சியின் கடைசி ஆண்டில் துவங்கிய சரிவு, ஆல் கோருக்கு ஆப்படித்து, ஆப்கானிஸ்தானில் ஆப்படித் துவங்கியபின் நிமிர்ந்தது. புஷ் இறுதியாண்டில் அடுத்த கட்ட பொருளாதார பொலபொல; ஒபாமாவும் இரானிலோ யேமனிலோ போர் தொடுக்காமல் நிற்காது போலிருக்கிறது.\nஇதற்கு இந்தியா நேர்மார். ஆட்சி கைமாறினாலும் நடுத்தர மக்களின் வளர்ச்சியில் தொய்வில்லை. குட்டி கார், பெரிய டிவி, அடுக்கு மாடியில் ஒரு வீடு, ஆளுக்கொரு செல்போன். சாய்நாத் போல் வறியோர் – வட்டிகொண்டோர் இடையே உள்ள ஏற்றத்தாழ்வை புள்ளிவிவரமாக்கா விட்டால், அபார பாய்ச்சல். மேல்தட்டு இமாலயத்தைத் தொட்டுப் பார்க்கிறது. மிடில் கிளாஸ் ஆனைமுடியைத் தாண்டிவிட்டது.\nகல்லூரி முடிந்தவுடன் தொடரும் பருவமும் இலக்கும் எளிமையானவை. கை நிறைய சம்பளம் கொடுக்கும் வேலை; வேளாவேளைக்கு வடித்துக் கொட்ட மனைவி; அவளின் என்டெர்டெயின்மென்டுக்கு குழந்தை; பெற்றோரை விட்டு போதிய தூரம்; கோல்ஃப் ஆடி தண்ணியடிக்கவோ, தண்ணியடித்து பௌலிங் போடவோ நான்கு நண்பர்கள்.\nஎளிமையான கனவு கண்டால், கனிவாக சித்திக்கும் பத்தாண்டுக் காலம். அதற்கு அடுத்த பத்தாண்டுகள்\nPeer pressureஐ வெளிக்காட்டாத ஆசாமியானால், ஐபிஓ பார்த்த கல்லூரித் தோழனையோ, சிக்யூஓ ஆகிவிட்ட நண்பனின் மனைவியையோ, இந்தியா திரும்பி ஆஃப்ஷோரிங்கை நிரூபித்த நபரையோ உதாரண புருஷராக நினைக்காமல், 9 டு 5 சாகரத்தில் சங்கமமே விருப்பமாக சொல்லிவிடுவார்.\nகொஞ்சம் ஹைப்பர் பேர்வழியானால், தலை 5 (இப்ப மீந்திருப்பது நான்கா/மூன்றா) கான்ட்ராக்ட் வேலையில் மூழ்கி பார்ட்னராகும் பாதை பக்கம் பேபி ஸ்டெப்ஸ் வைத்திருப்பார்.\n��ிரந்தர வேலைக்காரரை மனைவி எனவும், குந்துரத்தரை வரைவின் மகளிர் எனவும் ஒப்புநோக்கலாம்.\nமனைவிக்கு விவாகரத்து தர ஜீவனாம்சம் அழவேண்டும். முழு நேர உழைப்பாளியை நீக்கினால் severance pay தரவேண்டும். சிஎன்என் தலைப்புச் செய்தி போல் நிமிடந்தோறும் மாறும் தொழில்நுட்பங்களை குந்துரத்தர் கரைத்துக் குடித்திருக்க வேண்டும். கீப் எனப்படுபவள் அதே போல் தன் தோற்றத்தை சிக்கென்று வைத்திருக்க வேண்டும்.\nஇன்ஷூரன்ஸ், பென்சன் மாதந்தோறும் பற்றுக் கணக்கு போல், மனைவியோடு இலவச இணைப்பாக மாமனார், மாமியார் தொகையறா செலவுகள் எக்கச்சக்கம். ரேட்டு நிறைய என்றாலும், குந்துரத்தரோடு ஒரு மணி நேரத்திற்கு ‘இத்தினி ரேட்டு’ என்று பேசிவிட்டால், முடிந்தது காரியம்.\nதாலி கட்டிய பத்தாண்டுகளுக்குப் பிறகு வாழ்க்கைப் பாதை எவ்விதம் அமைக்க விருப்பம்\n1. காலாகாலத்திற்கும் சம்பளம்; கவர்ன்மென்ட்டு உத்தியோகம் போல் வால் ஸ்ட்ரீட் இருக்கை.\n2. கான்ட்ராக்டர் -> கன்சல்டன்ட் -> பார்ட்னர் -> சொந்த நிறுவனம்\n3. புத்தம்புது ஐடியா + ஏமாந்த முதலீட்டாளர் = மாறிக் கொண்டேயிருக்கும் நிறுவன ஸ்தாபனர்\nஅமெரிக்கரை மேற்கண்ட மூன்று வட்டத்துள் சுருக்கினால், இந்தியரை எவ்விதம் அடக்கலாம்\nவளர்ச்சியை மட்டுமே கண்டிருக்கும் தலைமுறையை இப்படி பாகுபடுத்துவது இயலாது. கடந்த இருபதாண்டுகளாக பொருளாதாரத்தில் தேக்க நிலையைக் கண்டிராத சமூகம்.\nபொறியிழந்த விழியினாய் போ போ போ\nஅமெரிக்காவைப் போல் போரை நம்பி பிழைக்காத நிதிநிலை. ரஷியாவைப் போல் அரசாங்க செலவை மட்டுமே நம்பியிராத நிலை. எமிரேட்ஸைப் போல் எண்ணெயைத் தலைக்கோசரம் வைத்து உறங்காத வளம்.\nஇத்தகைய நாட்டின் இளைய தலைமுறையையும், கொஞ்சம் தலை நரைத்த தலைமுறையும் பொருளாதாரச் சரிவை எதிர்கொள்ளுமா அப்படி மாபெரும் வீழ்ச்சி வந்தால் எப்படி சமாளிக்கும்\nசத்யம் தந்த சாம்பிள் போல் தற்கொலையும், அமெரிக்க இந்தியர் சிலர் மேற்கொண்ட மரணங்களும் அன்றாட பெட்டிச் செய்திகளாகி விடும்.\nCall center ஆப்பிரிக்காவிற்கும் தென்கிழக்காசியாவிற்கும் இடம்பெயர்ந்தால் transferable skill ஆக எதைக் கொண்ட ஜெனரேஷன் இந்தியாவில் இருக்கிறது\nலட்சக்கணக்கில் இளநிலைப் பொறியாளரை உருவாக்கிவிடும் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும், பட்டதாரிகளை தொழில் முனைவோராகவும், சுயசிந்தனையாளர்கள��கவும், வாக்குஜால வித்தர்களாகவும் மாற்றுவது எக்காலம்\nநகரத்தில் எல்லோரும் பேராசைக்காரர்; கிராமத்தோர் நிறைமனதுக்காரர்; போன்ற வார்ப்புரு தேய்ந்தாலும், பொன் செய்யும் மருந்து மனத்திற்கும் எதிர்நீச்சல் வெறிக்கும் பேலன்ஸ் கிடைப்பது எங்ஙனம்\nஅடுத்த தசாப்தத்திலும் பொங்கும் மங்களம் எங்கும் தங்க, காங்கிரஸ் + பாஜக அரசியல்வாதிகளிடம் திட்டம் இருக்க எல்லாம் வல்ல இறைவரை வேண்டுகிறேன்.\nகுறிச்சொல்லிடப்பட்டது 10, 2010, America, ஆண்டு, ஆருடம், இந்தியா, கணிப்பு, குறிக்கோள், தலைமுறை, நிதி, படிப்பு, பத்து, பாதை, பார்வை, பொருளாதாரம், லட்சியம், வாழ்க்கை, வேலை, Decade, Greetings, India, Jobs, New Year, Personal, Predictions, Ten, US, USA, Wishes, Wishlist, Y2K\nடபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nதமிழ்ச் சிறுகதைகள்: ஆகஸ்ட் 2009\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nநித்தியானந்தா குறி - சாருத்துவம்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\n« டிசம்பர் பிப் »\n சேலம் நண்பர்கள் கட்டாயம் கலந்து கொள்ளவும் 🙏 https://t.co/nncnerHRqy 1 day ago\nவிஷ்ணு சஹஸ்ரநாமத்தில் “ஸ்ரீராம ராம ராமேதி” மூன்று தடவை சொல்வது கேட்டுக் கொண்டிருக்கும் கிருஷ்ணரின் அமைதியை சோதிப்பத… twitter.com/i/web/status/1… 4 days ago\nபெருமாள் குதிரை வாகனத்தில் வந்தால் களவு கொடுத்தார். சிவன் பரிவேட்டை ஆடினால் உற்சவ மூர்த்தியே அல்ல; அதுவும் நள்ளிரவு… twitter.com/i/web/status/1… 4 days ago\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/jul/13/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-19-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-3191595.html", "date_download": "2020-01-25T01:15:17Z", "digest": "sha1:TGKVFPDWIELLR4VOFQBMNBKUBWPB2DOQ", "length": 8205, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மீன்வளத் துறை ஆய்வக பணியிடங்கள் ஜூலை 19 இல் நேர்காணல்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nமீன்வளத் துறை ஆய்வக பணியிடங்கள் ஜூலை 19 இல் நேர்காணல்\nBy DIN | Published on : 13th July 2019 10:55 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமீன்வளத் துறையின் நீர்வாழ் உயிரின ஆய்வகத்தில் தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யப்படும் பணியிடங்களுக்கு ஜூலை 19-இல் நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமதுரை மாவட்ட மீன்வள உதவி இயக்குநர் அலுவலகத்தில் அமையவுள்ள நீர்வாழ் உயிரின ஆய்வகத்திற்கு தற்காலிக அடிப்படையில் தொழில்நுட்பவியலாளர் மற்றும் கள ஒருங்கிணைப்பாளர் இருவர், ஆய்வக உதவியாளர் ஒருவர் நியமனம் செய்யப்பட உள்ளனர்.\nதொழில்நுட்பவியலாளர் பணிக்கு கடல்வாழ் உயிரியல், மீன்வள அறிவியல், நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆகியவற்றில் இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். ஆய்வக உதவியாளர் பணிக்கு ஆய்வகத் தொழில்நுட்பவியல் அல்லது ஏதேனும் ஒரு அறிவியல் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட இரு பணியிடங்களுக்கும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் 24 முதல் 35 வயதுக்குள் இருக்கலாம். மற்றவர்கள் 24 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் மீன்வளத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஜூலை 19 ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம்.\nஇதுதொடர்பான விவரங்களுக்கு மதுரை பேச்சியம்மன் படித்துறை பகுதியில் உள்ள மீன்வள உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம். தொலைபேசி எண்: 0452-2347200.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தின���ணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nரெட் ஹாட் ஜான்வி கபூர்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/womenmedicine/2019/09/19103537/1262232/Pregnancy-yoga.vpf", "date_download": "2020-01-25T02:46:11Z", "digest": "sha1:4M37RZLT4SPYE6ZO3JN4EMJYCBBHUES6", "length": 11370, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Pregnancy yoga", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசுகப்பிரசவத்துக்கு வழிவகுக்கும் யோகா பயிற்சி\nபதிவு: செப்டம்பர் 19, 2019 10:35\nகர்ப்பிணி பெண்களின் மனம் அமைதியாக இருந்தால், அது சுகப்பிரசவத்துக்கு வழி வகுக்கும். அந்த வகையில் யோகா பயிற்சி கர்ப்பிணி பெண்களின் சுகப்பிரசவத்துக்கு மிகவும் இன்றியமையாதது.\nசுகப்பிரசவத்துக்கு வழிவகுக்கும் யோகா பயிற்சி\nவிரல் நுனியில் உலகம் என்ற அளவுக்கு தொழில்நுட்பம் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியிருக்கும் இந்த நவீன காலத்தில் உடல் உழைப்பு என்பது கணிசமாக குறைந்துவிட்டது. சோம்பல் காரணமாக அன்றாட உணவுகளை கூட இணையதளம் மூலமாக ‘ஆர்டர்’ செய்து, சாப்பிடும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். இந்த வாழ்க்கை முறை சூழலால் நோய்களுக்கும் பஞ்சம் இல்லை. எண்ணில் அடங்காத நோய்கள் மனிதனை ஆட்டிப்படைத்து வருகின்றன.\nபெண்களிடையே உடல் இயக்கம் குறைந்து வருவதால் சுகப்பிரசவமும் குறைந்து வருகிறது. எந்திரமயமான இந்த காலக்கட்டத்தில் சுகப்பிரசவம் என்பது அரிதான ஒன்றாகவே மாறிவிட்டது. இதுபோன்ற சூழலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, சுகப்பிரசவத்துக்கு வழிவகை ஏற்படுத்தும் வகையில் அரசு மருத்துவமனைகளில் யோகா மற்றும் இயற்கை சிகிச்சை முறையை தமிழக அரசின் சுகாதாரத்துறை தொடங்கி இருக்கிறது. இந்த சிகிச்சை முறைக்கு கர்ப்பிணிகளிடையே அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.\nசென்னை எழும்பூரில் உள்ள மகப்பேறு மற்றும் மகளிர் நோயியல் மருத்துவமனைக்கு சராசரியாக நாள் ஒன்றுக்கு 200 முதல் 250 தாய்மார்கள் புறநோயாளிகளா��� வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். அவர்களுக்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை துறையின் டாக்டர் திவ்யா யோகா பயிற்சி அளித்து வருகிறார். தாடாசனம், உட்கட்டாசனம், மர்ஜரி ஆசனம், சேது பந்தாசனம், அஸ்வினி முத்திரை, தியானம் உள்பட 12 வகையான கர்ப்பகால யோகா பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.\nகர்ப்பம் தரித்த 3 மாதங்களில் இருந்து குழந்தை பிரசவிக்கும் வரை பெண்களுக்கு இந்த கர்ப்பகால யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. கர்ப்பிணிகள் எந்த மாதிரியான உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும், எந்த உடற்பயிற்சிகளை செய்யவேண்டும் என்பது பற்றி மகப்பேறு மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ஷோபா நேரிலும் ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.\nதாய்க்கு மன அழுத்தம் இருந்தால் அது குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும். இந்த மன அழுத்தத்தை போக்குவதன் மூலமாக ஆரோக்கியமான குழந்தையை பிறக்க வைக்க முடியும். டாக்டர்களின் ஆலோசனையின்படி முறையான உடற்பயிற்சிகளையும் கர்ப்பிணி பெண்கள் செய்ய வேண்டும். யோகா பயிற்சியின் மூலமாக தான் சுகப்பிரசவங்கள் அதிகரிக்கும்.\nயோகா செய்வதன் மூலமாக கர்ப்பிணி பெண்களுக்கு பல்வேறு வகையான பயன்கள் கிடைக்கும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். தாய், சேய் உடலில் ஆக்சிஜன் சுழற்சி நல்ல முறையில் இருக்கும். இதனால் கருவில் இருக்கும் சிசுவின் வளர்ச்சியும் மேம்படும். பிரசவமும் வலி இல்லாமல் விரைவாக நடக்கும். கர்ப்பிணி பெண்களின் மனம் அமைதியாக இருந்தால், அது சுகப்பிரசவத்துக்கு வழி வகுக்கும். அந்த வகையில் யோகா பயிற்சி கர்ப்பிணி பெண்களின் சுகப்பிரசவத்துக்கு மிகவும் இன்றியமையாதது.\nமேலும் பெண்கள் மருத்துவம் செய்திகள்\nஇந்த வேலை செய்யும் பெண்களுக்கு இதயநோய் வரும்\nமார்பக புற்றுநோய்- 5வது இடத்தில் தமிழகம்\nதாய்ப்பால் கொடுக்கும்போதே கருவுற்றால் தாய்ப்பால் தருவதை தொடரலாமா\nமார்பக புற்றுநோய் வந்தால் மார்பகத்தை அகற்ற வேண்டுமா\nபெண்களின் அந்தரங்க பகுதியில் ஏற்படும் ஆபத்தும் அதற்கான தீர்வும்…\nபிரசவத்திற்குப் பின் ஏற்படும் தொப்பையை எப்படிக் குறைப்பது\nபிரசவ வேதனை குறித்து அச்சம்கொள்ள வேண்டாம்\nபிரசவிக்கும் போது குழந்தையின் தலை கீழ் நோக்கி வருவது எப்படி\nபிரசவத்துக்கு பிந்தைய நாட்களில் தாய்மார்களின் மனரீதியிலான ம��ற்றங்கள்\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் தூக்கப் பிரச்சனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/market/53056-petrol-diesel-price-in-chennai-today.html", "date_download": "2020-01-25T02:01:22Z", "digest": "sha1:ZVJCZDUCHS4NIGERXKTV733ZKLHYO3P2", "length": 10587, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "சென்னையில் இன்று பெட்ரோல் ரூ.70.85, டீசல் ரூ.65.62 | Petrol,Diesel Price in Chennai today", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nசென்னையில் இன்று பெட்ரோல் ரூ.70.85, டீசல் ரூ.65.62\nசென்னையில் இன்று பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலைக்கே விற்கப்படுகிறது. டீசல் விலை மட்டும் 10 காசுகள் குறைக்கப்பட்டுள்ளன.\nநேற்றைய நிலவரப்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.70.85 -க்கும் ,டீசல் ரூ.65.72 -க்கும் விற்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலைக்கே விற்கப்படுகிறது. டீசல் விலையில் மட்டும் 10 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.65.62 -க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை ஒரு பேரல் 50 அமெரிக்க டாலருக்கு கீழாக குறைந்துள்ள நிலையில், எரிபொருள்களின் விலை மேலும் குறைக்கப்பட வேண்டுமென நுகர்வோர் எதிர்பார்க்கின்றனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஜன.27ல் பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்; முதல்வரை சந்தித்து பேசிய தமிழிசை\nகடைசி டெஸ்ட் போட்டி மழையால் தாமதம்\nஇந்திய பிரதமராக மம்தா பானர்ஜிக்கு மட்டுமே தகுதி: பாஜக தலைவர் பகிர்\nவங்கி ஊழியர்கள் 2 நாட்கள் நாடு முழுவதும் ஸ்டிரைக்\n1. பிரபல நகைச்சுவை நடிகர் ஐ.சி.யூ.வில் அனுமதி\n2. நடிகை சினேகா, பிரசன்னா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\n3. கணவர் பலாத்காரம் செய்துட்டார் அலறிய மனைவி\n4. ரஜினி வந்துட்டா... அதிமுகவுக்கு பாதிப்பு\n5. நண்பனை சிறைக்கு அனுப்பி, அவன் மனைவியை சீரழித்த பெஸ்ட் ப்ரெண்ட்ஸ் பகீர் கிளப்பிய பாலியல�� பலாத்காரம்\n6. ஒரே தெருவில் வசிப்பவர் என நம்பி பைக்கில் ஏறிய பள்ளி மாணவி.. கத்தி முனையில் வெறிச்செயல்..\n7. இதோ பக்கத்துல வந்துட்டோம் திருடனுக்கு தகவல் கொடுத்த சென்னை எஸ்.ஐ\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபெண்களை துரத்தும் கொடூரர்கள்.. பெட்ரோல் பங்கில் ஆபாச வீடியோ எடுத்த கொடுமை\nஅமைச்சர் காருக்கு டீசல் நிரப்ப மறுத்த பெட்ரோல் பங்க்.. காரணம் கேட்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்..\nபெட்ரோல் பங்கில் பற்றி எரிந்த கார்\nஉங்க வண்டிக்கு பெட்ரோல் நிரப்பப் போறீங்களா.. ப்ளீஸ் ரீட் திஸ் ..\n1. பிரபல நகைச்சுவை நடிகர் ஐ.சி.யூ.வில் அனுமதி\n2. நடிகை சினேகா, பிரசன்னா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\n3. கணவர் பலாத்காரம் செய்துட்டார் அலறிய மனைவி\n4. ரஜினி வந்துட்டா... அதிமுகவுக்கு பாதிப்பு\n5. நண்பனை சிறைக்கு அனுப்பி, அவன் மனைவியை சீரழித்த பெஸ்ட் ப்ரெண்ட்ஸ் பகீர் கிளப்பிய பாலியல் பலாத்காரம்\n6. ஒரே தெருவில் வசிப்பவர் என நம்பி பைக்கில் ஏறிய பள்ளி மாணவி.. கத்தி முனையில் வெறிச்செயல்..\n7. இதோ பக்கத்துல வந்துட்டோம் திருடனுக்கு தகவல் கொடுத்த சென்னை எஸ்.ஐ\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/newses/world/16404-2000-koala-bears-killed-in-aus-wildfire", "date_download": "2020-01-25T03:32:47Z", "digest": "sha1:N6A3YPU6FHFQFHEY57FGP6FMDL5CQSQA", "length": 6624, "nlines": 145, "source_domain": "4tamilmedia.com", "title": "அவுஸ்திரேலிய காட்டுத் தீயில் 2000 கோலா கரடிகள் பரிதாப மரணம்", "raw_content": "\nஅவுஸ்திரேலிய காட்டுத் தீயில் 2000 கோலா கரடிகள் பரிதாப மரணம்\nPrevious Article \"இளைஞர்களின் சக்தி\" கிரேட்டா தன்பர்க் : டைம் பத்திரிகை கௌரவம்\nNext Article அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமர் ஆபை அகமதுவுக்கு வழங்கப் பட்டது\nஅவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாகாணங்களில் அண்மையில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி சுமார் 2000 கோலா கரடிகள் பலியாகி விட்டதாக அதி��்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.\nஇப்பகுதிகளில் கடந்த மாதம் ஒரே சமயத்தில் 100 வேறுபட்ட இடங்களில் காட்டுத் தீ கடுமையாகப் பரவியது.\n2 இலட்சம் ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலம் இதனால் நாசமானது. 500 வீடுகள் பழுதடைந்தும், 4 பேர் உயிரிழந்தும் இருந்தனர். இன்றை வரைக்கும் இக்காட்டுத் தீ முழுமையான கட்டுப்பாட்டுக்கு வரவில்லை. தற்போது 50 இடங்களில் இக்காட்டுத் தீ தொடர்ந்து எரிந்து வருகின்றது. இந்நிலையில் தான் கோலா கரடிகளுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை சூழலியல் நிபுணர்களால் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.\nமேலும் பல கோலாக் கரடிகளின் வாழ்விடங்களும் காட்டுத் தீயில் அழிந்து விட்டதாகக் கூறப்படுவதும் குறிப்பிடத்தக்கது.\nPrevious Article \"இளைஞர்களின் சக்தி\" கிரேட்டா தன்பர்க் : டைம் பத்திரிகை கௌரவம்\nNext Article அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமர் ஆபை அகமதுவுக்கு வழங்கப் பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mytamilpeople.blogspot.com/2009/08/blog-post_06.html", "date_download": "2020-01-25T02:25:53Z", "digest": "sha1:F7DDMTHBAMPUFVVVLC7X4WKBANVZ5VTV", "length": 7071, "nlines": 53, "source_domain": "mytamilpeople.blogspot.com", "title": "விளையாட்டு பூனைகளின் படங்கள் - தகவல் தொழில்நுட்பம்", "raw_content": "\nநிறைய படங்கள் மற்றும் விலங்குகளின் காமெடியை காண இங்கு செல்லவும் Click Here\nஇங்கு நீங்கள் எதிர் பார்க்கும் காமெடி வீடியோக்கள் நீறைய உள்ளன. பார்த்து ரசியுங்கள் Click Here\nஎங்களது தொழில்நுட்ப்ப செய்திகள் இப்பொழுது VIDEO வடிவில் தங்கள் ஆதரவை தந்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்\nதொழில்நுட்ப்ப செய்திகளை VIDEO வடிவில் காண இங்கு கிளிக் செய்யவும்\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் 📝 இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், அதன் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை வ...\nஜியோ அனைவருக்கும் 10 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. அதை எப்படி பெறுவது என்று பார்ப்போம். 1. உங்கள் ஜியோ எண்ணில் இருந்து 12...\nOPPO & VIVO கம்பெனிகளின் பெயரில் உலா வரும் போலி பவர் பேங்க் உஷாராக இருங்கள் விரிவான தகவல்கள் வீடியோவில் உள்ளது. பார்த்து தெரிந்...\nவாழைப் பழ வடிவில் நோக்கியா மொபைல்\nவாழைப்பழ வடிவில் நோக்கியா 4G மொபைல் ஒன்றை ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பார்சிலோனாவில் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ...\nஇந்த 99 விதமான ரிங்டோன்ஸ்களும் மிக பிரமாதமாக இருக்கும். இதை பதிவிறக்கம் செய்து உங்கள் மொபைல் போனில் பயன்படுதிக்கொள்ளுங்கள். 99 Amazing R...\nபி.இ, பி.டெக் முடித்தவர்களுக்கு அழைப்பு: BHEL நிறுவனத்தில் வேலை\nபொதுத்துறை நிறுவனமான BHEL நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் டிரெய்னி பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக...\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா..\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா.. உடனே விண்ணப்பிக்கவும் வங்கிகளின் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியின் பல்வேறு கிளைகளில...\nஇந்த அழைப்பு உங்களுக்கு தான்: ஆவின் நிறுவனத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்\nஆவின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனத்தின் திருச்சி மாவட்ட ஆவின் கிளையில் காலியாக உள்ள 38 டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட...\nநண்பர்களே, உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். எங்களது YOUTUBE CHANNELய் SUBSCRIBE செய்வதன் மூலம் . இதுபோன்ற பல செய்திகள் & VIDEOகள...\nவேலை.. வேலை... வேலை... ஐடிபிஐ வங்கியில் 760 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nமத்திய அரசின் முன்னணி பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஐடிபிஐ வங்கியானது நிர்வாகி (Executive) பதவியில் 760 காலியிடங்களை நேரடியாக ஒப்பந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=169281", "date_download": "2020-01-25T03:48:44Z", "digest": "sha1:STQCJNNUIH4F7AIKQL4RDBWSUBPTTKLW", "length": 35250, "nlines": 209, "source_domain": "nadunadapu.com", "title": "அதிகாரம்… சொத்து… ஆசை… 6 பேர் கொலையில் போலீஸை மிரள வைத்த கேரள பெண்ணின் வாக்குமூலம்! | Nadunadapu.com", "raw_content": "\nமாற்றுத் தலைமைக்கான வெளியை அழித்தவர்களின் புதிய கோசம்\nசிறுபான்மையினத்தவர்கள் முன்னாள் மண்டியிடாத சிங்கள தலைவர் அவசியம் என்ற கொள்கையை உருவாக்கி வெற்றிபெற்றுள்ளோம்- ஞானசார…\nகோட்டாபயவுக்கு அழைப்பு: இலங்கையை வசப்படுத்தும் முயற்சியில் சீனாவை முந்துகிறதா இந்தியா\nஇலங்கையின் ’இரும்பு மனிதன்` கோட்டாபய ராஜபக்‌ஷ தமிழர்களை அரவணைப்பாரா ஒடுக்குவாரா\nஅதிகாரம்… சொத்து… ஆசை… 6 பேர் கொலையில் போலீஸை மிரள வைத்த கேரள பெண்ணின் வாக்குமூலம்\nகேரளாவில் பெண் ஒருவர் சொத்துக்காக தனது கணவர் குடும்பத்தினரை விஷம் வைத்து கொன்ற சம்பவம் 14 வருடங்களுக்கு பிறகு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.\nகேரள மாநிலம் கோழி��்கோடு மாவட்டம் தாமரசேரி சேர்ந்த 47 வயது பெண் ஜோலி. சொத்துக்காக தனது கணவர் குடும்பத்தினரை விஷம் வைத்து கொன்றதாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஜோலிக்கு உதவியாக இருந்த மேலும் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஜோலியின் கணவரின் சகோதரர் ரோஜோ கொடுத்த புகாரின் பேரில் 14 வருடங்களுக்கு பிறகு இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 2002 முதல் 2016-ம் ஆண்டு வரை ரோஜோவின் குடும்பத்தில் 6 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.\nமுதலில் இயற்கை மரணம் என நினைத்த ரோஜோவுக்கு அடுத்தடுத்தது நடந்த மரணங்கள் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. 2016-ம் ஆண்டு இந்த சம்பவம் தொடர்பாக கோழிக்கோடு காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். காவல்துறையின் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nதாமரசேரியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசுப்பள்ளி ஆசிரியையான அன்னமா – டாம் தாமஸ் தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள். ராய் தாமஸ், ரோஜோ தாமஸ். ராய் தாமஸின் மனைவி தான் ஜோலி. அன்னமா குடும்பத்தின் மூத்த மருமகள் இவர் தான். டாம் தாமஸின் சகோதரர் மகன் சாஜூ. சாஜூவின் மனைவி சிலி. அன்னமாவின் சகோதரர் மேத்தீவ். இந்த வீட்டில் அதிகாரமிக்க நபராக அன்னமா இருந்துள்ளார். குடும்ப பொறுப்புகள் அனைத்தையும் அவர் தான் கவனித்து வந்துள்ளார். அன்னமா சொல்படி தான் அங்கு எல்லாமே நடக்கும். அன்னமாவின் பேச்சுக்கு மறுபேச்சு கிடையாது.\nஇந்நிலையில் தான் 2002-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி அன்னமா உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். டாம் தாமஸ் மரணம் நடந்தது ஆகஸ்ட் 26-ம் தேதி, 2008-ம் ஆண்டு. ரோஜோவின் சகோதரர் ராய் 2011-ம் ஆண்டு இறந்துள்ளார். இந்த மூன்று மரணங்களின் போது ரோஜோவுக்கு எந்த சந்தேகங்கமும் ஏற்படுத்தவில்லை. ஆனால் அடுத்தடுத்த மரணங்கள் அன்னமாவின் சகோதரர் மேத்தீவ் குடும்பத்தினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇதனை மேத்தீவிடம் முறையிட்டுள்ளனர். இதனால் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக மேத்தீவ் மட்டும் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். பிப்ரவரி 24, 2014-ம் ஆண்டு மேத்தீவ் மரணமடைந்தார். அடுத்த மூன்று மாதத்தில் சாஜூவின் 2 வயது பெண் குழந்தை உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூன்று நாள்கள் கழித்து உயிரிழந்தது.\nமே 3, 2014-ம் ஆண்டு குழந்தை இறந்தத���. இரண்டு வருடங்கள் கழித்து சாஜூவின் மனைவி சிலி பல் மருத்துவமனைக்கு சென்ற போது வாந்தி எடுத்துள்ளார். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே உயிரிழந்துவிட்டார். இதன்பின்னர் இந்தக்குடும்பத்தில் மரணங்கள் நிகழவில்லை. விதவையான ஜோலியை, மனைவி இறந்த ஒரு வருடத்தில் சாஜூ திருமணம் செய்துக்கொள்கிறார்.\nஇதனால் சந்தேகமடைந்த ரோஜோ 2016-ம் ஆண்டு இந்த சம்பவம் தொடர்பாக கோழிக்கோடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். சுமார் மூன்று வருடங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தான் இறந்தவர்களின் உடலைத் தோண்டி பிரேதப் பரிசோதனை செய்ய அனுமதி கிடைத்தது.\nபுதைக்கப்பட்ட அனைவரது உடல்களும் தோண்டி வெளியில் எடுக்கப்பட்டது. பின்னர் நடந்த பரிசோதனையில் இறந்த 6 பேரின் உடலில் விஷம் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது இந்த வழக்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடல் மாதிரிகளும் தடயவியல் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.\nமுன்னுக்கு பின் முரணான தகவல்\nஇந்த வழக்கு விசாரணையின் போது ஜோலி அளித்த தகவல்கள் முன்னுக்கு பின் முரணாக இருந்தது காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. தான் ஒரு பொறியியல் பட்டதாரி என்.ஐ.டியில் விரிவுரையாளராக பணியாற்றுவதாக கூறியுள்ளார்.\nஆனால் ஜோலி வணிகவியல் தான் படித்துள்ளார். போன் கால்களை ஆய்வு செய்த போது பல மணிநேரம் சாஜூ மற்றும் ஜோலி பேசியது தெரியவந்துள்ளது. அனைத்து மரணங்களின் போது ஜோலி தான் இருந்துள்ளார். அவர் தான் மற்றவர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார். இதுதான் காவல்துறையினருக்கு அவர் மீது வலுத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதன்காரணமாக தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅன்னமா தான் வீட்டின் அனைத்து பொறுப்புகளையும் கவனித்து வந்துள்ளார். ஜோலி வீட்டில் இருந்ததால் அவருக்கு எந்த வருமானமும் இல்லை. இதனால் ஜோலிக்கு தாழ்வு மணப்பான்மை ஏற்பட்டுள்ளது. வீட்டில் அனைத்து அதிகாரங்களும் அன்னமாவிடம் இருந்தது ஜோலியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.\nஇதன்காரணமாக அன்னமாவை தீர்த்துக் கட்ட முடிவு செய்கிறார். மட்டன் சூப் குடித்த போது அன்னமா வீட்டில் வாந்தி எடுத்துள்ளார். அப்போது ஜோலி மட்டுமே வீட்டில் இருந்துள்ளார். அக்கம்பக்கத்தினரின் உதவியோடு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துவிட்டார்.\n`அண்ணனின் திருமணத்தை தடுப்பாயா; இனி நீ வாழக்கூடாது’ – கேரள பெண் கொலையில் பகீர் வாக்குமூலம்\nடாம் தாமஸ் தனது விவசாய நிலத்தை விற்று அதில் வந்த பணத்தை ஜோலியிடம் கொடுத்துவிட்டு இதற்கு மேல் எந்த பங்கும் இல்லை எனக் கூறியுள்ளார். இதனால் அதிருப்தியடைந்த ஜோலி, தனது மாமனார் டாம் தாமஸை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். வீட்டில் கிழங்கு சாப்பிட்ட தாமஸ் வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார். அப்போதும் வீட்டில் ஜோலி மட்டும் இருந்துள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவரும் உயிரிழந்தார்.\nவீட்டில் மூத்த உறுப்பினர்கள் உயிரிழந்ததால் ஜோலி தனது விருப்பம் போல் வாழ்ந்து வந்துள்ளார். ஜோலியின் நட்பு வட்டம் அவரது கணவர் ராய் தாமஸுக்கு பிடிக்கவில்லை. இதுகுறித்து ராய் தனது மனைவியை கண்டித்துள்ளார்.\nஇது ஜோலியின் சுதந்திரத்தை பறிப்பது போன்று இருந்துள்ளது. அந்த வீட்டில் ராய் தாமஸ், ஜோலி மற்றும் அவரது மகள் மூவர் மட்டுமே வசித்து வந்துள்ளனர். சாப்பிட்டு முடித்துவிட்டு பாத்ரூம் சென்றவர் அங்கே வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார்.\nபாத்ரூம் கதவுகள் மூடி இருந்ததால் அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்துக்கொண்டு அவரை வெளியில் மீட்டனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவரும் உயிரிழந்தார். ஜோலி முதலில் தனது கணவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறினார். மருத்துவ அறிக்கையில் உடலில் விஷம் கலந்து இருந்தது தெரியவந்தது.\nராய் தாமஸ் மரணம் தொடர்பாக வெளியான மருத்துவ அறிக்கை அவரது மாமா மேத்தீவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அவர் ஜோலியிடம் அடிக்கடி கேட்டுவந்துள்ளார். தனது அக்கா மற்றும் மாமா மரணத்திலும் மேத்தீவ்-க்கு சந்தேகம் ஏற்பட்டது.\nமேத்தீவை தீர்த்துக்கட்டினால் எல்லாம் முடிந்துவிடும் இல்லையென்றால் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் அடுத்த கொலையை அரங்கேற்றியுள்ளார். இவரது வீட்டின் அருகாமையில் தான் மேத்தீவ் வசித்து வந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத போது மேத்தீவ் வாந்தி எடுத்து மயங்கி கிடந்தார்.\nஜோலி கூறியதையடுத��து அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே இறந்துவிட்டார். மேத்தீவ் மரணம் குறித்து காவல்துறை அதிகாரிகள் எதுவும் தெரிவிக்கவில்லை. அது சஸ்பென்ஸாகவே உள்ளது.\nஜோலிக்கு அவரது உறவினரான சாஜூ மீது ஒரு கண் இருந்துள்ளது. சாஜூ வேறுயாரும் இல்லை ஜோலியின் கணவர் ராய் தாமஸுன் சித்தப்பா மகன் தான். சாஜூ ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவரது அமைதியான சுபாவம் குறித்து அடிக்கடி புகழ்ந்து பேசிவந்துள்ளார். சாஜூ மனைவி மிகவும் அதிர்ஷ்டசாலி என கூறியுள்ளார். இந்நிலையில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சாஜூ, அவரது மனைவி சிலி மற்றும் 2 வயது குழந்தை ஆல்பைன் இவர்களுடன் ஜோலியும் சென்றுள்ளார்.\nஅங்கு ஏதோ உணவை சாப்பிட்ட குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதன்காரணமாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குணமடையாததால் மேல் சிகிச்சைக்காக மற்றொரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மூன்று நாள்கள் கழித்து சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்துவிட்டது.\nகுழந்தை இறந்த சோகத்தில் சாஜூ மற்றும் அவரது மனைவி சிலி இருந்துள்ளார். இந்நிலையில் தாமரசேரியில் உறவினர் திருமணத்திற்கு ஜோலி மற்றும் சிலி சென்றனர். சாஜூவும் உடன் சென்றுள்ளார். சாஜூ சிகிச்சைக்காக பல் மருத்துவமனைக்கு சென்றார். அவருடன் சிலி, ஜோலி இருவரும் உடன் சென்றனர். சாஜூ மருத்துவரை பார்க்க உள்ளே சென்றுவிட்டார். ஜோலு மற்றும் சில்லி வெளியில் இருந்துள்ளனர். சிலியின் சகோதரர் மருத்துவமனை வந்து பார்த்தபோது சிலி, ஜோலியின் மடியில் மயங்கி கிடந்துள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டார். இந்தத் தகவல்கள் அனைத்தும் காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஇத்தனை கொலைகளையும் ஜோலி தனியாக செய்திருக்க வாய்ப்பில்லை என காவல்துறையினர் சந்தேகித்தனர். இதுதொடர்பாக விசாரித்ததில் ஜோலிக்கு உதவிய இரண்டு நபர்கள் குறித்து தெரியவந்தது. நகைக்கடையில் பணியாற்றும் மேத்தீவ் மற்றும் பிராஜி குமார் இருவரும் இந்த கொலைகளுக்கு உறுதுணையாக இருந்துள்ளனர்.\nஇவர்கள் தான் தங்கத்தை பிரித்தெடுக்கும் சயனைடை ஜோலிக்கு கொடுத்துள்ளனர். இதனை உணவில் கலந்து கொடுத்து தான் இத்தனை கொலைகளையும் செய்ததாக காவல்துறையில் தெரிவித��துள்ளார். ஆனால் இந்த கொலையில் சாஜூக்கு தொடர்பும் இருப்பதாக இதுவரை காவல்துறையினர் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.\nஜோலியின் பூர்வீகம் இடுக்கி மாவட்டம். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அங்கு சென்று தனது உறவினர்களை சந்தித்து வந்துள்ளார். ஜோலியின் தந்தை ஜோசப் தனது மகளின் செயல்கள் குறித்து எதுவும் அறிந்திருக்கவில்லை. தனது மகள் குடும்பத்தில் நிகழ்ந்த மரணங்கள் குறித்தும் அவர்களுக்கு சந்தேகம் எழவில்லை. ஜோலிக்கு சேர வேண்டிய சொத்துகள் பங்கீட்டு தரவில்லை. அவர் கஷ்டத்தில் இருக்கிறார் என்று மட்டும் தான் அவர்களுக்கு தெரிந்துள்ளது.\nஇதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரிகள், “முதற்கட்ட விசாரணை நடந்து வருகிறது. நல்ல வேளையாக அவர் கைது செய்யப்பட்டுவிட்டார். இன்னும் அவர் எத்தனை கொலைகளை செய்யத் திட்டமிட்டிருந்தார் என்பது விசாரணையில் தான் தெரியவரும்.\nகணவர் உட்பட 5 பேருக்கு விஷம் கொடுத்ததை அவரே ஒப்புக்கொண்டுள்ளார்” என அதிர்ச்சியுடன் தெரிவித்தனர். ஜோலி மற்றும் 2 பேரை தாமரசேரி முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். குற்றம்சாட்டப்பட்ட மூவரையும் 2 வாரங்கள் ரிமாண்ட் செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nPrevious article12 ராசிக்காரர்கள் இந்த விஜயதசமியில் தொடங்க உகந்த தொழில்கள்… பரிகாரங்கள்\nNext articleபிக் பாஸ் சீசன் 3 ஃபினாலே: லொஸ்லியா குறித்த கமலின் கவிதை, படவாய்ப்பை பெற்ற தர்ஷன் – முக்கிய தருணங்கள்\nபாம்­பு­க­ளிடம் இருந்து மனி­தர்­க­ளுக்கு கொரோனா வைரஸ் பர­வி­யதா\nகாதல் திருமணத்தை நிராகரித்த பெற்றோர்…ஒரே மரத்தில் தூக்கிலிட்டு தற்கொலை செய்த தமிழ் ஜோடி..\nராஜஸ்தானில் மனித முகம் கொண்ட ஆடு- கடவுளாக வழிபடும் கிராம மக்கள்\nகோடீஸ்வரி நிகழ்ச்சியில் ஒரு கேடியை வென்ற வாய் பேசமுடியாத மாற்றுதிறனாளியான மதுரைப் பெண்\nகடற்படையினரின் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ; ஒருவர் பலி\nஇரான் அமெரிக்கா மோதல்: ‘இரானுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயார்’ – இறங்கி வந்த அமெரிக்கா\nமுறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் ஏ9 வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில்...\nஇந்தோனேசியாவில் மலர்ந்துள்ள உலகிலேயே மிகப்பெரிய பூ\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை –...\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் ...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்த ராசிக்காரர்களை திருமணம் செய்தால் அவ்வளவு தான்\nதீராத பிரச்சினைக்கு துர்க்கை அம்மன் விரதம்\n6 கிரக சேர்க்கையால் 12 ராசிகளுக்கு ஏற்படும் பலன் என்ன\nகாமசூத்ரா உண்மையில் சொல்வது என்ன\nகாமசூத்ரா என்ற வார்த்தையை கேட்டாலே அனைவரின் மனதிலும் எழும் முதல் விஷயம் செக்ஸ்தான். ஆனால் காமசூத்ரா பெண்களின் பாலியல் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது பலரும் அறியாத ஒன்றாகும். இன்றைய காலக்கட்டத்தில் பெண்களுக்கு உடலுறவில்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiru2050.blogspot.com/2013/04/blog-post_20.html", "date_download": "2020-01-25T02:36:35Z", "digest": "sha1:NTEAWPBE3IS6TXRGOKJKYO6UFLYPR4YU", "length": 35267, "nlines": 674, "source_domain": "thiru2050.blogspot.com", "title": "கருத்துகள் - views: உயிரிழந்தும் வாழ்கிறான் தியானேசு!", "raw_content": "\nசனி, 20 ஏப்ரல், 2013\nகுடும்பத்தினரைப் பாராட்டுவோம். எனினும் இத்தகைய செய்திகளைப் படிக்கும் பொழுது் பின்வரும் ஐயங்கள் ஏற்படுகின்றன. 1. உண்மையிலேயே மூளைச்சாவு வந்தபின்தான் அறிவிக்கின்றார்களா அல்லது பணத்திற்காக உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் பொழுதே மூளைச்சாவு என்கின்றார்களா அல்லது பணத்திற்காக உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் பொழுதே மூளைச்சாவு என்கின்றார்களா 2. பொதுவாக இதுவரை உடலுறுப்புகளைத் தானமாகப் பெறும் மருத்துவமனைகள் பணம் கொழிக்கும் மருத்துவமனைகளே 2. பொதுவாக இதுவரை உடலுறுப்புகளைத் தானமாகப் பெறும் மருத்துவமனைகள் பணம் கொழிக்கும் மருத்துவமனைகளே கொடை யுள்ளத்துடன் அளிக்கப்படும் உடலுறுப்புகள் விலையடிப்படையில் தரப்படுகின்றனவா கொடை யுள்ளத்துடன் அளிக்கப்படும் உடலுறுப்புகள் விலையடிப்படையில் தரப்���டுகின்றனவா 3. உடலுறுப்பு தானமாகப் பெற்று ஏழை ஒருவர் நன்மை அடைந்ததாக இதுவரை செய்தி வந்ததில்லையே 3. உடலுறுப்பு தானமாகப் பெற்று ஏழை ஒருவர் நன்மை அடைந்ததாக இதுவரை செய்தி வந்ததில்லையே பணம் உள்ளவர்களுக்குத்தான் உடல் உறுப்புதானமா பணம் உள்ளவர்களுக்குத்தான் உடல் உறுப்புதானமா 4. அதிகப் பணம் அளிப்பவருக்கு முதலிடம் என்ற முறையில் வழங்குவதுபோல் தோன்றுகின்றது. அவ்வாறில்லாமல் தேவை ஏற்பட்ட காலத்தின் அடிப்படையில் கொடுக்கலாமே 4. அதிகப் பணம் அளிப்பவருக்கு முதலிடம் என்ற முறையில் வழங்குவதுபோல் தோன்றுகின்றது. அவ்வாறில்லாமல் தேவை ஏற்பட்ட காலத்தின் அடிப்படையில் கொடுக்கலாமே இவ்வாறு செய்தால் , ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடில்லாமல் வழங்கலாமே இவ்வாறு செய்தால் , ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடில்லாமல் வழங்கலாமே 5. அரசு இதில் கருத்து செலுத்தி ஏன் முறைப்படுத்தாமல இருக்கின்றது. 6. ஊழல்களை எல்லாம் வெளிக்கெபாணரும் ஊடகங்கள் இவை பற்றி இனியாவது சிந்திக்குமா 5. அரசு இதில் கருத்து செலுத்தி ஏன் முறைப்படுத்தாமல இருக்கின்றது. 6. ஊழல்களை எல்லாம் வெளிக்கெபாணரும் ஊடகங்கள் இவை பற்றி இனியாவது சிந்திக்குமா அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி தமிழா விழி\nஉயிரிழந்தும் இன்னும் வாழ்கிறான் தியானேசு\nகோவை : கோவையில் தீம் பார்க் ஒன்றில் தவறி விழுந்து இறந்த பள்ளி மாணவனின் உடல் உறுப்புகள், அவனது பெற்றோர்களின் ஒப்புதலோடு தானமாக வழங்கப்பட்ட உருக்கமான சம்பவம் நடந்துள்ளது. இந்த உடல் தானம் மூலம், ஆறு பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.\nகோவை, ராமநாதபுரத்தில் உள்ள பெர்க்ஸ் பள்ளி மாணவன் தியானேஷ் (15). இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி முடித்தார். விடுமுறையை நண்பர்களோடு மகிழ்ச்சியாக கழிக்க, அவிநாசி ரோடு அருகே உள்ள ஒரு தீம் பார்க்கிற்கு சென்றார்.அங்கு நீர் வீழ்ச்சிகளில் நீந்தி விட்டு, அடுத்ததாக சறுக்கு விளையாட்டுக்கு சென்றுள்ளார். அப்போது தவறி விழுந்ததில், தலையில் அடிபட்டது. பலத்த காயமடைந்த அவர், அங்கேயே மயக்கமாகி விட்டார்.அருகில் உள்ள மருத்துவமனைக்கு முதலுதவிக்காக எடுத்துச் சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனைக்கு கொண்டு செ��்றனர்.தலையில் பலத்த காயம் அடைந்திருந்ததால், அவருக்கு எவ்வித சிகிச்சையும் பலனளிக்கவில்லை. அவருக்கு மூளை சாவு ஏற்பட்டதை டாக்டர்கள் உறுதி செய்தனர். இதையறிந்து அதிர்ச்சியில் உறைந்தனர் பெற்றோர்.\nதனியார் கட்டுமான தொழில் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றும் தந்தை நமச்சிவாயம், தாயார் விஜயலட்சுமி ஆகியோர் மூளைச்சாவு ஏற்பட்ட பின், மீண்டும் தங்கள் மகனின் உடல் உறுப்புகளாவது உயிர் வாழ வேண்டும் என விரும்பினர். மருத்துவமனையின் டாக்டர்கள், டீன் குமரன் ஆகியோருடன் ஆலோசனை செய்த பின், உறுப்புகளை தானமாக வழங்க முன் வந்தனர்.இதையடுத்து, உடல் உறுப்புகளை தானமாக பெற தேவையான நடவடிக்கைகளை மருத்துவமனை மேற்கொண்டது. கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் அவரது இரண்டு சிறுநீரகங்களும் தானமாக பெறப்பட்டு, வேறு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது. இதனால், இருவருக்கு சிறுநீரகம் கிடைத்து நலம் பெற்றனர்.இருதய வால்வுகள் சென்னையில் உள்ள மெடிக்கல் மிஷன் ஹாஸ்பிடலுக்கு வழங்கப்பட்டது.\nமியாட் மருத்துவமனை ஈரலை தானமாக பெற்றது. இந்த உறுப்புகள் சென்னைக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. கண்கள் இரண்டும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டன. \"இந்த உறுப்புகளால் ஆறு பேருக்கு மறு வாழ்வு அளிக்க முடியும்' என்றனர் கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையின் டாக்டர் குழுவினர்.மருத்துவமனையின் டீன் டாக்டர் குமரன் கூறுகையில்,\"\"மூளைச்சாவு பற்றியும், உடல் உறுப்புகளை தானமாக வழங்குவது பற்றியும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது, மருத்துவ உலகுக்கு கிடைத்த வெற்றி.மாணவன் தியானேஷ் இறப்புக்கு பின்னும், அவரது உறுப்புகளுக்கு வாழ்வு கிடைத்துள்ளது. உயிர் பிரிந்தாலும், உடல் உறுப்புகள் உயிர்வாழ்வது, மருத்துவ உலகின் வியத்தகு முன்னேற்றம். அதோடு, பலருக்கு மீண்டும் புது வாழ்வு கிடைத்துள்ளது,'' என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: உயிர், தியானேசு, மாற்று உறுப்புகள், மூளைச்சாவு, வாழ்வு, dinamalar\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆர்வத்துடன் பார்க்கும் உங்களுக்குப் பாராட்டுகள். பிறரிடமும் காணுமாறு சொல்க. உங்கள் கருத்துகளையும் பதிக.நன்றி.\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன் - *அகரமுதல* இலக்குவனார் திருவள்ளுவன் 08 சனவரி 2020 கருத்திற்காக.. *திருக்குறளும் “**ஆற்றில் **போட்டாலும் **அளந்து **போடு” **பழமொழியும்* பழமொழிக...\nதமிழ் அறிஞர்கள் - tamil shcolars\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 17 நவம்பர் 2019 கருத்திற்காக.. உலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும் தமிழ்நாடு – புதுச்சேரி தமிழ் அமைப்ப...\nஒன்றல்ல பல - தமிழில் மருப்பு என்பது தந்தத்தைக் குறிக்கும். அதன் சுருக்கமாக - மருப்பு உள்ள விலங்கினத்திற்கு - மரு எனப் பெயரிட்டுள்ளதைப் பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளத...\n\"தினத்தந்தி' அதிபர் சிவந்தி ஆதித்தன் மறைவு\nஆவி பிடிப்பதில் கவனம் தேவை\nஇந்து என்றால் திருடன்: கருணாநிதி விளக்கம் தர நீத...\nதமிழ்நாட்டில் வதைபடும் ஈழத்தமிழர்கள் - காணுரை\nகணினி வழிக் கல்வி; \"கைப்பணத்தில்' ஆசிரியர் தொண்டு\nஇலங்கையை நீக்க ப் பொதுநலச் சட்ட மாநாட்டில் தீர்மான...\nநிலநடுக்கத்தை முன் கூட்டியே அறியும் சிற்றெறும்புகள...\nகாற்று இல்லாமலே காற்றாலை மின்சாரம்\nவெல்க பஞ்சாபியர் ஒற்றுமை : புல்லரின் தண்டனை குறைக்...\nபதவி இழப்பால் வந்த சுறுசுறுப்பு : தி.மு.க. கவன ஈர...\n\"அலைபேசிக் குரல்கள்': தேனியில் புதுமைப் பெண்கள்\nதமிழில் அருகி வரும் சிறுவர் இலக்கியம் - இ.பு.ஞானப...\nஐக்கிய அரபுக் குடியரசின் அடையாள அட்டை - இணையத் தளத...\nவீரர் வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் கோப்பை பரிசுத் ...\nகச்சத்தீவு ஒப்பந்தத்தை நீக்க உச்ச மன்றத்தை அணுகத்...\nமாநில உரிமையில் தலையிடாதீர்கள்: தமிழகம்\nபுத்தகத் திருவிழா: முதல்வர் செயலலிதா தொடங்கி வைத்த...\nஓவியமாகத் தீட்டப்பட்ட தமிழ் : கல் உடைக்கும் தொழில...\nசித்திரைப் புத்தாண்டு விருதுகள்: முதல்வர் வழங்கினா...\nவெற்றி நடைபோடும் யூலைமாத வட- அமெரிக்க மகாநாடு --...\nஇலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைப்பது ...\nஉலகத் திருக்குறள் கலைச்சங்கமம் - முப்பெரும் விழா அ...\nஉலகத் தமிழ் இயக்கங்களின் கூட்டமைப்பு - தீர்மானங்கள...\nத.நா.தேர்வாணையத் தேர்வுகளில் மீண்டும் தமிழில் 100 ...\n‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம்\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 ‘இலக்கியச் சோலை’ யின் தந்தைய��்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம் இலக்குவனார் ...\nகை, கால்கள் மரத்துப் போகின்றனவா\nகை, கால்கள் மரத்து ப் போகின்றனவா நரம்பியல் மருத்துவர் புவனேசுவரி: ஒரே நிலையில், பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது, கை, கா...\nநித்தியானந்தா தொடர்பான மேலும் ஒரு விடியோ கமிஷனரிடம் ஒப்படைப்பு First...\nஎசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக.. எச...\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 08 சனவரி 2020 கருத்திற்காக.. திருக்குறளும் “ ஆற்றில் போட்டாலும் அளந்து ப...\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 29 திசம்பர் 2019 கருத்திற்காக.. [ மத்திய உள்துறை அமைச்சர், இந்தியா முழுவதற்கும...\nஇலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 1/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல 212, ஐப்பசி 26 - 25, கார்த்திகை 02, 2048 / நவம்பர் 12 – நவம்பர் 18, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 12 நவம்பர் 2017 ...\nதொண்டறச் செம்மல் இராம்மோகன் மறைந்தாரே\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 15 திசம்பர் 2019 கருத்திற்காக.. தொண்டறச் செம்மல் இராம்மோகன் மறைந்தாரே\nஎழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை \nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 14 செப்தம்பர் 2018 கருத்திற்காக.. எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திம...\n அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்\nஅகரமுதல 167, மார்கழி 17, 2047 / சனவரி 01, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 01 சனவரி 2017 கருத்திற்காக.. ...\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=35106", "date_download": "2020-01-25T03:31:33Z", "digest": "sha1:GHR2MTX3VMTR7PCABVLVYTETQUTLSYFS", "length": 7136, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "ஜான்சி ராணி இலட்சுமிபாய் » Buy tamil book ஜான்சி ராணி இலட்சுமிபாய் online", "raw_content": "\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : நா. செல்வகுமாரி\nபதிப்பகம் : சப்னா புக் ஹவுஸ் (Sapna Book House)\nடாக்டர் சதீஷ் தவான் எல்லை காந்தி கான் அப்துல் கஃபார் கான்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் ஜான்சி ராணி இலட்சுமிபாய், நா. செல்வகுமாரி அவர்களால் எழுதி சப்னா ப���க் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nரோமியோ - ஜூலியட் (சேக்ஸ்பியர் சிறுவர் நாடக வரிசை)\nநல்லவை எல்லாம் நல்லனவாகவே முடியும் (சேக்ஸ்பியர் சிறுவர் நாடக வரிசை)\nநாத்திகம் பேச வந்த ஞானசித்தர்கள்\nஉச்சியிலிருந்து தொடங்கு (தற்கொலைத் தடுப்பு வழிகாட்டி)\nஜூலியஸ் சீசர் (சேக்ஸ்பியர் சிறுவர் நாடக வரிசை)\nலியர் மன்னன் (சேக்ஸ்பியர் சிறுவர் நாடக வரிசை)\nஆசிரியரின் (நா. செல்வகுமாரி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் மகாதேவ தேசாய்\nகொங்கு மாவீரன் தீரன் சின்னமலை - திருமதி மணிமேகலை புஷ்பராஜ் - Kongu maaveeran Theeran Chinnamalai - Smt. Manimegalai Pushparaj\nஜீவா என்றொரு மானுடன் - Jeeva Endroru Maanudan\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - Nethaji Subash Chandrabose\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-series-ongoing-menu/tholainthu-ponathu-en-idhayamadi", "date_download": "2020-01-25T03:06:50Z", "digest": "sha1:ZYIJ7SRUISST4FKHLZPRZQJNLOE2FHJL", "length": 11217, "nlines": 211, "source_domain": "www.chillzee.in", "title": "Tholainthu ponathu en idhayamadi - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nகதையைப் பற்றி கொஞ்சம் உங்களுடன்\nஅமுதநிலா. தன் குடும்பத்தின் நலனைப் பெரிதாக எண்ணுபவள். உடன் பிறந்தோரின் சுயநலம் புரியாமல், தன்னைப் பற்றி யோசிக்காமல் அவர்களுக்காக ஓடாய் தேயும் அன்பு தேவதை.\nஇளங்கனியன். தொழில் வட்டாரத்தில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கும் இளம் தொழிலதிபர், மகன் மேல் உயிரையே வைத்திருக்கும் அன்புத் தந்தை.\nமகனிற்கு கனியமுதன் என்று பெயரிட்டு அமுதா அமுதா என்று அன்புடன் அழைக்கும் அவனைப் புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கும் கண்ணம்மா.\nபிடிக்காத திருமணப் பந்தத்தில் தள்ளப்பட்ட கண்ணம்மாவை மனதார நேசிக்கும் பிரபு.\nஇவர்களைச் சுற்றி நடப்பதுதான் கதை.\nஇவர்கள் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதை “தொலைந்து போனதுஎன் இதயமடி” படித்து தெரிந்து கொள்ளுங்கள்.\nதொடர்கதை - தொலைந்து போனதுஎன் இதயமடி - 01 - ராசு 30 September 2019\t RaSu\t 2344\nதொடர்கதை - தொலைந்து போனதுஎன் இதயமடி - 02 - ராசு 07 October 2019\t RaSu\t 2207\nதொடர்கதை - தொலைந்து போனத��என் இதயமடி - 03 - ராசு 14 October 2019\t RaSu\t 1792\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 04 - ராசு 21 October 2019\t RaSu\t 1714\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 05 - ராசு 28 October 2019\t RaSu\t 1656\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 06 - ராசு 04 November 2019\t RaSu\t 1576\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 07 - ராசு 11 November 2019\t RaSu\t 1558\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 08 - ராசு 18 November 2019\t RaSu\t 1668\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 09 - ராசு 25 November 2019\t RaSu\t 1338\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 10 - ராசு 02 December 2019\t RaSu\t 1409\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 11 - ராசு 09 December 2019\t RaSu\t 1364\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 12 - ராசு 16 December 2019\t RaSu\t 1354\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 13 - ராசு 23 December 2019\t RaSu\t 1411\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 14 - ராசு 30 December 2019\t RaSu\t 1409\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 15 - ராசு 06 January 2020\t RaSu\t 1267\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 16 - ராசு 13 January 2020\t RaSu\t 1399\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 17 - ராசு 20 January 2020\t RaSu\t 1139\nதொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 12 - அமுதினி\nChillzee WhatsApp Specials - தன்னம்பிக்கையை எப்படி அதிகப் படுத்தி கொள்வது\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 13 - Chillzee Story\nTamil Jokes 2020 - அமெரிக்கா எங்கே இருக்கு\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 02 - பிந்து வினோத்\nகவிதை - பெண் பார்க்கும் படலம்\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 02 - பிந்து வினோத்\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 13 - Chillzee Story\nதொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 16 - நந்தினிஸ்ரீ\nதொடர்கதை - உறவென்று வந்த காதல் - 06 - சசிரேகா\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 19 - பிந்து வினோத்\nChillzee WhatsApp Specials - ❤மகிழ்ச்சியான❤❤வாழ்க்கைக்கு❤\nதொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 12 - ஜெபமலர்\nTamil Jokes 2020 - ஏன் உன் வீட்டுக்காரரை “டேபிள்மேட்”ன்னு கூப்பிடுற\nகவிதை - பெண் பார்க்கும் படலம்\nதொடர்கதை - கண்டதும் காதல் - 03 - சசிரேகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/arya-and-sayeesha-in-teddy-firstlook-tomorrow-news-249230", "date_download": "2020-01-25T03:28:35Z", "digest": "sha1:TL3MCFAXOEW2RWAXPWSKZJONV5YEVM6Q", "length": 9490, "nlines": 161, "source_domain": "www.indiaglitz.com", "title": "Arya and Sayeesha in Teddy firstlook tomorrow - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » ரசிகர்களுக்கு ஆர்யா-சாயிஷா நாளை அறிவிக்கவிருக்கும் முக்கிய தகவல்\nரசிகர்களுக்கு ஆர்யா-சாயிஷா நாளை அறிவிக்கவிருக்கும் முக்கிய தகவல்\nதமிழ் திரை உலகின் நட்சத்திர ஜோடிகளில் ஒன்றான ஆர்யா-சாயிஷா ஜோடி, முதல் முதலாக ஜோடியாக நடித்த திரைப்படம் ’டெடி’. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய தகவல் ஒன்றை நாளை அறிவிக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்\nஆர்யா-சாயிஷா நடிப்பில் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில், டி. இமான் இசையில் உருவாகியிருக்கும் திரில்லர் திரைப்படம் ’டெடி’ படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ள நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்\nஆர்யா, சாயிஷா, பிக்பாஸ் புகழ் சாக்சி அகர்வால், சதீஷ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவிருப்பதாகவும் இந்த படம் வரும் பிப்ரவரியில் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது\nரஜினி, கமல் படங்களில் ஒரே நேரத்தில் நடிக்கும் பிரபல ஹீரோ\n'தர்பார்' வசனத்தை கூறி சவால்விட்ட கராத்தே தியாகராஜன்\nநடிகர் சங்க தேர்தல் ரத்து: விஷால் எடுத்த அதிரடி முடிவு\nஜெயம் ரவிக்கு அக்காவாக நடிக்கின்றாரா த்ரிஷா\nபிரபுதேவாவின் 'பொன்மாணிக்கவேல்' ரிலீஸ் தேதி அறிவிப்பு\nநடிகர் சங்க தேர்தல் குறித்த பரபரப்பு தீர்ப்பு:\nசினேகா வீட்டிற்கு வந்த புதுவரவு: குடும்பத்தினர் மகிழ்ச்சி\nபிரபல தமிழ் இயக்குனர் விபத்தில் சிக்கி காயம்: மருத்துவமனையில் அனுமதி\nபிறந்த நாள் கேக்கை வாளால் வெட்டிய நடிகர் மீது வழக்கு\nரஜினி மீது தாக்கல் செய்த மனு திடீர் வாபஸ்: என்ன காரணம்\nகுட்டித்தளபதியை விரைவில் எதிர்பார்க்கலாம்: விஜய் பெற்றோரை சந்தித்த ரசிகர் பேட்டி\n ரஜினி-பெரியார் விவகாரம் குறித்து கஸ்தூரி\nநீண்ட இடைவெளிக்கு பின் திரையில் இணையும் ரஜினி-கமல்: பரபரப்பு தகவல்\n'தலைவர் 168' படத்தின் டைட்டில் இதுவா\nநடிகர் சங்க தேர்தல் வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு\n'சூரரை போற்று' படத்தின் லேட்டஸ்ட் அட்டகாசமான அப்டேட்\nகாஜல் அகர்வால் அடுத்த படத்தில் இணைந்த பிரபல ஹீரோயின்\n'உண்மை ஒருநாள் வெல்லும்': ரஜினி பட வழக்கின் அதிரடி தீர்ப்பு\nரஜினிக்கு திடீரென ஆதரவு ���ெரிவித்த அதிமுக அமைச்சர்:\nகுளிப்பதை வீடியோ எடுத்து 17 வயது சிறுமியை சீரழித்த 30 வயது பெண்\nகழிவுநீர் தொட்டியில் விழுந்து 2 வயது குழந்தை பலி\nகுளிப்பதை வீடியோ எடுத்து 17 வயது சிறுமியை சீரழித்த 30 வயது பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/KutraSarithiram/2019/12/27230711/1063062/kutra-sarithiram.vpf", "date_download": "2020-01-25T03:11:18Z", "digest": "sha1:W3BETFJW4DTHIMJQKR5SRMQX6LBLVD4F", "length": 10848, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "குற்ற சரித்திரம் - 27.12.2019", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகுற்ற சரித்திரம் - 27.12.2019\nகோவை சிறுமியை சீரழித்தவனுக்கு கிடைத்த தூக்கு தண்டனை... விசாரணையில் இன்னொருவனைத் தப்ப விட்டதா போலீஸ்... தடய அறிவியல் சோதனையில் ஏற்பட்ட திடீர் திருப்பம்...\nகோவை சிறுமியை சீரழித்தவனுக்கு கிடைத்த தூக்கு தண்டனை... விசாரணையில் இன்னொருவனைத் தப்ப விட்டதா போலீஸ்... தடய அறிவியல் சோதனையில் ஏற்பட்ட திடீர் திருப்பம்...\n\"வாட்ஸ் அப்பில் வீடியோ அனுப்புவதில் சிக்கல்\" - வாட்ஸ் அப் வைத்திருப்போர் அதிருப்தி\nநவீன தகவல்தொடர்பு களமாக மாறிவிட்ட வாட்ஸ் ஆப்பில் இன்று மதியம் முதல் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது.\nபயணங்கள் முடிவதில்லை - 24.11.2019 : எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 24.11.2019 : எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nகுற்ற சரித்திரம் - 18.11.2019 : கணவர் உயிருக்கு ஆபத்து… கை பார்த்து குறி சொன்ன குடுகுடுப்பைக்காரன்… கலசபூஜை நடத்தி நூதன திருட்டு… ஜக்கம்மாவை தேடிவரும் காவல்துறை...\nகுற்ற சரித்திரம் - 18.11.2019 : கணவர் உயிருக்கு ஆபத்து… கை பார்த்து குறி சொன்ன குடுகுடுப்பைக்காரன்… கலசபூஜை நடத்தி நூதன திருட்டு… ஜக்கம்மாவை தேடிவரும் காவல்துறை...\n(14/01/2020) ஆயுத எழுத்து - கூட்டணிகளை உரசிய உள்ளாட்சி : அடுத்து என்ன\nசிறப்பு விருந்தினர்களாக :விஜயதரணி,காங்கிரஸ் எம்.எல்.ஏ //ரவீந்திரன் துரைசாமி,அரசியல் விமர்சகர்// மகேஷ்வரி, அ.தி.மு.க // மல்லை சத்யா,ம.தி.மு.க\nபனிச்சறுக்கு போட்டி - அந்தரத்தில் பல்டி அடித்து வீரர்கள் சாகசம்\nசுவிட்சர்லாந்தில் நடைபெற்ற பனிச்சறுக்கு போட்டியில் சீறிபாய்ந்த வீரர்களின் சாகசம் காண்போரை வெகுவாக கவர்ந்தது.\nகுற்ற சரித்திரம் - 24.01.2020 : கிணற்றில் மிதந்த பெட்ரோல்... புதிதாக தோண்டப்பட்ட குழி... காணாமல் போனவர் சடலமான மர்மம்...\nகுற்ற சரித்திரம் - 24.01.2020 : கிணற்றில் மிதந்த பெட்ரோல்... புதிதாக தோண்டப்பட்ட குழி... காணாமல் போனவர் சடலமான மர்மம்...\nகுற்ற சரித்திரம் - 23.01.2020 : 11 மாதம் காத்திருந்த பகை ... வெட்டிக்கொள்ளப்பட்ட அதிமுக முன்னாள் பிரமுகர்...\nகுற்ற சரித்திரம் - 23.01.2020 : 11 மாதம் காத்திருந்த பகை ... வெட்டிக்கொள்ளப்பட்ட அதிமுக முன்னாள் பிரமுகர்...\nகுற்ற சரித்திரம் - 20.01.2020\nகுற்ற சரித்திரம் - 20.01.2020 : சவால்விட்ட நண்பன் புதரில் சடலமான சோகம்... உயிர் பறித்த ஒருதலை காதல்...\nகுற்ற சரித்திரம் - 14.01.2020 : திருவனந்தபுரத்தில் ஸ்கெட்ச்... மும்பையிலிருந்து கொண்டுவரப்பட்ட துப்பாக்கி... கர்நாடகாவில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள்... சிறப்பு எஸ்.ஐ மரணத்தில் அடுத்தடுத்து வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்...\nகுற்ற சரித்திரம் - 14.01.2020 : திருவனந்தபுரத்தில் ஸ்கெட்ச்... மும்பையிலிருந்து கொண்டுவரப்பட்ட துப்பாக்கி... கர்நாடகாவில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள்... சிறப்பு எஸ்.ஐ மரணத்தில் அடுத்தடுத்து வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்...\nகுற்ற சரித்திரம் - 13.01.2020 : குலதெய்வத்தை கும்பிட்டு கைவரிசை... கொள்ளையடித்து குவித்த தங்கத்தில் நகை கடை திறந்த துணிகரம்... தொழிலதிபரான கொள்ளையர்கள்...\nகுற்ற சரித்திரம் - 13.01.2020 : குலதெய்வத்தை கும்பிட்டு கைவரிசை... கொள்ளையடித்து குவித்த தங்கத்தில் நகை கடை திறந்த துணிகரம்... தொழிலதிபரான கொள்ளையர்கள்...\nகுற்ற சரித்திரம் - 09.01.2020 : விமான நிறுவனத்தில் வேலை...ரூ.65 ஆயிரம் சம்பளம்...வேலைக்குச் சேர ரூ.5 லட்சம்...60 பேரிடம் பலகோடி சுருட்டிய பெண் ஊழியர்...\nகுற்ற சரித்திரம் - 09.01.2020 : விமான நிறுவனத்தில் வேலை...ரூ.65 ஆயிரம் சம்பளம்...வேலைக்குச் சேர ரூ.5 லட்சம்...60 பேரிடம் பலகோடி சுருட்டிய பெண் ஊழியர்...\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, ��ாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/14227", "date_download": "2020-01-25T03:18:06Z", "digest": "sha1:ALVAAZUZU7E24T6HAZWNR3XJQOCO2XL3", "length": 12339, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "இருக்கை பட்டியை அணியாததால் ஏற்பட்ட நன்மை : பள்ளத்தில் பாய்ந்த வாகனத்தில் இருந்து உயிர் தப்பிய சாரதி (காணொளி இணைப்பு) | Virakesari.lk", "raw_content": "\nமட்டக்களப்பில் அதிகரித்து வரும் டெங்கு நுளம்பு தாக்கம் \nதமிழ் - முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்கள் தேர்தலின் பின் தொடர்ந்தன : ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழு\nநீதிபதி கிஹான் பிலப்பிட்டியவை கைதுசெய்வதற்கான சட்டமா அதிபரின் உத்தரவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nநாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு : 2394 சந்தேக நபர்கள் கைது\nஜேர்மனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலி\nயசந்த கோதாகொடவை உயர் நீதிமன்ற நீதியரசாக நியமிக்க அனுமதி\nசீனாவில் இலங்கையர்கள் பாதுகாப்புடன் இருக்கின்றனர் - வெளிவிவகார அமைச்சு\n11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம் : 13 பேருக்கு பிணை\nநவீன தொழில்­நுட்ப வளர்ச்­சியும் புத்­தக நிலை­யங்­களின் வீழ்ச்­சியும்\nஇருக்கை பட்டியை அணியாததால் ஏற்பட்ட நன்மை : பள்ளத்தில் பாய்ந்த வாகனத்தில் இருந்து உயிர் தப்பிய சாரதி (காணொளி இணைப்பு)\nஇருக்கை பட்டியை அணியாததால் ஏற்பட்ட நன்மை : பள்ளத்தில் பாய்ந்த வாகனத்தில் இருந்து உயிர் தப்பிய சாரதி (காணொளி இணைப்பு)\nஇயற்கை மரணங்களை விட வாகன விபத்துக்களால் ஏற்படும் மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கின்றன.\nகுறிப்பாக வாகனங்களில் செல்லும் போது தமது பாதுகாப்புக்காக இருக்கை பட்டியை (சீட் பெல்ட்) அணிவது வழமையாகும்.\nசீட் பெல்ட்டை அணிவதன் மூலம் இடம்பெறும் வாகன விபத்துக்களிருந்து உயிர் தப்பிக்க வாய்ப்புகள் அதிகம்.\nஎனினும் சீட் பெல்ட் அணியாமல் சென்ற சாரதி ஒருவர் விபத்தொன்றிலிருந்து உயிர் தப்பிய அதிசய சம்பவம் ஒன்று சீனாவில் பதிவாகியுள்ளது.\nஅதாவது சீனாவின் ஹெய்லோஸ்ஜியாங் மாகாணத்திலுள்ள கிராம பிரதேசமொன்றில் மலைப்பாங்கான பகுதியில் அதி கூடிய சுமையுடன் சென்ற லொறி ஒன்று வீதிய��லிருந்து விலகி விபத்துக்குள்ளாகுவதும், குறித்த வாகனத்தை செலுத்திச் சென்ற சாரதி உடனடியாக வாகனத்துக்கு வெளியே பாய்ந்து உயிர் தப்புவதுமான காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.\nஅதிக சுமையுடன் உடைந்த பாலம் ஒன்றின் வழியாக செல்ல முற்றபட்ட குறித்த லொறி பாரம் தாங்காமல் குடைசாய்ந்துள்ளது. உடனே சாரதி வாகனத்தின் யன்னல் வழியாக பாய்ந்துள்ளார். இதன் போது சாரதிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது.\nசில சமயங்களில் சாரதி வாகனத்தின் இருக்கை பட்டியை அணிந்திருந்தால் ஆபத்தான நிலைமையை சந்தித்திருக்க நேர்ந்திருக்கும் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\nசீட் பெல்ட் இருக்கை பட்டி சாரதி சீனா\nகாதலியின் வற்புறுத்தலுக்குப் பயந்து சிறை சென்ற இளைஞர்\nதிருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய காதலியிடம் இருந்து தப்பிக்க வேண்டுமென்றே திருடிவிட்டு இளைஞன் ஒருவர் சிறைக்குச் சென்ற சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.\n2020-01-24 16:19:58 திருமணம் காதலி சிறை\nஅவுஸ்திரேலிய காட்டுத் தீயில் பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு நிதி திரட்டிய சிறுவன்\nஅவுஸ்திரேலிய காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு உதவுவதற்காக களிமண்ணால் செய்யப்பட்ட கோலா கரடிகளை விற்று ஆறு வயதான சிறுவனான ஓவன் கோலி 250,000 டொலர்கள் நிதி திரட்டியுள்ளார்.\n2020-01-23 16:07:42 அவுஸ்திரேலிய காட்டுத் தீ விலங்குகள் நிதி திரட்டிய சிறுவன்\n60 வயதைப் போன்று தோற்றமளித்த 15 வயதான பெண்ணுக்கு பிளாஸ்ரிக் சிகிச்சை\nசீனாவைச் சேர்ந்த 15 வயதான பாடசாலை மாணவி ஒருவர் 60 வயது பெண் போன்று தோற்றமளிக்கின்றார். குறித்த மாணவி அரிதான நோயால் பாதிக்கப்பட்டதால் சிறிய வயதிலேயே முதியவர் போன்று தோற்றமளிக்கின்றார்.\n2020-01-22 16:55:13 சீனா மாணவி டிசம்பர்\nமனித முகத்துடன் பிறந்த ஆட்டுக்குட்டி\nஇந்தியாவில் ஜெய்ப்பூர் ராஜஸ்தான் நிமோடியா கிராமத்தில் ஆடு ஒன்று மனித முகம் கொண்ட குட்டி ஒன்றை ஈன்ற சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.\n2020-01-22 12:18:27 இந்தியாவில் ஜெய்ப்பூர் ராஜஸ்தான் நிமோடியா Mutant Nimodia\n”ஆவியுடன் விளையாடிய குழந்தையை வீடியோ எடுத்த தாய்”: 6 வருடத்திற்கு முன் இறந்த தன் நண்பரென நம்பும் அதிசயம்\nபிரித்­தா­னி­யாவில் ஒரு வயது நிரம்­பிய குழந்­தை­யொன்று ஆவி­யுடன் விளை­யா­டு­வதை குழந்­தையின் தாய் காணொ­ளி­யாக பதிவு செய்­துள்ளார்.\n2020-01-19 11:29:27 பிரித்­தா­னி­யா பேய் ஆவி\nமட்டக்களப்பில் அதிகரித்து வரும் டெங்கு நுளம்பு தாக்கம் \nதமிழ் - முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்கள் தேர்தலின் பின் தொடர்ந்தன : ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழு\nநீதிபதி கிஹான் பிலப்பிட்டியவை கைதுசெய்வதற்கான சட்டமா அதிபரின் உத்தரவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nநாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு : 2394 சந்தேக நபர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran1161.aspx", "date_download": "2020-01-25T02:09:44Z", "digest": "sha1:43HHKQIML73YCJDTIEUY3EGKS3CJCA4F", "length": 20527, "nlines": 90, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 1161- திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nமறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு\n(அதிகாரம்:படர்மெலிந்து இரங்கல் குறள் எண்:1161)\nபொழிப்பு: இக் காமநோயைப் பிறர் அறியாமல் யான்மறைப்பேன்; ஆனால், இது இறைப்பவர்க்கு ஊற்றுநீர் மிகுவது போல் பெருகுகின்றது.\nமணக்குடவர் உரை: இந்நோயை யான் மறைப்பேன்; மறைப்பவும் இஃது இறைப்பார்க்கு ஊற்றுநீர்போல மிகாநின்றது.\nதலைமகள் ஆற்றாமை கண்டு இதனை இவ்வாறு புலப்பட விடுத்தல் தகாதென்று தோழிக்குத் தலைமகள் கூறியது.\nபரிமேலழகர் உரை: (காமநோயை வெளிப்படுத்தல் நின் நாணுக்கு ஏலாது என்ற தோழிக்குச் சொல்லிது.) நோயை யான் மறைப்பேன் - இந்நோயைப் பிறரறிதல் நாணி யான் மறையா நின்றேன்; இஃதோ இறைப்பவர்க்கு ஊற்று நீர் போல மிகும் - நிற்பவும், இஃது அந்நாண்வரை நில்லாது நீர் வேண்டும் என்று இறைப்பவர்க்கு ஊற்று நீர் மிகுமாறு போல மிகாநின்றது.\n('அம்மறைத்தலால் பயன் என' என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. 'இஃதோ செல்வர்க் கொத்தனென் யான்' என்புழிப் போல ஈண்டுச் சுட்டுப் பெயர் ஈறு திரிந்து நின்றது. 'இஃதோர் நோயை'என்று பாடம் ஓதுவாரும் உளர். அது பாடமன்மை அறிக. 'இனி அதற்கடுத்தது நீ செயல் வேண்டும' என்பதாம்.]\nஇரா சாரங்கபாணி உரை: இக்காம நோயை பிறர் அறியாமல் நாணி யான் மறைக்கின்றேன். ஆனால் அந்நோய் இறைப்பவர்க்கு ஊற்று நீர் போல மிகுகின்றது.\nநோயை யான் மறைப்பேன்; இஃதோ இறைப்பவர்க்கு ஊற்று நீர் போல மிகும்.\nபதவுரை: மறைப்பேன்-ஒளிப்பேன்; மன்-ஒழியிசை(சொல்லாதொழிந்த சொற்களால் பொருளை இசைப்பது); யான்-நான்; இஃதோ-இதுவோ; நோயை-துன்பத்தை.\nமணக்குடவர்: இந்நோயை யான் மறைப்பேன்;\nபரிப்பெருமாள்: இந்நோயை யான் மறையா நின்றேன்;\nபரிதி: மறைப்பேன் காம நோயை;\n நம் துணைவரானவர் பிரிந்தவிடத்து நம் துயர் பிறர்க்குப் புலனாகாமை மறைக்குமதுவே நம் பெண்மைக்கு இயல்பு' என்று என்னை நீ இடித்து உரைக்க வேண்டுவது இல்லை; இந்நோயினை யான் பிறர் அறியாமை மறைப்பேன்;;\nபரிமேலழகர்: காமநோயை வெளிப்படுத்தல் நின் நாணுக்கு ஏலாது என்ற தோழிக்குச் சொல்லிது.) இந்நோயைப் பிறரறிதல் நாணி யான் மறையா நின்றேன்;\nபரிமேலழகர் குறிப்புரை: 'அம்மறைத்தலால் பயன் என' என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. 'இஃதோ செல்வர்க் கொத்தனென் யான்' என்புழிப் போல ஈண்டுச் சுட்டுப் பெயர் ஈறு திரிந்து நின்றது. 'இஃதோர் நோயை'என்று பாடம் ஓதுவாரும் உளர். அது பாடமன்மை அறிக..'\n'இந்நோயினை யான் பிறர் அறியாமல் மறைப்பேன்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.\nஇன்றைய ஆசிரியர்கள 'நான் காம நோயை மறைக்க மறைக்க ', 'காதலி சொல்லுவது) என் காமநோயை நான் அடக்கி அடக்கிப் பார்க்கிறேன்', 'இந்த நோயைப் பிறர் அறியாதபடி நான் மறைத்தேன்.', 'இக்காதல் நோயைப் பிறர் அறியாமல் நான் மறைப்பேன்.' ,என்ற பொருளில் உரை தந்தனர்.\nகாதலன் பிரிந்த துன்பத்தை பிறர் அறிந்துவிடாதபடி நான் மறைக்க முயல்கிறேன்; என்பது இப்பகுதியின் பொருள்.\nஇறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல மிகும் :\nபதவுரை: இறைப்பவர்க்கு-நீர் இறைப்பவர்களுக்கு; ஊற்றுநீர்-நீர் ஊற்று; போல-ஒத்திருப்ப; மிகும்-மேற்படும்.\nமணக்குடவர்: மறைப்பவும் இஃது இறைப்பார்க்கு ஊற்றுநீர்போல மிகாநின்றது.\nமணக்குடவர் குறிப்புரை: தலைமகள் ஆற்றாமை கண்டு இதனை இவ்வாறு புலப்பட விடுத்தல் தகாதென்று தோழிக்குத் தலைமகள் கூறியது\nபரிப்பெருமாள்: மறைக்கவும் இஃது இறைப்பார்க்கு ஊற்றுநீர்போல மிகாநின்றது.\nபரிப்பெருமாள் குறிப்புரை: தலைமகள் ஆற்றாமை கண்டு இதனை இவ்வாறு புலப்பட விடுதல் தகாதென்று தோழிக்குத் தலைமகள் கூறியது.\nபரிதி: மறைத்தாலும் இறைக்க இறைக்க ஊறும் ஊற்றுப்போலும் ஊறும் என்றவாறு.\n மறைந்த இடத்தும் இறைப்பவர்க்கு ஊற்ற் நீர் போலத் தானே மிகா நின்றது என்றவாறு.\nபரிமேலழகர்: நிற்பவும், இஃது அந்நாண்வரை நில்லாது நீர் வேண்டும் என்று இறைப்பவர்க்கு ஊற்று நீர் மிகுமாறு போல மிகாநின்றது.\nபரிமேலழகர் குறிப்புரை: 'இனி அதற்கடுத்தது நீ செயல் வேண்டும' என்பதாம்.\n'இறைப��பவர்க்கு ஊற்ற் நீர் போல மிகுந்து நின்றது' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.\nஇன்றைய ஆசிரியர்கள 'அது இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போலப் பெருகும்.', 'ஆனால் அதுவோ இறைக்க இறைக்க வற்றாத நீரூற்றுப் போல அடக்க அடக்க அதிகப்படுகிறது', 'அஃது ஊற்றிலே தண்ணீர் இறைப்பவர்க்கு மேலும் மேலும் நீர் ஊறுவது போல அதிகப்படுகின்றது', 'ஆனால் அது நீர்வேண்டி இறைப்பவர்க்கு ஊற்று நீர் மிகுமாறு போல மிகுகின்றது.' ,என்ற பொருளில் உரை தந்தனர்.\nஇறைக்க இறைக்க ஊறும் ஊற்றுநீர் போல கூடிக் கொண்டே போகின்றது என்பது இப்பகுதியின் பொருள்.\nபிரிவின் துன்பத்தை காதலி எத்துணை அடக்க முயன்றாலும் அது அடங்காமல் மிகுதிப்படும் என்னும் பாடல்.\nகாதலன் பிரிந்த துன்பத்தை பிறர் அறிந்துவிடாதபடி நான் மறைக்க முயல்கிறேன்; இதோ இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல கூடிக் கொண்டே போகின்றது என்பது பாடலின் பொருள்.\n'இறைப்பவர்க்கு ஊற்றுநீர்; என்றால் என்ன\nமறைப்பேன்மன் -என்றது மறைத்துக்கொண்டுதான் இருக்கின்றேன். என்ற பொருள் தரும்.\nயான் என்ற சொல்லுக்கு நான் என்பது பொருள்\nஇஃதோ என்ற சொல் இதோ எனப் பொருள்படும்.\nநோயை என்ற சொல் காதல் வருத்ததைக் குற்க்கும்.\nஊற்று நீர் போல என்ற தொடர் ஊறுகின்ற நீர் போன்று என்ற பொருளது.\nமிகும் என்றது மேலும் பெருகும் என்பது குறித்தது.\nதொழில்முறை காரணமாகத் தலைவன் பிரிந்து சென்றிருக்கிறான். பிரிவின் துயரை காதலியால் ஆற்றமுடியவில்லை அவன் சென்றபின் அவனது நினைவால் தலைவி மிகவும் வாட்டமுறுகிறாள். அதே சமயம் உள்ளம் முழுதும் உணரும் துன்பத்தை மற்றவர் காண நேர்ந்தால் அது அவள் நாணுக்கு ஏற்றதல்ல என்பதையும் உணர்கிறாள். எனவே அத்துன்பத்தை மறைக்க முயல்கிறாள்.\nதனிமை பொறுக்காத காதலி தன் தவிப்பைப் பிறர் அறியக்கூடாது என்று நினைத்துத் தன்னைச் சுற்றியுள்ளவர்களிடம் நடக்க முயற்சிக்கிறாள். காதலன் பிரிவால் உள்ளத்தில் ஏற்பட்ட துயரைத்தை யாரும் அறியக்கூடாது என்று தனக்குள் அடக்க முயல்கிறாள். ஆனால் முடியவில்லை. தனக்கு ஆறுதல் சொல்ல மற்றவர் வந்தால் அவள் துயரம் அடங்குவதற்குப் பதில் மிகையாகிறது. அப்பொழுது அவள் சொல்கிறாள்: 'இதோ யான் மறைக்கின்றேன்; அதுவோ எப்படி இறைக்க இறைக்க ஊற்றுநீர் சுரந்துகொண்டே போகிறதோ அப்படி மறைக்க மறைக்க மேலும் மேலும் வெளிப்பட்டு மிகுந்துகொண்டே போகிறதே\nதலைவியின் வாட்டமுற்ற கண்ணில் கண்ணீர் அடக்கமுடியாமல் முட்டிக்கொண்டு நிற்கும் காட்சியை இங்கு நாம் காணமுடிகிறது.\nபிரிவுத் துன்பமும் நாணமும் முரண்பட்ட நிலையில் தலைவியின் புலம்பல் கூற்றாக வருவது இப்பாடல். தலைவி நாணையும் கருதுவதால் இக்குறளில் அறச்செய்தியும் உண்டு என்பதாகவும் உரையாசிரியர் மொழிவர்.\nஇஃதோ என்பது 'இது' என்ற சுட்டுப் பெயரிலிருந்து தோன்றியதாயினும் இங்குச் சுட்டுப் பொருளைத் தந்திலது.' என்று கூறும் சி இலக்குவனார் அச்சொல்லாட்சியின் சுவை குறித்து இப்படிச் சொல்கிறார்: 'இதோ என்பது இஃதோ என வந்துள்ளது. 'இதோ படிக்கின்றேன்' என்றால் உடனே படிக்கத் தொடங்குதலைக் குறிக்கும். 'இதோ ஒடிக்கின்றேன்' என்றால் இவ்வாறு ஒடிக்கின்றேன் என்று உடபே செய்யத் தொடங்குவதையும், செய்யும் முறையையும் உணர்த்தும். இங்கு தோழி தலைவியை நோக்கி 'பிரிவுத் துயரை உன்னால் மறைக்க முடியவில்லையே' என்று கூறிய ஞான்று தலைவி, 'இதோ பார் யான் மறைக்கின்றேன்; ஆனால் அது மறையாது வெளிப்படுகின்றது. யான் என்ன செய்வேன்' என்று கூறிய ஞான்று தலைவி, 'இதோ பார் யான் மறைக்கின்றேன்; ஆனால் அது மறையாது வெளிப்படுகின்றது. யான் என்ன செய்வேன்\n'இறைப்பவர்க்கு ஊற்றுநீர்; என்றால் என்ன\nதொட்டனைத்து ஊறும் மணற்கேணி... என்ற குறளில் (396) ஆளப்பட்டுள்ள உவமை கருத்தளவில் சிறிது இப்பாடலுடன் ஒத்துள்ளது..\nநாமக்கல் இராமலிங்கம் ' 'இறைப்பவர்க்கு' என்பதற்கு நீர் வேண்டுமென்றிறைப்பவர்க்கு என்று பொருள் செய்யக் கூடாது. நீரூற்றின் ஊற்றுக் கண்ணை அடைத்தால் ஊறியநீர் பொத்துக்கொண்டு பீறிடும். ஆதலால் என் காமநோயை நான் அடக்க முயல்வேன். அதுவோ ஊற்றுக்கண் நீர்போல அடக்க அடக்கப் பின்ஞும் வேகமாகத் துன்புறுத்துகிறது என்பது கருத்து' என்று ஊற்றுக்கண் நீர்போல பொத்துக்கொண்டு வரும் என நயம் உரைப்பார்.\nகாதலன் பிரிவினால் உண்டான துன்பத்தை பிறர் அறிந்துவிடாதபடி நான் மறைக்க முயல்கிறேன்; இதோ இறைக்க இறைக்க ஊறும் ஊற்றுநீர் போல கூடிக் கொண்டே போகின்றது என்பது இக்குறட்கருத்து.\nபிரிவுத் துயரின் ஊற்றுக் கண்ணை அடைக்கமுடியாமல் தவிக்கும் தலைவியின் கூற்றாக உள்ள படர் மெலிந்து இரங்கல் பாடல்.\nபிரிவுத் துன்பத்தை பிறர் அறியாமல் மறைக்கின்றேன். ஆனால் அது இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல மிகுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mytamilpeople.blogspot.com/2009/08/blog-post_16.html", "date_download": "2020-01-25T01:31:01Z", "digest": "sha1:PWXTSW4BN7JY2XGCPKXK3NQMVS7TUMPC", "length": 8845, "nlines": 69, "source_domain": "mytamilpeople.blogspot.com", "title": "கணிப்பொறியில் அழித்த கோப்புகளை மீண்டும் பெற - தகவல் தொழில்நுட்பம்", "raw_content": "\nகணிப்பொறியில் அழித்த கோப்புகளை மீண்டும் பெற\nநாம் கணிப்பொறியில் சில கோப்புகளை அழித்து இருப்போம் பிறகு அது நமக்கு தேவைப்படும்,அழித்த கோப்புகள் நம் Hard Disk-ல் செக்டார்(Sector) ஆக தான் பதிவாகிறது. அடுத்து வேறு கோப்பு பதிவாகும் வரை அந்த இடம் காலியாக தான் இருக்கும். ஆகையால் அழிந்த நாம் கோப்புகளைய் மென்பொருள் கொண்டு மீட்க்கலாம்.\nஇங்கு உள்ள சில மென்பொருள்கள் இதற்கு பயன்படுகிறது.\nஇதன் சிறப்பு நாம் Hard Disk-ய் Image File -ஆக எடுத்து வைத்து கொள்ள முடியும்.\nமற்றும் Hard Disk,Pen Drive,Memory Card -ல் கோப்பு அழிந்து இருந்தாலும், Format செய்துஇருந்தாலும் நாம் பழைய கோப்புகளை திரும்ப பெற முடியும்.\nஇதற்கு பயன்படும் மற்ற இலவச மென்பொருள்கள்\nரேபிட் ஸேர் மாதிரி(நீ ஏற்கனவே கோப்பை இறக்கிக்கொண்டிருக்கிறாய்) பிழை செய்தி வருகிறது- இறக்கமுடியவில்லை.\nஎங்களது தொழில்நுட்ப்ப செய்திகள் இப்பொழுது VIDEO வடிவில் தங்கள் ஆதரவை தந்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்\nதொழில்நுட்ப்ப செய்திகளை VIDEO வடிவில் காண இங்கு கிளிக் செய்யவும்\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் 📝 இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், அதன் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை வ...\nஜியோ அனைவருக்கும் 10 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. அதை எப்படி பெறுவது என்று பார்ப்போம். 1. உங்கள் ஜியோ எண்ணில் இருந்து 12...\nOPPO & VIVO கம்பெனிகளின் பெயரில் உலா வரும் போலி பவர் பேங்க் உஷாராக இருங்கள் விரிவான தகவல்கள் வீடியோவில் உள்ளது. பார்த்து தெரிந்...\nவாழைப் பழ வடிவில் நோக்கியா மொபைல்\nவாழைப்பழ வடிவில் நோக்கியா 4G மொபைல் ஒன்றை ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பார்சிலோனாவில் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ...\nஇந்த 99 விதமான ரிங்டோன்ஸ்களும் மிக பிரமாதமாக இருக்கும். இதை பதிவிறக்கம் செய்து உங்கள் மொபைல் போனில் பயன்படுதிக்கொள்ளுங்கள். 99 Amazing R...\nபி.இ, பி.டெக் முடித்தவர்களுக்கு அழைப்பு: BHEL நிறுவனத்தில் வேலை\nபொதுத்துறை நிறுவனமான BHEL நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் டிரெய்னி பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக...\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா..\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா.. உடனே விண்ணப்பிக்கவும் வங்கிகளின் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியின் பல்வேறு கிளைகளில...\nஇந்த அழைப்பு உங்களுக்கு தான்: ஆவின் நிறுவனத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்\nஆவின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனத்தின் திருச்சி மாவட்ட ஆவின் கிளையில் காலியாக உள்ள 38 டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட...\nநண்பர்களே, உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். எங்களது YOUTUBE CHANNELய் SUBSCRIBE செய்வதன் மூலம் . இதுபோன்ற பல செய்திகள் & VIDEOகள...\nவேலை.. வேலை... வேலை... ஐடிபிஐ வங்கியில் 760 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nமத்திய அரசின் முன்னணி பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஐடிபிஐ வங்கியானது நிர்வாகி (Executive) பதவியில் 760 காலியிடங்களை நேரடியாக ஒப்பந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/DarrelLett77", "date_download": "2020-01-25T03:30:08Z", "digest": "sha1:BWLU47CB26G3RZL36XDIHPKB5Y74Q3SS", "length": 2799, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User DarrelLett77 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டத���\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=22633", "date_download": "2020-01-25T03:29:16Z", "digest": "sha1:FMAXX276UO4XST2TRES4HMCMLBJYFS5Z", "length": 6358, "nlines": 95, "source_domain": "www.noolulagam.com", "title": "Ka.Panjaangam Padaippulagam - க.பஞ்சாங்கம் படைப்புலகம் » Buy tamil book Ka.Panjaangam Padaippulagam online", "raw_content": "\nக.பஞ்சாங்கம் படைப்புலகம் - Ka.Panjaangam Padaippulagam\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : கே.பழனிவேல் (தொ)\nபதிப்பகம் : காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)\nக.நா.சு. மொழிபெயர்ப்புக் கதைகள் II கடற்பறவைகள்\nஇந்த நூல் க.பஞ்சாங்கம் படைப்புலகம், கே.பழனிவேல் (தொ) அவர்களால் எழுதி காவ்யா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :\nஇராவண காவியம் மூலமும் உரையும்\nஉரைநடையில் கம்பராமாயணம் முழுவதும் - Urainadaiyil Kambaramayanam\nநவீனத் தமிழிலக்கிய அறிமுகம் - Naveena Thamizhilakkiya Arimugam\nகாவிய அரங்கில் - Kaaviya Arangil\nஇலக்கணத் தேடல்கள் - Ilakkanath Thedalgal\nஅத்தாணி மக்கள் - Athaani Makkal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமாவீர் மருதுபாண்டியர் - Maaveer Marudhupaandiyar\nஉடைபடும் மெளனம் - Udaipadum Mounam\nபெங்களூர் சிறுகதைகள் - Bengalore Sirukadhaigal\nவைரமுத்து இலக்கியத் தடம் - Vairamuthu Ilakkiya Thadam\nஅப்பாவின் கடிதம் - Appavin kaditham\nகுமரிநாட்டில் சமணம் - Kumarinaattil Samanam\nதேவதாசி ஒழிப்பு போராட்டக்களங்கள் - Dhevadasi Ozhippu Poratta Kalagangal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://sivashankarjagadeesan.in/2019/03/21/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-01-25T01:22:44Z", "digest": "sha1:D632XAWEGXIJCNJVSCL5YTZRCZBT2B6J", "length": 5527, "nlines": 116, "source_domain": "sivashankarjagadeesan.in", "title": "ஆத்(தி)ரங்கள் வருது மக்களே! - Sivashankar Jagadeesan", "raw_content": "\nயாரெல்லாம் தேர்தல் பிரச்சாரங்களில்…’மக்கள்.. மக்கள்…’ என்று ஆரம்பிக்கிறார்களோ…அவர்களெல்லாம் தன் பழைய நிலையிலிருந்து கீழே தான் சென்றிருக்கிறார்கள்.\nவிஜயகாந்த் 29 சீட் ஜெயித்த பிறகு…’மக்களே…எனக்கு ஆத்ரங்கள் வருது மக்களே’ என ஆரம்பித்தார். அடுத்த தேர்தலில் 0.\nசீமான்… கொஞ்சம்.. பெயரெடுத்து கொண்டிருந்தார். ‘மக்களுடன் தான் கூட்டணி’….’மக்களே…’ என கர்ஜித்தார். அடுத்த தேர்தலில் Duck out. சின்னமும் அவுட்.\nபா.ம.க ‘மக்கள்‘ தொலைக்காட்சி ஆரம்பித்தது. 2 MP சீட் ..4,5 MLA சீட் வெல்பவர்கள் 1MP சீட்…அதுவும் அன்புமணி மட���டும் ஜெயிக்க வாய்ப்பிருக்கிறது என்றாகி போனது.\nஇப்போது கமல் ‘மக்கள் நீதி மய்யம் ‘ ஆரம்பித்து ‘மக்களுடன் தான் கூட்டணி’ என சொல்ல ஆரம்பித்திருக்கிறார். முடிவு தெரிந்தது தான்.\nமக்கள் என்ற சொல் Bad Omen ஆகிக் கொண்டிருக்கிறது.\nNext Super Deluxe – நன்மையும் தீமையும் ஒன்று தான்\nதக்காளி மற்றும் 7 ரோஜாக்கள்\nசலனங்களின் எண் 24 – கேபிள் சங்கர்\n43 வது சென்னை புத்தகக் கண்காட்சி – வாங்கிய புத்தகங்கள்\nபூவரசம் வீடு – பாஸ்கர் சக்தி – Discovery Book Palace\nசாப்பிட்டவை, பரிந்துரைப்பவை – 43வது சென்னை புத்தகக் கண்காட்சி\n43வது சென்னை புத்தகக் கண்காட்சி\nஅஞ்ஞான சிறுகதைகள் – சந்தோஷ் நாராயணன்\nதாய்நிலம் – இயக்குநர் ராசி.அழகப்பன்\nஉறுத்தல் சிறுகதை – கேபிள் சங்கர்\nSuper Deluxe – நன்மையும் தீமையும் ஒன்று தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2020-01-25T03:37:30Z", "digest": "sha1:YDMDOSNB3WEDXURGBR5HFO3PJ63AKLDK", "length": 25865, "nlines": 407, "source_domain": "ta.wikipedia.org", "title": "அனிதா தேசாய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎழுத்தாளர், புதின எழுத்தாளர், பல்கலைக்கழகப் பேராசிரியர், சிறுகதை எழுத்தாளர்\nஇலக்கியம் மற்றும் கல்விக்கான பத்ம பூசன், இலக்கியம் மற்றும் கல்விக்கான பத்மசிறீ, சாகித்திய அகாதமி விருது, Winifred Holtby Memorial Prize, Guardian Children's Fiction Prize\nஅனிதா தேசாய் (Anita Desai) 1937 ஆம் ஆண்டு சூன் 24 ஆம் நாள் பிறந்த இந்தியாவைச் சேர்ந்த ஓர் ஆங்கில நாவல் எழுத்தாளர் ஆவார்.\nமாசாசூசட்சு தொழில் நுட்பநிறுவனத்தில் மாந்தவியல் பேராசிரியராகப் பணியாற்றினார். ஒர் எழுத்தாளராக இவர் பெயர் புக்கர் பரிசுக்காக மூன்று முறை முன்மொழியப்பட்டது. சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதான சாகித்ய அகாதெமி விருது 1978 ஆம் ஆண்டு இவர் எழுதிய பயர் ஆன் தி மவுண்டெய்ன் என்ற புதினத்துக்காக வழங்கப்பட்டது[1]. தி வில்லேச்சு பைதி சீ என்ற நூலுக்காக கார்டியன் விருது இவருக்குவழங்கப்பட்டது[2].\nஇந்தியாவின் முசோரியில் டோனி நிமே என்ற ஒரு செருமானிய தாய்க்கும் மசூம்தார் என்ற ஒரு வங்காள வணிகருக்கும் அனிதா மசூம்தார் பிறந்தார் [3]. வீட்டிற்குள் செருமானிய மொழியைப��� பேசிய இவர் வீட்டிற்கு வெளியே உள்ள சமுதாயத்தில் வங்காள மொழி, உருது மொழி, இந்தி மொழி மற்றும் ஆங்கில மொழிகளில் பேசி வளர்ந்தார். இருப்பினும், அவர் வயது முதிர்ந்த தன்னுடைய பிற்கால வாழ்நாள் வரை செருமனிக்கு வரவில்லை. பள்ளியில் ஆங்கிலத்தில் படிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டார். இதன் விளைவாக ஆங்கிலம் அவருடைய இலக்கிய மொழ ஆனது. அவர் ஏழு வயதில் ஆங்கிலத்தில் எழுதத் தொடங்கினார். ஒன்பதாவது வயதில் தனது முதல் கதையை வெளியிட்டார்[3].\nதில்லி இராணி மேரி மேல்நிலைப்பள்ளியில் அனிதா தேசாய் ஒரு மாணவராக கல்வி கற்றார். ஆங்கில இலக்கியம் பாடத்தைப் படித்து 1957 ஆம் ஆண்டு தில்லி பல்கலைக்கழகத்தின் மிராண்டா அவுசில் தன்னுடைய பி.ஏ. பட்டத்தைப் பெற்றார். இதற்கு அடுத்த ஆண்டு இவர் அவ்வின் தேசாய் என்ற கணினி மென்பொருள் நிறுவனத்தின் இயக்குனராகவும், பிட்வின் எட்டர்னிட்டீசு ஐடியாசு ஆன் லைப் அண்டு தி காசுமாசு என்ற புத்தகத்தின் ஆசிரியருமான அசுவின் தேசாய் என்பவரை மணந்துகொண்டார் [4].\nபுக்கர் பரிசு பெற்ற நாவலாசிரியர் கிரண் தேசாய் உட்பட நான்கு குழந்தைகள் இவர்களுக்குப் பிறந்தனர். வார இறுதி நாட்களில் அலிபாக் என்ற கடற்கரை நகருக்கு அருகிலுள்ள துல் மாகாணத்திற்கு தன்னுடைய குழந்தைகளை தேசாய் அழைத்துச் சென்றார் [3][4]. இங்குதான் தி வில்லேச்சு பை தி சீ என்ற படைப்பை அனிதா தொகுத்து உருவாக்கினார். இந்நூலுக்காகவே அனிதா தேசாய்க்கு 1983 ஆம் ஆண்டு கார்டியன் குழந்தைகள் கற்பனை பரிசு வழங்கப்பட்டது. அனிதா தேசாயின் வாழ்நாளில் கிடைத்த இப்பெரிய பரிசை பிரித்தானிய குழந்தை இலக்கிய எழுத்தாளர்களின் குழு நடுவராகச் செயல்பட்டு இப்புத்தகத்தை பரிசுக்காகத் தேர்ந்தெடுத்தனர்.\nதேசாய் 1963 ஆம் ஆண்டில் தனது முதல் நாவலான கிரை தி பீகாக் என்ற புத்தகத்தை வெளியிட்டார். 1980 ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்ட கிளியர் லைட் ஆப் டே என்ற சுயசரிதை நூலை தன்னுடைய முக்கியமான நூலாக இவர் கருதுகிறார். பிறந்து வளர்ந்த இடத்திற்கு அருகில் வாழ்ந்த மற்றும் முதிர்ந்த வயதின் தொடக்கக் காலத்திலும் இந்நூலை தேசாய் எழுதினார் [5].\nஓர் உருது கவிஞர் பற்றி 1984 ஆம் ஆண்டு கசுடடி என்ற பெயரில் ஒரு நூலை எழுதி வெளியிட்டார். இந்நூல் புக்கர் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும���. 1993 இல், மாசசூசெட்சு தொழில்நுட்ப நிறுவனத்தின் படைப்பிலக்கிய ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.\n1999 ஆம் ஆண்டின் புக்கர் பரிசு இறுதிப் போட்டிக்குத் தேர்வு பெற்ற பாசுட்டிங் பீசுட்டிங் என்ற நாவல் பிரபலமாகப் பேசப்பட்டு இவரது புகழை மேலும் அதிகரிக்கச் செய்தது. மெக்சிகோவின் 20 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட அவரது புதினமான ஜிக்சாக் வே 2004 ஆம் ஆண்டில் அவரது சமீபத்திய சிறுகதை தொகுப்பில் வெளிவந்தது. அவரது சமீபத்திய சிறுகதை தொகுப்பில் தி ஆர்ட்டிஸ்ட் ஆஃப் அகற்றுதல் 2011 இல் வெளியிடப்பட்டது. தி ஆர்ட்டிசுட் ஆப் டிசப்பியரன்சு 2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது [6].\nமவுண்ட் ஓலியோக் கல்லூரி, பரூச் மற்றும் சிமித் கல்லூரி கல்லூரிகளில் தேசாய் பயிற்றுவித்தார். அவர் ராயல் இலக்கிய சங்கம், அமெரிக்க அகாடமி ஆஃப் ஆர்ட்சு அண்ட் லெட்டர்சு, மற்றும் கேம்பிரிட்சிலுள்ள கிர்ட்டன் கல்லூரி ஆகியவற்றில் பணிபுரிந்தார். பாம்கார்ட்டினரின் பாம்பே என்ற நாவலை இவற்றுக்காக தேசாய் அர்ப்பணித்தார் [7].\nஅனிதா தேசாயின் இன் கசுடடி என்ற புதினம் திரைப்படமாக 1993 இல் உருவாக்கப்பட்டது. அந்தப் படத்தில் சசி கபூர், சபனா ஆசுமி, ஓம் பூரி நடித்து இருந்தனர். சிறந்த திரைப்படத்துக்காக இந்திய அரசாங்கம் வழங்கும் தங்கப் பதக்கத்தை 1994 ஆம் ஆண்டு இத்திரைப்படம் வென்றது. இசுமாயில் மெர்சண்ட் இப்படத்தை இயக்கினார். பெர்சண்ட் அய்வரி நிறுவனம் தயரிப்பில் இசுமாயில் மெர்சண்ட் இப்படத்தை இயக்கினார். சாருக் உசைன் திரைக்கதையை எழுதினார் [8].\n1978 இல் இவர் எழுதிய பயர் ஆன் தி மவுண்டென் புதினத்துக்காக சாகித்ய விருது வழங்கப்பட்டது.\n1990 இல் பத்மசிறீ விருது\t*2000 இல் 2000 – இத்தாலி இலக்கிய விருதான ஆல்பர்ட்டோ மொராவியா பரிசு\n2014 இல் பத்ம பூசண் விருது\n2007 இல் சாகித்ய அகாதமியின் மதிப்புறு பேராசிரியராக அமர்த்தப்பட்டார்[9].\nஅனிதா தேசாயின் பெயர் புக்கர் பரிசுக்கு மூன்று முறை பரிந்துரைக்கப்பட்டது. இருப்பினும் இவருக்கு அப்பரிசு கிடைக்கவில்லை\n↑ ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Anita Desai\nபத்ம பூசண் விருது பெற்றவர்கள் (2010–2019)\nதி. ஜே. எஸ். ஜார்ஜ்\nஎன். எஸ். ராமானுஜ டட்டச்சர்யா\nவிக்கித்தரவிலிருந்து முழுமையாக எழுதப்பட்ட தகவற்சட்டங்களைக் கொண்டக் கட்டுரைகள்\nதகவற்சட்டம் நபர் விக்கித்தரவு வார்ப்புருவைக் கொண்டக் கட்ட���ரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சனவரி 2020, 19:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1887", "date_download": "2020-01-25T02:19:22Z", "digest": "sha1:BCIYFE6DXLDWOEFMGTP6LBGPPFHYKPDV", "length": 16107, "nlines": 420, "source_domain": "ta.wikipedia.org", "title": "1887 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2640\nஇசுலாமிய நாட்காட்டி 1304 – 1305\nசப்பானிய நாட்காட்டி Meiji 20\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\nஜன. 6: எதியோப்பியாவின் இரண்டாம் மெனெலிக்\nஹைண்ட்றிக் ஹேர்ட்ஸ் மின்காந்தவியலைக் கண்டுபிடித்தார்.\n1887 (MDCCCLXXXVII) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். (அல்லது ஜூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்).\nஜனவரி 6 - எதியோப்பியாவின் ஹரார் நகர மன்னன் இரண்டாம் அப்-தல்லா எதியோப்பியாவின் இரண்டாம் மெனெலிக் மீது போர் தொடுத்தான். எதிர்த்தாக்குதலில் ஹரார் சில நாட்களில் கைப்பற்றப்பட்டது.\nஜனவரி 20 - பேர்ள் துறைமுகம் ஐக்கிய அமெரிக்காவின் கடற்படையின் பாவிப்புக்கு வழங்கப்பட்டது.\nஜனவரி 24 - அபிசீனியாவின் படைகள் டோகாலி என்ற இடத்தில் இத்தாலியர்களைத் தோற்கடித்தது.\nபெப்ரவரி 23 - பிரெஞ்சு ரிவியேராவில் இடம்பெற்ற நிலநடுக்கம் 2,000 பேரைக் கொன்றது.\nமே 3 - மெக்சிக்கோவின் சொனோரோவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.\nஜூன் 8 - ஹேர்மன் ஹொல்லெரித் என்பவர் துளையிடும் கணிப்பானுக்கான (punch card calculator) காப்புரிமம் பெற்றார்.\nசெப்டம்பர் 5 - இங்கிலாந்து, எக்செட்டர் நகரில் ரோயல் நாடக அரங்கில் பரவிய தீயில் 186 பேர் கொல்லப்பட்டனர்.\nஅக்டோபர் 1 - பிரித்தானியா பலுச்சிஸ்தானைக் கைப்பற்றியது.\nநவம்பர் - ஒளியின் வேகம் இயக்கத்தில் தங்கியில்லை என்னும் மைக்கல்சன்-மோர்லி பரிசோதனை வெளியிடப்பட்டது.\nநவம்பர் 10 - ஹே சந்தைக் கலவரத்தின் போது மரண தண்டனை விதிக்கப்பட்ட லூயிஸ் லிங் என்ற தொழிலாளர் தலைவர் லண்டனில் டைனமைட் வெடிக்கவைத்து தற்கொலை செய்து கொண்டார்.\nநவம்பர் 11 - ஐக்கிய அமெரிக்காவின் சிக்காகோ நகரில் தொழிலாளர் தலைவர்���ள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.\nநவம்பர் 13 - மத்திய லண்டனில் அயர்லாந்து விடுதலைப் போராட்ட வீரர்களுடன் காவற்துறையினர் சமரில் ஈடுபட்டனர்.\nவில்லியம் நெவின்ஸ் சிதம்பரபிள்ளை என்பவர் யாழ்ப்பாணத்தில் \"தேசிய நகரப் பாடசாலை\" என்ற பெயரில் உயர்தரப் பாடசாலை ஒன்றை ஆரம்பித்தார். இது பின்னர் யாழ் இந்துக் கல்லூரி ஆனது.\nசீனாவில் மஞ்சள் ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக 900,000 பேர் கொல்லப்பட்டனர்.\nகிராமபோன் எமில் பேர்லினர் என்பவரால் காப்புரிமம் பெறப்பட்டது.\nகொம்ப்டோமானி (Comptometer) டோர் யூஜின் ஃபெல்ட் என்பவரால் காப்புரிமம் பெறப்பட்டது.\nஹைண்ட்றிக் ஹேர்ட்ஸ் மின்காந்தவியலைக் கண்டுபிடித்தார்.\nஅடோல்ஃப் ஃபிக் தொடு வில்லையைக் கண்டு பிடித்தார்.\nஅக்டோபர் 6 - லெ கொபூசியே, கட்டடக் கலைஞர் (இ. 1965)\nடிசம்பர் 22 - இராமானுசன், கணிதவியலாளர் (இ. 1920)\nஜூன் 4 - பெ. வர​த​ரா​ஜுலு நாயுடு, இந்திய அரசியல்வாதி (இ. 1957)\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 04:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tuticorin/thief-murdered-by-her-lover-near-nellai-368013.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-01-25T01:23:58Z", "digest": "sha1:2BRCFI7AQ3LJMSK3NPNB6ZJYHZAH4M4M", "length": 19651, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "நடுங்க வைத்த சித்ரா.. காதலனுடன் சேர்ந்து கள்ளக்காதலன் தலையை துண்டாக வெட்டிய கொடூரம்.. 2 பேர் கைது! | thief murdered by her lover near nellai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தூத்துக்குடி செய்தி\nகனடாவில் தமிழக மாணவி மீது கத்திக் குத்து.. படுகாயம்.. அமைச்சர் ஜெய்சங்கர் அதிர்ச்சி\nடிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேட���.. இடைத்தரகர் உள்பட 3 பேர் கைது.. சிபிசிஐடி அதிரடி\nPandian Stores Serial: இவுக பாட்டுக்கு எதையாவது சொல்லிடறாக.. அது மனசுல ஒட்டிக்குது\nசனிப்பெயர்ச்சி 2020: தன்வந்திரி பீடத்தில் தை அமாவாசை யாகம் சனிப்பெயர்ச்சி யாகம்\nஅய்யய்யோ அதையா சாப்பிடுறீங்க.. அப்புறம் ஏன் கொரானா பரவாது.. சீன பெண்ணை பார்த்து அலறும் மக்கள்\nஅமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் பயங்கரமாக வெடித்து சிதறிய ஆலை.. வீடுகளும் சேதம்\nFinance எச்சரிக்கும் அதிகாரிகள்.. பிரதமர் மோடி அரசுக்கு மேலும் நெருக்கடி அதிகமாகலாம்.. கவலையில் மத்திய அரசு\nMovies பிரபல இயக்குனர் விபத்தில் சிக்கினார்.. கை எலும்பு முறிந்தது.. மருத்துவமனையில் அனுமதி \nAutomobiles பலேனோ ஆர்எஸ் மாடலின் விற்பனை நிறுத்தம்... அதிரடியான முடிவை எடுத்த மாருதி சுசுகி\nSports நியூசிலாந்தை அடித்து துவம்சம் செய்த இளம் வீரர்கள்.. சிக்ஸ் மழை பொழிந்த இந்திய அணி.. மாஸ் வெற்றி\nLifestyle உங்களுக்கு பிடித்த மாறி உங்கள் துணையுடன் செக்ஸ் வைச்சிக்கணுமா இந்த வழிகளை யூஸ் பண்ணுங்க…\nTechnology BSNL Rs 1,999 Prepaid Plan: ஜியோவிற்கு டாட்டா: பிஎஸ்என்எல் வழங்கும் 1308ஜிபி டேட்டா.\nEducation 8, 10-வது தேர்ச்சியா ரூ.50 ஆயிரம் ஊதியம் காஞ்சிபுரம் கால்நடைத் துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநடுங்க வைத்த சித்ரா.. காதலனுடன் சேர்ந்து கள்ளக்காதலன் தலையை துண்டாக வெட்டிய கொடூரம்.. 2 பேர் கைது\nதூத்துக்குடி: கணவனை துரோகம் செய்த சித்ரா, காதலனுக்கும், அதன்பிறகு கள்ளக்காதலனுக்கும் துரோகம் செய்து, கடைசியில் இந்த உறவு ஒரு கொலை வரை நடந்து முடிந்துள்ளது.\nநெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் ராஜபாண்டி. கல்யாணமாகி 2 மனைவிகள், 2 குழந்தைகள் உள்ள நிலையில் 3-வதாக ஒரு பெண்ணுடன் உறவு வைத்திருந்தார்.\nஆனாலும், சித்ரா என்ற பெண்ணுடனும் 4-வதாக உறவு ஆரம்பமானது. இந்த பெண் திருட்டு வேலை செய்பவர்.. அதாவது கார் கொள்ளைகளுக்கு துப்பு தருபவராம். இந்நிலையில், தட்டப்பாறை அருகே உள்ள கல்குவாரி குட்டையில் ராஜபாண்டியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. நிர்வாண நிலையிலும், அழுகியும் சடலம் இருந்தது.\nஇது சம்பந்தமாக போலீசார் விசாரணையில் இறங்கினர்.\nஅப்போதுதான் சித்ராவை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். சித்ரா பற்றின தகவல்களை கேட்டு போலீசாரே ஆடிப்போய்வி���்டனர். விசாரணையில் தெரிய வந்ததாவது: 20 வயது சித்ராவுக்கு 2 வருஷத்துக்கு முன்னாடி கல்யாணமாகி உள்ளது. ஆனால், கணவனுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வந்து, அம்மா வீட்டிலேயே வந்து தங்கி உள்ளார். அப்போது, வீட்டுக்கு, சித்தப்பாவின் நண்பரான ராஜபாண்டி அடிக்கடி வந்து செல்லவும், காதல் பற்றி கொண்டது.\nராஜபாண்டி, சித்ராவுக்கு தூத்துக்குடி அருகே புதியம்புத்தூரில் உள்ள ஜவுளி நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்து வந்து ஒரு வீட்டை தனியாக பார்த்து குடித்தனமும் செய்து வந்திருக்கிறார். இந்த சமயத்தில் ராஜபாண்டியை சந்திக்க, மற்ற கூட்டாளிகள் ராமர், சக்திவேல் போன்றோர் அந்த தனிக்குடித்தன வீட்டுக்கு வந்து போயுள்ளனர்.\nஇதில் சக்திவேலுவை காதலிக்க ஆரம்பித்துவிட்டார் சித்ரா. விஷயம் ராஜபாண்டியனுக்கு தெரியவர, சித்ராவுக்கு தினமும் சரமாரி அடி விழுந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த, சித்ரா, சக்திவேலிடம், ராஜபாண்டியனை கொலை செய்துவிடலாம், அப்போதுதான் நாம் நிம்மதியாக வாழ முடியும் என்று சொல்லி உள்ளார்.\nசம்பவத்தன்று, ராமர், சக்திவேல் ஆகியோருடன் சித்ரா வீட்டில் இருப்பதை ராஜபாண்டி பார்த்ததும், தகராறு ஆரம்பமானது. ஒருகட்டத்தில் சக்திவேலை அரிவாள் கொண்டு வெட்ட ராஜபாண்டி முயல, ஆத்திரம் அடைந்த சித்ரா, சக்திவேல், ராமர் உதவியுடன் மடக்கி பிடித்து, அரிவாளை பிடுங்கி, ராஜபாண்டியின் தலையை துண்டாக அறுத்ததாக சொல்லப்படுகிறது.\nபின்னர், தனியாக கீழே விழுந்த தலையை ஒரு பையில் சுற்றி எடுத்து கொண்டு, புதியம்புத்தூரில் உள்ள கிணற்றிலும், வெறும் முண்டத்தை கீழத்தட்டப்பாறை பகுதியிலுள்ள கல் குவாரியிலும் வீசியுள்ளனர் என தெரியவந்தது. இவ்வளவும் விசாரணையில் தெரிய வந்ததையடுத்து, ராமர், சித்ராவை கைது செய்ததுடன், தப்பி ஓடிய புதுக்காதலன் சக்திவேலையும் தேடி வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமக்கள் கருத்தை பற்றி கவலைப்படாமல் ஹைட்ரோ கார்பன் திட்டம்: கனிமொழி\nதூத்துக்குடியில் ரூ.40000 கோடியில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை.. தமிழக அமைச்சரவை ஒப்புதல்\nபெரியார் குறித்த அவதூறுக்கு ரஜினிகாந்த் தகுந்த விலை கொடுப்பார்: கி. வீரமணி\nநம்ம தூத்துக்குடி பசங்க.. மோசமானவனுங்க.. கோடு போட சொன்னா.. டி��்டாக் அட்டகாசம்.. தூக்கிய போலீஸ்\nஉள்ளாட்சி தேர்தலிலும் கூவத்தூர் பார்முலா.. ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அடித்த யோகம்.. செம கூத்து\n2 நாள் என்னை.. உடம்பெல்லாம்.. ரத்த காயத்துடன்.. கதறி ஓடிய கலைச்செல்வி.. தூத்துக்குடியில் கொடுமை\nதர்பார் படத்திற்கு, சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்படுமா கடம்பூர் ராஜு பதில் இதுதான்\nஅமைச்சர் கடம்பூர் ராஜூவை வீழ்த்திய கடம்பூர் இளைய ஜமின்தார்... கயத்தாறு ஒன்றியம் அமமுக வசம்\nதூத்துக்குடி கயத்தாறு ஒன்றியத்தை கைப்பற்றிய அமமுக.. அதிமுக பரிதாப தோல்வி\nவாங்கியதே 10 ஓட்டுக்கள்தான்.. அப்படியும் பஞ்சாயத்து தலைவியான ராஜேஸ்வரி.. பிச்சிவிளை சுவாரசியம்\nஒரே ஒரு ஓட்டு.. ஸ்ரீவைகுண்டத்தில் அசத்திய அதிமுக வேட்பாளர் சுந்தரி.. மணி செல்வி ஷாக்\nதூத்துக்குடி அருகே 2வது ஏவுதளம்.. சந்திரயான் 3 திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி.. சிவன் பேட்டி\nசைக்கோ ரேப்பிஸ்ட்.. 6 முதல் 60 வரை.. பைத்தியக்காரனாக நடித்தே.. ஒருத்தரையும் விடாத அருள்ராஜ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmurder crime news young woman nellai கொலை கிரைம் செய்திகள் இளம்பெண் நெல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2015/apr/18/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE-1099986.html", "date_download": "2020-01-25T02:22:38Z", "digest": "sha1:5IK3LUQABUWUMNE4EXZGVUJGNIGXC46B", "length": 7702, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பேருந்துகள் மோதல்: ஒருவர் சாவு, 4 பேர் காயம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nபேருந்துகள் மோதல்: ஒருவர் சாவு, 4 பேர் காயம்\nBy போடி | Published on : 18th April 2015 01:06 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபோடி அருகே வெள்ளிக்கிழமை அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதியதில் கூலித்தொழிலாளி உயிரிழந்தார். பள்ளிக் குழந்தைகள் உள்பட 4 பேர் காயமடைந்தனர்.\nதேனி அருகே பூதிப்புரம்-மஞ்சிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் முருகன் (46). கூலித் தொழிலாளி. இவரும், கெப்புரெங்கன்பட்டியை சேர்ந்த வெள்ளையப்பன் மகன் ராஜாமணி (52) என்பவரும் போடிக்கு அரசு பேருந்தில் சென்றனர்.\nபோடி மீ.விலக்கு அருகே அரசு பேருந்து வந்தபோது, போடியிலிருந்து மதுரை சென்ற தனியார் பேருந்து அதை முந்தும்போது அரசு பேருந்தின் பின்பக்கம் மோதியது. இதில் முருகன், ராஜாமணி, பள்ளிக் குழந்தைகள் கண்மணி, சர்மிளா, வசந்த் ஆகியோர் காயமடைந்தனர்.\nபலத்த காயமடைந்த முருகன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராஜாமணி போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பள்ளி குழந்தைகள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.\nஇந்த விபத்து குறித்து போடி புறநகர் காவல் நிலைய போலீஸார் தனியார் பேருந்து ஓட்டுநர் சந்திரன் (37) மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nரெட் ஹாட் ஜான்வி கபூர்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cartoon/529562-cartoon.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-01-25T03:30:25Z", "digest": "sha1:5DDDGL2PAGRT4P4YGJA35ERRMB63EP66", "length": 9565, "nlines": 274, "source_domain": "www.hindutamil.in", "title": "தர்பார் அரசியல்! | Cartoon", "raw_content": "சனி, ஜனவரி 25 2020\nசென்னை சர்வதேச பட விழா\n'சைக்கோ' படத்துக்கு உங்கள் மதிப்பெண் என்ன \nரஜினிக்கான எதிர்வினை: ஆவியாகிறதா நம்முடைய சுதந்திரச் சூழல்\nரஜினியை மன்னிப்பு கேட்க சொல்வதா\nஅமைச்சர் ஜெயக்குமார் எனக்கு சான்றிதழ் தரவேண்டியதில்லை: கூட்டணி...\nரஜினி எம்ஜிஆர் ஆக முடியுமா\n'ஜேஎன்யு.,வில் தாக்குதல் நடத்தியவர்கள் தேசியவாதிகள்': அமைச்சர் ராஜேந்திர...\nதொடங்கிய ரஜினிகாந்த்தான் முற்றுப்புள்ளியும் வைக்க வேண்டும்: வைகோ\nதஞ்சையில் பாஜகவில் இணைந்தார் ஜீவஜோதி\nநூல்நோக்கு: இதயம் தொட்ட இலக்கியவாதிகள்\nரயில்வே துறையில் மாதம் ரூ.2 லட்சம் ஊதியம் வேண்டும்: இ-டிக்கெட் மோசடியில் தேடப்படும்...\n360: ஆண்டு முழுவதும் 40% கழிவு\nஅரசியல் அறிய அரிய நூல்: ஹெரால்டு லாஸ்கியின் ‘அரசியலின் இலக்கணம்’\nநியூசிலாந்து எரிமலை வெடிப்பு: 13 பேர் பலி - தொடரும் மீட்புப் பணி\nபள்ளிக்கல்வி நிதியில் ரூ.3,000 கோடியை குறைக்க மத்திய அரசு முடிவு; மிகவும் தவறு:...\nகரோனா வைரஸ் பாதிப்பு பகுதியிலிருந்து வந்தவர்கள் இரு வாரங்கள் வீட்டிலேயே தங்குங்கள்: பெய்ஜிங் அரசு கோரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-01-25T01:59:07Z", "digest": "sha1:FPLH5VLLXAZCOO2G3AK4N7MCZLTG5DXK", "length": 12134, "nlines": 116, "source_domain": "www.pannaiyar.com", "title": "ஆர்கானிக் சான்று | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nஇயற்கை வேளாண்மை என்பது ஒரு சில குறிப்பிட்ட முறைகளைத் தவறாது கடைபிடித்து நிலைத்த, நீடித்த வரவு பெற எடுக்க வேண்டிய எளிய செலவு குறைந்த உத்தியே. இதில் கோடை உழவு செய்தல், இயற்கை உரங்கள் தொழுஉரம், மண்புழு உரம், பண்ணைக்கழிவுகள், பிண்ணாக்கு வகைகள், தழை உரம், அசோலா, உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பேக்டீரியா, ரைசோபியம் பயன்படுத்துவது அவசியம். உயிரியல் பூஞ்சாண மருந்துகளாக சூடோமோனாஸ், ட்ரைக்கோடெர்மா விரிடி பயன்படுத்தி விதை நேர்த்தி செய்தல், கலப்புப் பயிர் சாகுபடி, ஊடுபயிர் சாகுபடி மற்றும் பொறிப்பயிர் சாகுபடி செய்யலாம்.\nஉயிரியல் முறையில் பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த வேண்டும். இயற்கையான முறையில் தயார் செய்யக்கூடிய ஊட்டச்சத்துக் கலவைகளான பஞ்சகவ்யா, அமிர்தக் கரைசல், மீன் அமிலம், முட்டை அமிலம், சுரப்பு மோர் கரைசல், ஜீவாமிர்தம், வேம்பு அஸ்திரம் பிரம்மாஸ்திரம், கன ஜீவாமிர்தம் மற்றும் பிஜாமிர்தம் ஆகியவற்றை பயிருக்கு கொடுத்து மகசூலை அதிகரித்து நல்ல காசு பார்க்கலாம். கால்நடைகளை பண்ணையில் பராமரிக்க வேண்டும். அவற்றிற்கு தீவனமும் பண்ணையிலேயே விளைந்ததாக இருக்க வேண்டும்.\nஅங்ககச் சான்று பெற தனியே விண்ணப்ப படிவம் உள்ளது. பண்ணையில் பொது விவரக் குறிப்பு வரைப்படம், மண் மற்றும் பாசன நீர் பரிசோதனை முடிவுகள், ஆண்டு பயிர் திட்டம் துறையுடனான ஒப்பந்தம் நிரந்தர கணக்கு எண். (பான் கார்டு) ஆகிய விபரங்களுடன் 3 ரகங்களில் உரிய விண்ணப்பத்துடன் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.\nதனி நபராக இருப்பின் சிறு குற�� விவசாயிகள் ரூ.2,700/- மற்றும் இதர விவசாயிகள் ரூ.3,200/- கட்டணமாக விதை சான்று மற்றும் அங்ககச் சான்றளிப்பு இயக்குநர், கோவை-13ல் கட்டலாம். இதனை நம் குழு பதிவுக்கு ரூ.7,200/- மற்றும் வணிக நிறுவனமாக இருப்பின் ரூ.8,400/- கட்ட வேண்டும். விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்றளிப்பு இயக்குநர் 1424-ஏயில் தடாகம் சாலை, கோவை-13ல் மேலும் விபரம் பெறலாம்.\nமேலும் தோட்டக்கலைப்பயிர் சாகுபடியில் சந்தேகமா 98420 07125 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.\nகன்று ஈன்றபின் மாடுகளை பராமரிப்பு\nதென்னை வளர்ப்பில் சொட்டுநீரின் பாசனம் – விவசாயியின் அனுபவம்\nகுழந்தைகளுக்கு நிலவை காட்டி சோறு ஊட்டுவது ஏன்\nஉயிர் முடாக்கு என்றால் என்ன \nசிறுதானியம் பற்றிய விவசாய கட்டுரை\nபாரி அருண் கேள்வியும், பண்ணையார் பதிலும்\nகோரை களைக்கொல்லி, அருகு போன்ற களைகளை அழிக்கும் இயற்கை\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (5)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (8)\nவிவசாயம் பற்றிய தகவல் (9)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி தண்ணீர் நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-8/", "date_download": "2020-01-25T03:45:28Z", "digest": "sha1:6A6TZ6HDBQRY4L3SM5PVI2YOQHLCZR4I", "length": 11679, "nlines": 321, "source_domain": "www.tntj.net", "title": "மணமகன் தேவை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nபடிப்பு : 8ஆம் வகுப்பு\nஉயரம் : 148 செ.மீ.\nதிருப்பூர் ஹௌசிங் யூனிட்டைச் சேர்ந்த இப்பெண்ணிற்கு தகுந்த, தவ்ஹீத் கொள்கையில் உறுதியாக உள்ள, சொந்த தொழில் அல்லது வேறு வேலை செய்யும், 10ஆம் வகுப்பு அல்லது வேறு ஏதேனும் படிப்பு படித்த மண���கன் தேவை. 28 முதல் 36 வயதுடையவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும்.\nதொடர்புக்கு : 80567 95973\nஉணர்வு இ.பேப்பர் – 22:13\nஉணர்வு இ.பேப்பர் – 22:14\nமணமகன் தேவை – மதுரை\nமணமகன் தேவை – காரியாபட்டி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mytamilpeople.blogspot.com/2012/04/windows-7-drive-mirroring.html", "date_download": "2020-01-25T03:32:34Z", "digest": "sha1:QE5ARKMSLNDLTXXMZOZ6AFAUQQWCBIZ6", "length": 18400, "nlines": 83, "source_domain": "mytamilpeople.blogspot.com", "title": "விண்டோஸ் 7 தரும் \"ட்ரைவ் மிர்ரர்\" - தகவல் தொழில்நுட்பம்", "raw_content": "\nவிண்டோஸ் 7 தரும் \"ட்ரைவ் மிர்ரர்\"\nமிகச் சிறந்த பேக் அப் தீர்வின்படி, வழிகளை மேற்கொண்டு பைல்கள் அனைத்தையும் பேக் அப் எடுத்து வந்தாலும், ஹார்ட் டிஸ்க் கிராஷ் ஆனால், சில மணி நேர வேலையாவது வீணாகிப் போய்விடும். இதனையும் சரி செய்திட விண்டோஸ் 7 சிஸ்டம் ஒரு வழி காட்டுகிறது. அதன் பெயர் \"ட்ரைவ் மிர்ரரிங்'.\nஇந்த வசதி விண்டோஸ் 7 சிஸ்டத்தின் புரபஷனல், என்டர்பிரைஸ் மற்றும் அல்டிமேட் பதிப்புகளில் கிடைக்கிறது. இது கீஅஐஈ 1 தொழில் நுட்பத்தின் செயல் பாடாகும். இதன்படி, இரண்டு அல்லது அதற்கும் மேலான டிஸ்க்குகள் ஒரே டேட்டாவினைக் கொண்டிருக்கும். பைல்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப் பட்டு இவ்வகையில் பதிவாகும். இதனால், ஒரு டிஸ்க் கிராஷ் ஆனாலும், நாம் நம் டேட்டாவினைச் சிறிது கூட இழக்க மாட்டோம்.\nஇங்கு ஒன்றைக் கவனிக்க வேண்டும். மிர்ரரிங் என்பது தொழில் நுட்ப ரீதியாகப் பார்த்தால், பேக் அப் தீர்வாகாது. எடுத்துக் காட்டாக, நீங்கள் உங்களை அறியாம லேயே ஒரு பைலை அழித்தால், ஹார்ட் டிஸ்க்கின் இரண்டு ட்ரைவ்களிலும் அது அழிக்கப்படும். ( அந்த பைலை வேறு தர்ட் பார்ட்டி புரோகிராம் மூலம் திரும்பப் பெறலாம் என்றாலும், இந்த மிர்ரர் ட்ரைவ் செயல்பாட்டினால் திரும்பப் பெற முடியாது). மேலும் இது போல மிர்ரர் டிஸ்க்கில் பதிந்து வைத்தவற்றை, அண்மைக் காலத்தில் பயன்படுத்தப்படும் விண்டோஸ் இயக்கத்தின் வழி மட்டுமே மீட்டுப் பெற முடியும்.\nடிஸ்க் மிர்ரரிங் மேற்கொள்ள நமக்குக் குறைந்தது ஒரு காலியான டிஸ்க் இருக்க வேண்டும். எப்படி மிர்ரர் ட்ரைவில் உள்ள டேட்டாவினை இழக்காமல், இருக்கும் டிஸ்க்கினை மிர்ரர் டிஸ்க்காக அமைப்பது குறித்து இங்கு காணலாம்.\nஇருக்கின்ற ட்ரைவினை மிர்ரரிங் செய்வது: ஸ்டார்ட் பட்���ன் கிளிக் செய்து சர்ச் பாக்ஸில் partitions என டைப் செய்திடவும். உடன் கிடைப்பதில் Create and format hard disk partitions என்பதில் கிளிக் செய்திடவும். நீங்கள் சர்ச் பாக்ஸினை செயல்படாமல் வைத்திருந்தால், Win+R அழுத்தி ரன் விண்டோ பெற்று அதில் diskmgmt.msc என டைப் செய்திடவும்.\nஇப்போது Disk Management விண்டோ காட்டப்படும். நம்மிடம் OldData என்ற பெயருடன் ஒரு சிறிய டிஸ்க் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அதே அளவிலான இன்னொரு டிஸ்க்கினை இதன் மிர்ரராக வைத்துக் கொள்ள விரும்புகிறோம். இதில் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். இப்போது இருக்கும் டிஸ்க்கின் மிர்ரர் ஆக அமைக்க இருக்கும் டிஸ்க், பங்கிட்டு ஒதுக்கப்படாததாக இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் இருந்தால், ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் Delete Volume என்பதில் கிளிக் செய்திடவும். இதன் மூலம் அது பங்கிட்டு ஒதுக்கப்படாததாக மாற்றப்படுகிறது. இதன் மூலம் அந்த ட்ரைவில் ஏதேனும் டேட்டா இருந்தால் அது அழிக்கப்படும்.\nஅடுத்து எந்த டிஸ்க்கிற்கு மிர்ரர் ஏற்படுத்த விரும்புகிறீர்களோ, அதில் ரைட் கிளிக் செய்திடவும். இதில் கிடைக்கும் மெனுவில் Add Mirror என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது ஓர் எச்சரிக்கை செய்தி கிடைக்கும். இந்த செயல்பாடு, இப்போது உள்ள டிஸ்க்கினை basic நிலையிலிருந்து dynamic நிலைக்கு மாற்றி விடும் என அந்த செய்தி கூறும். இந்த செயல்பாடு, அந்த டிஸ்க்கில் உள்ள டேட்டாவினை அழிக்காது என்பதனையும் நினைவில் கொள்ள வேண்டும்.\nஇந்த புதிய டிஸ்க் mirror என குறிக்கப்படும். இது ஏற்கனவே உள்ள ட்ரைவிலிருந்து டேட்டாவினை காப்பி செய்து வைக்கத் தொடங்கிவிடும். இந்த ட்ரைவ்கள் ஒருங்கிணைக்கப்படும். இதற்கு சிறிது நேரம் ஆகலாம்.\nஇதன் பின்னர் E: ட்ரைவில் சேர்க்கப்படும் எந்த டேட்டாவும், இரண்டு ஹார்ட் ட்ரைவ்களிலும் இருக்கும்.\nஇது போல ட்ரைவ் மிர்ரரிங் செய்து வைத்துக் கொள்வது நமக்கு ஹார்ட் டிஸ்க் கிராஷ் ஆகும்போது மிகவும் உதவியாக இருக்கும். ஆனால், இந்த அமைப்பை ஏற்படுத்திய பின்னரும், வழக்கம் போல பேக் அப் எடுத்து வைப்பது நல்லது.\nஇந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் \nகண்டிப்பாக இணையத்தில் நாம் சம்பாரிக்க முடியும். Payment வந்ததற்க்காண அணைத்து Proofsகளும் உள்ளது.\nமேலும் இந்த தளம் கடந்த 5 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை $2,112,116.48 பணம் தன் வாடிக்கையளர்களுக்கு அளித்துள்ளது. இதில் உங்களை இணைத்து கொண்டு நீங்களும் இணையத்தில் பணம் சம்பாரியுங்கள்.\nகண்டிப்பாக இணையத்தில் நாம் சம்பாரிக்க முடியும். Payment வந்ததற்க்காண அணைத்து Proofsகளும் உள்ளது.\nமேலும் இந்த தளம் கடந்த 5 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை $2,112,116.48 பணம் தன் வாடிக்கையளர்களுக்கு அளித்துள்ளது. இதில் உங்களை இணைத்து கொண்டு நீங்களும் இணையத்தில் பணம் சம்பாரியுங்கள்.\nகண்டிப்பாக இணையத்தில் நாம் சம்பாரிக்க முடியும். Payment வந்ததற்க்காண அணைத்து Proofsகளும் உள்ளது.\nமேலும் இந்த தளம் கடந்த 5 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை $2,112,116.48 பணம் தன் வாடிக்கையளர்களுக்கு அளித்துள்ளது. இதில் உங்களை இணைத்து கொண்டு நீங்களும் இணையத்தில் பணம் சம்பாரியுங்கள்.\nஎங்களது தொழில்நுட்ப்ப செய்திகள் இப்பொழுது VIDEO வடிவில் தங்கள் ஆதரவை தந்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்\nதொழில்நுட்ப்ப செய்திகளை VIDEO வடிவில் காண இங்கு கிளிக் செய்யவும்\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் 📝 இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், அதன் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை வ...\nஜியோ அனைவருக்கும் 10 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. அதை எப்படி பெறுவது என்று பார்ப்போம். 1. உங்கள் ஜியோ எண்ணில் இருந்து 12...\nOPPO & VIVO கம்பெனிகளின் பெயரில் உலா வரும் போலி பவர் பேங்க் உஷாராக இருங்கள் விரிவான தகவல்கள் வீடியோவில் உள்ளது. பார்த்து தெரிந்...\nவாழைப் பழ வடிவில் நோக்கியா மொபைல்\nவாழைப்பழ வடிவில் நோக்கியா 4G மொபைல் ஒன்றை ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பார்சிலோனாவில் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ...\nஇந்த 99 விதமான ரிங்டோன்ஸ்களும் மிக பிரமாதமாக இருக்கும். இதை பதிவிறக்கம் செய்து உங்கள் மொபைல் போனில் பயன்படுதிக்கொள்ளுங்கள். 99 Amazing R...\nபி.இ, பி.டெக் முடித்தவர்களுக்கு அழைப்பு: BHEL நிறுவனத்தில் வேலை\nபொதுத்துறை நிறுவனமான BHEL நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் டிரெய்னி பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக...\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா..\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா.. உடனே விண்ணப்பிக்கவும் வங்கிகளின் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியின் பல்வேறு கிளைகளில...\nஇந்த அழைப்பு உங்களுக்கு தான்: ஆவின் நிறுவனத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்\nஆவின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனத்தின் திருச்சி மாவட்ட ஆவின் கிளையில் காலியாக உள்ள 38 டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட...\nநண்பர்களே, உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். எங்களது YOUTUBE CHANNELய் SUBSCRIBE செய்வதன் மூலம் . இதுபோன்ற பல செய்திகள் & VIDEOகள...\nவேலை.. வேலை... வேலை... ஐடிபிஐ வங்கியில் 760 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nமத்திய அரசின் முன்னணி பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஐடிபிஐ வங்கியானது நிர்வாகி (Executive) பதவியில் 760 காலியிடங்களை நேரடியாக ஒப்பந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pattabiwrites.in/2017/06/3.html", "date_download": "2020-01-25T01:14:53Z", "digest": "sha1:TKO7F4FQMC5FGBEFFCOUOV3XPMGCS4QU", "length": 23651, "nlines": 137, "source_domain": "www.pattabiwrites.in", "title": "PATTABI WRITES: லாலா லஜ்பத்ராயின் சமுக அரசியல் பார்வை 3", "raw_content": "\nலாலா லஜ்பத்ராயின் சமுக அரசியல் பார்வை 3\n1920 செப்டம்பரில் கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் அமர்வில் லாலாஜி தலைவராக் இருந்தார். அவர் தனது உரையில் பஞ்சாபில் நடக்கும் சீர்குலைவுகள், ஜாலியன்வாலாபக் படுகொளைகள் பர்றி குறிப்பிட்டார். இராணுவ சட்டம் பெயரில் ஜென்ரல் டயர் ந்டத்திய கொடுரத்தை அவர் எடுத்துரைத்தார். திலகர் மறைவின் பேரிழைப்பை அவர் சுட்டிக்காட்டினார். பஞ்சாபியர்களின் சிறப்புகள் பிரிட்டிஷ் இராணுவத்தில் அவர்களின் சேவைகளை அவர் குறிப்பிடார். மைக்கேல் ஒ டயரின் அலங்கோல ஆட்சியை கடுமையாக விமர்சித்தார்.\nஜாலியன்வாலாபாக் கொடூரங்களை கண்டபின் நாம் தெளிவாக மாண்டேகுவிடம் தெரிவிக்க வேண்டும். உங்களின் வெற்று பேச்சுக்களால் யாரும் ஏமாறப்போவதில்லை. நீங்களும் ஏமாறவேண்டாம் என தெளிவாக சொல்லவேண்டும் என தனது தலைமையுரையில் அவர் வேண்டுகோள்விடுத்தார். டயர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும், இராணுவசட்டப்படி கைதானவர்களை விடுவித்து வழக்குகளை தள்ளுபடி செய்யவேண்டும், பஞ்சாபில் உடைமைகளை இழந்தவர்க்கு நட்டஈடு வழங்கவேண்டும், லார்ட் செம்ஸ்போர்ட் பதவி விலகவேண்டும் போன்ற க���ரிக்கைகளையும் அவர் முன்மொழிந்தார்\nகாங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறவர் கருத்தொற்றுமை இல்லாத அம்சங்களில் தனது தனிப்பட்ட கருத்தை வெளிப்படுத்தாமல் இருப்பதே நல்லது. அவர் பக்கசார்பு எடுப்பவராக இருக்கக்கூடாது என்கிற அமைப்பு ஒழுங்கை அவர் சுட்டிக்காட்டினார். தானும் அவ்வறே நடக்க விரும்புவதாகவும் தெரிவித்தார். தீவிரமான அரசியல் வாழ்க்கையில் ஈடுபடுகின்ற எவர் மத்தியிலும் கருத்துவேறுபாடுகள் வராமல் இருக்காது. அரசியலில் ஒதுங்கி இருப்பவரும் தலைமைக்கு வரமுடியாது. முற்றிலும் பாரபட்சமற்றவர் என எவரும் இருக்கமுடியாது. இப்படியுள்ள சூழலில்தான் தீவிரமாக இயங்குபவர் மத்தியிலிருந்து தலைவரை தேர்ந்த்தெடுக்க வேண்டியுள்ளது. கருத்தொற்றுமை உள்ள விஷயத்தில் அவர்தான் காங்கிரசின் அடையாளமாக பேசுகிறவர் என்கிற அரசியல்தலைமை குறித்த விளக்கத்தை லஜ்பத் தந்தார்.\nமாண்டேகு அமர்த்தியுள்ள ஷாஃபி, சர்மா, சாப்ருவிற்கு வாழ்த்துகள் ஆனால் அவர்கள் பிரிட்டிஷ் அரசாங்கம் அமர்த்திய பிரதிநிதிகள், இந்திய மக்களின் பிரதிநிதிகள் அல்லர் என வித்தியாசப்படுத்திக் காட்டினார். இந்தியாவில் பெரும் வருவாயில் 40 சதம் இராணுவ செலவாகிறது. இப்பெருமகனார்களுக்கும் ரூ 80000 சம்பளம் தரப்படலாம். கோடானுகோடி மக்கள் வாடுகிறார்கள் என நாம் புரிந்துகொள்ளவேண்டும் என்றார். ஜனநாயக சர்வாதிகாரம், முடியாட்சியைவிட மோசமானது என அறிவோம் என்றார்.\nசைமன் கமிஷன் பகிஷ்கரிப்பு குறித்த கடுமையாக அவர் பேசினார். சைமன் திறமைசாலியாக இருக்கலாம். அந்த கமிஷனுக்கு இந்திய மக்கள், வரலாறு, அரசியல் பற்றி ஏதும் தெரியாது என்றார். இந்திய பிரச்சனை மிகப்பெரிது. சிக்கலானது. கடவுளே வந்தாலும் புரிந்து கொள்வது கடினமானது. எனவே கமிஷன் வந்து சில நாட்களில் புத்திபூர்வமாக பரிந்துரைகளை தந்துவிடமுடியாது. அவர்கள் நடவடிக்கை இரகசியமாக உள்ளது. பிரிட்டிஷ் அரசாங்க பிரதிநிதிகள் இந்திய மக்களின் பிரதிநிதிகளுடன் இருபக்க மரியாதையுடன் விவாதித்து உடன்பாட்டிற்கு வந்துவிட்டால் நாடாளுமன்றம் அதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதுதான் சரியான நடைமுறையாக இருக்கும் என்றார். பிரிட்டிஷார் வெளியேறிவிட்ட்டால் அராஜகம் நிலைக்கும் என அரசாங்க செயலர் சொல்கிறார் .உங்களுடைய துப்பாக்கிமுனை ஆட்சியைவிட எங்களின் அராஜக ஆட்சி சிறப்பாகவே இருக்கும். எனவே அனார்க்கி என்றெல்லாம் சொல்லி எங்களை பயமுறுத்ததேவையில்லை என்றார்.\n1928 அக்டோபர் 28ல் புனாவிலிருந்து சைமன் கமிஷன் லாகூர் செல்கிறது. லாகூரில் ஊர்வலங்கள் பொதுக்கூட்டங்களுக்கு அரசாங்கம் தடைவிதிக்கிறது. அக் 29 மாலையில் ஷேக் சிராஜுதின் பராச்சா தலைமையில் நகராட்சி பூங்காவில் கூட்டம் ஏற்பாடு செய்யப்படுகிறது. அக்டோபர் 30 கமிஷன் வந்த தினத்தில் நண்பகல் லாகூரில் சைமன் திரும்பிப்போ முழக்கத்துடன் பெரும் ஊர்வலம் நடக்கிறது. ஊர்வல முகப்பில் லாலாஜி, மெளலானா ஜாபர் அலி இருந்தனர். போலீசார் அமைதியான ஊர்வலத்தின்மீது தடியடி நடத்தினர். லாலாஜி தாக்கப்பட்டார். அவரது நெஞ்சின்மீது விழுந்த தாக்குதல் சில நாட்களில் அவர் மறைவிற்கு உந்தி தள்ளியது.\nதன்மீது நான்கு குண்டாந்தடி தாக்குதல் நடைபெற்றதாக லாலாஜி தெரிவித்தார். இதயத்தில் விழுந்த அடி தொந்திரவு செய்வதாக கூடியிருந்தவர்களிடம் தெரிவித்தார். ஹன்ஸ் ராஜ் கைகளில் இரத்தம் கொட்டிக்கொண்டிருந்தது. டாக்டர் முகமது ஆலம் முழங்கைகளில் குண்டாந்தடி தாக்குதல் நடந்திருந்தது. அவர் வலி பொறுக்கமுடியாத அளவில் அவதியுற்றார். அதேபோல் டாக்டர் சத்யபால் தாக்கப்பட்டிருந்தார். எந்த தலைவரையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. நம்மீது விழுந்த ஒவ்வொரு அடியும் பிரிட்டிஷ் ஆட்சி சவப்பெட்டிக்கு அறையப்படும் ஆணிகளாகட்டும் என்றார் லாலாஜி.\nமோதிலால், காந்தி, ஜெயகர் லாலாஜி உடல்நலம் விசாரித்தும் போலீசார் தாக்குதலை கண்டித்தும் தந்திகள் அனுப்பினர். அன்னிபெசண்ட், காந்தி தங்கள் பத்ரிக்கைகளில் இந்நிகழ்வை காட்டுமிராண்டித்தனமானது என குறிப்பிட்டு எழுதினர். நேரு கண்டித்து பத்த்ரிக்கை செய்தி தந்தார்.\nதனக்கு ஏற்பட்ட தாக்குதலை பெரிதுபடுத்திக்கொள்ளாமல் டெல்லியில் நடந்த காங்கிரஸ் அமர்விற்கு நவம்பர் 4 1928ல் லாலாஜி சென்றார். உரையாற்றினார்.. ஆனால் அவருக்கு உடல் சுகமின்மை ஏற்பட்டது. இன்புளுயன்சா காரணமாக நேரு கமிட்டியிலிருந்து தான் ராஜினாமா செய்வதாக அறிவித்து ஊர் திரும்பினார். நவம்பர் 17 1928 அன்று காலை தனது 63ஆம் வயதில் அவர் காலமானார்.\nநவம்பர் 16 அன்றுகூட தன்னை காணவந்தவர்களை சந்தித்தார். அவரின் மருத்துவர் பரிசோதித்ததில் இதயத்தின் வலப���புற வலி அதிகரித்திருந்ததை அறியமுடிந்தது. மறுநாள் காலை servants of people Society அலுவலத்திற்கு துணவியார், மகன், மகள் விரைந்தனர். அவரின் டாக்டர் வந்து அமைதியான முறையில் அவர் மறைந்துவிட்ட செய்தியை உறுதிப்படுத்தினார். செய்தி அறிந்து மக்கள் திரளத்துவங்கினர்\nYour Govt's hands are red with the blood of Lalaji என்கிற தீர்மானத்தை அசெம்பிளியில் பண்டிட் துவராகபிரசாத் பிப்ரவரி 15 1929ல் முன்மொழிந்தார். ஆனால் கவர்னர் ஜெனரல் அதை ஏற்கமுடியாது என ரத்து செய்தார். Lala lajpat Rai.. died on November as result of wounds received in a clash between the police and the Lahore processionists demonstrating against the Simon Commission என நியுயார்க் ஹெரால்ட் ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டது.\nScott என்கிற அதிகாரிதான் லாலாஜியை முதலில் தாக்கினார் என்பதை லாலா ஹன்ஸ்ராஜ் பதிவு செய்தார். நான் என் கைகளை கொண்டு லாலாஜியை காப்பாற்றுவதற்காக மறைத்தபோது என் கைகளை தாக்கி முறித்தனர் என அவர் பதிவு செல்கிறது. டாக்டர் கோபிசந்த தங்களைப் போன்றவர்கள் லாலாஜியை சுற்றி நின்று அடிகளை வாங்கிக்கொள்ளாமல் விட்டிருந்தால் லாலாஜி அங்கேயே அடித்துக்கொல்லப்பட்டிருப்பார் .அவரை நோக்கியே அடிகள் இருந்தன என்றார்.\nமகத்தான தேசபக்தர் என நிரூபித்து லாலாஜி மறைந்துள்ளார். அவர் நம்முடன் வாழ்வார். லாலாஜியுடன் உடன்படமுடியாமல் போகலாம். ஆனால் மிக நேர்மையான் அரசியல் தலைவர் என ஜின்னா தெரிவித்தார். My collegues and I greatly regret to learn of Lajpat Rai's death which means the removal of an ardent social worker as well as of a prominent political leader என ஜான் சைமைன் அசோசியேட்டட் பிரஸ் பேட்டியில் கூறினார்.\nலண்டன் காக்ச்டன் கூடத்தில் நவம்பர் 25 1928 அன்று இரங்கல் கூட்டம் நடந்தது. அதில் கர்னல் வெட்ஜ்வுட், சக்லத்வாலா பேசினர். பிரிட்டிஷாரின் மோசமான இந்திய கொள்கையை லண்டன் மக்கள் அறியவேண்டும் என்கிற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. லாலாஜி நீடுழி வாழ்க என்கிற கட்டுரையை யங் இந்தியாவில் காந்தி எழுதினார். மாபெரும் மனிதர்கள் எப்படி வாழ்ந்து மறைவார்கள் என்பதற்கு லாலாஜி வாழ்வு எடுத்துக்காட்டு என நேதாஜி சுபாஷ் எழுதினார்.\nஇந்நிகழ்வு பகத்சிங்கை பாதித்தது. அவர் சாண்டர்ஸ் எனும் போலீஸ் அதிகாரியை சுட்டு வீழ்த்த காரணமானது சீனியர் எஸ் பி ஆன ஜே ஏ ஸ்காட்டைத்தான் பகத்சிங் தோழர்கள் பழிதீர்த்திட விரும்பினர். தவறுதலாக பயிற்சி ஏ எஸ் பி ஆக வந்திருந்த 23 வயதே ஆன சாண்டர்ஸை சுட்டுக்கொன்றனர்.\nஆச்சார்யா கிருபளானி ACHARYA KRIPALANI\nஹெகல் வாழ்வும் சிந்தனையும் 2\nஹெகல் வாழ்வும் சிந்தனையும் 3\nஹெகல் வாழ்வும் சிந்தனையும் 4\nஹெகல் வாழ்வும் சிந்தனையும் 5\nஹெகல் வாழ்வும் சிந்தனையும் 6\nலாலா லஜ்பத்ராயின் சமுக அரசியல் பார்வை\nலாலா லஜ்பத்ராயின் சமுக அரசியல் பார்வை 2\nலாலா லஜ்பத்ராயின் சமுக அரசியல் பார்வை 3\nலாலா லஜ்பத்ராயின் சமுக அரசியல் பார்வை 4\nமார்க்சின் அரசியல் பரிணாமம் (The Evolution of Marx...\nமார்க்சின் அரசியல் பரிணாமம் (The Evolution of Marx...\nமார்க்சின் அரசியல் பரிணாமம் (The Evolution of Marx...\nமார்க்சின் அரசியல் பரிணாமம் ( The Evolution of M...\nமாட்டிறைச்சி பொருளாதாரம் அரசியல் Beef Economy ...\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவாலா ஆன கதை\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவால் ஆன கதை -ஆர். பட்டாபிராமன் அம்பானிகளின் கார்ப்...\nஅமைச்சர் அரவிந்த் சாவந்திற்கு பென்ஷன் பிரச்சனை நாடாளுமன்ற கமிட்டியின் சிபாரிசு -ஆர். பட்டாபிராமன் . அரவிந்த அவர்கள்...\nBSNL ஓய்வூதிய மாற்றம் என்ன தான் பிரச்சனை \nBSNL ஓய்வூதிய மாற்றம் என்ன தான் பிரச்சனை மத்திய அரசாங்க ஊழியர்கள் ஊதிய மாற்றப் பலன்களை 7வது ஊதியக்குழு அடிப்படையில்...\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி - ஆர்.பட்டாபிராமன் - இளம் பகத்சிங்கின் புரட்சிகர உணர்வுகள், போராட்டங்கள், சோசலிச ச...\nவங்கித் தோழர்கள் போராட்டம் - ஆர்.பட்டாபிராமன் வங்கிகள் இணைப்பு யோசனை இருக்கிறதா என்கிற கேள்வி ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/2012/11/", "date_download": "2020-01-25T03:05:13Z", "digest": "sha1:FHQM3VTNHOFCSBPS4IEZDXPXNE3SW3ZZ", "length": 100376, "nlines": 668, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "நவம்பர் | 2012 | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on நவம்பர் 26, 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nஎனக்கு வேலை போகும் போதுதான் உத்வேகம் பிறக்கும். அன்றாட உத்தியோகத்தில் உழலும்போது எந்த வித செயலூக்கமும் இன்றி ஒன்பதில் இருந்து ஐந்து வரை உழைத்துக் கொட்டும் செக்குமாடாக இருப்பேன். வேலையை விட்டு நீக்கப்படும்போதோ, புதிய வேலையை தேடும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகும்போதோ, புத்துணர்ச்சியும் சந்தோஷமும் தைரியமும் நிறைந்து இருக்கும்.\nஜெராக்ஸ் எல்லாருக்கும் தெரிந்திருக்கும். அது ஆரம்பிக்கப்பட்டது அமெரிக்காவின் தொழில்துறையின் கஷ்��திசையில்.\nகூகிள் எல்லோரும் உபயோகிக்கிறோம். அது துவங்கியது அமெரிக்காவின் டாட் காம் நம்பிக்கையின்மையின் உச்சகட்டத்தில்.\nஇப்பொழுது அமெரிக்காவும் ஐரோப்பாவும் கடனில் தத்தளிக்கும் காலகட்டம். 2007ல் துவங்கிய பொருளாதாரத் தேக்கத்தில் இருந்து தள்ளாடி எழுந்திருக்க முடியாமல் ஸ்பெயினும் இத்தாலியும் இன்ன பிற அண்டை நாடுகளும் கடன் சுமையில் மஞ்ச நோட்டிஸ் தரும் காலம். சீனாவின் கடன் கொடையினால் அமெரிக்காவே அடிமைப்பட்டு ஏற்றுமதிக்கு புதிய நாடுகளைக் கோரும் காலம். இந்தோனேசியாவும் பிரேசிலும் உலகத்தின் போக்கை நிர்ணயிக்கும் காலம்.\nஇந்த நேரத்தில் எந்த புதிய துறைகள் அமெரிக்காவிற்கு மீண்டும் பிராணவாயு கொடுக்கும் எந்த முன்னேற்றங்கள் உடனடி லாபமும் தொலைதூரப் பார்வையும் கொண்டு செல்வாக்கை நிலைநாட்டும்\nசில தூரதிருஷ்டி பார்வைகளும், சகுனங்களை முன்வைத்த கணிப்புகளும், பத்தாண்டு பலன்களும்:\nசவுதி அரேபியாவை நம்பி மட்டும் இருந்தால் பிரயோசனமில்லை என்பது ஒபாமா கட்சி வாதம். உள்நாட்டில் அமெரிக்காவின் அலாஸ்காவில் இருந்து எண்ணெய்க் கிணறுகளை முழு மூச்சாக தோண்டி உபயோகிக்க வேண்டும் என்பது எதிர்க்கட்சி ரிபப்ளிகன் வாதம். கனடாவை உபயோகிக்கலாம்; பெட்ரோல் அதிகம் குடிக்காத கார்களை பயனுக்கு கொணரலாம் என்பது ஒபாமா வாதம்.\nஎது எப்படியோ இந்த எரிவாயு மற்றும் இயற்கை சக்தி துறைகளில் நிறைய முதலீடு நடந்திருக்கிறது. ஒபாமா மீண்டும் அரியணை ஏறாவிட்டால், அவை எல்லாம் அப்படியே முடங்கி பாதியில் வயிறுடைத்த காந்தாரி மகன்கள் கௌரவராக பாண்டவர் பூமியான இரான்+இராக் இடம் தோற்று இருக்கும். ஆனால், சகுனி எக்ஸான் மோபில் எண்ணெய் நிறுவனங்கள் ஆதரவுடன் புதிய பராக்கிரமத்துடன், பீஷ்மர் டெட்ராயிட் ஜெனரல் மோட்டார்ஸ் வழிகாட்டுதலுடன் ரத கஜ பலத்துடன் களத்தில் சின்னப் பையலாய் குதிக்கும்.\nவாகன தயாரிப்பின் மாற்றங்களும் சுற்றுச்சுழல் அச்சுறுத்தல்களும் கரியமில கட்டுப்பாடுகளும் உள்ளூர் எண்ணெய் வர்த்தகமும் அமெரிக்காவை மீண்டும் கார் துறையின் மூலம் வால் ஸ்ட்ரீட்டை உயர்த்தி ஷாங்காயை தட்டி வைக்கும்.\n1930களின் மின்ஒளிவரைவியல் துறையில் கால்பதித்த ஜெராக்ஸ் ஐம்பதாண்டுகளாக தொழில்துறையில் முன்னோடியாக இருந்த மாதிரி, அடுத்த ஜாக்பாட் – 3டி அச்சுப்பொறி.\nஎனக்கு ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் உருவான தண்ணீர்க் குடம் வேண்டும். இரண்டு கேலன் கொள்ளளவு இருக்க வேண்டும். எனக்குப் பிடித்த வடிவமைப்பாளர் கொடுக்கும் உருவில் தயாராக வேண்டும். இதெல்லாம் இப்பொழுது ஆயிரக்கணக்கில் பணம் செல்வழித்தால் ஒழிய சாத்தியமில்லை. ஆனால், வெகு கூடிய விரைவில் சிகாகோவில் தயாரகும் கேட்/கேம் (கணிப்பொறிவழி வடிவமைப்பு) ஓவியங்கள் கொண்டு சிவகாசியிலும் சீனாவிலும் சல்லிசான விலையில் திடப் பொருட்கள் எனக்கே எனக்காக உருவாகும். மின்னல் வேகத்தில் வந்தடையும்.\nஇன்றைக்கு கூகிள் செய்திகளை நம் வசதிக்கேற்ப மாற்றிக் கொள்வது மாதிரி. நம் விழைவிற்கேற்ப வீட்டுப் பொருட்களை வாங்கலாம்.\nஒபாமா என்றாலே அமெரிக்கர்களுக்கு எப்போதும் நினைவில் வரும் சொல்லாக ஒன்றை நிலை நாட்டியிருக்கிறார்: ஒபாமா கேர் – அவரின் எதிராளிகளும் இந்தச் சொல்லாலேயே ஒபாமாவை தூஷணை செய்து, ஒபாமாவின் உடல்நல காப்பீடு திட்டம் பெரிய அளவில் எதிர்பார்ப்புகளையும் சமூக சீர்திருத்தங்களையும் உருவாக்கி இருக்கிறது.\nஇருபது வருடங்களாக நடந்து வரும் மனிதகுல மரபுரேகைப் பதிவு திட்டம் ஆகட்டும். சமீபத்திய மருத்துவ முன்னேற்றங்கள் ஆகட்டும். மரபியல் சார்ந்து மருந்துகளை பரிந்துரைக்கும் உத்தி வெகு விரைவில் பரவலாக பிரபலமடையும்.\nஎனக்கு இருக்கும் கொழுப்பு; எனக்கு இருக்கும் எதிர்ப்பு சக்தி; அன்றாடம் உட்கொள்ளும் மது; முட்டி வலியின் தீவிரம் போன்ற ஆயிரத்தி முன்னூற்றி அறுபத்தியெட்டு விஷயங்களையும் கணக்கில் கொண்டு, எனக்கே எனக்கான அனாசின் மின்னல் வேகத்தில் தயாராகும்.\nஉங்களுக்கும் அதே டைலனால்; எனக்கும் அதே இருநூறு மில்லிகிராம் டைலனால் என்னும் காலம், கூடிய சீக்கிரமே காலாவதியாகும். இதை எல்லாம் வாங்கும் பலம் நடுத்தர வர்க்கத்திற்கும் சென்றடைய ஒபாமாவின் சேமநல காப்புறுதி திட்டம் கால்கோள் இடும்.\nமனிதனுக்குத் தெரிந்து இந்த மண்ணில் ஒண்ணே முக்கால் மில்லியன் ஜந்துக்கள் இருக்கின்றன. ஆனால், கடந்த ஐம்பதாண்டுகளில் அதை விட பன்மடங்கு உயிரினங்களை சோதனைச்சாலைகளில் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.\nகாருக்கு பெட்ரோல் வேண்டுமா… அதற்கு ஒரு உயிரினம் தயாரிக்கலாம்.\nசுற்றுச்சூழல் கெடுகிறதா… அதற்கு ஒரு உயிரினம் உருவாக்கலாம்.\nஇவை எல்லாம் இன்றே கிட்டத்தட்ட சாத்தியம் என்றாலும், பலருக்கும் அணுக்கமாக கிடைக்குமாறும் குறைந்த பொருட்செலவில் உருவாக்குதலிலும் இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள் விலகவும் சோதனைச் சாவடிகளில் விடை கிடைக்கும் என்று முதலீட்டாளர்கள் எண்ணுகிறார்கள்.\nஅடுத்த இருபதாண்டுகளில் நல்ல நீருக்கான தேவை இரட்டிப்பாகும். உலகெங்கும் சுத்த குடிநீருக்கான அவசியம் விஞ்ஞானத்தை நோக்கி விடை கோரி கையேந்துகிறது.\nகரிமம் மூலம் உண்டான கிராஃபீன் தகடுகள் கடல்நீரில் நிறைந்திருக்கும் உப்புகளை நீக்கி குடம் குடமாக தண்ணீரை வெகு எளிதாக அதிவிரைவாக தயாரிக்கும் முறைகள் பரிசோதனையில் வெற்றி கண்டிருக்கிறது. நீராலான உலகை உப்பு நீரில்லாத உவப்பான நீராக மாற்றும் வித்தையில் கண்ட வெற்றி பொருளாதார மாற்றங்களை பல இடங்களுக்கு கொண்டு செல்லும்.\nநானோ தொழில்நுட்பம் மூலம் சில்லுகளை சேர்ப்பது முதல் கடைகளில் பொருள்களை கண்காணிப்பது வரை பல பயன்கள் நம்மை சென்றடைந்திருக்கிறது. கார்பன் நுண்ணிய டியுப்கள் மூலமாக கிடைக்கும் லாபாங்கள் எல்லாம் பொதுமக்களுக்கு வரத்துவங்கினால் இண்டெர்னெட் புரட்சி போல் அடுத்த பூதாகாரமான வளர்ச்சியும் வரப்பிரசாதங்களும் பிரமிக்கவைக்கும்.\nஅதற்கெல்லாம் எதிர் நீச்சல் போடும் தைரியமும் துணிச்சலாக ஆபத்தான செலவுகளை செய்து பார்க்கும் தன்னம்பிக்கையும் வேண்டும்.\nசிறு தொழில் முதலீடுகளில் பின்னடைந்தாலும் சரி… நசிவு கண்ட முனைவோர்களையும் சரி… அமெரிக்காவில் எப்போதுமே எள்ளி நகையாடாமல், அடுத்த வாய்ப்பு தந்து தட்டிக் கொடுத்து அவர்களிடம் இருந்து வெற்றியை வரவழைக்கும் வித்தையை தக்க வைத்திருக்கும் வரை, இந்த முன்னோடி + முதலிடம் தட்டிப் போகாது.\nகுறிச்சொல்லிடப்பட்டது அமெரிக்கா, அறிவியல், ஆயில், எண்ணெய், எதிர்காலம், எரிசக்தி, கண்டுபிடிப்பு, கரிமம், கரியம், கார், கார்பன், குடிநீர், சக்தி, தண்ணீர், தயாரிப்பு, துறை, தொழில், நீர், நுட்பம், நேனோ, பணம், பெட்ரோல், பொருளாதாரம், மருத்துவம், மருந்து, முதலீடு, யுஎஸ்ஏ, வருங்காலம், வருவாய், வளர்ச்சி, வாகனம், விஞ்ஞானம், Dow, Engg, Engineering, Future, Growth, Innovation, Invest, Investment, Manufacturing, Nano, Predictions, Science, Stock, Tech, Technology, VC, Water\nடிஜிட்டல் கொலையாளிகள்: 66A – ITAct\nஇன்றைய தேதியில் கசாப்களை விட இணையத்தில் கொலை செய்பவர்கள்தான் அதிகம்.\nசின்மயிக்கு @ போ��்டு ராகிங் செய்பவர்கள், கார்த்தி சிதம்பரத்தை கிண்டல் அடித்து வெறுப்பேற்றுபவர்கள், பெங்களூர் பிகாரி வன்முறை, ரோஜா செல்வமணி கருத்து காவலர்கள், பால் தாக்கரே என்று யாரை விமர்சித்தாலும் காவல்துறையும் சட்டம்+ஒழுங்கும் துள்ளி எழுகிறதே… ஏன்\nஇந்த மாதிரி கோபக்கார புரபசர்களுக்கும் பகிடி புரொகிராமர்களுக்கும் யார் முன்னோடி\nகென்னடியை சுட்டது யார் என்று தெரியும். ஆனால், எதற்காக என்பது அமெரிக்கர்களுக்கு புரியாத புதிர். மூன்று திரைப்படங்கள், பதினேழு புத்தகங்களாவது ஜே.எஃப்.கே. கொலைவழக்கு குறித்து அலசி ஆராய்ந்திருக்கிறது. இதெல்லாம் நடந்து முடிந்த மே 2005, நாஷ்வில் நகரத்தில் இருந்து விக்கிப்பீடியாவில் ஒருவன் எழுதுகிறான்:\n1960களில் அட்டர்னி ஜெனரலாக இருந்த கென்னடியின் உதவியளாராக ஜான் செய்காந்தளர் பணியாற்றினார். ஜான் எஃப் கென்னடியும் அவரின் சகோதரர் பாபி கென்னடியும் கொலை செய்யப்பட்டதில் அவருக்கு நேரடி தொடர்பு இருந்ததாக அவர் மேல் சில காலம் சந்தேகம் இருந்தது. ஆனால், அவை நிரூபிக்கப்படவில்லை. 1971ல் ஜான் செய்காந்தார் சோவியத் ருசியாவிற்கு இடம் மாறினார். 1984ல் மீண்டும் அமெரிக்கா திரும்பினார்.\nஉண்மையில் ஜான் செய்காந்தளர் மார்ட்டின் லூதர் கிங்குடன் போராடியவர். கென்னடிக்காக ஊழியம் செய்தவர். கருப்பின போராட்டத்தில் பங்கு பெற்றவர்.\nஅவரிடம் இந்த விஷயம் பற்றி விசாரித்தபோது, “என்னப் பற்றி எதற்கு தவறாக எழுதணும் அதில் எள்ளளவு மட்டுமே உண்மை இருக்கிறது. அவருடைய செயலாளராக இருந்திருக்கிறேன். கென்னடியின் இறுதி ஊர்வலத்தில் அவரை தூக்கும் பாக்கியம் பெற்றிருக்கிறேன். இந்த எழுபத்தெட்டு வயதில் விக்கிப்பிடியாவைக் கற்றுக் கொண்டு, இந்த அவதூறை நீக்குவது எப்படி அதில் எள்ளளவு மட்டுமே உண்மை இருக்கிறது. அவருடைய செயலாளராக இருந்திருக்கிறேன். கென்னடியின் இறுதி ஊர்வலத்தில் அவரை தூக்கும் பாக்கியம் பெற்றிருக்கிறேன். இந்த எழுபத்தெட்டு வயதில் விக்கிப்பிடியாவைக் கற்றுக் கொண்டு, இந்த அவதூறை நீக்குவது எப்படி” என்று சோர்வும் வருத்தமும் சேறடித்தவர் எவர் என்று கூட தெரியாத அச்சமும் கலந்து பேசியிருக்கிறார்.\nகென்னடி குறித்த விக்கி பக்கத்தில் இந்த வடிகட்டின பொய் நூற்றி முப்பத்திரண்டு நாள்கள் நிலைத்து லட்சக்கணக்கானோர��� பார்வைக்கு சென்றுள்ளது. வழக்கம் போல் இதை ஆதாரமாகக் கொண்டு ஆன்ஸ்வர்ஸ்.காம், கூகில், ரெபரன்ஸ்.கொம் போன்ற கல்லூரி மாணவர்களும் பள்ளிச் சிறுவர்களும் பயன்படுத்தும் தளங்களும் ததாஸ்து சொல்லி திக்கெட்டும் தகவலைப் பரப்பி இருக்கிறது.\nநீங்கள் சுடப்பட்டால் உங்களுக்கே தெரியாது. உங்களின் கேரக்டர் கொலையுண்டதை ஊரார் அறிந்திருப்பார்கள். நம் குணச்சித்திரம் சின்னாபின்னமானது நோர்வே முதல் நமீபியா வரை பரவியிருக்க நமக்கு ரொம்பவே பொறுமையாக அறிவிக்கப்படும். அதுவும் நாமே கண்டுபிடித்தால் மட்டுமே சாத்தியம்.\nஇந்த மாதிரி இழுக்குகளில் இருந்து சாமானியர்களைக் காப்பாற்றவே சட்டமும் ஒழுங்கும் செகஷன் அறுப்பத்தி ஆறு ஏ-வை உண்டாக்கி இருக்கிறது.\nஆனால், 66ஏ நியாயமாக உபயோகமாகிறதா என்றால், இந்தியாவின் எல்லா சட்டமீறல்கள் போலவே அதுவும் மக்களுக்கு பிரயோசனமின்றி போகும் உபத்திரவ பட்டியலில் +1\nPosted on நவம்பர் 24, 2012 | பின்னூட்டமொன்றை இடுக\n1. நல்ல மேஜிகல் ரியலிசம் உதிக்க லத்தீன் அமெரிக்கா செல்ல வேண்டாம். இந்து மதப் புராணம் படித்தாலே போதுமானது.\n2. தமிழ்ப் படங்களில் வில்லன் இருப்பது போல், அந்தக் காலத்தில் சகல குற்றங்களுக்கும் காரணம் இந்திரன்.\n3. பொன்னம்மாள் பக்க அளவை கொஞ்சம் நீட்டிக்கலாம்.\nPosted on நவம்பர் 24, 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nஇட்லி வடை ஆரம்பித்து பத்தாவது ஆண்டு துவங்கப் போகிறது.\nபத்தாண்டுகளாக தமிழ்ப்பதிவுகள் எப்படி இருக்கிறது என்று ரிப்போர்ட் கார்ட் போடலாம். பேருந்து விபத்தில் சென்னை நகரத்தின் பள்ளி சிறுவர்கள் இறப்பது போல் அது அடிக்கடி நடப்பது.\nபத்தாண்டுகளில் இட்லி வடை எழுதியதில் பெஸ்ட் எது என்று பார்க்கலாம். டெண்டுல்கர் சதம் அடிப்பது போல் ஆயிரக்கணக்கான பதிவுகளில் நூறு திக்கி திணறி தேறலாம்.\nசமகால ஜாம்பவான்களான பேயோன், மனுஷ்யபுத்திரன் போன்ற புனைப்பெயர்களோடு ஒப்பிட்டு அலசலாம். கோகுலாஷ்டமிக்கு கிருஷ்ணர் வேடம் அணிவது பொருத்தம் என்பது போல் இட்லி வடையில் அசுரர்களுக்கு இடம் இல்லை.\nநீங்களும் இட்லி வடையாக ஒன்பது யோசனைகள் கொடுக்கலாம்:\n1. தற்பெருமை, சுய அங்கீகாரத்தின் வெளிப்பாடாக அகங்காரம், தவறு செய்தாலும் மன்னிப்பு கேட்காத தன்மை, காதல் மன்னர்களின் வசீகரம் என்று அரசியல்வாதிக்கும் வலைப்பதிவருக்கும் உள்ள ஒற்றும���கள் நிறைய. ஆனால், அரசியலில் வாக்கு கேட்டு வெற்றி பெற்றால்தான் மதிப்பு. வலையில் எழுதினாலே குவியும் வாக்கு.\n2. இட்லி-வடை என்பது வாரிசு அரசியல் மாதிரி. முன்னுமொரு மூதாதையர் காலத்தில் இருந்து தியாகி பென்சன் பெற தகுதி பெற்றவர். நேற்றைய பினாமி பாலிடிக்சில் மில்லியனரானது போல் புதிதாக முளைத்தவர் இந்த பூமியில் காலூன்றுவது எப்படி திண்ணை, சொல்வனம், உயிரோசை எதையும் விட வேண்டாம். ட்விட்டர், பேஸ்புக், பிண்டெரஸ்ட் எங்கும் தோன்றவும்.\n3. எனக்கு ரொம்ப பிடித்தமான வினா: ‘எல்லோரும் இப்படி செஞ்சா என்ன ஆகும்’ – அஞ்சு பைசா அன்னியன் ஆகட்டும்; எனக்கு காரியம் ஆனால் போதும் என்று கூடங்குளத்தை மூடச்சொல்லும் உதயகுமார் ஆகட்டும். உலகில் உள்ள அனைவரும் எனக்கு மட்டும் இது நடந்தால் போதும் என்று நம்பும் மனநிலையை உடைக்கலாம்.\n4. எனக்கு நிரலி எழுதத் தெரியும். ஆனால், கணினி ப்ரொகிராமிங் குறித்து எழுதியது ரொம்பக் குறைவு. மொத்தம் ஏழெட்டு பதிவுகளில் இரண்டாயிரம் வார்த்தைகளை தாண்டாது. இந்த மாதிரி நம் துறை சார்ந்து எழுதலாம்.\n5. சுவைக்காக தண்ணியடிப்பது ஒரு ரகம். பழக்கத்திற்காக சரக்கடிப்பது ஒரு ரகம். தூக்கத்திற்காக குவார்ட்டர் அடிப்பது இன்னொரு ரகம். எப்பொழுதாவது கம்பெனிக்காக குடிப்பது என் ரகம். நீங்கள் பதிவதில் எந்த ரகம்\n6. சண்டைக் காட்சிகளில் வாத்தியார் மூன்று அடி வாங்கிய பிறகுதான் நிமிர்ந்து திரும்பக் கொடுப்பார். பாவப்பட்ட ஹீரோவிற்கு மவுசு அதிகம். சிண்ட்ரெல்லாவிற்குத்தான் அனுதாப அலை அடிக்கும். எனவே, அவ்வப்போது உங்களை மனிதராக காட்டிக் கொள்ளுங்கள். அடக்கம் அமரருள் உய்க்கும்\n7. ஒரே விஷயத்தையே கட்டி அழாதீர்கள். சங்க இலக்கியமாக இருக்கட்டும்; அரசியல் குழாயடிகளாக இருக்கட்டும். கொஞ்சம் உலகம்; நிறைய உள்நாடு; அப்படியே உங்களால் மட்டுமே எழுதக்கூடிய தனியாள் அனுபவங்கள். எல்லாம் கலந்து கட்டி அவியல் மணக்கட்டும்.\n8. நாய் என்றால் கரண்ட் கம்பம் பார்த்து ஒன்றுக்கிருக்கும். வலைப்பதிவர் என்றால் மூக்கை நுழைத்து சண்டை போடுவார்.\n9. என் மூளை ஔவையார் மூளை. இடது சாரியாக எல்லாவற்றையும் ஒன்று, இரண்டு, மூன்று என பட்டியல் போட்டு அழகு பார்க்கும். ஆனால், இலக்கியவாதிகளுக்கு வலப்பக்க மூளை புனைந்து கவி பாடும். வைரமுத்துவாக இரண்டையும் நன்றாக குழைத்���ு கருப்பு மை போட்டு வாழ்க\nபராக் ஒபாமா ஏன் ஜெயிக்க வேண்டும்\nPosted on நவம்பர் 6, 2012 | 3 பின்னூட்டங்கள்\nநான்கு வருடம் முன்பு ஒபாமாவின் தாரக மந்திரம் ‘மாற்றம்’. இன்றைக்கு மிட் ராம்னியின் மந்திரம் ‘அசல் மாற்றம்’.\nசின்ன வயதில் சோறு ஊட்டும்போது அம்மா சொன்ன கதை நினைவுக்கு வருகிறது. பண்ணையார் வீட்டின் செல்லப் பிள்ளையை பாதுகாக்க கீரியை வளர்க்கிறார்கள். அப்பா வயலுக்கு வேலையாகப் போய்விட்டார். அம்மாவோ முற்றத்தில் பிசி. சமயம் பார்த்து நல்ல பாம்பு உள்ளே நுழைகிறது.\nபாம்பைக் கண்ட கீரி, அதனுடன் சண்டை போட்டு குழந்தையைக் காப்பாற்றுகிறது. இந்த விஷயத்தை தன் எஜமானர்களுக்கு சொல்வதற்காக வாசலில் காத்திருக்கிறது.\nஇரத்தம் வழியும் வாயைப் பார்த்தவுடன் ஆத்திரம் கொண்ட தாயார், கீரியின் தலையில் தன் கையில் உள்ள குழவியைப் போட்டுக் கொல்கிறாள். குழந்தைக்கு என்னாச்சோ என்று பதறிக் கொண்டு வீட்டிற்குள் ஓடுகிறாள். அப்பொழுதுதான் உண்மை விளங்குகிறது.\nகுழந்தை பத்திரமாக தூளியில் உறங்குகிறது. தூளியின் அடியில் பாம்பு செத்துக் கிடக்கிறது. தன் மக்களை பாதுகாத்த பாதுகாவலனை தானே கொன்று விட்டோமே என்று அந்த அன்னை கதறுகிறாள்.\nகீரியைப் போல் வாயில்லா ஜீவனாக ஒபாமா அமெரிக்க மக்களை பணக்கார வால் ஸ்ட்ரீட் பாம்புகளிடமிருந்து காக்க திட்டங்கள் இட்டு, சட்டமாக்கி வருகிறார். அதை அறியாமல், அமெரிக்க மக்கள் அவருக்கு எதிராக வாக்களித்து, அதன் பின்னர் வருத்தம் கொள்வாரோ என்னும் பதைபதைப்பு இருக்கத்தான் செய்கிறது.\nகடந்த ஆட்சிக் காலத்தில் ஒபாமா என்ன சாதித்தார்\nமுதல் கையெழுத்து எப்பொழுதுமே முக்கியமானது. அமெரிக்க ஜனாதிபதி ஆனதும் பராக் ஒபாமா பெண்களுக்கும் சம சம்பளம் கிடைக்க வழிவகுக்கும் திட்டத்தை தன்னுடைய முதல் கையெழுத்தின் மூலம் சட்டமாக்கினார்.\n’இவன் திவாலாகிப் போவான். அவள் மஞ்சக் கடுதாசி கொடுப்பாள்’ என்று பின்னணியில் ஏலம் விட்டுக் கொண்டே, முகப்பூச்சில் அவர்களுக்கு கடும் நிதிச்சுமையைக் கொடுத்த பொருளாதார நிறுவனங்களைக் கட்டுக்குள் கொண்டு வரும் கண்காணிப்பு சட்டத்தை அடுத்து நிறைவேற்றினார்.\nஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் புரிந்தால், வேலை போகும்; எந்தவித காப்பீடும் கிடைக்காது போன்ற ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதற்கான திறப்புகளை இயற்றினார்.\nகல்லூரிகளில் படிப்பதற்கான கடன் கிடைப்பதில் இடைத் தரகர்கள் இல்லாமல் ஆக்கினார்.\nஇளைஞர்களுக்கும் வசதியானோருக்கும் மட்டும் உடல்நல மருத்துவம். முதியவர்களுக்கும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் முதுகு திருப்பல் என்பது போய் அனைவருக்கும் சுகாதாரம், எல்லோருக்கும் காப்பீடு, எவருக்கும் இன்சூரன்ஸ் என்பதை நிஜமாக்கினார்.\nசுதந்திர சிந்தனையை எதிர்த்த ஒசாமா பின் லாடனை வீழ்த்தினார். முந்தைய ஆட்சியில் துவங்கிய இராக் போருக்கு முற்றும் போட்டார். முடிவில்லாத ஆப்கானிஸ்தான் சண்டையை எப்படி கைமாற்றி, சுயாட்சிக்கு கொணரலாம் என்பதற்கு வடிவம் கொடுத்தார்.\nஅராபிய நாடுகளில் கத்தியின்றி, ரத்தமின்றி, சத்தமின்றி மாற்றங்கள் கொண்டு வந்தார். அமெரிக்க படை வந்து இறங்க வில்லை. போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து பொதுமக்கள் சாகவில்லை. குடிமக்களே போராடினர். விடுதலை கேட்டனர். சர்வாதிகாரிகள் வீழ்ந்தனர். காந்தி என்ற சாந்த மூர்த்தி கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.\nஎகிப்து, லிபியா, டுனிசியா… வீழ்ந்தது மன்னராட்சி. தொடரும் மக்களாட்சி சகாப்தங்கள்.\nஅமைதிக்கான நோபல் பரிசை சும்மாவா ஒபாமாவிற்கு கொடுத்தார்கள்\nஇதெல்லாம் காலாகாலத்திற்கும் நின்று பேசும் சாதனைகள்.\nஆனால், கடந்த இரண்டு ஆண்டு காலமாக நடந்தவைதான் மக்கள் மனதில் ஆழமாக பதிந்து இருக்கிறது. கையாலாகாத, ஒன்றுக்கும் உதவாத தலைவர் என்னும் பிம்பத்தை ‘டீ பார்ட்டி’ ரிபப்ளிகன்களும் செல்வந்த மிட் ராம்னியின் தோழர்களும் அமெரிக்க வாக்காளர் மத்தியில் ஆழமாக நிலைநிறுத்தி இருக்கிறார்கள்.\nஒபாமா முன்னிறுத்தும் எந்த திட்டத்தையும் எதிர்ப்பது என்பது மட்டுமே குடியரசுக் கட்சியின் ’ஓர் அம்ச திட்டம்’.\nமுக்கிய நகரங்கள் அனைத்தையும் இரயில் பாதை மூலம் இணைக்கும் திட்டமா… முடியாது.\nசரி… காரில்தான் செல்வோம் என்கிறீர்கள். அதற்கான எரிவாயு கக்கும் விஷத்தை கரியமில வாயுவைக் குறைத்து, குறைவான பெட்ரோலுக்கு நிறைவான தூரம் செல்லும் அதி-திறன் கார் தயாரிக்கும் திட்டமா… முடியாது.\nவேண்டாம்… பள்ளிகளில் ஆசிரியர்களை அதிகரிப்போம். ஒரு வாத்தியாருக்கு இருபது மாணவர்கள் மட்டும் என்று வைத்துக் கொள்வோம். குழந்தைகளுக்கு அறிவியல் கற்பிப்போம் திட்டமா… முடியாது.\nவலதுசாரிகளின் செல்லப்பிள்ளையான வரிக்குறைப்பு செய்வோம். குறைந்தபட்ச ஊதியத்தில் வாழ்பவர்களுக்கு வருமான வரியை நீக்குவோம்… முடியாது.\nகுறைந்த பட்சமாக… சாலைகளை பழுது பார்ப்போம். பாலங்களை சீர்படுத்துவோம்… முடியாது.\nஎதை எடுத்தாலும் முட்டுக்கட்டை. எந்த ஐடியா சொன்னாலும் ஒத்துழையாமை. இது மட்டுமே மிட் ராம்னி கட்சியின் செயல்பாடு.\nஇதற்கு நடுவிலும் சொங்கிப் போன அமெரிக்காவை தலை நிமிர வைத்திருக்கிறார் பராக் ஒபாமா. பங்குச் சந்தை குறியீடு முன்னேறுகிறது. வேலை தேடுபவர்கள் எண்ணிக்கை குறைகிறது. புதிதாக வேலை கிடைத்தோர்களின் சதவிகிதம் நாளொரு ஃபேர் அண்ட் லவ்லியும் பொழுதொரு பூஸ்ட்டுமாக வெற்றிக் கொடி கட்டுகிறது.\nஇவ்வளவு முட்டுக்கட்டை இட்டும் ஒபாமா தேர் ஸ்டெடியாக வீறுநடை போடுகிறது.\nஇதெல்லாம் ஒஹாயொ வாக்காளருக்கும் ஃபுளோரிடா பெருசுகளுக்கும் புரிந்ததா என்பது நாளைக்கு தெரிந்து விடும்.\n’ராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் நமக்கென்ன போச்சு மிட் ராம்னி வந்தால் என்ன குறை மிட் ராம்னி வந்தால் என்ன குறை\nராம்னிக்கு ஸ்திரமான கொள்கை இல்லை. எங்க ஊர் கவர்னராக இருந்தபோது நிறைவேற்றிய திட்டங்களை இப்பொழுது அவரே எதிர்க்கிறார். கிட்டத்தட்ட அன்னியன் அம்பி போல் நடந்து கொள்கிறார்.\nஒரு சமயம் ரோமியோவாக பெண்களுக்கு ஆதரவு தருகிறார். அடுத்த நிமிடம் அன்னியனாக மாறி, பெண்களை வன்புணர்ந்தால் கூட கருக்கலைப்பு கூடாது என்கிறா. அடுத்த நிமிடம் அம்பியாக மாறி ஜீஸஸ் என்ன சொல்லி இருக்கார்னா என்று கருட புராணம் பாடுகிறார்.\nவந்த முதல் நாளே பழைய குருடி கதவைத் திறடி என்று ஒபாமாவின் ‘எல்லோருக்கும் உடல்நலக் காப்பீடு’ திட்டத்தை ரத்து செய்வேன் என வாக்குறுதி தந்திருக்கிறார்.\nஏற்கனவே பதினாறு ட்ரில்லியன் (கடைசி கணக்கின்படி $16,015,769,788,215.80) பட்ஜெட் பற்றாக்குறை. இதன் தலையில் இன்னும் இராணுவ செல்வழிப்பு என்கிறார். மில்லியனர்களுக்கு வருமான வரியை வாரி வழங்குவேன் என்கிறார்.\nகூடிய சீக்கிரமே சீனாவும் ஜெர்மனியும் அகில உலகத்தின் முடிசூடா மன்னர்களாக கோலோச்ச வேண்டும் என்று நினைப்பவர்கள் நிச்சயம் ராம்னிக்கு வாக்களிப்பார்கள்.\nPosted on நவம்பர் 3, 2012 | 6 பின்னூட்டங்கள்\nஅமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பது நவம்பர் ஆறாம் தேதி தெரிந்து விடும். ஜனாதிபதி ஆனவுடன் முதல் விருந்தை இந்தியாவிற்கு தந்து கௌரவித்த ஒபாமாவா அல்லது பால்ய வயதிலேயே, இருபதாண்டுகளுக்கு முன்பே அவுட்சோர்சிங் செய்து இந்தியர்களின் கணக்குப்பிள்ளை சூட்டிகையை உலகுக்கு அறிவித்த மிட் ராம்னியா\nமிட் ராம்னியை அறிமுகம் செய்யுமுன் புகழ்பெற்ற மகாபாரதக் கதையை பார்த்து விடலாம்.\nபாண்டவர்களில் மூத்தவர் தருமபுத்திரர் வீட்டில் விருந்து. ஏக தடபுடலாக ஆயிரக்கணக்கானோர் விதவிதமான உணவுகளை ருசித்து மகிழ்கிறார்கள். கை கழுவும் இடத்தில் அணில் ஒன்று புரண்டு புரண்டு குளிக்கிறது. முதுகுப்புறம் மட்டும் தங்கமாக ஜொலிக்கிறது. இந்த விநோதத்தை கிருஷ்ணர் சுட்டுகிறார். அணிலை அழைத்து எவ்வாறு அது தங்க நிறம் அடைந்தது என்று விசாரிக்கிறார்.\nஅது தன் பூர்வ கதை சொல்கிறது. ‘பக்கத்து குக்கிராமத்தில் ஏழை விவசாயி இருக்கிறார். தன் மனைவியுடனும் மகனுடனும் வசிக்கிறார். அன்றாடங்காய்ச்சி. தினசரி உணவை மூன்று பங்காக்கி உண்பார்கள். சாப்புடறப்ப கதவு தட்டற சத்தம். வாசலில் பிச்சை கேட்டு வந்தவனை உள்ளே அழைக்கிறார்கள். தங்கள் கஞ்சியை நான்காகப் பிரித்து ஒரு பகுதியை அவனுக்குக் கொடுத்தார்கள். போதாது என்றான். குடும்பத் தலைவன் தன் பங்கைக் கொடுத்தான். போதாது… இன்னும் வேண்டும் என்கிறான். மனைவியும் மகனும் தங்கள் சோறைக் கொடுக்கும் வரை விடாமல் கேட்டு சாப்பிட்டு விடுகிறான். அவன் கை கழுவிய தண்ணீர் என் மேல் பட்டதால் என் பின்புறம் தங்கமானது’ என்கிறது.\nபராக் ஒபாமாவை எதிர்க்கும் மிட் ராம்னிக்கு இந்தக் கதை நிச்சயம் ரொம்ப பிடிக்கும்.\nஏழைகளின் வருவாயில் இருந்து கொஞ்சம் பங்கு போட்டு பணக்கார பிச்சைக்காரர்களுக்கு தர வேண்டும். அதன் மூலம் அவர்கள் கை கழுவி செலவழிப்பார்கள். அதனால் தளர்ந்த அமெரிக்கா முழுக்க தங்கம் மிளிறும் என்கிறார்.\nகடந்த நான்காண்டுகளில் ஒபாமாவினால் அமெரிக்காவை பொருளாதாரத்தில் தலை நிமிர வைக்க முடியவில்லை என்பதே நிஜமான நிதர்சனம். படித்தவர்களுக்கு நல்ல வேலை எளிதில் கிட்டுகிறது. ஆனால், சராசரி அமெரிக்கருக்கு, பள்ளிப்படிப்பு முடிக்காதவருக்கு நிதிநிலைமையும் வாய்ப்புகளும் படு மோசம்.\nசென்ற ஆட்சிக் காலத்தில் ஜார்ஜ் புஷ் போர் தொடுத்தார். அதனால், ஆவரேஜ் அமெரிக்கர்களுக்கு ஏதோ ஊழியம் கிடைத்தது. அதற்கும் முந்திய பில் கிளிண���டன் காலத்தில் இண்டெர்நெட் ஜாக்பாட் அடித்தது. எல்லோரும் கொழித்தார்கள். ஆனால், ஒபாமாவிற்கு பச்சை சுற்றுச்சூழல், உள்கட்டமைப்பு சீரமைப்பிற்காக கோடானுகோடி வாரியிறைப்பு எதுவுமே கை கொடுக்கவில்லை. வேலையில்லா திண்டாட்டம் பெருமளவில் நீடிக்கிறது.\nஅமெரிக்கா முன்னேறுவது இருக்கட்டும். இந்தியாவிற்கு யார் வந்தால் நல்லது தெற்காசியாவில் என்ன விதமான மாற்றங்கள் நிகழும்\nவங்காளம் கற்றுக் கொடுக்கும் இந்த ஊர் பல்கலைக்கழக பேராசிரியரை சந்தித்தபோது சொன்ன விஷயம் தோன்றியது. ‘சண்டை போட்டாத்தான் மதிப்பு. விடுதலைப் புலிகள் இருந்தவரைக்கும் எங்க டிபார்ட்மெண்டுக்கு நல்ல கவனிப்பு. அங்கே இருப்பவர்களை ஆராயணும்னு சொன்னால் போதும். டூர் அடிக்கலாம். தீவுகளில் சுற்றலாம். செம ஜாலியாக இருக்கும். இப்போ, அராபி கத்துக்கோ… தூய உருது பேசு என்று மாறிட்டாங்க’ என்றார்.\nஇந்தியாவைப் பொறுத்தவரை சமர்த்து நாடு. நாலு நாள் மின்சாரம் இல்லாமல் இருந்தாலும் சமாளிக்கிறார்கள். ஏழைகளுக்கும் நடுத்தர வர்க்கத்திற்கும் இடையே உள்ள வருவாய் ஏற்றத்தாழ்வு அதிரடியாக வளர்ந்தாலும் அழுக்காறு கொண்டு வன்முறை பெருகுவதில்லை. அன்னா அசாரே உதித்தாலும் எகிப்து மாதிரியோ, சிரியா மாதிரியோ ஊதிப் பெரிதாக்க முடியவில்லை. ஷியா, சன்னி, குர்து, சூஃபி என்று இஸ்லாமை பிரித்தாளும் சூழ்ச்சியும் தேறவில்லை. சீனா ஆக்கிரமித்தாலும் விட்டுக் கொடுக்கிறார்கள். ஊர் புகுந்து பாகிஸ்தான் சுட்டுத் தள்ளினாலும் பொறுமை காக்கிறார்கள்.\nஇந்த மாதிரி தேமேயென்று அமைதி காக்கும் பூமி குறித்து அமெரிக்க அதிபர்கள் கவலை கொள்ள வேண்டாம். ஒன்று பிரச்சினையை உருவாக்கத் தெரிய வேண்டும். அது இஸ்ரேல் வழி. இன்னொன்று பிரச்சினையை வளர்க்கத் தெரிய வேண்டும். இது இரான் வழி. இரண்டிலும் பாரதம் செல்ல மாட்டேன் என்பதனால் இந்தியாவை இன்னொரு ஐரோப்பிய நாடாக, ஆஸ்திரேலியாவாக அமெரிக்கா கருதுகிறது.\nஸ்திரமான நண்பன். நம்பிக்கையான அடியாள். காலாகாலத்திற்கும் சேவகம். தலைமுறை விசுவாசம். சொன்னதெல்லாம் கேட்பவர்.\nஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் இந்திய நிறுவனங்களின் அமெரிக்க வளர்ச்சியை ஒடுக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டது. இந்தியர்களை விசா தில்லுமுல்லு செய்ததாக இன்ஃபோசிஸ் குற்றஞ்சாட்டப்பட்டு அதன் மீது ���பராதம் விதித்தார்கள். வெளிநாடுகளில் வேலைக்காரர்கள் வைத்திருந்தார்கள் நிதிச்சுமையை கூட்டினார்கள். இந்த மாதிரி நெருக்கடிகளை கூகிள், மைக்ரோசாஃப்ட் போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்கள் எதிர்த்தார்கள்.\nஇன்னொரு முறை பதவிக்கு வந்தால் ‘அமெரிக்கா அமெரிக்கருக்கே’ என்னும் சுதேசிக் கொள்கையை இன்னும் தீவிரமாக ஒபாமா அமலாக்குவார். மிட் ராம்னி தாராள சிந்தனை கொண்டவர். உலகெங்கும் வேலை வாய்ப்பு பெருகினாலும், அமெரிக்கா சுபிட்சமாகும் என்று நம்புபவர். மேலும், வர்த்தக பின்னணியில் இருந்து வருவதால், இந்த மாதிரி சின்ன விஷயங்களில் ஆர்வம் காட்டாமல், பெரிய பிரச்சினைகளில் கவனம் தருவார்.\nசென்ற முறை ஒபாமா வென்றதற்கு மிக முக்கிய காரணம், அவரின் பணம் திரட்டும் லாவகம். நின்றால் ஆயிரம் டாலர், பேசினால் லட்சம் டாலர் என்று கறந்து, அதை விளம்பரங்களிலும் வாக்கு சேகரிப்பிலும் செலவழித்து ஜெயித்தார்.\nஇந்த முறை அவ்ரின் எதிரி மிட் ராம்னியோ கோடானு கோடிக்கு சொந்தக்காரர். தன்னுடைய கைக்காசு, அவருடைய கோடீஸ்வர நண்பர்களின் மறைமுக காணிக்கை மூலமாக பராக் ஒபாமாவை விட பத்து மடங்கு முதல் போட்டு தலைவலியாக போட்டியிடுகிறார்.\nஎனினும், பணம் மட்டுமே வாக்குப்பெட்டிகளை நிரப்புமா என்ன\nகுறிச்சொல்லிடப்பட்டது அமெரிக்கா, ஒபாமா, ஜனாதிபதி, தேர்தல், பராக், மிட், ராம்னி, ராஷ்டிரபதி, வேட்பாளர், Candidates, desi, Economy, Elections, Finance, Four, India, Mitt, Money, NRI, Obama, President, Romney, USA\nடபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nதமிழ்ச் சிறுகதைகள்: ஆகஸ்ட் 2009\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nநித்தியானந்தா குறி - சாருத்துவம்\nதமிழ் மின் இதழ்: ஒரு பார்வை\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்திய���ின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\n« அக் டிசம்பர் »\n சேலம் நண்பர்கள் கட்டாயம் கலந்து கொள்ளவும் 🙏 https://t.co/nncnerHRqy 1 day ago\nவிஷ்ணு சஹஸ்ரநாமத்தில் “ஸ்ரீராம ராம ராமேதி” மூன்று தடவை சொல்வது கேட்டுக் கொண்டிருக்கும் கிருஷ்ணரின் அமைதியை சோதிப்பத… twitter.com/i/web/status/1… 4 days ago\nபெருமாள் குதிரை வாகனத்தில் வந்தால் களவு கொடுத்தார். சிவன் பரிவேட்டை ஆடினால் உற்சவ மூர்த்தியே அல்ல; அதுவும் நள்ளிரவு… twitter.com/i/web/status/1… 4 days ago\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/coimbatore/17-died-in-mettupalayam-wall-collapse-people-angry-tweets-untouchability-wall-370315.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-01-25T01:59:28Z", "digest": "sha1:SEAAW3K2WIKBOXMF3S44LQHP5RFVYURX", "length": 17144, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "#தீண்டாமைச்சுவர்_17_பேர்_பலி.. டுவிட்டரில் மக்கள் ஆதங்கம்.. டிரெண்டிங் | 17 died in mettupalayam wall collapse : people angry tweets, 'Untouchability wall' - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கோயம்புத்தூர் செய்தி\nசிஏஏவை ஆதரித்த கேரள இந்துக்களுக்கு தண்ணீர் மறுக்கப்பட்டதாக டுவிட்.. ஷோபா எம்பி மீது வழக்கு\nவாயில நுரை துள்ளுது.. நடுரோட்டில் வலிப்பு... எப்படிங்க பார்த்துட்டு பேசாம போறது.. சபாஷ் டாக்டர்\nதமிழகத்தில் முதல்முறை.. மக்களுக்கு உதவ செம ஐடியா.. ஆண்டிராய்டு செயலியை வெளியிட்ட ரவிக்குமார் எம்பி\nபுரியாதது போல் நடித்து பெரியாரைப் பற்றிப் பேசி...ரஜினிக்கு கார்த்திகேய சிவசேனாபதி கடிதம்\nகல்யாணம் முடிஞ்சு மாமியார் வீட்டுக்கு மருமகள்கள்.. சாரி.. அக்கா தங்கை கொடுத்த மாஸ் என்ட்ரி\nMagarasi Serial: குழந்தையை தாண்டச் சொல்றாய்ங்களேப்பா... முந்தானை முடிச்சு சீனு\nMovies தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் செல்லாது.. மறுதேர்தல் நடத்த உத்தரவு.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\nFinance அமெரிக்காவுக்கே 23-வது இடம் தானா.. அப்ப இந்தியா..\nAutomobiles கியா சொன��ட் காம்பேக்ட் எஸ்யூவி காரின் ஸ்கெட்ச் படங்கள் வெளியீடு\nTechnology BSNL Rs 1,999 Prepaid Plan: ஜியோவிற்கு டாட்டா: பிஎஸ்என்எல் வழங்கும் 1308ஜிபி டேட்டா.\nEducation 8, 10-வது தேர்ச்சியா ரூ.50 ஆயிரம் ஊதியம் காஞ்சிபுரம் கால்நடைத் துறையில் வேலை\nLifestyle விலை குறைவான இந்த உணவுகள் உங்களுக்கு விலைமதிப்பற்ற ஆரோக்கியத்தை கொடுக்கும் தெரியுமா\nSports 25 பந்தில் 51 ரன்.. இதெல்லாம் எங்களுக்கு ஜூஜூபி.. வெறியாட்டம் ஆடிய 2 நியூசி. வீரர்கள்.. செம பதிலடி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n#தீண்டாமைச்சுவர்_17_பேர்_பலி.. டுவிட்டரில் மக்கள் ஆதங்கம்.. டிரெண்டிங்\nகோவை: மேட்டுப்பாளையம் அருகே நடூர் அருகே சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட சுவர் தீண்டாமைச்சுவர் என்றும் அந்த சுவர் விழுந்து தலித் மக்கள் 17 பேர் இறந்து போனதாகவும் டுவிட்டரில் பலர் டிரெண்ட் செய்து வருகிறார்கள்.\nமேட்டுப்பாளையம் அருகே நடூர் கண்ணப்பன் லே அவுட் பகுதியில் கட்டப்பட்டிருந்த தடுப்புச்சுவர் கனமழையால் இடிந்து அருகில் இருந்த வீடுகள் மேல் விழுந்ததில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 17 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஆரம்பத்தில் கனமழையால் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததாக மட்டுமே தகவல்கள் பரவின.\nஆனால் கண்ணப்பன் லேஅவுட் பகுதியில் துணிக்கடை உரிமையாளர் சிவசுப்பிரமணியன் என்பவர் தனது காலியிடத்தை சுற்றி 22 அடி உயரத்திற்கு கருங்கல்லால் சுற்றுச்சுவர் எழுப்பி இருந்தார். இது உண்மையில் தீண்டாமைச் சுவர் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தற்போது சமூக வலைதளங்களிலும் கருத்துப் பதிவுகளாக வெளிப்பட்டு வருகிறது.\nஇதைச் சொல்ல வார்த்தையே இல்லை\nமனிதம் இன்று செத்துப் போய் விட்டது. ஜாதிகளே வாழ்கின்றன.\nஇதற்குக் காரணமான அதிகாரிகளை தண்டிக்க வேண்டும் என்று இவர் குமுறியுள்ளார்.\nஇது மிகவும் மோசமான துயரமான சம்பவம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n250 வீடுகளின் மின்சாரத்தை துண்டிக்க தடை.. நில விவகார வழக்கில் சென்னை ஹைகோர்ட் அதிரடி\nநைட்டி மாட்டி கொண்டு.. காலில் சலக் சலக் கொலுசு.. யார்னு பார்த்தீங்களா.. எதுக்குன்னு தெரியுமா..வீடியோ\nஅதான் மறக்க வேண்டிய சம்பவமாயிற்றே.. பிறகு ஏன் 50 ஆண்டுகளுக்கு பின்னர் ப���சினீர்\nபுதருக்குள் ஓடி ஒளிந்த புவனேஸ்வரி.. தூக்கி வீசி குத்தி கொன்ற யானை.. அதிர வைக்கும் டிரெக்கிங் மரணம்\nவீடியோ.. எஜமானை காப்பாற்ற விஷ பாம்புடன் ஆக்ரோசமாக சண்டை போட்ட நாய்கள்.. முடிவு அதிரடி\nடிரக்கிங் போன புவனேஸ்வரி.. விரட்டி விரட்டி.. மிதித்தே கொன்ற யானை.. கதறிய கணவர்.. கோவையில் ஷாக்\nமன்னிப்பு கேட்காவிட்டால் ரஜினிகாந்த் வீடு முற்றுகை.. தந்தை பெரியார் திராவிடர் கழகம் எச்சரிக்கை\n16 நிமிட \"வீடியோ\".. கோவை பெட்ரோல் பங்க்கில் நடந்த அக்கிரமம்.. 3 பேர் மீதும் பாய்ந்தது குண்டாஸ்\nகுழந்தை கிடைக்கலீங்க.. கிடைச்சாதான் நிம்மதி.. அப்பதான் கொண்டாடுவோம்.. பொங்கலை புறக்கணித்த கிராமம்\nநைட் நேரம்.. ஜன்னலை திறந்து.. பெட்ரூம்களை எட்டி பார்த்து.. அதிர வைக்கும் நபர்.. ஷாக்கில் துடியலூர்\nதந்தை பெரியாரை அவதூறாக பேசுவதா ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்ய கோரி தி.வி.க. மனு\nபெண்களுக்கு ஒரு ஹெல்த்தி செய்தி... பிளாஸ்டிக்கே இல்லாமல்.. புளித்த கீரையில் நாப்கின்கள்.. சூப்பர்\nஆட்டோவில் வந்து.. வில்சனை கொன்று விட்டு.. சாவகாசமாக போன கொலையாளிகள்.. அதிர வைக்கும் புதிய தகவல்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/final-rites-will-be-done-anitha-this-evening-294694.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-25T02:04:26Z", "digest": "sha1:CIEXCTKHV3HZZT7YTMKKCJUWO7RGXTX6", "length": 16765, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்டாலின் அஞ்சலிக்குப் பின் நீட் காவு கொண்ட அனிதாவின் உடல் தகனம் - சோகத்தில் மூழ்கிய கிராமம் | Final rites will be done for Anitha by this evening - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nவெறும் 15 வயசுதான்.. இந்து சிறுமியை கடத்தி.. மதமாற்றம் செய்து.. திருமணமும் செய்த பாகிஸ்தான் இளைஞர்\nம்ஹூம்.. முடியல.. அவளை சமாளிக்க என்னால முடியலயே.. தொல்லை தந்த காதலி.. இளைஞர் செய்த காரியம்\n\"மோடியை ரொம்ப பிடிக்கும்.. ரஜினியை ஆதரிக்கிறேன்.. யாருக்கு வரும் அவர் கெத்து\" ஜீவஜோதி பளிச் பேட்டி\nசம்திங் ஈஸ் கோயிங் ராங்...... விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (25)\nவேலம்மாள் கல்வி நிறுவனம் 532 கோடி வரி ஏய்ப்பு.. வருமான வரித்துறை அறிவிப்பு\nகாரை சுற்றி வளைத்து தாக்கிய கும்பல்.. வன்முறையை தூண்ட முயற்சியென ரவீந்திரநாத் எம்பி கண்டனம்\nLifestyle சனிபகவானால் இன்னைக்கு படாதபாடு படப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nMovies Taana Review: டாணாகாரன் என்றால் போலீஸ்காரன் ஆனால் கம்பீரம் குறைவு\nSports ISL 2019-20 : 4 கோல்.. அசத்தலாக ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்திய சென்னை.. பிளே-ஆஃப்பை நெருங்கியது\nFinance எச்சரிக்கும் அதிகாரிகள்.. பிரதமர் மோடி அரசுக்கு மேலும் நெருக்கடி அதிகமாகலாம்.. கவலையில் மத்திய அரசு\nAutomobiles பலேனோ ஆர்எஸ் மாடலின் விற்பனை நிறுத்தம்... அதிரடியான முடிவை எடுத்த மாருதி சுசுகி\nTechnology BSNL Rs 1,999 Prepaid Plan: ஜியோவிற்கு டாட்டா: பிஎஸ்என்எல் வழங்கும் 1308ஜிபி டேட்டா.\nEducation 8, 10-வது தேர்ச்சியா ரூ.50 ஆயிரம் ஊதியம் காஞ்சிபுரம் கால்நடைத் துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஸ்டாலின் அஞ்சலிக்குப் பின் நீட் காவு கொண்ட அனிதாவின் உடல் தகனம் - சோகத்தில் மூழ்கிய கிராமம்\nசென்னை: நீட் தேர்வால் மருத்துவ கனவு தகர்ந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் அனிதாவின் உடலுக்கு திமுக செயல் தலைவார் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்திய பின்னர் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு தகனம் செய்யப்பட்டது.\nஅரியலூரை சேர்ந்த ஏழை மாணவி பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வினால் அவரால் மருத்துவ படிப்பில் சேர இயலவில்லை. இதனால் மனமுடைந்த அனிதா வெள்ளிக்கிழமையன்று தற்கொலை செய்து கொண்டார்.\nஇந்நிலையில் அவரது உடல் வீட்டருகே உள்ள திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரது உடலுக்கு ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.\nஅவரது உடலுக்கு அரசியல் கட்சி பிரமுகர்களும், திரைப்பட பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர். அரசியல் கட்சித்தலைவர்களும், பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி விட்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டனத்தை பதிவு செய்தனர்.\nதிமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அரியலூரை அடுத்த குழுமூருக்கு 10 மணிக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். ஸ்டாலின் அஞ்சலி செலுத்திய பின்னர் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் பல முக்கிய அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.\nஅனிதாவின் இறுதி ஊர்வலத்தின் போது பலரும் மாலைகளை போட்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அனிதாவின் உடலுக்கு இறுதி சடங்குக���் செய்யப்பட்டு மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.\nநீட் தேர்வுக்கு எதிராக போராடிய ஏழை மாணவி அனிதாவின் உடலை தீ தீண்டியதைப் பார்த்து கிராமமே சோகத்தில் மூழ்கியது. நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் முழக்கமிட்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅரியலூரில் சிறுத்தைகள் ஹேப்பி.. திருமா.வின் தம்பி மனைவி அமோக வெற்றி.. தொண்டர்கள் உற்சாகம்\nவீட்டில் 6 பேர்.. ஆளுக்கு ஒரு கிப்ட்... மாரியம்மன் கோவிலுக்கு ஓடிய பச்சமுத்து.. அரியலூரில் பரபரப்பு\nசூசையப்பர் ஆலயத் திருவிழாவில் ஜல்லிக்கட்டு.. அனுமதி கோரிய வழக்கு.. ஒருவாரத்தில் பரிசீலிக்க உத்தரவு\nஇந்த வீடியோதான் சார் நிறைய பேர் பார்ப்பாங்க.. கை நிறைய காசு.. கூடவே ஃபேமஸ்.. அதிர வைத்த 4 இளைஞர்கள்\nஎன் மகளை அடித்தே கொன்று விட்டனர்.. கதறும் பெற்றோர்.. 23 வயது கார்த்திகாவின் பரிதாப முடிவு\nகொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய 30 பேர்.. விரைந்து வந்து உதவிய மக்கள்.. அனைவரும் அதிரடியாக மீட்பு\nசெருப்பு கடை போட்டேன்.. ஏடிஎம்மையே நோட்டமிட்டேன்.. 16 லட்சத்தை அபேஸ் செய்தேன்.. கூலாக சொன்ன ஸ்டீபன்\nமுனியப்பன் கேட்ட கேள்வி.. கொந்தளித்து கொலை செய்து கதையை முடித்த பழனிச்சாமி, மாரியம்மாள்\nகல்யாணமாகி 10 ஆண்டுகள்.. 2 குழந்தைகள்.. துரத்திய சந்தேகம்.. மனைவியை வெட்டி வீழ்த்திய கணவர்\nபேத்தி கண் முன்பாக லாரியில் அடிபட்ட தாத்தா.. வைரலாகும் சோக வீடியோ\n30 ஆண்டு பகை... கணவனை அடித்து ஜோலியை முடித்த மனைவி- சாமி கும்பிட்டு சந்தோஷம்\nஇப்ப முதலிரவா முக்கியம்... மொய்க்கணக்கை தந்துட்டு.. மகனை தடுத்து நிறுத்திய தந்தைக்கு விபரீதம்\nதிமுக மாநிலங்களவை முன்னாள் எம்பி சிவசுப்பிரமணியம் உடல்நலக்குறைவால் காலமானார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nariyalur anitha suicide tribute funeral final அரியலூர் அனிதா தற்கொலை தமிழகம் அஞ்சலி இறுதிச் சடங்குகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Technology/techfacts/2019/04/17151221/1237569/Facebook-Messenger-Officially-Gets-Dark-Mode-Globally.vpf", "date_download": "2020-01-25T02:52:16Z", "digest": "sha1:XJTZ42QECUZIDQYTM3ZQB6J2POOJSPGT", "length": 7688, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Facebook Messenger Officially Gets Dark Mode Globally", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஃபேஸ்புக் மெசஞ்சரில் டார்க் மோட்\nஃபேஸ்புக் தனது மெசஞ்சர் செயலியில் டார்க் மோட் வசதியை உலகம் முழுக்க அனைவருக்கும் வழங்குவதாக அறிவித்துள்ளது. #Messenger\nஃபேஸ்புக் நிறுவனம் தனது மெசஞ்சர் செயலியில் டார்க் மோட் வசதியை உலகம் முழுக்க அனைவருக்கும் வழங்குவதாக அறிவித்துள்ளது. ஃபேஸ்புக் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இதனை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு முதல் ஃபேஸ்புக் டார்க் மோட் வசதியை சோதனை செய்து வந்தது.\nமுன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் டார்க் மோட் வசதிக்கான அறிவிப்பு வெளியானது. பின் நான்கு மாதங்கள் கழித்து இந்த அம்சம் இந்தியா உள்பட சில நாடுகளில் வழங்கப்பட்டது. எனினும், இதனை ஆக்டிவேட் செய்ய எமோஜியை பயன்படுத்த வேண்டியிருக்கிறது.\nஇந்த அம்சத்தை இயக்க மெசஞ்சரில் உங்களது ப்ரோஃபைல் புகைப்படத்தை க்ளிக் செய்து செட்டிங்ஸ் பகுதியில் தெரியும் டார்க் மோட் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் திரை முழுக்க இருளாகி இருப்பதை பார்க்க முடியும். டார்க் மோட் ஆக்டிவேட் ஆகியிருக்கும் நிலையில், திரையின் பிரகாசம் குறைக்கப்பட்டிருக்கும். இதனால் குறைந்த வெளிச்சமுள்ள சூழல்களில் பயன்படுத்த ஏதுவாக இருக்கும்.\nமுன்னதாக டார்க் மோட் வசதி நிலா எமோஜியை அனுப்பினால் செயல்படும் வகையில் வழங்கப்பட்டிருந்தது. எனினும், இது தேர்வு செய்யப்பட்ட சில நாடுகளில் மட்டும் வழங்கப்பட்டது. ஜனவரி மாத வாக்கில் இந்த அம்சம் சில நாடுகளில் வழங்கப்பட்டிருந்தது.\nமேலும் அறிந்து கொள்ளுங்கள் செய்திகள்\nவாட்ஸ்அப் வரிசையில் ஃபேஸ்புக்கில் வரும் புதிய அம்சம்\nபிப்ரவரியில் விற்பனைக்கு வரும் மோட்டோ ரேசர்\nவாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சம்\nஆண்ட்ராய்டு தளத்தில் 500 கோடி டவுன்லோடுகளை கடந்த வாட்ஸ்அப்\n3.6 கோடி வாடிக்கையாளர்களை இழந்த வோடபோன் ஐடியா\nவாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சம்\nஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக ஃபேஸ்புக்கை முந்திய கூகுள்\nடிக்டாக் செயலிக்கு போட்டியாக புதிய செயலியை இந்தியாவில் அறிமுகம் செய்யும் ஃபேஸ்புக்\nகூகுள் அசிஸ்டண்ட் மாதாந்திர பயணிகள் விவரம் வெளியீடு\nஇன்ஸ்டாகிராம் குறுந்தகவல்களை கணினியில் இயக்குவது எப்படி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்��\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/12/2020.html", "date_download": "2020-01-25T02:40:43Z", "digest": "sha1:Q4ZA424APLTFJMWVBHDBL23E5JGCALET", "length": 5518, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "2020க்குள் மூன்று தேர்தல்கள்: தேசப்பிரிய! - sonakar.com", "raw_content": "\nHome NEWS 2020க்குள் மூன்று தேர்தல்கள்: தேசப்பிரிய\n2020க்குள் மூன்று தேர்தல்கள்: தேசப்பிரிய\n2020 நவம்பர் மாதம் 13ம் திகதி தமது தலைமையின் கீழான தேர்தல் ஆணைக்குழுவின் பதவிக்காலம் முடிவடையவுள்ளதாக தெரிவிக்கின்ற மஹிந்த தேசப்பிரிய 2020 ஒக்டோபர் 31ம் திகதிக்குள் நாட்டின் மூன்று தேர்தல்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கிறார்.\nஇழுபறிக்குள்ளாகியுள்ள மாகாண சபைத் தேர்தல், ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் ஆகிய மூன்று தேர்தல்களை இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவிக்கிறார்.\nதேர்தல் ஆணைக்குழு சுயாதீனமாகவே இயங்குவதாக தெரிவிக்கின்ற போதிலும் நாடாளுமன்றில் 'எல்லை நிர்ணயம்' என்ற போர்வையில் தேர்தலை இழுபறிக்குள்ளாக்கிய நிலையே காணப்படுகின்றமையும் சுயாதீனமாக தேர்தல் தினத்தை அறிவிக்க முடியாத நிலையிலேயே தேர்தல் ஆணைக்குழு இயங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன���பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/152382-interview-with-writer-devi-nachiappan", "date_download": "2020-01-25T02:55:19Z", "digest": "sha1:BLMAKXR3LFMSUZHCFTSH3PK3YVWHTBU7", "length": 5164, "nlines": 133, "source_domain": "www.vikatan.com", "title": "Thadam Vikatan - 01 July 2019 - “முழு வண்ண சிறார் புத்தகம் கொண்டு வருவதே சவால்தான்!” | Interview with writer devi nachiappan - Vikatan Thadam", "raw_content": "\n“கற்பனையைவிட உண்மை நம்பமுடியாததாக இருக்கிறது\nகோ ராஜகேஸரி வர்மரான ஸ்ரீ ராஜராஜ…\nதமிழ் மரபின் சிறந்த அடையாளம் இராசராசச் சோழர்\nஸ்ரீபதி பத்மநாபா: தன்னை சொற்களில் மறந்து வைத்துவிட்டுப்போன கலைஞன்\n“நவீனக் கவிதை என்பதே உரைநடைதான்”\n“முழு வண்ண சிறார் புத்தகம் கொண்டு வருவதே சவால்தான்\nரேடியோஹெட் - மிகைப்பதற்றத்தின் கலை\nபுதுமுகம் அறிமுகம் - 2 - பழனிக்குமார்\nகிரீஷ் கர்னாட்: நகர்ப்புற நக்சலான நேருவின் புதல்வன்\nமிஷிமா: தற்கொலையும் கலையும் அருகருகே வந்தால்\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 13 - ஒழுக்க நடுக்கங்கள்\nமுன்னோர் மொழி - 2 - கண்ணைக் கொடுத்த நூல்\n“முழு வண்ண சிறார் புத்தகம் கொண்டு வருவதே சவால்தான்\n“முழு வண்ண சிறார் புத்தகம் கொண்டு வருவதே சவால்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiru2050.blogspot.com/2011_10_09_archive.html", "date_download": "2020-01-25T01:43:29Z", "digest": "sha1:UJBOMDV6NEB4VZNYIUGLHYGTXQVLHYNB", "length": 156938, "nlines": 1114, "source_domain": "thiru2050.blogspot.com", "title": "கருத்துகள் - views: 2011-10-09", "raw_content": "\nசனி, 15 அக்டோபர், 2011\ngreat wall of china is in damaging condition: சேதம் அடைந்ததால் இடிந்து விழும் சீனப்பெருஞ்சுவர்\nBeijing சனிக்கிழமை, அக்டோபர் 15, 11:18 AM IST\nஉலக அதிசயங்களில் ஒன்றாக சீனப்பெருஞ்சுவர் திகழ்கிறது. இது சீனாவில் கி.பி. 3-ம் நூற்றாண்டில் மிங் அரசர் காலத்தில் கட்டப்பட்டது. 5,500 மைல் நீளமுள்ள இந்த சுவர் சீனாவின் 11 மாகாணங்களை உள்ளடக்கியுள்ளது. இத்தனை சிறப்பு வாய்ந்த சீனபெருஞ்சுவர் தற்போது இடிந்து வருகிறது.\nஅதற்கு பல இடங்களில் அந்த சுவர் சேதமடைந்து இருப்பதுதான் காரணமாக கருதப்படுகிறது. மோசமான தட்பவெப்ப நிலையும் இந்த சுவர் சிதிலமடைந்து வருவதற்கு மற்றொரு காரணமாகும். மேலும் சீனா - ஜப்பான் நாடுகளுக்கு இடையே நடந்த போரின்போது இது பல கட்ட தாக்குதலுக்கு ஆளானது. அதே நேரத்தில் 1950 முதல் 1960-ம் ஆண்டுகளில் சீன பெருஞ்சுவரில் இருந்த செங்கற்களை அப்பகுதி கிராம மக்கள் இடித்து கொள்ளையடித்தனர். அவற்றை அதிக விலைக்கு விற்றனர்.\nஇதனாலும் சுவர் சேதம் அடைந்தது. அவை தவிர சீனபெருஞ்சுவர் கட்டப்பட்ட பகுதியில் தங்கம், இரும்பு போன்ற உலோக தாதுக்கள் இருப்பதாக கருதப்படுகிறது. எனவே அங்கு நிலத்தை தோண்டும் பணியில் சிலர் திருட்டு தனமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த காரணத்தினாலும் பெருஞ்சுவர் இடிந்து வருகிறது.\nநேரம் பிற்பகல் 2:23 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅரசு தேர்வாணையத்தின் தேர்வு முறைதான் கண்துடைப்பு என்கிற குற்றச்சாட்டு இருக்கிறது என்றால், இப்போது தேர்வாணைய உறுப்பினர்களின் வீட்டில் நடந்த ஊழல் கண்காணிப்புத் துறையின் அதிரடி சோதனைகளும் கண்துடைப்புதான் என்று பரவலாகக் கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை காலையில் சோதனை நடைபெறப் போவதாகவும், முக்கியமான தகவல்களைப் பத்திரப்படுத்தும்படியும், தேவையான தஸ்தாவேஜுகளையும், தொலைபேசி எண்கள் போன்ற அன்றாடத் தேவைகளையும் பாதுகாத்துக் கொள்ளும்படியும் வியாழக்கிழமை மாலை நான்கு மணிக்குக் கூட்டம்போட்டு உறுப்பினர்களை எச்சரித்துவிட்டார் தலைவர் என்று சொல்கிறார்கள். ÷இந்த அதிரடி சோதனை கண்துடைப்பு என்பதற்கு இன்னொரு காரணமும் கூறப்படுகிறது. இதெல்லாம் \"தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் கதைதானே சாமி' என்று தேர்வாணையத்தின் கடைநிலை ஊழியர் ஒருவர் அங்கலாய்த்தார். ÷தேர்வாணையத்தில் நடந்த அத்தனை குளறுபடிகளுக்கும், முறைகேடுகளுக்கும் காரணமாவனர் தொடர்ந்து ஏழு வருடங்கள் பதவியில் தொடர்ந்த முன்னாள் செயலர். அவரோ \"மீனே மீனே மீனம்மா' - என்று ஜாலியாகப் பாட்டுப் பாடியபடி வலம்வந்து கொண்டிருக்கிறார். முறைகேடுகளுக்குக் காரணமான முந்தைய தலைவர் காசியில் இருக்கிறாரா, ராமேஸ்வரத்தில் இருக்கிறாரா என்றுகூடத் தெரியாது. இந்த நிலையில் புதிதாக வந்தவர்கள் வீட்டில் சோதனை போட்டால், தேர்வாணைய முறைகேடுகள் எப்படித் தெரியவரும் என்று எழுப்பப்படும் கேள்வியில் நியாயம் இருக்கிறதுதானே ÷அதிகாரிகள் ஒன்றுக்கொன்றாகி ஒருவரை ஒருவர் காப்பாற்றிக் கொள்வதில் ஒற்றுமை நிலவுவதாகவும், ஆட்சி மாற்றத்தால் நடத்தப்படும் எல்லா சோதனைகளும் கண்துடைப்பு சோதனைகள்தான் என்றும் சொல்லப்படுகிறதே, மெய்யாலுமா... ÷அதிகாரிகள் ஒன்றுக்கொன்றாகி ஒருவரை ஒருவர் காப்பாற்றிக் கொள்வத���ல் ஒற்றுமை நிலவுவதாகவும், ஆட்சி மாற்றத்தால் நடத்தப்படும் எல்லா சோதனைகளும் கண்துடைப்பு சோதனைகள்தான் என்றும் சொல்லப்படுகிறதே, மெய்யாலுமா... சாதாரணமாக ஜீன்ஸ் பேண்டும், டீ ஷர்ட்டுமாக குடும்பத்துடன் லட்சத் தீவுகளுக்கும், வெளிநாடுகளுக்கும் விடுமுறையைக் கழிக்கப் பயணமாகும் \"நார்த் பிளாக்' நாயகன், இப்போதெல்லாம் கேஷத்திராடனத்தில் இறங்கிவிட்டது பலரை வியப்பிலாழ்த்தி இருக்கிறது. அதுமட்டுமல்ல, பார்க்காத ஜோசியர் இல்லை, போகாத பரிகாரத் தலங்களில்லை என்று கிரகங்களை நம்பத் தொடங்கிவிட்டாரே பொருளாதார மேதை என்று அவரது ஆதரவாளர்களே ஆச்சரியத்தில் சமைந்து விட்டிருக்கிறார்கள். ÷சனிப்பெயர்ச்சியால் 2ஜி தன்னைப் பிடித்துக்கொண்டு விட்டதோ என்று சனி பகவானுக்குப் பரிகாரம் செய்யக் கிளம்பி விட்டிருக்கிறாரோ என்று நினைத்தால் தவறு. இதில் சிதம்பர ரகசியம் எதுவும் கிடையாதாம். இவருக்கு எதிராகத் தொடுக்கப்பட்டிருக்கும் மக்களவைத் தேர்தல் வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளிவர இருக்கிறதாம். அது பாதகமாகப் போய்விட்டால் என்ன செய்வது என்கிற கவலைதான், கார்ப்பரேட் நிறுவனங்களையும் நீதிமன்றங்களையும் மட்டுமே பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தவரைக் கடவுளைப் பற்றியும் நினைக்க வைத்திருக்கிறது என்கிறார்கள். மெய்யாலுமா... சாதாரணமாக ஜீன்ஸ் பேண்டும், டீ ஷர்ட்டுமாக குடும்பத்துடன் லட்சத் தீவுகளுக்கும், வெளிநாடுகளுக்கும் விடுமுறையைக் கழிக்கப் பயணமாகும் \"நார்த் பிளாக்' நாயகன், இப்போதெல்லாம் கேஷத்திராடனத்தில் இறங்கிவிட்டது பலரை வியப்பிலாழ்த்தி இருக்கிறது. அதுமட்டுமல்ல, பார்க்காத ஜோசியர் இல்லை, போகாத பரிகாரத் தலங்களில்லை என்று கிரகங்களை நம்பத் தொடங்கிவிட்டாரே பொருளாதார மேதை என்று அவரது ஆதரவாளர்களே ஆச்சரியத்தில் சமைந்து விட்டிருக்கிறார்கள். ÷சனிப்பெயர்ச்சியால் 2ஜி தன்னைப் பிடித்துக்கொண்டு விட்டதோ என்று சனி பகவானுக்குப் பரிகாரம் செய்யக் கிளம்பி விட்டிருக்கிறாரோ என்று நினைத்தால் தவறு. இதில் சிதம்பர ரகசியம் எதுவும் கிடையாதாம். இவருக்கு எதிராகத் தொடுக்கப்பட்டிருக்கும் மக்களவைத் தேர்தல் வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளிவர இருக்கிறதாம். அது பாதகமாகப் போய்விட்டால் என்ன செய்வது என்கிற கவலைதான், கார்ப்பரேட�� நிறுவனங்களையும் நீதிமன்றங்களையும் மட்டுமே பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தவரைக் கடவுளைப் பற்றியும் நினைக்க வைத்திருக்கிறது என்கிறார்கள். மெய்யாலுமா... தேர்தல் வழக்கு என்று சொன்னதும், வழக்குத் தொடுத்தவர் பற்றிய ஒரு செய்தி. ஒன்றன் பின் ஒன்றாக வந்த தேர்தல் தோல்விகளால் துவண்டு விடவில்லை அந்த 63 நாயன்மார்களில் ஒருவர் பெயர் கொண்ட அந்த முன்னாள் அமைச்சர். அம்மையாரின் முதல் ஐந்தாண்டு ஆட்சியில் மிக அதிகமாக சம்பாதித்து சரித்திரம் படைத்தவர் என்கிற பெருமைக்குரிய இவர், பொதுப்பணியில் மட்டுமல்ல அடுத்தவர்களைக் கவிழ்க்கும் களப்பணியிலும் கெட்டிக்காரர் என்கிறார்கள். ÷அதிகார மையத்தின் முக்கியஸ்தர்கள் ஒருவரைத் தனது பணபலத்தால் ராவணனை வாலி தனது வாலால் கட்டிப் போட்டதுபோல இவர் கட்டிப்போட்டிருப்பதாகவும், எப்படியும் மீண்டும் இழந்த இடத்தையும், தொலைத்த பணத்தையும் திரும்பப் பெற்றுவிடுவேன் என்று சபதம் போட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். சிவகங்கைச் சீமானுக்கே தண்ணி காட்டியவர் இப்போது குறிவைத்திருப்பது யாருக்குத் தெரியுமா தேர்தல் வழக்கு என்று சொன்னதும், வழக்குத் தொடுத்தவர் பற்றிய ஒரு செய்தி. ஒன்றன் பின் ஒன்றாக வந்த தேர்தல் தோல்விகளால் துவண்டு விடவில்லை அந்த 63 நாயன்மார்களில் ஒருவர் பெயர் கொண்ட அந்த முன்னாள் அமைச்சர். அம்மையாரின் முதல் ஐந்தாண்டு ஆட்சியில் மிக அதிகமாக சம்பாதித்து சரித்திரம் படைத்தவர் என்கிற பெருமைக்குரிய இவர், பொதுப்பணியில் மட்டுமல்ல அடுத்தவர்களைக் கவிழ்க்கும் களப்பணியிலும் கெட்டிக்காரர் என்கிறார்கள். ÷அதிகார மையத்தின் முக்கியஸ்தர்கள் ஒருவரைத் தனது பணபலத்தால் ராவணனை வாலி தனது வாலால் கட்டிப் போட்டதுபோல இவர் கட்டிப்போட்டிருப்பதாகவும், எப்படியும் மீண்டும் இழந்த இடத்தையும், தொலைத்த பணத்தையும் திரும்பப் பெற்றுவிடுவேன் என்று சபதம் போட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். சிவகங்கைச் சீமானுக்கே தண்ணி காட்டியவர் இப்போது குறிவைத்திருப்பது யாருக்குத் தெரியுமா அம்மாவின் அருளாசியுடன் அமைச்சரவையில் இடம்பெற்றுவிட்ட பெண்மணிக்கு. கண்ணனை மீறிய கோகுலமா என்று கொதிக்கிறாராம் மனிதர். ÷\"எனக்கு ரெண்டு கண்ணும் போனாலும் பரவாயில்லை, அவளை ஓரம் கட்டி ஒழித்துக் கட்டாமல் விடப்ப��வதில்லை. அதற்காக எனது சொத்தெல்லாம் அழிந்தாலும் பரவாயில்லை'' என்று நெருங்கிய நண்பர்களிடம் சூளுரைத்திருக்கிறாராம். ÷பாவம் அந்த அம்மணி. \"அண்ணா' என்று அழைத்துப் பார்த்தார். நகர்ப்புறத்துக்கு அம்மாவால் நகர்த்தவும் செய்யப்பட்டார். பயனில்லை. இப்போது, என்ன செய்வாரோ, எப்படி காயை நகர்த்துவாரோ என்கிற பயத்திலேயே உலவுகிறாராம் அம்மணி. \"அம்மா என்னைக் கைவிட்டுவிட மாட்டார்' என்கிற நம்பிக்கையில் உழன்று கொண்டிருப்பவருக்குத் தெரியாது அவருக்கு எதிராக ஒரு கூட்டணி வளர்ந்து வருவது. ÷ஆயிரம் வாட்ஸ் விளக்கின் வெளிச்சத்தில் பார்த்தாலும் தெரியாத அளவுக்கு ரகசியமாகக் கண்ணும் கண்ணும் வைத்தாற்போல வளர்கிறதாம் மதியாலோசனை, மன்னிக்கவும், சதியாலோசனை. என்னுடைய இடத்தில் இன்னொருத்தியா என்று அவரும், எனக்கு எதிராகப் பெண்ணொருத்தியா என்று இவரும் கைகோத்துச் செயல்படுகிறார்களாமே, மெய்யாலுமா... அம்மாவின் அருளாசியுடன் அமைச்சரவையில் இடம்பெற்றுவிட்ட பெண்மணிக்கு. கண்ணனை மீறிய கோகுலமா என்று கொதிக்கிறாராம் மனிதர். ÷\"எனக்கு ரெண்டு கண்ணும் போனாலும் பரவாயில்லை, அவளை ஓரம் கட்டி ஒழித்துக் கட்டாமல் விடப்போவதில்லை. அதற்காக எனது சொத்தெல்லாம் அழிந்தாலும் பரவாயில்லை'' என்று நெருங்கிய நண்பர்களிடம் சூளுரைத்திருக்கிறாராம். ÷பாவம் அந்த அம்மணி. \"அண்ணா' என்று அழைத்துப் பார்த்தார். நகர்ப்புறத்துக்கு அம்மாவால் நகர்த்தவும் செய்யப்பட்டார். பயனில்லை. இப்போது, என்ன செய்வாரோ, எப்படி காயை நகர்த்துவாரோ என்கிற பயத்திலேயே உலவுகிறாராம் அம்மணி. \"அம்மா என்னைக் கைவிட்டுவிட மாட்டார்' என்கிற நம்பிக்கையில் உழன்று கொண்டிருப்பவருக்குத் தெரியாது அவருக்கு எதிராக ஒரு கூட்டணி வளர்ந்து வருவது. ÷ஆயிரம் வாட்ஸ் விளக்கின் வெளிச்சத்தில் பார்த்தாலும் தெரியாத அளவுக்கு ரகசியமாகக் கண்ணும் கண்ணும் வைத்தாற்போல வளர்கிறதாம் மதியாலோசனை, மன்னிக்கவும், சதியாலோசனை. என்னுடைய இடத்தில் இன்னொருத்தியா என்று அவரும், எனக்கு எதிராகப் பெண்ணொருத்தியா என்று இவரும் கைகோத்துச் செயல்படுகிறார்களாமே, மெய்யாலுமா... மாவீரன், அஞ்சாநெஞ்சன் என்றெல்லாம் பெயர் வைத்துக் கொண்டவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் அந்தப் பெயருக்கு ஏற்றபடி நடந்துகொள்கிறார்கள். மதுரைக்காரரையே எடுத்துக் கொள்வோம். தலைநகர் பக்கம் போவதையோ, தனது அலுவல்களை கவனிப்பதிலோ அக்கறையே இல்லாமல் இருந்தவர், இப்போதெல்லாம் தமிழகத்துக்கு வருவதையே தவிர்க்கிறாராமே, தெரியுமா மாவீரன், அஞ்சாநெஞ்சன் என்றெல்லாம் பெயர் வைத்துக் கொண்டவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் அந்தப் பெயருக்கு ஏற்றபடி நடந்துகொள்கிறார்கள். மதுரைக்காரரையே எடுத்துக் கொள்வோம். தலைநகர் பக்கம் போவதையோ, தனது அலுவல்களை கவனிப்பதிலோ அக்கறையே இல்லாமல் இருந்தவர், இப்போதெல்லாம் தமிழகத்துக்கு வருவதையே தவிர்க்கிறாராமே, தெரியுமா ÷எப்போதாவது காதும் காதும் வைத்தாற்போல வந்து போகிறாரே தவிர, நாலு பேர் பார்ப்பதுபோல நடமாடுவதைக்கூடத் தவிர்க்கிறாராம். அதுமட்டுமா, இவரது தொண்டர் வட்டம், மூடப்பட்ட வழக்குகள் தோண்டப்படுமோ என்று பயந்து தமிழகத்திலிருந்தே எஸ்கேப்பாகித் தலைநகரைத் தஞ்சம் அடைந்திருக்கிறதாமே, மெய்யாலுமா... ÷எப்போதாவது காதும் காதும் வைத்தாற்போல வந்து போகிறாரே தவிர, நாலு பேர் பார்ப்பதுபோல நடமாடுவதைக்கூடத் தவிர்க்கிறாராம். அதுமட்டுமா, இவரது தொண்டர் வட்டம், மூடப்பட்ட வழக்குகள் தோண்டப்படுமோ என்று பயந்து தமிழகத்திலிருந்தே எஸ்கேப்பாகித் தலைநகரைத் தஞ்சம் அடைந்திருக்கிறதாமே, மெய்யாலுமா... அமைச்சர் மலைவாழ் இனத்தைச் சேர்ந்தவர். குளுகுளு வாசஸ்தலத்தைச் சேர்ந்தவர். ஊட்டியில் விளையும் உருளைக்கிழங்கையும், முட்டைக் கோசையும் எல்லோரும்தான் சாப்பிடுகிறார்கள். ஊட்டிக்காரர்கள் மட்டும்தானா சாப்பிடுகிறார்கள் அமைச்சர் மலைவாழ் இனத்தைச் சேர்ந்தவர். குளுகுளு வாசஸ்தலத்தைச் சேர்ந்தவர். ஊட்டியில் விளையும் உருளைக்கிழங்கையும், முட்டைக் கோசையும் எல்லோரும்தான் சாப்பிடுகிறார்கள். ஊட்டிக்காரர்கள் மட்டும்தானா சாப்பிடுகிறார்கள் அதுபோலத்தானே அமைச்சர்களின் பதவியும் எல்லோருக்கும் அமைச்சராக இருக்க வேண்டாமோ தனது சொந்த ஜாதிக்காரர்களுக்கு மட்டும்தான் அமைச்சர் என்று நினைத்துக் கொண்டால் எப்படி தனது சொந்த ஜாதிக்காரர்களுக்கு மட்டும்தான் அமைச்சர் என்று நினைத்துக் கொண்டால் எப்படி ÷இவரைப் பற்றி ஒரு ஜோக். யாராவது சிபாரிசுக்கு வந்தால் எஸ்.சி.யா என்று விசாரித்துத் தெரிந்துதான் உதவுகிறாராம். மலைவாழ் இனத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் எஸ்.டி. அல்லவா, ���ிறகு ஏன் இவருக்கு எஸ்.சி. மீது கரிசனம் என்று கேட்டுவிடாதீர்கள். எஸ்.சி.என்றால் ஷெட்யூல் கேஸ்ட் (நஸ்ரீட்ங்க்ன்ப்ங்க் ஸ்ரீஹள்ற்ங்) அல்ல. சேம் கேஸ்ட் (நஹம்ங் ஸ்ரீஹள்ற்ங்). இப்போது புரிகிறதா அவரது பரிபாஷை ÷இவரைப் பற்றி ஒரு ஜோக். யாராவது சிபாரிசுக்கு வந்தால் எஸ்.சி.யா என்று விசாரித்துத் தெரிந்துதான் உதவுகிறாராம். மலைவாழ் இனத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் எஸ்.டி. அல்லவா, பிறகு ஏன் இவருக்கு எஸ்.சி. மீது கரிசனம் என்று கேட்டுவிடாதீர்கள். எஸ்.சி.என்றால் ஷெட்யூல் கேஸ்ட் (நஸ்ரீட்ங்க்ன்ப்ங்க் ஸ்ரீஹள்ற்ங்) அல்ல. சேம் கேஸ்ட் (நஹம்ங் ஸ்ரீஹள்ற்ங்). இப்போது புரிகிறதா அவரது பரிபாஷை ÷ஜாதிப்பற்று இருக்க வேண்டியதுதான். அதற்காக ஒருவர் தனது ஜாதிக்காரர்களுடன்தான் பேசுவது பழகுவது என்றா இருக்க முடியும் ÷ஜாதிப்பற்று இருக்க வேண்டியதுதான். அதற்காக ஒருவர் தனது ஜாதிக்காரர்களுடன்தான் பேசுவது பழகுவது என்றா இருக்க முடியும் \"\"இவரோட புத்திபோற போக்கப்பாரு'' என்று கூறி கட்சிக்காரர்களே சிரிக்கிறார்களாமே, மெய்யாலுமா... \"\"இவரோட புத்திபோற போக்கப்பாரு'' என்று கூறி கட்சிக்காரர்களே சிரிக்கிறார்களாமே, மெய்யாலுமா... ஆளும் கட்சி சார்பில் சென்னை மாநகராட்சிக்கான தேர்தலில் போட்டியிடும் கவுன்சிலர்கள் அத்தனை பேரும் வெளியில் சொல்ல முடியாமல் ஒருவரை மனதாரத் திட்டுகிறார்கள் என்பது அந்த மனித நேயருக்குத் தெரியாமலா இருக்கும் ஆளும் கட்சி சார்பில் சென்னை மாநகராட்சிக்கான தேர்தலில் போட்டியிடும் கவுன்சிலர்கள் அத்தனை பேரும் வெளியில் சொல்ல முடியாமல் ஒருவரை மனதாரத் திட்டுகிறார்கள் என்பது அந்த மனித நேயருக்குத் தெரியாமலா இருக்கும் அவரிடம் \"துரை', \"துரை' என்று கெஞ்சிப் பார்த்தும், சாமி, சாமி என்று கும்பிட்டுப் பார்த்தும் எந்தவித பயனுமில்லை என்று குமுறுகிறார்கள் ஆளும்கட்சி வேட்பாளர்கள். ÷விஷயம் வேறொன்றுமில்லை. மொத்தம் 200 டிவிஷன்களில் போட்டிபோடும் வேட்பாளர்களைத் தங்களுக்கும் செலவு செய்து கொண்டு அவருக்கும் சேர்த்து இலவசமாகப் பிரசாரம் செய்யச் சொன்னால் அவர்களுக்குக் கோபம் வரத்தானே செய்யும் அவரிடம் \"துரை', \"துரை' என்று கெஞ்சிப் பார்த்தும், சாமி, சாமி என்று கும்பிட்டுப் பார்த்தும் எந்தவித பயனுமில்லை என்று குமுறுகிறார்கள் ஆளும்கட்ச��� வேட்பாளர்கள். ÷விஷயம் வேறொன்றுமில்லை. மொத்தம் 200 டிவிஷன்களில் போட்டிபோடும் வேட்பாளர்களைத் தங்களுக்கும் செலவு செய்து கொண்டு அவருக்கும் சேர்த்து இலவசமாகப் பிரசாரம் செய்யச் சொன்னால் அவர்களுக்குக் கோபம் வரத்தானே செய்யும் வேறு கட்சியாக இருந்தால் ஆட்சிக்கு வந்த பிறகு தண்ணி காட்டலாம். அம்மா கட்சியில் அடக்கித்தானே வாசிக்க வேண்டும். ÷அவரிடம் கேட்டால் என்ன சொல்கிறாராம் தெரியுமா வேறு கட்சியாக இருந்தால் ஆட்சிக்கு வந்த பிறகு தண்ணி காட்டலாம். அம்மா கட்சியில் அடக்கித்தானே வாசிக்க வேண்டும். ÷அவரிடம் கேட்டால் என்ன சொல்கிறாராம் தெரியுமா \"\"இவர்களுக்குக் கொடுக்கத் தொடங்கினால் கொடுத்து மாளாது... கடைசி இரண்டு மூன்று நாள்களில் எதாவது கொடுத்து சமாதானப்படுத்திக்கொண்டு விடலாம்'' என்று சமாளிக்கிறாராம். பலவீனமான முப்பது நாற்பது பேருக்கு மட்டும் ஏதோ கொஞ்சம் கொடுத்துத் தனது வெற்றியை உறுதி செய்துகொள்ள முயற்சிக்கிறாராம். ÷\"\"வேட்பாளர்கள் கிடக்கட்டும். ஆளும்கட்சித் தொண்டர்கள் ஆளுக்கு ஆள் காசு, காசு என்று ஆலாய் பறக்கிறார்களே. அவர்களை யார் சமாளிப்பது \"\"இவர்களுக்குக் கொடுக்கத் தொடங்கினால் கொடுத்து மாளாது... கடைசி இரண்டு மூன்று நாள்களில் எதாவது கொடுத்து சமாதானப்படுத்திக்கொண்டு விடலாம்'' என்று சமாளிக்கிறாராம். பலவீனமான முப்பது நாற்பது பேருக்கு மட்டும் ஏதோ கொஞ்சம் கொடுத்துத் தனது வெற்றியை உறுதி செய்துகொள்ள முயற்சிக்கிறாராம். ÷\"\"வேட்பாளர்கள் கிடக்கட்டும். ஆளும்கட்சித் தொண்டர்கள் ஆளுக்கு ஆள் காசு, காசு என்று ஆலாய் பறக்கிறார்களே. அவர்களை யார் சமாளிப்பது இவர் வெறும் கையில் முழம்போட நினைத்தால் நாங்களும், வேட்பாளர்களும் நினைத்தாலும் வட்டமும் பகுதியும் காலைவாரிவிட்டுவிடுமே. கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றும் அவரை ஜெயிக்க வைக்க முடியாமல் போனால் அம்மாவுக்கு யார் பதில் சொல்வது இவர் வெறும் கையில் முழம்போட நினைத்தால் நாங்களும், வேட்பாளர்களும் நினைத்தாலும் வட்டமும் பகுதியும் காலைவாரிவிட்டுவிடுமே. கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றும் அவரை ஜெயிக்க வைக்க முடியாமல் போனால் அம்மாவுக்கு யார் பதில் சொல்வது'' என்று மாவட்டங்களு���் எம்.எல்.ஏ.க்களும் புலம்புகிறார்களாமே, மெய்யாலுமா...\nநேரம் முற்பகல் 4:48 1 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகடலோரக் காவல்படை மூலம் மீனவர்களைப் பாதுகாக்க நீதிமன்றம் உத்தரவு\nகடலோர காவல்படை மூலம் மீனவர்களைப் பாதுகாக்க\nமதுரை, அக். 14: தமிழக மீனவர்களை பாதுகாக்க கடலோரக் காவல்படை மூலம் 10 நாளில் நடவடிக்கை எடுக்கும்படி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதுதொடர்பாக, வழக்குரைஞர் ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவில், தமிழக மீனவர்கள் மீது, இலங்கைக் கடற்படையினர் இந்திய கடல் எல்லைப் பகுதிக்குள் அத்துமீறி வந்து தாக்கி வருகின்றனர். இதனால், மீனவர்கள் உயிரிழப்பு, ஊடல் ஊனமடைவது, மீன் வலைகளை அறுப்பது, மீன்களை பறித்துச் செல்வது, படகுகளை சேதப்படுத்துவதும் அடிக்கடி நடக்கின்றன. இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இந்திய முப்படையினரும் மீனவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு இலங்கையுடன் செய்துகொண்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இவைதவிர மீனவர்கள் பாதுகாப்புக்கு துப்பாக்கி வழங்கவேண்டும் என வழக்குரைஞர்கள் வாஞ்சிநாதன், வி.கண்ணன் ஆகியோரும் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.என். பாஷா, எம். வேணுகோபாலன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் அளித்த இடைக்கால உத்தரவில், இலங்கை-இந்திய கடல் எல்லை குறுகிய பரப்பளவில் உள்ளது. இதில், தமிழக மீனவர்கள் நலனைப் பாதுகாக்கும் வகையில், இந்தியக் கடல் எல்லையில் கடற்படைக் கப்பல்களையும், தமிழக கடலோர காவல்படை படகுகளையும் தீவிர ரோந்து மற்றும் பாதுகாப்புப் பணிகளைச் செய்ய 10 நாளில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர். மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படும் சம்பவங்களினால், இந்திய கடல் எல்லைக்குள்ளேயே மீனவர்கள் மீன்பிடிக்க இயலவில்லை எனப் புகார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர், இந்திய வெளியுறவுத்துறை செயலர், மத்திய அரசு பாதுகாப்புத் துறை செயலரும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு டிவிஷன் பெஞ்ச் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.\nநேரம் முற்பகல் 4:45 0 க��ுத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகி.மு. 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்-பிராமி எழுத்துகள், நெல் மணிகள் கண்டுபிடிப்பு\nகி.மு. 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த\nதமிழ்-பிராமி எழுத்துகள், நெல் மணிகள் கண்டுபிடிப்பு\nபுதுச்சேரி மணற்கேணி பதிப்பகம் சார்பில் நடந்த கருத்தரங்கில் பழனி அருகே உள்ள பொருந்தல் என்னும் இடத்தில் மேற்கொண்ட அகழ்வாய்வு தொடர்பாக பேசுகிறார் புதுவைப\nபுதுச்சேரி, அக். 14: புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கா. ராஜன் மற்றும் அவரது மாணவர்கள் இணைந்து நடத்திய அகழ்வாராய்ச்சியில் கி.மு. 5-ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த நெல் மணிகள், தமிழ் - பிராமி எழுத்துப் பொறிப்பு பெற்ற மட்பாண்டங்கள், கண்ணாடி மணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\n÷பழனியிலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ள பொருந்தல் என்ற இடத்தில் இவர்கள் 4 ஈமக்குழியில் அகழ்வாராய்ச்சி செய்தனர். இதில் கிடைத்த பொருள்களின் புகைப்படங்கள் மற்றும் அப்பொருள்களின் காலவரையறை உள்ளிட்டவை குறித்த கருத்தரங்கு புதுச்சேரி மணற்கேணி பதிப்பகத்தின் சார்பில் வியாழக்கிழமை நடந்தது. ÷மணற்கேணி இதழின் ஆசிரியரும் முன்னாள் எம்எல்ஏவுமான ரவிக்குமார் தலைமை வகித்தார். அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டவை குறித்து பேராசிரியர் ராஜன் பேசியது: ÷பொருந்தல் பகுதியில் உள்ள வாழ்விடத்தில் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியில் கிடைத்த கண்ணாடி மணிகள் மெருக்கேற்றப்பட்ட அழகிய கண்ணாடி மணிகளாக இருக்கின்றன. ÷இந்த மணிகள் பல்வேறு நிறத்திலும் கிடைத்துள்ளன. சதுரங்கத்தில் பயன்படுத்தும் காய்கள், சுடுமண் பொம்மைகள், தந்தத்தில் ஆன தாயக் கட்டைகள், சுடுமண்ணில் ஆன காதணிகள், செப்புக் காசு, தங்கப் பொருள்கள் போன்ற தொல்பொருள்கள் இங்கு கிடைத்துள்ளன. ÷இந்த ஊரில் உள்ள ஈமக் காட்டில் 4 ஈமச்சின்னங்கள் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டன. இந்தக் குழிகளில் 4 கால்களைக் கொண்ட ஜாடியில் நெல் மணிகள் வைக்கப்பட்டிருந்தன. அதில் 2 ஈமக் குழிகளில் கிடைத்த நெல்மணிகள் அமெரிக்காவில் உள்ள பீட்டா அனாலிட்டிக் என்ற ஆய்வுக் கூட்டத்தில் காலக்கணிப்பு செய்யப்பட்டது. ÷இந்த அகழ்வாராய்ச்சியில் ஒரு தமிழ்-பிராமி எழுத்துப் பொறிப்பு பெற்ற பிரிமனை வைக்கப்பட்டிருந்தது. அந்த எழுத்துப் பொறிப்பு அறிஞர்களால் வைய்ரா என்று எழுதப்பட்டுள்ளதாகக் கண்டறிந்துள்ளனர். இந்த எழுத்துப் பொறிப்போடு கிடைத்த நெல்மணிகள் அமெரிக்காவின் ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பப்பட்டு காலக்கணிப்பு செய்யப்பட்டுள்ளது. அதில் நெல் மணிகள் கி.மு. 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று அந்த நிறுவனம் ஆய்வறிக்கை கொடுத்திருக்கிறது. அதனால் அந்த நெல்லோடு இருந்த தமிழ்-பிராமி எழுத்துகளும் அதே காலத்தைச் சேர்ந்தவை என்று உறுதி செய்யலாம். ÷நெல்லில் தானாக விளையும் நெல், பயிர் செய்யப்படும் நெல் என்று இரண்டு வகை இருக்கிறது. இந்த அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கி.மு. 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அறியப்பட்டுள்ள இந்த நெல்மணிகள் எந்த வகையைச் சேர்ந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. ÷இதைக் கண்டறிய புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றும் முனைவர் அனுபாமாவும் இலங்கை நாட்டைச் சேர்ந்த முனைவர் பிரேமதிலகாவும் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். ÷அவர்களின் ஆய்வு மூலம் இவை பயிரிடப்பட்ட நெல் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நெல்லின் பெயர் ஒரிசா சத்வியா இண்டிகா என்று கண்டறியப்பட்டுள்ளது என்றார் பேராசிரியர் ராஜன். ÷புதுச்சேரி பல்கலைக் கழக முனைவர் பட்ட ஆய்வாளர் மு. செல்வகுமார் வரவேற்றார். பொருந்தல் காட்டும் தமிழின் தொன்மை என்னும் தலைப்பில் தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத்துறையின் முன்னாள் உதவி இயக்குநர் டி. சுப்பிரமணியன், வரலாற்று நோக்கில் பொருந்தல் என்னும் தலைப்பில் பிரெஞ்சு நிறுவனத்தின் பேராசிரியர் கோ. விஜயவேணுகோபால், பொருந்தல் அகழ்வாய்வும் சங்க இலக்கியமும் என்னும் தலைப்பில் பேராசிரியர் ராஜ் கெüதமன் ஆகியோரும் பேசினர்.\nநேரம் முற்பகல் 4:42 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 500 b.c., அகழ்வாராய்ச்சி, ஈமக்குழி, புதுச்சேரி, மணற்கேணி\nவெள்ளி, 14 அக்டோபர், 2011\nநேரம் முற்பகல் 6:28 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் முற்பகல் 6:25 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமூவர் உயிர் காக்கும் உண்ணா நிலையில் நாங்கள் தமிழர்கள் - புகழ்ச்செல்வி [படங்கள்]\nமூவர் உயிர் காக்��ும் உண்ணா நிலையில் நாங்கள் தமிழர்கள் மற்றும் புகழ் செல்வி [படங்கள்]\nபதியப்பட்ட பக்கல் Oct 13th, 2011 //\nசாவுத் தண்டனையிலிருந்து மூவர் உயிர் காக்க மரண தண்டனைக்கு எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் நடைபெறும், உண்ணா நிலை போராட்டத்தின் 21 நாளான இன்று நாங்கள் தமிழர்கள் தமிழர் விழிப்புணர்வு இயக்கத்துடன் புகழ் செல்வி திங்கள் இதழும் இணைந்து உண்ணா நிலையில் ஈடுபட்டன.\nகாலை 10 மணிக்கு உண்ணா அறப் போரை பெருந் தமிழர் சௌந்தராஜன் அவர்கள் துவக்கி வைத்து தமிழகத்தின் முதல் பெண் போராளி செங்கொடியின் புகைப்படத்திற்கு ஒளிசுடர் ஏற்றி வீரவணக்கம் செலுத்தி சிறப்புரை ஆற்றினார்.வரவேற்புரை மகேந்திர வர்மன் அவர்களும்,அவரை தொடர்ந்து புகழ் செல்வி ஆசிரியர் பரணி பாவலன்,நாங்கள் தமிழர்கள் தமிழர் விழிப்புணர்வு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ் தேவன்,கல்பாக்கம் தமிழ்மணி , அழகுமலை, புகழ்ச் செல்வி பன்னீர் செல்வம் உட்பட உண்ணா நிலையில் பங்கேற்ற பல்வேறு தோழர்கள் உரை ஆற்றினர்.\nமதியம் செங்கொடியின் இறுதி கட்ட நிகழ்வின் ஒளி படம் திரையிடப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியாக புலவர் ரத்தினவேல் அவர்களும் தமிழர் முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் அதியமான் ,மூசு ரத்தினசாமி உரை ஆற்ற பேரறிவாளன் தாய் அற்புதம் அம்மாள் பழச்சாறு கொடுத்து உண்ணா நிலையை முடித்து வைத்தார்.\nசிறப்பாக நடத்தப்பட்ட இந் நிகழ்வில் பல்வேறு அமைப்பு தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nநேரம் முற்பகல் 6:14 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 13 அக்டோபர், 2011\nபதிவு செய்த நாள் : 13/10/2011\n1. அறநெறி தவறுவோர்க்கு வாக்கு அளிக்காதீர்\n2. ஆருயிர்த் தமிழைப் போற்றாதவர்க்கு வாக்களிக்காதீர்\n3. இனப் பகைவருக்கு வாக்களிக்காதீர்.\n4. ஈழத் தமிழர்களை அழித்தவர்க்கு வாக்களிக்காதீர்\n5. உண்மை பேசாதவர்க்கு வாக்களிக்காதீர்\n6. ஊழலில் வாழ்பவர்க்கு வாக்களிக்காதீர்\n7. எளிமையை மறந்தவர்க்கு வாக்களிக்காதீர்\n8. ஏய்த்துப் பிழைப்பவர்க்கு வாக்களிக்காதீர்\n9. ஐயததிற்கு இடம் ஆனவர்களுக்கு வாக்களிக்காதீர்\n10. ஒழுக்கக் கேடர்களுக்கு வாக்களிக்காதீர்\n11.ஓய்விலே சுவை காண்பவருக்கு வாக்களிக்காதீர்\n12. ஔவியம் (அழுக்காறு) உடையவர்க்கு வாக்களிக்காதீர்\n13. அஃகம் (முறைமை ) த��றுபவர்க்கு வாக்களிக்காதீர்\n15. காலம் அறிந்து உதவாதவர்க்கு வாக்களிக்காதீர்\n16. கிடைத்ததை எல்லாம் சுருட்டுபவருக்கு வாக்களிக்காதீர்\n17. கீழான செயல் புரிவோருக்கு வாக்களிக்காதீர்\n18. குற்ற மனம் கொண்டவருக்கு வாக்களிக்காதீர்\n19. கூட்டுக் கொள்ளையருக்கு வாக்களிக்காதீர்\n20. கெடுமதி படைத்தோருக்கு வாக்களிக்காதீர்\n21. கேடு கெட்டன செய்வோருக்கு வாக்களிக்காதீர் \n22. கைச் சின்னத்திற்கு வாக்களிக்காதீர் \n25. கௌவை (துன்பம்) தருபவருக்கு வாக்களிக்காதீர் \n26. ‘ங’ போல் வளையாதவருக்கு வாக்களிக்காதீர் \n27. சட்டத்தை மதியாதவருக்கு வாக்களிக்காதீர் \n28. சாதி வெறியருக்கு வாக்களிக்காதீர் \n29. சிங்களக் கொடுமைக்குத் துணைபுரிபவருக்கு வாக்களிக்காதீர் \n30. சீறவேண்டிய பொழுது சீறாதவருக்கு வாக்களிக்காதீர் \n31. சுரண்டி வாழ்பவருக்கு வாக்களிக்காதீர்\n33. செய்ய வேண்டுவன செய்யாதவருக்கு வாக்களிக்காதீர் \n34. சேர்ந்தாரைக் கொல்லுபவருக்கு வாக்களிக்காதீர்\n35. ‘சை’ என இகழ வேண்டியவருக்கு வாக்களிக்காதீர் \n38. ஞமலி (நாய்) போல் தன்னினத்தையே எதிர்ப்பவருக்கு வாக்களிக்காதீர்\n39. ஞாட்பு (போர்க்களம் ) எனச் சொல்லிக் கொலைக் களம் ஆக்கியவருக்கு வாக்களிக்காதீர்\n40. ஞிமிறு (தேனீ) போல் சுறுசுறுப்பாக இயங்காதவருக்கு வாக்களிக்காதீர்\n41. ஞெகிழும் (மனம் இளகும்) இயல்புஅற்றவர்க்கு வாக்களிக்காதீர்\n42. ஞேயம் (அன்பு) இல்லாதவர்க்கு வாக்களிக்காதீர்\n43. ஞொள்ளும் (அஞ்சும்) இயல்பினருக்கு வாக்களிக்காதீர்\n45. தாய்த்தமிழைப் பழிப்பவருக்கு வாக்களிக்காதீர் \n46. திருக்குறள் நெறி போற்றாதவருக்கு வாக்களிக்காதீர் \n47. தீந்தமிழை உயர்த்தாதவருக்கு வாக்களிக்காதீர் \n48. துன்பம் போக்காதவருக்கு வாக்களிக்காதீர் \n49. தூய தமிழைப் பேணாதவருக்கு வாக்களிக்காதீர் \n51. தேவையைப் பெருக்கிக் கொள்பவருக்கு வாக்களிக்காதீர் \n52. தையலுக்கு (பெண்களுக்கு) இணை உரிமை அளிக்காதவருக்கு வாக்களிக்காதீர் \n53. தொன்மைத்தமிழைச் சிதைப்பவருக்கு வாக்களிக்காதீர் \n54. தோள்கொடுத்து உதவாதவருக்கு வாக்களிக்காதீர் \n55. தௌவையைப் (வறுமையை)ப் போக்காதவருக்கு வாக்களிக்காதீர் \n56. நற்றமிழில் பேசாதவருக்கு வாக்களிக்காதீர் \n57. நாணயம் தவறுபவருக்கு வாக்களிக்காதீர் \n58. நிதியைச் சுருட்டுவோருக்கு வாக்களிக்காதீர் \n59. நீதி தவறுவோருக்கு வாக்கள���க்காதீர் \n60. நுகர் பொருள்களின் விலைகளைக் கட்டுப்படுத்த அறியாதவருக்கு வாக்களிக்காதீர் \n61. நூக்கம் (ஊசலாட்டம்) உள்ளவர்க்கு வாக்களிக்காதீர்\n62. நெஞ்சாரம் (மனத்துணிவு) இல்லாதவர்க்கு வாக்களிக்காதீர்\n63. நேர்மை அற்றவர்க்கு வாக்களிக்காதீர்\n64. நைச்சியம் பண்ணுவோர்க்கு வாக்களிக்காதீர்\n65. நொய்ம்மையாளருக்கு (மனத்திடம் இல்லாதவர்க்கு) வாக்களிக்காதீர்\n66. நோகச் செய்வோருக்கு வாக்களிக்காதீர்\n67. பகுத்தறிவு அற்றவர்க்கு வாக்களிக்காதீர்\n69. பிறன்மனை நோக்குபவர்க்கு வாக்களிக்காதீர்\n70. பீடு அற்றவர்க்கு வாக்களிக்காதீர்\n71. புலனெறி அற்றவர்க்கு வாக்களிக்காதீர்\n72. பூச்சாளருக்கு (வெளிப்பகட்டாளருக்கு) வாக்களிக்காதீர்\n73. பெரியாரைப் போற்றாதவர்க்கு வாக்களிக்காதீர்\n75. பையச் செயல்படுநர்க்கு வாக்களிக்காதீர்\n76. பொதுமையை மறுப்பவர்க்கு வாக்களிக்காதீர்\n78. மக்கள்நேயம் அற்றவர்க்கு வாக்களிக்காதீர்\n80. மிண்டுநர்க்கு (மதத்தால் பிழைப்பவர்க்கு) வாக்களிக்காதீர்\n81. மீச்செலவு (அடங்காச் செலவு) செய்யுநர்க்கு வாக்களிக்காதீர்\n84. மென்சொல் அற்றவர்க்கு வாக்களிக்காதீர்\n85. மேன்மை அற்றவர்க்கு வாக்களிக்காதீர்\n86. மையலில் திரிபவர்க்கு வாக்களிக்காதீர்\n89. யாகம் செய்பவர்க்கு வாக்களிக்காதீர்\n91. வாய்மை அற்றவர்க்கு வாக்களிக்காதீர்\n92. விலைக்குக் கேட்பவர்க்கு வாக்களிக்காதீர்\n93. வீறு அற்றவர்க்கு வாக்களிக்காதீர்\n94. வெய்யனுக்கு(க் கொடியவனுக்கு) வாக்களிக்காதீர்\n96. வையகம் சுரண்டுநர்க்கு வாக்களிக்காதீர்\n97. அன்னைத் தமிழைப் போற்றுநர்க்கு வாக்களிப்பீர்\n98 ஆரா அருந்தமிழை வளர்ப்பவர்க்கு வாக்களிப்பீர்\n99. இன்றமிழை இயம்புநர்க்கு வாக்களிப்பீர்\n100. ஈடில்லாத் தமிழை எழுதுநர்க்கு வாக்களிப்பீர்\n101. உயர்வளத்தமிழை உரைப்பவர்க்கு வாக்களிப்பீர்\n102. ஊடகத்தில் தமிழைக் காப்பவர்க்கு வாக்களிப்பீர்\n103. என்றும் தமிழை மறவாதவர்க்கு வாக்களிப்பீர்\n104. ஏழிசைத் தமிழை ஏத்துவோர்க்கு வாக்களிப்பீர்\n105. ஐந்திரத் தமிழை அணிசெய்வோர்க்கு வாக்களிப்பீர்\n106. ஒண்டமிழை முன்னேற்றுவோர்க்கு வாக்களிப்பீர்\n107. ஓங்கல் தமிழை ஓதுவோர்க்கு வாக்களிப்பீர்\n108. ஔவைத் தமிழை மறவாதவர்க்கு வாக்களிப்பீர்\n109. கன்னித்தமிழைப் படிப்பவர்க்கு வாக்களிப்பீர்\n110. காவியத் தமிழைச் செழிப்பாக்குநர்க்கு வாக்களிப்பீர்\n111. கிளைமிகு தமிழைக் கிளப்பவர்க்கு வாக்களிப்பீர் (கிளப்பவர் – எழுச்சியுடன் உரைப்பவர்)\n112. கீழ்க்கணக்குத் தமிழை வழங்குநர்க்கு வாக்களிப்பீர்\n113. குன்றாத் தமிழைக் குயிற்றுநர்க்கு வாக்களிப்பீர் (குயிற்றுநர் – மனத்தில் பதியும்படிச் சொல்லுபவர்)\n114. கூத்துத் தமிழை அளிப்பவர்க்கு வாக்களிப்பீர்\n115. கெடுதி அறியாத் தமிழை விளம்புநர்க்கு வாக்களிப்பீர்\n116. கேடிலித் தமிழைப் பகறுவோர்க்கு வாக்களிப்பீர்\n117. கைவளத் தமிழைக் கட்டுரைப்பவர்க்கு வாக்களிப்பீர்\n118. கொற்றவர் தமிழைச் சொற்றுநர்க்கு வாக்களிப்பீர்\n119. கோலோச்சும் தமிழை ஓயாதுரைப்பவர்க்கு வாக்களிப்பீர்\n120. சங்கத் தமிழைச் செப்புநர்க்கு வாக்களிப்பீர்\n121. சான்றோர் தமிழைச் சாற்றுநர்க்கு வாக்களிப்பீர்\n122. சிறந்த தமிழைப் பேசுநர்க்கு வாக்களிப்பீர்\n123. சீர்மிகுந்த தமிழைப் பரவுநர்க்கு வாக்களிப்பீர்\n124. சுடரொளித் தமிழை ஏத்துவோர்க்கு வாக்களிப்பீர்\n125. சூரியத் தமிழைச் சூழவைப்பவர்க்கு வாக்களிப்பீர்\n126. செந்தமிழைப் பரப்புநர்க்கு வாக்களிப்பீர்\n127. சேமத் தமிழைச் செவியறிவுறுத்துநர்க்கு வாக்களிப்பீர்\n128. சொல்லார் தமிழைச் சொல்லுநர்க்கு வாக்களிப்பீர்\n129. சோர்வறு தமிழை நலமாக்குநர்க்கு வாக்களிப்பீர்\n130. ஞாலத்தமிழை மறவாதவர்க்கு வாக்களிப்பீர்\n131. தண்டமிழைத் தழைக்கச்செய்யுநருக்கு வாக்களிப்பீர்\n132. தாய்த்தமிழைத் தருநர்க்கு வாக்களிப்பீர்\n133. திருநெறிய தமிழைத் திரட்டுநர்க்கு வாக்களிப்பீர்\n134. தீந்தமிழைத் துதிப்பவர்க்கு வாக்களிப்பீர்\n135. துய்ய தமிழைத் துளங்கச் செய்வோர்க்கு வாக்களிப்பீர்\n136. தூய தமிழைத் துலங்கச் செய்வோர்க்கு வாக்களிப்பீர்\n137. தெய்வத்தமிழைத் துதிப்போர்க்கு வாக்களிப்பீர்\n138. தேனேரார் தமிழை ஒளிரச் செய்வோர்க்கு வாக்களிப்பீர்\n139. தொல்காப்பியத் தமிழை ஒல்காப்புகழ்ஆக்குநர்க்கு வாக்களிப்பீர்\n140. தோலா (ஈடழியா)த் தமிழை நிலைக்கச் செய்நர்க்கு வாக்களிப்பீர்\n141. நற்றமிழைப் பேசுநர்க்கு வாக்களிப்பீர்\n142. நானிலத் தமிழை நாடுநர்க்கு வாக்களிப்பீர்\n143. நிகரில்லன தமிழை முன்னேற்றுநர்க்கு வாக்களிப்பீர்\n144. நீடுபுகழ்த் தமிழை முழங்குநர்க்கு வாக்களிப்பீர்\n145. நுட்பத் தமிழை வளர்க்குநர்க்கு வாக்களிப்பீர்\n146. நூல் நிறை தமிழை நுவலுநர்க்கு வாக்களிப���பீர்\n147. நெறியாளர் தமிழைப் பாராட்டுநர்க்கு வாக்களிப்பீர்\n148. நேயத் தமிழைத் துய்ப்போர்க்கு வாக்களிப்பீர்\n149. பரவிய தமிழைப் பரப்புநர்க்கு வாக்களிப்பீர்\n150. பாரினார் தமிழைப் பாதுகாப்பவர்க்கு வாக்களிப்பீர்\n151. புகழ் நின்ற தமிழைப் புகழ்நர்க்கு வாக்களிப்பீர்\n152. பூந்தமிழைப் புகலுநர்க்கு வாக்களிப்பீர்\n153. பெருமிதத் தமிழை எய்வோருக்கு வாக்களிப்பீர்\n154. பேரின்பத் தமிழைச் சேர்ந்திசைப்போர்க்கு வாக்களிப்பீர்\n155. பைந்தமிழைப் பாடுநர்க்கு வாக்களிப்பீர்\n156. பொய்யாத்தமிழைப் படிக்குநர்க்கு வாக்களிப்பீர்\n157. போற்றித் தமிழைப் போற்றுநர்க்கு வாக்களிப்பீர்\n158. மருவிய தமிழை மறவாதவர்க்கு வாக்களிப்பீர்\n159. மாண்புறு தமிழை மலரச் செய்நர்க்கு வாக்களிப்பீர்\n160. மிக்கிளமைத் தமிழை மிழற்றுநர்க்கு வாக்களிப்பீர்\n161. மீக்கூர் (மேம்படும்)தமிழை மேம்படுத்துநர்க்கு வாக்களிப்பீர்\n162. முத்தமிழை முழங்குநர்க்கு வாக்களிப்பீர்\n163. மூவாத் தமிழைப் பயிற்றுநர்க்கு வாக்களிப்பீர்\n164. மேற்கணக்குத் தமிழை ஆய்வோர்க்கு வாக்களிப்பீர்\n165. வண்டமிழை வளர்க்குநர்க்கு வாக்களிப்பீர்\n166. வாடாத் தமிழை வாசிப்பவர்க்கு வாக்களிப்பீர்\n167. வினைநலத் தமிழை வியப்பவர்க்கு வாக்களிப்பீர்\n168. வீறார் தமிழை விரும்புநர்க்கு வாக்களிப்பீர்\n169. வெற்றித்தமிழைப் பூரிக்கச் செய்நர்க்கு வாக்களிப்பீர்\n170. வேந்தர் தமிழை ஏந்துநர்க்கு வாக்களிப்பீர்\n171. வையத் தமிழை வணங்குநர்க்கு வாக்களிப்பீர்\nநேரம் பிற்பகல் 2:34 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉலக தமிழர் பேரவைத்தலைவரைத் திருப்பி அனுப்புவதா\nசென்னைக்கு விமானத்தில் வந்தஉலக தமிழர் பேரவை தலைவரை திருப்பி அனுப்புவதா\nChennai வியாழக்கிழமை, அக்டோபர் 13, 12:43 PM IST\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஈழத் தமிழர் மக்களின் இன்னலைத் துடைக்கவும், உலக நாடுகளிடையே ஈழத் தமிழினத்தின் உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்துவரும் சட்டப்பூர்வ அமைப்பான உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவல் அடிகளாரை, விமானத்தில் இருந்து இறங்க அனுமதிக்காத மத்திய அரசின் குடியேற்ற அதிகாரிகள், அப்படியே திருப்பி அனுப்பியுள்ளது.\nமனிதாபி மானமற்ற, சட்டத்��ிற்குப்புறம்பான செய லாகும். 77 வயதான மதிப்பு மிக்க பெருமகனை திருப்பி அனுப்பியதன் மூலம், உலகத் தமிழினத்தை மீண்டும் ஒரு முறை மத்திய அரசு அவமதித்துள்ளது. இச்செயலை நாம் தமிழர் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இந்தியாவிற்கு எத்தனை முறை வேண்டுமானாலும் வந்து செல்லத்தக்க பயண அனுமதியை இம்மானுவல் அடிகளார் வைத்திருந்தும், அவரிடம் எந்த ஒரு காரணத்தையும் கூறாமல் வந்த விமானத்திலேயே மீண்டும் துபாய்க்கு திருப்பி அனுப்பியுள்ளது\nஇந்தியக் குடியேற்றத்துறை. எப்படி 80 வயதிற்கு அதிகமான பார்வதி அம்மாள் சிகிச்சைக்காக சென்னைக்கு வந்த போது, எவ்வித காரணமும் கூறாமல் விமானத்தில் இருந்து இறங்கக் கூட அனுமதிக்காமல், மனிதாபிமான மற்று திருப்பி அனுப்பியதோ, அதே போல் உரிய பயண ஆவணங்களுடன் வந்திருந்த இம்மானுவல் அடிகளாரையும் திருப்பி அனுப்பியுள்ளது. இது தொடர்பாக நாம் விசாரித்ததில் அவர் முன்பொருமுறை இந்தியா வந்திருந்த போது, அனுமதிக்கப்பட்ட காலத்திற்கும் அதிகமாக இங்கு தங்கி விட்டார் என்றும் அதன்படி அவர் இன்னும் 3 ஆண்டுகளுக்கு இந்தியாவிற்கு நுழைய அனுமதிக்க முடியாது என்றும் கூறியுள்ளனர்.\nஇன்னும் 3 ஆண்டுகளுக்கு இந்தியாவில் நுழைய அவருக்கு அனுமதி இல்லையென்றால், அவருக்கு லண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்தியா வந்து செல்லக்கூடிய விசா வழங்கியது ஏன் எனவே இது மத்திய அரசின் தூண்டுதலால் செய்யப்பட்ட திட்டமிட்ட அவமதிப்பாகும். ஈழத் தமிழினத்தை அழிக்க ராஜபக்சேவுடன் கைகோர்த்துச் செயல்பட்ட மத்திய காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழர்கள் பாடம் புகட்டிய பிறகும் அது திருந்தவில்லை. தமிழினத்திற்கு எதிரான அதன் போக்கு மாறவில்லை. தமிழனத்தை வஞ்சிக்கும் எண்ணத்துடன் செயல்பட்டு வருகிறது என்பதற்கு இந்த நிகழ்வு அத்தாட்சியாகும்.\nஎனவே காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும், மீண்டும் தமிழர்கள் பாடம் புகட்ட வேண்டும், சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வாக்களித்து, அதற்கு மாபெரும் தோல்வியைத் தந்தது போல், நடைபெறவுள்ள தமிழக உள்ளாட்சித் தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் அனைவருக்கு எதிராகவும் தமிழின மக்கள் வாக்களித்து, அதனை தமிழ்நாட்டில் இருந���து வேரோடும் வேரடி மண்ணோடும் கிள்ளி எறிய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தமிழர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nநேரம் பிற்பகல் 2:15 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nmulivaaykkaal genocide photos :முள்ளிவாய்க்கால் மக்கள் படுகொலை புதிய அதிர்ச்சிப்படங்கள்\nமுள்ளிவாய்க்கால் மக்கள் படுகொலை புதிய அதிர்ச்சி புகைப்படங்கள் ..\nஉலகம், சிறீலங்கா, தமிழீழம், முதன்மைச்செய்திகள்\nமுள்ளி வாய்க்கள் பகுதியில் தஞ்சம் என தங்கி இருந்த மக்கள் மீது மிகையொலி விமானங்கள் பல் குழல் எறிகணைகள் நச்சு குண்டுகளை வீசி படு கோரமாக அப்பாவி தமிழ் மக்களை இனவெறி கொண்டு சிங்களம் அழித்துள்ளது.உடல் சிதறி அவையவங்கள் தூண்டிக்க பட்டு இரத்த போக்கு அதிகரித்த நிலையில் மருத்துவ சிகிச்சை பலன் இன்றி மக்கள் பலியாகியுள்ளனர் . அப்பாவி மக்கள் தங்கி இருந்த பகுதி மீது குண்டுகளை வீசி கொலை செய்த சிங்களம் அங்கு புலிகள் மறைந்திருந்து தாக்குதலை நடத்தினர் அவர்கள் மீது நடத்திய தாக்குதலினாலேயே இவர்கள் பலியானார்கள் என கூறியுள்ளது .எமது மண்ணை அபகரித்து அங்கு பூர்விகமாக வாழ்ந்த தமிழ் மக்களை ஏதிலிகளாய் ஆக்கி\nமாபெரும் இனவெறி இன அழிப்பு தாண்டவத்தை நடத்தி முடித்துள்ளது .\nஇந்த சிங்கள இன அழிப்பின் பின் பல்லாயிரம் மக்களும் மாவீரர்களின் குருதியில் படிந்த தேசம் இன்று அந்நிய பேய்களின்\nஆக்கிரமிப்பில் ..சிக்கி தனது முகத்தை சிதைத்துள்ளது .நமது மண்ணை இழந்து மக்களை இழந்து அவையவங்கள் இழந்த சமுகமாக புதிய ஒரு சமுகம் உருவாக்க பட்டு தமிழ் மக்களின் கலாசார பண்பாடுகளை\nசிதைத்து எயிட்ஸ் என்ற கொடிய நோயை திணித்து புதிய போர் ஒன்றை கட்டவிழ்த்து விட்டுள்ள சிங்களத்தின் புதிய தாக்குதல் வியுகங்களை முறியடித்து பிரிந்த அனைத்து தமிழர் அமைப்புக்களும் ஒன்று பட்டு ஓரணியில் நின்று எமது மாவீரர் கனவுகளை நனவாக்கும் ஆற்றலோடு அனைவரும் பயணிப்போம் .\nதமிழீழ விடியலுக்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்தவர்கள் நாளில் அணைத்து மக்களும் ஒருமித்து ஓர் இடத்தில ஒன்று திரண்டுஎமது மாபெரும் ஒன்று பட்ட பலத்தினை உலகிற்கும் எதிரிக்கும் காட்டி தலைவன் காட்டிய வழியில் வீறு நடை கொண்டு நடப்போம் .\nஇந்த மக்களின் கோர காட்சி படங���களை சிங்களத்தின் கோர படு கொலைகளை பார்த்த பின்னரும் பிரிந்து நின்று பல அணிகளாகதமிழீழ விடுதலை புலிகளின் பெயர்களை வைத்து புலிகள் தலைமை என்று கூறி தமிழர் விடியலுக்கு தடங்கள் ஏற்படுத்துவபவர்களை மக்கள் ஓட்ட ஓட விரட்டியடித்து எமது மண்ணில் இறந்த மக்களுக்கும் மாவீரக்ளினதும் தமிழீழ தனியரசாம் என்ற கனவை நனவாகக் இவரைகளை விரட்டி அடிப்போம் . விதையாகி வீழ்ந்த மாவீரகள் மக்கள் மீது சத்தியம் செய்து …நாம் நாம் தமிழர்களாய் பயணிப்போம் ..இது தமிழர்களின் வரலாற்று நிர்பந்தம்.\nநேரம் பிற்பகல் 2:10 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் முற்பகல் 5:53 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமீனகம்: ஜெயலலிதா பிரதமருக்கு எழுதிய கடிதம் குப்பை தொட்டிக்கு சென்றிருக்கும் ; ராமதாஸ் http://t.co/Igcd1b0q about an hour ago\nநேரம் முற்பகல் 5:46 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஐந்து மக்கள்சார்பாளர்களாகத் தேர்வு \nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை வலுப்படுத்த ஐந்து உறுப்பினர்கள் மக்கள் பிரதிநிதிகளாக தேர்வு \nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு ஐந்து உறுப்பினர்கள் உபதேர்தல் மூலம் மக்கள் பிரதிநிதிகளாக பிரான்சில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\n1) தேர்தல் தொகுதி – 92ம் மாவட்டம்\n2) தேர்தல் தொகுதி – 93ம் மாவட்டம்\nதிரு. மைக்கல் கொலின்ஸ் ஜோசப்\n3) தேர்தல் தொகுதி – பிரான்ஸ் வட பிராந்தியம்\n4) தேர்தல் தொகுதி – பிரான்ஸ் தென் பிராந்தியம்\nதிரு. நீக்குலாஸ் மரியதாஸ் நிக்கோலாஸ் ஜோய்\nஆகிய ஐவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நா.த.அரசாங்கத்தின் தேர்தல் ஆணையம்-பிரானஸ் தெரிவித்துள்ளது.\nமே 02, 2010 இல் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதல் தேர்தலில் தேர்தல் தொகுதி 92, 93 மாவட்டங்களில் நடைபெற்ற முறைகேடுகள் காரணமாக குறித்த மாவட்ட தேர்தல்கள் செல்லுபடியாகா என்று தேர்தல் ஆணையத்தினால் முடிவெடுக்கப்பட்டது.\nஅத்துடன், பிரான்சின் வட பிராந்தியம், தொன் பிராந்தியம் ஆகிய இரண்டு தேர்தல் தேர்தல் தொகுதிகளது உறுப்பினர்கள் அரசவையில் இருந்து விலகிக் கொண்டிருந்தனர்.\nமேற்குறிப்பிட்ட தேர்தல் தொகுதிகளுக்கான வெற்றி���ங்களையும் நிரப்புவதற்குரிய உபதேர்தல் தேர்தல் மூலம் மேற்குறிப்பிட்ட ஐந்து உறுப்பினர்கள், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவைக்கு, மக்கள் பிரதிநிதிகள் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.\nநேரம் முற்பகல் 5:43 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n\"நான் வளர்த்த மரப் பிள்ளைகள்\n\"நான் வளர்த்த மர பிள்ளைகள்\nஆயிரம் மரங்களை பிள்ளைகளாக வளர்த்த திம்மக்கா: என் சொந்த ஊர் கர்நாடகத்தில் உள்ள கூதூர் எனும் குக்கிராமம். 16 வயதுல, என் கணவர் சிக்சையா கையில புடிச்சு கொடுத்துட்டாங்க. கல்யாணமாகி 10 வருஷமாகியும் குழந்தை எதுவும் உண்டாகல; ஏறாத கோவில் இல்லை. அக்கம் பக்கத்தினர் ஜாடை மாடையா பேசின பேச்சு உயிரை வதைச்சுது. காலையில இருந்து சாயங்காலம் வரை காட்டுல உழைச்சுட்டு வீடு வந்தா, சோறு இறங்காது; நிம்மதியா தூக்கம் வராது; ஒரு கட்டத்துல, தூக்கு மாட்டிக்கலாம்னு நினைக்கற அளவுக்கு மனசு வெறுத்துட்டேன். \"வயித்துல சுமந்து வளர்க்கறது மட்டும் தான் உசுரா...' ஆண்டவன் படைப்புல ஆடு, மாடு, மரம், செடின்னு எல்லாம் உயிருதான்ங்கிற உண்மையை, அப்போ என் மனசு தவிச்ச தவிப்பு மூலமா உணர்ந்தேன்.\nகன்றுகள் நட்டு, தண்ணி விட்டு, அவற்றையே புள்ளையா வளர்த்தேன். ஊர்ல எல்லாரோட புள்ளைகளும் அவுங்கவங்க அப்பன், ஆத்தாவை தான் பார்த்துக்குவாங்க. ஆனா, என் புள்ளைங்க ஊருக்கே நிழல் கொடுக்கும்னு என் மனசுக்கு ஒரு தெளிவு கிடைச்சுது. அப்படி நான் பாடுபட்டு வளர்த்த ஆயிரம் மரங்கள் தான், இன்னிக்கு பொட்டல் காட்டுக்கு வர்ற சாலையை சோலையாக்கி தந்திருக்கு. \"மரத்தை வெச்ச மகராசி, நீ நல்லா இருக்கணும்'னு சனங்க எல்லாம் சொல்லும்போது, நல்ல புள்ளையை பெத்த புண்ணியவதி மனசு குளிர்ற மாதிரி, என் மனசும் குளிர்ந்து போகுது. இந்த பசுமை சேவைக்காக, சிறந்த தேசிய குடிமகன் விருது, நான்கு குடியரசு தலைவர்களின் கையால் பெற்ற விருதுகள், மூன்று பிரதமர்களிடமிருந்து பெற்ற விரு துகள், பல முதல்வர்கள் அளித்த மாநில விருதுகள், பட்டங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது\nநேரம் முற்பகல் 5:23 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுழந்தை எழுதுவது ஒரு அற்புதம்\nபிற மொழியினர் போன்று தமிழ் மக்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தமிழ் மொழியில் எழுதக் கற்றுக் கொடுப்பதே இதில் குறிப்பிட்டுள்ள சிறப்புகளைத் தரும். கட்டுரையாளருக்குப் பாராட்டுகள்.\nஅன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி தமிழா விழி\nகுழந்தை எழுதுவது ஒரு அற்புதம்\n\"படிப்பு ஒருவரை முழு மனிதனாக்குகிறது கலந்துரையாடல் ஒரு மனிதனை தயார்படுத்துகிறது, ஆனால் எழுதுதல் ஒரு மனிதனை ஒரு நுட்பமான, சரியான மனிதனாக்குகிறது\"\nபிரான்சிஸ் பேகனின் ஒரு புகழ்வாய்ந்த பொன்மொழி இது.\nஎழுதுவதில் ஒரு மந்திரம் இருக்கிறது. ஒரு குழந்தை எழுத ஆரம்பிக்கையில், அதன் மூளையில் பலவிதமான துறுதுறுப்புகள் உண்டாகின்றன. இந்த துறுதுறுப்புகள் எழுத்து சிந்தனையால் ஏற்படுபவை. பின்னர், எழுதிய அந்த விஷயங்களை குழந்தையானது பேச முயல்கிறது மற்றும் முன்வருகிறது.\nவரைதல் என்பதும் தகவல் தொடர்பின் ஒரு நிலை. தகவல்தொடர்பின் ஒரு அற்புத நிலையாக வரைதல் திகழ்கிறது. குழந்தைகளுக்கு இது ஒரு முக்கிய காலகட்டம். தன்னுடைய உணர்வுகளை எளிய முறையில் தெரிவிக்கும் வகை வரைதலாகும். எழுத்திற்கு முன்னர் வரைதலே, தகவல் தொடர்பாக இருந்தது. வரைதல் என்பது சிறந்த கலை என்றாலும், தகவல் தொடர்பு என்ற அளவில் இது மிகவும் இன்று ஒதுங்கியிருக்கிறது. ஏனெனில், இது ஒரு அறிவியலாக வளரவில்லை.\nஉங்கள் குழந்தையை வரைய ஊக்குவிக்கவும். தனது மனதில் இருப்பதை குழந்தை வரையப் பழகுவது நல்லது. பின்னர், சிறிது சிறிதாக அதை எழுதுவதற்குப் பழக்கலாம். அதிகமாகப் பேசும் குழந்தைக்கூட, எழுதும்போதுதான் திருப்தியாகவும், அமைதியாகவும் இருக்கும்.\nகுழந்தையின் எழுதும் திறனை மேம்படுத்தல்\nஎழுதுதல் செயல்பாடானது, உங்கள் குழந்தைக்கு மகிழ்ச்சி உணர்வையும், திருப்தியையும் தருகிறது. எழுதும் செயல்பாட்டில் ஒரு குழந்தை தன்னியக்க ஆனந்த செயல்பாட்டில் செல்கிறது. எனவே ஒரு வளரும் மேதைக்கு எழுத்து என்பது முக்கியமானது.\nபள்ளிக்கு ஒரு குழந்தையை அனுப்புகையில், ஆசிரியரால் ஒவ்வொரு குழந்தையின் எழுத்துத் திறனை மேம்படுத்துவதற்கும் தனியான கவனத்தைத் தர முடிவதில்லை. ஆனால் வீட்டில் பெற்றோர்களால் அதை செய்ய முடியும். எழுதுதலானது, ஒரு குழந்தையின் சிந்தனையை தெளிவுபடுத்துகிறது. இதைத்தவிர, பிறருடன் ஒத்துப்போகும் திறன் மற்றும் அமைப்புத் திறனையும் மேம்படுத்துகிறது. மேலும், நல்ல எழுத்துப் பயிற்சி ஒரு சிறந்த தகவல் தொடர்பாளராகவும் குழந்தையை மேம்படுத்துகிறது.\nஉங்கள் குழந்தைக்கு நல்ல எழுத்துப் பயிற்சி கொடுக்க வேண்டும் என்பதற்காக, வற்புறுத்தக்கூடாது மற்றும் அடிக்கடி தொந்தரவு செய்யக்கூடாது. இதனால் உங்கள் குழந்தைக்கு எழுவதின் மீதே வெறுப்பு ஏற்படக்கூடும். மாறாக, சிறு பரிசுப் பொருட்கள், பாராட்டு மற்றும் உற்சாகத்தைக் கொடுக்கலாம். எழுதுவதை ஒரு மகிழ்ச்சியான பொழுதுபோக்காக மாற்றலாம்.\nகுழந்தையிடம், கதைகள் மற்றும் கவிதைகளைப் படிக்கலாம். கவிதைகளின் ஓசை நடையும், இனிய இசையும் குழந்தையின் கற்பனைத் திறனை வளர்க்கும். குழந்தையுடன் வார்த்தை விளையாட்டுக்களையும் விளையாடலாம். மேலும், வார்த்தை விளையாட்டை குடும்ப விளையாட்டாகவும் விளையாடலாம். டிக்ஷனரி(Dictionary) உபயோகிக்கும் பழக்கத்தை கற்றுக்கொடுக்கலாம்.\nஇதன்மூலம் குழந்தையின் வார்த்தை அறிவு வளர்ந்து அதன்மூலம் அதன் எழுத்து வளம் மேம்படும். ஒரு குழந்தை அறிவாளியாக வளரும் செயல்பாட்டில் வார்த்தை வளம் என்பதும் மிகவும் முக்கியம்.\nநீங்கள் பணிக்கு செல்லும் பெற்றோராக இருக்கலாம். இதனால் போதுமான நேரத்தை உங்கள் குழந்தையுடன் செலவழிக்க முடியாமல் இருக்கலாம். எனவே, உங்களின் குழந்தை உங்களிடம் பேச நினைப்பதை பேசுவதற்கு சந்தர்ப்பம் வாய்க்காமல் போகலாம். இதுபோன்ற நேரங்களில் உங்கள் குழந்தை உங்களிடம் பேச நினைப்பதை, எழுதுமாறு நீங்கள் கூறலாம். ஏனெனில், பல சமயங்களில் நேரடியாக பேசுவதைவிட, எழுதும்போது எண்ணங்கள் தெளிவாக வெளிப்படுத்தப்படும். குழந்தையின் சிந்தனைத் திறன் வளர்ச்சிக்கு இந்த எழுத்துப் பழக்கம் மிகவும் முக்கியமானது. அடிக்கடி எழுதுவதால் குழந்தையின் தகவல் தொடர்பு திறனோடு, சிந்தனைத் திறனும் வளர்ச்சியடைகிறது.\nஉங்கள் குழந்தை வரைவதற்கும், எழுதுவதற்கும் நீங்கள் ஒரு குறிப்பிட்ட இடம் ஒதுக்கிக் கொடுத்திருக்கலாம். அதேசமயம், அந்த இடத்தைவிட்டு வேறொரு இடத்தில் உங்களின் குழந்தை அமர்ந்து எழுதினாலோ அல்லது வரைந்தாலோ, குறிப்பிட்ட இடத்திற்கு செல்லுமாறு வற்புறுத்தக்கூடாது. அதற்காக கடிந்து கொள்ளவும் கூடாது. ஏனெனில் குழந்தைக்கு சுதந்திரம்தான் முக்கியமே தவிர இடமல்ல. அது ஒன்றும் பெரிய தவறுமல்ல.\nமேலும், நீங்கள் உங்களின் குழந்தையிடம் சிறிய எழுத்துவேலை அல்லது வரையும் வேலையைக் கொடுத்திருந்தால் அதைக் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்கும்படி நெருக்கடி தரக்கூடாது. குழந்தைக்கு சிந்திப்பதற்கு நேரம் தேவை. ஒரு குழந்தை சிந்திப்பது என்பது நாம் சிந்திப்பது போன்றதல்ல. குழந்தை சிறிதுநேரம் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கலாம் அல்லது வேறு ஏதேனும் வேலையை செய்து கொண்டிருக்கலாம். அதன் மூளை தயாராக நேரம் தேவை. எனவே, குழந்தை சிந்திப்பதற்கு நல்ல சுதந்திரம் முக்கியம்.\nஒரு குழந்தையின் எழுத்து முயற்சியில் சிறுசிறு தவறுகள் ஏற்படுவது ஒரு தவிர்க்கவியலா அம்சம். ஆனால் ஒரு நல்ல பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. உங்கள் குழந்தையின் கருத்துதான் முக்கியமே தவிர, அதிலிருக்கும் எழுத்துப் பிழை மற்றும் இலக்கணப் பிழை போன்றவைகளை பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில், இவை காலப்போக்கில் சரிசெய்யத்தக்கவை.\nஉங்கள் குழந்தை ஒன்றை எழுதியிருந்தால் அதை திருத்தி எழுத வேண்டாம். அப்படி செய்தால் உங்கள் குழந்தையின் தனித்தன்மை சிந்தனை பாதிக்கப்படலாம். உங்கள் குழந்தை எழுதிய விஷயங்களுக்கு அது மட்டுமே உரிமையாளராக இருக்க வேண்டும். குழந்தையின் தனித்தன்மையை சிதைக்கும் விதத்தில் நடந்துகொள்ளக்கூடாது.\nஒவ்வொரு மேதையுமே பாராட்டுதல்களிலிருந்து உருவாகிறார்கள் என்று ஒரு பொன்மொழி உண்டு. எனவே உங்கள் குழந்தையின் எழுத்திலுள்ள நேர்மறை விஷயங்களை எடுத்துக்கொண்டு அவர்களைப் பாராட்ட தவற வேண்டாம். நுட்பம், விரிவான விவரணங்கள், சிந்தனை மற்றும் கற்பனையைத் தூண்டும் விஷயங்கள் போன்ற அம்சங்கள்தான் எழுத்தில் இருப்பதுதான் ஒரு வளரும் மேதையின் அடையாளங்கள். எனவே, அதுபோன்ற அம்சங்களை அடையாளம் கண்டு நிச்சயமாக பாராட்ட வேண்டும்.\nஉங்கள் குழந்தையின் எழுத்தில், வேறு எவரின் தாக்கமாவது இருந்தால் அதைப்பற்றி நீங்கள் கவலைக்கொள்ள தேவையில்லை. ஏனெனில், அது ஒரு ஆரம்ப படிநிலை. உலகில் பல பெரிய எழுத்தாளர்கள், இளமையில் வேறு யாரேனும் ஒரு இலக்கியவாதியால் கவரப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். எனவே இப்போதைக்கு பிறரின் பாதிப்பு உங்கள் குழந்தைக்கு இருந்தாலும், பின்னாளில் அது தனது தனித்தன்மையைப் பெறும்.\nஉறவினர்கள் அல்லது நண்பர்களுக்��ு உங்களின் பிள்ளையை கடிதம் எழுதச் செய்யும் செயல்பாடு ஒரு முக்கிய அம்சமாகும். இதன்மூலம் சமூக தகவல்தொடர்புத் திறன் உங்கள் குழந்தைக்கு மேம்படும். மேலும், பண்டிகை மற்றும் விழா காலங்களில் வாழ்த்து அட்டைகளில் குழந்தையின் சொந்த வாசகங்களை எழுத வைத்து நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அனுப்பலாம்.\nமேலும், பேனா நண்பர்கள் கலாச்சாரத்தையும் உங்களின் குழந்தைக்கு அறிமுகப்படுத்தலாம். இதன்மூலம் உங்களின் குழந்தைக்கு ஒரு புதிய உலகம் திறக்கப்படும்.\nஉங்கள் குழந்தைக்கு ஒரு குறிப்பிட்ட பாடல் மிகவும் பிடித்தால்(ஆபாசமில்லாத பாடல்கள்) அந்த பாடலை டேப்-ரெக்கார்டர் போன்றவற்றில் கேட்க வைத்து, அந்த வரிகளை அப்படியே பேப்பரில் எழுத வைக்கலாம். இதுமட்டுமின்றி, கவிதைகள் மற்றும் செய்யுள்கள் போன்றவைகளை, புத்தகத்தில் படித்தாலும், அவற்றை தனியாக பேப்பரில் எழுத வைக்கலாம். சிறந்த எழுத்துப் பயிற்சியானது, உங்கள் குழந்தையின் கைத்திறனை மட்டுமின்றி, மூளைத்திறனையும் அதிகரிக்கின்றது.\nஅதிகமான பாடங்கள் படிக்க வேண்டியிருந்தாலும் சரி, வீட்டில் ஏதேனும் வேலை செய்ய வேண்டியிருந்தாலும் சரி, புத்தகங்களை அடுக்க வேண்டியிருந்தாலும் சரி, அதிகமானப் பொருட்களை வாங்க கடைக்கு சென்றாலும் சரி, இதுபோன்ற பல விஷயங்களுக்கு பட்டியலிட்டு வேலை செய்ய உங்கள் குழந்தையைப் பழக்கவும். ஏனெனில் இந்தப் பட்டியலிடும் பழக்கமானது, ஒரு அமைப்பு ரீதியான திறனை வளர்ப்பதோடு, எதையும் மறக்காமல் இருக்கவும் உதவுகிறது. மேலும் ஒரு வேலையை எங்கு தொடங்கி, எங்கு முடிப்பது என்ற ஒரு வரைவு திட்டத்தையும் வழங்குகிறது.\nசஞ்சிகைகள் படிக்கும் பழக்கம் எழுத்தாற்றலை வளர்ப்பதற்கு ஒரு சிறந்த முறையாகும். சிறு பிள்ளைகளைப் பொறுத்தவரை, முக்கியமாக 2 வகை சஞ்சிகைகள் இதற்கு பொருத்தமானவை. செய்தி சஞ்சிகைகள் மற்றும் சுற்றுலா சஞ்சிகைகள். செய்தி சஞ்சிகைகள் விரிவான சமூக அறிவை வளர்ப்பவை. சுற்றுலா சஞ்சிகைகள் உலகத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்து, அதன்மூலம் விஷயங்களை எளிதில் கற்று, எழுதத் தூண்டுபவை. எனவே, சஞ்சிகைகளை உங்களின் குழந்தைக்கு அறிமுகப்படுத்தி, அதன்மூலம் அவர்களின் உலகை பரந்துபடச் செய்யுங்கள்.\nநாம் பெரியளவில் திட்டமிட்டு செயல்பட்டு, பல பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பி நம் குழந்தைக்கு எழுத்துப் பயிற்சி அளிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. எல்லா பெற்றோர்களாலும் அது முடியாது. எல்லா குழந்தைகளுக்கு அதை வழங்க வேண்டிய அவசியமுமில்லை. மேலே சொன்ன அம்சங்களில் சிலவற்றை தொடர்ச்சியாக பின்பற்றினாலே போதும். குழந்தையின் உள்ளார்ந்த திறன்கள் நன்கு மேம்படும். இன்றைய தகவல்தொடர்பு யுகத்தில் இதுபோன்ற எழுத்துப் பயிற்சிகளுக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருந்தாலும், பெற்றோர்கள் தங்களின் கடமையை மறந்துவிடலாகாது.\nசெய்திகள் முதல் பக்கம் »\nஅருமையான கறுத்து தொகுப்பு. இது பள்ளி ஆசிரியர்களுக்கும் பெற்றோகளுக்கும் உதவும் ஆனால் இதை அவர்கள் உணர்வார்கள\nநேரம் முற்பகல் 5:18 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆர்வத்துடன் பார்க்கும் உங்களுக்குப் பாராட்டுகள். பிறரிடமும் காணுமாறு சொல்க. உங்கள் கருத்துகளையும் பதிக.நன்றி.\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன் - *அகரமுதல* இலக்குவனார் திருவள்ளுவன் 08 சனவரி 2020 கருத்திற்காக.. *திருக்குறளும் “**ஆற்றில் **போட்டாலும் **அளந்து **போடு” **பழமொழியும்* பழமொழிக...\nதமிழ் அறிஞர்கள் - tamil shcolars\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 17 நவம்பர் 2019 கருத்திற்காக.. உலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும் தமிழ்நாடு – புதுச்சேரி தமிழ் அமைப்ப...\nஒன்றல்ல பல - தமிழில் மருப்பு என்பது தந்தத்தைக் குறிக்கும். அதன் சுருக்கமாக - மருப்பு உள்ள விலங்கினத்திற்கு - மரு எனப் பெயரிட்டுள்ளதைப் பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளத...\nகடலோரக் காவல்படை மூலம் மீனவர்களைப் பாதுகாக்க நீதிம...\nகி.மு. 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்-பிராமி எழு...\nமூவர் உயிர் காக்கும் உண்ணா நிலையில் நாங்கள் தமிழர்...\nஉலக தமிழர் பேரவைத்தலைவரைத் திருப்பி அனுப்புவதா\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஐந்து மக்கள்சார்பாளர்...\n\"நான் வளர்த்த மரப் பிள்ளைகள்\nகுழந்தை எழுதுவது ஒரு அற்புதம்\nஇலங்கையில் இறுதி யுத்தத்தில் நடந்த சம்பவங்களில் நா...\nமளிகை சாமான் வாங்கி வரும் \"நாய்'\nவெள்ளை மாளிகை இணையத் தளத்தில் கையெழுத்திடுங்கள்\nமலையின் ஒரு பாகம் கடலுக்குள் விழும் அரிய காட்சி\nதளபதி இரமேசு கொலைசெய்யப்பட்ட இடத்தில் மேலும் சிலர்...\nஇலங்கை, இந்திய அரசுகள் பற்றிஓர் உண்மை தெரிந்தாக வே...\nFreedom light Malathy : தமிழீழப் பெண்களின் எழுச்சி...\nAutomatic light: வீட்டுக்குள் நுழையும் போது தானாக ...\nவெங்காயம் - உண்மையான திரைப்படம் - சேரன் நெகிழ்ச்ச...\nTwo special programmes: இரண்டு உரையாடல் நிகழ்ச்சிக...\nபன்னாட்டு அரங்கில் சிங்களத்தின் மீதான உரிமை வழக்கு...\nஆயுத பூசையும் அறிவாலய மடாதிபதியும்\n‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம்\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 ‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம் இலக்குவனார் ...\nகை, கால்கள் மரத்துப் போகின்றனவா\nகை, கால்கள் மரத்து ப் போகின்றனவா நரம்பியல் மருத்துவர் புவனேசுவரி: ஒரே நிலையில், பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது, கை, கா...\nநித்தியானந்தா தொடர்பான மேலும் ஒரு விடியோ கமிஷனரிடம் ஒப்படைப்பு First...\nஎசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக.. எச...\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 08 சனவரி 2020 கருத்திற்காக.. திருக்குறளும் “ ஆற்றில் போட்டாலும் அளந்து ப...\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 29 திசம்பர் 2019 கருத்திற்காக.. [ மத்திய உள்துறை அமைச்சர், இந்தியா முழுவதற்கும...\nஇலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 1/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல 212, ஐப்பசி 26 - 25, கார்த்திகை 02, 2048 / நவம்பர் 12 – நவம்பர் 18, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 12 நவம்பர் 2017 ...\nதொண்டறச் செம்மல் இராம்மோகன் மறைந்தாரே\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 15 திசம்பர் 2019 கருத்திற்காக.. தொண்டறச் செம்மல் இராம்மோகன் மறைந்தாரே\nஎழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை \nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 14 செப்தம்பர் 2018 கருத்திற்காக.. எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திம...\n அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்\nஅகரமுதல 167, மார்கழி 17, 2047 / சனவரி 01, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 01 சனவரி 2017 கர���த்திற்காக.. ...\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2016/10/", "date_download": "2020-01-25T03:30:03Z", "digest": "sha1:PCCPZJGTBDMAC54WXEFLXSATQ2QOFE6C", "length": 162633, "nlines": 505, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: October 2016", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nவளமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் வருமான வரிச் சலுகைகள்\nஇந்தியாவில் வருமான வரிச் செலுத்துபவர்களில் பாதிக்கு மேலானவர்கள், வருமான வரிச் சலுகையை முறையாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என ஆன்லைன் மூலம் வரிக் கணக்கு தாக்கல் செய்ய உதவும் டாக்ஸ்ஸ்பானர் டாட் காம் (Taxspanner.com) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதுவும், அனைவருக்கும் அதிகம் தெரிந்த 80சி பிரிவில்கூட முழுமையாக வரிச் சலுகையை பயன்படுத்திக் கொள்ளாமல் இருப்பது ஆச்சர்யமான விஷயம்தான்.\nவருமான வரிச் சலுகையை அதிகமாகப் பயன்படுத்தாதவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர்கள் நம் இளைஞர்கள்தான். ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கும் 25-லிருந்து 30 வயது வரை உள்ள இளைஞர்கள் கடந்த நிதி ஆண்டில் சராசரியாக 12% வருமான வரி கட்டி இருக்கிறார்கள். இதுவே, 35 வயதானவர்கள் 6% மட்டுமே வரி கட்டி இருக்கிறார்கள்.\nஇவ்வளவுக்கும் 25-லிருந்து 30 வயது வரை உள்ள இளைஞர்கள், படித்தவர் களாக, கைநிறையச் சம்பளம் வாங்குப வர்களாக இருக்கிறார்கள். பணியில் பிஸியாக இருக்கும் இந்த இளைஞர்கள் வருமான வரியைச் சரியாக பயன்படுத்திக்கொள்ளாமல் இருக்க பல காரணங்கள்.\nஇன்றைய இளைஞர்களில் பலருக்கு பணத்தின் அருமை புரிவதில்லை. லேட்டஸ்ட் செல்போன், புதுப்புது ஆடைகள், பொழுதுபோக்கு, வாகனங்கள் என ஜாலியாக இருப்பது தான் வாழ்க்கை என்று நினைக்கிறார்கள். இதனால் சேமிப்பையும் முதலீட்டைப் பற்றியும் அவர்கள் சிந்தித்துப் பார்ப்பதே இல்லை.\nதவிர, வருமான வரிச் சலுகை பற்றி அவர்களுக்கு யாரும் தெளிவாகச் சொல்லித் தருவதில்லை. வருமான வரிச் சலுகைகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் நிறைய லாபம் சம்பாதிக்க முடியும் என்பதை இன்றைய இளைஞர்களுக்கு எடுத்துச் சொன்னால், அவர்கள் அதைப் பயன்படுத்திக் கொள்ள தவறமாட்டார்கள்.\nஇன்னும் சில இளைஞர்கள் வருமான வரிச் சலுகை பெறுவதற்காக எந்த முயற்சியும் எடுக்காமல், வரி கட்டுவதைப் பெருமையாக நினைக்கிறார்கள். வரி கட்டுவது நமது கடமைதான். ஆனால், அரசாங்கமே நமக்கு அளித்த வரிச் சலுகையைப் பயன்படுத்திக்கொண்டு, அதுபோக உள்ள வரியைக் கட்டுவதே புத்திசாலித்தனம். இனியாவது இன்றைய இளைஞர்கள் தங்களுக்கான வரிச் சலுகைகளை சிந்தாமல் சிதறாமல் பயன்படுத்திக் கொள்வது எப்படி என்று பார்ப்போம்.\nவருமான வரிச் சேமிப்புக்கான முதலீடு ஒன்றும் கம்பசூத்திரம் இல்லை. அது இரண்டாம் வகுப்பு வாய்ப்பாடு தான். கீழே சொல்லப்போகிற விஷயங்களைத் தெரிந்துவைத்துக் கொண்டால் போதும், உங்களுக்கான வருமான வரிச் சலுகையை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஓர் இளைஞன் முதல் மாதத்தில் வாங்கும் சம்பளத்தில் இருந்தே எதிர்கால சேமிப்புக்கான தொகை பிடிக்கப்படு கிறது. அதாவது, வாங்கும் சம்பளத்தில் (அடிப்படை மற்றும் பஞ்சப்படி) 12% பிராவிடெண்ட் ஃபண்ட் (பிஎஃப்) ஆகப் பிடிக்கப்படுகிறது. இதே அளவு தொகையை நிறுவனமும் பணியாளரின் பிஎஃப் கணக்கில் செலுத்தும்.\nஅதிகச் சம்பளம் வாங்கும் சிலர், நிறுவனத்தில் பிஎஃப் பிடிக்க வேண்டாம்; நிறுவனம் தன் பங்களிப்பாகப் போடும் தொகையையும் சேர்த்துச் சம்பளமாகத் தந்துவிடுங்கள் என்று எழுதித் தந்துவிடுகிறார்கள். இது தவறான அணுகுமுறை. பிஎஃப் என்பது ஓய்வுக்காலத்துக்கான சேமிப்பு என்பதால், அந்த முதலீட்டை தவிர்ப்பது நல்லதல்ல.\nபிஎஃப். முதலீட்டுக்கு வரிச் சலுகை கிடைப்பதோடு, அதில் சேரும் தொகைக்குக் கூட்டு வட்டியும் வழங்கப் படுகிறது. மேலும், பிஎஃப் பிடிக்கத் தொடங்கி ஐந்தாண்டுகளுக்குப் பிறகு திருமணம், கல்வி, வீடு வாங்க எனப் பல தேவைக்கு இதிலிருந்து பணம் எடுத்துக்கொள்ள முடியும். மேலும், பணி நிறைவுக்குப் பிறகு, கோடி ரூபாய்க் கிடைத்தாலும் அதற்கு வரி கட்டத் தேவை இல்லை. ஒரு சின்ன உதாரணம் மூலம் பார்த்தால், பிஎஃப் தொகை எப்படிப் பெருகுகிறது என்பதைப் பார்க்கலாம்.\n25 வயதான ஒருவரின் அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படி சேர்த்து ரூ.25,000-க்கு 12% பிஎஃப் பிடிக்கப்படுகிறது. நிறுவனம் தன் பங்காக 12% தொகை போடுகிறது. ஆண்டுக்கு 10 சதவிகித சம்பள உயர்வு என்கிற அடிப்டையில் ஒருவருக்கு 58 வயது வரை பிஎஃப் பிடிக்கப்படுகிறது. இதற்கு 8.75% கூட்டு வட்டி வழங்கப்படுகிறது என்றால், பணி ஓய்வுபெறும்போது மொத்தம் ரூ.4.10 ��ோடி கிடைக்கும். இந்தத் தொகைக்கு நீங்கள் வரி எதுவும் கட்டத் தேவை இல்லை. இளைஞர்களே இனி பிஎஃப் முதலீடு வேண்டாம் என்று சொல்லமாட்டீர்கள்தானே\nஅடுத்து, இளைஞர்கள் வருமான வரி முதலீட்டுக்கான சேமிப்பை ஆரம்பிக்கும்முன் வரிச் சலுகை கிடைக்கும் இரு செலவுகளை அவசியம் மேற்கொண்டாக வேண்டும். அவை, லைஃப் மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கான செலவாகும்.\nஅதிக இன்ஷூரன்ஸ் பாலிசிகள் வேண்டாம்..\nஇளைஞர்கள் வரிச் சேமிப்புக்காக அதிகமாக முதலீடு செய்யவில்லை என்கிற அதேநேரத்தில், தேவை இல்லாமல் அதிக எண்ணிக்கையில் ஆயுள் காப்பீடு பாலிசியை எடுத்து வைத்திருக்கிறார்கள். இளைஞர்களுக்கு அதிக நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களின் நண்பர்களில் பலர் இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்டுகளாக வேலை பார்க்கிறார்கள் அல்லது பகுதி நேர ஏஜென்ட்டுகளாக இருக்கிறார்கள். அவர்கள், 'மச்சி டார்கெட் கம்ப்ளீட் பண்ணனும், ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசி போடேன்\" என்று கேட்டதும், கொஞ்சமும் யோசிக்காமல் சரி என்று சொல்லிவிடுவார்கள். இதேபோல் பல நண்பர்கள் கேட்க ஓரிரு ஆண்டுகளில் கையில் டஜன் கணக்கில் பாலிசிகள். ஆனால், இந்த அனைத்து பாலிசிகளையும் சேர்த்தால், அவர்களின் ஆயுளுக்குப் போதிய கவரேஜ் இருக்கிறதா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.\nகாரணம், நண்பர்களின் வற்புறுத்த லால் எடுக்கப்பட்டிருக்கும் அனைத்து பாலிசிகளும் ஆயுள் காப்பீடு கவரேஜ் மற்றும் முதிர்வு தொகை கொண்ட எண்டோவ்மென்ட் பாலிசிகள் அல்லது பங்குச் சந்தை சார்ந்த யூலிப் பாலிசி களாக இருக்கின்றன. இவற்றுக்குப் பதில் முற்றிலும் இன்ஷூரன்ஸ் கவரேஜ் அளிக்கும் (முதிர்வு தொகை எதுவும் இல்லா) டேர்ம் பிளான் எடுத்திருந்தால், பிரீமியம் மிகவும் குறைவாக இருக்கும், அதிக கவரேஜும் கிடைக்கும்.\nஅடுத்து முக்கியமான விஷயம், எவ்வளவு தொகைக்கு ஆயுள் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க வேண்டும் என்கிற விவரம் பலருக்கு தெரிவதில்லை. எண்டோவ்மென்ட் பாலிசிகள் முதலீட்டுத் திட்டமாகப் பார்க்கப்படுவதால், அதில் ஒருவரால் பிரீமியம் கட்டக் கூடிய அளவுக்குப் பாலிசிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கு வருமான ஆதாரம் எதுவும் கேட்கப்படுவதில்லை.\nமேலும், மருத்துவப் பரிசோதனையும் பெரிதாகக் கிடையாது. டேர்ம் பிளான் பாலிசியில் அப்படி இல்லை. பாலிசி எடுப்பவருக்கான வருமான ஆதாரம் மற்றும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.\nவேலைக்குச் சேர்ந்து 2 ஆண்டுகள் ஆன 25 வயது இளைஞரின் மாத சம்பளம் 40,000 ரூபாய் என்றால், அவரின் ஆண்டுச் சம்பளம் ரூ.4.80 லட்சம். ஆண்டுச் சம்பளத்தைப்போல் குறைந்தபட்சம் சுமார் 10 மடங்குக்கு அதாவது, 48 லட்சம் ரூபாய்க்கு லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக் கொள்வது நல்லது.\nஅவர் 50 லட்சம் ரூபாய்க்கு எண்டோவ்மென்ட் பாலிசி எடுத்தால், ஆண்டு பிரீமியம் ஏறக்குறைய ரூ.2.38 லட்சம் கட்ட வேண்டியிருக்கும். இதுவே, அவர் டேர்ம் பிளான் எடுத்தால், ஆண்டு பிரீமியமாக ரூ.15,000 மட்டும் கட்டினால் போதும். அதுவே, ஆன்லைனில் டேர்ம் பிளான் எடுத்தால் பிரீமியம் ரூ.5,150 மட்டுமே.\nஆயுள் காப்பீடு குறித்து இளைஞர் களிடம் இருக்கும் தவறான கருத்து ஒன்று மாற்றப்பட வேண்டும். நான்தான் நல்ல ஆரோக்கியமாக இருக்கிறேனே, நான் சாலையில் நன்றாகக் கவனித்துதானே வாகனம் ஓட்டுகிறேன், நான் ஏன் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்கிறார்கள். சாலையில் நீங்கள் சரியாகத்தான் வாகனம் ஓட்டி செல்கிறீர்கள். பின்னால் வரும் வாகனம் அல்லது எதிரில் வரும் வாகனம் நிலைத் தடுமாறி இடித்து, உங்களுக்கு ஏதாவது ஆகிவிட்டால், உங்களை நம்பி இருக்கும் பெற்றோர், மனைவி மற்றும் தம்பி, தங்கைகளின் எதிர்காலம் என்னாவது\nஆயுள் காப்பீடு பாலிசிக்கு கட்டும் பிரீமியத்தில் நிபந்தனைக்கு உட்பட்டு 80சி பிரிவின் கீழ் ஓராண்டில் ரூ.1.5 லட்சம் வரைக்கும் வரிச் சலுகை பெற முடியும்.\nஇதேபோல்தான் ஹெல்த் இன்ஷூரன்ஸ் குறித்த அவர்களின் பார்வையும் தவறானதாக இருக்கிறது. நான்தான் நல்ல திடகாத்திரமாக இருக்கிறேனே, எனக்கு எதுக்கு மருத்துவ பாலிசி என்கிறார்கள்.\nஇன்றைக்கு உணவுப் பழக்கம் மாற்றம் மற்றும் பாரம்பரிய காரணங் களால் 25 வயது இளைஞனுக்குக்கூட மாரடைப்பு வந்து, ஆளை சாய்த்து விடுகிறது. மேலும், சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளவும் இந்த ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி உதவுகிறது.\nபொதுவாக, ஒருவரின் ஆண்டு வருமானத்தைப்போல் 1.5 மடங்குக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பார்கள். இருந்தாலும் வசிக்கும் நகரம், அங்குள்ள மருத்துவச் செலவையும், ஒருவருக்குப் பாரம்பரியமாக ஏற்படக்கூடிய பாதிப்���ையும் கவனித்து ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக் கொள்வது நல்லது. உதாரணத்துக்கு, திருநெல்வேலியில் வசிப்பவர் சென்னையில் வசிப்பவரைவிடக் குறைவான தொகைக்கு பாலிசி எடுத்துக் கொண்டால் போதும்.\nலைஃப் இன்ஷூரன்ஸ் என்பது வருமானம் ஈட்டும் நபர்களுக்கானது என்பதால், அந்த பாலிசியை வேலை பார்க்கும் இளைஞர்கள் மட்டும் எடுத்துக் கொண்டால் போதும்.\nஹெல்த் இன்ஷூரன்ஸ் என்பது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அவசியம் எடுக்க வேண்டிய பாலிசியாகும். அம்மா, அப்பா, சகோதர சகோதரிகளுக்கு மருத்துவச் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றால் நீங்கள் கையிலிருந்து தான் செலவு செய்யவேண்டி இருக்கும். அவர்களுக்கும் சேர்த்து ஹெல்த் பாலிசி எடுக்கப்பட்டிருக்கும்பட்சத்தில் சில ஆயிரம் ரூபாய் பிரீமியத்தில் லட்சம் ரூபாய்க்கான மருத்துவச் சிகிச்சையைப் பெற்றுவிட முடியும்.\nகுடும்பத்தினருக்கு எடுக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கான பிரீமியத் தொகையை வரிதாரர் தனது சம்பளத் திலிருந்து கழித்துக்கொள்ள முடியும். தனிநபர் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு சேர்த்து ஆண்டுக்கு கட்டும் பிரீமியத்தில் 15,000 ரூபாய் வரைக்கும் வரிச் சலுகை கிடைக்கும்.\nவரிதாரர் அவரது பெற்றோருக்கு கட்டும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிரீமியத் தொகைக்குத் தனியாக ரூ.15,000 வரைக்கும் (மூத்த குடிமக்களாக இருந்தால் 20,000 வரை) வரிச் சலுகை பெற முடியும்.\nகுடும்ப உறுப்பினர்களுக்குச் செய்யப்படும் மருத்துவப் பரிசோதனைகளுக்கு (ஹெல்த் செக்கப்) ஓராண்டில் ரூ. 5000 வரை வரிச் சலுகை பெறலாம். இது 15,000 ரூபாய் வரம்புக்குள்ளே வரும்.\nஇளைஞர்கள் அவர்களின் மேல் படிப்புக்குக் கல்விக் கடன் வாங்கித் திரும்பக் கட்டிவந்தால், அதற்கான வட்டிக்கு வரிச் சலுகை பெற முடியும். அடுத்து, இரு பிள்ளைகளின் கல்விச் செலவுக்கு வரிச் சலுகை இருக்கிறது. இது 80சி பிரிவின் கீழ் வரும். 25 முதல் 35 வயதுக்குக்கு உட்பட்ட இளைஞர் ஒருவரின் ஆண்டு வருமானம் ஓராண்டில் 2.5 லட்சம் ரூபாயைத் தாண்டும் போது, அவர் வருமான வரி கட்ட வேண்டி இருக்கும். பிஎஃப், லைஃப் மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிரீமியத் தொகைகள், பிள்ளைகளின் கல்விச் செலவு, கல்விக் கடன் வட்டி போன்றவைக் கழிக்கப்பட்ட பிறகும் வருமானம் ரூ.2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும்பட்சத்தில், வரிச் சலுகைக்கான முதலீட்டின் மீது பார்வையைச் செலுத்தலாம்.\nஇளைஞர்கள் என்கிறபோது அவர்கள் கணிசமாக ரிஸ்க் எடுக்கலாம். அந்தவகையில் அவர்கள் பங்குச் சந்தை சேமிப்பு திட்டமான இஎல்எஸ்எஸ் என்கிற மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீட்டை மேற்கொள்ளலாம். இதில் மாதம் 500 ரூபாய்கூட முதலீடு செய்ய லாம். மூன்றாண்டுகளுக்கு முதலீட்டை எடுக்க முடியாது. இதன்மூலம் கிடைக்கும் டிவிடெண்ட் மற்றும் மூன்றாண்டு கழித்து யூனிட்களை விற்கும்போது கிடைக்கும் மூலதன ஆதாயம் எதற்கும் வரி கட்டத் தேவை இருக்காது.\nஇதைவிடக் கூடுதலாக ரிஸ்க் எடுக்கத் தயாராக இருக்கும், பங்குச் சந்தையில் முதல்முறையாக முதலீடு செய்யும் இளைஞர்கள் ராஜீவ் காந்தி பங்குச் சந்தை சேமிப்பு திட்டத்தின் (ராஜீவ் காந்தி ஈக்விட்டி சேவிங்ஸ் ஸ்கீம்) கீழ் வருமான வரிச் சலுகை பெற முடியும். ஆண்டு வருமானம் 12 லட்சம் ரூபாய்க்குக் கீழ் உள்ளவர்கள் ரூ. 50,000 முதலீடு செய்தால், அதில் பாதி 25,000 ரூபாய்க்கு வரிச் சலுகை பெற முடியும்.\nபட்டியல் இடப்பட்ட நிறுவனப் பங்குகளில் (குறிப்பாக, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் இடம் பெற்றிருக்கும்) முதலீடு செய்யும்போது இந்தச் சலுகை கிடைக்கும்.\nஇவை தவிர, முக்கியப் பங்குகளில் முதலீடு செய்யும் மியூச்சுவல் பண்டுகள் செய்யும் முதலீட்டுக்கும் இந்தத் திட்டம் மூலம் வரிச் சலுகை பெற முடியும். இந்த முதலீட்டையும் மூன்றாண்டுகளுக்கு எடுக்க முடியாது.\nரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்கிறவர்கள், சம்பளத்தில் பிடிக்கப்படும் பிஎஃப் போக விருப்பத்தின் அடிப்படையில் அதிகபட்சம் அதே அளவுக்கு விபிஎஃப் பிடிக்கச் சொல்லலாம். இந்தத் தொகைக்கும் வரிச் சலுகை உண்டு.\nமேலும், ஐந்தாண்டு வங்கி ஃபிக்ஸட் டெபாசிட், ஐந்தாண்டு தேசிய சேமிப்புப் பத்திரம் (என்எஸ்சி - வட்டி 8.5%), 15 ஆண்டு பப்ளிக் பிராவிடெண்ட் ஃபண்ட் (பிபிஎஃப்- வட்டி 8.70%) ஆகியவற்றிலும் முதலீடு செய்து வரிச் சலுகை பெறலாம். இதில் பிபிஎஃப் முதலீட்டில் வட்டிக்கு வரி கிடையாது.\nஎஃப்டி மற்றும் என்எஸ்சி முதலீட்டில் வட்டி வருமானத்துக்கு வரிச் செலுத்த வேண்டும். உங்களின் முதலீடு எப்போது தேவை என்பதைப் பொறுத்து முதலீட்டு வகையைத் தேர்வு செய்யவும்.\nஇப்படி முதலீடு செய்து வைத்திருக்கும் பட்சத்தில் 3-லிருந்து ஐந்��ு ஆண்டுகள் லாக்கின் முடிந்தபிறகு உங்களின் எந்தத் தேவைக்கும் இந்தத் தொகையை எடுத்துக்கொள்ள முடியும்.\nவாடகை வீட்டில் இருந்தால், அந்த வாடகையை நிபந்தனைக்கு உட்பட்டு வரி கட்டும்முன் வருமானத்தில் கழித்துக்கொள்ள முடியும். அதேநேரத்தில், சொந்த வீடு வேண்டும்; கணிசமான தொகை வரியாக மிச்சமாக வேண்டும் என்று நினைக்கிற இளைஞர்கள் வீட்டுக் கடன் மூலம் வீடு அல்லது அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்கலாம். ஏற்கெனவே இடம் இருந்தால் அதில் வீடு கட்ட வீட்டுக் கடன் வாங்கலாம்.\nஇப்படி வாங்கும் கடனில் திரும்பச் செலுத்தும் கடனில் அசல் தொகையில் நிபந்தனைக்கு உட்பட்டு 80சி பிரிவின் கீழ் ஓராண்டில் ரூ.1.5 லட்சம் வரை வரிச் சலுகை பெறலாம். திரும்பக் கட்டும் வட்டியில் ரூ.2 லட்சம் தனியாக வரிச் சலுகை (பிரிவு 24) கிடைக்கும்.\nஇளைஞர் ஒருவரால் தற்போது வாங்கும் சம்பளத்தில் நகரத்துக்குள் வீடு வாங்க முடியவில்லை. அவர் புறநகரில் வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்கி, அதனை வாடகைக்குவிட்டால், திரும்பக் கட்டும் அசலில் ரூ. 1.5 லட்சம் மற்றும் முழு வட்டிக்கும் வரிச் சலுகை பெற முடியும்.\nஅதேநேரத்தில், வீட்டு வாடகையை வருமானமாகக் காட்டி இருப்பது அவசியம். இந்த இளைஞர் நகருக்குள் வாடகை வீட்டில் இருக்கும்பட்சத்தில் வீட்டு வாடகைபடி சலுகை மூலமும் வரியை மிச்சப்படுத்த முடியும்.\nவரிதாரர் மற்றும் அவரது துணை (கணவன்/ மனைவி) மேல்படிப்புக்கு கடன் வாங்கினால், திரும்பக் கட்டும் வட்டிக்கு எட்டு ஆண்டுகள் வரிச் சலுகை பெற முடியும். இளைஞர்கள் இப்படிச் செய்யும்போது வரிச் சலுகை கிடைப்பதோடு, மேல்படிப்பு முடித்து அலுவலகத்தில் அடுத்தகட்டத்துக்கும் போக வழி கிடைக்கும்.\nஇளைஞர்கள் கொஞ்சம் திட்டமிட்டால் வருமான வரியை கணிசமாக மிச்சப்படுத்த முடியும். இது வரியைச் சேமிப்பதற்கான முதலீடு என்பதோடு, எதிர்காலத் தேவைகளான சொந்த வீடு, கார் போன்றவற்றை வாங்கவும், பிள்ளைகள் கல்வி, திருமணச் செலவு மற்றும் ஓய்வுக்காலத் தேவைக்கு உதவுவதாக இருக்கும்.\nவருமான வரி முதலீட்டுக்காக இளைஞர்கள் எங்கும் அலையத் தேவையில்லை. இருந்த இடத்திலேயே ஆன்லைன் மூலம் முதலீட்டை மேற்கொண்டுவிட முடியும்.\nஇன்ஷூரன்ஸ் / மியூச்சுவல் ஃபண்ட் ஏஜென்ட்டுகளை போனில் அழைத்தால் போதும் அவர்கள், உங்கள் அலுவலகம் அல்ல���ு வீடு தேடி வந்து முதலீட்டுக்கான அனைத்து வேலைகளையும் முடித்துத் தந்துவிடுவார்கள். இசிஎஸ் கொடுத்துவிட் டால் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்தே முதலீட்டுக்கான பணம் சென்றுவிடும்.\nஏஜென்ட்டுகளிடம் எந்தத் திட்டம் சிறந்தது என்று கேட்பதைத் தவிர்ப்பது நல்லது. முதலீட்டுக்கான திட்டங்களை தேர்வு செய்வது நீங்களாக இருக்க வேண்டு\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\n உங்களைத் தலைவனாக்கும் பத்து பண்புகள்\nநீங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். உங்களை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தும்போது நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில தகுதிகள் உள்ளன. நீங்கள் அந்தத் தகுதிகளை வளர்த்துக்கொண்டு அதனை மேம்படுத்தினாலே போதும். அது நீங்கள் யாராக இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும். அனைவருமே சிஇஓ ஆக ஆசைப்படுவார்கள். ஆனால், ஒரு சிலர் மட்டும்தான் சிஇஓ ஆகிறார்கள். காரணம் என்ன என்றால், அவர்கள் மற்றவர்களிடமிருந்து தனித்துத் தெரிவதுதான். இந்தத் திறனை வளர்த்துக்கொண்டால் மட்டுமே தலைவனாக முடியும். இந்தத் திறனை வளர்த்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.\nமுடிவெடுப்பதில் உங்களின் பங்களிப்பை அதிகப்படுத்துங்கள்\nஅலுவலகம் சில சமயங்களில் எடுக்கும் ஒரு முடிவு சிறப்பானதாக இல்லாமல் இருக்கலாம். அதனை நிர்வாகத்துக்குப் பயந்து மற்றவர்களும் அதனை ஆதரிக்கலாம். ஆனால், உங்களுக்குச் சரியில்லை என்றால் அதனைத் தெரிவிக்கத் தயங்காதீர்கள். அப்படியே உள்ளதைத் தெரிவியுங்கள். முடிவுகளில் உங்களின் பங்களிப்பை அதிகரியுங்கள், அது உங்களின் தலைமைப் பண்பை வெளிச்சம்போட்டு காட்டும். அலுவலக நிர்வாகமும் இதனைத்தான் விரும்பும்.\nபுதிய உத்திகளை வகுப்பவராக இருங்கள்\nஎல்லாரும் செய்வதையே செய்பவர் தலைவனாக இருக்க முடியாது. தலைவன் என்பவர் புதிதாக ஏதாவது ஒன்றை செய்து அதன்மூலம் தன்னைத் தனித்துக் காட்டிக்கொள்ள வேண்டும். அப்படி காட்டிக்கொள்ளாவிட்டால் அவர்கள் தலைவனாக நீண்ட காலம் நிலைக்க முடியாது. அதற்குப் புதிய உத்திகளைக் கையாள வேண்டும். புதிய உத்திகள் ஒருவேளை கண்டுபிடிக்கப்படவில்லை எனில், இன்று நம் கைக்குள் செல்போன் வடிவில் கணினி வந்திருக்காது. ஓர் அறை அளவிலான கணினியாகவே இருந்திருக்கும்.\nஉங்களை நீங்களே அப்டேட் செய்து கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவு வயதானவராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆறு வயது குழந்தை இன்றைக்கு இணையதளத்தில் அப்டேட்டாக இருக்கும்போது, அந்தப் போட்டியைச் சமாளிக்க அறுபது வயதுகாரரும் கணினி பயில வேண்டியுள்ளது. நீங்கள் அப்டேட் ஆகவில்லை எனில், உங்களைவிட அப்டேட்டாக உள்ள ஒருவர் உங்களைக் கடந்து வெற்றியடைய முடியும். இன்றைக்கு என்ன செய்யலாம் என்று யோசிக்கும் தொழிலதிபர்களைவிட, இன்றைக்கு என்ன தேவை என யோசிக்கும் தொழிலதிபர்கள்தான் அதிகம். அப்படி யோசிப்பதால்தான் இன்றும் அவர்கள் தலைவர்களாகத் தங்களை மேம்படுத்திக் கொள்கின்றனர்.\nசில விஷயங்களில் உங்களைச் சுற்றியுள்ள குழுக்கள் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று கூறுவது உண்டு. ஆனால், அதனைப் பற்றி கவலைப்படாமல் உங்களுக்கு சரி என்றுபட்ட விஷயத்தில் ரிஸ்க் எடுங்கள். ரிஸ்க் எடுக்கும் விஷயத்தை நன்கு புரிந்துகொண்டு இதனைச் செய்தால் வெற்றி மட்டும்தான் கிடைக்கும் என்ற நம்பிக்கை உங்களிடம் இருந்தால் எவ்வளவு பெரிய ரிஸ்க்கையும் எடுங்கள். அது உங்களது தலைமைப் பண்பை அதிகரிக்கும். ரிஸ்க் எடுப்பது எவ்வளவு வெற்றியை தரும் என்பதற்கு உதாரணம், அனைவரும் இன்டர்நெட் என்ற விஷயத்தைத் தேடலுக்குப் பயன்படுத்தியபோது, இதனை ஒரு சமூக விஷயத்துக்குப் பயன்படுத்த முடியும் என்று களமிறங்கிய மார்க் ஜூக்கர் பெர்க் எடுத்த ரிஸ்க் இன்று, ஃபேஸ்புக் இல்லாமல் இருந்தால் இயங்க முடியாது என்ற மனிதர்களை உருவாக்கியுள்ளது.\nகுறுகிய இலக்குகளில் திருப்தி அடையாதீர்கள்\nஒரு வேலைதான் ஒதுக்கப்பட்டது, அதனைச் செய்துமுடித்துவிட்டேன் என்று குறுகிய இலக்குகளில் திருப்தி அடையாதீர்கள். அலுவலகம் ஒரு விஷயத்தைக் குறுகிய நேரத்தில் அவசரமாக முடிக்கத் திட்டமிட்டால், அதனை முடிப்பவர் நீங்களாக இருக்க வேண்டும் என நிர்வாகம் முடிவெடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள். இந்தச் சூழலை நீங்கள் உருவாக்கிவிட்டால் உங்களது ஆளுமைத்திறன் மீதான நம்பிக்கை அதிகரிக்கும், அது உங்களைத் தலைவனாக்கும்.\nஉங்களுக்கு என்று ஒரு மதிப்பீட்டையும், இலக்கையும் நிர்ணயித்துச் செயல்படுங்கள், அது கட்டாயம் நிறுவனத்தின் இலக்கைவிட சற்று அதிகமாக இருக்கும்படி அமைத்து, அதனை நீங்கள் அடையும்போது உங்கள் திறனும், இலக்குகளைக் கையாளும் விதமும் உங்களது தலைமைப் பண்பை தனித்துக் காட்டும். எல்லாரும் கூகுளில் தங்கள் இணையதளம்தான் முதலில் தோன்ற வேண்டும் என்று நினைக்கும்போது, அவர்கள் இணையதளத்தில் தேட என் இணையதளத்துக்குத்தான் வர வேண்டும் என்று யோசித்த கூகுள் நிறுவனர்களின் தலைமைப் பண்புக்கு இது ஒரு சிறந்த உதாரணம்.\nஅலுவலகத்துக்குச் செல்கிறேன். அங்கு எனக்கு வேலை ஒதுக்கப்படுகிறது. அதனைச் சிறப்பாகச் செய்கிறேன் என்று மட்டும் இல்லாமல், அலுவலகச் சூழலில் அதிக மனிதர்களை உயர்மட்ட அதிகாரிகள் எப்படிக் கையாளுகிறார்கள், வேலையைத் தட்டிக்கழிக்கும் நபரிடம் எப்படி வேலை வாங்கப்படுகிறது என்று நுணுக்கமான விஷயங்களைக் கற்றுக்கொள்ளுங்கள். நேர மேலாண்மை, அலுவலக விதிமுறைகளைப் பின்பற்றுவது போன்ற செயல்களில் இருந்து ஆளுமை பண்பை கற்றுக்கொள்ளுங்கள். அது நீங்கள் தலைவனாகும்போது உங்களது வேலையை எளிமையாக்கும்.\nநான் சிறப்பாக வேலை செய்கிறேன் என்று மட்டும் எண்ணாமல், உங்கள் குழுவில் சற்று குறைவான நிலையில் இருக்கும் சக ஊழியரையும் இலக்குகளை நோக்கி இழுத்துச்செல்லுங்கள்.\nஒரு குதிரை வண்டியில் இரண்டு குதிரைகளும் சம வேகத்தில் பயணித்தால்தான் வெற்றி என்பதால் மற்றவர்களையும் உங்கள் வேகத்துக்கு மாற்ற முயற்சி செய்யுங்கள். அப்படி செய்யும்போது உங்கள் தலைமைப் பண்பும், குழுவின் வேலைதிறனும் தனித்துத் தெரியும்.\nவேலை செய்வது மட்டும்தான் என் வேலை. அதனால் வரும் லாபம், நஷ்டம் எல்லாம் நிர்வாகம் சம்பந்தப்பட்டது என நினைக்காதீர்கள். நீங்கள் செய்யும் வேலைதான் உங்கள் நிறுவனத்தின் லாபத்தை நிர்ணயிக்கும். அதேநேரத்தில், உங்கள் நிறுவனம் லாபத்தில் இயங்கினால் மட்டுமே உங்களால் வேலையில் தொடர முடியும். உங்கள் நிறுவனத்தின் லாபமும், உங்கள் செயல்திறனும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்பதை உணருங்கள். அந்தப் பொறுப்புணர்ச்சி உங்களைத் தலைவனாக்கும்.\nநீங்கள் வேலை செய்யும் துறையில் உங்கள் உயர் அதிகாரி உங்களிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்று கவலைப்படாமல் நீங்கள் அவர் இடத்தில் இருந்து உங்கள் இடத்தில் இருப்பவர் என்ன வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களோ, அந்த வேலையைச் செய்யுங்கள். அதில் வெற்றியடையும்போது நீங்களே உங்களைத் தலைவனாக உணருவீர்கள்.\nஇந்தப் பத்து பண்புகளையும் வளர்த்துக்கொள்ளும்போது நிச்சயம் நீங்கள் உங்கள் அலுவலகத்தில் பணிபுரிபவராக இல்லாமல் தலைவராக மட்டுமே இருப்பீர்கள்\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nமிரட்டும் ‘மெட்ராஸ் ஐ’... விரட்டும் வழிகள்\n'கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் மெட்ராஸ் ஐ என்று அர்த்தம்' என்றாகிவிட்டது இன்று. ஆம்... எங்கு பார்த்தாலும் கறுப்பு கண்ணாடியுடன்தான் அலைகிறார்கள்.\nஇந்த நோய்க்கான சிகிச்சை மற்றும் தற்காப்பு குறித்து பேசுகிறார், வேலூரைச் சேர்ந்த சித்த வைத்தியர் அர்ஜுனன். இவர், தமிழ்நாடு பாரம்பர்ய சித்தவைத்திய மகாசங்கத்தின் மாநிலத் தலைவராகவும் இருக்கிறார்.\n''இது, பருவநிலை மாறுபாடு காரணமாக வரும் ஒரு தொற்றுநோய். கண் அரிப்பு, கண் சிவப்பாக மாறுவது, கண் எரிச்சல், கண்களில் நீர் வடிவது போன்றவை இந்தக் கண் நோய்க்கான அறிகுறிகள். பொதுவாக, இந்தக் கண் நோய் 7 நாட்கள் வரை இருக்கும். கவனித்து சிகிச்சை எடுக்காவிட்டால் 15 நாட்கள் வரை இதன் வீரியம் இருக்கும்.\nகாற்று, கைகுலுக்குதல் மற்றும் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடைமைகளை (கர்ச்சீஃப், துண்டு, பேனா, அழிப்பான், பேப்பர்) பயன்படுத்துவது மூலம் இது பரவும். ஒருவர் பயன்படுத்திய கண்ணாடியையும் மற்றவர் பயன்படுத்தக் கூடாது.\nபாதிக்கப்பட்டவர்கள், ரோஸ் வாட்டரை கண்களில் விட்டு கண்களை திறந்து மூட வேண்டும். காலை, மாலை என இரண்டு, மூன்று நாட்களுக்கு இப்படி செய்துவர, குணம் கிடைக்கும். சுத்தமான பஞ்சில் பன்னீரை விட்டு, மூடிய கண்கள் மீது வைக்கலாம். இது கண்களில் இருக்கும் உஷ்ணத்தைக் குறைக்கும். இதை மூன்று நாட்கள் செய்ய வேண்டும்.\nகாலை, மாலை சிறிது நேரம் நந்தியாவட்டை மலரை எடுத்து கண் இமை மீது ஒற்றி எடுக்கலாம். இ்தையும் மூன்று நாட்கள் தொடர்ந்து செய்துவர, 'மெட்ராஸ் ஐ' காணாமல் போய்விடும். குழந்தைகளுக்கு மிக எளிதில் பரவும் இந்நோய்க்கு, பன்னீர் மிகச்சிறந்த நிவாரணி.\nதாங்கள் பயன்படுத்தும் ரோஸ் வாட்டர் மற்றும் பன்னீர் ஆகியவை தரமானதாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது முக்கியம்'' என்று சொன்ன அர்ஜுனன்,\n''சித்த வைத்தியமாக இருந்தாலும், வேறு மருத்துவ முறைகளாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனை இன்றி, சுயமாக சிகிச்சை செய்துகொள்வது ஆபத்தை ஏற்படுத்தக் கூடும்'' எச்சரித்து முடித்தார்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nவருமான வரி மற்றும் அது தொடர்பான கேள்விகளும் பதில்களும்\nவருமான வரி என்றால் என்ன \nஇந்தியாவின் சட்ட திட்டங்களுக்கு (Indian Laws) உட்பட்டு, வருமானம் (Income) பெறுகின்ற ஒரு தனி நபரோ அல்லது நிறுவனமோ குறிப்பிட்ட சதவிகிதத்தை வரியாக செலுத்த வேண்டும். இவ்வரி Income tax Act எனும் சட்டத்தின் கீழ் இந்திய பாரளமன்றத்தால் (Parliament of India) கொண்டுவரப்பட்டது.\nவருமான வரி கணக்கை சரிபார்த்தல் மற்றும் வசூலித்தல் ஆகியவற்றை இந்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட வருமான வரி துறையிடம் (Department of Income Tax) ஒப்படைக்கப்பட்டுள்ளது. இத்துறை Department of Revenue, Ministry of Finance, Government of India கீழ் இயங்குகிறது.\nமேலும் விபரங்களுக்கு உங்கள் வருமானவரி ஆலோசகரை தொடர்பு கொள்ளுங்கள்\nPAN CARD என்றால் என்ன\nநிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (Permanent Account Number-PAN)நம்மில் பலரிடமும் உள்ளது ஆனால், பலருக்கும் இதன் முக்கியத்துவம் பற்றி தெரிவதில்லை.\nPermanent Account Number என்பதின் சுருக்கமே. வங்கி கணக்கு தொடங்குவதற்கும்,மியூச்சுவல் ஃபண்டுகள், பங்குச்சந்தையில் முதிலீடு செய்வதற்க்கும் அடிப்படைத் தேவை ஆகிவிட்டது பான் எண். நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (PAN Card) எண் இல்லாமல் இனி ஒருவர் தான் பணிபுரியும் நிறுவனத்தில் சம்பளம்கூட வாங்க முடியாது என்ற நிலையும் உள்ளது.\nஇந்திய குடிமகன்கள் அனைவருமே பான் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும்.\nPAN CARD - ன் அவசியம்:\n1) ரூ.5 லட்சம் அதற்கு மேல் அசையா சொத்துகள் வாங்கும் போது அல்லது விற்கும் போது அவசியம்.\n2) வாகனம் அல்லது மோட்டார் வாகனத்தின் கொள்முதல் அல்லது விற்பனையின் போது (இரு சக்கர வாகனம் மற்றும் அவற்றுடன் இணைக்கப்பட்ட ஊர்தி நீங்கலாக)\n3) ரூ.50,000/-க்கு மேல் வங்கியில் Fixed Deposit செய்யும் போது அவசியம்.\n4) அஞ்சலக சேமிப்பு வங்கி கணக்கில் வைக்கப்படும் Fixed Deposit ரூ.50,000தாண்டும் போது அவசியம்.\n5) ஒப்பந்த மதிப்பு ரூ.1லட்சம் மிகும் போது செய்யப்படும் பிணையங்களின் கொள்முதல் அல்லது விற்பனையின் போது அவசியம்.\n6) வங்கி கணக்கு துவங்கும் போது.\n7) தொலைபேசி, செல்போன் இணைப்பு பெற விண்ணப்பிக்கும் போது.\n8) தங்கும் விடுதி மற்றும் உணவு விடுதிக்கு செலுத்து���் கட்டணம் ரூ.25,000/- மிகும் போது அவசியம்.\n9) ஒரு நாளில் வங்கியில் பெறப்படும் DD/Pay Order அல்லது வங்கி காசோலையின் மொத்த தொகை ரூ.50,000/- க்கு அதிகமாக செலுத்தும் போது அவசியம்.\n10) வருமான வரி ரிட்டன தாக்கல் செய்ய அவசியம்.\n11) சேவை வரி மற்றும் வணிக வரிதுறையில் பதிவு சான்று பெற Pan Cardகட்டயமாகும்.\n12) முன்பு, மியூச்சுவல் ஃபண்டில் ரூ.50,000 மற்றும் அதற்கும் அதிகமான தொகையை முதலீடு செய்யும் போதுதான் பான்கார்டு அவசியமிருந்தது. ஆனால், தற்போது எவ்வளவு குறைந்த பணத்தை முதலீடு செய்தாலும் பான்கார்டு எண்ணை குறிப்பிட வேண்டும்.\nமேலும், மைனர் பெயரில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் போது, பான் கார்டு எண்ணை சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக, தற்போது மைனர்களுக்கும் பான் கார்டு வழங்கப்படுகிறது.\nமேலும் விபரங்களுக்கு உங்கள் வருமானவரி ஆலோசகரை தொடர்பு கொள்ளுங்கள்\nVAT மதிப்பு கூட்டு வரி என்றால் என்ன \nஇது வணிக வரிக்காக ஏற்பட்ட சட்டம். முதல் தேதியிலிருந்து அமுலுக்கு வருகிறது. அதாவது வியாபாரம் செய்பவர்கள் அனைவரும் விற்பனை வரிச் சட்டத்தின் கீழ்வருகின்றார்கள் அல்லவா அவர்கள் அனைவரும் இந்த \"வாட்\" சட்டத்தின் கீழ் வருவார்கள். ஒரு வியாபாரி விற்பனை செய்யும் போது விற்பனைவரியையும் சேர்த்து வாங்குபவர்களிடம் வசூல் செய்து அரசாங்கத்திடம் செலுத்துகின்றார். இது அரசாங்கத்திற்குக் கிடைக்கும் மிகப் பெரிய வருமானம். சரி அவர்கள் அனைவரும் இந்த \"வாட்\" சட்டத்தின் கீழ் வருவார்கள். ஒரு வியாபாரி விற்பனை செய்யும் போது விற்பனைவரியையும் சேர்த்து வாங்குபவர்களிடம் வசூல் செய்து அரசாங்கத்திடம் செலுத்துகின்றார். இது அரசாங்கத்திற்குக் கிடைக்கும் மிகப் பெரிய வருமானம். சரி இதை மத்திய அரசிடம் செலுத்துகின்றார்களா இதை மத்திய அரசிடம் செலுத்துகின்றார்களா அல்லது மாநில அரசிடம் செலுத்துகின்றார்களா \nஇது மாநில அரசின் வருமானம்தான். நமது சட்டம் எந்த வருவாய் மத்திய அரசுக்குப் போக வேண்டுமென்றும், எந்த வருவாய் மாநில அரசுக்குப் போக வேண்டுமென்றும் தெளிவாகக் கூறியிருக்கிறது. அரசியல் சட்டப்படி விற்பனை வரியென்பது மாநில அரசுக்குப் போய்ச் சேர வேண்டிய நிதி ஆதாரம்தான். இதில் மத்திய அரசுக்கு எந்தப் பங்கும் கிடையாது. விற்பனை வரியில் இரண்டு பிரிவுகள் உண்டு. 1. தமிழ்நாடு விற்பனை வரிச் சட்டம். 2. மத்திய விற்பனை வரிச் சட்டம். இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் முதலில் தெரிந்து கொள்வோம்.\nதமிழ்நாடு விற்பனை வரிச் சட்டம் : இது 1937-38-ம் ஆண்டிலிருந்து அமுலில் இருக்கிறது.ஒருவர் வியாபாரம் செய்ய ஆரம்பிக்கும் முன் அரசாங்கத்தில் விற்பனை வரிச் சட்டத்தின் அவர் கீழ் பதிவு செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு பதிவு செய்து கொண்டவர் Registered Dealer என்றழைக்கப் படுவார். பதிவு செய்து கொண்டதற்கு அவருக்கு ஒரு எண் கொடுக்கப் படும். அதை வைத்துக் கொண்டுதான் அவர் வியாபாரம் செய்ய வேண்டும்..சிறு வியாபாரிகளுக்கு இவ்வாறு பதிவு செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப் படுகிறது. பதிவு செய்து கொண்டவர் தமிழ்நாட்டில் வியாபாரம் தொடங்கலாம். அவர் செய்யும் விற்பனைகள் தமிழ் நாட்டிற்குள்ளேயே இருக்குமானால் அது உள்ளூர் விற்பனை என்றழைக்கப் படும். அதாவது Sale within Tamilnadu என்றழைப்பார்கள். விற்பனை செய்யும் பொருளுக்கு எவ்வளவு விற்பனை வரி விதிக்க வேண்டும் என்று பட்டியல் கொடுக்கப் பட்டு இருக்கும். அதன்படி வரியை பொருள் வாங்குவோரிடமிருந்து வசூலித்து அரசாங்கத்திடம் செலுத்த வேண்டும். ஒருபொருளுக்கு எவ்வளவு வரி விதிக்க வேண்டு மென்று மாநில அரசுதான் தீர்மானிக்க வேண்டும். அதில் மத்திய அரசு தலையிடமுடியாது. இது மாநில அரசின் நிதி அல்லவா ஆகவே இதில் மத்திய அரசு தலையிட முடியாது. இந்த விற்பனை வரியானது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும். உதாரணமாக நாம் உபயோகிக்கும் தொலைக்காட்சிப் பெட்டிக்கு தமிழ் நாட்டில் 10 சதவீதம் விற்பனைவரியானால் அண்டை மாநிலமான ஆந்திராவில் இதற்குக் கூடவோ அல்லது குறையவோ இருக்கலாம். இதைப்போல்தான் மற்றமாநிலங்களும் தன் வசதிக்கேற்ப விற்பனை வரியை விதிக்க முடியும். ஒரு பொருளுக்கு ஒரே மாதிரியான விற்பனை வரி இந்தியா முழுவதும் கிடையாது.\nதமிழ்நாட்டில் ஒருவர் தன் தொழிற்சாலையில் ஒரு பொருளை உற்பத்தி செய்கிறார். அதற்கு 10% விற்பனை வரி விதித்து மொத்த கொள்முதலாளருக்கு (Whole sale dealer) விற்பனை செய்கிறார். அவர் வாங்கி சில்லரை விற்பனையாளருக்கு ( Retail seller) விற்பனை செய்கிறார். இந்த விற்பனைக்கு 10% விற்பனை வரி விதிக்க வேண்டுமா வென்றால் இல்லையெண்ற்றுதான் கூற வேண்டும். இது Second Sale என்றழைக்கப் படுகிறது. அவர் இதற்கு 1% வசூலித்தால் போதுமானது. இதற���கு re-sale tax என்று பெயர். சில்லரை விற்பனையாளர் பொருள் வாங்கும் பொது மக்களுக்கு ( Consumer) விற்பனை செய்கிறார். அப்போதும் 1% வரி வசூலித்தால் போதுமானது. இவ்வாறு ஒவ்வொரு விற்பனையின் போதும் வரி வசூல் செய்வதை \"Multi-point Tax\" என்றழைப்பார்கள். இவ்வாறு உள்ள தமிழ் நாடு விற்பனை வரிச் சட்டத்தில் சில பொருள்களுக்கு விற்பனை வரி கிடையாது. சில பொருள்களுக்கு 1% வரி இருக்கும்; இவ்வாறு பல விதமான வரி விகிதங்கள் இருக்கும். அதன்படி வரிவிதித்து அரசாங்கத்திடம் செலுத்த வேண்டும்.\nஇதைத் தவிர Surcharge, Turnover-tax என்ற வரி விதிப்பும் தமிழ் நாடு விற்பனை வரிச் சட்டத்தில் உண்டு. இதைத் ஆண்டுதோறும் இந்த விற்பனை வரிச் சட்டத்தின் கீழ் வணிகர்கள் தங்கள் கணக்குகளை அரசாங்கத்திடம் தணிக்கை செய்து தணிக்கை உத்தரவு பெறவேண்டும்.\nஇந்த நிலைதான் 31-12-2006 முடிய இருந்து வந்தது. இந்த ஆண்டுமுதல் தமிழ் நாடு விற்பனை வரிச் சட்டத்திற்கு பதில் மதிப்புக் கூட்டு வரி என்ற V.A.T. நடைமுறைக்கு வந்திருக்கிறது. அதை விளக்குமுன்னர் மத்திய விற்பனை வரிச் சட்டத்தையும் பற்றி ஓரளவிற்குத் தெரிந்து கொள்வோம். இந்த விற்பனை வரிச் சட்டம் இன்னும் அமுலில் இருக்கிறது. மாறவில்லை.\nமத்திய விற்பனைச் சட்டம்.( Central Sales-tax Act):- ஒருமாநிலத்திலிருந்து மற்றொறு மாநிலத்திற்குப் பொருள்கள் வாங்கவும், விற்கவும்போதுதான் இந்தச் சட்டம் அமுலுக்கு வருகிறது. ஒருவியாபாரி மற்றொறு மாநிலத்திற்குப் பொருள்களை விற்கும்போது யாருக்கு விற்கிறார் எனப் பார்க்க வேண்டும். உதாரணமாக வியாபாரி ஒருவர் சென்னையிலிருந்து பெங்களூரில் உள்ள வியாபாரிக்கு விற்பனை செய்கிறார் எனக் கொள்வோம். பெங்களூரில் உள்ள வியாபாரி அம்மாநிலத்தில் பதிவு செய்த வியாபாரியாக ( Registered Dealer) ஆக இருந்தால் விற்கும் பொருளுக்கு 4% விற்பனை வரி வசூலித்து அரசாங்கத்திற்குக் கட்டினால் போதுமானது. அவ்வாறு அவர் பதிவு செய்யாத வியாபாரியாக இருப்பின் உள்ளூரிலே அந்தப் பொருளுக்கு என்ன வரி விகிதமோ அதை வசூலிக்க வேண்டும். உதாரணமாக ஒரு பொருளுக்கு 12% உள்ளூர் வரி எனக் கொள்வோம். அதை பெங்களூரிலுள்ள பதிவு பெற்ற வியாபாரிக்கு 4%த்திலும், பதிவு பெறாத வியாபாரிக்கு 12%-த்திலும் விற்பனை செய்ய வேண்டும்.\nஅதைப் போன்று தமிழ்நாட்டில் உள்ள பதிவு பெற்ற வியாபாரி பெங்களூரில் இருந்து ஒரு பொருளை வாங்���ினால் 4% வரி செலுத்தினால் போதுமானது. உதாரணமாக ஒரு உற்பத்தியாளர் மூலப் பொருள் களை மற்ற மாநிலங்களிலிருந்து வாங்குகிறார் எனக் கொள்வோம். அவர் எந்த மூலப் பொருளாக இருந்தாலும் 4% வரி விகிதத்தில் அவர் பொருள்களை வாங்கி உற்பத்தியில் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nமத்திய விற்பனை வரிச் சட்டத்தில் எந்த மாநிலத்திலிருந்து பொருள்கள் விற்கப் படுகின்றதோ அந்த மாநிலத்திற்குத்தான் விற்பனை வரி போய்ச் சேருகிறது. இந்த மத்திய விற்பனைவரிச் சட்டம் இன்னும் அமுலில்தான் இருக்கிறது. மாறவில்லை.\n இப்போது மதிப்புக் கூட்டு வரியைப் பற்றிப் பார்ப்போம். இது தமிழ்நாடு விற்பனை வரிச் சட்டத்திற்கு மாற்றாக வந்திருக்கிறது என ஏற்கனவே கூறி இருக்கிறோம். இதன் ஷரத்துக்கள் என்ன வென்று பார்ப்போம். இந்த மதிப்புக் கூட்டு வரி ஏற்கனவே சுமார் 130 நாடுகளில் அமுலில் இருக்கிறது. இந்தியாவில் உத்திரப் பிரதேசத்தையும், பாண்டிச்சேரியையும் தவிர மற்ற மாநிலங்கள் ஏற்கனவே அமுல் செய்து விட்டன. இந்த இரண்டு மாநிலங்கள் மட்டும் இன்னும் அமுல் செய்ய வில்லை.\nஇதில் வரி விகிதங்கள் நான்கு மட்டுமே.\n1. சில பொருள்களுக்கு விற்பனை வரி கிடையாது. அவைகளுக்கு விற்பனை வரியிலிருந்து விலக்கு அளிக்கப் பட்டு இருக்கிறது.\n2. மற்ற பொருள்களுக்கு 1%, 4%, 12.5% வரிவிகிதம்தான்.\nஇந்த மதிப்புக் கூட்டு வரியில் தமிழ்நாடு விற்பனை வரிச் சட்டத்திலிருந்தது போல் Surcharge, Additional Tax ஆகியவைகள் எல்லம் கிடையாது. சரி வரி விதிப்பு எவ்வாறு இருக்கிறது எனப் பார்ப்போம்.\nஉதாரணமாக ஒரு உற்பத்தியாளர் ஒரு பொருளை, மொத்த விற்பனையாளருக்கு விற்பனை செய்கிறார் எனக் கொள்ளுங்கள். அந்தப் பொருளின் விலை ரூபாய் 10,000/- எனவும், அதன் விற்பனை வரி 4% எனவும் கொள்ளுங்கள். உற்பத்தியாளர் பொருளின் விலை ரூ. 10,000+ விற்பனை வரி ரூ.400/- ஆக மொத்தம் ரூ. 10,400/-க்கு விற்று விடுகிறார். ரூ.400/-ஐ அரசாங்கத்திடம் விற்பனை வரியாகக் கட்டி விடுகிறார்.\nமொத்த விற்பனையாளைர் அதைப் ரூ. 12,000/- க்கு சில்லரை விற்பனையாளருக்கு விற்கிறார் எனக் கொள்ளுங்கள். அவர் ரூ.12,000/-க்கு 4% விற்பனை வரி எனக் கணக்கிட்டு மொத்தம் ரூ. 12480/- விற்கிறார். விற்பனை வரியான ரூ. 480/- ல் தான் கொடுத்த விற்பனை வரியான ரூ.400/- க் கழித்துக்கொண்டு மீதித் தொகையான ரூ.80/- அரசாங்கத்திற்குக் கொடுத்து விடுகிறார்.\nசில்லரை விற்பனையாளர் பொருள் நுகர்வோருக்கு ரூ. 15,000/- க்கு விற்பனை செய்கிறார் எனக்கொள்ளுங்கள். அவர் ரூ. 15,000/- + விற்பனை வரி 4% ரூ. 600/- ஐ நுகர்வோரிடமிருந்து வாங்கி தான் வரி செலுத்திய ரூ.480/- க் கழித்துக் கொண்டு மீதித் தொகையான ரூ. 120/- அராசாங்கத்திற்குச் செலுத்தி விடுகிறார்.\n உற்பத்தியாளருக்கு இது எவ்விதத்தில் பயனளிக்கிறது தற்போது உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்யும் மூலப் பொருள்களுக்கு 4% வரிகொடுத்து எல்லா மூலப் பொருள்களையும் பெற்றுக்கொள்கிறார்கள். தமிழ்நாட்டிலிருந்து வாங்கும் மூலப் பொருள்களுக்கு உற்பத்தியாளர்கள் 4% வரி விகிதத்தில் வாங்கிக் கொள்ளலாம். அயல் மாநிலத்திலிருந்து வாங்கும் மூலப் பொருள்களுகளையும் 4% வரி விகிதத்தில் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் விற்கும் போது தமிழ் நாட்டிலிருந்து வாங்கிய மூலப்பொருள்களுக்குக் கட்டிய வரி மட்டுமே விற்பனை செய்யும் வரியிலிருந்து கழித்துக் கொண்டு மீதத்தை அரசாங்கத்திற்குக் கட்டமுடியும். உதாரணமாக ஒரு உற்பத்தியாளர் மூலப் பொருள்களை ரூ. 1000/-க்கு வாங்குகிறார் எனக் கொள்ளுங்கள். அதற்கு 4% வரி கட்டுகிறார். ரூ. 40/- வரித் தொகையா கின்றது. மொத்த அடக்க விலை 1000+40 = 1040. அதை ரூ.1200/-க்கு விற்கிறார் எனக் கொள்ளுங்கள். அதற்கு வரித்தொகையாக ரூ. 48/- வசூல் செய்கிறார். அரசிற்குக் கட்டும்போது ரூ. 48/-ல் இருந்து ரூ. 40/- ஐக் கழித்துக் கொண்டு ரூ. 8/- மட்டும் செலுத்தினால் போதும். அதாவது அவர் வாங்கிய பொருள்களின் மீது செலுத்திய வரித் தொகை அவருக்குத் திருப்பி அளிக்கப் படுகிறது. இது தமிழ்நாட்டிலிருந்து வாங்கிய பொருள்களின் வரித் தொகையையே இவ்விதமாகத் திரும்பிப் பெறமுடியும். அயல் மாநிலத்திலிருந்து வாங்கிய பொருள்களுக்குக் கட்டிய வரியினை இவ்விதமாகத் திரும்பிப் பெறமுடியாது.\nஇந்த மதிப்புக் கூட்டு வரியின் கீழ், தமிழ் நாடு வணிக வரிச் சட்டத்தின் கீழ் இருப்பதைப்போல் ஆண்டுதோறும் அதிகாரிகளால் Assessment Order பெற வேண்டிய அவசியம் இல்லை. வணிகர்களே தாங்களாகவே சரியாகக் கணக்கு வைத்துக் கொண்டால் போதும்.மொத்த வணிகர்களில் சுமார் 20% பேர்களைத் தேர்வு செய்து Assessment செய்வோம் எனக் கூறுகிறது வணிக வரித்துறை.\nஇந்த மதிப்புக் கூட்டு வரியை ஆதரிப்பவர்களும், எதிர்ப்பவர்களும் என்ன சொல்கிறார்கள் என்று இப்போது நாம் பார்ப்போம்.\nநாம் இப்போது இதில் உள்��� அனுகூலங்கள், பிரதிகூலங்களைப் பார்ப்போம். முதலில் அனுகூலங்களைப் பற்றி கூறப்படுவது என்ன\nஉற்பத்தியாளர்கள் எந்தப் பொருளாக இருந்தாலும் உற்பத்திசெய்வதற்காக 4% வரி விகிதத்தில் அவைகளை வாங்கி உபயோகப் படுத்திக் கொள்ளலாம். உதாரணமாக ஒருவர் உற்பத்திக்காக ரூ. 1000/-க்குப் மூலப்பொருள்களை வாங்கினால் 4% வரியையும் சேர்த்து ரூ. 1040/-க்கு வாங்குகிறார். உற்பத்தி செய்த பொருளை ரூ.1200/-க்கு அதே 4% வரி விகிதத்தில் விற்றால் அவர் ரூ. 1248/-க்கு விற்பனை செய்து விடுகிறார். அரசாங்கத்துக்குச் சேர வேண்டிய வரியைக் கட்டும்போது அவர் வசூல் செய்த ரூ. 48/-ல் இருந்து அவர் கொடுத்த வரித் தொகையான ரூ.40/- ஐக் கழித்துக் கொண்டு மீதித் தொகையான ரூ.8/-ஐக் கட்டி விடுவார். அவர் கொடுத்த ரூ. 40/- \"Input Credit\" என்றழைக்கப் படுகிறது. இந்த V.A.T. சட்டத்தில் அவர் வாங்கிய மூலப் பொருள்களின் மதிப்பு ரூ. 1000/- ஆகவே இருந்து வருகிறது. ஆனால் இதற்கு முந்தைய சட்டத்தில் இவ்வாறு கொடுத்த வரிப் பணத்தை திரும்பிப் பெறும் வாய்ப்பு இல்லாததால் அவர் விற்கும் பொருளை ரூ. 1200/- விற்றிருக்க மாட்டார். அதற்கு மேலாக ரூ. 1240/- க்காவது விற்றிருப்பார். ஆக பொருள்களின் விலை இதில் குறைய வாய்ப்பிருக்கிறது என்பது இவர்களின் வாதம்.\n\"Input Credit\" என்பது அந்த மாநிலத்திற்குள்ளேயே வாங்கும் பொருள்களுக்கு மட்டுமே கிடைக்குமென்பதால் உற்பத்தியாளர்கள் அந்த மாநிலத்திற்குள்ளேயே மூலப் பொருள்ளை வாங்க முயற்சி செய்வார்கள். உதாரணமாக ஒரு உற்பத்தியாளர் தன் உற்பத்திக்கு Electric Motor - ஐ பெங்களூரிலிருந்து 4% வரி விகிதத்தில் வாங்குகிறார் எனக்கொள்ளுங்கள். இது வெளி மாநிலத்திலிருந்து வாங்கப் படுவதால் இந்தப் பொருளுக்கு அவர் கொடுக்கும் வரியை Input Credit ஆக எடுத்துக் கொள்ள முடியாது. அதே Elecatric Motor- ஐ கோயம்புத்தூரிலிருந்து வாங்குகிறார் எனக் கொள்ளுங்கள்; அந்த வரிப் பணத்தை Input Credit ஆக எடுத்துக் கொண்டு அந்த மாதம் அவர் செலுத்தும் வரியிலிருந்து கழித்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதால் உற்பத்தியாளர்கள் அந்த மாநிலத்திலேயே மூலப் பொருள்களை வாங்க முயற்சிப்பார்கள். அதனால் அந்த மாநிலத்தின் வர்த்தகம் பெருகும். அதனால் அரசுக்கு அதிக வரி கிடைக்கும்.\nஉள் மாநிலத்திலேயே பொருள்களை வாங்கி உள் மாநிலத்திலேயே அவற்றை வியாபாரிகள் ரூ. 10,00,000/- வரை விற்றால் அவர்கள் அரசாங்கத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டாம். அவர்கள் சிறு வியாபாரிகள் எனக் கருதப் படுவர். அவர்கள் மாதம் விற்பனை வரி செலுத்துவது, Assessmentக்குச் செல்வது போன்றவைகள் கடையாது. V.A.T. வருவதற்கு முன்பு இந்தச் சலுகை ரூ. 3,00,000/- வரை வியாபாரம் செய்பவர்களுக்கே இருந்து வந்தது. இப்போது அது கணிசமாக உயர்த்தப் பட்டு விட்டது.\nஇதுபோன்ற சலுகைகள் இருப்பதாக ஒரு தரப்புக் கூறுகின்றது. சரி அடுத்த தரப்பின் வாதம் என்ன\nஇந்த \"Input Credit\"ஐ கழித்துக் கொள்ளும் வியாபாரிகள் அதற்குண்டான, பில்கள், ரிஜிஸ்டர்கள் ஆகியவற்றை ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் Assessment கிடையாது என்று அறிவித்திருந்தாலும், 20% வணிகர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு அவர்கள் கணக்குகள் அதிகாரிகளால் சரிபார்க்கப்படும். ஆகவே எல்லா வணிகர்களும் சரியான முறையில் கணக்கு வைத்திருக்க வேண்டும்.\nமாதந்தோரும் வரி கட்டும் போது மாதாந்திரக் கணக்குகளையும் சேர்த்துச் சமர்ப்பிக்க வேண்டும். கணக்குகளை வைத்துக் கொள்ள கம்ப்யூட்டர் தேவைப்படும். அதை இயக்கத் தெரிந்தவரும் தேவைப்படும். இதெற்கெல்லாம் அதிகச் செலவாகும். வணிகர்கள் இந்தச் செலவுகளைத் தாங்கிக் கொள்ள வேண்டும்.\nஉள் மாநிலத்தில் வாங்கும் பொருள்களுக்குத்தான் வரியைக் கழித்துக் கொள்ள இயலும். வெளி மாநிலத்தில் வாங்கும் பொருள்களுக்குக் கழிக்க முடியாது. ஆகவே பொருள்களின் விலை குறையும் என்று எதிர்பார்க்க முடியாது.\nமதிப்புக் கூடுதல் வரி அறிமுகப் படுத்தபோது இந்தியாவெங்கும் ஒரே சீரான வரி என்று அறிவிக்கப் பட்டது. ஆனால் நடை முறையில் வரி சீராக இல்லை; வட மாநிலங்களில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான வரி விதிக்கப் படுகிறது. அறிவிக்கப் பட்டபோது \"எந்தப் பொருளுக்கும் 12.5%க்கு மேல் வரி விதிக்கப்படமாடடாது\" எனக் கூறப்பட்டது. ஆனால் கேரளாவில் பல பொருள்களுக்கு 16%, 20% என விதிக்கப்பட்டுள்ளது. ஆகவே ஒரே சீரான வரியாக விதிக்கப் பட வில்லை.\nஅடுத்தது இதில் உள்ள தண்டனைச் சட்டங்கள். விதி எண் 71, 72-ல் கூறப்பட்டுள்ளவை வணிகர்களுக்குக் கடுமையாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. மாதந்தோறும்\nகணக்குகளைச் சமர்ப்பிக்கத் தவறினாலோ, அல்லது வியாபாரத்தைச் சட்டப்படிப் பதிவு செய்யா விட்டாலோ கோர்ட் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படும்.. முதல் தடவை செய்த தவற்றிற்கு அபராதத்துடன் போய்விடும். இரண்டாம் முறை அதே தவற்றைச் செய்தால் சிறைத் தண்டனைக்கும் சட்டத்தில் இடமுண்டு. இதற்கு முந்தைய T.N.G.S.T. Act-ல் சிறைத் தண்டனைக்கு இடமில்லை. இப்போது அப்படி இல்லை. இது வணிகர்களுக்கு சிறிது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் விபரங்களுக்கு உங்கள் வருமானவரி ஆலோசகரை தொடர்பு கொள்ளுங்கள்\nடிடிஎஸ் சம்பாதிக்க சம்பாதிக்க வரி செலுத்த உதவுகிறது. இது அரசுக்கு நிலையான வருமானம் வர வழிவகை செய்கிறது. இம்முறையானது வரி ஏய்ப்பை தடுப்பது மட்டுமல்லாது வரி அமைப்பை விரிவடைய செய்யும் சக்தி வாய்ந்த கருவியாக செயல்படுகிறது.\nசம்பளம் வாங்குவோருக்கு படிவம் 16: சம்பளம் வாங்குவோர் என்றால் வரி கணக்கீடு விவரங்கள், கழிக்கப்படும் வரி மற்றும் செலுத்திய வரி விவரங்கள் அடங்கிய படிவம் 16ல் சான்றிதல் வழங்க வேண்டும்.\nசுயதொழில் செய்பவர்களுக்கு படிவம் 16 ஏ: சுயதொழில் செய்பவர்கள் கழிக்கப்படும் வரி மற்றும் செலுத்திய வரி விவரங்கள் கொண்ட படிவம் 16ஏ-ல் சான்றிதல் வழங்க வேண்டும். ஒவ்வொரு பிரிவுக்கும் தனித் தனி சான்றிதழ்கள் வழங்க வேண்டும்.\nசம்பளம் மூலம் ஆண்டு வருமானம் மதிப்பீடு செய்யப்பட்டு பின்னர் பணியாளர் செலுத்த வேண்டிய வரி அந்த ஆண்டுக்கு கணக்கிட வேண்டும் பிறகு வரி சராசரி விகிதத்தில் இருந்து கழிக்கப்பட வேண்டும். உதாரணமாக செலுத்த வேண்டிய வரி ஆண்டுக்கு ரூ. 24,000 என்றால் ஒவ்வொரு மாதமும் ரூ. 2000 கழிக்கப்படும்.\nபத்திரங்கள்/ லாப பங்கு/ வட்டி போன்றவைகளில் இருந்து கிடைக்கும் வட்டி:\nவங்கி தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனம், கூட்டுறவு ஸ்தாபனம், நிதி அல்லது கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள பொதுத் துறை நிறுவனம் வழங்கும் வட்டியில் ரூ.10,000க்கு வரி விலக்கு உண்டு. டிடிஎஸ் 10 சதவீதமாக இருக்கும்.\nலாட்டரிகள், புதிர்கள் மற்றும் குதிரை பந்தயத்தில் வெற்றி பெற்றதில் கிடைத்த தொகை\nலாட்டரிகள், புதிர்கள் மற்றும் குதிரை பந்தயத்தில் வெற்றி பெற்றதில் இருந்து பெற்ற தொகைக்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படும். எனினும் லாட்டரிகள் மற்றும் புதிர்களுக்கு அடிப்படை டிடிஸ் வரி விலக்கு வரம்பு ரூ. 5000 ஆகும். ஆனால் குதிரை பந்தயத்திற்கு மட்டும் ரூ. 2500 விலக்கு ஆகும்.\nடிடிஎஸ் மூலம் வரி பிடித்தம் செய்யும் போது அதிகமாக கட்டிய வரி திரும்ப தரப்படா���ு என்று அர்த்தம் இல்லை. கட்ட வேண்டிய தொகையை விட அதிகமாக வரி கட்டியிருக்கும் பட்சத்தில் பணத்தை திரும்ப பெறுவதற்கு உரிமை கோரலாம். ஒரு வேளை இந்த அதிகப்படியான தொகை அந்த நிதி ஆண்டிற்கு அப்பால் கோரப்பட்டிருந்தால், அது சம்பந்தப்பட்ட மதிப்பீடு அதிகாரி(டிடிஎஸ்) மூலம் உரிமை கோரப்பட வேண்டும்.\nமேலும் விபரங்களுக்கு உங்கள் வருமானவரி ஆலோசகரை தொடர்பு கொள்ளுங்கள்\nஅன்பளிப்பு வரி என்றால் என்ன\nநாம் பெறும் அன்பளிப்புக்களுக்கு வரி செலுத்த வேண்டும் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா\nஆம், புதிதாக வந்திருக்கும் வருமான வரி சட்டம் யு/எஸ் 52 (2)ன் படி, நமது வருமானத்தைத் தவிர்த்து வேறு வழிகள் மூலமாக வரும் வருமானங்களுக்கும் நாம் வரி கட்ட வேண்டும். இந்த புதிய வருமான வரி சட்டத்தின்படி ரூ.50,000க்கு அதிகமாக பொருளாகவோ அல்லது ரொக்கமாகவோ அன்பளிப்பாகப் பெற்றால் அந்த அன்பளிப்பிற்கு வரி செலுத்த வேண்டும்.\nஅது அசையா சொத்தாகவோ அல்லது அசையும் சொத்தாகவோ இருக்கலாம். ஆனால் அதன் மதிப்பு ரூ.50,000க்கு அதிகமாக இருந்தால் புதிய சட்டத்தின் படி அதற்கு வரி செலுத்த வேண்டும்.\nவரி செலுத்துவதிலிருந்து விதிவிலக்கு பெறும் அன்பளிப்புகள்:\n1. திருமணத்தின் போது பெறும் அன்பளிப்புகள்\n2. உயில் மூலம் பெறப்படும் பூர்வீக சொத்துகள்\n3. ஒரு வேளை அன்பளிப்பு வாங்கியவர் இறந்துவிட்டால்\n4. இறந்த தொழிலாளியின் போனஸ், ஓய்வூதியம் மற்றும் முதிர்வுத் தொகை\n5. என்ஆர்ஐ கணக்கு மூலம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கள் பெற்றோருக்கு அளிக்கும் அன்பளிப்பு\nஅதுபோல் ஒரு மருமகள் தனது மாமனார் மற்றும் மாமியாரிடமிருந்து ஒரு பெரிய தொகையையோ அல்லது பெரிய சொத்தையோ அன்பளிப்பாக பெற்றால் அதற்கு வரி செலுத்த தேவையில்லை. ஆனால் மருமகன் தனது மாமனார் மற்றும் மாமியாரிடமிருந்து ஒரு பெரிய தொகையையோ அல்லது பெரிய சொத்தையோ அன்பளிப்பாக பெற்றால் அதற்கு வரி செலுத்த வேண்டும்.\nபுரிந்து கொள்ள சில எடுத்துக்காட்டுகள்:\nஹரி என்பவர் தனது திருமணத்தின் போது தனது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் உடன் பணிபுரிபவர்களிடமிருந்து ரூ.50,000க்கும் அதிகமான அன்பளிப்புகளைப் பெற்றால் அதற்கு அவர் வரி செலுத்த தேவையில்லை. அதே போல் அவர் அசையும் மற்றும் அசையா பூர்வீக சொத்துக்களைப் பெற்றாலும் அதற்கு அவர் வரி செலுத்தத் தேவையில்லை.\nரூ.10 லட்சம் மதிப்பில் ஹரி தனது மனைவி தீபாவிற்காக ஒரு அன்பளிப்பு வாங்கிக் கொடுத்தால் அதற்கு அவர் வரி செலுத்த தேவையில்லை.\nஆனால் திருமணத்திற்கு முன்பு தனது வருங்கால மனைவி தீபாவிற்கு ரூ.8 லட்சம் மதிப்பிலான வைர நெக்லசை அன்பளிப்பாக வழங்கினால் அதற்கு வரி செலுத்த வேண்டும்.\nராகுல் என்பவர் ஹரி என்பவருக்கு ரூ.30,000 ரொக்க பணத்தை அன்பளிப்பாக வழங்குகிறார். அந்த பணத்திற்கு வரி செலுத்த வேண்டியதில்லை. ஆனால் அதே நிதி ஆண்டில் ராகுல் மேலும் ரூ.21,000ஐ ஹரிக்கு அன்பளிப்பாக வழங்குகிறார். தற்போது அந்த ஆண்டு முழுவதும் ராகுலிடமிருந்து அன்பளிப்பாக பெற்ற ரூ.51,000க்கும் ஹிர வரி செலுத்த வேண்டும்.\nவரி செலுத்த வேண்டிய உறவினர்கள்:\n1. வரி செலுத்த வேண்டியவரின் வாழ்க்கைத் துணைவர்\n2. வரி செலுத்த வேண்டியவரின் சகோதரர் அல்லது சகோதரி\n3. வாழ்க்கைத் துணைவரின் சகோதரர் அல்லது சகோதரி\n4. வரி செலுத்த வேண்டியவரின் பெற்றோர்களின் சகோதரர் அல்லது சகோதரி\n5. வரி செலுத்த வேண்டியவரின் வாரிசு அல்லது மூதாதையர்\n6. வாழ்க்கைத் துணைவரின் வாரிசு அல்லது மூதாதையர்\nமேலும் விபரங்களுக்கு உங்கள் வருமானவரி ஆலோசகரை தொடர்பு கொள்ளுங்கள்\nவீட்டுக்கடனில் கிடைக்கும் வருமான வரிச்சலுகை கிடைக்கிறது. எப்படி\nவங்கியிலிருந்து வீட்டுக்கடனோ அல்லது வீட்டு அடமான கடனோ பெற்றிருக்கிறீர்களா\nஆம் என்றால், வருமான வரி துறை உங்களுக்கு வழங்கும் சலுகைகள் என்னென்னவென்று தெரியுமா தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.\nமுந்தைய தலைமுறையில் 50 வயதுக்கு மேல் தான் சொந்தமாக ஒரு வீட்டை வாங்கவோ அல்லது கட்டவோ முடிந்தது. அவர்களது பொருளாதார வசதி போதுமானதாக இல்லாமலிருந்தது. மேலும் அந்த காலகட்டத்தில் வங்கி கடன் வசதிகள் பெறுவது எளிதாக இல்லை.\nஆனால், இன்றைய இளைய தலைமுறையினர் 35 வயதுக்குள்ளாகவே வீடு ஒன்றிற்கு சுலபமாக சொந்தக்காரர்களாக முடிகிறது.\nகல்வி அறிவு வளர்ச்சி; விவசாய பொருளாதாரத்தில் இருந்து தொழில் சார்ந்த பொருளாதாரத்தை நோக்கி நாடு பீடு நடை போடுவது; தகவல் மற்றும் தொழில் தொடர்பு துறைகளின் குறுகிய கால அசுர வளர்ச்சி போன்ற காரணங்களால் இன்றைய இளைய தலைமுறையினரின் பொருளாதார நிலை உன்னதமாக காணப்படுகிறது.\n1961 ல் 70.3 சதவீத மக்கள் விவசாயத்தை சார்ந்திருந்த நாட்டில் இன்று ���த்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் 48.9 சதவீதம் பேர் தான் என்று கூறுகிறது அரசின் புள்ளி விவரம் ஒன்று.\nகடன் வாங்கி ஒரு வீட்டினை உரிமையாக்கிக்கொள்வது நமது வசதிகளை மேம்படுத்துவதோடு நின்று விடுவதில்லை. கடனை முழுவதுமாக திரும்ப செலுத்தி முடிக்கின்ற வரையிலும் வருமான வரி சலுகையையும் அது பெற்று தருகிறது.\nஎனவே, வீட்டுக்கடன் பெற்றுத்தரும் வருமான வரி சலுகைகள் குறித்து முழுவதுமாக தெரிந்து கொள்வதற்கு முன், மாதாந்திர தவணை அதாவது (Equated Monthly InstallmentEMI) என்றால் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.\nவீடு வாங்குவது என்பது பலவகைப்படும். சிலர் கட்டிய வீட்டை வாங்கலாம். சிலர் கட்டுமான நிறுவனங்கள் கட்டிக்கொடுக்கும் தனி வீடு அல்லது அடுக்கு மாடி குடியிருப்புகளில் இருந்து வீடு வாங்கலாம். சிலர் தங்களுக்குரிய நிலத்தில் வீடு கட்டலாம். எனவே இதற்கு ஏற்ப சம்பந்தப்பட்டவர்கள் பெயரில் அல்லது வீடுகட்டுமான நிறுவனத்தின் பெயரில் வங்கி கடன் அளிக்கும். இந்த கடன் தொகை காசோலை அல்லது பணவிடை மூலம் தரப்படுகிறது.\nகடனாக பெற்ற இந்த தொகையை நாம் குறிப்பிட்ட காலத்துக்கு மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையாக திரும்ப செலுத்துகிறோம். இதனைத்தான் இ.எம்.ஐ. (EMI) என்கிறோம்.\nஇந்த இ.எம்.ஐ. இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒரு பகுதி அசலாகவும், மற்றொரு பகுதி வட்டியாகவும் நமது கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.\nஒவ்வொரு மாதமும் நாம் அசலையும் நிலுவையிலுள்ள தொகைக்கு வட்டியையும் சேர்த்தே செலுத்தி வருவதால் கடன் அளவு மாதாமாதம் குறைந்து வருகிறது. இவ்வகையில், ஆரம்ப காலத்தில் கடன் தொகை அதிகம் என்பதால் அதன் மீது செலுத்த வேண்டிய வட்டியும் அதிகமாகவே இருக்கும்.\nஎனவே, ஆரம்பகாலத்தில் செலுத்தப்படும் இ.எம்.ஐ.- ல் பெரும் பகுதி வட்டிக்காகவே வரவு வைக்கப்படுகிறது. அப்படியானால், அசலுக்காக வரவு வைக்கப்படும் தொகை தொடக்க காலத்தில் குறைவாகவே இருக்கும் என்பதை சொல்லத்தேவையில்லை. இவ்வாறு மாதங்கள் செல்லச்செல்ல, இ.எம்.ஐ.- ல் வட்டிக்காக எடுத்துக்கொள்ளப்படும் தொகை குறைந்து வருவதையும், அசலுக்காக எடுத்துக்கொள்ளப்படும் தொகை அதிகரித்து வருவதையும் நாம் காணலாம்.\nவருமான வரி சலுகை, திரும்ப செலுத்தப்படும் அசலுக்கு ஒரு விதமாகவும், செலுத்தப்படும் வட்டிக்கு மற்றொரு வித��ாகவும் வழங்கப்படுகிறது. இது மத்திய அரசின் தனி நபர்களுக்கான வரி சலுகை வருமான வரி சட்டம் 1961 ன் பிரிவு 80 சி யின்படி வழங்கப்படுகிறது.\nஇந்த வருமான வரிச்சட்டப்பிரிவு என்ன சொல்கிறது தெரியுமா\nபிராவிடெண்ட் பண்ட் (பி.எப்.), பொது பிராவிடெண்ட் பண்ட் (பி.பி.எப்.), இன்சூரன்ஸ் பிரிமியம் மற்றும் பங்குகளோடு இணைந்த சேமிப்பு திட்டங்கள் போன்றவற்றில் ஆண்டுக்கு, (மேற்சொன்ன அனைத்து திட்டங்களிலும் சேர்த்து) ரூபாய் ஒரு லட்சம் வரை சேமிக்கலாம்.\nஇந்த ஒரு லட்சம் சேமிப்பு நமது மொத்த வருமானத்திலிருந்து குறைத்துக்கொள்ளப்படும். அதாவது, வரி செலுத்த வேண்டிய வருமானம் குறையும். உதாரணமாக உங்களது மொத்த வருமானம் ரூ. 5 லட்சம் என்று வைத்துக்கொள்வோம்.\nமேலே குறிப்பிட்ட இனங்களில் உங்கள் சேமிப்பு ஒரு லட்சம் ரூபாய் ஆக இருக்கிறது என்றால், நீங்கள் வரி செலுத்த வேண்டிய வருமானம் 4 லட்ச ரூபாய் ஆக கணக்கிடப்படும்.\nஒருவேளை, மேற்சொன்ன இனங்களில் நீங்கள் சேமிப்பு எதுவும் செய்யவில்லை என்று வைத்துக்கொள்வோம். அதுபோன்ற நிலையில் நீங்கள் வீட்டுக்கடன் வாங்கி இருந்தால், திருப்பி செலுத்தப்படும் வீட்டுக்கடன்களுக்கான அசலில் ரூபாய் ஒரு லட்சம் வரையில் வருமான வரி விலக்கு பெறலாம்.\nஎந்த வீட்டு மீதான கடனுக்கு நீங்கள் வருமான வரி விலக்கு கோருகிறீர்களோ அந்த வீட்டில் நீங்கள் குடியிருக்க வேண்டும் என்பது வருமானவரி துறையின் விதியாக உள்ளது. ஒருவேளை, கடன் வாங்கி கட்டிய வீடு இருக்கும் அதே ஊரில் இல்லாமல், பணியின் காரணமாக வேறு ஊரில் நீங்கள் குடியிருப்பதாக வைத்துக்கொண்டால் உங்களுக்கு மேற் சொன்ன விதி பொருந்தாது. அதாவது, சலுகையை பெறுவதில் தடையில்லை.\nஉதாரணமாக நீங்கள் சென்னையில் வேலை செய்கிறீர்கள்; சென்னையிலேயே குடியிருக்கிறீர்கள். அதே நேரம், நீங்கள் கடன் வாங்கி கட்டிய அல்லது வாங்கிய வீடும் சென்னையிலேயே இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இப்போது வருமான வரி துறை தரும் சலுகைக்கு நீங்கள் உரியவரல்ல. ஏனெனில், கடன் வாங்கி கட்டிய அல்லது வாங்கிய வீட்டில் நீங்கள் வசிக்கவில்லை என்பதனால் நீங்கள் சலுகை பெற தகுதியுடையவரல்ல.\nநீங்கள் சென்னையில் வேலை செய்கிறீர்கள்; அங்கேயே குடியிருக்கிறீர்கள். ஆனால், நீங்கள் கடன் வாங்கி கட்டிய அல்லது வாங்கிய வீடு மதுரையில் உ���்ளது என்று வைத்துக்கொள்வோம். இப்போது உங்களுக்கு சலுகை உண்டு, மதுரையில் உள்ள வீட்டினை நீங்கள் வாடகைக்கு கொடுத்திருந்தாலும் கூட.\nஇந்த சலுகையின் சிறப்பம்சம் என்னவென்றால், உங்களுக்கு ஏற்கனவே சொந்தமாக வேறு வீடுகள் இருந்தாலும் அதே பகுதியில் கடன் வாங்கி கட்டிய வீட்டில் நீங்கள் குடியிருக்கும் பட்சத்தில் நீங்கள் சலுகைக்கு தகுதியானவரே.\nஎனவே, சென்னையில் கடன் வாங்கி கட்டிய வீட்டில் குடியிருக்கும் போது அதேபோல் கடன் வாங்கி மதுரையில் மற்றொரு வீட்டை கட்டியிருந்து, அதனை வாடகைக்கு கொடுத்திருந்தாலும் இரண்டு வீட்டிற்கும் வருமான வரி சலுகை உண்டு.\nஅடுத்து, வீட்டுக்கடனுக்கு செலுத்தப்படும் வட்டி மீதான சலுகை குறித்து வருமான வரி சட்டம் என்ன சொல்கிறது\nவருமான வரி சட்டம் 1961 ன் பிரிவு 24 ன்படி, வீட்டுக்கடன் மீது செலுத்தப்படும் வட்டி ரூ.1.50 லட்சம் வரை உங்களது மொத்த வருமானத்திலிருந்து குறைக்கப்படுகிறது. அதாவது, அந்த ரூ.1.50 லட்சத்திற்கு வருமான வரி கட்ட வேண்டியதில்லை. இன்னும் விளக்கமாக சொன்னால், வீட்டுக்கடன் மீது செலுத்தப்படும் வட்டி `வீடு மூலம் ஈட்டப்பட்ட வருவாய்' என்ற தலைப்பின் கீழ் செலவாக கருதப்பட்டு அது மொத்த வருமானத்திலிருந்து குறைக்கப்படுகிறது.\nஅதே சமயம், குறிப்பிட்ட வீட்டின் மூலம் வாடகை கிடைப்பதாக இருந்தால் அது வருமானமாக கருதப்படும். அதாவது, வீட்டுக்கடனுக்காக செலுத்திய வட்டியிலிருந்து வாடகை வருவாய் குறைக்கப்பட்டு மீதமுள்ள வட்டி தொகைக்கே வருமான வரி சலுகை கிடைக்கும்.\nநீங்கள் எத்தனை வீட்டுக்கடனுக்காக வட்டியை செலுத்தினாலும் சரி மொத்தத்தில் ரூ. 1.50 லட்சம் அளவிற்கு தான் சலுகை பெறமுடியும்.\nவருமான வரி சட்டம் 1961 ன் பிரிவு 24 மேலும் ஒரு சலுகையை வழங்குகிறது. அதாவது, வீட்டுக்கடன் மீதான வட்டிக்குரிய வரி சலுகையை பெற நீங்கள் அந்த வீட்டில் குடியிருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல.\nகடன் பெற்று கட்டப்படும் வீடுகளின் கட்டுமானத்தின் வெவ்வேறு நிலைகளில் வங்கிகள் கடனை கொஞ்சம் கொஞ்சமாகவே வழங்கும். அப்போதெல்லாம், அசலுக்கான இ.எம்.ஐ-யை வங்கிகள் வசூலிப்பதில்லை. மாறாக, வழங்கப்பட்ட கடனுக்கான வட்டியை இ.எம்.ஐ. வாயிலாக உங்களிடமிருந்து வங்கிகள் வசூலிக்கும்.\nஅவ்வாறு நீங்கள் செலுத்தும் வட்டியை எந்த நிதியாண்டில் செ���ுத்தினீர்களோ, அதே நிதியாண்டில் அதற்கான வருமான வரி சலுகையை பெற முடியாது. ஆனால், எந்த நிதியாண்டில் வீடு கட்டி முடிக்கப்படுகிறதோ அதிலிருந்து ஐந்து நிதியாண்டுகளுக்கு ஐந்து தவணைகளாக அந்த வட்டிக்கு வரி விலக்கு பெற முடியும்.\nஉதாரணமாக, நீங்கள் 2003-04, 2004-05 மற்றும் 2005-06 ஆகிய வருடங்களில் முறையே ரூ.20 ஆயிரம், ரூ.30 ஆயிரம் மற்றும் ரூ. 30 ஆயிரம் வட்டிக்கான இ.எம்.ஐ. மட்டும் செலுத்தியதாக வைத்துக்கொள்வோம். ஆக மொத்தம், ரூ. 80 ஆயிரத்தை வட்டியாக மூன்றாண்டுகளில் நீங்கள் செலுத்தியுள்ளீர்கள்.\nஆனால், வீடு 2006-07 ஆம் வருடத்தில் தான் கட்டி முடிக்கப்படுகிறது என்றால், இந்த ரூ. 80 ஆயிரத்துக்கான வரிச்சலுகையை 2006-07 ஆம் ஆண்டு தொடங்கி 2010-11 ஆம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு ரூ.16 ஆயிரம் என்ற அளவில் வரி சலுகை பெறலாம்.\nஒருவேளை வாங்கப்படுகிற வீடு இரண்டு பேர் பெயர்களில் இருந்தால்\nஇருவரும் இ.எம்.ஐ.-யை என்ன விகிதத்தில் பகிர்ந்து செலுத்துகிறார்களோ அதே விகிதத்தில் தான் சலுகையை பெற இயலும்.\nஉதாரணமாக, இருவர் சேர்ந்து வாங்கும் வீட்டிற்கான இ.எம்.ஐ. யில் 40 சதவீதத்தை ஒருவரும் 60 சதவீதத்தை மற்றொருவரும் பகிர்ந்து செலுத்துவதாக வைத்துக்கொண்டால் வருமான வரி சலுகையும் அதே 40:60 என்ற விகித அடிப்படையில் தான் கிடைக்கும்.\nவருமானவரிச்சலுகை தொடர்பான கூடுதல் தகவல்களை வருமான வரித்துறையின் இணைய தளத்தின் (http://www.incometaxindia.gov.in) மூலம் அறிந்து கொள்ளலாம்.\nமேலும் விபரங்களுக்கு உங்கள் வருமானவரி ஆலோசகரை தொடர்பு கொள்ளுங்கள்\nமொத்த வருவாய், நிகர வருவாய் வேறுபாடு என்ன\n\"கணக்கு கஷ்டம் தான் ஆனா அக்கவுண்ட்ஸ் அதவிட கஷ்டம்\", \"சரி இந்த வரி விவரங்கள் எப்படி\", \"சரி இந்த வரி விவரங்கள் எப்படி\", \"அய்யோ சாமி ஆள விடுங்க....\" நாம் அடிக்கடி இதைக் கேட்டதுண்டு. அப்படி என்ன கஷ்டம் என்பதைப் பார்ப்பதற்கு முன், மொத்த வருவாய் (gross income), நிகர வருவாய் (net income) என்றால் என்ன என்பதையும் வருமான வரிக்கும் அதற்கும் உள்ள சம்மந்தம் என்ன, சம்பளம் வாங்குபவர்க்கும் தொழில் செய்பவர்க்கும் இதனால் என்ன வேறுபாடு என்பதையும் இங்கு பார்க்கலாம்.\nமொத்த வருவாய் என்றால் மொத்த வருமானம். வருமானத்திலிருந்து வரி போன்றவற்றை கழிக்கும் முன் உள்ள தொகை. சுருக்கமாக ஒருவர் வாங்கும் மொத்த சம்பளம்.\nநிகர வருவாய் என்றால் நிகர வருமானம். வருமானத்திலிருந்து வரி மற்றும் இதர பிடிப்புகள் - கழிக்கும் தொகைகள் என அனைத்தையும் கழித்த பின்னர் வரும் தொகை.\nஎப்போதும் மொத்த சம்பளத்தைவிட நிகர வருமானம் குறைவாகவே இருக்கும். சுயதொழில் செய்பவர்களின் நிகர வருமானம் அவர்களுடைய மொத்த வருமானத்தில் இருந்து செலவுகளையும், வட்டித் தொகையையும், வரிகளையும் கழித்த பின்னர் வரும் தொகை.\nஇந்திய வரிச் சட்டத்தின் படி, சம்பளம் வாங்குபவர்கள் தங்களின் மொத்த வருமானத்திற்கு வரிக் கணக்கு செய்து வரி செலுத்தவேண்டும். சுயதொழில் செய்பவர்கள் மொத்த வருமானத்திலிருந்து செலவுகள், வட்டி ஆகியவற்றை கழித்து அந்த தொகைக்கு வரி செலுத்தவேண்டும்.\nசம்பளம் வந்குப்பவர்களின் சம்பளத்தில் இருந்து வேலை செய்யும் கம்பெனி வரியைக் கழித்துவிடுதான் சம்பளத்தையே தரும்.\nஹரி என்பவர் சம்பளம் வாங்கும் ஒருவர். அவருடைய மாதச் சம்பளம் ரூபாய்50,000. இந்த சம்பளத்தின் படி அவர் 20 சதவிதம் வரிக்கு உட்பட்டவர். அவருடைய வரிக் கணக்கீடு பின் வருவது போல இருக்கும்:\nஇந்த எடுத்துக்காட்டின் படி 50,000 ஹரியின் மொத்த வருமானம். 10,000 வரித்தொகை. 40,000 நிகர வருமானம்.\nமேலும் விபரங்களுக்கு உங்கள் வருமானவரி ஆலோசகரை தொடர்பு கொள்ளுங்கள்\nவருமான வரி தாக்கல் செய்யத் தேவையான படிவங்கள் எவை\nஉங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும்போது எந்த படிவத்தை உபயோகிப்பது என்ற குழப்பம் உங்களுக்கு இருந்திருக்கலாம். எந்த படிவம் யார் யாருக்கு சரியானது என்பதைப் பற்றியும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான சில டிப்ஸ் பற்றியும் அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.\nஅடிப்படையான, ஃபார்ம் 16-இல் இருந்து ஆரம்பிக்கலாம். நீங்கள் சம்பளம் வாங்கும் தனிநபராக இருப்பின், இப்படிவம் உங்கள் எம்ப்ளாயரால் வழங்கப்பட்டு அனைத்து அடித்தளங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும். இது உங்கள் மொத்த வருமானம், வரிவிதிக்கத்தக்க வருமானம், நீங்கள் செய்துள்ள வரி சேமிப்புத் திட்டங்கள், மற்றும் உங்கள் வருமானத்திலிருந்து பிடிக்கப்பட்ட வரித்தொகை போன்ற அனைத்துத் தகவல்களையும் கொண்டதாக இருக்கும்.\nவேறு விதமாக சொல்வதானால் ஃபார்ம் 16 என்பது நீங்கள் உங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் முன்பு உங்கள் வருமானம் மற்றும் அரசுக்குச் செலுத்த வேண்டிய வரி ஆகியவற்றுக்கான சான்றாகும்.\nஈக்விட்டி லிங்க்ட் சேவிங்க்ஸ் ஸ்கீம்ஸ் (இஎல்எஸ்எஸ்) மற்றும் பிபிஎஃப் போன்றவற்றில் செய்திருக்கும் முதலீடுகள், ஆயுள் காப்பீடுக்கான தவணை போன்ற துணைப் பிடித்தங்களுக்கான சான்றுகளை, நீங்கள் உங்கள் நிறுவனத்தின், சம்பளம் வழங்கும் துறையில் சமர்ப்பித்திருப்பீர்கள்.\nதர்ம காரியங்களுக்கான நன்கொடைகளை, ஃபார்ம் 16-இல் சேர்க்கவியலாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இவ்வகையான நன்கொடைகள், வருமான வரிச் சட்டத்தின் 80ஜி பிரிவின் கீழ் அங்கீகரிக்கப்பட்டு, வரி விலக்குக்குட்பட்டதாக இருப்பினும், அதனை நீங்கள், உங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும்போது தனியாகத் தான் கோர முடியும்.\nதனிநபர்கள், பின்வருவனவற்றுள் ஏதாவது ஒன்றைக் கொண்டவராய் இருப்பின், இந்த படிவம் அவர்களுக்கு பொருத்தமானது.\n• சம்பளம்/ஓய்வூதியம் மூலம் வருமானம்\n• ஒரு வீட்டு உடைமையின் மூலம் கிடைக்கும் வருமானம் - முந்தைய வருடங்களில் இருந்து முன்னெடுக்கப்பட்டு வந்த இழப்புகளைத் தவிர்த்து\n• பிற ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் வருமானம் - லாட்டரிச் சீட்டிலோ அல்லது குதிரைப் பந்தயத்திலோ ஜெயித்ததினால் கிடைத்த வருமானத்தைத் தவிர்த்து\nஇப்படிவம், வியாபாரம் அல்லது தொழில் மூலம் வருமானம் ஏதும் இல்லாத, தனிநபர்கள் மற்றும் ஹெச்யூஎஃப்-களுக்கானது. இது, பின்வருவனவற்றைத் தவிர்த்து, மற்ற விதங்களில், ஐடிஆர்-1 படிவத்தை ஒத்துள்ளது.\n• ஐடிஆர்-1 படிவத்தை, ஹெச்யூஎஃப்-கள்(ஒருங்கிணைந்த இந்து குடும்பம்), நிரப்பவியலாது\n• ஒரு தனிநபருக்கு, வீட்டு உடைமையின் மூலம் கிடைக்கும் வருமானம் மற்றும் அவர் முந்தைய வருடங்களில் இருந்து, முன்னெடுத்து வந்திருந்த இழப்புகள்\n• ஒரு தனிநபருக்கு, ஒரு வீட்டு உடைமையின் மூலம் கிடைக்கும் வருமானம்; மற்றும் அவருக்கு ஒரு வீட்டிற்கு மேல் சொந்தமாக இருக்ககக்கூடிய வீட்டு உடைமைகள்\n• லாட்டரிச் சீட்டிலோ அல்லது குதிரைப் பந்தயத்திலோ ஜெயித்ததன் மூலம் கிடைத்த வருமானம்\nநிறுவனங்களில், பார்ட்னர்களாக இருக்கும்; ஆனால், சொந்தமாக தொழில் அல்லது வியாபாரம் எதுவும் செய்யாமல் இருக்கும் தனிநபர்கள் மற்றும் ஹெச்யூஎஃப் -களுக்கானது இந்தப் படிவம்.\nவணிக வருமான வரி தாக்கல்: சொந்தமாக செய்யும் வியாபாரம் அல்லது தொழில் மூலம் சம்பாதிக்கும�� தனிநபர்கள் மற்றும் ஹெச்யூஎஃப் -களுக்கானது இப்படிவம்.\nமேலும் விபரங்களுக்கு உங்கள் வருமானவரி ஆலோசகரை தொடர்பு கொள்ளுங்கள்\nஅஞ்சலக சேமிப்பு திட்டங்களில் என்.ஆர்.ஐ.க்களால் முதலீடு செய்ய முடியுமா\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ-க்கள்) அஞ்சலக சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. அதாவது, நேஷனல் சேவிங்க்ஸ் சர்ட்டிபிகேட்ஸ், பப்ளிக் ப்ராவிடன்ட் ஃபண்ட், மன்த்லி இன்கம் ஸ்கீம்ஸ் மற்றும் இதர அஞ்சலக திட்டங்களில் வெளிநாடு வாழ் இந்தியர்களால் முதலீடு செய்ய முடியாது.\nஆச்சரியமாக, அரசு சேமிப்புப் பத்திரங்களில் முதலீடு செய்வதற்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதுவரை, ஏன் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அஞ்சலக திட்டங்களில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படுவதில்லை என்பதற்கு தெளிவான விளக்கம் ஏதும் இல்லை. ஆனால், தற்சமயம் அத்தகைய முதலீடுகளுக்கு சட்டத்தில் இடமில்லை.\nஅஞ்சலக சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்ய விரும்பும் ஒரு வெளிநாடு வாழ் இந்தியர் அத்தகைய முதலீடுகளை உள்நாட்டுவாசியான தன் பெற்றோர்கள் அல்லது பிற நண்பர்கள் மூலம் தங்கள் பெயரில் இல்லாதவாறு அவர்கள் பெயரில் உள்ளவாறு மட்டுமே செய்ய முடியும். அஞ்சலக திட்டங்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு திறந்து வைக்கப்பட்டாலும் கூட, அதில் அவர்களுக்கு பெரும் லாபம் கிடைக்கக்கூடிய வாய்ப்பு குறைவாகவே இருக்கும்.\nஇதற்கான காரணம் மிகவும் எளிமாயானதே. அஞ்சலக திட்டங்களில் அவர்கள் முதலீடு செய்து அதனால் கிடைக்கும் வருமானம் வரிவிதிப்பிற்குட்பட்டதாக இருக்கும். ஆனால் என்ஆர்இ பிக்சட் டெபாசிட்களில் முதலீடு செய்தால் அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய வருமானத்துக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. வரி விலக்கு பெற்றதாக இருப்பதோடல்லாமல், வங்கிகளால் வழங்கப்படும் என்ஆர்இ பிக்சட் டெபாசிட்கள், சில அஞ்சலக திட்டங்களைக் காட்டிலும் அதிக வட்டி விகிதங்களைக் கொண்டவையாகவும் உள்ளன. வெளிநாடு வாழ் இந்தியர்கள் அவர்கள் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டிருப்பவைகளான சொத்து முதலீடு, வரி சேமிப்பு கடன் பத்திரங்கள், ஐபிஓ-க்கள், பரஸ்பர நிதி திட்டங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்வதற்கு முயலலாம்.\nமேலும் விபரங்களுக்கு உங்கள் வருமானவரி ஆ���ோசகரை தொடர்பு கொள்ளுங்கள்\nஒரு என்ஆர்ஐ என்பவர் யார்\nஃபாரீன் எக்ஸ்சேஞ்ச் மேனேஜ்மென்ட் ஆக்ட் 1999 (எஃப்இஎம்ஏ) -இன் படி, ஒரு நான் ரெசிடென்ட் இந்தியன் அல்லது என்ஆர்ஐ எனப்படுபவர், ஒரு இந்திய குடிமகனாகவோ அல்லது இந்திய வம்சாவளியில் வந்த ஒரு வெளிநாட்டுப் பிரஜையாகவோ இருந்து, அவர் வேலை வாய்ப்பு காரணங்களுக்காகவோ அல்லது வியாபார நோக்கங்களுக்காகவோ அல்லது வேறு ஏதேனும் சூழ்நிலையினாலோ வரையறுக்கப்படாத கால அளவில் இந்தியாவை விட்டு வெளியே தங்கியிருக்க வேண்டிய நிலையில் இருப்பவரே ஆவர். ஒரு நபர் முந்தைய நிதியாண்டில் இந்தியாவில் 182 நாட்களுக்கும் குறைவாகத் தங்கிருக்க நேர்ந்திருப்பின், அந்நபரையும் என்ஆர்ஐ-யாகக் கருதலாம்.\nமேலும் விபரங்களுக்கு உங்கள் வருமானவரி ஆலோசகரை தொடர்பு கொள்ளுங்கள்\nவருமான வரி பற்றியும் அது தொடர்பான தகவல்கள் பற்றியும் மக்கள் அனைவரும் தமிழில் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டதே இந்த இணையபக்கம். இதில் இடம் பெற்றுள்ள தகவல்கள் மட்டுமே இறுதியானவை அல்ல.இதில் இடம் பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையில் வாசகர்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு எவ்விதத்திலும் இணையதளம் பொறுப்பாகாது. தங்களின் சந்தேகங்களுக்கு அவ்வப்போது உங்கள் வருமானவரி ஆலோசகரை தொடர்பு கொண்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளவும்\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nவளமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் வருமான வரிச் சலுகை...\nமிரட்டும் ‘மெட்ராஸ் ஐ’... விரட்டும் வழிகள்\nவருமான வரி மற்றும் அது தொடர்பான கேள்விகளும் பதில்க...\nதடவத்தான் தைலம்... தேய்க்க அல்ல\nகாதுக் குடுமியை அகற்றுதல் அவசியமா\nசொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்.....\nதங்கமான விட்டமின் – வைட்டமின் ‘சி’\nசில விசயங்களை தெரிந்து கொள்வோம்\nவாட்டர் ஹீட்டர்... ஸ்விட்ச் ஆஃப் செய்த பிறகே குளிக...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nதங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி\nநாற்பது கிராம் தங்கத்துடன் பத்து கிராம் கண்ணாடிக் கற்கள் பதித்த நகை என்றால் அதன் விலையை எப்படி நிர்ணயிக்க வேண்டும் \nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nமனித மூளை - சிறிய அளவிலான இந்த உடல் தொடர்ச்சியான ஆச்சர்யங்களை தர தவறியதில்லை.\nமனித மூளை குறித்த சில வியப்பான விசயங்களை கற்றுக்கொள்வோம் வாங்க. 1. மனித உடல் இடையில் இரண்டு சதவிதமே மூளை ( ~1.4 kg) என்றாலும் , நாம...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஉணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா\nஉணவில் அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய் , எலும்பு முறிவுநோய் , மூட்டு வியாதிகள் , உடல் பருமன் , இதய நோய்கள் , இரத்த அ...\nஎந்தெந்த பழங்களில் என்னென்ன சிறப்புகள் உள்ளன\nபழங்கள் - இயற்கை நமக்கு அளித்த கொடை. நாவுக்கு ருசியை தரும் பழங்களில் , நோய்க்கு மருந்தும் இருக்கிறது என்பதால் , அன்றாட உணவில் , ஏதாவது ஒ...\nநம் அன்றாட தேவைக்காக பாயன்படும் சான்றிதழ்\nநம் அன்றாட தேவைக்காக பாயன்படும் சான்றிதழ் Online-ல் Apply செய்து பெறும் வழிமுறைகள் Video பதிவுகள் link கிழே....\nநலம் வாழ எந்நாளும் நட்ஸ்-டிரைஃப்ரூட்ஸ்\nஆபீஸ் இடைவேளை நேரத்தில் பசிக்கும்போதெல்லாம் பஜ்ஜி , சாட்டிங் டைமில் சமோசா என ஏதேனும் நொறுக்குத்தீனியுடன் , டீ காபி சாப்பிடுவது வ...\nவாடகை வீட்டைச் சொந்தம் கொண்டாட முடியுமா வாடகை வீடு... A to Z கைடு\nவாடகை வீட்டைச் சொந்தம் கொண்டாட முடியுமா வாடகை வீடு... A to Z கைடு வாடகை வீடு... A to Z கைடு இன்று தமிழகமெங்கும் வாடகை வீடுகளில் குடியிருக்கும் மக்களின் எண்ணிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/382100.html", "date_download": "2020-01-25T03:04:55Z", "digest": "sha1:NOYAQYIMKHROM3RYJPT2VAERNZTTBKQN", "length": 8238, "nlines": 156, "source_domain": "eluthu.com", "title": "காதல் தினமே - காதல் கவிதை", "raw_content": "\nநான் மனதில் வரைந்த ஒப்பற்ற ஓவியமாய்.......\nநான் பார்க்கும் முதல் பார்வையிலே\nஉன்னவள் நானென உன்தாேல் சாய வேண்டும்\nஊரிலில்லா அன்பையெல்லாம் உன்னிடமே காட்ட வேண்டும்\nஒற்றை பார்வையாய் ஒரு நாெடிக்காெருமுறை பார்க்க வேண்டும்\nஎன்னை கேட்காமல் ஏக்கங்கள் தீர்க்க வேண்டும்\nமனதில் நான் காெண்ட ஆண்மகனை\nகண் முன்னே வந்து நின்றான்\nஎன் மனம் பார்த்த மன்னவனாய் அவன்.....\nநாம் பார்த்த முதல் பார்வை\n\" இச்சை தீர்க்கும் முத்தத்திற்கு\n\" ஈகையாேடு காத்திருக்கும் உன்னவளுக்காக\n\" ஊற்றாய் நிரம்பிய கண்களாேடு\n\" என்னவன் வருவான் எனும்\n\" ஐய்யம் விட்டு வா தலைவா\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivashankarjagadeesan.in/category/books/", "date_download": "2020-01-25T01:26:23Z", "digest": "sha1:4S6LQQFCNXYI5CGNFLSG25BEPJRZ4DU2", "length": 6182, "nlines": 151, "source_domain": "sivashankarjagadeesan.in", "title": "Books Archives - Sivashankar Jagadeesan", "raw_content": "\nதக்காளி மற்றும் 7 ரோஜாக்கள்\nசலனங்களின் எண் 24 – கேபிள் சங்கர்\n43 வது சென்னை புத்தகக் கண்காட்சி – வாங்கிய புத்தகங்கள்\nபூவரசம் வீடு – பாஸ்கர் சக்தி – Discovery Book Palace\nசாப்பிட்டவை, பரிந்துரைப்பவை – 43வது சென்னை புத்தகக் கண்காட்சி\n43வது சென்னை புத்தகக் கண்காட்சி\nஅஞ்ஞான சிறுகதைகள் – சந்தோஷ் நாராயணன்\nதாய்நிலம் – இயக்குநர் ராசி.அழகப்பன்\nஉறுத்தல் சிறுகதை – கேபிள் சங்கர்\nSuper Deluxe – நன்மையும் தீமையும் ஒன்று தான்\nதக்காளி மற்றும் 7 ரோஜாக்கள்\nசலனங்களின் எண் 24 – கேபிள் சங்கர்\n43 வது சென்னை புத்தகக் கண்காட்சி – வாங்கிய புத்தகங்கள்\nபூவரசம் வீடு – பாஸ்கர் சக்தி – Discovery Book Palace\nசாப்பிட்டவை, பரிந்துரைப்பவை – 43வது சென்னை புத்தகக் கண்காட்சி\n43வது சென்னை புத்தகக் கண்காட்சி\nஅஞ்ஞான சிறுகதைகள் – சந்தோஷ் நாராயணன்\nதாய்நிலம் – இயக்குநர் ராசி.அழகப்பன்\nஉறுத்தல் சிறுகதை – கேபிள் சங்கர்\nSuper Deluxe – நன்மையும் தீமையும் ஒன்று தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-01-25T02:36:59Z", "digest": "sha1:KCW733EPVJQLLC4QI7ZHFEYM2F3J2CDW", "length": 6520, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா பேச்சு:முதல் கட்டுரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவார்ப்புரு:புதுப்பயனர் இல் இப்பக்கத்தைப்பற்றியும் ஒரு வரியில் குறிப்பிடலாம் என நினைக்கின்றேன் உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்க..--யாழ்ஸ்ரீ (பேச்சு) 14:48, 4 ஆகத்து 2014 (UTC)\nஏற்கனவே அவ்வார்ப்புருவில் இருந்து இப்பக்கத்துக்கு இணைப்பு உள்ளது.--இரவி (பேச்சு) 14:53, 4 ஆகத்து 2014 (UTC)\nநான் பூங்கோதை என்பது மொட்டையாக இருக்கு. இழுக்கும் தன்மை இல்லை. நான் புங்கோத்தை. கணித ஆசிரியர் என்று இருந்தால் நன்றாக இருக்கும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:30, 10 மார்ச் 2015 (UTC)\nநிற்க. ஒருவேளை கணித ஆசிரியர் என்பதைப் பார்த்துவிட்டு அகாடமிக் வேலைகளில் இருப்பவர்கள் தான் விக்கிக்கு வரலாம் என எண்னிக்கொள்ளலாம். அதனால் கொஞ்சம் யோசிக்கனும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:31, 10 மார்ச் 2015 (UTC)\nதொடர்ந்து வெவ்வேறு வாசகங்களை முயன்று பார்ப்போம். படத்தோடு இணைந்த வாசகம் என்பதால் சுருக்கமாக இருக்க வேண்டியதும் முக்கியம்.--இரவி (பேச்சு) 18:03, 10 மார்ச் 2015 (UTC)\nஎன்னுடைய கட்டுரையை மற்றவர்கள் எப்படி தெரிந்து கொள்வது பொன் தாமோ (பேச்சு) 12:57, 23 சூன் 2019 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூன் 2019, 12:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiansexstories1.com/tamil-sex-stories-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-01-25T01:19:32Z", "digest": "sha1:WY7PWASTDRWNMMBHKQYYI2B32BPULKJ7", "length": 25341, "nlines": 57, "source_domain": "www.indiansexstories1.com", "title": "அண்ணியும் போலிஸ் தேர்வும்-1 – Tamil Sex Stories - தமிழ் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் – Indian Sex Stories Forum", "raw_content": "\nஇடம்: தேனி மாவட்டத்தில் ஒரு ஊர். நேரம்: மாலை 5 மணி. டீக்கடை ஒன்றில் ���ாட்டு ஒன்று சத்தமாய் ஒலித்துக் கொண்டு இருந்தது.\n\"மதினி....மதினி மச்சான் இல்லையா இப்ப வீட்டுல\nகொழுந்தா கொழுந்தா எதுக்கு கேக்குற....எதுவும் வேணுமா\n\"நான் ராத்திரியில் தனியாக வரலாமா\n\"ஏய்..உளறாதே எனக்கு ஒண்ணும் பயமில்லை\n'இப்படி எல்லாமா பாட்டு எழுதுறாங்க' என்று வியந்தபடி வினோத் நடந்தான். டீக்கடைக்கு பக்கத்தில் இருந்த கார்கள் விற்கும் ஷோ ரூமிற்குள் நுழைந்தான். கார் டீலர் வரவேற்பறையில் யாரும் இல்லாததால் நேராய் அடுத்த அறைக்கு வினோத் சென்ற போது உள்ளே இருந்து அவனது அண்ணி ஷோபனாவின் குரல் கேட்டது.\nவினோத் யார், அண்ணி யார் என்பதை பார்த்து விடலாம். அண்ணியின் முழுப் பெயர் ஷோபனா நாயர். பிஎஸ்சி படித்தவள். கேரளப் பெண்களுக்கு என்று ஒரு தனி அழகு இருப்பதை யாரும் மறுக்க முடியாது. அந்த அழகை எல்லாம் தன் உடம்பில் அலட்சியமாய் காலில் இருந்து தலை வரை தவழ விட்டு இருப்பவள் தான் ஷோபனா. இவளுக்கு வயது 30. இவளது முன்னழகு மூச்சு வாங்க வைக்கும். பின்னழகு ஆளைக் கிறுகிறுக்க வைக்கும். ஒரு அழகி என்பதில் உள்ளுக்குள் ஒரு கர்வம் உண்டு ஷோபனாவுக்கு. மாடலிங் செய்ய நினைத்து அதற்க்காக ப்ராக்டீஸ் எடுத்தவள் கல்யாணம் என்ற மேடையில் ஏறி மாட்டிக் கொண்டவள். கேரளா பிறந்த இடம் என்றாலும் வளர்ந்தது எல்லாம் தமிழ்நாடு என்பதால் தமிழ் நன்றாகவே பேசுவாள்.\n வினோத்திற்கு வயது 26 ஆகிறது. இரண்டு மாதங்களாய் இருக்கும் இந்த ஊரும் சூழ்நிலையும் அவனுக்குப் புதுசு. அவனுக்கு ஊர் புதுக்கோட்டைக்குப் பக்கத்தில் சின்னடவுன். Ba படித்து விட்டு வேலை ஏதும் இல்லாமல் ஜாலியாய் சைட் அடித்துக் கொண்டு இருந்தவனை அவனது பெரியப்பா மகன், அண்ணன் பாண்டியன் தான் இந்த ஊருக்கு வரச் சொன்னான். பாண்டியன் என்றால் அந்த ஏரியாவில் நடுங்குவார்கள். வயது 41. பெரிய மீசையும், அதிகாரமும் ஆளை மிரட்டும். இவன் தான் ஷோபனாவின் கணவன். ஜந்து லட்சம் ரூபாய் கந்துவட்டி கேசில் மாட்டிக்கொண்ட ஷோபனாவின் அப்பாவை பாண்டியன் காப்பாற்றினான். எல்லாம் காரியமாகத்தான். அதற்கு பதிலாய் ஷோபனாவைக் கட்டி வைக்கச் சொன்ன போது வேறு வழியில்லாமல் அந்தக் கல்யாணம் நடந்தது.\nபாண்டியனுக்கு ஏற்கனவே ஒரு திருமணம் நடந்து ஒரு குழந்தை இருந்ததாகவும் அதை மறைத்து தான் இந்தக் கல்யாணம் நடந்தது என்று ஷோபனாவுக்குத் தெரியவர வெற���த்தனமான கோபம் வந்து பிறந்த வீட்டுக்குப் போனாள். அவள் அம்மா தான் சமாதானம் செய்தாள். 'அந்தப் பெண் இப்போது எங்கே என்றே தெரியவில்லை. உனக்குப் பிரச்சனை இருக்காது. இந்த கல்யாணமே வேண்டாம் என்றால் ஜந்து லட்சத்தையும், வட்டியையும் கொடு என்று கேட்டாலும் கேட்பார்கள்...உன் தங்கை காவ்யா வேறு டில்லியில் படித்துக் கொண்டு இருக்கிறாள். அதற்கும் பணம் தேவைப்படுகிறது' என்று சமாதானம் சொல்லி அனுப்பினாள். அதற்குப் பின் தாம்பத்தியதற்கு சம்மதித்து ஒரு முறை கருதரித்து, அபார்ஷன் ஆகி விட்டது. திருமணம் முடிந்து மூன்று வருடங்கள் ஓடிவிட்டன.\nவினோத் இந்த ஊருக்கு வந்தது பாண்டியன் மேற்பார்வையில் போலிஸ் பரீட்சைக்கு தயார் செய்து படித்து பாஸாகத்தான். ஜந்தடி 10 அங்குல உயரத்தில் மீடியமான உடல்வாகு. 'காக்க காக்க' சூர்யா போல உடம்பை ஏற்ற வேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்கிறான். எப்படியும் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு வினோத்தைத் தயார் செய்து தன் பக்கம் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது பாண்டியனின் ப்ளான். அதற்கும் ஒரு காரணம் உண்டு. பாண்டியனுக்கு ஒரு பெரிய லாட்ஜ் இருந்து லாபமாய் ஓடிக் கொண்டிருந்தது. அப்படி இருந்த போதுதான் ஷோபனாவின் அப்பாவுக்கு உள்ள கடனை அடைக்க முடிந்தது. ஷோபனாவை கல்யாணம் செய்த பின்பு லாட்ஜில் ஒரு கொலை நடந்து விட, போலிஸ் கேஸ் அது இது என்று வாழ்க்கை பீஸ் போட்ட பீட்ஸாவாகிப் போனது. கேஸ் இன்னும் நடக்கிறது. லாட்ஜும் முன்பு போல் பணத்தை வாரிக் கொட்டவில்லை. ஷோபனா வேலைக்குப் போவது இது ஒரு காரணம். குடும்பத்தில் ஒரு ஆள் போலிஸில் இருந்தால் இது போல் கோர்ட் கேஸ் என்றால் உதவியாய் இருக்கும் என பாண்டியனுக்கு தோன்றியதால் வினோத் இவர்கள் வீட்டில் தங்கி இருக்கிறான்.\nகார் விற்கும் அந்த டீலர் ஆபிஸில் வினோத் கேட்ட அண்ணியின் கொஞ்சல் குரல் தான் இது:\n\"ம்ம்ம்ம்...வாவ்.....வாட் எ ஸ்வீட் எஸ்பீர்யன்ஸ்.....ஜ லவ் திஸ்......\" என்று சொல்லி விட்டு கல கல வென கண்ணாடி ஜாடிக்குள் முத்துக்களை கொட்டும் சிரிப்புச் சத்தம் கேட்டது. அது ஷோபனாவின் சிரிப்பு தான். வினோத் சற்று குழம்பிப் போனான். கதவைத் தட்டலாமா என்று நினைத்ததும் \"..ம்ம்ம்ம்..சூப்பர்..யெஸ்....இன்னும் கொஞ்சம் ஸ்பீடைக் கூட்ட முடியுமா...கமான்...ஊ...ஊ........யா \" மீண்டும் அண்ணி ஷோபனாவின் விநோதமான குரல��....அவனைத் தடுத்தது.\n....அய்யோ நிறுத்தாதிங்க.... வானத்தில பறக்கிற மாதிரியே இருக்கே.....ம்ம்ம்\" என்று கொஞ்சலான அவள் குரல் கேட்டதும் வினோத் நிதானமின்றி மெதுவாய் கதவைத் தட்டினான். உள்ளே இருந்து ஒரு ஆண் வெளியே வந்து பார்த்து \"கார் விளம்பரத்துக்கு ஆடியோ ரிகர்சல் போய்க்கிட்டு இருக்கு. இன்னும் டென் மினிட்ஸ்ல முடிஞ்சிடும்\" என்றதும் அவனுக்கு விஷயம் புரிந்தது. இங்கு சேல்ஸ் டிபார்மண்ட்டில் தான் ஷோபனாவுக்கு வேலை.\nரிசப்ஷன் ஏரியாவுக்கு மீண்டும் வினோத் வந்த போது அங்கே ஷோபனாவின் தோழி அம்பிகா இருந்தாள். அவளைப் பார்த்ததும் 'இவள் நாம் வரும் போது இல்லையே' என்று நினைத்தாலும், கடலை போடலாம் என்ற குஷியோடு 'ஹலோ ஆண்ட்டி' என்றான். கையில் ஒரு வாரப் பத்திரிக்கையை புரட்டிக் கொண்டிருந்தவள் இவனைப் பார்த்து சிரித்தாள். நெருங்கியதும் பெர்ப்யூம் மணம் ஆளைத் தூக்கியது. அம்பிகாவுக்கு வயது 39. கணவருக்கு வெளிநாட்டில் வேலை. 15 வயதில் ஒரே ஒரு பையன் இருக்கிறான். அம்பிகாவுக்கு வினோத் மேல் ஒரு கண் உண்டு தனியாய் இருக்கும் போது 'என்னை எப்படா படுக்கையில் தள்ளப் போற தனியாய் இருக்கும் போது 'என்னை எப்படா படுக்கையில் தள்ளப் போற' என்பது போல் தான் பார்ப்பாள். அம்பிகா கொஞ்சம் வெயிட் போட்டிருந்தாலும் சொர்ணமால்யா போல் கவர்ச்சி பிரதேசங்களை அளவுக்கு அதிகமாய் வைத்திருந்தாள்.\n\"டெய்லி ஒரு பாட்டில் பெர்ப்யூம் காலி பன்ணுவீங்க போல தெரியுதே\" என்று கேட்டு புன்னகைத்தான். அவள் \"நான் சம்பாதிக்கிறேன்..வாங்குறேன்.....நீயா பே பண்ணுற\" என்று கேட்டு புன்னகைத்தான். அவள் \"நான் சம்பாதிக்கிறேன்..வாங்குறேன்.....நீயா பே பண்ணுற உன்னை எத்தனை தடவை சொல்லி இருக்கேன்...ஆண்ட்டின்னு கூப்பிடாதேன்னு...\" என்று போலி சண்டைக்கு வந்தாள்.\n\"அண்ணியைப் பார்க்க வந்தேன். உள்ளே ஏதோ ரிகர்சல் போகுதுன்னாங்க..வெளியே இருந்து கேட்டால் வேறு ஏதோ நடக்குதோன்னு நினைச்சேன்\"\n\"இல்லை....அது...வந்து..ஏதோ ...புதுக்கார் விளம்பரம் போல தான் இருந்துச்சு\" \"நீ என்ன நினைச்சேன்னு நான் சொல்லவா\" என்றபடியே அவள் தோளில் கை வைத்து ஒரு பார்வை பார்த்தாள். வினோத் நெளிந்தான். \"என்ன நினைச்சேன்\" என்றபடியே அவள் தோளில் கை வைத்து ஒரு பார்வை பார்த்தாள். வினோத் நெளிந்தான். \"என்ன நினைச்சேன்\" என்று வினி வெட்கப்பட அவள் அவன் வெட்��த்தை ரசித்தபடி கல கலவென சிரித்தாள்.\n\"இப்படி விளம்பரம் செய்தால் தான் ஜனங்களுக்கு பிடிக்குது. கொஞ்சம் டபுள் மீனிங் மாதிரி இருந்திச்சா....\" என்று சொல்லிவிட்டு காமப் பார்வையை அவன் மேல் தூது விட்டாள். வினோத்துக்கு என்ன சொல்வது என தெரியவில்லை. வெட்கப்பட்டுக் கொண்டே சிரித்தபடி தலையாட்டினான். அம்பிகாவும் தலையைச் சாய்த்து சிரித்தவள் பேச்சை மாற்றினாள்.\n\"பாண்டியன் சாருக்கு எப்படி இருக்கு இப்ப\" பாண்டியன் ஒரு ஓல் மன்னன். தன் லாட்ஜில் வேலை செய்யும் மேனேஜரின் இளம் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருக்கிறான். அப்படி ஒரு இரவு ஜாலியாய் இருக்கும் போது அவள் மாமன்காரன் வீட்டுக்கதவை தட்டி விட்டதால் பின்பக்கம் சுவர் ஏறி குதித்து வருகையில் கீழே விழுந்து காலை உடைத்துக் கொண்டான். கள்ள ஓழ் போடப் போய் காலை உடைத்துக் கொண்டதை வெளியே யாரிடம் சொல்ல முடியும்\" பாண்டியன் ஒரு ஓல் மன்னன். தன் லாட்ஜில் வேலை செய்யும் மேனேஜரின் இளம் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருக்கிறான். அப்படி ஒரு இரவு ஜாலியாய் இருக்கும் போது அவள் மாமன்காரன் வீட்டுக்கதவை தட்டி விட்டதால் பின்பக்கம் சுவர் ஏறி குதித்து வருகையில் கீழே விழுந்து காலை உடைத்துக் கொண்டான். கள்ள ஓழ் போடப் போய் காலை உடைத்துக் கொண்டதை வெளியே யாரிடம் சொல்ல முடியும் அதனால் தான் மற்றவர்களிடம் படியில் கால் வழுக்கி அடிபட்டு உருண்டு விழுந்து விட்டதாக பொய் சொல்லி வைத்திருக்கிறான். அதைத்தான் விசாரித்தாள் அம்பிகா.\n\"அண்ணனுக்கு பரவாயில்லை. கம்பை யூஸ் பண்ணி நடக்கிறாரு. இன்னும் மூணு மாசத்திலே சரியாகிடும்னு டாக்டர்ஸ் சொல்லியிருக்காங்க\" என்றான்.\n\"பாவம் ஷோபனா\" என்றாள் அம்பிகா.\n\"ஆமாம். அண்ணிக்கு வீட்லயும் வேலை, இங்கேயும் வேலை\" என்று வினோத் சொல்லிக் கொண்டிருக்கும் போது ஷோபனா வருவது தெரிந்ததும் வினோத் அவளைப் பார்த்தான். சுத்தமான கருப்பில் நீளமான கூந்தலை காற்றில் நீந்த விட்டிருந்தாள். நடிகை ஷோபனாவையும், அந்நியன் படம் சதாவையும் கலந்து செய்த கலவையாய் இருந்தாள். மஞ்சள் நிற சேலையில் 'கேட்வாக்' செய்து வரும் அழகு அசரவைப்பதாய் இருந்தது. அவள் கையில் இருந்த வாக்மேனையும், இயர்போன் வயரையும் சுருட்டி ஹேண்ட்பேக்கில் வைக்கும் போது சற்றே தெரிந்த இடுப்பும், அதன் வளைவும் கொஞ்சம் மேட���ட்ட வயிற்றை மறைத்த சேலைச் சொருகலும் கார் வாங்க வருபவர்களை கண்டிப்பாய் வசீகரம் செய்யும். இடுப்பில் கொஞ்சம் சதை போட்டிருந்தது, அவள் ஜந்தடி ஆறு அங்குல உயரத்துக்கு கூடுதல் கவர்ச்சியாய் இருந்தது. 'சே..எப்படி இருக்கா இவ..இப்படி ஒரு வைப் கிடைத்தால்..நான் அவளை வேலைக்கே அனுப்ப மாட்டேன்.....படுக்கையில் தள்ளி....ம்ம்' மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.\n'ஞான் லேட்டோ\" என்றபடி அவள் வர, இருவரும் அம்பிகாவுக்கு பை சொல்லிவிட்டு கிளம்பினார்கள். வினோத் பக்கத்தில் இருக்கும் லைப்ரரிக்கு அடிக்கடி பேப்பர் படிக்க வருவான். கொஞ்சம் ஷாப்பிங் வேலை இருந்ததால் அவனை இங்கே வரச் சொல்லி இருந்தாள். இருவரும் சாலையில் நடந்து கொண்டே பேச ஆரம்பித்தார்கள். ரோட்டில் நடப்பவர்கள் கண்கள் தன் உடம்பில் இடுப்பிலும், மார்பிலும் விழுவதை ஷோபனா கவனித்தாள். இளமையான குத்திட்டு நிற்கும் 36 சைஸ் மார்பு என்றால் நிறைய பார்வை ஓட்டுக்கள் விழத்தானே செய்யும். இது அவளுக்கு பழகிப் போன ஒன்று. தோளில் தொங்கும் ஹேண்ட்பேக்கை அட்ஜஸ்ட் செய்தபடியே,\n\"வினி....அம்பிகாவிடம் கவனமாய் பறையனும். அவளைப் பற்றி நல்ல விதமான பேச்சு இல்லை..உனக்குப் படிக்கிற வேலை இருக்கு. கவனம் படிப்பில் தான் இருக்க வேண்டும். மனதை அலைய விட்டால் படிக்க முடியாது....ம் மனசிலாச்சா\n\"சரி அண்ணி...என்ன பேசுறாங்க அம்பிகா ஆண்டியைப் பற்றி\"\n\"ஹஸ்பண்ட் ஊரில் இல்லை...வேற என்ன பேசுவாங்க...உனக்குத் தெரியாதா\" என்று சொல்லிவிட்டு \"சீக்கிரம் வா...பக்கத்தில தான் மார்கெட் இருக்கு....காயெல்லாம் வாங்கணும்\"\n\"போன வாரம் நீங்க பண்ணிய நேந்திரப் பழ குழம்பு சூப்பர்....அது மீண்டும் பண்ணுங்க அண்ணி\" என்றதும் ஷோபனாவுக்கு சந்தோசமாய் இருந்தது. பாண்டியனோ, மாமாவோ அத்தையோ யாருமே வீட்டில் அவள் சமையலை பற்றி புகழ்ந்து சொல்லவேயில்லை.\n\"ஜயோடா....ஜஸா\" என்றபடி நீளமான தலைமுடியைச் சரிசெய்யும் போது அவனைப் பார்த்தவள் 'இவனது ஹேர்ஸ்டைல் நல்லாயிருக்கே' என்று நினைத்தாள். பாண்டியனின் சம்மர் கட்டிங்கை விட அலை போல சரிந்து செல்லும் ஸ்டைல் வெரி நைஸ் என நினைத்தாள். காட்டன் ஷர்ட்,பேண்டில் எளிமையாய் இருந்தான். இந்த இரண்டு மாதமாய் வினியைப் பார்த்தால் அவளுக்கு அவளது காலேஜ்-மேட் மதன் ஞாபகம் வந்து விடும். வினியின் சிரிப்பு, நடை எல்லாம் மதன் போல. மதன் மேல் இவளுக்கு அதிகமாய் ஆசை இருந்தாலும் அதை அவனிடம் சொல்லியதில்லை. ஒரு தலைப் பட்சமாகவே அது தொடராமல் போன கதை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/emotional-brickmail-sacred-trust-and-the-lack-thereof/", "date_download": "2020-01-25T02:01:16Z", "digest": "sha1:UAUKBGKMZFX4UDNBLBG4PJO2ROUHBGOA", "length": 33859, "nlines": 148, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "உணர்ச்சி BRICKMAIL: புனித நம்பிக்கை மற்றும் அதிலிருந்து பணிகள் - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » பொது » உணர்ச்சி BRICKMAIL: புனித நம்பிக்கை மற்றும் அதிலிருந்து பணிகள்\nஉணர்ச்சி BRICKMAIL: புனித நம்பிக்கை மற்றும் அதிலிருந்து பணிகள்\nஉங்கள் மேரேஜ் நீர்த்துப்போதல் மற்றும் கீழ் பாராட்டு எப்படி தடுப்பதற்கான\n4 குறிப்புகள் ஒரு நோயாளி மனைவி ஆவதற்கு\n\"மீண்டும் மாமா நாம் விளையாடுவோம்\" : ஒரு குழந்தை வளர்ப்பிலும் நாடகம் முக்கியத்துவம்- பாகம் 2\nமூலம் தூய ஜாதி - மார்ச், 14ஆம் 2019\nநான் உங்கள் ஜன்னல் வழியாக ஒரு செங்கல் வீசி என்றால், நான் சொல்ல முடியும் நீங்கள் அதை வைத்து என்று ஒரு Amanah மற்றும் தேவை இருந்தது நான் அதை ஒரு சிறிய குறிப்பு டேப் இயலவில்லை \"இந்த செங்கல் ஒரு புனிதமான நம்பிக்கை மற்றும் உங்கள் விண்டோ ஒன்றில் செங்கல் ஏற்றுக்கொள்வதன் மூலம் நீங்கள் இப்போது கடமைப்பட்டுள்ளனர் என்று, அல்லாஹ்விடத்தில், உங்கள் நண்பர்கள் ஜன்னல் வழியாக இந்த செங்கல் வழங்குவதற்கான நான் அதை ஒரு சிறிய குறிப்பு டேப் இயலவில்லை \"இந்த செங்கல் ஒரு புனிதமான நம்பிக்கை மற்றும் உங்கள் விண்டோ ஒன்றில் செங்கல் ஏற்றுக்கொள்வதன் மூலம் நீங்கள் இப்போது கடமைப்பட்டுள்ளனர் என்று, அல்லாஹ்விடத்தில், உங்கள் நண்பர்கள் ஜன்னல் வழியாக இந்த செங்கல் வழங்குவதற்கான\nஅனைத்து பிறகு, ஒரு Amanah தீவிர வணிகம். பெரும்பாலும் 'புனித நம்பிக்கை என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது,இவையெல்லாம் எதைக், அல்லது உடன்படிக்கை, கூட ஒரு எடுப்பதில் இருந்து நீங்கள் தடுக்க ஒரு திகிலூட்டும் போதுமான வாய்ப்பு ஒரு Amanah தவறிய உள்ளது. நம்பிக்கை முறியடிக்கும் முஸ்லீம் கபடத்தனம் நான்கு உத்தியோகபூர்வ அறிகுறிகள் ஒன்றாகும், மற்றும் கபடதாரிகள் நரகத்தின் குறைந்த அளவு இறக்கப்படலாம். [அல்-நிசா 4:415]. அல்லாஹ்வின் தூதர் கூறினார், \"நான்கு பண்புகள் உள்ளன, யார் அவர்க���் அனைவரையும் ஒரு முழுமையான போலி உள்ளது, அவர்களில் சில போலித்தனம் சில உறுப்பு உள்ளது யார் உள்ளது, அவர் அதை கொடுத்காவிட்டால்:\n• அவர் பேசும் போது, அவன் பொய் கூறுகிறான்;\n• அவர் ஒரு ஒப்பந்தம் உருவாக்கும் போது, அவர் அதை துரோகம்;\n• அவர் ஒரு வாக்குறுதி உருவாக்கும் போது, அவர் அதை உடைக்கிறது;\n போது, அவர் அவமானப்படுத்தியதால் செய்ய ஓய்வு. \" [சஹீஹ் முஸ்லீம்]\nநேர்ந்திருந்தால் நான் அல்லாஹ்வின் பெயரால் உங்கள் ஜன்னல் வழியாக ஒரு செங்கல் lobbed, அங்கே லேபிளிடுவதும் ஒரு Amanah ஒரு சிறிய குறிப்பு வைத்து, அது என் நம்பிக்கை துரோகம் செய்து நீங்கள் நரகம் குறைந்த நிலைகளுக்கான விதிக்கப்பட்டிருந்தனர் என்று அர்த்தம் மீண்டும் வீசி என்று\nவெளிப்படையாக எந்த. இன்னும், எப்படி அடிக்கடி நீங்கள் இந்த செய்தியை பார்த்திருக்கிறேன்\nஎங்கள் சகோதரி இடமிருந்து செய்தி; *பெயர் மாறுபடுகிறது * * இருப்பிடம் இருந்து *\nSalaamu Alaykum Wa Rahmatu Lahie Wa Barakaatoe என. நான் அல்லாஹ் முன் நீங்கள் மக்கள் ஆணையிட்டார் நான் நியாயத் தீர்ப்பு நாள் வரை உங்களுடன் Amanah இந்த விட்டு. நீங்கள் இந்த செய்தியை திறந்து நீங்கள் உங்கள் தொடர்புகளில் அனுப்ப வேண்டும் என்று அதை படிக்க என்றால். நான் நீங்கள் என்று அல்லாஹ் எனக்கு துவா செய்ய வேண்டும்(அல்குர்ஆன்) ஷிஃபா என்னை கொடுக்கிறது (விரைவான சிகிச்சைமுறை).\nநான் மேடைக்கு வேண்டும் 4 மார்பக புற்றுநோய் வடிவம் அது இப்போது என் எலும்பு மற்றும் உடல் பரவியது. நான் அல்லாஹ்வின் பெயரால் நீங்கள் கேட்க(அல்குர்ஆன்) ஒரு நாள் நீங்கள் துவா மற்றும் ஒரு உறுதிமொழி உடைத்து வேண்டும் ஏனெனில் நீங்கள் உங்கள் தொடர்புகளில் அனுப்பியுள்ளோம் இந்த செய்தியை முன் மூட வேண்டாம் (நம்பிக்கை) போன்ற பெற்ற மலைகள் குலுக்கி செய்கிறது ... .Forward..\nஇந்த உணர்ச்சி செங்கல் - அது ஒரு சில நூறு வேறுபாடுகள் - உங்கள் கணினி அல்லது தொலைபேசியில் ஒரு ஜன்னல் வழியாக புரட்டியபோது விடும், அது அல்லாஹ் தன்னை பெயரை ஏனெனில், நாம் ஒரு நரம்பு அமீன் முணுமுணுக்கலாம், ஒருவேளை கூட முன்னோக்கி அது நாம் உறுதியாகச் சொல்ல முடியவில்லை கூட பாதுகாப்பாக இருப்பதற்கு இந்த புனிதமான டிரஸ்ட்கள் வேலை எப்படி இருக்கிறது என்றால்.\nநல்ல செய்தி மின்னஞ்சல் முன்னோக்கி புனித டிரஸ்ட்கள் அல்ல என்பதாக இருந்தது, அவர்கள் என்று உரிமை கூட. வாக்குறுதிகள் உங்கள் சார்பாக செய்யப்பட்ட முடியாது தானாகவே உங்கள் இன்பாக்ஸில் ஏற்று. எனவே ஒரு மின்னஞ்சல் முன்னோக்கி ஒரு Amanah அல்ல, பின்னர் என்ன\nமற்றொரு பராமரிப்பில் ஒரு நபர் டிரஸ்ட்\nஒரு Amanah ஒரு நபரின் வாழ்க்கை குறித்து முடியும், மற்றொரு பராமரிப்பில் சொத்து அல்லது மரியாதை. ஒரு வணிக ஏற்பாடு யோசிக்க, ஒரு முதலாளி-தொழிலாளி ஒப்பந்த, அல்லது ஒரு குத்தகை ஒப்பந்தம். அது பெர்-சே ஒரு மத உறுதிமொழி போன்ற தெரியவில்லை கூட, ஒரு முதலாளி நிறுத்தியதன் ஊதியங்கள் இருக்க போதுமான நம்பிக்கை மீறல் முதலாளி நபி தன்னை எதிரிகள் மத்தியில் கணக்கில் செய்துகொள்ள உள்ளது.\n\"நான் மறுமை நாளில் மூன்று எதிரியை இருக்கிறேன், நான் யாரோ எதிரியை இருக்கிறேன் என்றால் நான் அவரை தோற்கடிக்க வேண்டும்: என் பெயரில் வாக்குறுதிகளை செய்கிறது யார் ஒரு மனிதன், பின்னர் துரோக நிரூபிக்கிறது; ஒரு சுதந்திர மனிதனாக விற்கும் மற்றும் அவரது விலைக்கு நுகரும் ஒரு மனிதன்; மற்றும் ஒரு மனிதன் யார் ஒரு தொழிலாளி அமர்த்தியது, அவரை பயன்படுத்துகிறது, அதன்பின் தனது சம்பளம் கொடுக்கிறேன் இல்லை. \" [இப்னு மாஜா சுனன், ஸஹீஹ் தொகுதி. 3, புத்தக 16, ஹதீஸ் 2442)\nஅதே இழந்த பொருட்களை பொருந்தும், எந்த ஒப்பந்தம் அல்லது எக்ஸ்பிரஸ் ஒப்பந்தம் அங்கு கூட. பொதுவாக, மக்கள் மற்றும் இல்லை கூடாது, தற்செயலாக தொலைபேசியைப் வதற்கு ஒவ்வொரு சாலையோரத்தில் நடந்து செல்பவர் கையெழுத்து ஒப்பந்தங்கள் பெற, பாஸ்போர்ட், அல்லது வைர மோதிரங்களை பையில்.\nபார்த்து அந்த பொருளுக்கு எடுக்கவில்லை மூலம், அதன் உரிமையாளர் நாட அல்லது அதிகாரம் அல்லது பாதுகாப்பான நிலைக்கு அந்த அதை வழங்க - நீங்கள் படிகள் -within காரணம் எடுக்க மற்றொரு நபர் சொத்து அத்துடன் பொறுப்பை உங்களை எடுத்துக்கொண்டதன். ஆம், நாங்கள் உங்களுடன் தனது அப்படியே விடவேண்டியதிருக்கும் அந்த நபர் கேட்க வில்லை என்று எனக்கு தெரியும், ஆனால் மற்றொரு செல்வம் வைத்திருப்பது ஒரு முஸ்லீம் திருப்பி அனுப்பும் வகையில் அவர்களின் சிறந்த செய்ய வேண்டிய கடமை உள்ளது. ஏன் வேறு நீங்கள் நினைக்கிறீர்கள் \"முஸ்லீம் கேப் பணத்தின் திரும்புகிறார்\" பல தேடல் முடிவுகள் உள்ளன\nபுனித டிரஸ்ட்கள் மற்றொரு பிரிவு ரகசிய தகவல்களை வைத்து உள்ளது. தனியுரிமை பெற்று தகவலைப் பகிர்வதற்கு நம்பிக்கை அப்பட்டமாக மீறுகின்ற செயலாகும் கருதப்படுகிறது, அது பேசும் வார்த்தைகளையும் மட்டுமே இல்லை. பராமரித்தல் Amanah மேலும் ஓரு விவரங்கள் பாதுகாக்கிறது மற்றும் அனைத்து பையில் தன்னை விடுவித்துக்கொள்ளும் கிடைத்தது என்று பூனை மீது தேயிலை வடியும்.\nஅல்லாஹ்வின் தூதர் கூறினார், \"மறுமை நாளில் அல்லாஹ் முன் மிகவும் தீமையான மக்கள் ஒன்று தன் மனைவியுடன் நெருக்கமான யார் ஒரு மனிதன் இருக்கும் மேலும் அவர் தன்னுடன் நெருக்கமான, பின்னர் அவர் தனது இரகசியங்களை ஒளிபரப்பு செய்தது. \"\nவழங்கப்பட்ட, ஒரு திருமணம் ஒப்பந்தம் அல்லாத வெளிப்படுத்தாத உடன்படிக்கை சேர்த்தேன் தோன்றுவதற்கான வாய்ப்பு குறைவு (என்டிஏ), ஆனால் அது ஒருபோதும் வேண்டும். உண்மையில், உங்கள் வாழ்க்கையில் யாரும் உங்கள் நம்பகமின்மை உறுதியாக இருக்க ஒரு அறிவிப்பு அல்லது கையொப்பமிட்ட என்டிஏ தேவைப்படும் வேண்டும்.\nஎனவே பின்னர் தகவல் ஒரு Amanah போது உங்களுக்கு எப்படித் தெரியும் உடல் மொழி. நபி கூறினார், \"ஒரு மனிதன் ஏதாவது கூறுகிறார் என்றால், பின்னர் மாறிவிடும் (யாரையும் கேட்க முடியும் என்பதை), பின்னர் அது ஒரு நம்பிக்கை ஆகிறது. \"\nஇந்த விதிவிலக்குகள் உள்ளன, நிச்சயமாக. நீங்கள் இரகசியங்களை வைத்திருக்க முடியாது - கேட்கப்பட்டது கூட, அல்லது தீங்கு - - அவர்கள் fitna எடுத்து இருந்தால் மூன்று விஷயங்களில்:\n•வாழ்க்கை - மக்கள் வலிக்கிறது எங்கே கவலை ஒரு இரகசிய எந்த Amanah உள்ளது. தீங்கிழைப்பவரால் ரகசியமாக தங்கள் பாதிக்கப்பட்ட சத்தியமாக முடியாது, கண் சாட்சி ஒரு Amanah வைத்து என்ற பெயரில் சாட்சியம் மீண்டும் நடத்த முடியாது. வாழ்க்கை மற்றும் பாதுகாப்பு பாதுகாப்பதற்கான இந்த வழக்கில் நம்பிக்கை அதிகமாக Amanah உள்ளது.\n•ஹானர் - அங்கு ஒரு நபரின் மரியாதை கவலை வேண்டும் இரகசியமாக உள்ளது. யாரேனும் ஒருவர் யாரையாவது இரகசியமாக குழுவுடன் நீங்கள் ஒப்புக் கொண்டது ஒரு செயல் அவதூறு ஆகியிருந்தால்- பின்னர் அமைதி உடைத்து இந்த வழக்கில் ஒரு நம்பிக்கை உடைத்து இல்லை. அது உண்மையில் பதிலாக ஒரு கடமையாகவே ஆகிவிட்டது முடியும்.\n•சொத்து -ஏமாற்றுதல் எங்கே எந்த Amanah இருக்க முடியும், திருடி, அல்லது அவை மோசடியாக கவலை இருக்கும். வேறு யாராவது உங்களைக் ச���தம் கூட அவர்கள் திருட்டை மறைத்து எங்கே பற்றி இரகசியமாக செய்ய வேண்டும், அல்லது அவர்கள் பாதிக்கப்பட்ட ஏமாற்றப்படுவதிலிருந்து எப்படி, அந்த ரகசியத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கட்டப்படுகிறது முடியாது. நீங்கள் என்று, உண்மையில், உண்மையில் நோக்கத்தில் அதை உடைக்க அல்லது நிலைக்கு உரிமைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட க்கான நீதி தேடும் வேண்டும்.\nநினைவில்- வாழ்க்கை, மரியாதை, மற்றும் ஒவ்வொரு முஸ்லீம் சொத்து புனிதமானது, நீங்கள் உறுதிமொழி எந்த வகையான செய்ய முடியாது, உடன்படிக்கை, என்று புனித மீறவோ என்றும் வாக்குறுதி. மனதில் என்று வைத்து, உணர்ச்சிகரமான செங்கல் மின்னஞ்சல் திரும்பி செல்லலாம்.\nஅது நியாயமான மற்றும் உலகில் எங்காவது சில ஏழை சகோதரி மார்பக புற்றுநோயால் இறக்கிறார் கருதுவோம். அவள் கடைசி நாட்களில் அவர்கள் அவளுடையது க்கான பிரார்தனை செய்யாவிட்டால் தங்கள் வாழ்வில் அச்சுறுத்தி சீரற்ற மக்களுக்கு அப்பாற்பட்ட மின்னஞ்சல்கள் வரைவுக் செலவிட தேர்வு. நீங்கள் அவரின் மின்னஞ்சல் பெறும் மற்றும் யாருக்கும் அதை நாங்கள் அனுப்புவோம் வேண்டாம் என்றால், நீங்கள்:\n• ரகசிய தகவலை வெளியிடுதல்\n• திரும்ப அல்லது அவரது சொத்து பாதுகாக்க தவறினாலும்\n• உங்கள் செயல்கள் மூலம் தனது நேரடி தீங்கு ஏற்படுத்துதல்\n• அவரது பாத்திரம் அவதூறு\nபதில் மேலே அனைத்து எந்த என்பதால், நீங்கள் எளிதாக ஓய்வெடுக்க மற்றும் செய்தி நீக்கலாம், கூட அனைத்து மக்கள் உலகம் முழுவதும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் க்கான துவா செய்ய தேர்ந்தெடுக்கும் என்றால், அமீன்.\nஅனைவருக்கும் துவா செய்தல், எல்லா இடங்களிலும் ஒரு நல்ல விஷயம். அல்லாஹ் என்ற அச்சம் கூட ஒரு நல்ல விஷயம். அது எங்களுக்கு நேர்மையான வைத்திருக்கிறது. நாங்கள் எங்கள் வாக்குறுதிகளை நம்மை புறக்கணித்துக் கொண்டும் கண்டால், இயக்க எங்கும் கொண்டு Qiyama மீது வெளிப்படும் நின்று சிந்தனை, எங்கும் மறைக்க, மற்றும் அல்லாஹ் தன்னை அடிவானத்தில் பூர்த்தி தவிர்க்கவியலாத நீதி - என்று சிந்தனை ஒரு நல்ல விஷயம்.\nஇந்த மின்னஞ்சல்கள் எழுதிய மக்கள் கூட அல்லாஹ்வுக்கு அஞ்சி என்றால் இது ஒரு நல்ல விஷயம் இருக்கும், செய்தியில் மறைமுகமாக அச்சுறுத்தல் இருப்பதால் நீ என் பிரார்த்தனை புறக்கணித்தால் \"என்று, அல்லாஹ் மிகவும் உன்னுடையது புறக்கணிக்கவோ செய்வர். \"அவரது அனுமதியின்றி அல்லாஹ் சார்பாக பேசிய ஒரு கல்லறை குற்றமாகும்.\nஅவரது சார்பாக அச்சுறுத்தல்கள் செய்தல் அதிகம், மிகவும் மோசமாக.\nஎனவே அடுத்த முறை யாராவது உங்கள் உலாவி ஜன்னல் வழியாக ஒரு செங்கல் வீசுகின்றார் - அல்லாஹ் பயம் வெளியே - தயவுசெய்து மற்றும் மெதுவாக அவர்களுக்கு அதை திரும்ப ஒப்படைக்கிறேன்.\nஅமைதியாக அவர்கள் வாக்குறுதிகளை நடத்தப்பட்டது என்பதை அவர்களுக்கு தெரிவிக்க அவர்கள் ஒருபோதும் அவர்கள் சந்தித்து ஒருபோதும் மக்கள் மூலமாகச் செயல்படுத்தலாம் உறுதிப்பாடுகள். அல்லாஹ்வின் அருள் வரம்பற்ற என்று அதே குறிப்பிட, யாரும் தாக்க அல்லது கூட நீங்கள் அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் வேண்டாம் என்று கூட உணர்த்தும் உரிமை உண்டு, அல்லாஹ் அவர் உறுதியளித்தார் என்ன செய்ய மாட்டேன்.\nமணிக்குதூய ஜாதி, நாங்கள் உதவுகிறோம் 50 ஒரு வாரம் மக்கள் திருமணம் செய்துஇப்போது ஒற்றை முஸ்லிம்கள் பயிற்சி காணவும்\nஉங்கள் இலவச இங்கே கிளிக் செய்யவும் 7 நாள் சோதனை\nகுழந்தைகள் உயர்த்துவதில் முஸ்லீம் பெற்றோர்களுக்கு ஒரு விரைவு வழிகாட்டி\nஇஸ்லாமிய பாரம்பரியம் விரட்டுகிறீர்கள் அன்பு\nஎன்ன இரண்டாவது திருமணம் விட்டும் உங்களைத் இழுத்து உள்ளது\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nகுழந்தைகள் உயர்த்துவதில் முஸ்லீம் பெற்றோர்களுக்கு ஒரு விரைவு வழிகாட்டி\nபொது நவம்பர், 24ஆம் 2019\nஇஸ்லாமிய பாரம்பரியம் விரட்டுகிறீர்கள் அன்பு\nகுடும்ப வாழ்க்கை நவம்பர், 24ஆம் 2019\nஎன்ன இரண்டாவது திருமணம் விட்டும் உங்களைத் இழுத்து உள்ளது\nதிருமண நவம்பர், 23Rd 2019\nநன்றி கெட்டவனாக பெண்களுக்கு ஒரு வழிகாட்டி\nகுடும்ப வாழ்க்கை நவம்பர், 23Rd 2019\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/11/blog-post_785.html", "date_download": "2020-01-25T01:28:57Z", "digest": "sha1:YRMTHIK6KXUKQ2PH7GBYHVJNK4JRXZYA", "length": 4911, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மோடி - முஹம்மத் பின் சல்மான் சந்திப்பு - sonakar.com", "raw_content": "\nHome NEWS மோடி - முஹம்மத் பின் சல்மான் சந்திப்பு\nமோடி - முஹம்மத் பின் சல்மான் சந்திப்பு\nஜி20 மாநாட்டில் பங்கேற்க ஆர்ஜன்டினா சென்றுள்ள சவுதி முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மானை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்துள்ளார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி.\nஇதன் போது இந்தியாவுக்கான எண்ணை மற்றும் பெற்றோலிய தயாரிப்புகள் விநியோகத்துக்கு சவுதி தயாராக இருப்பதாக முஹம்மத் பின் சல்மான் தெரிவித்துள்ளார்.\nஜமால் கஷோக்ஜி கொலை சர்ச்சையின் பின் சவுதி இளவரசர் கலந்து கொண்டுள்ள முதலாவது சர்வதேச நிகழ்வு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/author/3093-m.ganesh", "date_download": "2020-01-25T01:48:01Z", "digest": "sha1:VUYQVCVYF2YQLJ4TRFR2EXZFMT7DUWEG", "length": 4834, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "எம்.கணேஷ்", "raw_content": "\n`விதைக்கு வட்டி; மாடுகளுக்கு பாஸ்' - தேனி விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் காரசார விவாதம்\n`டிரைவர் வேகமாக காரை ஓட்டியதால் பிழைத்தோம்' - கம்பம் சம்பவத்தை விவரிக்கும் பா.ஜ.க நிர்வாகி\n`என் மனைவியிடம் போனில் தவறாகப் பேசியது யார்’-நிதி நிறுவன ஊழியர்களை அரிவாளால் மிரட்டிய தேனி தொழிலாளி\n`ரவீந்திரநாத் குமாரின் கார் வழிமறிப்பு; கைது, மறியல் சம்பவங்கள்’- தேனியில் இரவில் நடந்த களேபரங்கள்\n`சரக்கு விக்கற இடம் தெரியும்..எங்களோடு வாங்க.' -கேரள இளைஞர்களைப் பதறவைத்த தேனி கும்பல்\nவருமானவரித்துறை அதிகாரிபோல் வேடமிட்டு கொள்ளை...சிக்கிய முன்னாள் தலைமைக் காவலர்\n`வனக்காவலர்களே டிக்கெட் கொடுப்பது இங்குதான் நடக்கும்’ -மேகமலை பறக்கும் படையைச் சாடும் வன ஆர்வலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holybible.in/?book=Philemon&chapter=1&version=tamil", "date_download": "2020-01-25T02:26:19Z", "digest": "sha1:6RPLMKI4P2D3TWHMUSDPNZDCVABNHMGC", "length": 10912, "nlines": 117, "source_domain": "holybible.in", "title": "Philemon 1 - Tamil Bible - Holy Bible", "raw_content": "\nTamil Bible [ பரிசுத்த வேதாகமம் ]\n1. கிறிஸ்து இயேசுவினிமித்தம் கட்டப்பட்டவனாயிருக்கிற பவுலும்> சகோதரனாகிய தீமோத்தேயும்> எங்களுக்குப் பிரியமுள்ளவனும் உடன்வேலையாளுமாயிருக்கிற பிலேமோனுக்கும்>\n2. பிரியமுள்ள அப்பியாளுக்கும்> எங்கள் உடன் போர்ச்சேவகனாகிய அர்க்கிப்புவுக்கும்> உம்முடைய வீட்டிலே கூடிவருகிற சபைக்கும் எழுதுகிறதாவது:\n3. நம்முடைய பிதாவாகிய தேவனாலும்> கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும்> உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.\n4. கர்த்தராகிய இயேசுவினிடத்திலும்> எல்லாப் பரிசுத்தவான்களிடத்திலுமுள்ள உம்முடைய அன்பையும் உம்முடைய விசுவாசத்தையும் நான் கேள்விப்பட்டு>\n5. என் ஜெபங்களில் உம்மை நினைத்து> எப்பொழுதும் என் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செய்து>\n6. உங்களிலுள்ள சகல நன்மைகளும் தெரியப்படுகிறதினாலே உம்முடைய விசுவாசத்தின் அந்நியோந்நியம் கிறிஸ்துஇயேசுவுக்காகப் பயன்படவேண்டுமென்று வேண்டுதல்செய்கிறேன்.\n7. சகோதரனே> பரிசுத்தவான்களுடைய உள்ளங்கள் உம்மாலே இளைப்பாறினபடியால்> உம்முடைய அன்பினாலே மிகுந்த சந்தோஷமும் ஆறுதலும் அடைந்திருக்கி���ோம்.\n8. ஆகையால்> பவுலாகிய நான் முதிர்வயதுள்ளவனாகவும்> இயேசுகிறிஸ்துவினிமித்தம் இப்பொழுது கட்டப்பட்டவனாகவும் இருக்கிறபடியால்>\n9. நீர் செய்யத்தக்கதை உமக்குக் கட்டளையிடும்படிக்குக் கிறிஸ்துவுக்குள் நான் துணியத்தக்கவனாயிருந்தாலும்> அப்படிச்செய்யாமல்> அன்பினிமித்தம் மன்றாடுகிறேன்.\n10. என்னவென்றால்> கட்டப்பட்டிருக்கையில் நான் பெற்ற என் மகனாகிய ஒநேசிமுக்காக உம்மை மன்றாடுகிறேன்.\n11. முன்னே அவன் உமக்குப் பிரயோஜனமில்லாதவன்> இப்பொழுதோ உமக்கும் எனக்கும் பிரயோஜனமுள்ளவன்.\n12. அவனை நான் உம்மிடத்திற்கு அனுப்புகிறேன்; என் உள்ளம்போலிருக்கிற அவனை நீர் ஏற்றுக்கொள்ளும்.\n13. சுவிசேஷத்தினிமித்தம் கட்டப்பட்டிருக்கிற எனக்கு ஊழியஞ்செய்யும்படி உமக்குப் பதிலாக அவனை என்னிடத்தில் வைத்துக்கொள்ளவேண்டுமென்றிருந்தேன்.\n14. ஆனாலும் நீர் செய்யும் நன்மையைக் கட்டாயத்தினாலல்ல> மனப்பூர்வமாய்ச் செய்யத்தக்கதாக> நான் உம்முடைய சம்மதியில்லாமல் ஒன்றும் செய்ய எனக்கு மனதில்லை.\n15. அவன் என்றென்றைக்கும் உம்முடையவனாயிருக்கும்படிக்கும்> இனிமேல் அவன் அடிமையானவனாகவல்ல> அடிமையானவனுக்கு மேலானவனாகவும் பிரயமுள்ள சகோதரனாகவுமிருக்கும்படிக்கும் கொஞ்சக்காலம் உம்மைவிட்டுப் பிரிந்துபோனானாக்கும்.\n16. எனக்கு அவன் பிரியமான சகோதரனானால்> உமக்குச் சரீரத்தின்படியேயும் கர்த்தருக்குள்ளும் எவ்வளவு பிரியமுள்ளவனாயிருக்கவேண்டும்\n17. ஆதலால்> நீர் என்னை உம்மோடே ஐக்கியமானவனென்று எண்ணினால்> என்னை ஏற்றுக்கொள்வதுபோல அவனையும் ஏற்றுக்கொள்ளும்.\n18. அவன் உமக்கு யாதொரு அநியாயஞ்செய்ததும்> உம்மிடத்தில் கடன்பட்டதும் உண்டானால்> அதை என் கணக்கிலே வைத்துக்கொள்ளும்.\n19. பவுலாகிய நான் இதை என் சொந்தக்கையாலே எழுதினேன்> நான் அதைச் செலுத்தித் தீர்ப்பேன். நீர் உம்மைத்தாமே எனக்குக் கடனாகச் செலுத்த வேண்டுமென்று நான் உமக்குச் சொல்லவேண்டியதில்லையே.\n20. ஆம்> சகோதரனே> கர்த்தருக்குள் உம்மாலே எனக்குப் பிரயோஜனமுண்டாகட்டும்; கர்த்தருக்குள் என் உள்ளத்தை இளைப்பாறப்பண்ணும்.\n21. நான் சொல்லுகிறதிலும் அதிகமாய்ச் செய்வீரென்று அறிந்து> இதற்கு நீர் இணங்குவீரென்று நிச்சயித்து> உமக்கு எழுதியிருக்கிறேன்>\n22. மேலும்> உங்கள் விண்ணப்பங்களினாலே நான் உங்களுக்கு அநுக்கிரகிக்கப்படுவேனென்று நம்பியிருக்கிறபடியால்> நான் இருக்கும்படிக்கு ஓரிடத்தை எனக்காக ஆயத்தம்பண்ணும்.\n23. கிறிஸ்து இயேசுவினிமித்தம் என்னோடேகூடக் காவலில் வைக்கப்பட்டிருக்கிற எப்பாப்பிராவும்>\n24. என் உடன்வேலையாட்களாகிய மாற்குவும்> அரிஸ்தர்க்கும்> தேமாவும்> லூக்காவும் உமக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.\n25. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியுடனே கூட இருப்பதாக. ஆமென்.\nTamil Bible [ பரிசுத்த வேதாகமம் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mytamilpeople.blogspot.com/2009/10/blog-post.html", "date_download": "2020-01-25T01:32:24Z", "digest": "sha1:W2KULZACORYS2YO27FHP3TV2GJFI3XK2", "length": 7608, "nlines": 55, "source_domain": "mytamilpeople.blogspot.com", "title": "கூகுளின் புதிய தேடுபொறி கூகிள் \"காஃப்பின்\" - தகவல் தொழில்நுட்பம்", "raw_content": "\nகூகுளின் புதிய தேடுபொறி கூகிள் \"காஃப்பின்\"\nதற்போது உள்ள கூகிள் தேடுபொறியின் வேகத்தை விட இரண்டு மடங்கு அதிக வேகம் உள்ள தேடுபொறியை கூகிள் சோதனைக்காக அறிமுகப்படுத்திஉள்ளது.\nஇதற்கு Caffeine என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது தற்போது Developer சோதனைக்காக அறிமுகப்படுத்திஉள்ளது. இதன் Algorithm முந்தைய தேடுபொறியின் விட அதிகமாகவும்,மிக துல்லியமாகவும் இருக்குமாறு எழுதப்படுள்ளது.\nGoogle Caffeine பற்றி கூகிள் Engineer கூறுவது\nஎங்களது தொழில்நுட்ப்ப செய்திகள் இப்பொழுது VIDEO வடிவில் தங்கள் ஆதரவை தந்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்\nதொழில்நுட்ப்ப செய்திகளை VIDEO வடிவில் காண இங்கு கிளிக் செய்யவும்\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் 📝 இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், அதன் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை வ...\nஜியோ அனைவருக்கும் 10 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. அதை எப்படி பெறுவது என்று பார்ப்போம். 1. உங்கள் ஜியோ எண்ணில் இருந்து 12...\nOPPO & VIVO கம்பெனிகளின் பெயரில் உலா வரும் போலி பவர் பேங்க் உஷாராக இருங்கள் விரிவான தகவல்கள் வீடியோவில் உள்ளது. பார்த்து தெரிந்...\nவாழைப் பழ வடிவில் நோக்கியா மொபைல்\nவாழைப்பழ வடிவில் நோக்கியா 4G மொபைல் ஒன்றை ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பார்சிலோனாவில் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ...\nஇந்த 99 விதமான ரிங்டோன்ஸ்களும் மிக பிரமாதமாக இருக்கும். இதை பதிவிறக்கம் செய்து உங்கள் மொபைல் போனில் பயன்படுதிக்கொள்ளுங்கள். 99 Amazing R...\nபி.இ, பி.டெக் முடித்தவர்களுக்கு அழைப்பு: BHEL நிறுவனத்தில் வேலை\nபொதுத்துறை நிறுவனமான BHEL நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் டிரெய்னி பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக...\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா..\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா.. உடனே விண்ணப்பிக்கவும் வங்கிகளின் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியின் பல்வேறு கிளைகளில...\nஇந்த அழைப்பு உங்களுக்கு தான்: ஆவின் நிறுவனத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்\nஆவின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனத்தின் திருச்சி மாவட்ட ஆவின் கிளையில் காலியாக உள்ள 38 டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட...\nநண்பர்களே, உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். எங்களது YOUTUBE CHANNELய் SUBSCRIBE செய்வதன் மூலம் . இதுபோன்ற பல செய்திகள் & VIDEOகள...\nவேலை.. வேலை... வேலை... ஐடிபிஐ வங்கியில் 760 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nமத்திய அரசின் முன்னணி பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஐடிபிஐ வங்கியானது நிர்வாகி (Executive) பதவியில் 760 காலியிடங்களை நேரடியாக ஒப்பந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mytamilpeople.blogspot.com/2011/10/english-skill-development.html", "date_download": "2020-01-25T01:29:48Z", "digest": "sha1:CUIZ332SK33374TFS2FUIYHT2YBKJQGQ", "length": 14618, "nlines": 65, "source_domain": "mytamilpeople.blogspot.com", "title": "ஆங்கில மொழி அறிவுச் சோதனை - தகவல் தொழில்நுட்பம்", "raw_content": "\nஆங்கில மொழி அறிவுச் சோதனை\nஒரு மொழியில் நாம் கொண்டிருக்கின்ற புலமை, அம்மொழியின் சொற்களை நாம் எப்படி அறிந்து வைத்துள்ளோம் என்பதில் தான் உள்ளது. மொழி குறித்த நம் அறிவை வளர்த்துக் கொள்வதற்கும், சோதனை செய்து கொள்வதற்கும், சொற்களை மையமாகக் கொண்டு அமைக்கப்படும் விளையாட்டுக் கள் நமக்கு உதவுகின்றன. அந்த வகையில் ஆங்கில மொழி பயன்படுத்துவதில் நாம் கொண்டுள்ள திறமையினை சோதனை செய்து கொள்ள இணைய தளம் ஒன்று இயங்குகிறது. இதன் பெயர் Knoword. சொல் சோதனை மட்டுமின்றி, அதனைச் சரியான எழுத்துக்களில் அமைக்கிறோமா என்பதனையும் இது நம்மிடம் எதிர்பார்க் கிறது. இந்த விளையாட்டு தரப்படும் இணைய தள முகவரி http://www.knoword.org/home.php.\nஇந்த தளத்தில் நுழைந்தவுடன், இதில் நம் பெயர், மின்னஞ்சல் முகவரி போன்ற தகவல்களுடன், இதற்கென யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டினை அமைக்க வேண்டும். பின்னர், இதில் லாக் இன் செய்து விளையாடலாம். சொல் ஒன்றுக்கான விளக்கம் அளிக்கப்பட்டு, முதல் எழுத்து மட்டும் தரப்படும். நீண்ட கட்டத்தில் அந்த சொல்லை டைப் செய்திட வேண்டும். சரியாக டைப் செய்துவிட்டால், அடுத்த சொல் தரப்படும். சொல் தெரியாவிட்டால், அதனை ஸ்கிப் செய்திடலாம். அடுத்த சொல்லுக்கான எழுத்தும் விளக்கமும் தரப்படும்.\nசொற்களை அறிந்து வைத்தல் மட்டுமின்றி, விரைவாகச் சிந்தித்து ஒரு சொல் எது என அறிவதும் முக்கியமாகிறது. சரியான எழுத்துக்களை டைப் செய்திடும் திறனும் வேண்டும். சொற்களைச் சரியாக டைப் செய்து கொண்டே சென்றால், அடுத்தடுத்து சொற்கள் கிடைக்கும். முதலில் ஒரு நிமிடம் தரப்படுகிறது. பின்னர் இது தொடர்கிறது. ஒரு நிமிடத்தில் நீங்கள் எத்தனை சொற்களைக் கண்டறிகிறீர்கள் என்பதே இந்த கேம். பலர் சொற்களைக் கண்டறிவார்கள்; ஆனால் எழுத்துக்கள் சரியாக அமைக்க முடியாமல், தவறுகளை ஏற்படுத்துவார்கள். உங்களின் சொல் சரியாக அறியும் திறன், வேகம் ஆகியவை கணக்கிடப் படுகின்றன.\nமுடியாதபோது, நீங்கள் எத்தனை சொற்கள் சரியாக அமைத்தீர்கள் என்ற முடிவு காட்டப்படும். உங்கள் அக்கவுண்ட்டில் இது பதிவு செய்யப் படும். அதிகச் சொற்களைக் கண்டறிந் தவர்கள் பட்டியலையும் பார்க்கலாம். உங்கள் ரேங்க் என்ன என்பதனையும் கண்டறியலாம். இதுவரை மிக அதிகமாக, 91 முறை விளையாடி, 7,76,075 புள்ளிகள் எடுத்து ஒருவர் முதல் இடத்தில் உள்ளார். இவர் சரியாகக் கண்டறிந்த சொற்கள் 38,260. அடுத்த இடத்தில் உள்ளவர் 4,89,760 புள்ளிகள் எடுத்துள்ளார். இவர் விளையாடியது 10 கேம்கள் மட்டுமே. இவர் சரியாகக் கண்டறிந்த சொற்கள் 24,003.\nநீங்கள் எத்தனை சொற்களைக் கண்டறிந்தாலும், நீங்களும் இந்த பட்டியலில் இணைத்துக் காட்டப்படுவீர்கள். இதுவரை இந்த தளத்தில் விளையாடப்பட்ட கேம்ஸ் எண்ணிக்கை பத்து லட்சத்தினைத் தாண்டிவிட்டது.\nஒவ்வொரு நாளும் எத்தனை கேம்ஸ் விளையாடப்பட்டது, எத்தனை சொற்கள் சரியாகக் காணப்பட்டன, புதியதாக எத்தனை உறுப்பினர்கள் பதிவு செய்தனர் என்ற தகவல்கள் அவ்வப்போது அப்டேட் செய்யப்பட்டு காட்டப் படுகின்றன. அவசியம் அனைவரும் அடிக்கடி பார்க்க வேண்டிய ஓர் இணைய தளம்.\nஉங்களிடம் ஐபோன் இருந்து, அதில் இந்த சொல் விளையாட்டினை விளையாண்டு பார்க்க ஆசைப்ப��்டால், அதற்கான அப்ளிகேஷனை ஆப்பிள் ஸ்டோரில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்கான தள முகவரி http://itunes.apple.com/us/app/knoword/id436304807\nஇந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் \nData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது \nஎங்களது தொழில்நுட்ப்ப செய்திகள் இப்பொழுது VIDEO வடிவில் தங்கள் ஆதரவை தந்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்\nதொழில்நுட்ப்ப செய்திகளை VIDEO வடிவில் காண இங்கு கிளிக் செய்யவும்\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் 📝 இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், அதன் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை வ...\nஜியோ அனைவருக்கும் 10 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. அதை எப்படி பெறுவது என்று பார்ப்போம். 1. உங்கள் ஜியோ எண்ணில் இருந்து 12...\nOPPO & VIVO கம்பெனிகளின் பெயரில் உலா வரும் போலி பவர் பேங்க் உஷாராக இருங்கள் விரிவான தகவல்கள் வீடியோவில் உள்ளது. பார்த்து தெரிந்...\nவாழைப் பழ வடிவில் நோக்கியா மொபைல்\nவாழைப்பழ வடிவில் நோக்கியா 4G மொபைல் ஒன்றை ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பார்சிலோனாவில் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ...\nஇந்த 99 விதமான ரிங்டோன்ஸ்களும் மிக பிரமாதமாக இருக்கும். இதை பதிவிறக்கம் செய்து உங்கள் மொபைல் போனில் பயன்படுதிக்கொள்ளுங்கள். 99 Amazing R...\nபி.இ, பி.டெக் முடித்தவர்களுக்கு அழைப்பு: BHEL நிறுவனத்தில் வேலை\nபொதுத்துறை நிறுவனமான BHEL நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் டிரெய்னி பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக...\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா..\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா.. உடனே விண்ணப்பிக்கவும் வங்கிகளின் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியின் பல்வேறு கிளைகளில...\nஇந்த அழைப்பு உங்களுக்கு தான்: ஆவின் நிறுவனத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்\nஆவின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனத்தின் திருச்சி மாவட்ட ஆவின் கிளையில் காலியாக உள்ள 38 டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட...\nநண்பர்களே, உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். எங்களது YOUTUBE CHANNELய் SUBSCRIBE செய்���தன் மூலம் . இதுபோன்ற பல செய்திகள் & VIDEOகள...\nவேலை.. வேலை... வேலை... ஐடிபிஐ வங்கியில் 760 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nமத்திய அரசின் முன்னணி பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஐடிபிஐ வங்கியானது நிர்வாகி (Executive) பதவியில் 760 காலியிடங்களை நேரடியாக ஒப்பந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/?p=12072", "date_download": "2020-01-25T01:31:08Z", "digest": "sha1:WHD4XKFCC4GP5IPLGUPSHOGGDY7CJKIU", "length": 13033, "nlines": 81, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "திருவேற்காடு நகராட்சி- நகரமைப்பு பிரிவில் கோடிக்கணக்கில் ஊழல்- புத்தகமாக 26.1.2020ல் மக்களிடம்… – மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nதூத்துக்குடி –இந்து அறநிலையத்துறை- பூமியில் புதைந்த உதவி ஆணையர் அலுவலகம்…\nமறைமலைநகர் நகராட்சி- நகரமைப்பு பிரிவில்- கோடிக்கணக்கில் ஊழல் புத்தகமாக 26.1.2020- மக்களிடம்…\nதிருவேற்காடு நகராட்சி- நகரமைப்பு பிரிவில் கோடிக்கணக்கில் ஊழல்- புத்தகமாக 26.1.2020ல் மக்களிடம்…\nபோக்குவரத்து ஆணையர்- ஜவஹர் ஐ.ஏ.எஸ்யா- புரோக்கர் ரவியா- வேக கட்டுப்பாட்டு கருவி ஊழல்..\nதிருவேற்காடு நகராட்சி- SUN VIEW ENTERPRISES தெருவிளக்கு ஊழல்.. விலை போன நகராட்சி அதிகாரிகள்..\nசெம்பாக்கம் நகராட்சி – SIVET கல்லூரியுடன் பேரமா- பயணியர் நிழற்குடை எங்கே\nஆவடி மாநகராட்சி- நகரமைப்பு பிரிவில் சட்டத்துக்கு புறம்பாக அப்ருவல்கள் – கோடிக்கணக்கில் இலஞ்சம்…\nசசிகலா ..சசிகலா…சசிகலா.. Bonjeur Bonheur pvt ltd ரூ168கோடி விவகாரம்- சிக்கும் அமைச்சர் எம்.சி.சம்பத்..\nகீழக்கரை நகராட்சி- குடி நீர் பைப் ஊழல்- மத்திய தணிக்கைத்துறை அறிக்கையில் அம்பலம்..\nபூந்தமல்லி நகராட்சி- சட்டத்துக்கு புறம்பாக அப்ருவல்- கிராம நத்தத்தில் வணிக வளாகம்- சிக்கிய தாமரைச் செல்வன்…\nHome / பிற செய்திகள் / திருவேற்காடு நகராட்சி- நகரமைப்பு பிரிவில் கோடிக்கணக்கில் ஊழல்- புத்தகமாக 26.1.2020ல் மக்களிடம்…\nதிருவேற்காடு நகராட்சி- நகரமைப்பு பிரிவில் கோடிக்கணக்கில் ஊழல்- புத்தகமாக 26.1.2020ல் மக்களிடம்…\nதூத்துக்குடி –இந்து அறநிலையத்துறை- பூமியில் புதைந்த உதவி ஆணையர் அலுவலகம்…\nமறைமலைநகர் நகராட்சி- நகரமைப்பு பிரிவில்- கோடிக்கணக்கில் ஊழல் புத்தகமாக 26.1.2020- மக்களிடம்…\nபோக்குவரத்து ஆணையர்- ஜவஹர் ஐ.ஏ.எஸ்யா- புரோக்கர் ரவியா- வேக கட்டுப்பாட்டு கருவி ஊழல்..\nதிருவேற்காடு நகராட்சியில் நகரமைப்பு பிரிவில�� கடந்த சில ஆண்டுகளாக சட்டத்துக்கு புறம்பாக, விதிமுறைகளை மீறி அப்ரூவல் கொடுக்கப்பட்டுள்ளது. காலி மனை வரன்முறையில் முறைகேடு, காலி மனைக்கு வரி வசூல் செய்யாமல் இலட்சக்கணக்கில் இலஞ்சம் வாங்கிக்கொண்டு ரியல் எஸ்டேட் அதிபர்களை நகரமைப்பு அதிகாரிகள் காப்பாற்றுவதால் நகராட்சிக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது.\nஸ்ரீவாரி அவென்யூ இரகுராமன் மனை வரன் முறை திட்டம் 2017ன் படி 587/2019 கோலடி கிராமத்தில் காலி மனை எண்.31க்கு மட்டும் வரன் முறை செய்யப்பட்டுள்ளது.\nஸ்ரீவாரி அவென்யூ பத்திரவு பதிவு எண்.1016/2012ன்படி 102 சென்ட் அதாவது 44472 சதுர அடிகள் நிலம் 11.5.2012ல் செட்டிமென்ட் மூலம் பெறப்பட்டுள்ளது. ஆனால் காலி மனை எண்.31க்கு மட்டும் வரன்முறை செய்யப்பட்டுள்ளது. வரன்முறை கோப்பில் ஸ்ரீவாரி அவென்யூ வரைபடமே இல்லை. அரையாண்டுக்கு காலி மனை வரி ரூ7338 என கணக்கீட்டால் 2018-19ம் ஆண்டுக்கு மட்டும் நகராட்சிக்கு இழப்பு ரூ95,394/-\n2018-19ம் ஆண்டின் உள்ளாட்சி நிதித் தணிக்கை ஆய்வு செய்த அதிகாரிகள் அனுமதியற்ற வரன் முறை திட்டத்தின் கீழ் வரன் முறை செய்யப்பட்ட 519 காலி மனைகளுக்கு காலியிட வரி வசூலிக்கப்படவில்லை. இதனால் நகராட்சிக்கு இழப்பு ரூ16,09,467(ரூ16.09இலட்சம்).\nகோலடி கிராமம் பட்டாபி நகரில் ஆர்.வினோதாவின் 28 காலிமனைகளில் காலி மனை எண்.50,51க்கு மட்டும் வரன்முறை திட்டத்தில் வரன்முறை செய்யப்பட்டுள்ளது.\nபட்டாபி நகர் உருவாக்கப்பட்ட மனைப்பிரிவில் வரன்முறைக் கோப்பில் பத்திர பதிவு எண்.2979/2017ன் படி 99970 சதுர அடி கொண்ட 94 மனைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. நூலக வரியுடன் காலியிட மனை வரி அரையாண்டுக்கு கணக்கீட்டால் ரூ16,496/- 13 அரையாண்டுகளுக்கு நகராட்சிக்கு இழப்பு ரூ2,14,448/-\nகட்டிட அப்ருவல் வழங்கப்படும் போது உள் கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளுக்கு கட்டணம் வசூலிக்கவில்லை.\nகட்டிட அனுமதி எண்.15/2019/12.2.2019என்.மோகன் நகராட்சிக்கு இழப்பு ரூ75,375 மற்றும் கட்டிட உரிமம் எண். 133/18/26.6.2018 இளையராஜா- நகராட்சிக்கு இழப்பு ரூ78,375/-\nஇங்கு சில உதாரணங்கள் மட்டுமே கூறியுள்ளோம். கடந்த 2017-18, 2018-19,2019-20 (டிசம்பர் 2019 வரை) 500க்கு மேற்பட்ட அப்ருவல்களில் ஊழல் நடந்துள்ளது.\nதிருவேற்காடு நகராட்சியில் நகரமைப்பு பிரிவில் நடந்துள்ள பல கோடி ஊழல் தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புக���் முறைமன்ற நடுவகத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nநகரமைப்பு பிரிவில் கோடிக்கணக்கில் நடந்துள்ள ஊழல் தொடர்பாக தனி புத்தகம் 26.1.2020 அன்று குடியரசு தினம் அன்று வெளியிடப்படும்..\nPrevious போக்குவரத்து ஆணையர்- ஜவஹர் ஐ.ஏ.எஸ்யா- புரோக்கர் ரவியா- வேக கட்டுப்பாட்டு கருவி ஊழல்..\nNext மறைமலைநகர் நகராட்சி- நகரமைப்பு பிரிவில்- கோடிக்கணக்கில் ஊழல் புத்தகமாக 26.1.2020- மக்களிடம்…\nதிருவேற்காடு நகராட்சி- SUN VIEW ENTERPRISES தெருவிளக்கு ஊழல்.. விலை போன நகராட்சி அதிகாரிகள்..\nதிருவேற்காடு நகராட்சி மட்டுமல்ல பல நகராட்சிகளில் கோவையை சேர்ந்த SUN VIEW ENTERPRISES நிறுவனத்துக்கு தெரு விளக்கு பராமரிப்பு பணி …\nதூத்துக்குடி –இந்து அறநிலையத்துறை- பூமியில் புதைந்த உதவி ஆணையர் அலுவலகம்…\nமறைமலைநகர் நகராட்சி- நகரமைப்பு பிரிவில்- கோடிக்கணக்கில் ஊழல் புத்தகமாக 26.1.2020- மக்களிடம்…\nதிருவேற்காடு நகராட்சி- நகரமைப்பு பிரிவில் கோடிக்கணக்கில் ஊழல்- புத்தகமாக 26.1.2020ல் மக்களிடம்…\nபோக்குவரத்து ஆணையர்- ஜவஹர் ஐ.ஏ.எஸ்யா- புரோக்கர் ரவியா- வேக கட்டுப்பாட்டு கருவி ஊழல்..\nதிருவேற்காடு நகராட்சி- SUN VIEW ENTERPRISES தெருவிளக்கு ஊழல்.. விலை போன நகராட்சி அதிகாரிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2019/06/07/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2020-01-25T01:49:23Z", "digest": "sha1:XAHR5RUZERQMZB7WGW5MZCUPO4QOTBRE", "length": 50086, "nlines": 657, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "நாராய் நாராய் செங்கால் நாராய் | சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nநாராய் நாராய் செங்கால் நாராய்\n(மீள்பதிவு) – பாடலுக்கு யூட்யூப் சுட்டி கிடைத்ததால் மீள்பதித்திருக்கிறேன்.\nஎனக்கு கவிதை அலர்ஜி உண்டு என்றாலும் சில கவிதைகள் பிடிக்கும். எனக்குப் பிடித்த தமிழ் கவிதைகள் என்று ஒரு லிஸ்ட் கூட போட்டிருந்தேன். அதில் விட்டுப் போன ஒரு கவிதை.\nநாராய் நாராய் செங்கால் நாராய்\nபழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன\nபவளக் கூர்வாய் செங்கால் நாராய்\nநீயும் நின் பெடையும், தென் திசைக் குமரியாடி\nஎம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி\nநனைசுவர் கூரை கனைகுரல் பல்லி\nபாடு பாத்திருக்கும் எம் மனைவியைக் கண்டு\nஎங்கோன் மாறன் வழுதிக் கூடலில்\nகையது கொண்டு மெய்யது பொத்தி\nகாலது கொண்டு மேலது தழீஇப்\nபேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்\nசிறு வயதிலேயே பிடித்துப்போன ஒரு கவிதை இது. பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளக் கூர்வாய் செங்கால் நாராய் என்ற வரிகளில் இருக்கும் அழகான படிமம், நனை சுவர் கூரை கனைபடு பல்லி, கையது கொண்டு மெய்யது பொத்தி ஆகியவை கொண்டு வரும் வறுமையின் காட்சிகள், பாட்டு பூராவும் இழைந்திருக்கும் சோகம், சந்தத்தை மொழி பெயர்க்க முடியாவிட்டாலும் மொழி பெயர்க்கக் கூடிய கருத்து எல்லாமே மிக அற்புதமாக இருக்கிறது.\nகவிதையை எழுதியவர் பெயர் தெரியவில்லை. கவிதையில் சத்திமுத்த வாவி என்று ஒரு இடத்தில் வருகிறது, அதனால் எழுதியவரையும் சத்திமுத்தப் புலவர் என்றே குறிப்பிடுகிறார்கள்.\nஇன்னும் கோனார் நோட்ஸ் இல்லாமல் பாட்டு புரிகிறது. நான் மொழியை கருத்துகளை பரிமாறக் கொள்ள உதவும் ஒரு கருவி என்ற அளவில் மட்டுமே பார்ப்பவன். எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு என்றால் கொஞ்சம் தள்ளிப் போய் முழங்குப்பா, காது ரொய்ங் என்கிறது என்று சொல்லக் கூடியவன். ஆனால் இதைப் படிக்கும்போது நான் தமிழன், இது என் மொழி, பல நூறு வருஷங்களுக்கு முன்னால் சாரமுள்ள இந்த கவிதையை இன்றும் புரியும் வார்த்தைகளில் எழுதியவன் என் பாட்டன் என்று ஒரு பெருமிதம் ஏற்படுகிறது என்று பீற்றிக்கொண்டேன். உடனே இந்த தளத்தின் சக ஆசிரியரான பக்ஸ் (பகவதி பெருமாள்) “ஒண்ணுமே புரியலே உலகத்திலே” என்று பாட ஆரம்பித்துவிட்டான். அவன் போன்றவர்களுக்காக எழுதிய நோட்ஸ் கீழே.\nநாராய் நாராய் செங்கால் நாராய் நாரையே நாரையே சிவந்த கால்களை உடைய நாரையே\nபழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பழங்கள் நிறைந்த பனைமரத்து கிழங்கை பிளந்தது போன்ற\nபவளக் கூர்வாய் செங்கால் நாராய் பவளம் போல் சிவந்த கூர்மையான அலகை கொண்ட செங்கால் நாரையே\nநீயும் நின் பேடையும் தென் திசைக் குமரியாடி நீயும் உன் பெட்டையும் தென் திசையில் உள்ள கன்யாகுமரியில் நீராடிய பின்\nவட திசைக்கு ஏகுவீராயின் வட திசைக்கு திரும்புவீரானால்\nஎம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி எங்கள் ஊரில் உள்ள சத்திமுத்த குளத்தில் தங்கி\nநனைசுவர் கூரை கனைகுரல் பல்லி நனைந்த சுவர்களையும் கூரையையும் கனைக்கும் பல்லிகளும் கொண்ட\nபாடு பாத்திருக்கும் என் மனைவியை கண்டு வீட்டில் என்னை எதிர்பார்த்திருக்கும் என் மனைவியிடம்\nஎங்கோன் மாறன் வழுதிக் கூடலில் எங்கள் அரசன் மாறன் வழுதி ஆளும் மதுரையில்\nஆடையின்றி வாடையில் மெலிந்து குளிர்காலத்தில் சரியான ஆடையில்லாமல் உடல் மெலிந்துபோய்\nகையது கொண்டு மெய்யது பொத்தி போர்வை இல்லாததால் கையைக் கொண்டு உடம்பை பொத்தி\nகாலது கொண்டு மேலது தழீஇப் காலைக் கொண்டு என் உடலை தழுவி\nபேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும் பெட்டிக்குள் பிடித்து வைத்திருக்கும் பாம்பை போல உயிரை பிடித்து வைத்திருக்கும்\nஏழையாளனை கண்டனம் எனமே உன் ஏழைக் கணவனை கண்டோம் என்று சொல்லுங்கள்\nஇது சங்கக் கவிதையா தனிப் பாட்டா எதுவும் தெரியாது. தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்\nஒரு மங்கலான நினைவு -“எங்கள் வாத்தியார்” ஏதோ ஒரு திரைப்படத்தில் நாகேஷ் ரிடையர் ஆன ஏழை வாத்தியார்; ஏதோ பெரிய செலவுக்காக பழைய மாணவர்களிடம் பண உதவி கேட்கப் போவார். அப்போது நாராய் நாராய் செங்கால் நாராய் என்று தொடங்கும் ஒரு பாட்டை பாடுவார்.\nதகவல் தந்த சாரதாவுக்கு நன்றி பாடலில் டைப்போவை திருத்திய ஜடாயுவுக்கும் நன்றி பாடலில் டைப்போவை திருத்திய ஜடாயுவுக்கும் நன்றி பாடலுக்கு யூட்யூப் சுட்டி தந்த சந்திரனுக்கு நன்றி\nஆயிரத்திஐநூறு ஆண்டுகளுக்கு முன் கும்பகோணத்திற்கருகேயுள்ள சத்திமுத்தம் என்ற கிராமத்தில் வாழ்ந்த கவி ஒருவர் மதுரைக்குப் பயணித்திருந்தபோது அங்கு வலசை (migration) போகும் செங்கால் நாரை ஜதை (pair) ஒன்றைக் கவனித்திருக்கின்றார்.\nசத்திமுத்தப் புலவர் எழுதியதாகக் கூறப்படும் கவிதை இந்த நாரையை வர்ணித்து,மனைவியிடம் தூது போகும்படி கேட்டுக் கொள்கின்றது.\nவறுமையோடு காதல் கொண்ட பாடல்…\n‘நாராய் நாராய் செங்கால் நாராய்’ என்ற இப்பாடல் எனக்கும் பிடித்த பாடல். மிகவும் எளிமையாகப் புரியக்கூடியது. புற்நானூற்றுத்தொகுப்பில் இடம் பெற்ற பாடல் என்று தமிழாசிரியர் திரு. வேலையா சொன்னதாக நினைவு. எழுதியவர் ‘சத்திமுற்றப்புலவர்’ என்றே குறிப்பிடப்படுவார்.\n‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பாடலும் இத்தொகுப்பில் இடம்பெற்றதே. (சிலர் ‘கேளீர்’ என்று கேளுங்கள் என்ற பொருளில் நீட்டிச்சொல்வர். ஆனால் அது ‘கேளிர்’தான். சொந்தக்காரர்கள் எனப்பொருள் தரும்). இதே புறநானூற்றுத்தொகுப்பில் இடம் பெறும் ‘பல்சான்றீரே பல்சான்றீரே’ என்ற பாடலும் ரொம்ப பிரபலம்.\nஇப்போது சினிமா: நீங்கள��� குறிப்பிட்ட அந்தப்படம் ‘எங்கள் வாத்தியார்’. அதில் ஏழை வாத்தியார் நாகேஷ், தன் மகளின் (கவிதா) திருமணத்துக்காக, தன்னிடம் படித்த பழைய மாணவர்களிடம் உதவிகேட்டுச் செல்வார். பழைய மாணவர்களாக தேங்காய், ஷ்ரீகாந்த், ஜெயமாலினி போன்றோர். ‘சமுத்திர ராஜகுமாரி’ என்ற இனிய பாடல் நினைவிருக்கிறது.\n// நீயும் நின் பேடையும் தென் திசைக்கு மரியாடி\nநீயும் உன் பெட்டையும் தென் திசைக்கு சென்ற பிறகு மீண்டும் //\nமரியாடி என்று ஒரு சொல்லே தமிழில் கிடையாது சுவாமி.\nதென்திசைக் குமரியாடி என்று பிரிக்கவேண்டும்… அதாவது தென் திசையில் உள்ள குமரியில் ஆடி (குளித்து).\nகங்கை ஆடிலென் காவிரி ஆடிலென்\nஓங்கு மாகடல் ஓதநீர் ஆடிலென்\nஎங்கும் ஈசன் எனாதவர்க் கில்லையே\nஅனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.\n“நாராய் நாராய் செங்கால் நாராய்\nபழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன\nபவழக்கூர் வாய் செங்கால் நாராய்\nநீயும் நின் மனைவியும் தென் திசைக் குமரியாடி\nஎம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி\nநனைசுவர் கூரை கனைகுரல் பல்லி\nபாடு பார்த்திருக்கும் எம் மனைவியைக் கண்டு\nஎங்கோன் மாறன் வழுதி கூடலில்\nகையது கொண்டு மெய்யது பொத்தி\nகாலது கொண்டு மேலது தழீஇப்\nபேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்\nஎன்ற வலைத்தளத்திலும் வந்திருக்கிறது .\nஅதில் “ஆடையின்றி ” என்ற சொல் வரவில்லை .\nஎது சரி .தெரிந்தவர்கள் சொல்லுங்கள் .(பிழையான பாட்டுக்கு பாண்டிய மன்னனிடம் காசு வாங்கிக்கிட்டு போயிரக்கூடாதில்ல)\nஅண்ணாமலை, “ஆடையின்றி” என்று வராவிட்டால் சந்தம் உதைக்கிறது. அதனால் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.\n இந்த பாட்டுக்கு வீடியோ, ஆடியோ ஏதாவது கிடைக்குமா\nயாத்தீ, கொல்லன், ஸ்ரீனிவாஸ், ரத்னவேல், மறுமொழிக்கு நன்றி\nமுதன்முறையாக இப்பாடலை இங்கே படிக்கிறேன்.. நல்லா இருக்கு 🙂 🙂 🙂 மனனம் செய்துவிட்டேன்..\nநாங்கள் படிக்கும் போது இப்பாடல் இல்லை..\nநாராய் நாராய் பாட்டு உங்களுக்கும் பிடித்திருப்பது மகிழ்ச்சி, சுபத்ரா\nUK, சத்திமுத்தப் புலவர் பற்றிய விவரங்களுக்கு நன்றி\nமுரளி, ஆம் அன்னச்சேவல் அன்னசேவலும் நல்ல பாட்டுதான்.\nசெல்லா, “நாராய் நாராய்” பாட்டின் இன்னொரு ரசிகரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி\nதங்கள் உரையில் ‘ஆடையின்றி வாடையில் மெலிந்து’ என்ற அடி விடுபட��டுள்ளதை கவனிக்கவும்.\nஸ்ரீனிவாச கோபாலன், நன்றி இப்போது திருத்திவிட்டேன்.\nSesh, “நாராய் நாராய்” பாட்டின் இன்னொரு ரசிகரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி\n1970-களில் பள்ளியில் படித்த பாடல். மிகவும் எளிய முறையில் வடித்த புலவருக்கும் வலைத்தளத்தில் பதிவேற்றிய உங்களுக்கும் நன்றி. இது போன்ற மற்றும் ஒரு எளிய பாடல் குற்றாலக் குறவஞ்சியில் உள்ள “வாணரங்கள் கனி கொடுத்து மந்தியோடு கொஞ்சும், மந்தி சிந்தும் கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்” என்ற இனிய பாடல் நான் மிகவும் ரசித்தது.\nலெனின், ஆஹா நாராய் நாராய்க்கு இன்னொரு ரசிகர்\nசங்க புலவனின் திறன் சொல்லில் தீராதே..\nநமக்கெல்லாம் தெரிந்த ஒரு பாடல்\nநாராய் நாராய் செங்கால் நாராய்\nபழம் படு பனையின் கிழங்கு பிளந்தன்ன\nஇப்பாடலின் அடுத்த வரிகள், உன் கணவன் (கவிஞர்) துயரத்தில் கிடக்கிறான் என்ற செய்தியை மனைவிக்கு தூது சொல்லும் படியாய் எழுதப்பட்டது. சத்திமுத்தம் வாவி என்ற பெயர் கொண்டு விளங்குவதால் புலவரின் பெயரையும் சத்திமுத்த புலவர் என்றே நாம் சூட்டிவிட்டோம்.\nஇங்கு புலப்படும் அழகியல் தான் சங்கப்பாடல்\nகவிஞன் வானத்தில் பறந்து குளத்தில் மீன் கொத்தும் நாரையை பார்க்கிறான், அப்போதே அவனுக்கு தெரிகிறது, இந்நாரை நெடுந்தொலைவு பறந்து செல்லும் திறன் கொண்டது என்ற உண்மை, அதனாலே தான் நாரையிடம் தனது தூதை விடுத்தான், என்ன அழகு..\nஅடுத்து, நாராயின் உடலை கூர் செய்கிறான், அதன் அலகு அவனை எதோ செய்கிறது, தேடுகிறான் உவமைக்கு தன் எதிரே நீண்டு நெடிது வளர்ந்த பனை மரம் தென்படுகிறது, அம்மரத்தின் பழத்தில் இருந்து முளைத்த பனங்கிழங்கின் உருவம் தென்படுகிறது. இந்த கிழங்கை இரண்டாய் கீறி வைத்தது போல் உள்ளது அதன் அலகு . இங்கு கவனிக்க வேண்டிய வரிகள் “பழம் படு பனையின் கிழங்கு பிளந்தன்ன ” பூமியில் இருக்கின்ற எல்லா மரத்தின் பழத்தில் இருந்தும் கிழங்கு முளைப்பதில்லை என்ற மரங்களை பற்றிய நுண் அறிவு அவனிடம் இருந்துள்ளதே..\nஏதோ என் அறிவுக்கு எட்டிய வரை.. இன்னும் ஆய்வு செய்ய வேண்டிய வரிகள் புதைந்து கிடைக்கும், நம் சங்க பாடல்களில்.\nகண்ணன், ‘நாராய் நாராய்’ பாட்டுக்கு இன்னொரு ரசிகரைப் பார்ப்பது மகிழ்ச்சி\nமேலும் எனது தமிழாசிரியர் கூற விழைகிறேன்.அந்த கதையை அவர் கூறும் போது எனக்கு மயிற்கூச்செறியும். கேளுங்கள் என் தமிழாசிரியர் திரு. மாணிக்கவாசகம் சொன்ன கதையும் பாண்டியன் மாறன் தமிழ்பற்றையும் அவன் புலவர்களைக் காத்த பண்பையும்.\nபாண்டியமன்னன் மாறன் ஒருநாள் வேட்டையாட காட்டிற்குச் சென்றான். வேட்டையாடி களைத்து குளத்தங்கரையில் ஓய்வெடுக்கும்பொழுது குளத்தில் செங்கால்நாரைகளைக் கண்டு வியந்தான். இந்த நாள்வரை அந்த பறவையை அவன் கண்டதில்லை. வேறு நாட்டிலிருந்து வந்திருந்த நாரைகளை அன்றுதான் புதிதாய் பார்த்திருந்தான். அரண்மனை திரும்பியதும் ராணியிடம் தான் கண்ட பறவையின் விவரம் கூறினான். அந்த பறவை மிக பெரியதென்றும், நீண்ட சிவந்த கால்களைக் கொண்டவையென்றும், பெரிய நீண்ட அலகுகள் இதுவரை நாம் கண்டதில்லை என்றும் கூறினான். அரசிக்கோ ஆர்வம் பற்றிக் கொண்டது. அரசே அந்த பறவையின் அலகு எப்படி இருந்தது கேட்டாள். நீளமாய் சிவப்பாய் இருந்தது என்பதற்கு மேல் மன்னனால் எதுவும் கூற முடியவில்லை. அரசியோ மன்னனை அதே கேள்வியால் தினம்தினம் துளைத்தவண்ணம் இருந்தாள்.\nஇதே நாட்களில் குமரியின் வடக்கு திசையில் உள்ள ஒரு ஊரில் சத்தியமுற்றகுளம் ஒன்று இருந்தது. அதனருகே ஒரு புலவர் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தார். வறுமையில் வாடி வந்தார். ஒருநாள் தன் மனைவிடம் நம் வறுமை நீங்க பாண்டியமன்னனைக் கண்டு கவிபாடி பரிசு பெற்று நம் வறுமையைப் போக்க தாம் கூடல் நகர் செல்வதாகக் கூறி மதுரை வந்தடைந்தார். பல நாட்களாகியும் மன்னனை காணமுடியாமல் பசியினால்வாடினார். இரவு நேரங்களில் தெருமண்டபங்களில் தூங்கி துயரடைந்தார்.\nபாண்டிய மன்னனோ அரசியிடம் நாரையின் அலகைப்பற்றி வர்ணிக்க முடியாமல் தன் தூக்கம் தொலைத்தான்.ஒருநாள் மாலை மாறுவேடத்தில் மன்னன் மக்களின் குறைகாண நகர்வலம் வந்தான். அதேநேரம் நம்புலவரும் பகலெல்லாம் சுற்றிய களைப்பில் ஒரு மண்டபத்தின் திறந்த வெளியில் படுத்தார். சூரியன் மேற்கில் மறைய ஆரம்பித்தான். பறவைகள் இறைதேடி முடித்து தம் உறைவிடம் நோக்கி திரும்பிய வண்ணம் இருந்தன. பலவகை பறவைகள் அவற்றில் நாரைகளைக் கண்டார். தம் ஊரின் சத்தியமுற்ற குளமும் அதில் வநாரையே\nங்கும் நாரைகளும் குளத்தருகேயிக்கும் வீடும் அதில் வாழும் அவர் மனைவியும் நினைவிற்கு வந்தனர். நாரையிடம் தன் இல்லாளுக்கு தன் நிலைமைபற்றி செய்தி சொல்ல நாரைவிடுதூது அனுப்ப ஆரம்பித்தார். நகர்வலம் சென்ற மன்னனும் வானில் பறக்கும் நாரைகளையும் அவற்றால் தமக்கும் அரசிக்கும் வந்த ஊடலை எண்ணி வருந்தி்யபடி அந்த மண்டபம் வந்தபோது ஒருவர் திறந்தவெளியில் படுப்பதைக் கண்டு கள்வனோ என ஐயுற்று நெருங்கினார். அப்போது கேட்டது கணீரென” நாராய் நாராய் செங்கால் நாராய்”\nசெவிகொடுத்த அரசன் அடுத்த வரியில் அரண்டு போனான்.\n“பனம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன\n“பனங்கிழங்கை பிளந்தது போல பவளநிறத்தில் கூரான வாயைக் கொண்ட நாரையே” மற்ற வரிகள் தாமாகவே விளங்கும். மன்னன் புலவரை கட்டியணைத்து மகிழ்ந்து பல்லக்கில் ஏற்றிச்சென்று அரசபை கவிஞராக்கி, பரிசுகள் பல வழங்கி, பல்லக்கிலேயே புலவரை அவர் ஊருக்கு அனுப்பி புலவர் மனைவியையும் மகிழச்செய்து, தாமும் அரசியுடன் ஊடல் தீர்ந்து மகிழ்ந்தார்.\n50 ஆண்டுகளுக்கு முன் கற்ற இந்த பாடலும், என் ஆசிரியர் குரலும், நான் அடைந்த இன்பமும் மறக்க முடியவில்லை.\nகலையரசன், இந்தப் பாடலுக்கு இன்னொரு ரசிகரைப் பார்ப்பதில் மகிழ்ச்சி\nநன்றி திரு. RV அவர்களே. சுலபமாக புரியும் தமிழில் இப்பாடல் இருப்பதினால் அனைத்து மாணவர்களுக்கும் பிடித்த பாடல்.\nநனைசுவர் கூரை கனை குரற் பல்லி\nஎத்திசைப்பல்லி கணவன் பற்றி என்ன சேதி சொல்கிறதெனக் கவனித்திருக்கும் எனப்பொருள் கொள்ளலாம்\nகாசிநாதன், இந்தக் கவிதையை ரசிக்கும் இன்னொருவரை சந்தித்து மகிழ்ச்சி\nபாஸ்கரன், நாராய் நாராய் பாடலுக்கான தேடலில் இந்தத் தளம் பயன்பட்டது மகிழ்ச்சி\nநான் 11ம் வகுப்பு படிக்கும் போது இப்பாடலை கேட்டிருக்கிறேன். எனக்கு 5 வரிகள் மாத்திரம்தான் இதுவரை தெரிந்ரிந்து இருந்தது ஆனால் பொருள் முழுவதும் தெரியும் . வறுமையான நிலை எப்படி இருந்திருக்கும் என நினைத்து மனம் சஞ்சலப்பட்டதுண்டு. இப்பொழுது எனக்கு முழுப் பாடல் வரிகளும் தெரிந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.\nகலனல் வீர. இராச. வில்லவன்கோதை, பணிநிறைவு permalink\nநனைசுவர்க் கூரை கனைகுரற் பல்லி பாடு பார்த்திருக்கும் :\nவீட்டின் நனைந்த கூரையிலும் சுவர்களிலும் இருக்கும் பல்லியின் ஓசையைக் குறியாகக் கொண்டு (என் வரவினை) எதிர் நோக்கியிருக்கும்\nஎங்கள் வாத்தியார் படத்தில் என்றோ புலவன் பாடலை எழுதியவர் யார்\nஉமறுபுலவர் என பள்ளியில் படித்ததாக ஞாபகம்\n// உமறுபுலவர் என பள்ளியில் படித்ததாக ஞாபகம் // நீங்கள் ஜோ��் ஏதாவது அடிக்க முயல்கிறீர்களா சங்க காலத்தில் ஏது சார் உமறுப்புலவர்\nதகவலுக்கு நன்றி, சிவா சக்திவேல்\nஇவ் அழகிய கவிதையை பகிர்ந்தமைக்கு நன்றி\nமயூரன், நாராய் நாராய் கவிதை உங்களையும் கவர்வது மகிழ்ச்சி\nசெல்லம்மா பாரதியின் வானொலிப் பேச்சுகள்+ஒரு முன்னுரை « இசையினி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« அஞ்சலி: க்ரேசி மோகன்\nமறக்க முடியாத வரிகள் »\nஅண்ணாதுரையின் படைப்புகள் இல் திருலோக சீதாராம்: கவ…\nசெல்லம்மா பாரதியின் வானொலிப் ப… இல் திருலோக சீதாராம்: கவ…\nபாரதிதாசன் இல் திருலோக சீதாராம்: கவ…\nநல்ல குறுந்தொகை இல் திருலோக சீதாராம்: கவ…\nகுயில் பாட்டு இல் திருலோக சீதாராம்: கவ…\nசாண்டில்யன் எழுதிய யவனராணி இல் prunthaban\nசாண்டில்யனின் கடல் புறா இல் சாண்டில்யன் எழுதிய ய…\nசாண்டில்யன் நூற்றாண்டு இல் சாண்டில்யன் எழுதிய ய…\nஉ.வே. சாமிநாதய்யரின் ‘என… இல் Natarajan Ramaseshan\nமாட்டுப்பொங்கல் ஸ்பெஷல்: சி.சு… இல் rengarl\nவாடிவாசல் பற்றி அசோகமித்ரன் இல் மாட்டுப்பொங்கல் ஸ்பெ…\nசு. வெங்கடேசனுக்கு இயல் வ… இல் ரெங்கசுப்ரமணி\nகொங்கு நாட்டின் முதல் நாவல் –… இல் நாடக ஆசிரியர் மெரினா…\nதமிழ் நாடகம்: மெரினாவின் … இல் நாடக ஆசிரியர் மெரினா…\n2019 பரிந்துரைகள் இல் புல்லட்டின் போர்ட் (…\nதிருலோக சீதாராம்: கவிதையின் கலை\nஉ.வே. சாமிநாதய்யரின் ‘என் சரித்திரம்’\nமாட்டுப்பொங்கல் ஸ்பெஷல்: சி.சு. செல்லப்பாவின் வாடிவாசல்\nபொங்கல் சிறுகதை: லா.ச.ரா.வின் மண்\nபோகி சிறுகதை – விகாசம்\nஃபெய்ஸ் அஹமது ஃபெய்ஸ் கவிதையும் சர்ச்சையும்\nசு. வெங்கடேசனுக்கு இயல் விருது\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nதிருலோக சீதாராம்: கவிதையின் கலை\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\nநாராய் நாராய் செங்கால் நாராய்\n« மே ஜூலை »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2666619", "date_download": "2020-01-25T03:34:25Z", "digest": "sha1:25MC6HB662VU5S5LCU53NX6MG6O2I3MC", "length": 5276, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் க���கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (தொகு)\n18:23, 28 பெப்ரவரி 2019 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு சேர்க்கப்பட்டது , 10 மாதங்களுக்கு முன்\n18:22, 28 பெப்ரவரி 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nDineshkumar Ponnusamy (பேச்சு | பங்களிப்புகள்)\n18:23, 28 பெப்ரவரி 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nDineshkumar Ponnusamy (பேச்சு | பங்களிப்புகள்)\n[[சி. என். அண்ணாதுரை|சி.என். அண்ணாதுரை]]யின் மறைவுக்குப்பின் [[மு. கருணாநிதி]] [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழக]]த் தலைவராகவும், தமிழ்நாட்டின் முதல்வராகவும் ஆனார். அக்காலத்தில் கட்சியின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர். கணக்கு கேட்டதால்{{cn}} கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். புதியக் கட்சி தொடங்க விரும்பிய எம்.ஜி.ஆர் அப்போது அனகாபுத்தூர் இராமலிங்கம் என்பவர், ‘அதிமுக’ என்ற பெயரில் பதிவு செய்து வைத்திருந்த கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார். அப்போது, ‘ஒரு சாதாரணத் தொண்டன் தொடங்கிய கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன்’ என அறிவித்ததுடன் இராமலிங்கத்துக்கு மேல்சபை உறுப்பினர் (எம்.எல்.சி.) பதவியும் அளித்தார்.http://tamil.thehindu.com/india/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/article6561928.ecehomepage=true இக்கட்சி பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.\n== எம்.ஜி.ஆர். காலம் ==\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cannedline.com/ta/about-us/partner-2/", "date_download": "2020-01-25T02:32:07Z", "digest": "sha1:WMS3JHIQ7SRUD7ZKLRGLX2QUZTFYS47K", "length": 7173, "nlines": 195, "source_domain": "www.cannedline.com", "title": "", "raw_content": "பங்குதாரர் - ஷாங்காய் Leadworld இயந்திர தொழில்நுட்ப கோ, லிமிடெட்\nபதிவு செய்யப்பட்ட உணவு உற்பத்தியின் வரி\nபதிவு செய்யப்பட்ட பழங்கள் உற்பத்தி வரி\nபதிவு செய்யப்பட்ட இறைச்சி உற்பத்தி வரி\nபதிவு செய்யப்பட்ட காய்கறி உற்பத்தி வரி\nபதிவு செய்யப்பட்ட உணவு உற்பத்தி வரி முக்கிய இயந்திரம்\nசாஸ் ந��ரப்புதல் தயாரிப்பு வரி\nஎடையுள்ள & தயாரிப்பு வரி பூர்த்தி\nபானம் நிரப்புதல் தயாரிப்பு வரி\nதானியங்கி ஊறுகாய் ஜார் நிரப்புதல் உற்பத்தி வரி\nடெய்லி நிரப்புதல் உற்பத்தி வரி\nதானியங்கி தொகுப்பு உற்பத்தி வரி\nதானியங்கி தொகுப்பு தயாரிப்பு வரி\nபாட்டில் துணி துவைக்கும் இயந்திரம்\nமகுடம் வைத்தது போல் இயந்திரம்\nவட்ட பாட்டில் லேபிளிடுதல் மெஷின்\nபதிவு செய்யப்பட்ட ஆரஞ்சு தயாரிப்பு வரி\nபதிவு செய்யப்பட்ட மஞ்சள் பீச் தயாரிப்பு வரி\nபதிவு செய்யப்பட்ட அன்னாசி உற்பத்தியை வரி\nபதிவு செய்யப்பட்ட சோளம் உற்பத்தி வரி\nபதிவு செய்யப்பட்ட காளான் உற்பத்தி வரி\nபதிவு செய்யப்பட்ட வெள்ளரி உற்பத்தி வரி\nபதிவு செய்யப்பட்ட பீன்ஸ் உற்பத்தி வரி\nபதிவு செய்யப்பட்ட மீன் உற்பத்தி வரி\nபதிவு செய்யப்பட்ட விருந்தில் இறைச்சி உற்பத்தி வரி\nபதிவு செய்யப்பட்ட சிக்கன் தயாரிப்பின் வரி\nமுகவரி: NO.5599 Shenzhuan சாலை Songjiang மாவட்ட, ஷாங்காய்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. - மூலம் பவர் Globalso.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/177292", "date_download": "2020-01-25T02:18:00Z", "digest": "sha1:WPSD35QLYDZCWMJWLM3A5EHTGQM3N2EJ", "length": 6245, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "நிகழ்ச்சி மேடையில் கண்ணீர் விட்டு அழுத சீரியல் நடிகை நீபா- அவரது மகள் செய்த காரியம், வீடியோவுடன் இதோ - Cineulagam", "raw_content": "\nநடிகை சினேகாவிற்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. மகிழ்ச்சியில் பிரசன்னா வெளியிட்ட பதிவு.. குவியும் வாழ்த்துக்கள்..\nகிராமத்து பாட்டியிடம் சிக்கிய நகரத்து பெண்ணின் நிலை... கோபிநாத் படும் அவஸ்தையைப் பாருங்க\nநிஜ நடிகர்களுக்கே சவால் விடும் குட்டி தேவதை எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி\nரஜினி 168 படத்தின் தலைப்பு இதுதானா\nநடிகை சினேகா-பிரசன்னா ஜோடிக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. மகிழ்ச்சியாக பதிவிட்ட பிரசன்னா\nஅஜித்தின் இந்த படத்தில் நான் நடித்திருப்பேன், வெளிப்படையாக கூறிய ரஜினி\nதிருமணமான முதலிரவில் கணவருக்கு வந்த மெசேஜ்\n.. குழப்பத்திலிருந்த மக்களுக்கு வைத்த முற்றுப்புள்ளி\nஅழகிய உடை���ில் கண்ணை கவரும் பிக் பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nமிக கவர்ச்சியான உடையில் ஹாட் போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால்.. புகைப்பட தொகுப்பு\nசிவப்பு நிற மாடர்ன் உடையில் பார்வதி எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nஆடியோ வெளியீட்டிற்கு சிம்பிளாக வந்த நடிகை நபா நடேஷ் போட்டோ ஷுட்\nநடிகை ஆத்மிகா ஹாட் போட்டோஷூட்\nநிகழ்ச்சி மேடையில் கண்ணீர் விட்டு அழுத சீரியல் நடிகை நீபா- அவரது மகள் செய்த காரியம், வீடியோவுடன் இதோ\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அதிகம் வந்துவிட்டன. அப்படி பிரபல தொலைக்காட்சியில் அம்மா-மகன், மகள் பங்குபெறும் நிகழ்ச்சி ஒன்று நடக்கிறது.\nஅதன் முதல் சீசன் முடிவடைந்து இரண்டாவது சீசன் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சி பாதி செல்ல நடுவில் நடிகை நீபா மற்றும் அவரது மகள் எலிமினேட் செய்யப்படுகின்றனர்.\nஇதனால் தன்னுடைய குழந்தையுடன் ஜெயிக்க முடியவில்லையே என நீபா கண்ணீர்விட்டு மேடையிலேயே அழ, அவரது மகள் பரவாயில்லை அம்மா அடுத்த முறை பார்க்கலாம் என ஆறுதல் கூறுகிறார்.\nஇவர்களது இந்த பாசத்தை பார்த்ததும் நிகழ்ச்சியில் இருந்தவர்கள் கண் கலங்கியுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/01/16023557/Kaliyakavi-Special-SubInspector-Murder-Case-Criminals.vpf", "date_download": "2020-01-25T01:26:24Z", "digest": "sha1:OWHBVKJ4G2TKANKQG7MGYLIRLTZLBHT6", "length": 10465, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kaliyakaviலை Special Sub-Inspector Murder Case: Criminals appeared in court today || களியக்காவிளை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கு: குற்றவாளிகள் இன்று கோர்ட்டில் ஆஜர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகளியக்காவிளை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கு: குற்றவாளிகள் இன்று கோர்ட்டில் ஆஜர் + \"||\" + Kaliyakaviலை Special Sub-Inspector Murder Case: Criminals appeared in court today\nகளியக்காவிளை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கு: குற்றவாளிகள் இன்று கோர்ட்டில் ஆஜர்\nகளியக்காவிளை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் இன்று கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட உள்ளனர்.\nகன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை அப்துல்சமீம் மற்றும் தவ்பீக் ஆகிய இருவரும் கடந்த 8ம் தேதி துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு கேரளாவில் தலைமறைவானார்கள்.\nஇது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு இரு மாநில போலீசாரும் தீவிரமாக தேடி வந்த நிலையில், கர்நாடகா மாநிலம் உடுப்பி ரயில் நிலையத்தில் இரண்டு வாலிபர்களையும் கர்நாடகா போலீசார் கைது செய்தனர்.\nஇந்நிலையில் கைதான வாலிபர்கள் நேற்று தமிழக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். கன்னியாகுமரி மாவட்ட போலீசார் இரண்டு பேரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட 2 குற்றவாளிகளை இன்று கன்னியாகுமரி போலீசார் குழித்துறை நீதிபதி முன்பு ஆஜர்படுத்துகின்றனர்.\n1. சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்ட குற்றவாளிகள் கைது\nசிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த அப்துல் சமீம், தவுபிக் ஆகியோரை கர்நாடக காவல்துறை கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் முதல் கட்டமாக அமல் தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்கள் எந்த ரேஷன் கடையிலும் பொருள் வாங்கலாம் அரசாணை வெளியீடு\n2. குரூப்-4 முறைகேடு விவகாரம்: 99 தேர்வர்களை தகுதிநீக்கம் செய்து டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு\n3. 8 வயது சிறுமி கொலை: அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மஜம் அலி என்பவர் கைது\n4. 70 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு: சென்னையில் ரூ.5 ஆயிரம் கோடியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\n5. சென்னையில் பெட்ரோல் 18 காசுகள், டீசல் விலை 20 காசுகள் குறைவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2020-01-25T02:38:56Z", "digest": "sha1:CILUSSSKFSKTYU6W6KSLBE5U53PBF6CU", "length": 23039, "nlines": 135, "source_domain": "www.jeyamohan.in", "title": "பத்மை", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-61\nபகுதி ஒன்பது : சிறகெழுகை – 3 யுதிஷ்டிரன் முன்னால் நடக்க அவருடைய விரைவுக்கு முந்தாமலும் பிந்தாமலும் யுயுத்ஸு சற்று பின்னால் நடந்தான். அவன் உடன் வருவதை யுதிஷ்டிரன் உணர்ந்ததுபோல் தெரியவில்லை. தனக்குத்தானே பேசிக்கொள்பவர்போல உதடுகள் அசைய, கைகள் சுழிக்க, சிற்றடிகளுடன் முன்னால் தெறித்து தெறித்து விழுபவர்போல நடந்தார். அத்தனை விரைவான நடை அவருக்குப் பழக்கமில்லாததால் சற்று தொலைவு சென்று மூச்சிரைத்தார். அவருடைய கழுத்தில் நரம்புகள் துடித்தன. முகம் சிவந்துவிட்டது. யுயுத்ஸு சற்று அருகே சென்று “நாம் …\nTags: சகதேவன், பத்மை, யுதிஷ்டிரன், யுயுத்ஸு\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 19\nபகுதி நான்கு : எழுமுகம் – 3 மங்கல இசையும் வாழ்த்தொலிகளும் சூழ, சிசுபாலனும் அவன் அமைச்சர்கள் நால்வரும் சித்ரகர்ணனும் சத்ராஜித்தாலும் பிரசேனராலும் யாதவர்களின் அரசரில்லம் நோக்கி அழைத்துச்செல்லப்பட்டனர். சத்ராஜித் பணிந்த மொழியுடன் “இவ்வழி” என்று கைகாட்டினார். சிசுபாலன் நிமிர்ந்து தொலைவில் மூங்கில்கழிகள் மேல் எழுந்த உயர்ந்த கூரையை நோக்கி புருவம் சுருக்கி “இதுவா அரசரில்லம்” என்றான். “இதுவே யாதவர்களின் மரபான இல்லக்கட்டுமானம். களிந்தகத்தில் பெரிய அரண்மனை உள்ளது” என்றார். “இங்கா இளவரசி இருக்கிறாள்” என்றான். “இதுவே யாதவர்களின் மரபான இல்லக்கட்டுமானம். களிந்தகத்தில் பெரிய அரண்மனை உள்ளது” என்றார். “இங்கா இளவரசி இருக்கிறாள்\nTags: ஆழிவண்ணன், இந்திராணி, இராவணன், கார்த்தவீரியன், கிருபாகரர், கௌமாரி, சத்ராஜித், சாமுண்டி, சிசுபாலன், சித்ரகர்ணன், சித்ரை, சியமந்தக மணி, சுருதமதி, தமகோஷன், திரயம்பகன், பத்மை, பிரசேனர், பிராமி, மகேஸ்வரி, மாபலி, வராஹி, வாமனன், வைஷ்ணவி, ஹிரண்யாக்‌ஷன்\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 15\nபகுதி மூன்று : வான்தோய் வாயில் – 4 சாளரம் வழியாக கடல்நீலத்தை நோக்கியபடி அமர்ந்திருந்தாள். அவள் பார்த்த முதற்கடல் அதுதான். மஹதியும் ராகினியும் மாலினியும்கூட கடலை பார்த்திருக்கவில்லை. துவாரகைக்குள் நுழைந்து வளைசுருள்பாதையில் மேலேறத் தொடங்குவதுவரைக்கும் அவர்கள் கடலை அறியவில்லை. பலமுறை தென்மேற்குதிசையில் எழுந்திருந்த நீலச்சுவரை அவர்கள் நோக்கியிருந்தும்கூட அது வானத்தின் ஒரு தோற்றம் என்றே சித்தம் காட்டியது. சுருள்பாதையில் மேலேறி மூன்றாவது வட்டத்தை அடைந்தபோது கீழே கட்டி முடியாத துறைமுகப்பு தெரியத்தொடங்கியது. கடலுக்குள் இரண்டு நீண்ட …\nTags: அக்ரூரர், சத்யபாமா, சத்ராஜித், சித்ரை, துவாரகை, பத்மை, பிரசேனர், மஹதி, மாலினி, ராகினி\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 31\nபகுதி ஏழு : பூநாகம் – 1 காலையில் அஸ்தினபுரியின் கிழக்குக் கோட்டை வாயிலில் பெருமுரசம் முழங்கியதும் நகர்மக்கள் பெருங்கூச்சலுடன் தேர்வீதியின் இருபக்கமும் நெருக்கியடித்துக்குழுமினர். முதற்பெருமுரச ஒலியைத் தொடர்ந்து காவல்கோபுரங்களின் முரசுகளும் ஒலிக்க நகரம் சிம்மம்போல கர்ஜனைசெய்யத் தொடங்கியது. கோட்டைமேல் எழுந்த கொடிகளை பல்லாயிரம் கண்கள் நோக்கின. வண்ண உடைகள் அணிந்து அணிசூடி மலர்கொண்ட பெண்கள் குழந்தைகளை இடையில் தூக்கி கிழக்கு வாயிலை சுட்டிக்காட்டினர். முதியவர்களை இளையோர் கைத்தாங்கலாக அழைத்துவந்து நிறுத்தினர். நகரெங்கும் மலர்மாலைகளும் பட்டுப்பாவட்டாக்களும் தொங்கி …\nTags: அர்ஜுனன், அஸ்தினபுரி, கணிகர், கபிசாபுரி, கிருதர், குந்தி, கூர்ஜரன், கூர்ஜரம், சகுனி, சஞ்சயன், சதசிருங்கம், சதுரன், சப்தசிந்து, சிந்து, சுமித்ரன், சுருதை, சௌனகர், சௌவீரநாடு, ஜராசந்தன், தத்தமித்ரன், தருமன், திருதராஷ்டிரர், தேவபாலபுரம், பத்மை, பால்ஹிகநாடு, பீதர்கள், பீமன், பீஷ்மர், மாலினி, மாளவன், யவனர்கள், ரகு, லட்சுமணன், விதுரர், விபுலன், விப்ரர், ஹரஹூணர்\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 38\nபகுதி ஏழு : கலிங்கபுரி [ 2 ] பிரம்மமுகூர்த்தத்தில் காஞ்சனம் முழங்கியபோது அதைக்கேட்டுத் துயிலெழ எவருமே இருக்கவில்லை. முதிர்ந்தவர் அனைவரும் இரவெல்லாம் விழித்திருந்து ஆடையணிகளுடன் அகக்கிளர்ச்சியுடன் ஒருங்கியிருந்தனர். காஞ்சனத்தின் ஒலி நாள்தொடங்கிவிட்டது என்பதற்கான அடையாளமாகவே இருந்தது. பேரொலியுடன் ஆயிரக்கணக்கான மடைகள் திறந்து நதிக்குள் நீர்பொழிந்தது போல மக்கள் வீதிகளில் பெருகிநிறைந்தனர். சிரிப்பும் கூச்சலுமாக பந்தங்களின் வெளிச்சத்தில் மின்னியபடி திரண்டு கிழக்குவாயில்நோக்கிச் சென்றனர். அரண்மனையில் இருந்து கிளம்பிய ரதத்தில் திருதராஷ்டிரரும் காந்தாரியும் முதலில் இந்திரனின் ஆலயமுகப்புக்கு சென்றுசேர்ந்தனர். …\nTags: அர்ஜுனன், கலிங்கபுரி, காந்தாரி, குந்தி, திருதராஷ்டிரர், நாவல், பத்மை, வண்ணக்கடல், விதுரர், வெண்முரசு\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 28\nபகுதி ஆறு : தூரத்துச் சூரியன் [ 3 ] யாதவர்களின் தொழிலைச் செய்வதில்லை என்ற முடிவை இளமையிலேயே வசுதேவன் எடுத்தான். அவனுடைய குலத்தின் மந்தைகளுடன் அவனுக்கு தொடர்பே இருக்கவில்லை. பாட்டி இறந்தபின்னரும் அவன் மதுவனத்திலேயே வாழ்ந்தான். ஏழுவயதில்தான் அவன் முதல்முறையாக அடிக்காட்டுக்குச் சென்று பட்டியில் ஏரிநீர் போல நிறைந்திருந்த பசுக்களைப் பார்த்தான். அங்கே நிறைந்திருந்த சாணியும் சிறுநீரும் கலந்த வீச்சமும், பசுக்கூட்டத்தின் உடல்களில் இருந்து எழுந்து காற்றில் சுழன்ற சிற்றுயிர்களும் அது கலங்கிய அழுக்குநீர் ஏரி …\nTags: உக்ரசேனர், கார்கிகர், காளிந்திபோஜனம், குந்தி, குந்திபோஜன், சூரசேனர், சோமகர், தேவவதி, பத்மை, பிருதை, மதுரா, மரீஷை, மாதவி, மார்த்திகாவதி, யமுனை, யாதவர்கள், வசு, வசுதேவன், விருஷ்ணிகுலம், ஹ்ருதீகர்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 27\nபகுதி ஆறு: தூரத்துச் சூரியன் [ 2 ] தசபதம் என்றழைக்கப்பட்ட அடிக்காட்டுப்பகுதியின் யாதவர்குலத்தலைவராக இருந்த சூரசேனரின் கடைசிமைந்தனாகிய வசுதேவன் இளமையிலேயே தங்கை பிருதையிடம்தான் நெருக்கமானவனாக இருந்தான். அவன் பிறக்கும்போதே அவன் தந்தைக்கு வயதாகிவிட்டிருந்தது. நீண்ட நரைத்த தாடியும் வெண்ணிறமான தலைப்பாகையும் தோள்களில் போடப்பட்ட கனத்த கம்பிளிச்சால்வையும் காதுகளில் குலத்தலைமையின் அடையாளமான பொற்குண்டலங்களும் கொண்ட முதியவரைத்தான் அவன் தந்தையாக அறிந்திருந்தான். அவர் அவனிடம் பெரும்பாலும் பேசியதேயில்லை. அவர் பொதுவாக எவரிடமும் பேசுவதேயில்லை. யாதவர்கள் இளமையிலேயே சொல்லவிதலையும் விழைவவிதலையும் …\nTags: ஆனகன், கதாதனன், கரிணி, காகானீகன், காவுகன், கிருதபர்வன், சத்ருக்னன், சம்பை, சிக்‌ஷை, சியாமகன், சியாமை, சிரு குடி, சிருஞ்சயன், சிலாமுகம், சூரசேனர், தசபதம், தேவசிரவஸ், தேவபாகன், தேவவாஹன், பத்மை, பிருதை, மதுவனம், மரீஷை, யாதவர்குலம், லவணர்கள், வத்ஸன், விருஷ்ணிகள், வைரி குடி, ஹேகயவம்சம், ஹ்ருதீகர்\n‘வெண்முரசு’ – ந���ல் இருபத்தொன்று – இருட்கனி-26\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை - 4\nஇந்து மதம்- ஒரு கடிதம்\nபஷீர் : மொழியின் புன்னகை\nநஞ்சைப் பகிர்ந்தளித்தல், சுனில் கிருஷ்ணனின் நீலகண்டம்- ஸ்ரீனிவாசன்\nவிஷ்ணுபுரம் உணவு – கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 56\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா அழைப்பிதழ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 55\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntam.in/2013/06/", "date_download": "2020-01-25T01:21:56Z", "digest": "sha1:JPHYU22NQTBU5VGXFYF4T2J32XKH72SW", "length": 83445, "nlines": 959, "source_domain": "www.tntam.in", "title": "06/01/2013 - 07/01/2013 ~ WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in )", "raw_content": "\nஇடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வின் போது தனி ஊதியம் ரூ.750/அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு ஊதிய நிர்ணயம் செய்யப்படுதல் சார்ந்து நண்பர்களுக்கு எழுந்துள்ள சந்தேகத்திற்கு விளக்கம்.\nஇடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வின் போது தனி ஊதியம் ரூ.750/அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு ஊதிய நிர்ணயம் செய்யப்படுதல் சார்ந்து\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை (ஜூலை 1) கடைசி நாளாகும்.\nஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள், இரண்டாம் தாள் தேர்வுகளுக்கு இதுவரை தமிழகம் முழுவதும் சுமார் 5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய\nஆசிரியர் தகுதித் தேர்வு \"ஹால் டிக்கெட்\" இணையதளத்திலிருந்து மட்டுமே பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும்.\nஆகஸ்ட் மாதம் நடக்க உள்ள டி.இ.டி., தேர்வுக்கு, இதுவரை 4.8 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆகஸ்ட், 17,18 தேதிகளில், டி.இ.டி., தேர்வு நடக்கின்றன. இதற்கான விண்ணப்பங்களை, கடந்த, 17ம் தேதியில் இருந்து,\nஇந்த ஆண்டு முதல் அமலாகிறது மாணவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக கல்வி உதவித்தொகை\nஇந்த ஆண்டு முதல் கல்வி உதவித்தொகை மாணவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வழங்கப்படுகிறது. இது தொடர்பாக ஆவணங்களை மாணவர்களிடம் பெறுவது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு சிறப்பு\nதமிழக அரசின் பல்வேறு துறைகளில், 30 ஆயிரம் பேருக்கு, புதிய வேலை வாய்ப்புகளை அளிப்பதற்கான நடவடிக்கைகளில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமும் (டி.என்.பி.எஸ்.சி.,) ஆசிரியர் தேர்வு வாரியமும் (டி.ஆர்.பி.,) மும்முரமாக ஈடுபட்டு உள்ளன.\nஅரசு தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., ஆகிய இரு அமைப்புகளும், தமிழக அரசு துறைகளில், புதிய நியமனங்களை செய்வதில், பெரும் பங்கை ஆற்றி வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும், சராசரியாக,\nமாணவர்கள் கல்வி கரை சேர, ஆற்றில் நீந்தி பாடம் கற்பிக்கும் ஆசிரியர்\nதன்னிடம் படிக்கும் குழந்தைகள் தேர்வில் வெற்றி பெற, கேரளாவை சேர்ந்த ஒரு வகுப்பாசிரியர், கரைபுரண்டோடும் ஆற்று தண்ணீருடன் தினமும் போரிட்டு தோற்கடித்தாக வேண்டிய க��்டாயம் ஏற்பட்டுள்ளது.\nகேரள மாநிலம் மலப்புரம் மஞ்சேரி யானைக்கயம் பெரும்பலத்தைச் சேர்ந்தவர் அப்துல் மாலிக். இவர் இரும்பழி எனுமிடத்தில் உள்ள\nஅம்பேத்கார் சட்டப்பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்\nதமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப்பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஜூலை 25–ந்தேதி நடைபெற உள்ளது. 2012–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31–ந்தேதி வரை பட்டம்\nஅரசு கள்ளர் பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு ஜூலை 10ஆம் தேதி நடக்கிறது\nஅரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 2013-2014ஆம் கல்வியாண்டில் நடைபெற வேண்டிய பொதுமாறுதல் கலந்தாய்வு வரும்\nதகுதி வாய்ந்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் பட்டியல் வெளியீடு\nநடப்பு கல்வி ஆண்டில், மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளின் பட்டியலை, ஆசிரியர் பயிற்சி இயக்குனரகம் வெளியிட்டு உள்ளது.\nமாநிலம் முழுவதும், 560 ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் (டீச்சர் டிரெய்னிங்\nஅனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தின் (RMSA) கீழ் 9 மற்றும் 10ஆம் வகுப்பு கையாளும் அனைத்து பாட ஆசிரியர்களுக்கு 4 நாட்கள் பயிற்சி இரண்டு கட்டங்களாக வழங்க முடிவு\n* மாவட்ட கருத்தாளர்களுக்கான 2 நாள் பயிற்சி : 04.07.2013 & 05.07.2013\n* கணித பாட ஆசிரியர்களுக்கான 4 நாள் பயிற்சி : 10.07.2013, 11.07.2013 மற்றும் 22.07.2013, 23.07.2013\n* தமிழ் பாட ஆசிரியர்களுக்கான 4 நாள் பயிற்சி : 12.07.2013, 13.07.2013 மற்றும் 24.07.2013, 25.07.2013\n* ஆங்கில பாட ஆசிரியர்களுக்கான 4 நாள் பயிற்சி : 15.07.2013, 16.07.2013 மற்றும் 26.07.2013, 27.07.2013\n* சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கான 4 நாள் பயிற்சி : 17.07.2013, 18.07.2013 மற்றும் 29.07.2013, 30.07.2013\n* அறிவியல் பாட ஆசிரியர்களுக்கான 4 நாள் பயிற்சி : 19.07.2013, 20.07.2013 மற்றும் 31.07.2013, 01.08.2013\nஇடம் : மாவட்ட அளவில் மூன்று அல்லது நான்கு இடங்களில் ஆசிரியர்களுக்கான பயிற்சி நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nதூத்துக்குடி: 200 கேள்விகளுக்கு பதில் அளித்து அசத்திய 2 வயது சிறுவன்\nதூத்துக்குடியில் 2 வயது சிறுவன் 200 பொது அறிவு கேள்விகளுக்கு பதில் அளித்து அசத்தி\nதூத்துக்குடி லயன்ஸ்டவுன் மினிசகாயபுரத்தை சேர்ந்தவர் ஆனந்த். இவருடைய மனைவி\nமுதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு ஒரு வாரத்தில் நுழைவுச்சீட்டு\nமுதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுக்கான ந���ழைவுச்சீட்டு ஒரு வாரத்தில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.தமிழகம் முழுவதும் 2,800-க்கும் அதிகமான முதுநிலைப் பட்டதாரி\nகல்லூரிகளில் வேலை நேரம் அதிகரிப்பு\nகல்லூரிகளில், செமஸ்டருக்கான வேலை நேரம் கூடுதலாக, 150 முதல், 450 மணி நேரம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில், 69 அரசு கல்லூரிகள், 163 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 500 சுயநிதி கல்லூரிகள்\nஅரசு பள்ளிகளில் மழைநீர் தேங்கியதால் 2 நாள்விடுமுறை அறிவிப்பு\nபொள்ளாச்சி, : பொள்ளாச்சியில் அரசு பள்ளிகளில் மழை நீர் தேங்கியதால் 2 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் பருவமழை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையில்,\n\"மாணவர்களின் வயதிற்கு ஏற்ப கல்வி முறை\nமதுரை:\"\"மாணவர்களின் வயதிற்கு ஏற்ப கல்வி முறை திட்டத்தால், ஒரே மாணவருக்கு இரண்டு\n\"டிசி'கள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும்,'' என கல்வி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.\nமத்திய அரசின் குழந்தைகளுக்கான கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்கீழ்,\nஊதிய முரண்பாடுகளை களைய கோரி அரசு பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்\nபெரம்பலூர், : ஊதிய முரண்பாடுகளை களையக்கோரி பெரம்பலூரில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nதமிழ்நாடு அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஆறாவது ஊதியக் குழு\nதனியார் கல்வி நிறுவனம் ரூ.5.16 லட்சம் நஷ்டஈடு -நுகர்வோர் கோர்ட் அதிரடி\nசென்னை:மனுதாரருக்கு உரிய நஷ்டஈடு தராத, தனியார் கல்வி ஆலோசனை நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருக்கு, நுகர்வோர் கோர்ட், \"பிடிவாரன்ட்' உத்தரவு பிறப்பித்ததையடுத்து,\nபுது வீடு வாங்க அரசு ஊழியர்களுக்கு முன்பணம்\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் புது வீடு வாங்க முன்பணம் வேண்டி விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் லி. சித்ரசேனன் அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:\nமாற்றாந்தாய் போக்குடன் புறக்கணிக்கப்படும் தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்கள்.\n1. பள்ளிக் கல்வித் துறையில் பணியில் சேரும் பட்டதாரி ஆசிரியர்கள் பணிமூப்பு மற்றும் உயர்கல்வித் தகுதியின் அடிப்படையில் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிர��யர் / முதுகலை பட்டதாரி ஆசிரியர் / வட்டார வளமைய மேற்பார்வையாளர், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் /\n1590 முதுகலை பட்டதாரி 6872 பட்டதாரி ஜூன் மாதம் சம்பளம் வழங்க அதிகார ஆணை\nகல்வி உரிமைச்சட்டத்தில் மாணவர்கள் சேர விண்ணப்பிக்கலாம்\nகல்வி உரிமைச்சட்டத்தில் மாணவர்கள் சேர விண்ணப்பிக்க 30–ந் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் ஆஷிஷ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:\nஅரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய உதவி சித்தமருத்துவர் பணிக்கான தேர்வு முடிவு வெளியீடு ஜூலை 10, 11–ந்தேதிகளில் நேர்காணல் நடக்கிறது\nதமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தேர்வு கட்டுப்பாட்டாளர் வி.ஷோபனா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது\nதிட்டம் இரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்துவது என்பது அரசின் கொள்கை முடிவிற்கு உட்பட்டது - அரசு இணை செயலாளர்\nகால்நடை அறிவியல் படிப்பில் சேர ரேங்க் பட்டியல் வெளியீடு ஜூலை 4–வது வாரத்தில் கலந்தாய்வு\nகால்நடை அறிவியல் படிப்பில் சேருவதற்கான ரேங்க் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. கலந்தாய்வு ஜூலை 4–வது வாரத்தில் நடைபெறுகிறது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ\nதமிழ் பல்கலைக்கழகத்தில், 2013-14ம் கல்வியாண்டில் கல்வியியல் கல்லூரியில் இளங்கல்வியியல் (பி.எட்.,) பட்டப் படிப்பில் சேர தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nகல்வித் தகுதி: இளநிலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்டி., பிரிவினர் 40 சதவீத மதிப்பெண் பெற்று\nகனமழை காரணமாக கோவை மாவட்ட வால்பாறை தாலுகாவிற்கு மட்டும் பள்ளிகட்கு நாளைமுதல் 2 நாட்கள் விடுமுறை\nகனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவிற்கு மட்டும் நாளை மற்றும் நாளை மறுநாள் (25/6/13&26/6/13)என இரணடு நாட்களுக்கு அனைத்து பள்ளிகட்கும் விடுமுறை-மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nதொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்துள்ளவர்களுக்கு, இந்தாண்டும், 8.5 சதவீத வட்டியே வழங்கப்படும். இதில், மாற்றம் செய்வதில்லை, என, இ.பி.எப்.ஓ., அமைப்பு முடிவு செய்துள்ளது.\nதொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி திட்ட சந்தாதாரர்களாக உள்ளவர்களுக்கு, கணக்கில் உள்ள முதலீட்டுக்கு, ஆண்டுதோறும், வட்டி வழங்கப்படுகிறது. இது தொடர்பா��, வட்டி விவரம், ஒவ்வொரு\nஅரசுப் பணியாளர் ஒருவர் பிற துறை / பிற மாநில அரசு / மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பித்தல்:\n\"ஆசிரியர் அல்லது அரசூழியர் ஒருவர் வேறு துறைப் பணிக்கான தகுதி பெற்றிருந்து அதே மாநில அரசின் பிற துறைப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் அவர் நியமன அலுவலரிடம் தடையின்மைச்\nஅரசு நிர்ணயித்த கல்விக்கட்டண விவரத்தை தனியார் பள்ளிகள் அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தகவல்\nஅரசு நிர்ணயித்த கட்டணத்தை கல்விக்கட்டணம் விவரத்தை தனியார் பள்ளிகள் அறிவிப்பு பலகையில் பலகையில் ஒட்ட வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி\nபி.ஏ., வரலாறு, சுற்றுலா பயின்றவர்கள் டி.இ.டி. தேர்வு எழுதுவதில் சிக்கல்\nஅரசு ஆணை இல்லாததால், பி.ஏ.வரலாறு மற்றும் சுற்றுலா தொழிற்கல்வி பட்டம் பெற்று, பி.எட்., முடித்த மாணவர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுத முடியாமல் அவதிப்படுகின்றனர்.\nபழநியிலுள்ள பழநியாண்டவர் கலை பண்பாட்டு கல்லூரியில், பி.ஏ.,\nதலைமை ஆசிரியர் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகள்\nஓய்வு பெறும் ஆசிரியர்கள் மீது குற்றச்சாட்டு இல்லா -விடில் “கல்வி ஆண்டு இறுதி வரை பணியாற்ற அனுமதிக்கவேண்டும்\" மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\n‘‘குற்றச்சாட்டு எதுவும் இல்லாத போது, கல்வி ஆண்டின் இடையில் ஓய்வு பெறும் ஆசிரியர்களை கல்வி ஆண்டு இறுதி வரை பணியாற்ற அனுமதிக்கவேண்டும்’’ என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nதஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுகா கொன்றைக்காடு\nஇரட்டைப் பட்டம் சார்பான வழக்கு இடைக்கால தடையை நீக்க மறுப்பு, விசாரணை வருகிற ஜூலை 16ம் தேதிக்கு ஒத்திவைப்பு - உயர்நீதிமன்றம்\nஇரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இன்று நடைபெற்ற விசாரணையில் ஒரு தரப்பு தனி நீதிபதி தீர்ப்பிற்கு விதித்த இடைகால தடையை நீக்க\nபள்ளிக்கூடங்கள் திறக்கும் நேரத்தில் மாற்றம் இல்லை, பாடவேளைகளில் மட்டுமே மாற்றம் - இயக்குனர் தகவல்\nபள்ளிக்கூடம் தொடங்கும் நேரத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று பள்ளி கல்வித்துறை இயக்குனர் விளக்கம் அளித்து\nசெய்தித்தாள்களில் வந்துள்ள பள்ளி நேரங்களில் மாற்றம் என்பது தவறான செய்தி என பள்ளிக்கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.\nசெய்தித்தாள்களில் வந்துள்ள பள்ளி நேரங்களில் மாற்றம் என்பது தவறான செய்தி என பள்ளிக்கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளது \"பள்ளிக் கல்வி மாணவர்களுக்கு போதிய அளவில் உடற்பயிற்சி மற்றும்\nFLASH NEWS-தமிழகத்தில் அனைத்து உயர்நிலை பள்ளிகளுக்கும் வேலைநேரம் மாற்றப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், இதனை பள்ளி கல்வித்துறை மறுத்துள்ளது.\nபள்ளி நேர மாற்றம் தொடர்பாக தமிழகம் முழுவதும் உயர்நிலை பள்ளிதலைமை ஆசிரியர்களுக்கு மாதிரி சுற்றறிக்கையை கல்வித் துறைஅனுப்பியுள்ளது.\nஇது குறித்து மாவட்ட முதன்மை கல்வி\nவட்டார வள மைய மேற்பார்வையாளரால் ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு அறிவுருத்தபட்டவைகள்:\n24.06.13 அன்று அனைத்து ஒன்றியங்களிலும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களால் நடத்தப் பட உள்ள தலைமையாசிரியர்கள் கூட்டம் சார்பான பொருள் விவரம்:\nபள்ளிக்கல்வித்துறையின் அரசு மற்றும் அரசு உதவி பெரும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் வழக்கமான அட்டவணையில் செயல்படும் என்று தமிழ் நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.\nதமிழ்நாடு பாடநூல் கழகம் கல்வியியல் பணிகள் கழகமாக மாறுகிறது\n\"தமிழ்நாடு பாட நூல் கழகம்' நிறுவனத்தின் பெயர், \"தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்' என, மாற்றம் செய்யப்பட்ட உள்ளது.\nபள்ளி பாடப் புத்தகங்கள், \"தமிழ்நாடு பாடநூல் கழகம்' மூலம் அச்சிடப்படுகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும்\nஅரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு.\nஇடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் தேர்வில், தேர்வர்கள், அறிவியல் பாட செய்முறை மதிப்பெண்களை, தலைமையாசியரிடம் பெற்று, அரசுத்தேர்வுகள் இயக்கத்தில் ஒப்படைக்கவேண்டும் என்று,\nநீங்கள் வீட்டுக் கடன் வாங்க வங்கியை அணுகும் போது . .\nநாற்பது ஆண்டுகளுக்கு முன்புவரை பலரும் வீட்டை தங்களது ஐம்பதாவது வயதில்தான் கட்டினார்கள். ஆனால், இன்றோ இருபது\nவயதிலேயே வீடு வாங்குவது சகஜ மாகிவிட்டது. அன்று பணத்தைச் சேர் த்து வைத்து வீடு கட்டினார்கள். இன் று வீட்டை கடனில் வாங்கி விட்டு, கடைசிக் காலம் வரை இ.எம்.ஐ-ஆக திரும்பச் செலுத்துகிறார் கள்\nஎதற்கெடுத்தாலும் ஈஸியாக கடன் கிடைப்பது நல்லதுதான். அப்படி கிடைக்க���ம்போது அதை நாம் பொறு ப்புடன் பயன் படுத்த வேண்டாமா\nதனிநபர் ஒருவர் வாங்கும் பெரிய கடன் என்றால், அது வீட்டுக் கடன் தான். ஆகவே, வீட்டுக் கடனை வாங்குவதில் மட்டும் ஒருவர் பெரிய தவறேதும்\n2013-2014 குறுவள மையம் மற்றும் பணியிடைப் பயிற்சி நாட்கள் விபரம் -primary & upper primary -CRC & BRC level\nபள்ளிக்கல்வித்துறை - 2013-14ஆம் கல்வியாண்டிற்கான வேலை மற்றும் விடுமுறை பட்டியல் (ஒரே பக்கத்தில் தொகுக்கப்பட்டது)\nஉதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., அறிவித்துள்ள புதிய விதிமுறைகளுக்கு, அரசு கல்லூரி ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.\nஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள, 1,093 உதவி பேராசிரியர் பணியிடங்கள், டி.ஆர்.பி., மூலம், நிரப்பப்பட உள்ளன. போட்டித் தேர்வு மூலம், பணியிடத்தை நிரப்பாமல், கல்வித் தகுதி, பணி அனுபவம், நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில், உதவி பேராசிரியர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.\nஉதவி பேராசிரியர் தேர்வுக்கு, மொத்தம், 34 மதிப்பெண். இதில், பணி அனுபவத்துக்கு அதிகபட்சமாக, 15 மதிப்பெண்; நேர்முக தேர்வுக்கு\nதொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் காலை 9 மணிக்கு துவங்கி மாலை 4.15 மணி வரை செயல்பட உத்தரவு\nதொடக்கக் கல்வி துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, பட்டதாரி பதவி உயர்வு கனவு தகர்ந்தது.\n2013-14ம் கல்வி ஆண்டில் தொடக்கக்கல்வி துறையில் பட்டதாரி பதவி உயர்வு கவுன்சிலிங் இல்லை என தொடக்கக்கல்வி இயக்குநர் திட்டவட்டமாக அறிவித்துள்ளதாக நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால் 2011-12ம் கல்வி ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் இருந்து பெறப்பட்ட\n1623 பணியிடங்களை (GO.170) திரும்ப ஒப்படைக்க வேண்டியுள்ளதால் பதவி உயர்வு நடக்க வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார். இதனால் பதவி உயர்வு வேண்டி காத்திருக்கும் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.\nபள்ளிக்கல்வித்துறையின் புதிய நாட்காட்டியின்படி (1 முதல் 9 வகுப்பு வரை) தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் காலை 9 மணிக்கு துவங்கி மாலை 4.15 மணி வரை செயல்பட உத்தரவு\nபள்ளிக்கல்வித்துறையின் புதிய நாட்காட்டியின்படி (1 முதல் 9 வகுப்பு வரை) தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் காலை 9 மணிக்கு துவங்கி மாலை 4.15 மணி வரை செயல்பட உத்தரவு. கீழ்காணும் அட்டவணையின் செயல்படும்.\nகாலை 9.00 - 9.20 இறைவணக்கம் (திங்கட்கிழமை மட்டும், மற்ற நாட்களில் வகுப்பறையில்)\n9.20 - 10.00 முதல் பாடவேளை\n10.00 - 10.40 இரண்டாம் பாடவேளை\n10.50 - 11.30 மூன்றாம் பாடவேளை\n11.30 - 12.10 நான்காம் பாடவேளை\n12.25 - 12.40 பாட இணை செயல்பாடுகள்\n12.40 - 1.10 உணவு இடைவேளை\n1.10 - 1.25 மதிய உணவு இடைவேளைக்கு பிந்தைய செயல்பாடுகள்\n1.25 - 2.05 ஐந்தாம் பாடவேளை\n2.05 - 2.45 ஆறாம் பாடவேளை\n2.55 - 3.35 ஏழாம் பாடவேளை\n3.35 - 4.15 எட்டாம் பாடவேளை\nஆசிரியர் வைப்பு நிதி கணக்குத் தணிக்கையை விரைவு படுத்துமாறு தமிழ் நாடு தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறை ~\n2013-14ஆம் ஆண்டு பள்ளிக்கல்வித் துறையின் நாட்காட்டி (புதியது)\nஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர், அதிகாரிகள் ஆலோசனை\nபள்ளி கல்வித்துறையில் நிலவும் பல்வேறு பிரச்னைகளை அறியவும், அவற்றுக்கு தீர்வு காணவும், பல்வேறு ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன், கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன், நேற்று, ஆலோசனை\nஆசிரியர்கள் ஓய்வுபெறும் வயது 65: தில்லி அரசு பரிசீலனை\nதில்லி அரசின் கல்வித் துறையில் பணியாற்றும் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகளின் ஓய்வு பெறும் வயதை 62-இல் இருந்து 65-ஆக உயர்த்த தில்லி அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.பல்வேறு ஆசிரியர்கள் சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில், இப் பரிசீலனை\nதெருவெங்கும் நர்சரி, மெட்ரிக் பள்ளிகள் பெருகியுள்ள நிலையில் தமிழ்வழிக் கல்வியைப் போதிக்கும் பள்ளிகள், விரைவில் மூடப்பட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.\nஇலவசப் புத்தகம், காலணிகள், சீருடைகள், மதிய சத்துணவு,பஸ் பாஸ், கல்விக் கருவிகள் என எண்ணற்ற சலுகைகளை அரசுப்பள்ளி மற்றும்\nஆசிரியர் தகுதி தேர்வு தேர்வு வாரியம் அறிவிப்பு\nதிருநெல்வேலி : ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக அரசு புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 23.8.2010க்கு முன் ஆசிரியர் தொடர்பான அறிவிப்பு வெளியாகி சான்றிதழ் சரி பார்க்கப்பட்டு அதன் பின்னர் பணி நியமனம் செய்யப்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில்\nTET தேர்வு அறிவிப்பின் முழு விவரம்\nஇந்தியாவில் அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்விச் சட்டம் (Right of Children to Free and Compulsory Education (RTE) Act # 2009) என்ற முக்கியமானதோர் சட்டம் 2009-இல் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தில் 6- 14 ஆரம்பப் பள்ளிக் குழந்தைகளுக்கு தரமான கல்வியை தரவேண்டுமென கூறப்பட்டது. அதற்க���\nநேற்றைய ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் கூட்டம்\nமாலை 6 மணியளவில் அமைச்சர் வைகை செல்வன் முன்னிலையில் தொடங்கியது\nபள்ளிக் கல்வி செயலாளர்,பள்ளிக்கல்வி இயக்குனர்,தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோர் கலந்து கொண்டனர்\nமுதலில் மேல்நிலைப்பள்ளிகள் சார்ந்த அனைத்து சங்க\nபிளஸ்–2 தேர்வு முடிவு: \"கட்டணம் செலுத்தாத மாணவிக்கு, மறு மதிப்பீடு செய்தது தவறு\" மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nபிளஸ்–2 மறுமதிப்பீட்டுக்கு ஆன்–லைனில் விண்ணப்பம் அனுப்பி விட்டு கட்டணம் செலுத்தாதத மாணவிக்கு மறு மதிப்பீடு செய்தது தவறு\nதமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சார்பில் புதிய தொழில்நுட்பத்தை மாணவர்களிடம் கற்பிக்க ஆசிரியர்களுக்கு சர்வதேச மாநாடு சென்னையில் முதல் 3 நாட்கள் நடக்கிறது:\nலேப்டாப், இணையதளம், செல்போன் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாணவர்களுக்கு பாடம் நடத்துவதுகுறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான சர்வதேச மாநாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் சார்பில் சென்னையில் நாளை(வெள்ளிக்கிழமை)\nபள்ளிகல்வி இயக்குனர் பள்ளிகளுக்கு திடீர் விசிட் .அரசாணை எண் 264 ன் விவரம் கோரி தலைமைஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு தேர்வு\nதமிழ்நாடு பள்ளி பள்ளிகல்வி இயக்குனர் அவர்கள் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மேனிலை பள்ளிக்கு 14.06.2013 அன்று திடீர் விசிட் செய்து அரசாணை எண் 264 ன் விவரம் கோரி தலைமைஆசிரியர் மற்றும்\nமழலையர் பள்ளிகளுக்கு அங்கீகாரம்: கோர்ட் அதிரடி தீர்ப்பு-தினமலர்\nசென்னை: மழலையர் பள்ளிகளுக்கு அங்கீகாம் தேவை என கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. கோவையைச் சேர்ந்த தனியார் பள்ளிநிர்வாகம் ‌தொடர்ந்த வழக்கில், மழலையர் பள்ளிகளுக்கு அரசின்\nமாகஆபநி - தொடக்க / உயர் தொடக்க நிலை ஆசிரியர் -களுக்கு குறுவள மைய பயிற்சிக்கான முதன்மைக் கருத்தாளர் பயிற்சி 25, 26.06.2013 அன்றும், மாவட்ட கருத்தாளர் பயிற்சி 27, 28.06.2013 அன்றும் நடத்த உத்தரவு.\n2012-13ஆம் கல்வியாண்டில் மாநில அளவில் முதலிடங்கள் பெற்ற மாணவிகளுக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் பரிசுகளை வழங்கி கௌரவிப்பு\nதொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் ஆலோசனைக்கூட்டம்-20.06.2013 இன்று மாலை 5.30 க்கு நடைபெறும்-\nதமிழக ஆசிரியர் மன்றத்துக்கு அழைப்புக்கடிதம்\nபள்ளிக்கல்வி - முப்பருவத் திட்டம் - 2013-14 ஆம் கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பிற்கான முப்பருவ முறை மற்றும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு, முதல் பருவதத்திற்க்கான வாரந்திர பாடத்திட்டம் பள்ளிகளில் செயல்படுத்த உத்தரவு.\n10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு.\nபத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய ஏற்பாடு\nசான்றிதழ் திருப்பித் தர மறுக்கும் கல்லூரிகள்: கல்வித்துறை எச்சரிக்கை.\nபடிப்பை தொடர முடியாத மாணவர்களின் சான்றிதழ் மற்றும் கட்டணத் தொகையை சில கல்லூரிகள் திருப்பித்தர மறுப்பதாக புகார் எழுந்துள்ளது; அதேசமயம், புகாரின் அடிப்படையில்\nதகுதித்தேர்வு விண்ணப்பத்தை எந்த மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்திலும் சமர்ப்பிக்கலாம் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி அறிவிப்பு\nதகுதித்தேர்வு விண்ணப்பத்தை எங்கு வாங்கியிருந்தாலும் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை எந்த மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்திலும் சமர்ப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் அறிவொளி\nகுழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் பொழுது பெற்றோர் விரும்பினால் ஜாதி, மதம் குறிப்பிடத் தேவை இல்லை என தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு\nஇரட்டைப்பட்டம் வழக்கு குறித்த புரளிகளை நம்ப வேண்டாம்\nஇரட்டை பட்டம் பற்றிய வழக்கு பல்வேறு காரணங்களால், விசாரணைக்கு வரவில்லை. வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதாக பல்வேறு\nவிதிகளை மீறும் பள்ளி வாகனங்கள் மீது நடவடிக்கை\nசென்னையில் அளவுக்கு அதிகமான பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் மற்றும் ஆட்டோக்களை போக்குவரத்துத் துறை அதிகாரிகள்\nதமிழகத்தில் 44 டி.இ.ஓ., பணியிடங்கள் காலி: நலத்திட்டங்கள் வழங்குவதில் சிக்கல்\nமாநிலம் முழுவதும் 44 மாவட்ட கல்வி அலுவலர்கள் உட்பட 59க்கும் மேற்பட்ட கல்வி அதிகாரிகள் பணியிடங்கள், காலியாக உள்ளன. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆகிய பணியிடங்களும், தேர்வுத்துறை இணை இயக்குநர் (மேல்நிலை) உள்பட மூன்று இணை இயக்குநர்\nஆசிரியர் தகுதித்தேர்வு: எந்தெந்த பட்டப்படிப்புகள், இணையான கல்வித்தகுதி கொண்டவை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு\nஆசிரியர் தகுதித்தேர்வில் எந்தெந்த பட்���ப்படிப்புகள் இணையான கல்வித்தகுதி கொண்டவை என்ற பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:–\nபி.ஏ. தமிழ் – பி.ஏ. பயன்பாட்டு தமிழ் (திருச்சி பாரதிதாசன்\n+2 சிறப்பு துணைத்தேர்வு -இணை இயக்குனர் செயல்முறைகள் -தேர்வுகூட நுழைவு சீட்டு வழங்கப்படும் மையங்கள் பட்டியல்\nமாநிலம் முழுவதும் TET விண்ணப்பங்கள் வழங்கப்படும் இடங்கள்\n=> ஓராண்டு படிப்பு பட்டம் தகுதியில்லை\nஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பம் இன்று முதல் விநியோகம் ஆரம்பம்\nதமிழகத்தில் காலியாக உள்ள சுமார் 15,000 ஆசிரியர் பணி இடங்களை நிரப்ப தகுதி தேர்வுக்கான விண்ணப்பங்கள் விநியோகம்\nமாநிலம் முழுவதும் TET விண்ணப்பங்கள் வழங்கப்படும் இடங்கள்\nதொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் ஆலோசனைக்கூட்டம்-20.06.2013 அன்று மாலை 5.30 க்கு நடபெறும்-தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணிக்கு அழைப்புக்கடிதம்\nஆசிரியர்கள் ஓய்வு வயது உ.பி.யில் 62 ஆக அதிகரிப்பு\nலக்னோ: உத்தரபிரதேசத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களின் ஓய்வு வயது 62 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வு வயது 60 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில்\nகல்வித்துறையில் முறைகேடுகளை தடுக்க சட்டம்: மத்திய மனிதள மேம்பாட்டு துறை அமைச்சர் பல்லம் ராஜூ\nகல்வித்துறையில் முறைகேடுகளை தடுக்க சட்டம் விரைவில் கொண்டு வரப்பட உள்ளதாக மத்திய மனிதள மேம்பாட்டு துறை அமைச்சர் பல்லம் ராஜூ செய்தியாளர்களிடம்\nதமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம்-மாநிலப் பொதுக்குழு-\nஇடம் -ராமேஸ்வரம்-ராஜ புஸ்பம் கல்யாண மஹால்\nதொடக்கக் கல்வி - 2013-14ஆம் கல்வியாண்டிற்கான விலையில்லா பாடப்புத்தகங்கள், மாணவ மாணவியருக்கு வழங்கிய விவரம் கோரி இயக்குநர் உத்தரவு.\nஆசிரியர் கோரிக்கைகள் சார்பான, அனைத்து ஆசிரியர் சங்கங்களையும் வருகிற 19 தேதிக்கு பதிலாக 20ஆம் தேதி மாலை 5.30மணிக்கு தமிழ்நாடு பாடநூல் கழக கூட்டரங்கில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க தமிழக அரசு அழைப்பு\nஇதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் வெளியிட்ட அறிக்கையில், தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 14321 / இ1 / 2013, நாள்.15.06.2013ன் படி மாண்புமிகு பள்ளிக்கல்வி மற்றும��� விளையாட்டு, இளைஞர் நலத்துறை அமைச்சர் அவர்களால் 20.06.2013 வியாழக்கிழமை மாலை 5.30மணிக்கு, சென்னை - 6 தமிழ்நாடு பாடநூல் கழக கூட்டரங்கில் ஆசிரியர்கள் கோரிக்கைகள் சார்பாக, ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் கூட்டம் நடத்திட பார்வையில் காணும் அரசு கடித எண்.18000/ GE(2) / 2013-1, நாள்.12.06.2013ல் உத்தரவிடப்பட்டது.\nஅந்தந்த ஆசிரியர் சங்கங்களின் தலைவர் மற்றும் 2 மாநில பிரதிநிதிகள் கூட்டத்தில் தங்கள் கோரிக்கைகள் சார்ந்து விவாதிக்கும் வகையில் பங்கேற்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள். மேலும் இக்கூட்டத்திற்கு வரும் பொழுது தங்கள் சார்பான கோரிக்கைகள் 2 பிரதிகள் கொண்டுவருமாறு கனிவுடன் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇந்திய நாடு என் நாடு....\nடெட் வருகிறது மறு தேர்வு \n1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடத்திற்க்கான ஜூலை மாத பாடத்திட்டம் (ஒவ்வொரு நாளுக்கும் )\nமுக்கிய செய்தி : வட்டார கல்வி அலுவலர் (BEO) - பணிக்கான புதிய பாடத்திட்டத்திற்கான அரசாணை வெளியீடு..\nஇடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வின் போது தனி ஊதி...\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க திங்கள்கி...\nஆசிரியர் தகுதித் தேர்வு \"ஹால் டிக்கெட்\" இணையதளத்தி...\nஇந்த ஆண்டு முதல் அமலாகிறது மாணவர்களின் வங்கி கணக்க...\nதமிழக அரசின் பல்வேறு துறைகளில், 30 ஆயிரம் பேருக்கு...\nமாணவர்கள் கல்வி கரை சேர, ஆற்றில் நீந்தி பாடம் கற்ப...\nஅம்பேத்கார் சட்டப்பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு வி...\nஅரசு கள்ளர் பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந...\nதகுதி வாய்ந்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் பட்டியல்...\nஅனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தின் (RMSA) கீ...\nதூத்துக்குடி: 200 கேள்விகளுக்கு பதில் அளித்து அசத்...\nமுதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு ஒரு வாரத்த...\nகல்லூரிகளில் வேலை நேரம் அதிகரிப்பு\nஅரசு பள்ளிகளில் மழைநீர் தேங்கியதால் 2 நாள்விடுமுறை...\n\"மாணவர்களின் வயதிற்கு ஏற்ப கல்வி முறை\nஊதிய முரண்பாடுகளை களைய கோரி அரசு பணியாளர் சங்கம் ஆ...\nதனியார் கல்வி நிறுவனம் ரூ.5.16 லட்சம் நஷ்டஈடு -நுக...\nபுது வீடு வாங்க அரசு ஊழியர்களுக்கு முன்பணம்\nமாற்றாந்தாய் போக்குடன் புறக்கணிக்கப்படும் தொடக்கக்...\n1590 முதுகலை பட்டதாரி 6872 பட்டதாரி ஜூன் மாதம் சம்...\nகல்வி உரிமைச்சட்டத்தில் மாணவர்கள் சேர விண்ணப்பிக்க...\nஅரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய உதவி சித்தமருத்...\nதிட்டம் இரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டம் நடைம...\nகால்நடை அறிவியல் படிப்பில் சேர ரேங்க் பட்டியல் வெள...\nதமிழ் பல்கலைக்கழகத்தில், 2013-14ம் கல்வியாண்டில் க...\nகனமழை காரணமாக கோவை மாவட்ட வால்பாறை தாலுகாவிற்கு மட...\nதொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்துள்ளவர்...\nஅரசுப் பணியாளர் ஒருவர் பிற துறை / பிற மாநில அரசு /...\nஅரசு நிர்ணயித்த கல்விக்கட்டண விவரத்தை தனியார் பள்ள...\nபி.ஏ., வரலாறு, சுற்றுலா பயின்றவர்கள் டி.இ.டி. தேர்...\nதலைமை ஆசிரியர் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகள்\nஓய்வு பெறும் ஆசிரியர்கள் மீது குற்றச்சாட்டு இல்லா ...\nஇரட்டைப் பட்டம் சார்பான வழக்கு இடைக்கால தடையை நீக்...\nபள்ளிக்கூடங்கள் திறக்கும் நேரத்தில் மாற்றம் இல்லை,...\nசெய்தித்தாள்களில் வந்துள்ள பள்ளி நேரங்களில் மாற்றம...\nFLASH NEWS-தமிழகத்தில் அனைத்து உயர்நிலை பள்ளிகளுக்...\nவட்டார வள மைய மேற்பார்வையாளரால் ஆசிரியர் பயிற்றுனர...\n24.06.13 அன்று அனைத்து ஒன்றியங்களிலும் உதவி தொடக்க...\nFLASH NEWS பள்ளிக்கல்வித்துறையின் அரசு மற்றும் அ...\nதமிழ்நாடு பாடநூல் கழகம் கல்வியியல் பணிகள் கழகமாக ம...\nஅரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு.\nநீங்கள் வீட்டுக் கடன் வாங்க வங்கியை அணுகும் போது ....\n2013-2014 குறுவள மையம் மற்றும் பணியிடைப் பயிற்சி ந...\nபள்ளிக்கல்வித்துறை - 2013-14ஆம் கல்வியாண்டிற்கான வ...\nஉதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., அ...\nதொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் ...\nதொடக்கக் கல்வி துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரிய...\nபள்ளிக்கல்வித்துறையின் புதிய நாட்காட்டியின்படி (1 ...\nஆசிரியர் வைப்பு நிதி கணக்குத் தணிக்கையை விரைவு பட...\n2013-14ஆம் ஆண்டு பள்ளிக்கல்வித் துறையின் நாட்காட்ட...\nஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர், அதிகாரிகள் ...\nஆசிரியர்கள் ஓய்வுபெறும் வயது 65: தில்லி அரசு பரிசீ...\nதெருவெங்கும் நர்சரி, மெட்ரிக் பள்ளிகள் பெருகியுள்ள...\nஆசிரியர் தகுதி தேர்வு தேர்வு வாரியம் அறிவிப்பு\nTET தேர்வு அறிவிப்பின் முழு விவரம்\nநேற்றைய ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் கூட்டம்\nபிளஸ்–2 தேர்வு முடிவு: \"கட்டணம் செலுத்தாத மாணவிக்க...\nதமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சார்பி...\nபள்��ிகல்வி இயக்குனர் பள்ளிகளுக்கு திடீர் விசிட் .அ...\nமழலையர் பள்ளிகளுக்கு அங்கீகாரம்: கோர்ட் அதிரடி தீர...\nமாகஆபநி - தொடக்க / உயர் தொடக்க நிலை ஆசிரியர் -களுக...\n2012-13ஆம் கல்வியாண்டில் மாநில அளவில் முதலிடங்கள் ...\nதொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்ச...\nபள்ளிக்கல்வி - முப்பருவத் திட்டம் - 2013-14 ஆம் கல...\n10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இணையதளம் மூலம் வேலைவா...\nசான்றிதழ் திருப்பித் தர மறுக்கும் கல்லூரிகள்: கல்வ...\nதகுதித்தேர்வு விண்ணப்பத்தை எந்த மாவட்ட கல்வி அதிகா...\nகுழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் பொழுது பெற்றோர் வி...\nஇரட்டைப்பட்டம் வழக்கு குறித்த புரளிகளை நம்ப வேண்டா...\nவிதிகளை மீறும் பள்ளி வாகனங்கள் மீது நடவடிக்கை\nதமிழகத்தில் 44 டி.இ.ஓ., பணியிடங்கள் காலி: நலத்திட்...\nஆசிரியர் தகுதித்தேர்வு: எந்தெந்த பட்டப்படிப்புகள்,...\n+2 சிறப்பு துணைத்தேர்வு -இணை இயக்குனர் செயல்முறைகள...\nமாநிலம் முழுவதும் TET விண்ணப்பங்கள் வழங்கப்படும் இ...\nஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பம் இன்று முதல் விநிய...\nமாநிலம் முழுவதும் TET விண்ணப்பங்கள் வழங்கப்படும் ...\nதொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்ச...\nஆசிரியர்கள் ஓய்வு வயது உ.பி.யில் 62 ஆக அதிகரிப்பு\nகல்வித்துறையில் முறைகேடுகளை தடுக்க சட்டம்: மத்திய...\nதமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம்-மாநிலப் பொதுக்கு...\nதொடக்கக் கல்வி - 2013-14ஆம் கல்வியாண்டிற்கான விலைய...\nஆசிரியர் கோரிக்கைகள் சார்பான, அனைத்து ஆசிரியர் சங்...\nதொடர் மட்டும் முழுமையான மதிப்பீடு ( CCE )- MATERIA...\nTET - குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள்\nபிளஸ் 2: புதிய மதிப்பெண் சான்றிதழ் இன்று விநியோகம்...\nமருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு கால அட்டவணை வெளிய...\nஆர்.எம்.எஸ்.ஏ : 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு ப...\nசென்னையில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப வ...\n6–வது ஊதிய குழுவின் முரண்பாடுகளை நீக்க வலியுறுத்தி...\nஇடைநிலை ஆசிரியர் பட்டய பயிற்சி தேர்வு: ஜூன் 24 ல் ...\nபி.இ., சேர்க்கை கலந்தாய்வு 17ல் ஆரம்பம்: ஏற்பாடுகள...\nடெட் வருகிறது மறு தேர்வு \n1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடத்திற்க்கான ஜூலை மாத பாடத்திட்டம் (ஒவ்வொரு நாளுக்கும் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-15-1-%E0%AE%85%E0%AE%95/", "date_download": "2020-01-25T01:23:06Z", "digest": "sha1:FY6GIQU4LFRAIM56NBXUZAKJTBIOOMVO", "length": 11580, "nlines": 318, "source_domain": "www.tntj.net", "title": "உணர்வு ஆன்லைன் எடிஷன்: 15-10 நவ 05 – நவ 11 Unarvu Tamil weekly – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஉணர்வு2010நவம்பர் - 10உணர்வு ஆன்லைன் எடிஷன்: 15-10 நவ 05 – நவ 11 Unarvu Tamil weekly\nஐஜி காரை மடக்கி பணம் வசூலித்த போலிசார்.\nமுழுவதும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/special/republish?limit=7&start=476", "date_download": "2020-01-25T03:31:53Z", "digest": "sha1:DQPPXDTKA7LGYM7XRRAQCMXSFFSHM2MQ", "length": 9908, "nlines": 211, "source_domain": "4tamilmedia.com", "title": "பதிவுகள்", "raw_content": "\nஒருவனின் குணாதிசயத்தை சோதிக்க வேண்டுமாயின் அதிகாரத்தை வழங்கு : ஆப்ரஹாம் லிங்கன்\nமாற்றம் என்ற முழக்கத்தை நம்பிய மேற்குவங்க மக்களுக்கு கிடைத்த பரிசு என்ன என்பது தொடர்பில் கடந்த வாரம் வெளிவந்த பதிவிது. இப்பதிவை வெளியிட்ட ஒரு ஊழியனின் குரல் வலைப்பதிவாளர் எஸ்.ராமனுக்கு நன்றி கூறி அவருடைய அனுமதியுடன் இங்கு மீள்பிரசுரம் செய்கிறோம். - 4தமிழ்மீடியா குழுமம்.\nRead more: ஒருவனின் குணாதிசயத்தை சோதிக்க வேண்டுமாயின் அதிகாரத்தை வழங்கு : ஆப்ரஹாம் லிங்கன்\nபாலியற் தொழிலின் ஆபத்தான மற்றுமொரு முகம்\nபாலியற் தொழில் மூலம் பாதிப்புறும் பெண்களின் சோகங்களுக்கு எல்லைகளுமில்லை, எல்லை வேறுபாடுகளுமில்லை என்பதை\nRead more: பாலியற் தொழிலின் ஆபத்தான மற்றுமொரு முகம்\nஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கை: தடையைத் தகர்க்குமா தமிழக அரசு...\nஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கையை வெளியிட்டால் தமிழனின் தொன்மை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில்\nRead more: ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கை: தடையைத் தகர்க்குமா தமிழக அரசு...\nபிரபாகரன் உருவாக்கிய சமூக கட்டமைப்புக்கள் இன்று சீர் குலைந்துவிட்டன : குமரன் பத்மநாதன்\nபிரபாகரன் உருவாக்கிய சமூக கட்டமைப்பு பல இன்று சீர் குலைந்துவிட்டதாக வி.புலிகளின்\nRead more: பிரபாகரன் உருவாக்கிய சமூக கட்டமைப்புக்கள் இன்று சீர் குலைந்துவிட்டன : குமரன் பத்மநாதன்\nஇலங்கை ��ொலைத்தொடர்பு நிறுவனங்களின் மறைமுக பணப்பறிப்பு\nதொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை கவர்ந்தபோதும் அவற்றில் குறைபாடுகளும் உள்ளன.\nRead more: இலங்கை தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மறைமுக பணப்பறிப்பு\nஜனநாயகமற்ற ஒரு ஆட்சியை எதிர்க்க வன்முறையும் ஒரு வழி : தம்புள்ள இனாமுளுவ சுமங்கள தேரர்\nரங்கிரி தம்புள்ள விகாரையின் பிரதம மதகுரு இனாமுளுவ சுமங்கள தேரோ அண்மையில் தம்புள்ளை பிரதேசத்தில் இடம்பெற்ற பள்ளிவாசல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் முன்னணியில் நின்று செயற்பட்டவர். சண்டே லீடர் நிருபர் நிரஞ்சலா ஆரியவன்ச மேற்கொண்டிருந்த செவ்வி ஒன்றின் போது அவர் வழங்கிய பதில்கள் இவை.\nRead more: ஜனநாயகமற்ற ஒரு ஆட்சியை எதிர்க்க வன்முறையும் ஒரு வழி : தம்புள்ள இனாமுளுவ சுமங்கள தேரர்\nமலேசிய தலைநகரில் மீண்டும் வரலாறு காணாத மக்கள் பேரணி\nதேர்தல் சீர்திருத்தங்களை வலியுறுத்தி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற பெர்சே\nRead more: மலேசிய தலைநகரில் மீண்டும் வரலாறு காணாத மக்கள் பேரணி\n : தடம் மாறுகிறதா தமிழகம் ...\nமலேசியாவில் தொடரும் மன்னர் பாரம்பரியம்\nதையா சித்திரையா தமிழ் புத்தாண்டு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?categories/rami.720/", "date_download": "2020-01-25T02:54:25Z", "digest": "sha1:RF6ZTFTYD2FPXWV6CR43FSA6I5TNCDXL", "length": 3602, "nlines": 129, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Rami | SM Tamil Novels", "raw_content": "\nஉனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே 35\nஉனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே\nமின்மினியின் ஆசைகள் - 6\nயது வெட்ஸ் ஆரு 18\nமனதில் அன்றே எழுதி வைத்தேன்\nமனதில் அன்றே எழுதி வைத்தேன்\nமனதில் அன்றே எழுதி வைத்தேன்\nமனதில் அன்றே எழுதி வைத்தேன்\nமனதில் அன்றே எழுதி வைத்தேன்\n - போட்டி அறிமுகம் & விதிகள்\nஉனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே 35\nஉனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே\nமின்மினியின் ஆசைகள் - 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/s-olisengo-periyar-award-veeramani-distribute-awad/", "date_download": "2020-01-25T01:48:11Z", "digest": "sha1:YXSKFYBUQNP3KNT7QFIG45PRWAWYIJEB", "length": 14365, "nlines": 149, "source_domain": "nadappu.com", "title": "பெரியார் தொண்டர் சு. ஒளிச்செங்கோவிற்கு பெரியார் விருது : கி.வீரமணி வழங்கினார்..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஜெர்மனியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழப்பு..\nபுகழ் பெற்ற நெல்லையப்பர் கோயிலில் லட்சத்தீப திருவிழா..\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்கள் தகுதி நீக்கம்\n35 கோடி ஆண்டு வரலாறு கொண்டு கடலுக்குள் கம்பீரமாக நிற்கும் அடுக்குப்பாறை..\nஉலகளாவிய ஜனநாயக அட்டவணையில், இந்தியாவிற்கு 51-வது இடம்..\nதேளி மாவட்ட ஆவின் தலைவராக ஓ.ராஜா நியமனத்தை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்தது..\nஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 28ம் தேதி டெல்டா பகுதிகளில் திமுக கண்டன போராட்டம்..\nசமூக வலைத்தளங்களில் ஆபாச கருத்துகளை பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை : உயர்நீதிமன்றம் உத்தரவு..\nசீனாவின் கொரோனா வைரஸ் பாதிப்பு இறந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்வு…\nகுடியுரிமை போன்ற முக்கிய பிரச்சினையில் ரஜினியின் கருத்து என்ன-: கார்த்தி சிதம்பரம் கேள்வி..\nபெரியார் தொண்டர் சு. ஒளிச்செங்கோவிற்கு பெரியார் விருது : கி.வீரமணி வழங்கினார்..\nசென்னை பெரியார் திடலில் நடந்த புரட்சிக்கவிஞர் விழாவில் பெரியார் தொண்டர் நடராசன் என்கிற சு. ஒளிச்செங்கோ) பெரியார் விருதும், கவிஞர் இளம்பிறைக்கு புரட்சிக்கவிஞர் விருதும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களால் வழங்கப்பட்டது.\nதிராவிடர் கழகம் நடத்தும் தமிழர் கலை பண்பாட்டுப் புரட்சி விழாவில் திருவாரூர் மாவட்டம் கண்கொடுத்த வனிதம் கிராமத்தைச் சேர்ந்த பெரியார் தொண்டர் நடராசன் என்கிற சு. ஒளிச்செங்கோ அவர்களுக்கு பெரியார் விருதும், கவிஞர் இளம்பிறைக்கு புரட்சிக்கவிஞர் விருதும் அறிவிக்கப்பட்டது..\nபெரியாரின் சீடராய் அரை நூற்றாண்டைக் கடந்து புலவர் என்று ஊர்மக்களால் அழைக்கப்படும் நடராசன் என்கிற சு. ஒளிச்செங்கோ, தமிழ் இலக்கியம், அரசியல் துறைகள் மட்டுமின்றி, சர்வதேச இலக்கியங்களிலும் ஆழ்ந்த தோய்வு கொண்டவர்.\nஒளிச்செங்கோ அவர்களுக்கு பெரியார் விருது வழங்கி கெளரவிக்க இருப்பது பாராட்டுக்குரியது. வரும் 29ஆம் தேதி, சென்னை பெரியார் திடலில் நடைபெறும் நிகழ்வில் இந்த விருது வழங்கப்பட உள்ளது.\nநடராசன் என்கிற சு. ஒளிச்செங்கோ பத்திரிக்கையாளரும், எழுத்தாளருமான சுந்தரபுத்தனின் தந்தையாவார்.…\nகண்கொடுத்த வனிதம் கவிஞர் இளம்பிறை சு. ஒளிச்செங்கோ பெரியார் தொண்டர் பெரியார் விருது\nPrevious Postபுதுச்சேரி அரசு ஆவணங்களை ஆய்வு செய்யலாம் என்ற ���த்திய அரசின் உத்தரவு செல்லாது: சென்னை உயர்நிதிமன்றம் Next Postசர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மத்தியமைச்சர் மேனகா காந்திக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை..\nபெரியார் தொண்டர் சு. ஒளிச்செங்கோவிற்கு பெரியார் விருது…\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nபுகழ் பெற்ற நெல்லையப்பர் கோயிலில் லட்சத்தீப திருவிழா..\n35 கோடி ஆண்டு வரலாறு கொண்டு கடலுக்குள் கம்பீரமாக நிற்கும் அடுக்குப்பாறை..\nமியான்மரில்(பர்மா)கோலாகலமாக கொண்டாடிய மஞ்சுவிரட்டு விழா..\nதிருவண்ணாமலையில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு திருவூடல் திருவிழா\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nவெந்தய டீ-யில் இவளவு மருத்துவ குணங்களா..\nவாய் நாற்றம் நீங்கி… பற்கள் பளபளக்க….\nபப்பாளியின் அளப்பறிய மருத்துவப் பண்புகள்…\nஏழைகளின் “எனர்ஜி” : ‘கடலை மிட்டாய்’…\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nதமிழக எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது..\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன���..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nhttps://t.co/oG7TDAODKy மியான்மரில்(பர்மா)கோலாகலமாக கொண்டாடிய மஞ்சுவிரட்டு விழா.. https://t.co/43DsMOEubW\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன் https://t.co/88B6A5cxdw\n10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களா..: நபார்டு வங்கியில் வேலை … https://t.co/QfSG4g7XfH\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://responsivevoice.org/text-to-speech-languages/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2020-01-25T01:46:13Z", "digest": "sha1:WBDAEJ2UOA7LOTHWF6ESTC77V5Z6PVHI", "length": 9319, "nlines": 75, "source_domain": "responsivevoice.org", "title": "தமிழ் பேச்சு உரை - ResponsiveVoice.JS Text to Speech", "raw_content": "\nதமிழ் பேச்சு உரை ஒரு எளிதான மற்றும் முழுமையான தமிழ் பேச்சு உரை ResponsiveVoice முயற்சி ஃபிளாஷ் இல்லை அல்லது கூடுதல் இணைப்புகளுக்கு எதிர்காலத்தில் ஆதாரம் இணையதளம் உருவாக்க, எந்த வார்த்தைகள் செலவுகளை படி, பேச்சுரிமை, வரம்பற்ற உரை\nதமிழ் பேச்சு உரை நன்றாக வேலை செய்ய நல்ல தொழில்நுட்பம் தேவைப்படுகிறது, ஆனால் அந்த தொழில்நுட்பம் மூலம் வருவது கடினமாக இருக்கின்றது, அது எப்போதும் செயல்படுத்த ஒரு வலி தான். ResponsiveVoice தொடக்கி வைத்து, நீங்கள் அனைத்து-ல் ஒரு, மலிவு மற்றும் வலி-இலவச தீர்வு, 14kB எடையுள்ளதாக மற்றும் பல பிரச்சினைகள் பேச்சு தொகுப்பு (ஆனால் துரதிருஷ்டவசமாக மட்டுமே அல்ல) அடங்கும், இன்றியமையாததாகிறது ஒன்றுக்கு எழுத்து செலவுகள் தீர்க்கிறது மட்டுமே அந்த கிடைக்கிறது பக்கம் சுமை பிறகு பேச்சு இயந்திரம், API அழைப்புகளை, பேச்சு விகிதம் பிரச்சினைகள் இடையே தாமதங்கள் நேரம், அதை நாம் நீங்கள் இல்லை நேர்த்தியாகவும் வரை தேர்வு ஒரு குழப்பம் தான்\nResponsiveVoice கொண்டு தமிழ் பேச்சு உரை\nResponsiveVoice தமிழ் பேச்சு உரை Chrome டெஸ்க்டாப், சபாரி, மற்றும் iOS உள்ள பூர்வீக துணைபுரிகிறது. அண்ட்ராய்டு குரோம் இயங்குதளம் நம் முக்கிய குரல் ஆதரவு இல்லை, ஆனால் ResponsiveVoice கிடைக்கும் சிறந்த விவகாரம் என மீண்டும் தமிழ் ஆண் விழுகிறது, அது, உலாவி அணுக முடியாது என்று. தமிழ் ஆண் குரல் போன்ற இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், பயர்பாக்ஸ், மற்றும் ஓபரா போன்ற பூர்வீக எங்கள் முக்கிய பதிப்பு ஆதரவு இல்லை என்று உலாவிகளில், பயன்படுத்தப்படுகிறது.\nநாம் தமிழ் வழங்கும் முக்கிய குரல் ஆண், மற்றும் டெஸ்க்டாப் குரோம், OSX போன்றவற்றிலும் சபாரி, மற்றும் iOS குரோம் மற்றும் சபாரி ஆதரவு உள்ளது. மதிப்பீடு: 5/10\nரிசர்வ் குரல் ஆண், மற்றும் Android இயல்புநிலை உலாவி, இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், பயர்பாக்ஸ், மற்றும் ஓபரா பயன்படுத்தப்படுகிறது. மதிப்பீடு: 5/10\n(ஒரே ஆதரவு மற்றும் ஆதரவற்ற தளங்களில்) எந்த பயனர் ஒரு சீரான அனுபவம் உள்ளது என்று இரண்டு குரல்கள், முடிந்தவரை ஒத்த ஒலி.\nஅணுகல்தன்மை வழிமுறைகளை அனைவருக்கும் நன்றாக இருக்கும் என்று வலைத்தளங்கள் மற்றும் பயன்பாடுகள் உருவாக்க, தங்க இங்கே. ஒவ்வொரு மாநில வழிகாட்டுதல்கள் அதன் சொந்த செட் உள்ளது, ஆனால் ஆன்லைன் உள்ளடக்கம் கிட்டத்தட்ட மாநில விவரங்கள் வேலை. உத்தியோகபூர்வ சட்டத்தை வலையில் வெளியிடப்பட்டது அனைத்து உள்ளடக்கத்தை உள்ளடக்கியது வரை, பின்பற்ற வழிமுறைகளை விவேகமான தொகுப்பு என – தங்கள் ஏஏ நிலை குறிப்பாக – மிக சட்டமன்றம் வலை உள்ளடக்கம் அணுகல் வழிகாட்டுதல்கள் 2.0 குறிக்கிறது. ResponsiveVoice குறிப்பாக அச்சு முடக்கப்பட்டுள்ளது யார் மக்கள், உங்கள் வலைத்தளத்தில் WCAG 2.0 இணக்கமான செய்யும் உதவி டிஸ்லெக்ஸியா, பார்வை கோளாறு, மற்றும் குவாட்ரபிளேகியா உட்பட தடைகள் பல்வேறு அவதியுறும் முடியும். தற்போதைய உலாவல் அனுபவத்தை தேவையில்லாமல் கடினமான மற்றும் வெறுப்பாக மாறி, அவர்கள் முன் நான் பல தடைகள் வைக்கிறது. WCAG 2.0 நிலையான அந்த பிரச்சினையை தீர்க்க நிறுவப்பட்டது, மற்றும் நாம் நம் பகுதியாக செய்ய மகிழ்கிறோம்.\nபயன்பாடு மற்றும் பல்துறை எளிதாக\nபதிலளிக்க வடிவமைப்பு ஒரு நிலையான வருகிறது அணுகுமுறைக்கு, நாம் தமிழ் பேச்சு உரை வழங்குகிறது மட்டும் என்று ஒரு சந்தை நிரூபிக்கப்பட்ட தீர்வு கட்டப்பட்டது, ஆனால் குறியீடு ஒரு ஒற்றை வரி தகவல் தொடர்பு மற்றும் திறன் வருவாய் புதிய சேனல்கள் திறக்கும் பிற மொழிகளில் அதிகமாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/945638", "date_download": "2020-01-25T01:40:19Z", "digest": "sha1:RQKHXQT6S2LGJELMFUCSM7G5MNQYFTIY", "length": 2943, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"எர்பியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"எர்பியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:39, 6 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n42 பைட்டுகள் நீக்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n03:06, 4 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (��ொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ia:Erbium)\n12:39, 6 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Log/Thaya1991", "date_download": "2020-01-25T01:36:54Z", "digest": "sha1:ZO32CIE26OZ3UUHRGZ5ZAZJCHME6VUIB", "length": 9831, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "அனைத்துப் பொது குறிப்புக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது சுற்றுக்காவல் தவிர்ந்த அனைத்துப் பதிகைகளினதும் இணைந்த பதிகை ஆகும்:\n – \"செயல்படுபவர்\" என்பதில் முன்னொட்டு இன்றிப் பயனர் பெயரை உள்ளிடவும்.\nஒரு செயலால் மாற்றப்பட்ட பக்கம் அல்லது பயனர் – பக்கத்தின் பெயரை அல்லது பயனர் பெயரை (\"பயனர்:\" என்ற முன்னொட்டுடன்) \"இலக்கு\" என்பதில் உள்ளிடவும்.\nஅனைத்துப் பொது குறிப்புக்கள்Global rename logMass message logTimedMediaHandler logUser merge logஇணைப்புப் பதிகைஇறக்குமதி பதிகைஉலகலாவிய கணக்கு குறிப்பேடுஉலகளவிய தடைப் பதிகைஉலகளாவிய உரிமைகள் குறிப்பேடுஉள்ளடக்க மாதிரி மாற்றப் பதிகைகாப்புப் பதிகைகுறிச்சொல் குறிப்புகுறிச்சொல் மேலாண்மை குறிப்புசுற்றுக்காவல் பதிகைதடைப்_பதிகைநகர்த்தல் பதிகைநன்றிகள் பதிவுநீக்கல் பதிவுபக்க உருவாக்க குறிப்புபதிவேற்றப் பதிகைபயனரை பெயர்மாற்றுதல் குறிப்பேடுபயனர் உரிமைகள் பதிகைபுதுப் பயனர் உருவாக்கப் பதிகைமுறைகேடு வடிகட்டிப் பதிகை\n19:34, 5 செப்டம்பர் 2015 Thaya1991 பேச்சு பங்களிப்புகள் படிமம்:Rudhramadevi movie tamil poster.jpgஐ பதிவேற்றினார் (ருத்ரமாதேவி திரைப்பட தமிழ் சுவரொட்டி)\n11:48, 24 மே 2015 Thaya1991 பேச்சு பங்களிப்புகள் படிமம்:Masss-audio-poster.jpgஐ பதிவேற்றினார் (மாஸ் (திரைப்படம்) போஸ்டர்)\n02:51, 26 நவம்பர் 2014 Thaya1991 பேச்சு பங்களிப்புகள் படிமம்:மாஸ் முதல் போஸ்டர்.jpgஐ பதிவேற்றினார் (மாஸ் திரைப்படதின் முதல் போஸ்டர்)\n16:04, 25 சூன் 2014 Thaya1991 பேச்சு பங்களிப்புகள் படிமம்:Anjaan-movie-poster.jpgஐ பதிவேற்றினார்\n01:11, 15 நவம்பர் 2013 Thaya1991 பேச்சு பங்களிப்புகள் படிமம்:Thaya1991wiki.jpgஐ பதிவேற்றினார் (thayaparan)\n09:20, 23 சூன் 2013 Thaya1991 பேச்சு பங்களிப்புகள் படிமம்:Singam 2 audio.jpgஐ பதிவேற்றினார் (சிங்கம் 2 இசை)\n02:40, 10 சூன் 2013 Thaya1991 பேச்சு பங்களிப்புகள் பக்கம் சோனாலி பிந்த்ரே என்பதை சோனாலி பண்டர் என்பதற்கு நகர்த்தினார் (இக்கட்டுரை கூ��ுள் தமிழாக்கக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது)\n14:40, 7 மார்ச் 2013 Thaya1991 பேச்சு பங்களிப்புகள் பக்கம் பேச்சு:உதயம் NH4 (திரைப்படம்) என்பதை பேச்சு:உதயம் என்.ஹெச் 4( NH4) (திரைப்படம்) என்பதற்கு நகர்த்தினார் (தமிழ் திருத்தம்)\n14:40, 7 மார்ச் 2013 Thaya1991 பேச்சு பங்களிப்புகள் பக்கம் உதயம் NH4 (திரைப்படம்) என்பதை உதயம் என்.ஹெச் 4( NH4) (திரைப்படம்) என்பதற்கு நகர்த்தினார் (தமிழ் திருத்தம்)\n07:13, 6 மார்ச் 2013 Thaya1991 பேச்சு பங்களிப்புகள் படிமம்:Udhayam NH4 first look.jpgஐ பதிவேற்றினார் (உதயம் NH4 முதல் போஸ்டர்)\n03:38, 6 மார்ச் 2013 Thaya1991 பேச்சு பங்களிப்புகள் படிமம்:சிங்கம் 2 முன்னோட்ட படம்.jpgஐ பதிவேற்றினார் (சிங்கம் 2 முன்னோட்ட படம்)\n16:42, 5 மார்ச் 2013 Thaya1991 பேச்சு பங்களிப்புகள் பக்கம் இலியாஸ் டி 'குரூஸ் (நடிகை) என்பதை இலியானா டி 'குரூஸ் (நடிகை) என்பதற்கு நகர்த்தினார் (பிழையான பெயர்)\n12:55, 26 பெப்ரவரி 2013 Thaya1991 பேச்சு பங்களிப்புகள் படிமம்:பாக்கியராசா தயாபரன்.jpgஐ பதிவேற்றினார்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ind-vs-aus-fans-slams-dhawan-for-rohit-wicket-018271.html", "date_download": "2020-01-25T01:22:33Z", "digest": "sha1:COU6RYP5776CF5UID6TY66ZLIUTLHTO3", "length": 17416, "nlines": 185, "source_domain": "tamil.mykhel.com", "title": "தவான்.. என்ன காரியம் பண்ணி வைச்சுருக்கீங்க.. உங்களாலதான் ரோஹித் அவுட் ஆகிட்டாரு.. ரசிகர்கள் விளாசல்! | IND vs AUS : Fans slams Dhawan for Rohit wicket - myKhel Tamil", "raw_content": "\n» தவான்.. என்ன காரியம் பண்ணி வைச்சுருக்கீங்க.. உங்களாலதான் ரோஹித் அவுட் ஆகிட்டாரு.. ரசிகர்கள் விளாசல்\nதவான்.. என்ன காரியம் பண்ணி வைச்சுருக்கீங்க.. உங்களாலதான் ரோஹித் அவுட் ஆகிட்டாரு.. ரசிகர்கள் விளாசல்\nFans slams Dhawan for Rohit wicket| ரோஹித் அவுட் ஆக தவான் தான் காரணம்\nமும்பை : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர் ரோஹித் சர்மா 10 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.\nஅவர் குறைந்த ரன்களில் ஆட்டமிழக்க தவான் தான் காரணம் என ரசிகர்கள் அவரை விளாசினர்.\nஅதன் பின் தவான் இந்தப் போட்டியில் அரைசதம் கடந்து ரன் குவித்து ரோஹித் இழப்பை எளிதாக ஈடுகட்டினார்.\nஇந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி மும்பையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.\nஇந்திய அணியில் ரோஹித், சர்மா, தவான் மற்றும் ராகுல் என மூன்று துவக்க வீரர்களும் முதல் மூன்று இடங்களில் பேட்டிங் செய்தனர். கோலி நான்காம் இடத்தில் பேட்டிங் செய்தார்.\nமுன்னதாக தவான் இலங்கை தொடரில் அரைசதம் அடித்து தன் பார்மை நிரூபித்து அணியில் இடம் பெற்றார். இந்தப் போட்டியில் துவக்கத்தில் தவான் மிக நிதானமாக பேட்டிங் செய்தார்.\nமுதல் மூன்று ஓவர்களில் இந்தியா 13 ரன்கள் எடுத்து இருந்தது. ரோஹித் 10 ரன்களும், தவான் 1 ரன்னும் எடுத்து இருந்தனர். இந்த நிலையில், நான்காவது ஓவரை மெய்டன் ஓவராக ஆடினார் தவான்.\nஅதனால், ரன் ரேட் சரிந்து அழுத்தம் ஏற்பட்டது. ஐந்தாவது ஓவரில் ரோஹித் சர்மா பவுண்டரி அடிக்க ஆசைப்பட்டு ஸ்டார்க் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.\nரோஹித் சர்மா அவுட் ஆக தவான் அதற்கு முந்தைய ஓவரில் ரன் அடிக்காமல் இருந்தது தான் காரணம் என ரசிகர்கள் குற்றம்சாட்டத் துவங்கினர். ஒவ்வொரு முறையும் ரோஹித் ரன் அடிக்காமல் ஆட்டமிழக்கும் போதும் இதே குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.\nதவான் விரைவாக ஆட்டமிழந்தால், அதற்கு ரோஹித் நிதானமாக ஆடுவது தான் காரணமா என்றும் சிலர் கேள்வி எழுப்பி இருந்தனர். பின்னர் தவான் அரைசதம் கடந்த பின் இந்த விமர்சனம் அடங்கியது.\nதவான் முதல் 22 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே அடித்த நிலையில், அடுத்த 22 பந்துகளில் 33 ரன்கள் குவித்தார். தொடர்ந்து பவுண்டரி அடித்த அவர் 74 ரன்கள் குவித்து பின் ஆட்டமிழந்தார்.\n74 ரன்கள் அடித்த தவான்\nதவான் 9 ஃபோர், 1 சிக்ஸ் அடித்து அசத்தினார். தவான் 74, ராகுல் 47 ரன்கள் குவித்தனர். எனினும், அதன் பின் வந்த பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.\nவிராட் கோலி நான்காம் வரிசையில் பேட்டிங் செய்ய களமிறங்கி 16 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். ஸ்ரேயாஸ் ஐயர் 4 ரன்கள் மட்டுமே எடுத்தார்.\nநல்லா ரெஸ்ட் எடுங்க.. நாங்க கிளம்புறோம் டாட்டா காட்டும் இந்திய அணி.. சீனியர் வீரருக்கு நேர்ந்த கதி\nகடும் வலி.. பாதி போட்டியில் மருத்துவமனைக்கு விரைந்த மூத்த வீரர்.. அதிர்ச்சியில் இந்திய அணி\nஓபனிங் இறங்கப் போவது யார் பயத்துடன் காத்திருந்த ரசிகர்கள்.. சர்ப்ரைஸ் தந்த கோலி\nஅவங்க 2 பேரும் இல்லாம ஆஸி.வை ஜெயிக்க முடியாது.. இப்ப என்ன பண்றது\n பாதி மேட்ச்சில் வெளியேறிய 2 சீனியர் வீரர்கள்.. பதறிய ரசிகர்கள்\nபொங்கி எழுந்த இந்திய அணி.. அந்த அவமானத்திற்கு ப���ிதீர்த்தாச்சு.. மண்ணைக் கவ்விய ஆஸி\nஅவர் எவ்ளோ ரன் அடிச்சாலும் பரவாயில்லை.. டீம்ல இடம் கொடுக்க முடியாது.. கோலி ஷாக் முடிவு\n 10 விக்கெட்டும் காலி.. ஆஸி.விடம் சரண்டர் ஆன இந்திய வீரர்கள்\nசெம ட்விஸ்ட்.. கடைசி நேரத்தில் நீக்கப்பட்ட அந்த வீரர்.. அதிரடி மாற்றம் செய்த கோலி\nஒழுங்கா ஆடலைனா கழட்டி விட்ருவாங்க.. தட்டுத் தடுமாறி பேட்டிங் ஆடி தப்பித்த சீனியர்\nஇன்னும் 2 மேட்ச் தான்.. ரன் அடிக்கலைனா சோலி முடிஞ்சுது\nஅவர் ரன் அடிச்சாலும் ஒத்துக்க முடியாது.. சீனியர் இந்திய வீரரை சரமாரியாக விமர்சனம் செய்த ஸ்ரீகாந்த்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n9 hrs ago ISL 2019-20 : 4 கோல்.. அசத்தலாக ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்திய சென்னை.. பிளே-ஆஃப்பை நெருங்கியது\n10 hrs ago இவ்ளோ பெரிய ஸ்கோரை அடிக்க காரணம் இவங்க தான்.. கேப்டன் கோலி செம குஷி.. யாருப்பா அது\n10 hrs ago ISL 2019-20 : ஹைதராபாத் அணியை வீழ்த்தி டாப் 4-இல் இடம் பிடிக்குமா மும்பை சிட்டி அணி\n12 hrs ago நியூசிலாந்தை அடித்து துவம்சம் செய்த இளம் வீரர்கள்.. சிக்ஸ் மழை பொழிந்த இந்திய அணி.. மாஸ் வெற்றி\nLifestyle சனிபகவானால் இன்னைக்கு படாதபாடு படப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nNews வெறும் 15 வயசுதான்.. இந்து சிறுமியை கடத்தி.. மதமாற்றம் செய்து.. திருமணமும் செய்த பாகிஸ்தான் இளைஞர்\nMovies Taana Review: டாணாகாரன் என்றால் போலீஸ்காரன் ஆனால் கம்பீரம் குறைவு\nFinance எச்சரிக்கும் அதிகாரிகள்.. பிரதமர் மோடி அரசுக்கு மேலும் நெருக்கடி அதிகமாகலாம்.. கவலையில் மத்திய அரசு\nAutomobiles பலேனோ ஆர்எஸ் மாடலின் விற்பனை நிறுத்தம்... அதிரடியான முடிவை எடுத்த மாருதி சுசுகி\nTechnology BSNL Rs 1,999 Prepaid Plan: ஜியோவிற்கு டாட்டா: பிஎஸ்என்எல் வழங்கும் 1308ஜிபி டேட்டா.\nEducation 8, 10-வது தேர்ச்சியா ரூ.50 ஆயிரம் ஊதியம் காஞ்சிபுரம் கால்நடைத் துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nICC T20 World Cup 2007 | செப்.24 : முதல் டி 20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி-வீடியோ\nதோனியின் திட்டத்தை பற்றி கசிந்த தகவல்.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்\nஇந்திய அணியின் படுதோல்விக்கு இதான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=341:2010-06-16-19-06-40", "date_download": "2020-01-25T02:09:14Z", "digest": "sha1:HH2MSCGCZH6BI6FRU4JT2ZWFBNRCDDOT", "length": 4289, "nlines": 90, "source_domain": "tamilcircle.net", "title": "ரூபன்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t ஜயாவின் பதினொரு பதிவுகளும், எனது பின்னூட்ட முரண்களும்...09 தமிழரங்கம்\t 3370\n2\t ஜயாவின் பதினொரு பதிவுகளும், எனது பின்னூட்ட முரண்களும்...08 தமிழரங்கம்\t 2956\n3\t ஐயாவின் பதினொரு பதிவுகளும், எனது பின்னூட்ட முரண்களும்...07 தமிழரங்கம்\t 3101\n4\t ஐயாவின் பதினொரு பதிவுகளும், எனது பின்னூட்ட முரண்களும்...06 பி.இரயாகரன்\t 3779\n5\t ஜயாவின் பதினொரு பதிவுகளும், எனது பின்னூட்ட முரண்களும்...05 தமிழரங்கம்\t 3495\n6\t ஐயாவின் பதினொரு பதிவுகளும், எனது பின்னூட்ட முரண்களும்...04 தமிழரங்கம்\t 3399\n7\t ஜயாவின் பதினொரு பதிவுகளும், எனது பின்னூட்ட முரண்களும்...03 தமிழரங்கம்\t 3435\n8\t ஜயாவின் பதினொரு பதிவுகளும், எனது பின்னூட்ட முரண்களும்...02 தமிழரங்கம்\t 3588\n9\t ஜயாவின் பதினொரு பதிவுகளும், எனது பின்னூட்ட முரண்களும்...01 தமிழரங்கம்\t 5314\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/126259", "date_download": "2020-01-25T03:00:26Z", "digest": "sha1:7UNOAGL4GFNV44K6ZSKOUG42D27I3O62", "length": 23287, "nlines": 97, "source_domain": "www.jeyamohan.in", "title": "அசோகமித்திரனும் சாதியும்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-12 »\n[email protected] என்ற மின்னஞ்சலில் இருந்து இந்தக் கட்டுரைக்கான இணைப்பு என் முகவரிக்கு அனுப்பப்பட்டிருந்தது. இது ஒரு போலி முகவரி என்பதில் ஐயமில்லை. இந்த முகவரியை இவ்வாறு சில நோக்கங்களுக்காக மட்டுமே உருவாக்குவதும் உண்டு. இந்தக்கட்டுரையை எனக்கு அனுப்பியவர் கூடவே எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால் கடிதத்தின் தலைப்பு ‘நானும் என்னுடன் வந்திருந்த புகைப்படக்காரரும் என்ன ஜாதி என்று அசோகமித்திரன் கேட்டதையும்’ என கட்டுரையாசிரியரின் ஒருவரியாக இருந்தது.\nஎன் கவனத்திற்கு இதைக்கொண்டு வருவதில் இருந்தே இவருடைய நோக்கத்தை ஊகிக்க முடியும். சிலசமயங்களில் பிராமணர் என தோன்றும்படி போலியான முகவரி உருவாக்கப்பட்டிருக்கும். ஆனால் கூகிள் புரஃபைலில் சென்று பார்த்தால் அது போலி முகவரி என மிக எளிதாக காணமுடியும்.\n“ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் நோபல் பரிசு கிடைத்திருக்கும்\nமு.வி.நந்தினி என்னும் இந்தப்பெயரை நான் இப்போதுதான் கேள்விப்படுகிறேன். அந்தப்பெயரை அடித்து தேடி அவர் எழுதிய சில கட்டுரைகளை வாசித்தேன். இனி எக்காலத்திலும் இந்தப்பெயர்கொண்டவரிடமிருந்து எதையும் அறிவார்ந்தோ, கலைசார்ந்தோ எதிர்பார்க்கவேண்டியதில்லை என தெளிந்தேன். பயிலாமை, அறியாமை இருவகை. ஆர்வம் என்னும் கூறு சற்றேனும் இருந்தால், தன் அறியாமை குறித்த புரிதல் சற்றேனும் இருந்தால் எதிர்காலத்தில் எதையேனும் அறிந்துகொள்ள வாய்ப்புண்டு. இவருடைய எழுத்துக்களில் இருப்பது அனைத்தறிந்து தெளிந்த பாவனை. அது இன்றிருக்கும் நிலையில் எதிர்காலம் முழுக்க நிறுத்தி வைத்திருக்கும்.\nஇத்தகைய அறிவுத்தரம் கொண்ட ஒருவர் ஏன் அசோகமித்திரனைச் சந்திக்க சென்றார் என்பதே ஆச்சரியமானது. இவர் சென்றதுமே அசோகமித்திரன் எச்சரிக்கை அடைந்ததில் ஆச்சரியமில்லை. அவர் சிறியபறவைகளுக்குரிய பாதுகாப்பின்மையும் எச்சரிக்கையுணர்வும் கொண்டவர். இவருடைய நோக்கம் நல்லதாக இருக்க வாய்ப்பில்லை என்பதை உடனடியாக உணர்ந்திருப்பார். முழுக்கமுழுக்க அவதூறுகளும் காழ்ப்புகளும் திரிப்புகளும் கொண்ட இவருடைய இப்போதைய எழுத்துக்களைப் பார்க்கையில் அசோகமித்திரன் எப்படி முன்னுணர்ந்தார் என்னும் ஆச்சரியமே ஏற்படுகிறது. கிழம் பொல்லாதது, நமக்குத்தான் அத்தகைய கூருணர்வு வாய்ப்பதில்லை.\nஅசோகமித்திரன் சாதிய நோக்கம் கொண்டவரா நானறிந்தவரை அல்ல. அவரை இன்றைய முற்போக்காளர் என்றெல்லாம் சொல்லமாட்டேன். மரபான பார்வை கொண்டவர்தான். ஆனால் ஆசாரவாதி அல்ல. மானுடரிடையே பேதம் பார்ப்பவர் அல்ல. அவர் பார்க்கும் பேதம் ஒன்று உண்டு, அவருடைய பார்வையில் அத்தனை ஏழைகளும் ஒன்றுதான். அவர்கள் கஷ்டப்படுபவர்கள், போராடிக்கொண்டிருப்பவர்கள், ஆகவே அவரைப்போன்றவர்கள். அவர்களின் சில்லறைத்தனம் அவருக்குத் தெரிந்தாலும் அதை பொருட்படுத்தமாட்டார். அதேசமயம் அத்தனை பணக்காரர்களும் அவரை எச்சரிக்கை கொள்ளச் செய்வார்கள். அவர்களை அவர் நம்புவதில்லை. அணுகுவதுமில்லை இரண்டுக்குமே ஓரிரு சொந்த அனுபவங்கள் எனக்கு உண்டு\nநான் அவரைச் சந்திக்கச் சென்ற காலகட்டத்தில் எல்லாம் என்னுடன் இருந்தவர்கள் என் அன்றைய வடசென்னை நண்பர்கள். பலர் தலித் சாதியினர். எவரிடமும் அவர்கள் என்ன சாதி என அவர் கேட்டதில்லை. எனேன்றால் அவர்கள் என்னுடன் வந்தார்கள். இலக்கியம் பற்ற��ப் பேசினார்கள். அவர்களில் ஒருவருக்கு குடும்பத்தில் ஒரு சிக்கல், வெளியே விவாதிக்கமுடியாதது. என்ன செய்வது என என்னிடம் கேட்டார். நான் அசோகமித்திரனிடம் சொல்லும்படிச் சொன்னேன். அவர் எப்போதுமே முதிர்ந்த லௌகீகவாதி. லௌகீகமான ஆலோசனையை விரிவாகச் சொன்னார்.\nஇலக்கியச்சூழலில் எத்தனைபேருக்கு அசோகமித்திரனிடம் அணுக்கமான உறவு இருந்திருக்கும். எவரெல்லாம் அவரை நேரில் சந்தித்திருப்பார்கள். அவர்குறித்து இவ்வண்ணம் ஒன்று எழுதப்பட்டிருக்கிறதா அவர் சாதிபார்த்தார், பேதம் பேணினார் என்று. [ஆனால் மூச்சிளைப்பின் எரிச்சலில் அவர் கடுகடுத்தது பலருக்கு அனுபவமாகியிருக்கும். எனக்கும்தான்] மாறாக, அவரால் ஆதரிக்கப்பட்ட எத்தனை எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். பலருக்கு தனிவாழ்க்கையிலும் அவர் உதவிசெய்யும் மூத்தவராகவே திகழ்ந்திருக்கிறார். வருடைய கதைகள் காட்டுவது அனைத்து ஏழைகளையும் தானே என்று எண்ணும் ஒரு கருணைமிக்க உள்ளத்தை.\nஎனில் இலக்கியச்சூழலில் சற்றும் இல்லாத இந்த உளப்பதிவு எதனால் உருவாக்கப்பட்டு பரப்பப் படுகிறது இலக்கியம் என்றால் என்ன என்றே தெரியாத ஒரு கூட்டம் இதை ஏன் செய்கிறது இலக்கியம் என்றால் என்ன என்றே தெரியாத ஒரு கூட்டம் இதை ஏன் செய்கிறது சரி, சாதி கேட்டார் என்றே கொள்வோம். உடனே இப்படி ஒரு உளப்பதிவை அடையும் அளவுக்கு என்னவகையான கசப்பு சேர்க்கப்பட்டிருக்கிறது சரி, சாதி கேட்டார் என்றே கொள்வோம். உடனே இப்படி ஒரு உளப்பதிவை அடையும் அளவுக்கு என்னவகையான கசப்பு சேர்க்கப்பட்டிருக்கிறது ஜெயகாந்தன் பேசி முடித்ததுமே ஈவேரா அவர்கள் ‘தம்பி என்ன ஆளுங்க ஜெயகாந்தன் பேசி முடித்ததுமே ஈவேரா அவர்கள் ‘தம்பி என்ன ஆளுங்க” என்றுதான் கேட்டார் என பதிவாகியிருக்கிறது. ஜெயகாந்தனேகூட அவ்வாறு கேட்டதுண்டு. சென்றதலைமுறையில் பலர் அவ்வாறு கேட்பதுண்டு.\nசுரதா என்னிடம் பேசிய முதல் சொற்றொடரே ‘தம்பி என்ன ஆளு’ என்பதுதான். நான் சொன்னதுமே ‘மலையாளத்தானா’ என்பதுதான். நான் சொன்னதுமே ‘மலையாளத்தானா” என்றபின் பேச ஆரம்பித்தார். அவரிடம் எந்த விலக்கத்தையும் நான் பார்க்கவில்லை. அதைவிட முக்கியமானது அதற்குப்பின் அவர் ஜாக்கிரதையாகி மலையாளிகள் மேல் அவருக்கிருந்த விமர்சனங்களையும் சொல்லாமல் தவிர்க்கவில்லை என்பது. அப்படி சென்றத���ைமுறை தமிழறிஞர்களில் என்னிடம் சாதிகேட்டு தெரிந்துகொண்டவர்களின் நீண்ட பட்டியலை நான் அளிக்கமுடியும்.\nஇலக்கியவாசகன், இலக்கியச்சூழலினூடாக அசோகமித்திரனை தனிப்பட்டமுறையில் அறிந்தவன் இந்த அவதூறைப் பொருட்படுத்தப்போவதில்லை. ஆனால் புதியவாசகர் சிலரை இத்தகைய பிரச்சாரங்கள் அசோகமித்திரனிடமிருந்து விலக்கிவிடக்கூடும். அவர்களில் ஒருசிலர் நல்ல வாசகர்களாகவும் இருக்கக்கூடும். அது அவர்களுக்கு இழப்பாக அமையலாம். ஆகவேதான் இந்தக்குறிப்பு.மற்றபடி இந்தக்கும்பலுக்கும் நமக்கு என்னதான் பொதுவாக இருக்கமுடியும்\nபிகு: ஆனால் எனக்கு இப்பேட்டியில் ஆர்வமூட்டியது அசோகமித்திரன் தன் எழுத்துக்கள் பற்றி வி.எஸ்.நைபால் சொன்னதைக் குறிப்பிடும் இடம். அசோகமித்திரன் பொதுவாக தன் எழுத்துக்களை தானே மிகவும் குறைவாக, சாதாரணமாகச் சொல்லக்கூடியவர். எந்த வகையிலும் தன்னை முன்னிறுத்திப் பேசாதவர். இதை ஒரு வகை உயர்பண்பாகவே பலர் எண்ணுவதுண்டு. எழுத்தாளர்கள் அவ்வாறு ‘அடக்கமாக’ இருக்கவேண்டும் என்று அவர்கள் போதனை செய்வதுமுண்டு.\nஉண்மையில் எழுத்தாளர்களுக்கு அவர்களின் எழுத்து பற்றி தன்னம்பிக்கையே இருக்கும் என்பது என் எண்ணம். அவ்வாறு இல்லையேல் அவன் நல்ல எழுத்தாளன் அல்ல. அதைச் சொல்லவேண்டாம் என்று அவர்கள் எண்ணலாம்.சொன்னால் எழும் எதிர்வினைகளை எண்ணி சலிப்புற்றிருக்கலாம். அகத்தே தன் நல்லஎழுத்துக்களை தானே கொண்டாடுபவனாகவே அவன் இருப்பான்.\nகூடவே தன் தோல்விகள், எல்லைகள் குறித்த ஒரு போதமும் அவனுக்கு இருக்கும். ஆனால் தன் எல்லைகளைப்பற்றி எழுத்தாளன் பேசமாட்டான். அவற்றை கடந்துவிடுவோம் என நம்பிக்கொண்டிருப்பான். இனிமேல் எழுத்தில் முன்னகரே போவதில்லை, எழுதப்போவதில்லை என உணர்ந்தபின் அவன் அக்குறைகளையும் சொல்லிவிடக்கூடும்.\nஅறுவை சிகிழ்ச்சைக்கு கடப்பாரை : ஈ வே ரா வின் அணுகுமுறை\nதமிழக வரலாறு தொடங்குமிடம் எது\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 79\nநஞ்சைப் பகிர்ந்தளித்தல், சுனில் கிருஷ்ணனின் நீலகண்டம்- ஸ்ரீனிவாசன்\nவிஷ்ணுபுரம் உணவு – கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 56\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா அழைப்பிதழ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 55\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://forum.smtamilnovels.com/index.php?threads/ilakkanam-maarutho-ilakkiyam-aanatho-1.1331/page-4", "date_download": "2020-01-25T03:02:35Z", "digest": "sha1:KORCSTJAO4BZMAYHKWUO6DLTLC4EJ2TX", "length": 7410, "nlines": 259, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Ilakkanam maarutho ilakkiyam aanatho 1 | Page 4 | SM Tamil Novels", "raw_content": "\nஇலக்கணம் மாறுதோ இலக்கியமானதோ என்பது நான் எழுதிய குறுநாவல். நிறைய தோழிகள் இதை ஆன்லைனில் கொடுக்க சொல்லி கேட்டதால் இன்று ஆரம்பித்து இருக்கிறேன். சிறு நாவல் என்பதால் எனது மனத்திருப்திக்காக கொஞ்சம் ரீரைட் செய்து சற்று பெரிதாக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். இயற்கையின் துணையும் உங்களின் ஊக்கமும் இருந்தால் கண்டிப்பாக செய்வேன் என்று நினைக்கிறேன். இன்று முதல் இலக்கணம் மாறுதோ இலக்கியமானதோ உங்களின் பார்வைக்காக\nஉனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே 35\nஉனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே\nமின்மினியின் ஆசைகள் - 6\nயது வெட்ஸ் ஆரு 18\nமனதில் அன்றே எழுதி வைத்தேன்\nமனதில் அன்றே எழுதி வைத்தேன்\nமனதில் அன்றே எழுதி வைத்தேன்\nமனதில் அன்றே எழுதி வைத்தேன்\nமனதில் அன்றே எழுதி வைத்தேன்\n - போட்டி அறிமுகம் & விதிகள்\nஉனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே 35\nஉனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே\nமின்மினியின் ஆசைகள் - 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://forum.smtamilnovels.com/index.php?threads/unathu-vizhiyil-tholaithen-penne-5.1873/", "date_download": "2020-01-25T03:04:30Z", "digest": "sha1:SQAYGHLR2TQRRGGZJ37L7DOQUMTPN3CR", "length": 39848, "nlines": 340, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Unathu Vizhiyil Tholaithen Penne! - 5 | SM Tamil Novels", "raw_content": "\nஎழில்விழி பத்தாம் வகுப்பில் காலடி எடுத்து வைத்தாள்.. நாட்கள் தெளிந்த நீரோடை போலவே சென்றது.. பள்ளிக்கூடம் சென்ற இரண்டு நாளில் ஆஷாவின் பிரிவு எத்தகையது என்பதை அறிந்துக் கொண்டாள்..\nஆஷாவின் நினைவு அவளை சூழ்ந்து இருக்க அவளின் நட்பு நிலைக்கு என்று அவளின் உள்மனம் சொல்ல, அதன்பிறகு அவள் யாருடனும் அந்த அளவிற்கு நெருங்கிப் பழகவே இல்லை..\nபள்ளிக்கூடம் விட்டால் வீடு.. வீடு விட்டால் பள்ளிக்கூடம் இரண்டும் விட்டால் வயல்காடு என்று அவளுக்கு நாட்கள் செல்ல சரியாக இருந்தது..\nஇதற்கிடையில்... சென்னை சென்ற தியாகராஜனுக்கு தொழில் செய்ய நல்ல ஒரு இடம் கிடைக்க அவரின் தொழில் நல்ல வளர்ச்சி அடைந்தது.. அவர்களுக்கு என்று சொந்தமாக ஒரு இடம் வீட்டை வாங்கினார்கள்..\nஅறிவுமதி எப்பொழுதும் போல பள்ளிக்கூடம் போகவே, அன்பரசன் நல்ல கல்லூரியில் (B.A.History) சேர்க்கப்பட்டான்.. சுமித்ரா எப்பொழுது போல வீட்டின் வேலைகளை கவனிக்க கணவன், பிள்ளைகளைப் பார்க்க அவருக்கு பொழுது சரியாக இருந்தது..\nஇனியாவை பள்ளிக்கு அனுப்பிவிட்டு தனது மகனுக்கு போன் செய்தார் ஜெயந்தி.. “என்னப்பா ஊரு எல்லாம் எப்படி இருக்கிறது.. உனக்கு தொழிலுக்கு இடம் எல்லாம் அமைந்துவிட்டதா.. உனக்கு தொழிலுக்கு இடம் எல்லாம் அமைந்துவிட்டதா..\n“.........................” என்று எதிர்புறம் இருந்து பதில் வந்தது..\n“அதெல்லாம் சரிப்பா.. பேரன்கள் இருவரும் என்ன பண்றாங்க..\n“.......................” என்று எதிர்புறம் பதில் வந்தது.. அவர் ஏதோ கேட்க,\n“இங்கே இனியா ந��்ல இருக்காப்பா.. நாங்க டைம் கிடைக்கும் பொழுது வருகிறோம்..” என்று சொல்ல,\n“......................” என்று ஏதோ கூறியவர் போனை வைத்தார்..\nஇப்படியே மாதங்கள் சென்றது பள்ளிக்கூடத்தில் பத்தாம் வகுப்பு காலாண்டு பரிச்சை முடிந்து விடுமுறை அறிவிக்கப்பட்டது.. அவள் எப்பொழும் வெள்ளிக்கிழமை அன்று அந்த ஊரில் இருக்கும் மாரியம்மன் கோவிலுக்கு செல்வது வழக்கம்.\nஅன்றும் அதுபோலவே அவள் வயல்காட்டின் வழியாக தென்னந்தோப்பிற்குள் புகுந்த வேடிக்கைப் பார்த்தவண்ணம் நடந்து சென்றாள்..\nஅந்த வழியின் இருபுறமும் இருந்த மரங்களில் இருந்து தென்றல் காற்று தவழ்ந்து செல்லவே மரங்களில் இருக்கும் அணில்கள் கொய்யாப்பழம் கொய்யா தங்களுக்குள் போடும் சண்டைகளும், வேப்பமரம் ஒன்றில் எங்கோ அமர்ந்து இசைபாடும் “கூ.. கூ..” என்ற குயிலின் இசைக்குப் போட்டியாக கிளிகள் இரண்டு, “கீ.. கீ..” தங்களின் இசையை இசைக்க, வயல்காட்டின் ஓரம் புல்லை மேய்ந்துக் கொண்டிருந்த மாடுகள், தண்ணீருக்காக, “ம்மா.. ம்மா..” என்று கத்தவும் இவற்றிற்கு தகுந்தாற்போல் வயல்வெளியில் காற்று தவழ்ந்து செல்ல அது செல்லும் திசைக்கு தகுந்தார் போல அசைந்துக் கொடுத்தது வயல்வெளி நாற்று.. அவளுக்கு இங்கே நடக்கும் ஒரு இசை கச்சேரியும் கண்ணுக்கு குளிர்ச்சி அளிக்கும் இயற்கை அழகும் பார்க்க பார்க்க தெவிட்டவில்லை எழில்விழிக்கு..\nஅவள் அப்படி செல்லும் வழியில் ஒரு அறுபது வயதை உடைய ஒரு பாட்டி.. அவர் கட்டியிருக்கும் பட்டுபுடவையே அவர்கள் பெரிய இடத்தை சேர்ந்தவர் என்பதை அவளுக்கு சொல்லாமல் சொல்ல அவர்களைப் பார்த்தபடியே தனது வழியைப் பார்த்து நடந்தாள். சிறிது நேரத்தில் வழியில் இருக்கும் இயற்கையில் அவள் மனம் ஒன்றிவிட அவளின் வழியைப் பார்த்து நடந்து சென்றாள்..\nஅவர் ஏதோ சிந்தனையில் இருக்க அவரும் எழிலை கவனிக்கவில்லை.. அந்த பாட்டி ஏதோ நினைவில் விரையாகவே நடந்து சென்றுவிட்டார்.. அவர் செல்வதை எல்லாம் இவள் கவனிக்கவே இல்லை..\nஅவர்கள் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு வீட்டிற்கு செல்லவே இவளும் சென்று சாமி கும்பிட்டுவிட்டு தோட்டத்திற்கு சென்றுவிட்டாள்..\nநாட்கள் விரைந்து செல்ல மறுபடியும் பள்ளிக்கூடம் தொடங்கவே, அவளும் எப்பொழுதும் போலவே சென்று வந்தாள்.. அப்படி ஒருநாள் அவள் பள்ளிக்கூடம் சென்று அன்று மினிபஸ��� எல்லாம் ஸ்ட்ரைக் என்பதால் எந்த பஸும் வராமல் திரும்பவும் வீடு வந்து கொண்டிருக்க அன்றோ வெயில் கொளுத்தி எடுத்தது..\nஇவளுக்கு முன்னால் ஒரு வயதான பெண்மணி நடந்து வர, இவள் அவர்களுக்கு எதிர்புறம் நடந்து சென்றுக் கொண்டிருக்க இருவருக்கும் பத்தடி தூரத்தில் அவர்கள் மயக்கத்தில் சரிந்து விழப்போகவே அதை கவனித்தவள், “ஐயோ அந்த பாட்டி மயக்கத்தில் கீழே விழுகப் போறாங்க..” என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டவள் அவரின் அருகில் ஓடினாள்..\nஅவர்கள் அதற்குள் மண்ணில் சரிய ஓடிசென்று தங்கிப் பிடித்தவள், “பாட்டி.. பாட்டி..” என்று அழைத்தவள், தன்னுடைய பேக்கில் இருந்து தண்ணீர் எடுத்து அவர்கள் வாயில் வைத்து குடிக்க வைத்தாள்..\nஅதில் அவருக்கு கொஞ்சம் தெளிவு வர, மெல்ல எழுந்தவர் அவளின் முகத்தைப் பார்த்து, “நீ யாரும்மா..” என்று கேட்டதும், “அதெல்லாம் நான் அப்புறம் சொல்கிறேன் பாட்டி நீங்க முதலில் எழுந்திறீங்க..” என்று அவர்களைத் தாங்கிப் பிடித்து எழுந்து நிற்க வைத்தவள்,\n“பாட்டி காலையில் என்ன சாப்டீங்க..” என்று கேட்டுக் கொண்டே அருகில் இருந்த வேப்பமரத்தின் நிழலுக்கு அழைத்து சென்றாள்..\n“இன்னும் ஒன்னும் சாப்பிடவில்லை கண்ணா..” என்று சொல்ல, “என்ன பாட்டி வெள்ளிக்கிழமை விரதமா..” என்று கேட்டவள் அவர் பதில் சொல்லும் முன்னரே,\n“இங்கே இருங்க நான் இப்பொழுது வருகிறேன்..” என்று பேக்கை அங்கே வைத்துவிட்டுச் சிட்டாகப் பறந்து சென்றவள் வரும் பொழுது கையில் எலுமிச்சை சாற்றுடன் வந்தாள்..\nஅவளைப் பார்த்து மெல்ல புன்னகை செய்தவர், “இது என்னம்மா..” என்று கேட்டதும், “எலுமிச்சை பழச்சாறு பாட்டி..” என்று கூறியவளைப் பார்த்து,\n” என்று கேட்டதும், “உங்களின் மயக்கம் சரியாக பாட்டி..” என்று கூறினாள்..\nஅந்த எலுமிச்சை பழச்சாறை அவர்கள் கையில் கொடுத்தவள், “இதை முதலில் குடிங்க நாம் அப்புறம் பேசலாம்..” என்று சொல்ல, அவரும் எதுவும் பேசாமல் வாங்கிக் குடிக்கவும் கண்களில் நல்ல தெளிவு வந்தது..\nஅதை குடித்து முடித்தவர் அவளின் முகத்தை நன்றாகப் பார்க்க அதில் இருந்த அமைதி அவரை வெகுவாக கவரவே, அவளை அருகில் அழைத்து அமரவைத்தவர்,\n” என்று கேட்டதும் அவரின் முகத்தைப் பார்த்தவள்,\n“எழில்விழி..” என்றாள் அவள் அவரின் முகத்தை நேராகப் பார்த்தபடியே...\n” என்று அவளின் தலையை வருடிய வண்ணம��� கேட்டார் அந்த பாட்டி..\n“பத்தாம் வகுப்பு..” என்று அவள் கூறினாள்..\n” என்று கேட்டதும், “இல்லம்மா பஸ் வரவில்லை.. அதனால் நான் ஸ்கூல் போகவில்லை பாட்டி..” என்று சொல்லவும் அவளை மிகவும் பிடித்தது போனது அந்த பாட்டிக்கு..\nஅவளைப் பார்த்து புன்னகை புரிந்தவர், “சரிடா நீ வீட்டிற்கு கிளம்பு.. நான் கோவிலுக்கு போயிட்டு வீட்டிற்கு போகிறேன்..” என்று சொல்லவும்,\n“இந்த வெயிலில் திரும்பவும் கோவிலுக்கு போக வேண்டாம் பாட்டி.. ஒருநாள் வரவில்லை என்றால் சாமி ஒன்றும் தண்டனை கொடுக்காது வாங்க நான் உங்களை உங்களின் வீட்டில் விட்டுவிட்டு வீட்டிற்கு போகிறேன்..” என்று அவள் மெல்ல சொல்ல அவளைப் பார்த்து சிரித்தவர்,\n நல்ல ஜோடி பொருத்தம் தான்.. நீ வீட்டிற்கு போம்மா..” என்று கூறினார்..\n“உங்கள் வீடு எங்கே இருக்கு என்று கொஞ்சம் சொல்லுங்க.. நான் உங்களை உங்களின் வீட்டில் விட்டுச் செல்கிறேன்..” என்று சொல்ல அவரும் சரியென தலையசைத்தவர் முகவரியைச் சொல்ல,\n“எங்கள் வீட்டை தாண்டிதான் செல்ல வேண்டும்.. வாங்க பாட்டி..” என்று அழைத்துச் சென்றவள், வழியில் பெற்றோரைப் பார்த்து விவரம் சொல்லிவிட்டு அவரை பத்திரமாக அவர்கள் வீட்டில் கொண்டு சேர்த்தாள்..\nஅவர்கள் வீட்டு தென்னந்தோப்பின் நடுவே ஒரு பெரிய வீடு.. அந்த வீட்டில் அதற்கு தகுந்த வேலையாள் இருக்க வீட்டைப்பார்த்து அதிசயம் காண்பது போல பார்க்காமல் அமைதியாக இருந்தாள்..\nஇந்த அரைமணி நேரத்திலேயே அந்த பாட்டியின் மனதில், ‘என்னோட பெரிய பேரனுக்கு இந்த பெண்ணைத்தான் கட்டிவைக்க வேண்டும்.. அவனுக்கும் இவளுக்கும் தான் ஜோடிப்பொருத்தம் மிகவும் பொருத்தமாக இருக்கும்’ என்ற விதை அவர்கள் மனதில் ஆழமாக வேருன்றியது..\nஅவர்கள் வீட்டிற்குள் அழைக்க, “இன்னொரு நாள் கண்டிப்பாக வருகிறேன் பாட்டி நீங்க உடம்பை நல்லபடியாகப் பார்த்துக் கொள்ளுங்கள்..” என்று சொல்லிவிட்டுச் செல்ல,\n“எழில்..” என்று அவளை அழைத்தார்.. அவள் நின்று திரும்பி அவர்களைக் கேள்வியாகப் பார்க்க, அவளின் அருகில் வந்தவர்,\n“குழந்தைகளுக்கு காசு கொடுத்து பழக்க கூடாது என்று சொல்வாங்க.. அதனால் நான் உனக்கு காசு கொடுக்க மாட்டேன்.. ஆனால் உனக்கு என்ன உதவி வேண்டும் என்றாலும் என்னை தயங்காமல் நீ கேட்கலாம்.. நான் உன்னோட பாட்டி மாதிரி..” என்று கூறியவர் அவளின் பட்டுக்கன்னத்தில் முத்தம் பதிக்க,\nஅந்த நிலையிலும், “எனக்கு எந்த உதவியும் தேவைப்படாது பாட்டி.. அப்படி ஒரு சூழல் வந்தால் கண்டிப்பாகக் கேட்கிறேன்..” என்று சொல்ல அவளை மலர்ந்த முகத்துடன் அனுப்பிவைத்தார்..\nஅவளின் வாழ்க்கையில் புயல் வீச ஆரமித்தது.. அவள் பத்தாம் வகுப்பு முடித்தும் அவளின் அன்னை பார்வதிக்கு ஒரு பெண் குழந்தை பிறக்க அந்த பிரசவத்தில் தனது அன்னையை இழந்தாள் எழில்விழி..\nஅந்த மறைவை மறக்க வைத்தது அவளின் தங்கை முகத்தில் இருந்த கள்ளம் கபடம் இல்லாத சிரிப்பு.. பார்வதி மறைவிற்குப் பிறகு குடும்ப பொறுப்புகள் அனைத்தும் அவளின் மீது சுமத்தப்பட அந்த நேரத்தில் தான் முத்துக்குமாருக்கும் தனலஷ்மிக்கும் திருமணம் நடந்தது..\nஏற்கனேவே அண்ணனுக்கு பயந்தவள், இப்பொழுது அண்ணனுக்கு திருமணம் நடந்து அண்ணி வந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் என்று மிகவும் பயந்து போயிருந்தாள் எழில்விழி..\nஆனால் தனம் அப்படி ஒன்றும் பெரிய கொடுமை பண்ணும் அண்ணி கிடையாது என்பதை வந்த ஒரே வாரத்தில் அறிந்துக் கொண்டாள்..\nதனம் அந்த வீட்டில் முதலில் அடியெடுத்து வைத்த அன்று, அவளின் கணவன் சொன்ன சொல் தான் அவளின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டது..\nஅவள் திருமணம் ஆகி வந்ததும் அவன் சொன்ன ஒரே விஷயம், “நீ எக்காரணத்தைக் கொண்டும் என்னோட தங்கை இருவரையும் கொடுமை செய்ய கூடாது..” என்று கூறியதும் அவனை நிமிர்ந்து பார்த்தாள் தனலக்ஷ்மி,\n“என்னைப் பார்த்தால் கொடுமை செய்வது போலவா இருக்கிறது உங்களுக்கு..” என்று கேட்டதும் அவளை நிமிர்ந்துப் பார்த்த முத்துக்குமார்,\n“நான் உன்னை கொடுமை செய்ய வேண்டாம் என்று சொன்னது என்னோட தங்கைகள் மீது நான் வைத்திருக்கும் பாசத்திற்காக அல்ல.. இந்த ஐந்து ஏக்கர் நிலமும் எனக்கு மட்டும் வரவேண்டும்.. அதுக்காகத்தான் கூறினேன்..” என்று சொல்லவும் அவனைப் புரியாமல் பார்த்தாள் தனம்..\nஅவளின் பார்வையைப் புரிந்துக் கொண்டவன், “என்னம்மா புரியலையா.. நீ அவர்களை நல்ல பார்த்துக் கொண்டால் என்னோட அப்பா என்னை நம்பி இவர்கள் இருவரையும் அவர்களுடன் சேர்த்து நிலத்தையும் எனக்கு கொடுப்பார்..” என்று சொல்ல\n“இப்பொழுதும் எனக்கு புரியலங்க..” என்று கூறினாள்..\n“தெளிவாக சொல்கிறேன் என்னோட அப்பாவின் சொத்தை நான் யாருக்கும் தர விரும்பல.. அது என்னோட தங்கைகள் என்றாலும் ��ூட.. எனக்கு நான் மட்டும் நல்ல இருக்கணும் மற்ற யாரைப் பற்றியும் இப்பொழுது மட்டும் அல்ல எப்பொழுது அக்கறை கிடையாது..” என்று அவன் சொல்ல,\nதாலி கட்டிய அன்றே அவனின் குணத்தை அறிந்துக் கொண்ட தனலஷ்மி, ‘இனி அந்த பிள்ளைகள் இருவரையும் இவனிடம் இருந்து பாதுகாக்க வேண்டும்.. இவன் பணத்திற்காக எது வேண்டும் என்றாலும் செய்வான்..’ என்று மனதில் நினைத்தவள்,\n“நீங்க சொல்வது போலவே நடந்துக் கொள்கிறேன்..” என்று அவள் பணிவாகக் கூறவே, அவளைப் பார்த்துக் கர்வத்துடன் சிரித்தான் முத்துக்குமார்..\nஅவளின், ‘ஐயோ பாவம் தாய் இல்லாத பிள்ளைகள் இருவரும்.. இரண்டுக்கும் வயது வித்தியாசம் பதினைத்து வருடம்.. மடுவுக்கும், மலைக்கும் உள்ள வித்தியாசம்.. எழில்விழி பாவம் வெளி உலகம் தெரியாத பொண்ணு.. அதுவும் பருவத்தில் இருக்கும் பெண்..’ என்று நினைத்தவள் மனம் படபடவென்று அடித்துக் கொண்டது..\nஅடுத்த ஒருவாரத்தில் முத்துக்குமார் அனைத்து நடவடிக்கையும் அவளுக்கு அத்துபடியாக அந்த இரு மலருக்கும் தாயாக மாறினாள் தனலஷ்மி..\nஅவள் தான் எழில்விழியை மேல் படிப்பிற்கு போராடி அனுப்பினாள்.. இப்பொழுது பிள்ளைகள் பன்னிரண்டாம் வகுப்பு கூட முடிக்கவில்லை என்றால் யாரும் மதிக்க மாட்டார்கள் என்று போராட்டியே அவளை பன்னிரண்டாம் வகுப்பு வரையில் படிக்க வைத்தாள்..\nஇந்த போராட்டத்தில் கணவனுக்கே எதிரியாக மாறிப்போனாள் தனலஷ்மி.. அதுக்கு அவள் கவலைப்படவும் இல்லை.. அவளுக்கும் பாசம் என்றால் என்ன என்று அவளுக்கு நன்றாக தெரியும்..\nதனலஷ்மி வந்த பிறகு குழந்தையை அவள் பராமரிக்க அப்பாவுடன் சேர்ந்து கொஞ்சம் வயல் வேலைகளையும் கற்றுக் கொண்டாள் எழில்விழி..\nஎதுக்கும் அவள் கலங்கவில்லை.. மனதில் ஒரு வைராக்கியம்.. தனக்காக அன்னை போலவே அண்ணி ஒருத்தி இருக்கிறாள் என்பதில் மனம் துவளாமல் படித்தவள் படிப்பை முடித்துவிட்டு வயலில் கால்பதித்தாள் இதில் இரண்டு வருடம் காற்றாக சென்று மறைய எழில்விழி தங்கை மஞ்சரி நடக்க ஆரமித்தாள்..\nசென்னையில் இவர்கள் வாழ்க்கையும் தெளிந்த நீரோடையாக செல்ல, ஒருநாள் அன்புவின் அறைக்கு வந்த அறிவு அண்ணனின் அருகில் வந்து அமர, அவனை நிமிர்ந்து பார்த்த அன்பரசன், “என்ன அறிவு..” என்று தம்பியைப் பார்த்துக் கேட்டான்..\n“அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் அண்ணா..” என்று கேட்டதும், “எந்த ப��டத்தில் உனக்கு சந்தேகம்..” என்று கேட்டதும், “எந்த பாடத்தில் உனக்கு சந்தேகம்..” என்று கேட்டான் அன்பு..\n“எனக்கு பாடத்தில் சந்தேகம் இல்லை அண்ணா..” என்று அறிவு அண்ணனைப் பார்த்து சொல்ல அவனைப் பார்த்து கேள்வியாக புருவம் உயர்த்தினான் அன்பரசன்..\n“உன்னோட டிப்பன் பாக்ஸ் திருடும் அந்த வினோத மிருகத்தை கண்டுபிடித்தாயா அண்ணா.. ஏன் கேட்கிறேன் என்றால் நீ பள்ளிக்கூடத்தின் கடைசியாக இருந்த நான்கு மாதமும் இரண்டு டிப்பன் பாக்ஸ் எடுத்துச் சென்றாய் அதுதான் கேட்டேன்..” என்று அவன் தயங்கித் தயங்கிக் கேட்டதும்,\n அது ஒரு பொண்ணுடா.. அவளுக்கு அம்மா இல்ல.. அவள் நம்ம வீட்டு சாப்பாடு சாப்பிட்டுவிட்டு அவளின் அம்மாவின் கைப்பக்குவம் பிடித்த காரணத்தால் இந்த மாதிரி செய்திருக்கிறாள்..” என்று சொல்ல,\n“இந்த உண்மையை உனக்கு யார் சொன்னது..” என்று அவன் கேட்டதும், “எனக்கு ரொம்பவே வேண்டப்பட்டவங்க ஒருத்தங்க சொன்னாங்க..” என்று சிரிப்புடன் சொன்னவன்,\nஅண்ணனின் முகம் பார்த்தவன், “அது யாரு அண்ணா..” என்று கேட்டதும், “போடா போய் வேலையைப் பாரு.. நானே ஒருநாள் கண்டிப்பாக உனக்கு சொல்கிறேன்..” என்று சொல்லவும் அவனின் முகத்தை உற்று நோக்கியவன் அவனின் வேலையைக் கவனிக்க சென்றுவிட்டான்..\nஅடுத்த கல்லூரி வாழ்க்கை அவனின் மனதை மிகவும் கவரவே அதில் திசை மாறிய மனம், அவளின் நினைவுகள் அவனின் மனதின் அடி ஆழத்தில் சென்று மறைய அவளை சுத்தமாக மறந்தே போனான் அன்பரசன்..\nஅவனது கல்லூரி வாழ்க்கையும் அவனுக்கும் ஒரு புதிரை வைத்தே காத்திருந்தது.. இவன் இவனின் வேலைகளைக் கவனிக்க நாட்கள் பறந்தோடிச் சென்றது.. இப்படியே நாட்கள் கழிய இரண்டு வருடம் மயமாக சென்று மறைந்தது..\nஇருவரும் தங்களின் மனதை அறிந்துக் கொள்ளாமல் இருக்க, இவர்கள் வாழ்க்கையில் அடுத்த சந்திப்பும் வந்தது.. சந்திப்பு எப்படி இருக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்..\nஉனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே 35\nஉனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே\nமின்மினியின் ஆசைகள் - 6\nயது வெட்ஸ் ஆரு 18\nமனதில் அன்றே எழுதி வைத்தேன்\nமனதில் அன்றே எழுதி வைத்தேன்\nமனதில் அன்றே எழுதி வைத்தேன்\nமனதில் அன்றே எழுதி வைத்தேன்\nமனதில் அன்றே எழுதி வைத்தேன்\n - போட்டி அறிமுகம் & விதிகள்\nஉனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே 35\nஉனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே\nமின்மினியின�� ஆசைகள் - 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/AsaCarswell", "date_download": "2020-01-25T03:29:33Z", "digest": "sha1:7W4LOZ7JVBCNU7WM7EGQ4HGSYYORSRDH", "length": 2795, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User AsaCarswell - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/naan-avalai-santhitha-pothu-movie-stills/", "date_download": "2020-01-25T02:27:49Z", "digest": "sha1:5YCG37GJO5BR2BITUBJ6JAFVBX5NASIA", "length": 7674, "nlines": 97, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘நான் அவளைச் சந்தித்தபோது’ படத்தின் ஸ்டில்ஸ்", "raw_content": "\n‘நான் அவளைச் சந்தித்தபோது’ படத்தின் ஸ்டில்ஸ்\nactor santhosh actress chandini director l.g.ravichander naan avalai santhitha pothu movie naan avalai santhitha pothu movie stills இயக்குநர் எல்.ஜி.ரவிசந்தர் நடிகர் சந்தோஷ் நடிகை சாந்தினி நான் அவளை சந்தித்தபோது திரைப்படம் நான் அவளை சந்தித்தபோது ஸ்டில்ஸ்\nPrevious Post'தம்பி' படத்தின் டிரெயிலர் Next Post1996-ல் நடந்த உண்மை சம்பவம்தான் ‘நான் அவளை சந்தித்தபோது’ திரைப்படம்\n‘நான் அவளை சந்தித்தபோது’ – சினிமா விமர்சனம்\n1996-ல் நடந்த உண்மை சம்பவம்தான் ‘நான் அவளை சந்தித்தபோது’ திரைப்படம்\n“எம்.ஜி.ஆர். என் படங்களை பார்த்துதான் என்னை ‘கலை வாரிசு’ என்றார்..” – இயக்குநர் கே.பாக்யராஜ் பேச்சு..\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையில் வெளியாகும் ‘டே நைட்’\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்கு��ர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\n“இயற்கையின் மீது கை வைக்காதீர்கள்…” – எச்சரிக்கும் படம் ‘இறலி’\n“அமலாபால் ஹீரோயின் இல்லை.. ஹீரோ..” – இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் பாராட்டு..\nபட்டாஸ் – சினிமா விமர்சனம்\nஎம்.ஜி.ஆர். நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்படம்..\n‘குருதி ஆட்டம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..\nநார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் ‘மிக மிக அவசரம்’ படத்திற்கு இரண்டு விருதுகள்..\nசிம்புவுடன், பாரதிராஜா, எஸ்.ஏ.சி., நடிப்பில் துவங்குகிறது ‘மாநாடு’…\n2019-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் ஒரு முறை பார்க்கத் தகுந்த படங்களின் பட்டியல்..\n2019-ம் ஆண்டு வெளியான படங்களில் சிறந்த திரைப்படங்களின் பட்டியல்..\n7 சர்வதேச விருதுகளை அள்ளிய ‘ஞானச்செருக்கு’ திரைப்படம்\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையில் வெளியாகும் ‘டே நைட்’\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\n“இயற்கையின் மீது கை வைக்காதீர்கள்…” – எச்சரிக்கும் படம் ‘இறலி’\n“அமலாபால் ஹீரோயின் இல்லை.. ஹீரோ..” – இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் பாராட்டு..\nபட்டாஸ் – சினிமா விமர்சனம்\nஎம்.ஜி.ஆர். நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்படம்..\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\nZEE தமிழ்த் தொலைக்காட்சி வழங்கிய தமிழ்த் திரைப்பட விருதுகள் நிகழ்வு..\n“முக்தா சகோதரர்கள் மிகவும் நேர்மையானவர்கள்…” – நடிகர் சிவக்குமார் பாராட்டு..\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் டிரெயிலர்\nமிஷ்கின் இயக்கும் ‘சைக்கோ’ படத்தின் டிரெயிலர்\n‘மங்கி டாங்கி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D._%E0%AE%85%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-25T02:13:02Z", "digest": "sha1:C4GZJJVCKVMWKF2HOWX2HPX7L7P2F2AQ", "length": 9528, "nlines": 82, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆர். அனந்த கிருஷ்ணர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nரள்ளபல்லி அனந்த கிருஷ்ணர் (Rallapalli Ananta Krishna) (23 சனவரி 1893 - 11 மார்ச் 1979) ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கருநாடக இசைக் கலைஞரும் தெலுங்கு, கன்னடம், சமக்கிருதம் ஆகிய மொழிகளில் பண்டிதரும் ஆவார்.[1]\nகருநாடக இசைக் கலைஞர், இயல் இசை படைப்பாளி\nகர்ணமடக்கல கிருஷ்ணர், அலமேலு மங்கம்மா\n5; 3 மகள், 2 மகன்\n4 இசை, இலக்கியப் பணி\nஆந்திர மாநிலம் ராயல்சீமா, அனந்தப்பூர் மாவட்டம், கம்பதூர் வட்டத்தில் ரள்ளபல்லி என்னும் ஊரில் பிறந்தார். தந்தையார் பெயர் கர்ணமடக்கல கிருஷ்ணர். தாயார் பெயர் அலமேலு மங்கம்மா. தந்தையிடம் தெலுங்கு, சமக்கிருத மொழிகளும் தாயாரிடம் இசையும் கற்றார்.\nதனது 13 ஆவது வயதில் மேற்படிப்புக்காக மைசூர் சென்று அங்கிருந்த பரக்கல மடத்தில் சேர்ந்தார். சமக்கிருத மொழியில் இவருக்கிருந்த புலமையைக் கண்ட மடத்தின் தலவர் ஸ்ரீ கிருஷ்ண பிரமதந்திர சுவாமி இவரை அங்கிருந்த சாமராஜ பாடசாலையில் சமஸ்கிருதம், பிராகிருதம் ஆகிய மொழி இலக்கியங்களை கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்தார்.\nஅத்துடன் மைசூர் அரசவை வித்துவான்களாக இருந்த பிதரம் கிருஷ்ணப்பா, சிக்க ராமா ராவ் ஆகியோரிடம் கருநாடக இசை கற்றார்.[2]\nபயிற்சியின் முடிவில் வாய்ப்பாட்டு வித்துவானாகவும், வயலின் வாத்தியக் கலைஞராகவும் பேர் பெற்றவராக இருந்ததோடு வாக்கேயக்காரராகவும், விமரிசனம் செய்பவராகவும் விளங்கினார்.[1]\nதனது 18 ஆவது வயதில் மைசூர் மகாராஜா கல்லூரியில் 1912 ஆம் ஆண்டு தெலுங்கு பண்டிதராக நியமனம் பெற்றார். 1949 வரை இந்தப் பதவியில் பணியாற்றியவர் திருப்பதிக்கு வந்து அங்கிருந்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா கீழைத்தேய ஆய்வு மையத்தில் ஒரு ஆராய்ச்சியாளராக 1958 வரை பணியாற்றினார்.[1]\nஅவரது மருமகள் சரோஜம்மா (வாய்ப்பாட்டு, வீணை), டி. எஸ். தாதார், வி. வி. கிருஷ்ணர், பணகிரி லட்சுமி நரசிம்மர், புக்கபட்டணம் ராமார் (வயலின்), அவரது மகள்கள் நாகமணி (வாய்ப்பாட்டு) பிரபாவதி (வாய்ப்பாட்டு, வீணை), ஹரிணி (வாய்ப்பாட்டு), அவரது மூத்த மகன் பேராசிரியர் ஆர். ஏ. பாணி சாயி (வாய்ப்பாட்டு), பேர்த்திகள் ஊர்மிளா (வீணை), சுரபி (வாய்ப்பாட்டு) ஆகியோர் அவரிடம் இசை பயின்ற மாணாக்கர்கள்.[1]\nகருநாடக இசையிலும், தெலுங்கு, கன்னட, சமக்கிருத இலக்கியங்களிலும் பெரும் பங்காற்றியுள்ளார்.[3]\nகீதம், ஸ்வரஜதி, வர��ணம், கிருதி, தில்லானா எனப் பல வடிவங்களில் அவர் பாடல்கள் இயற்றி இசை அமைத்துள்ளார். அன்னமாரின் கீர்த்தனைகளில் கிட்டத்தட்ட 300 கீர்த்தனைகளை தொகுத்து வெளியிட்டதுடன் அவற்றுள் சுமார் 100 கீர்த்தனங்களுக்கு இசை அமைத்துள்ளார்.[1]\nகௌரவ முனைவர் பட்டம் திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக் கழகம் வழங்கியது (1974).\nசங்கீத கலாநிதி விருது, சென்னை மியூசிக் அகாதமி வழங்கியது (1974).\nகானகலா சிந்து - மைசூர் ஸ்ரீ பிரசன்ன சீதாராம மந்திரம், சங்கீத சம்மேளனம் வழங்கியது\nகானகலா பிரபூர்ண - ஆந்திரப் பிரதேச சங்கீத நாடக அகாதமி வழங்கியது.\nசங்கீத கலாரத்னா - பெங்களூர் காயன சமாஜம் (1970)[5]\nகௌரவ உறுப்பினர் - மத்திய அரசின் சங்கீத நாடக அகாதமி\nசங்கீத சாகித்திய ஆஸ்தான வித்துவான் - திருப்பதி திருமலை தேவஸ்தானம், திருப்பதி வழங்கியது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B", "date_download": "2020-01-25T01:16:54Z", "digest": "sha1:IVVAKBBAOVPQVA32WSWKFOSU5JRWGI4T", "length": 10190, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தாரா சிக்கோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதாரா சிக்கோ (Dara Shukoh, தாரா ஷிக்கோ, பாரசீகம்: دارا شكوه , மார்ச் 20, 1615 – ஆகத்து 30, 1659) முகலாயப் பேரரசன் ஷாஜகானுக்கும் மும்தாஜ் மகாலுக்கும் பிறந்த மூத்த மகனும், முடிக்குரிய இளவரசரும் ஆவார். பாரசீக மொழியில் தாரா ஷிகோ என்றால் “புகழ் வாய்ந்தவன்” என்று பொருள். மன்னர் ஷாஜஹானும், உடன்பிறந்த ஜஹனாரா பேகமும் முகலாய ஆட்சிக்கு வாரிசாக தாரா சிக்கோவைத்தான் எண்ணியிருந்தார்கள். ஆனால், ஒரு கொடூரப் போருக்கு பின்னர், தாரா ஷிகோவை அவருடைய இளைய சகோதரர் அவுரங்கசீப் தோற்கடித்துக் கொலை செய்து ஆட்சிப் பொறுப்பினைக் கைப்பற்றினார்.[1][2][3].\n1657-ஆம் ஆண்டு ஷாஜஹான் உடல் நோய்வாய்ப்பட்ட சமயம், அரியணையை கைப் பற்ற அவரின் நான்கு புதல்வர்களிடையே கடும் போராட்டம் ஏற்பட்டது. இவர்களில் தாரா ஷிகோவிற்கும், ஔரங்கசீபிற்குமே அதிக வாய்ப்பிருந்தது. இப்போராட்டத்தின் முதற்கட்டமாக, பெங்காலின் மன்னனாக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டார். ஸாஜஹானின் இரண்டாவது மகன் ஷா ஷூஜா. மற்றொரு பக்கம், தாரா ஷிகோ, ஷாஜஹானின் மூன்றாவது மகனான ஔரங்சீபின் மீது படையெடுத்தார்.\nஉடல் தேறிய ஷாஜஹானின் ஆதரவு இருந்தபோதிலும், ஆக்ராவிற்கு 13 கிலோமீட்டர் தொலைவிலிலுள்ள அமோகர் போர்க் களத்தில் 1658 ஜூன் 8-ஆம் தேதி தாரா ஷிகோவை ஔரங்சீப் தோற்கடித்தார். தோல்விக்கு பிறகு ஆதரவு தேட முயன்ற தாரா ஷிகோ, சிலரின் வஞ்சக சூழ்ச்சியால் கைது செய்யப்பட்டு ஔரங்கசீபிடம் ஒப்படைக்கப்பட்டார். சங்கிலியால் பிணைக்கப்பட்டு, தலை நகரில் அழுக்கேறிய யானையின் மீது கைதியாக இழுத்துச் செல்லப்பட்ட தாரா ஷிகோ, ஔரங்கசீபின் ஆட்களால் 1659 ஆகஸ்ட் 30-ஆம் தேதி கொல்லப்பட்டார். ஔரங்கசீப், இறந்துப் போன உடலிலிருந்து தலையை வெட்டி, அவரது தந்தையிடம் எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.\nதாரா ஷிகோ, மென்மையும், இறையுணர்வும் நிறைந்த சூஃபி அறிஞராக திகழ்ந்தார். அவர் இந்துக்கள், முஸ்லீம்களிடையே மத நல்லிணக்கத்தையும், கூடி வாழ்தலையும் வலியுறுத்தினார். தீவிர மத அடிப்படைவாதியான ஔரங்கசீபை தாரா ஷிகோ வெற்றிக் கொண்டிருந்தால், இந்தியா எவ்வளவு மாறுபாடு அடைந்திருக்குமென்று வரலாற்று ஆய்வாளர்கள் ஊகம் கூறுகின்றனர். தாரா ஷிகோ லாஹூர் நகரின் புகழ் பெற்ற காதிரி சுஃபி ஞானியான மையன் மிர் அவர்களின் மாணாக்கராவார். இதற்கு மையன் மிரின் சீடரான முல்லா ஷா பதக்ஷி உதவினார்.\nதாரா ஷிகோ, இந்து மதத்திற்கும், இஸ்லாம் மதத்திற்குமிடையே உள்ள பொதுத்தன்மையை காண மிகுந்த முயற்சி மேற்கொண்டார். இந்த முயற்சியின் விளைவாக, இஸ்லாமிய அறிஞர்கள் படிப்பதற்கென்று, சமஸ்கிருத உபநிஷத்துகளை பாரசீகத்திற்கு மொழிப்பெயர்த்தார். அவரது மிகவுமறிந்த படைப்பான மஜ்ம-உல்-பஹ்ரெயின் (இரு பெருங்கடல்களின் சங்கமம்), சூஃபியிசத்திற்கும், இந்து மதத்தின் ஒரு தெய்வ கோட்பாட்டிற்குமிடையே உள்ள பொதுத்தன்மையை காண முயன்றுள்ளது.\nதனது சகோதரன் ஔரங்கசீப்பால் ஏற்றுக்கொள்ளப்பட்டத நுண் கலைகள், இசை, நாட்டியம் ஆகியவைகளின் புரவலராகத் தாரா ஷிகோ திகழ்ந்தார். 1630 –களில் துவங்கிஅவர் இறக்கும் வரை படைத்த எழுத்துக்களும், ஓவியங்களும் சேகரிக்கப்பட்டு தாரா ஷிகோவின் தொகுப்பு என்றழைக்கப்படுகிறது. இந்த தொகுப்பை அவரது மணைவி நதிரா பானுவிற்கு அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது. அவர் இறந்தபின், தாரா ஷிகோவின் தொகுப்பு முகலாய அரசு நுலகத்திற்குள் எடுத்துக் கொள்ளப்பட்டது. தாரா ஷிகோவின் படைப்புகளின் மீதான அவரது அட��யாளங்களை அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், எல்லா படைப்புகளும் அழிக்கப்படவில்லை.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF_(%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88)", "date_download": "2020-01-25T02:34:31Z", "digest": "sha1:M2UQJI56IVKCFHL7GSLZ665ETU6NFUEP", "length": 20313, "nlines": 291, "source_domain": "ta.wikipedia.org", "title": "தேவயானி (நடிகை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2014 இல் மும்பை பன்னாட்டு திரைப்பட விழாவில் விளக்கேற்றும் பொழுது. இடதுபுறத்தில் பாரதிராஜா.\nதேவயானி (ஆங்கிலம்:Devayani, பிறப்பு: சூன் 22, 1974) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் கன்னடத் தந்தையான ஜெயதேவுக்கும், மலையாள தாயான லட்சுமிக்கும் மகளாக பிறந்தார். இளநிலை கணக்குப்பதிவியல் பட்டம்பெற்றவர். இவருடைய இயற்பெயர் சுஷ்மா. திரையுலகிற்காக தன் பெயரை தேவயானி என மாற்றிக் கொண்டார். தமிழ், தெலுங்கு மற்றும் மளையாள மொழிப் படங்களில் நடித்துள்ளார். ஒரு சில இந்தி மற்றும் வங்காள மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். தமிழ்த் தொலைக்காட்சி நெடுந்தொடர்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக சன் டிவியின் கோலங்கள் தொடரில் கதாநாயகியாக நடித்துள்ளார்.மேலும் நாண்ஸ்டாப் கூரியரின் \"இனிமே இதுதான் இது மட்டும்தான்\" எனும் விளம்பரத்திலும் நடித்திருக்கிறார்.\nதேவயானியும், இயக்குனர் ராஜகுமாரனும் காதலித்து வந்தனர். ஆனால் தேவயானியின் காதலுக்கு அவரது தாய் சம்மதம் தெரிவிக்கவில்லை. தேவயானி வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்ததால், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.\nஇவர்களது திருமணம் ஏப்ரல் 9, 2001 ஆம் ஆண்டு திருத்தணியில் காலை 9.30 மணிக்கு நடந்தது.[1] இத்தம்பதியருக்கு இனியா மற்றும் பிரியங்கா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.[2]\n1993 சாத் பென்சொமி வங்காளம் சுஷ்மா அறிமுகம்\n1994 கின்னாரி புழையோரம் மலையாளம்\n1995 தொட்டா சிணுங்கி ரம்யா தமிழ்\nதில் கா டாக்டர் இந்தி\nஆசான் ராஜாவு அப்பன் ஜிதாவு மலையாளம்\nதிரி மென் ஆர்மி சுபா மலையாளம்\nகாக்கக்கும் பூசாக்கும் கல்யாணம் லதா .எஸ்.பிள்ளை மலையாளம்\n1996 கல்லூரி வாசல் நிவிதா தமிழ்\nசோட்டா சா கர் இந்தி\nகாதல் கோட்டை கமலி தமிழ் வெற்றியாளர், சிறந்த நடிகைக்கான தமிழ் நாடு மாநில திரைப்பட சிறப்பு விருது.\nசிவசக்தி ஒரு பாடலுக்கு மட்டும் தமிழ்\nகின்னம் கட்ட கள்ளன் மலையாளம்\nகாதில் ஒரு கின்னரம் மலையாளம்\n1997 விவசாயி மகன் தமிழ்\nபெரிய இடத்து மாப்பிள்ளை லட்சுமி தமிழ்\nசூரிய வம்சம் நந்தினி தமிழ் வெற்றியாளர், சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது.\n1998 சுஷ்வாகதம் சந்யா தெலுங்கு\nஉதவிக்கு வரலாமா மைதிலி தமிழ்\nநினைத்தேன் வந்தாய் சாவிதிரி தமிழ்\nஉனக்கும் எனக்கும் கல்யாணம் தமிழ்\nஎன் உயிர் நீ தான் தமிழ்\nபுதுமை பித்தன் ஆர்தி தமிழ்\n1999 தொடரும் சீதா ஆனந்து தமிழ்\nநீ வருவாய் என நந்தினி தமிழ்\nநிலவே முகம் காட்டு கஸ்தூரி தமிழ்\n2000 முதல் 2013 வரை[தொகு]\n2000 வல்லரசு அஞ்சலி வல்லரசு தமிழ்\nஎன்னம்மா கண்ணு காயத்திரி தமிழ்\nபாரதி செல்லமால் பாரதி தமிழ் வெற்றியாளர், சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது\nதெனாலி சைலஜா கைலாஸ் தமிழ்\n2001 கண்ணுக்கு கண்ணாக தேவி தமிழ்\nஎன் புருசன் குழந்தை மாதிரி தமிழ்\nவிண்ணுக்கும் மண்ணுக்கும் தேவயானி தமிழ்\nஆனந்தம் பாரதி தமிழ் பரிந்துரை—சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது – தமிழ்\nபிரண்ட்ஸ் பத்மினி அரவிந்து தமிழ்\nநினைக்காத நாளில்லை கவிதா தமிழ்\n2002 விவரமான ஆளு அப்பு தமிழ்\nஅழகி வளர்மதி சண்முகம் தமிழ் வெற்றியாளர், சிறந்த துணை நடிகைக்கான ஐடீஎஃஏ விருது\nதென்காசிப் பட்டணம் சங்கீதா தமிழ்\nபடை வீட்டம்மன் சாமுண்டி தமிழ்\n2003 காதலுடன் கவிதா தமிழ்\nபீஷ்மர் கௌரி பீஷ்மர் தமிழ்\n2004 நானி நானியின் அம்மா தெலுங்கு\nநியூ பப்புவின் அம்மா தமிழ்\n2005 நரன் ஜானகி மலையாளம்\n2009 ஐந்தாம் படை கல்பனா தமிழ்\n2010 ஒரு நாள் வரும் ராஜலெட்சுமி மலையாளம்\n2011 சர்க்கார் காலனி மலையாளம்\n2013 திருமதி தமிழ் தமிழ் ராஜலெட்சுமி மலையாளம்\n2003–2009 கோலங்கள் அபினயா தமிழ் சன் தொலைக்காட்சி [1]\n2007-08 மஞ்சள் மகிமை சௌந்தர்யா தமிழ் கலைஞர் தொலைக்காட்சி [2]\n2010-11 கொடி முல்லை மலர்க் கொடி/அன்னக்கொடி தமிழ் ராஜ் தொலைக்காட்சி [3]\n2011-12 முத்தாரம் ரஞ்சனி தேவி / சிவரஞ்சனி தமிழ் சன் தொலைக்காட்சி [4]\n2000 - ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது[3]\n2004 - சிறந்த சின்னத்திரை நடிகைக்கான விருதுகள். - கோலங்கள்[4]\n2008 - முதல் இடம் - சிறந்த நடிகைக்கான விவெல்லின் சின்னத்திரை விருதுகள் - (கோலங்கள்)[5]\n2010 - நியமிக்கப்படுதல் - சிறந்த நடிகைக்���ான சன் குடும்பம் விருது - (கோலங்கள்)\n2010 - ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது[6]\n2011 - பிக் ஃஎப்எம்மின் தமிழ் பொழுதுபோக்கு மிகுந்த பொழுதுபோக்குத் தொலைக்காட்சி நடிகைக்கான விருதுகள் - (கொடி முல்லை)[7]\n↑ \"தேவயானி, ராஜகுமாரன் அவர்களின் திருமணம்\". ஒன் இந்தியா (ஏப்ரல் 9, 2001). பார்த்த நாள் சூன் 24, 2013.\n↑ \"தேவயானியின் குழந்தைகள்\". chennaionline.com (சனவரி 24, 2013). பார்த்த நாள் சூன் 24, 2013.\n↑ கலைமாமணி விருதுகள் அறிவிப்பு\n↑ தேவயானி, வேணு அரவிந்த் விருதுகள் கிடைத்தது\n↑ விவெல் சின்னத்திரை விருதுகள் 2008 வெற்றியாளர்களின் பட்டியல்\n↑ கலைமாமணி விருது வெற்றியாளர்கள் காட்சியகம்\n↑ பிக் எப்எம் தமிழ் பொழுதுபோக்கு விருதுகள் - 2011\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் தேவயானி ராஜகுமாரன்\nசிறந்த நடிகைக்கான தமிழக அரசு திரைப்பட விருதுகள்\nகே. ஆர். விஜயா (1967)\nகே. ஆர். விஜயா (1970)\nமீனா & தேவயானி (1997)\nஅமலா பால் (நடிகை) (2010)\nலட்சுமி மேனன் (நடிகை) (2012)\nதமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்\n20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஆகத்து 2019, 09:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-25T02:28:29Z", "digest": "sha1:V54XBO7JCHKEOUTKFPVNBQQ2D6DIFAGI", "length": 13277, "nlines": 172, "source_domain": "ta.wikipedia.org", "title": "வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் 2016 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் மற்றும் நிக்கி கல்ராணி நடிப்பில், எழில் இயக்கத்தில், சி. சத்யா இசையில், விஷ்ணு விஷாலின் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம், எழில் மற்றும் ராஜன் நட்ராஜின் எழில்மாறன் புரொடக்சன் மற்றும் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் வெளியான நகைச்சுவையான தமிழ் திரைப்படம்.[1]\nமுருகன் (விஷ்ணு விஷால்) சட்டமன்ற உறுப்பினர் ஜாக்கெட் ஜானகிராமனின் (ரோபோ சங்கர்) நண்பன். அவ்வூரில் உணவகம் நடத்திவருபவரின் மகள் அர்ச்சனா (நிக்கி கல்ராணி). க���வல்துறையில் ஆய்வாளராக சேர வேண்டும் என்பது அர்ச்சனாவின் லட்சியம். தன் மகளுக்குக் காவல்துறையில் வேலை பெற்றுத்தர முருகனின் உதவியை நாடுகிறார் அர்ச்சனாவின் தந்தை. அவரிடம் 10 இலட்சம் பணத்தை லஞ்சமாகப் பெற்று ஜானகிராமனிடம் கொடுத்து அர்ச்சனாவிற்கு வேலைவாங்கித் தருவதாக உறுதியளிக்கிறான் முருகன். மருத்துவமனையில் மரணப்படுக்கையில் இருக்கும் அமைச்சர் சண்முகசுந்தரத்தைக் காணச் செல்லும் அவரின் நம்பிக்கைக்குரிய ஜானகிராமனிடம் தன்னிடமுள்ள 500 கோடி பணத்தை வைத்துள்ள இடத்தைத் தெரிவித்துவிட்டு இறக்கிறார்.\nமருத்துவமனையில் இருந்து வெளியே வரும் ஜானகிராமனிடம் அந்த ரகசியத்தைத் தெரிந்துகொள்ள, அவனைத் துரத்திவருகிறான் பூதம் (ரவி மரியா). அப்போது விபத்தில் சிக்கும் ஜானகிராமனுக்குத் தலையில் அடிபட்டதில் அனைத்தையும் மறந்து, 10 வயது குழந்தை போல நடந்துகொள்கிறான். அர்ச்சனா தன் திறமையால் காவல் துணை ஆய்வாளராகத் தேர்வாகிறாள். தன் தந்தையிடம் வாங்கிய பணத்தை முருகனிடம் திருப்பிக் கேட்கிறாள். முருகன் அதை ஜானகிராமனிடம் கொடுத்துவிட்டதாகக் கூறுகிறான். இவை மட்டுமின்றி முருகனின் நண்பனான ஜானகிராமனுக்காக சக்கரை (சூரி) தனக்கு நிச்சயமான பெண்ணை விட்டு இன்னொரு பெண்ணை திருமணம் செய்ததாக நடித்ததில், அவனுடைய திருமணம் நின்றுபோகிறது.\nஜானகிராமனுக்கு பழைய நினைவுகள் திரும்பியதா 500 கோடி ரூபாய் பணம் என்னவானது 500 கோடி ரூபாய் பணம் என்னவானது அர்ச்சனாவிற்கு அவளின் பணம் கிடைத்ததா அர்ச்சனாவிற்கு அவளின் பணம் கிடைத்ததா சக்கரையின் திருமணம் நடந்ததா\nவிஷ்ணு விஷால் - முருகன்\nநிக்கி கல்ராணி - அர்ச்சனா\nரோபோ சங்கர் - ஜாக்கெட் ஜானகிராமன்\nஆடுகளம் நரேன் - மருதமுத்து\nரவி மரியா - பூதம்\nராசேந்திரன் - கோஸ்ட் மொட்டை குரு\nஞானவேல் - அர்ச்சனாவின் தந்தை\nகிருஷ்ணமுர்த்தி - சக்கரையின் மாமா\nவெங்கட் - டி.ஜி.பி. சதாசிவம்\nரேஷ்மா பசுபுலேட்டி - புஷ்பா\nபடத்தின் இசையமைப்பாளர் சத்யா.[2] அனைத்துப் பாடல்களும் எழுதி இசையமைத்தவர் யுகபாரதி.\n1. \"ஆரவல்லி\" வைக்கம் விஜயலட்சுமி, மகாலிங்கம் 4:08\n2. \"குத்தீட்டி\" சத்ய பிரகாஷ் 4:13\n3. \"பப்பரமிட்டாய்\" ஸ்ரீராமச்சந்திர மைனம்படி 3:54\n4. \"ஐயோ பாவம்\" ஜெயமூர்த்தி 4:00\n5. \"குத்தீட்டி\" (கரோகி) 4:13\n6. \"ஐயோ பாவம்\" (கரோகி) 4:00\nஇப்படம் தெலுங்கில் சில்லி பெல���லோஸ் என்று மறுஆக்கம் செய்யப்பட்டது.[3]\nமறு ஆக்கம் செய்யப்பட்ட தமிழ்த் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 ஏப்ரல் 2019, 16:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/agitated-protesters-in-bengaluru-break-camera-of-a-private-news-channel-also-hit-the-reporter/articleshow/54298390.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article3", "date_download": "2020-01-25T03:30:49Z", "digest": "sha1:W4WDBF3LUY6PU3AYCTCYGM3TOYIEKNK2", "length": 12311, "nlines": 157, "source_domain": "tamil.samayam.com", "title": "India News: பெங்களூருவில் பத்திரிகையாளர் மீது தாக்குதல்: கேமிரா உடைப்பு - Agitated protesters in Bengaluru break camera of a private news channel, also hit the reporter | Samayam Tamil", "raw_content": "\nபெங்களூருவில் பத்திரிகையாளர் மீது தாக்குதல்: கேமிரா உடைப்பு\nபெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் காவிரி விவகாரம் தொடர்பாக நடைபெற்று வரும் போராட்டத்தின் போது பத்திரிகையாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.\nபெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் காவிரி விவகாரம் தொடர்பாக நடைபெற்று வரும் போராட்டத்தின் போது பத்திரிகையாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.\nதமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்பட்டது தொடர்பாக பெங்களூருவில் வெடித்துள்ள வன்முறைச் சம்பவங்கள் விபரீத நிலையை எட்டியுள்ளன. தமிழகப் பதிவெண் கொண்ட வாகனங்களும், தமிழர்களின் கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்படுகின்றன. இதனால், பெங்களூரு முழுவதும் பதற்ற நிலை உண்டாகியுள்ளது.\nஇந்நிலையில், பெங்களூருவில் செய்தி சேகரித்துக்கொண்டிருந்த தனியார் செய்திச் சேனல் ஒன்றின் பத்திரிகையாளர் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், அவர் வைத்திருந்த கேமிராவும் உடைக்கப்பட்டுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இந்தியா\nவெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நித்யானந்தா அமைத்த தனி நாடு, கொடி\nCoronavirus in Wuhan: ரவுண்ட் கட்டிய கொரனோ வைரஸ்; வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்ட இந்திய மாணவர்கள்\nநோபல் பரிசு பெற்றவர் எல்லாம் புத்திசாலி அல்ல: வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்\nUddhav Thackeray: 10 ரூபா சாப்பாட்டிற்கு ஆதார் கார்டா- ஏழைகளுக்காக இறங்கி வந்த மாநில அரசு\nKerala Nurse: எப்படி தாக்கியது- இந்திய செவிலியருக்கு ’ஷாக்’ கொடுத்த கொரனோ வைரஸ்\nநரசிம்மர் கழுத்தில் பாம்பு, பரவசமடைந்த பக்தர்கள்\nகரும்பு பயில்வான், கரும்ப ஒடைக்க சொன்ன இந்த ஆட்டமா\nராமேஸ்வர தை அமாவாசை ஸ்பெஷல்\nஅண்ணே என்னன அது... டேய் அதுதாண்டா ஏலியன்... வானத்தில் திடீரெ...\nபச்சிளம் குழந்தையை கவ்விய கழுகு... வைரலாகும் வீடியோ\nதேனி: பஜாஜ் நிறுவனத்திற்குள் அரிவாள் கொண்டு மிரட்டிய நபர்\nரஜினி வெறும் அம்புதான்: பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்\nரஜினி, ஸ்டாலின், தினகரன் அனைவரையும் வருத்ததெடுத்த அமைச்சர் வீரமணி\nஇண்டெர்நெட்ல அப்படி பேசுறவங்க பட்டியல் வேணும்... ஐகோர்ட் அதிரடி\nகுரூப் 4 தேர்வு விவகாரம்: சிபிசிஐடி விசாரணையில் இன்னும் யாரெல்லாம் சிக்கப்போறாங்..\nதை மகள் வந்தாள்: பெண் குழந்தையை பெற்றெடுத்த சினேகா\nஇன்றைய பஞ்சாங்கம் 25 ஜனவரி 2020 - இன்றைய நல்ல நேரம்\nபெட்ரோல் விலை: இன்னைக்கும் அதிரடியா குறைஞ்சுருச்சு, எவ்வளவுன்னு நீங்களே பாருங்க\nஇன்றைய ராசி பலன்கள் (25 ஜனவரி 2020) - விருச்சிக ராசிக்கு மன மகிழ்ச்சி நிகழ்வுகள்..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nபெங்களூருவில் பத்திரிகையாளர் மீது தாக்குதல்: கேமிரா உடைப்பு...\nகூடுதல் ராணுவம் தேவை; ராஜ்நாத்திற்கு கர்நாடக முதல்வர் கடிதம்...\nகர்நாடகா முதல்வர் சித்தராமையா வீட்டின் மீது கற்கள் வீச்சு...\nஜெ., மற்றும் சித்தராமையா உடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை...\n​ பெங்களூரில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thoothukudi.nic.in/ta/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-01-25T02:50:13Z", "digest": "sha1:4I5YGDCFQTMQ4BKKDK5AT37VEJIYYEP5", "length": 5241, "nlines": 90, "source_domain": "thoothukudi.nic.in", "title": "நிர்வாக அமைப்பு | தூத்துக்குடி மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதூத்துக்குடி மாவட்டம் Thoothukudi District\nஊரக வளர்ச்சி உதவி இயக்குநர்(ஊராட்சிகள்)\nமாவட்ட ஊரக வளாச்சி முகமை\nவேட்பாளர் தேர்தல் செலவு விவரங்கள் – நாடாளுமன்றம் 2019\nவேட்பாளர் தேர்தல் செலவு விவரங்கள்– சட்டமன்றம் 2019\nமுக்கிய ���ிழா மற்றும் நிகழ்வுகள்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nதூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி நகரை தலைமையிடமாகக் கொண்டு, மூன்று வருவாய் கோட்டங்கள், ஒன்பது தாலுக்காக்கள், ஒரு மாநகராட்சி, இரண்டு நகராட்சிகள், பத்தொன்பது பேரூராட்சிகள், பன்னிரண்டு ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் நானூற்று மூன்று கிராம ஊராட்சிகள் கொண்டு செயல்பட்டு வருகிறது.\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், தூத்துக்குடி\n© தூத்துக்குடி மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jan 24, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/tamizhagaththil-naadodigal", "date_download": "2020-01-25T02:45:06Z", "digest": "sha1:V5F6A6JU7XNSGJAADZ3U2OYHTEAT27U7", "length": 8757, "nlines": 206, "source_domain": "www.commonfolks.in", "title": "தமிழகத்தில் நாடோடிகள் | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » தமிழகத்தில் நாடோடிகள்\nசங்ககாலம் முதல் சமகாலம் வரை\nSubject: மானுடவியல், விளிம்புநிலை மக்கள், தமிழ்நாடு\nசங்ககாலத்தில் பதினெட்டுக்கும் மேற்பட்ட பாண் சமூகத்தார் ஐந்திணைகளிலும் சுற்றித் திரிந்து கலைச்சேவை செய்தார்கள்.\nசமகாலத்தில் பூம்பூம் மாட்டுக்காரர், ஜாமக்கோடங்கி, சாட்டையடிக்காரர், பகல்வேடக்காரர் போன்ற முப்பதுக்கும் மேற்பட்ட நாடோடிச் சமூகத்தார் தமிழகத்தில் எவ்வாறு ஊர்சுற்றும் வல்லுநர்களாகப் பங்காற்றுகிறார்கள் என்பதை இந்த நூல் காட்சிப்படுத்துகிறது. இதன் மூலம் சங்ககாலம் தொடங்கி சமகாலம் வரை நாடோடிகளின் பங்களிப்பு பற்றிப் பேசுகிறது. நாடோடிகளும் நாடோடியமும் தமிழ் மரபில் பிரிக்க முடியாதவை. இது குறித்து 22 இயல்களில் விவாதிக்கப்படுகின்றன.\nநாடோடியமானது கிராமங்களில் நகரியத்தையும் நகரங்களில் கிராமியத்தையும் கொண்டு சேர்க்கிறது. சிறுமரபுகளையும் பெருமரபுகளையும் இணைக்கும் பண்பாட்டுப் பாலமாகச் செயல்படுகிறது. இவற்றின் பன்முகத்தன்மைகளை இந்த நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் காட்சிப்படம் போல் கண்டுணரலாம்.\nகிராமங்கள் தன்னிறைவு பெற்றவையல்ல; தற்சார்பு பெற்றவையும் அல்ல. கிராமங்களின் நிலைகுடிகளுக்கு நாடோடிகளான அலைகுடிகள் செய்யும் கலைச்சேவையால் எவ்வாறு கிராம வாழ்வு முழுமை பெறுகிறது என்பதைக் களப்பணித் தரவுகள் மூலம் இந்த நூல் நிரூபிக்கிறது.\nஆதரவுச் சமூகத்தாரை அண்டி வாழும் மிதவைச் சமூகமான நாடோடிகள், நவீனகாலப் புலப்பெயர்வு சிக்கல்களுக்கு எவ்வாறு வழிகாட்டுகிறார்கள் என்பதையும் விவாதிக்கிறது. இதன்மூலம், சமூக அறிவியல் களத்தில் தனியொரு நூலாக முதன்மை பெறுகிறது.\nஅடையாளம் பதிப்பகம்கட்டுரைமானுடவியல்விளிம்புநிலை மக்கள்பக்தவச்சல பாரதிநாடோடிகள்தமிழ்நாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/naturalbeauty/2019/10/09083643/1265178/Is-Banana-Conditioner-to-solve-hair-problem.vpf", "date_download": "2020-01-25T02:01:41Z", "digest": "sha1:SB27XBBFRSSOUUPWVF7K2HJKUUIG3SME", "length": 7931, "nlines": 98, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Is Banana Conditioner to solve hair problem", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதலைமுடி பிரச்சனைக்கு தீர்வு தரும் வாழைப்பழ கண்டிஷ்னர்\nபதிவு: அக்டோபர் 09, 2019 08:36\nவாழைப்பழத்தில் கண்டிஷ்னர் செய்வதால் அதில் கிடைக்கக் கூடிய வைட்டமின்கள், மினரல்கள், ஆண்டி ஆக்ஸிடண்ட் மற்றும் பொட்டாசியம் போன்றவை தலைமுடியை உறுதியாக்க உதவுகின்றன.\nபெண்கள் மட்டுமல்ல ஆண்களும் விரும்புவது உறுதியான தலைமுடியைத்தான். தலைமுடி அழகுக்கு மட்டுமல்ல தோற்றத்திற்கு மிக முக்கியமானது. ஆனால் இன்று தவறான வாழ்க்கை முறைப் பழக்கங்களால் தலைமுடி உதிர்தல் சாதாரணமாகிவிட்டது. அப்படி தலைமுடி உதிர்வதற்கு முக்கியமானவை காற்று மாசுபாடு, தலை முடி வேர்களின் வறட்சி, அழுக்கு மற்றும் தூசிகள்தான். இவை எல்லாவற்றிற்கும் சிறந்த தீர்வுதான் கண்டிஷ்னர்.\nகெமிக்கல் நிறைந்த கண்டிஷ்னர்களை வாங்குவதை விட வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்க்கலாம்.\nவாழைப்பழத்தில் கண்டிஷ்னர் செய்வதால் அதில் கிடைக்கக் கூடிய வைட்டமின்கள், மினரல்கள், ஆண்டி ஆக்ஸிடண்ட் மற்றும் பொட்டாசியம் போன்றவை தலைமுடியை உறுதியாக்க உதவுகின்றன.\nதேன் - 2 ஸ்பூன்\nதேங்காய் பால் - 2 ஸ்பூன்\nதேங்காய் எண்ணெய் - 1 ஸ்பூன்\nஆலிவ் ஆயில் - 2 ஸ்பூன்\nரோஸ் வாட்டர் - 1 ஸ்பூன்\nதயிர் - 2 ஸ்பூன்\nவாழைப்பழத்தை மைய மசித்துக் கொள்ளுங்கள். பின் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு கலக்கினால் கெட்டியான பதத்தில் வரும். அதுவே வாழைப்பழக் கண்டிஷ்னர்.\nபயன்படுத்தும் முறை : தலையை ஷாம்பூ கொண்டு குளித்தபின், தயரித்து வைத்துள்ள கண்டிஷ்னரை அப்ளை செய்து 10 நிமிடங்கள் ஊற வைத்த பின்னர் நன்கு தேய்த்து தலையை அலசுங்கள்.\nஇவ்வாறு வாரம் இரு முறை செய்து வந்தால் கூந்தல் உங்கள் சொல் பேச்சை கேட்கும்.\nHair Problem | கூந்தல் பிரச்சனை |\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nடீன்ஏஜ் ஆண்கள் விரும்பும் டிரெண்டி ஆடைகள்...\nபாதுகாப்பாக கண்களை அழகுபடுத்தி பராமரிப்பது எப்படி\nகூந்தலுக்கு மட்டுமல்ல சருமத்திற்கும் அழகு தரும் பீட்ரூட்\nவழுக்கையில் முடி வளர உதவும் பூண்டு எண்ணெய்\nபெண்களுக்கான பல வகையான லிப்ஸ்டிக்குகள்\nவழுக்கையில் முடி வளர உதவும் பூண்டு எண்ணெய்\nகூந்தலில் எண்ணெய் பிசுபிசுப்பை தவிர்க்க சரியான தீர்வு\nகூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் எண்ணெய்கள்\nகூந்தல் உதிர்வை தடுக்கும் ஆளி விதை\nதோல் மருத்துவத்தில் நவீன சிகிச்சை முறை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/93675-", "date_download": "2020-01-25T01:23:24Z", "digest": "sha1:H2HAOM7VAM57ESAT67MEZOWQGO6CDQ3S", "length": 7657, "nlines": 174, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 15 April 2014 - விதைக்குள் விருட்சம் - 11 | vithaikul virutcham", "raw_content": "\nதிருமணத்தடை நீக்கும் கந்தர்வ ராஜ வழிபாடு..\nவரம் தருவாள் வைபவ லட்சுமி\nபாபா விரும்பிய ராமர் காசு..\n'என் கடன் இறைப்பணி செய்து கிடப்பதே\n'உங்கள் வீட்டுக்கு வருகிறான் ஐயப்பன்\nசித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\n'மாசம் தவறாம மீனாட்சியை தரிசிக்கப் போயிடுவேன்\n'தந்தனத்தோம் என்று சொல்லியே...’ - சக்தி சங்கமம்\nபாவம் போக்கும் பாப மோசனிகா\nகுபேரனுக்கு அருளிய சிவனுக்கு மகா கும்பாபிஷேகம்..\n200 வருடமாகக் காத்திருந்த கங்காதீஸ்வரருக்கு கும்பாபிஷேகம்\nவிடை சொல்லும் வேதங்கள்: 27\nவிதைக்குள் விருட்சம் - 11\nதுங்கா நதி தீரத்தில்... - 1\nஒரு நாள்... ஓர் இடம்... ஓர் அனுபவம்\nமேலே... உயரே... உச்சியிலே... - 12\nசக்தி சபா - உங்களுடன் நீங்கள்\nஹலோ விகடன் - அருளோசை\nதிருவிளக்கு பூஜை - 136 - திருத்துறைப்பூண்டி\nநம் விரல்... நம் குரல்\nவிதைக்குள் விருட்சம் - 11\nவிதைக்குள் விருட்சம் - 11\nவிதைக்குள் விருட்சம் - 19\nவிதைக்குள் விருட்சம் - 18\nவிதைக்குள் விருட்சம் - 17\nவிதைக்குள் விருட்சம் - 16\nவிதைக்குள் விருட்சம் - 15\nவிதைக்குள் விருட்சம் - 14\nவிதைக்குள் விருட்சம் - 13\nவிதைக்குள் விருட்சம் - 12\nவிதைக்குள் விருட்சம் - 11\n��ிதைக்குள் விருட்சம் - 10\nவிதைக்குள் விருட்சம் - 9\nவிதைக்குள் விருட்சம் - 8\nவிதைக்குள் விருட்சம் - 7\nவிதைக்குள் விருட்சம் - 6\nவிதைக்குள் விருட்சம் - 5\nவிதைக்குள் விருட்சம் - 4\n 'சேவாரத்னா’ டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி, ஓவியங்கள்: அரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE+%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=2%208598", "date_download": "2020-01-25T01:14:06Z", "digest": "sha1:EROESFVVLFLW7WMMBFVHTUHEIG23DVGQ", "length": 5750, "nlines": 117, "source_domain": "marinabooks.com", "title": "பாபா சொன்ன குட்டிக் கதைகள்", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nபாபா சொன்ன குட்டிக் கதைகள்\nபாபா சொன்ன குட்டிக் கதைகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nநல்லன எல்லாம் அளிக்கும் ஸ்ரீ நவக்ரஹ வழிபாடு\nஸ்ரீ சத்ய சாய் பாபாவின் பக்திக் கதைகள்\nமழலைச் செல்வங்களுக்கு மங்களகரமான பெயர்கள்\nஅன்புச் செல்வங்களுக்கு அழகழகான பெயர்கள்\nநாடி சொல்லும் கதைகள் - 1\nநாடி சொல்லும் கதைகள் - 2\nநாடி சொல்லும் கதைகள் - 3\nநாடி சொல்லும் கதைகள் - 4\nநாடி சொல்லும் கதைகள் - 5\nஅறிந்துகொள்ள வேண்டிய சில வாழ்க்கைத் தத்துவங்கள்\nஇனம் மதம் மொழி கடந்த பேருண்மைகள்\nதத்துவ முத்துக்களும் சமுதாய வித்துக்களும்\nமுகநூல் இணையதளத்தில் பதிந்த தத்துவ முத்துகள்\nஸ்ரீ ராமகிருஷ்ணரின் வாழ்வும் வாக்கும்\n108 ஸ்ரீ வைஷ்ணவ திவ்ய தேச தரிசனம்\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (முதல் பாகம்)\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (இரண்டாம் பாகம்)\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (மூன்றாம் பாகம்)\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (நான்காம் பாகம்)\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (ஐந்தாம் பாகம்)\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (ஆறாம் பாகம்)\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (ஏழாம் பாகம்)\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (எட்டாம் பாகம்)\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (ஒன்பதாம் பாகம்)\nபாபா சொன்ன குட்டிக் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mytamilpeople.blogspot.com/2010/11/windows-7-shutdown-shortcut.html", "date_download": "2020-01-25T01:31:37Z", "digest": "sha1:WSF55R2KRZ3MA74FYTSBZ2VKRPOIE754", "length": 14252, "nlines": 63, "source_domain": "mytamilpeople.blogspot.com", "title": "விண்டோஸ் 7 ஷட் டவுண் ஷார்ட் கட் - தகவல் தொழில்நுட்பம்", "raw_content": "\nவிண்டோஸ் 7 ஷட் டவுண் ஷார்ட் கட்\nவிண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாறியவர்கள், உடனே எதிர்பார்க்கும் ஒரு வசதி, சிஸ்டம் ஷட் டவுண், பவர் டவுண் மற்றும் சிஸ்டம் ரீ ஸ்டார்ட் போன்றவற்றிற்கான ஷார்ட் கட்களை அமைப்பதுதான்.\nஇதற்கான வழிமுறைகள், விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விஸ்டாவிற்கான வழிமுறைகளைப் போன்றேதான் உள்ளன. ஆனால் விண்டோஸ் 7 சிஸ்டத்தில், இதனை டாஸ்க் பார் அல்லது சிஸ்டம் ட்ரே அல்லது இரண்டிலும் பதித்து வைக்க முடியும் என்பது ஒரு கூடுதல் வசதியாகும். இந்த ஷார்ட்கட் வழியை எப்படி அமைக்கலாம் என்று பார்க்கலாம்.\nகம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் எல்லாரும் ஷார்ட்கட் உருவாக்குவதற்கான வழிமுறைகளைத் தெரிந்து வைத்துள்ளனர். இருப்பினும் அவற்றை எளிமையாக இங்கு உறுதிப்படுத்திக் கொள்வோம்.\nமுதலில், டெஸ்க்டாப்பில் எதுவும் இல்லாத ஓர் இடத்தில், ரைட்கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் New | Shortcut என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதனைக் கிளிக் செய்து தேர்ந்தெடுத்தவுடன், சில தகவல்களை உங்களிடம் கேட்டுப் பெறுகின்ற உள்ளீடு செய்திடும் திரை உங்களுக்குக் கிடைக்கும். இங்கு தான் நீங்கள் உருவாக்க விரும்பும் ஷார்ட்கட் வழிக்கான அமைப்புகளை மேற்கொள்ள வேண்டும்.\nஎடுத்துக் காட்டாக, விண்டோஸ் பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றினை ஷட் டவுண் செய்திடுவதற்கான ஷார்ட்கட் உருவாக்குவது குறித்து இங்கு காணலாம். எடுத்துக் காட்டாக, இங்கு ஷட் டவுண் செய்திட கீழ்க்காணும் கட்டளை வரியினை, கட்டத்திற்குள் அமைக்கவும்.\nஇதன் பின் Next என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்த விண்டோ இந்த ஷார்ட்கட்டிற்கு பெயர் ஒன்றினைத் தருமாறு கேட்கும். எந்த கட்டளைக்கான ஷார்ட்கட் அமைக்கப்படுகிறதோ, அதனை நினைவு படுத்தும் வகையிலான பெயர் ஒன்றை அமைக்கவும். இங்கு, எடுத்துக்காட்டாக Shutdown என அமைக்கலாம். இதோடு இங்கு நிறுத்திக் கொள்ளலாம். ஆனால் இதற்கென ஐகான் ஒன்று அமைத்தால் நன்றாக இருக்கும். இங்கும் விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விஸ்டாவில் ஐகான்களை மாற்றுவது போல மாற்றலாம். இங்கு சம்பந்தப்பட்ட ஐகான் மீது ரைட் கிளிக் செய்து, காண்டெக்ஸ்ட் மெனு பெறவும். பின்னர் அதில் ப்ராப்பர்ட்டீஸ் மெனு செல்லவும். ப்ராப்பர்ட்டீஸ் கண்ட்ரோல் பேனலில், Change Icon பட்டனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து வரும் திரையில், ஐகான்கள் நிறைய காட்டப்படும். இதில் எதனை நீங்��ள் பயன்படுத்த விரும்புகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுத்து, இரண்டு முறை ஓகே பட்டனை இருமுறை கிளிக் செய்து முடிக்கவும். இப்போது உங்கள் டெஸ்க் டாப்பில் கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்வதற்கான ஐகானைக் காணலாம். இதில் கிளிக் செய்தால், சிஸ்டம் ஷட் டவுண் ஆகும்.\nஇனி இதனை எப்படி ஸ்டார்ட் மெனு அல்லது சிஸ்டம் ட்ரே அல்லது இரண்டிலும் பின் செய்து வைப்பது என்று பார்க்கலாம். ஷார்ட்கட் மீது ரைட் கிளிக் செய்திடவும். காண்டெக்ஸ்ட் மெனு கிடைக்கும். பின்னர் டாஸ்க்பாரில் அமைக்க வேண்டும் எனில் Pin to Taskbar என்று இருப்பதில் கிளிக் செய்திடவும். இதில் பின் செய்தவுடன், சிஸ்டம் ஷட் டவுண் செய்வதற்கான அவசர திறவுகோலான ஷார்ட்கட் கைகள் அருகில் கிடைக்கும்.\nஇதே முறையில் இன்னும் சில ஷார்ட்கட் கீகளுக்கான கட்டளையைப் பார்ப்போமா\nகம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்திட - Shutdown.exe -r -t 00\nகம்ப்யூட்டரை ஹைபர்னேட் என்னும் நிலையில் வைத்திட - rundll32.exe PowrProf.dll,SetSuspendState\nஇந்த பதிவிற்கு தமிழிஷ்ல் ஓட்டு போட்டுவிட்டிர்களா \nஎங்களது தொழில்நுட்ப்ப செய்திகள் இப்பொழுது VIDEO வடிவில் தங்கள் ஆதரவை தந்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்\nதொழில்நுட்ப்ப செய்திகளை VIDEO வடிவில் காண இங்கு கிளிக் செய்யவும்\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் 📝 இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், அதன் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை வ...\nஜியோ அனைவருக்கும் 10 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. அதை எப்படி பெறுவது என்று பார்ப்போம். 1. உங்கள் ஜியோ எண்ணில் இருந்து 12...\nOPPO & VIVO கம்பெனிகளின் பெயரில் உலா வரும் போலி பவர் பேங்க் உஷாராக இருங்கள் விரிவான தகவல்கள் வீடியோவில் உள்ளது. பார்த்து தெரிந்...\nவாழைப் பழ வடிவில் நோக்கியா மொபைல்\nவாழைப்பழ வடிவில் நோக்கியா 4G மொபைல் ஒன்றை ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பார்சிலோனாவில் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ...\nஇந்த 99 விதமான ரிங்டோன்ஸ்களும் மிக பிரமாதமாக இருக்கும். இதை பதிவிறக்கம் செய்து உங்கள் மொபைல் போனில் பயன்படுதிக்கொள்ளுங்கள். 99 Amazing R...\nபி.இ, பி.டெக் முடித்தவர்களுக்கு அழைப்பு: BHEL நிறுவனத்தில் வேலை\nபொதுத்துறை நிறுவனமான BHEL நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் ட��ரெய்னி பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக...\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா..\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா.. உடனே விண்ணப்பிக்கவும் வங்கிகளின் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியின் பல்வேறு கிளைகளில...\nஇந்த அழைப்பு உங்களுக்கு தான்: ஆவின் நிறுவனத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்\nஆவின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனத்தின் திருச்சி மாவட்ட ஆவின் கிளையில் காலியாக உள்ள 38 டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட...\nநண்பர்களே, உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். எங்களது YOUTUBE CHANNELய் SUBSCRIBE செய்வதன் மூலம் . இதுபோன்ற பல செய்திகள் & VIDEOகள...\nவேலை.. வேலை... வேலை... ஐடிபிஐ வங்கியில் 760 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nமத்திய அரசின் முன்னணி பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஐடிபிஐ வங்கியானது நிர்வாகி (Executive) பதவியில் 760 காலியிடங்களை நேரடியாக ஒப்பந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiru2050.blogspot.com/2010_11_07_archive.html", "date_download": "2020-01-25T02:07:45Z", "digest": "sha1:7VDL6E7X6TWMZPETEIIT3RPZH3KX7NOC", "length": 107353, "nlines": 849, "source_domain": "thiru2050.blogspot.com", "title": "கருத்துகள் - views: 2010-11-07", "raw_content": "\nசனி, 13 நவம்பர், 2010\nஒருங்குறியில் தமிழ்க்காப்பு - திசம்பரில் கருத்தரங்கம்\nநட்பூ இணைய இதழ் - முகப்புப் பக்கம்\nஒருங்குறியில் தமிழ்க்காப்பு - திசம்பரில் கருத்தரங்கம்\nஒருங்குறியில் தமிழ்க்காப்பு என்னும் பொதுத் தலைப்பில் 4 பக்கங்களுக்கு மிகாமல் நவம்பர் 25ஆம் நாளுக்குள் கட்டுரை அளிக்க வேண்டுகின்றோம். கட்டுரையாளர்களும் பார்வையாளர்களும் உடனே\nthamizhkkaappu@gmail.com மின்வரிக்குத் தங்கள் பெயர், முகவரி, பேசி எண், கட்டுரைத் தலைப்பு முதலிய விவரங்களை அளிக்க வேண்டுகிறோம். நேரில் பங்கேற்க இயலாதோர் கட்டுரையை அனுப்பி உதவலாம்.\nநேரம் பிற்பகல் 9:05 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஒருங்குறியில் தமிழ்க்காப்பு, கருத்தரங்கம், தமிழ்க்காப்பு அமைப்புகள்\nமுதல் 5 வாசகர் கருத்துகள் 13.11.2010\nடாப் 5 வாசகர் கருத்துகள்\nதிரு அத்வானி அவர்கள் க..>s ramesh\nமுதலாவதாக எந்த எம் எல்..>appaavi\nகின்னஸ் புத்தகத்தில் S..>Sigamany Canada\nநேரம் முற்பகல் 11:19 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தினமண���, முதல் 5 வாசகர் கருத்துகள் 13.11.2010, dinamani\nஊழலுக்கும் உண்டோ அடைக்கும் தாழ்\nஊழலுக்கும் உண்டோ அடைக்கும் தாழ்\nலஞ்சம் வாங்கியதாக அரசு அதிகாரிகள் கைதுசெய்யப்படும் செய்திகள் தினமும் வருகின்றன. ஆனால், ஊழல் புரிந்ததாகப் புகார் கூறப்படுபவர்கள் யாரும் கைதுசெய்யப்படுவதாகத் தெரியவில்லை. அவர்கள் மீது குறைந்தபட்ச நடவடிக்கைகூட எடுக்கப்படுவதாகவும் தெரியவில்லை. லஞ்சத்துக்கும், ஊழலுக்கும் வேறுபாடு ஏதேனும் உள்ளதா' என்றான் பக்கத்து வீட்டுச் சிறுவன். பதில் தெரியாமல் விழித்ததைப் பார்த்து, \"சிறிய அளவில் வாங்கினால் அது லஞ்சம், அதுவே பெரிய அளவில் யாருக்கும் தெரியாமல் சுருட்டினால், ஊழல். அப்படித்தானே' என அவனே பதிலும் சொன்னான். அது சரியாகவேபட்டது. பத்திரிகைகளில் \"லஞ்சப் புகார்-இன்றைய கைது நிலவரம்' எனத் தலைப்பிட்டே செய்தி வெளியிடலாம் என்ற அளவுக்கு அந்தப் புகாரில் கைதாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பயணப்படி, மருத்துவப்படி, பஞ்சப்படி எனப் பலவகையாக அரசு படியளந்த போதிலும் தாங்கள் சொன்னபடி கையில் லஞ்சம் வைத்தால்தான் பொதுமக்களின் பணிகளை நிறைவேற்றுவது என இவர்கள் தீர்மானித்துக் கொண்டனரோ என நினைக்க வைக்கிறது. இத்தகைய அதிகாரிகளால், நேர்மையான முறையில் பணியாற்றும் பிற அதிகாரிகளுக்கும் தலைக்குனிவுதான். மூதறிஞர் ராஜாஜி முதல்வராக இருந்தபோது அவருக்கு நண்பர் ஒருவர் கடிதம் எழுதினார்.அதில் மாவட்ட ஆட்சியர் ஒருவர் லஞ்சம் வாங்கும் செய்தியைக் குறிப்பிட்டு அவரை வேறு மாவட்டத்துக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தாராம். ராஜாஜி எழுதிய பதில் கடிதத்திலோ, அந்த ஆட்சியரை தன்னால் மாற்ற இயலாது என எழுதியிருந்தாராம். படித்த நண்பருக்கு அதிர்ச்சி. ஆனால் கடிதத்தில் இருந்த வரிகளைத் தொடர்ந்து படித்தபோது நண்பருக்கு நிம்மதியும் மகிழ்ச்சியும் மேலிட்டன. \"\"ஊழலையும், லஞ்சத்தையும் ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்துக்கு மாற்ற விரும்பில்லை. அந்த ஆட்சியர் மீதுள்ள குற்றச்சாட்டுக்கு தக்க ஆதாரங்கள் அனுப்புங்கள். அவரை சிறைக்கே அனுப்புவோம்'' என எழுதப்பட்டிருந்ததாம். இன்றைக்கு ஊழல் நடந்ததற்கான ஆதாரங்களைக் காட்டினால்கூட அவற்றைக் கண்டு சம்பந்தப்பட்டோர் அதிர்ச்சிக்குள்ளாவதில்லை. ஆதாரம் க���டக்கட்டும், ஊழலில் கிடைத்த தொகை சேதாரம் இல்லாமல் சேருமிடம் சேர்ந்ததா என்பதும், அதன் மூலம் தங்களின் பொருளாதாராமும், தங்கள் கட்சிகளின் பொருளாதாரமும் மேம்பட்டனவா என்பதும் மட்டுமே அவர்களின் கவலை. லஞ்சமோ, ஊழலோ இரண்டுமே கண்டிக்கப்படவேண்டியவைதான். அதில் ஈடுபடுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான். ஆனால், ஐம்பது, நூறு, ஐநூறு, ஆயிரம் என லஞ்சம் வாங்குவோர் கையும் லஞ்சமுமாகக் கைது செய்யப்பட்டு விடுகின்றனர். பின்னர் அவர்கள் நிலையும், அவர்கள் மீதான வழக்குகளின் நிலைமையும் என்னாகிறது என்பது தனிக்கதை. ஆனால், கோடிகளில் ஊழல் புரிந்ததாகக் கூறப்படுபவர்கள் மீதோ நடவடிக்கை என்பது சிறிதும் இல்லை என்றே தோன்றுகிறது. மாறாக அவர்களுக்கு எப்போதும் ராஜமரியாதைதான்.அத்தகைய ஊழல் பேர்வழிகள் பதவி வகிக்கும் அரசோ, அவர்கள் சார்ந்திருக்கும் கட்சித் தலைமையோ அவர்களுக்கு ஆதரவாகவே செயல்படுவதும், ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாவோர் \"ஊழலை நிரூபித்தால் அரசியலைவிட்டே விலகத் தயார்' என்பதுபோன்ற அறிக்கைகள் விடுவதும் வாடிக்கையான செய்திகளாகிவிட்டன. அண்மைக்கால ஊழல் தொகைகள் சாமானிய மக்களை \"ஆ' என வாய் பிளக்கவைக்கும் விதத்தில் உள்ளன. லட்சம், கோடிகளில் என்பதையெல்லாம் தாண்டி ஊழல் இன்று லட்சம் கோடிகளில் நடைபெறுகிறது. நடக்கும் ஊழல் கோடிகளில்; நடவடிக்கை மட்டும் பூஜ்யம். \"எரிகிற வீட்டில் பிடுங்கியது வரை லாபம்' என்ற பழமொழியை மாற்றி \"இருக்கும் பதவியில் சுருட்டியது வரை லாபம்\" எனச் சொல்லலாம் என்ற அளவுக்கு நாட்டில் பல துறைகளிலும் தற்போது ஊழல் தலைவிரித்தாடுகிறது. விமானத்தைக் கடத்துவோருக்கு மரண தண்டனை விதிக்க சட்டம் இயற்றப்படுகிறது. ஊழலும் ஒருவகையில் கடத்தல்தான். உண்ண ஒருபிடிச் சோறும், உடுக்க ஒரு முழத் துணியும் இல்லாத லட்சக்கணக்கானோர் வாழும் நாட்டில், ஏழை மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட வேண்டிய நிதியை, பொதுமக்களின் சொத்துகளைக் \"கடத்துவதே' ஊழல். அதில் கிடைத்தத் தொகையை தங்கள் வளைகளுக்குள் சேர்த்துவைத்துக் கொள்ளும் ஊழல் பெருச்சாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை அவசியம். ராஜிநாமாக்கள் கண்துடைப்பாகவும், விசாரணைகள் காலம் கடத்த மட்டுமே உதவுவதாகவும் ஆகிவிடக் கூடாது. முறையான விசாரணை, பாரபட்சமற்ற அணுகுமுறை, அரசியல் தலையீடின்மை போன்றவற்றால் நீதி விரைவில் நிலைநாட்டப்படுவதே முக்கியம். கிராமப்புறத்தில் அதிகம் படிக்காதோர் ஜீரோவை முட்டை என்பர். இன்றைக்கு நாட்டில் நடக்கும் ஊழல்களில் உள்ள தொகைகளுக்கு எத்தனை முட்டை என்பதைவிடவும் தங்கள் மகனுக்கோ, மகளுக்கோ வாரத்துக்கு ஐந்து முட்டை கிடைத்ததா என்பதே சராசரி குடிமகனின் கவலையாக இருக்கிறது. வாய்ப்பிருந்தால் இரண்டு முட்டைகூட கிடைத்தாலும் அவனுக்கு அந்த அளவில் மகிழ்ச்சிதான்' என்றான் பக்கத்து வீட்டுச் சிறுவன். பதில் தெரியாமல் விழித்ததைப் பார்த்து, \"சிறிய அளவில் வாங்கினால் அது லஞ்சம், அதுவே பெரிய அளவில் யாருக்கும் தெரியாமல் சுருட்டினால், ஊழல். அப்படித்தானே' என அவனே பதிலும் சொன்னான். அது சரியாகவேபட்டது. பத்திரிகைகளில் \"லஞ்சப் புகார்-இன்றைய கைது நிலவரம்' எனத் தலைப்பிட்டே செய்தி வெளியிடலாம் என்ற அளவுக்கு அந்தப் புகாரில் கைதாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பயணப்படி, மருத்துவப்படி, பஞ்சப்படி எனப் பலவகையாக அரசு படியளந்த போதிலும் தாங்கள் சொன்னபடி கையில் லஞ்சம் வைத்தால்தான் பொதுமக்களின் பணிகளை நிறைவேற்றுவது என இவர்கள் தீர்மானித்துக் கொண்டனரோ என நினைக்க வைக்கிறது. இத்தகைய அதிகாரிகளால், நேர்மையான முறையில் பணியாற்றும் பிற அதிகாரிகளுக்கும் தலைக்குனிவுதான். மூதறிஞர் ராஜாஜி முதல்வராக இருந்தபோது அவருக்கு நண்பர் ஒருவர் கடிதம் எழுதினார்.அதில் மாவட்ட ஆட்சியர் ஒருவர் லஞ்சம் வாங்கும் செய்தியைக் குறிப்பிட்டு அவரை வேறு மாவட்டத்துக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தாராம். ராஜாஜி எழுதிய பதில் கடிதத்திலோ, அந்த ஆட்சியரை தன்னால் மாற்ற இயலாது என எழுதியிருந்தாராம். படித்த நண்பருக்கு அதிர்ச்சி. ஆனால் கடிதத்தில் இருந்த வரிகளைத் தொடர்ந்து படித்தபோது நண்பருக்கு நிம்மதியும் மகிழ்ச்சியும் மேலிட்டன. \"\"ஊழலையும், லஞ்சத்தையும் ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்துக்கு மாற்ற விரும்பில்லை. அந்த ஆட்சியர் மீதுள்ள குற்றச்சாட்டுக்கு தக்க ஆதாரங்கள் அனுப்புங்கள். அவரை சிறைக்கே அனுப்புவோம்'' என எழுதப்பட்டிருந்ததாம். இன்றைக்கு ஊழல் நடந்ததற்கான ஆதாரங்களைக் காட்டினால்கூட அவற்றைக் கண்டு சம்பந்தப்பட்டோர் அதிர்ச்சிக்குள்ளாவ���ில்லை. ஆதாரம் கிடக்கட்டும், ஊழலில் கிடைத்த தொகை சேதாரம் இல்லாமல் சேருமிடம் சேர்ந்ததா என்பதும், அதன் மூலம் தங்களின் பொருளாதாராமும், தங்கள் கட்சிகளின் பொருளாதாரமும் மேம்பட்டனவா என்பதும் மட்டுமே அவர்களின் கவலை. லஞ்சமோ, ஊழலோ இரண்டுமே கண்டிக்கப்படவேண்டியவைதான். அதில் ஈடுபடுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான். ஆனால், ஐம்பது, நூறு, ஐநூறு, ஆயிரம் என லஞ்சம் வாங்குவோர் கையும் லஞ்சமுமாகக் கைது செய்யப்பட்டு விடுகின்றனர். பின்னர் அவர்கள் நிலையும், அவர்கள் மீதான வழக்குகளின் நிலைமையும் என்னாகிறது என்பது தனிக்கதை. ஆனால், கோடிகளில் ஊழல் புரிந்ததாகக் கூறப்படுபவர்கள் மீதோ நடவடிக்கை என்பது சிறிதும் இல்லை என்றே தோன்றுகிறது. மாறாக அவர்களுக்கு எப்போதும் ராஜமரியாதைதான்.அத்தகைய ஊழல் பேர்வழிகள் பதவி வகிக்கும் அரசோ, அவர்கள் சார்ந்திருக்கும் கட்சித் தலைமையோ அவர்களுக்கு ஆதரவாகவே செயல்படுவதும், ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாவோர் \"ஊழலை நிரூபித்தால் அரசியலைவிட்டே விலகத் தயார்' என்பதுபோன்ற அறிக்கைகள் விடுவதும் வாடிக்கையான செய்திகளாகிவிட்டன. அண்மைக்கால ஊழல் தொகைகள் சாமானிய மக்களை \"ஆ' என வாய் பிளக்கவைக்கும் விதத்தில் உள்ளன. லட்சம், கோடிகளில் என்பதையெல்லாம் தாண்டி ஊழல் இன்று லட்சம் கோடிகளில் நடைபெறுகிறது. நடக்கும் ஊழல் கோடிகளில்; நடவடிக்கை மட்டும் பூஜ்யம். \"எரிகிற வீட்டில் பிடுங்கியது வரை லாபம்' என்ற பழமொழியை மாற்றி \"இருக்கும் பதவியில் சுருட்டியது வரை லாபம்\" எனச் சொல்லலாம் என்ற அளவுக்கு நாட்டில் பல துறைகளிலும் தற்போது ஊழல் தலைவிரித்தாடுகிறது. விமானத்தைக் கடத்துவோருக்கு மரண தண்டனை விதிக்க சட்டம் இயற்றப்படுகிறது. ஊழலும் ஒருவகையில் கடத்தல்தான். உண்ண ஒருபிடிச் சோறும், உடுக்க ஒரு முழத் துணியும் இல்லாத லட்சக்கணக்கானோர் வாழும் நாட்டில், ஏழை மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட வேண்டிய நிதியை, பொதுமக்களின் சொத்துகளைக் \"கடத்துவதே' ஊழல். அதில் கிடைத்தத் தொகையை தங்கள் வளைகளுக்குள் சேர்த்துவைத்துக் கொள்ளும் ஊழல் பெருச்சாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை அவசியம். ராஜிநாமாக்கள் கண்துடைப்பாகவும், விசாரணைகள் காலம் கடத்த மட்டுமே உதவுவதாகவும் ஆகிவிடக் கூடாது. முறையான விசாரணை, பாரபட்சமற்ற அணுகுமுறை, அரசியல் தலையீடின்மை போன்றவற்றால் நீதி விரைவில் நிலைநாட்டப்படுவதே முக்கியம். கிராமப்புறத்தில் அதிகம் படிக்காதோர் ஜீரோவை முட்டை என்பர். இன்றைக்கு நாட்டில் நடக்கும் ஊழல்களில் உள்ள தொகைகளுக்கு எத்தனை முட்டை என்பதைவிடவும் தங்கள் மகனுக்கோ, மகளுக்கோ வாரத்துக்கு ஐந்து முட்டை கிடைத்ததா என்பதே சராசரி குடிமகனின் கவலையாக இருக்கிறது. வாய்ப்பிருந்தால் இரண்டு முட்டைகூட கிடைத்தாலும் அவனுக்கு அந்த அளவில் மகிழ்ச்சிதான் \"அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்' என்றார் அய்யன் திருவள்ளுவர். இருபத்தியோராம் நூற்றாண்டில் அவர் இருந்திருந்தால் இப்படிச் சொல்லியிருப்பார்: \"ஊழலுக்கும் உண்டோ அடைக்கும் தாழ் \"அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்' என்றார் அய்யன் திருவள்ளுவர். இருபத்தியோராம் நூற்றாண்டில் அவர் இருந்திருந்தால் இப்படிச் சொல்லியிருப்பார்: \"ஊழலுக்கும் உண்டோ அடைக்கும் தாழ்\n என்பதே அரசியல்வாதிகளின், அரசுகளின், அதிகாரிகளின் கொள்கையாக மாறிவிட்டபிறகு ஊழலுக்கும் உண்டோ அடைக்குந் தாழ் என்பது மிகப் பொருத்தமாக உள்ளது. வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English\nநேரம் முற்பகல் 4:44 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎழு என்பது இந்தியப் பண்பாட்டில் சிறப்பிடம் பெற்ற எண். ஏழு நிறங்கள், ஏழு ஸ்வரங்கள், ஏழு ஜென்மங்கள் என்று ஏழு என்கிற எண்ணுக்கு எத்தனை எத்தனையோ சிறப்புகளை எழுதிக் கொண்டே போகலாம். \"தினமணி' நாளிதழ் 77-வது ஆண்டில் தனது 7-வது பதிப்பை நேற்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி இருக்கிறது.அகில இந்திய அளவில் மிக அதிகமான பதிப்புகளைக் கொண்ட நாளிதழ் ராம்நாத் கோயங்கா தொடங்கிய \"இந்தியன் எக்ஸ்பிரஸ்'தான் என்றாலும், அதே குழுமத்திலிருந்து வெளிவரும் தமிழ் தினசரியான \"தினமணி' அதிகமான பதிப்புகளை ஏற்படுத்தாமல் விட்டுவிட்டது துரதிர்ஷ்டம்தான். அந்தத் தவறு இப்போது திருத்தப்படுகிறது. தருமபுரியில் ஏழாவது பதிப்பு தொடங்கப்பட்டு விட்டது.இந்த ஏழாவது பதிப்பு தொடங்கப்படும்போது, 77 ஆண்டுகளுக்கு முன்பு \"தினமணி' தொடங்கப்பட்ட சம்பவம் பற்றிய செய்திகள் நினைவில் நிழலாடுகின்றன. \"தினமணி' பிறந்த கதை சுவாரஸ்யமானது.சுருக்கமாக, மனதில் நிற்��ும் விதத்தில் புதிதாக வெளியாக இருக்கும் தேசிய நாளிதழுக்கு நல்லதொரு பெயரைத் தேர்தெடுக்க வாசகர்களுக்கு பத்து ரூபாய் பரிசு என்று 1934-ல் அறிவிக்கப்பட்டது. \"தினமணி' என்கிற பெயரை மயிலாப்பூரைச் சேர்ந்த டி.எஸ். அட்சயலிங்கமும், தியாகராய நகரைச் சேர்ந்த எஸ். சுவாமிநாதனும் எழுதி அனுப்பி இருந்தனர். பரிசு இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.\"தினமணி' என்றால் அது கதிரவனைக் குறிக்கும். அந்தப் பெயர் புதுமையாகவும் கவர்ச்சிகரமானதாகவும், ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள் தருவதாகவும் இருந்தது. நேரடியாகப் பொருள் கொண்டால், அன்றாடம் ஆட்சியாளர்களைத் தட்டி எழுப்பும் மணி என்று சொல்லலாம்.தேசிய தினசரியான \"தினமணி' பாரதியாரின் நினைவு நாளன்று வெளிவந்தது என்பது குறிப்பிடப்பட வேண்டிய விஷயம். \"தினமணி' பிறந்த அதே நாள்தான் சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் சிகாகோ நகரில் உரையாற்றிய நாள். \"தினமணி' நாளிதழின் விளம்பரத்தில் \"பாரதியார் நீடூழி வாழ்க தினமணி நீடுழி வாழ்க' என்று குறிப்பிட்டிருந்ததுடன், இந்த தேசிய நாளிதழ் எந்தக் கட்சியையும் சார்ந்ததல்ல என்றும் சுயநல நோக்கமில்லாமல் மக்களுக்குச் சொந்தமான ஒரே பத்திரிகை என்றும் விளம்பரப்படுத்தப்பட்டது.செப்டம்பர் 11, 1934-ஆம் ஆண்டு அரையணா விலையில் எட்டு பக்கங்களுடன் தனது முதல் பக்கத்திலேயே \"ஏழை துயர் தீர்க்க, எல்லோரும் களித்திருக்க, எவருக்கும் அஞ்சாத தினமணி' என்கிற வாசகத்தைப் பொறித்தவண்ணம் \"தினமணி' நாளிதழின் முதல் இதழ் வெளிவந்தது.\"\"இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு தமிழரும், தன்னைத் \"தமிழர்' என்று பெருமையுடன் கூறிக்கொள்ள வேண்டும். நாட்டுக்கு வெளியே செல்லும்போது தன்னை \"இந்தியன்' என்று பெருமை பொங்க அழைத்துக் கொள்ள வேண்டும். தமிழர்கள் என்றால் தமிழ்நாட்டில் பிறந்த, தமிழ்நாட்டைத் தங்கள் வசிப்பிடமாகக் கொண்டு வாழும் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் மற்றும் தமிழ் பேசும் அனைவருக்கும்தான்'' என்று சந்தேகத்துக்கிடமின்றி முதல் நாள் தலையங்கம் விளக்கி இருந்தது.சுதந்திரப் போராட்ட காலத்தின் உச்ச கட்டத்தில் விடுதலைப் போராளிகளின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும், மக்கள் சக்தியை ஏகாதிபத்திய ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக திரட்டும் ஆயுதமாக \"தினமணி' விளங்கியது.77 ஆண்டுகள் உருண்டோடியும், இன்றும் இளமை குன்றாமலும், தனது கடமை தவறாமலும் துணிவில் தொய்வு ஏற்படாமலும் தொடர்ந்து செயலாற்றும் \"தினமணி', தனது ஏழாவது பதிப்பாக தருமபுரி பதிப்புடன் தனக்கு மேலும் வலிமை சேர்த்துக் கொண்டிருக்கிறது.துணிந்து ஒரு பின்தங்கிய மாவட்டத்தில் \"தினமணி' பதிப்பைத் தொடங்குவானேன் என்று கேட்டால், பின்தங்கிய நிலையில் இருக்கும் ஒன்றை முன்னேற்றமடையச் செய்வதுதானே ஒரு பத்திரிகையின் கடமை என்பதுதான் பதில்.தருமபுரி பதிப்பில் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, பெங்களூரு ஆகிய பதிப்புகளும் இணைகிறது. சொல்லப்போனால், நிர்வாக வசதிக்காக அரசால் பிரிக்கப்பட்ட அன்றைய ஒன்றுபட்ட சேலம் மாவட்டம் \"தினமணி'யில் தருமபுரி பதிப்பு மூலம் மீண்டும் இணைக்கப்பட்டிருக்கிறது.முந்தைய சேலம் மாவட்டத்தில் வடசேலம் என்றழைக்கப்பட்ட பகுதிகள் ஒன்றாக்கப்பட்டு, 1965-ல் தருமபுரி மாவட்டம் உருவாக்கப்பட்டது. அதுவரையிலும் தருமபுரி என்பது வெளியுலகில் பேசப்படாத நகரமாகவே இருந்தது.இந்த மாவட்டத்தில் உள்ள தொரப்பள்ளியில் பிறந்தவர்தான் முதல் இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி என்கிற சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார். தருமபுரியை அடுத்துள்ள பாப்பாரப்பட்டியில் இருந்த சான்றோர்கள் பலர் விடுதலை வேள்வியில் முக்கிய பங்காற்றியுள்ளனர். வ.உ.சி., மகாகவி சுப்பிரமணிய பாரதி ஆகியோருடன் கைகோர்த்து பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகக் குரல் கொடுத்த சுப்ரமணிய சிவா இங்குதான் பாரதமாதாவுக்கு கோயில் கட்ட முனைந்தார்.விடுதலைப் போரில் தீவிரம் காட்டிய சுப்ரமணிய சிவா, அலிகார் சிறையில் இருந்த காலத்தில் பாப்பாரப்பட்டியைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர்கள் தீர்த்தகிரியார், கந்தசாமி குப்தா ஆகியோருடன் ஏற்பட்ட நட்பினால், பாப்பாரப்பட்டிக்கே வந்து வாழ்நாள் இறுதிவரை இங்கேயே இருந்தார். அதியமான் வாழ்ந்ததும், அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுத்ததும் இந்த மண்ணில்தான். பழைய சேலம் மாவட்டத்திலிருந்து தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டாலும், அவை அனைத்தையும் மீண்டும் தனது தருமபுரி பதிப்பினால் ஒன்றிணைத்துள்ளது தினமணி. \"தினமணி'யின் முதல் பதிப்பு சென்னையில் 1934-ம் ஆண்டு பாரதியின் 13வது நினைவாண்டில் உதயமானது. அதன் பிறகு 1951ல் மதுரை பதிப்பும், 1990-ல��� கோவை பதிப்பும் உருவானது. அதன் பின்னர் 2003-ல் திருச்சியிலும், அடுத்தடுத்த ஆண்டுகளில் திருநெல்வேலி, வேலூர் ஆகிய ஊர்களிலும் பதிப்புகளைத் தொடங்கிய தினமணி தற்போது தருமபுரியிலும் தொடங்கியுள்ளது. \"தினமணி' வரலாற்றில் தருமபுரி ஒரு திருப்புமுனை. மகாகவி பாரதியார் பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது. \"தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். தருமம் மறுபடி வெல்லும்'. எமது வெற்றிப் பயணம் தருமபுரி பதிப்பின் மூலம் \"தினமணி' மீண்டும் வீறுகொண்டு எழும் என்கிற நம்பிக்கையுடனும், இந்த வெற்றிப் பயணத்துக்கு, வாசகர்கள்தான் காரணம் என்கிற நினைவுகளுடனும், தமிழ் சமுதாயத்தின் வளர்ச்சிக்கு எங்கள் காணிக்கையாக இந்தப் பதிப்பை சமர்ப்பிக்கிறோம்.\nதிமணியின் முன் நினைவுகளை அசை போட்டு நாங்களும் அறியச் செய்தமைக்கு நன்றி. நாட்டில் ஏழைகள்துயர் தீர்ந்து விட்டதா எல்லாரும் களிப்பில் உள்ளனரா ஏன் அந்த முழக்கம் நிறுத்தப்பட்டது\n என்னும் செய்திகளையும் வெளியிட்டால் நன்று.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநேரம் முற்பகல் 4:42 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அதியமான் பூமியில் தினமணி\nதலையங்கம்: இவரா திருவாளர் பரிசுத்தம்\nதலையங்கம்: இவரா திருவாளர் பரிசுத்தம்\nஏழு ஆண்டுகளில் மகாராஷ்டிர மாநிலம் நான்கு முதல்வர்களைச் சந்தித்துவிட்டிருக்கிறது. வேடிக்கை என்னவென்றால் இந்த நான்கு முதல்வர்களுமே மக்கள் மத்தியில் தனிப்பட்ட செல்வாக்கு உள்ளவர்கள் அல்ல என்பதுடன், குறிப்பிடும்படியான நிர்வாகத் திறமையோ, அரசியல் பின்னணியோ இல்லாதவர்களும்கூட.ஒரு மிகப்பெரிய புயலுக்குப் பின்னே ஊழல் குற்றச்சாட்டுகளால் சரிந்திருக்கும் காங்கிரஸ் கட்சியின் நன்மதிப்பைக் காப்பாற்றிக் கொள்ளவும், மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல், ராணுவத்தினரின் மத்தியிலும் அரசியல்வாதிகள் பெயரில் ஏற்பட்டிருக்கும் ஆத்திரத்தைத் தணிக்கவும், காங்கிரஸ் தலைமை கையாண்டிருக்கும் உத்திதான், பிருத்விராஜ் சவாண் என்கிற மாற்று ஏற்பாடு. துணிந்து அசோக் சவாணை மாற்றியதற்குக் காங்கிரஸ் தலைமையைப் பாராட்டும் அதேநேரத்தில், சட்டப் பேரவைக் கட்சியின் நம்பிக்கையைப் பெற்ற ஒருவரைத் தேர்ந்தெடுத்துப் பதவியில் அமர்த்தாமல் இருப்பதற���குக் கண்டிக்கவும் வேண்டியிருக்கிறது.288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 82 உறுப்பினர்களும், கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 62 உறுப்பினர்களும் இருக்கிறார்கள். 82 காங்கிரஸ் உறுப்பினர்களில் ஒருவர்கூட நேர்மையான நல்லாட்சி தரமுடியாது என்று காங்கிரஸ் தலைமை கருதுவதாலோ அல்லது சட்டப்பேரவை உறுப்பினர்களின் செல்வாக்கைப் பெற்ற ஒருவரைவிடக் கட்சித் தலைமையின் நம்பிக்கைக்கு உரியவர்கள்தான் முதல்வராக இருக்க வேண்டும் என்கிற காங்கிரஸ் கட்சியின் எழுப்பப்படாத சட்டத்தின் காரணமாகவோ, பிருத்விராஜ் சவாண் மகாராஷ்டிர மாநிலத்தின் 22-வது முதல்வராகத் தலைமையால் நியமிக்கப்பட்டிருக்கிறார்.பிருத்விராஜ் சவாணுக்குப் பெரிய அரசியல் பின்னணிகள் எதுவும் சொல்லிக் கொள்ளும்படி கிடையாது. மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கராட் நகரம் தட்சிண காசி என்று பெயர் பெற்றது. பாண்டவர்களில் ஒருவரான சகாதேவன் அரசாண்ட பகுதி என்று கருதப்படும் கராட், இஸ்லாமியர்களுக்கும் ஒரு புனித நகரம். இந்த கராட் தொகுதி இப்போது மகாராஷ்டிர மாநிலத்துக்கு ஒரு முதல்வரையும் வழங்கிப் பெருமை பெறுகிறது.பிருத்விராஜ் சவாணின் அரசியல் வாழ்க்கை தொடங்கியது 1991-ல்தான். ராஜஸ்தான் மாநிலம் பிலானியில் உள்ள பிர்லா தொழில்நுட்பக் கல்லூரியிலும், கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் படித்துத் தேர்ந்த பிருத்விராஜ் சவாண், விமானத்துக்கான உறுப்புகள் தயாரிப்பது மற்றும் ராணுவத்துக்கான நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒலிபரப்பு சாதனங்களைத் தயாரிப்பது போன்ற நிறுவனங்களில் அமெரிக்காவில் பணியாற்றிக் கொண்டிருந்தவர். ராஜீவ் காந்தியின் நண்பர் சாம் பித்ரோடாவால் இந்தியாவுக்கு வரவழைக்கப்பட்டு அரசியல் ஞானஸ்நானம் பெற்ற அறிவுஜீவிகளில் ஒருவர் பிருத்விராஜ் சவாண்.பிருத்விராஜ் சவாணும் ஒருவிதத்தில் பார்த்தால் பிரதமர் மன்மோகன் சிங்கைப் போல, நிர்வாகத்தில் அக்கறை காட்டுபவராகத் தொடர்பவரே தவிர, அரசியலில் தனது ஆளுமைத் திறனைக் காட்ட நினைப்பவரல்ல. இதனால்தானோ என்னவோ, ஆரம்பம் முதலே பிரதமரின் நன்மதிப்பைப் பெற்றவராகவே தொடர்கிறார். பிரதமரின் அலுவலகத்தில் இணை அமைச்சராக இருந்த பிருத்விராஜ் சவாணை, பிரதமரின் பரிந்துரையின் பேரில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மகாராஷ்டிர முதல்வராகத் தேர்வு செய்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.அமெரிக்காவில் படித்தவர். விஞ்ஞானம், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் தேர்ச்சியுற்றவர். நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக இருந்ததால், பல்வேறு கோஷ்டிகளை அரவணைத்துச் செல்லக்கூடியவர், ராகுல் காந்தியின் பார்வையில் எந்தவித ஊழல் குற்றச்சாட்டிலும் சிக்காது, திருவாளர் பரிசுத்தமாகக் காட்சியளிப்பவர் போன்றவை பிருத்விராஜ் சவாணின் தனிச் சிறப்புகளாகக் கருதப்பட்டு முதல்வர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம்.அசோக் சவாணின் கூட்டணி அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 23 அமைச்சர்களும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 20 அமைச்சர்களும் இருந்தனர். புதிதாகப் பதவி ஏற்றிருக்கும் பிருத்விராஜ் சவாண், தனது அமைச்சரவையில் பாதிக்குப் பாதி புதுமுகங்களை அறிமுகப்படுத்த இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். தேசியவாத காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அதில் யார் யார் என்று தீர்மானிக்கும் அதிகாரம் முதல்வர் பிருத்விராஜ் சவாணுக்குக் கிடையாது. அதைத் துணை முதல்வர் அஜித் பவாரும் அவரது மாமா சரத் பவாரும் நிச்சயம் அனுமதிக்க மாட்டார்கள்.தனது அமைச்சரவையில் பாதிக்குப் பாதி புதுமுகங்கள் என்றால், பெருவாரியான காங்கிரஸ் அமைச்சர்கள் பதவி இழக்க வேண்டியிருக்குமே, அது சாத்தியம்தானா ஏற்கெனவே நாராயண் ராணேயில் தொடங்கி, முதல்வர் பதவி கிடைக்காத பலர் அதிருப்தியில் இருக்கிறார்கள். இந்த நிலையால், அமைச்சரவையில் அதிரடி மாற்றங்களைப் பிருத்விராஜ் சவாணால் செய்ய முடியுமா ஏற்கெனவே நாராயண் ராணேயில் தொடங்கி, முதல்வர் பதவி கிடைக்காத பலர் அதிருப்தியில் இருக்கிறார்கள். இந்த நிலையால், அமைச்சரவையில் அதிரடி மாற்றங்களைப் பிருத்விராஜ் சவாணால் செய்ய முடியுமா அப்படிச் செய்தால், பதவியில் தாக்குப்பிடிக்க முடியுமா அப்படிச் செய்தால், பதவியில் தாக்குப்பிடிக்க முடியுமா இப்படி ஏராளமான கேள்விகள் புதிய முதல்வர் பிரித்விராஜ் சவாணை எதிர்நோக்கும் சவால்களாகக் காத்திருக்கின்றன.ஆதர்ஷ் அடுக்குமாடிக் குடியிருப்பு முறைகேடுகளுக்காகப் பதவி விலக்கப்பட்டிருக்கிறார் அசோக் சவாண். புதிய முதல்வர் கறைபடியாத கரங்களுக்குச் சொந்தக்காரராக ஊழலற்றவராக இருப்பார் என்று ராகுல் காந்தியால் உறுதியளிக்கப்பட்டு பதவியில் அமர்த்தப்பட்டிருக்கிறார். ஆமாம், மும்பையின் மத்தியப் பகுதியில் அமைந்த வடாலா பகுதியில், குறைந்த வருவாய் பிரிவினருக்கான குடியிருப்பு ஒதுக்கீடு வீடுகளை, வருமானத்தைக் குறைத்துக் காட்டி வாங்கிய ஊழலில் சிக்கியவராயிற்றே பிருத்விராஜ் சவாண் என்றெல்லாம் நாம் இப்போது கேள்விகள் எழுப்பிக் கொண்டிருக்கலாகாது. மக்களே மறந்து விட்டார்கள், கட்சித் தலைமைக்கு ஞாபகமா இருக்கும்\nதலையங்கம்: இவரா திருவாளர் பரிசுத்தம்\nதலையங்கம்: இவரா திருவாளர் பரிசுத்தம் &url=http://www.dinamani.com/edition/Story.aspx\nதன் வசதிக்கேற்ப அடிமையை மாற்றிய காங். ஐ ஆகா, ஒகோ என்று சிலர பாராட்டிக் கொண்டிருக்க தினமணி உண்மைகளை எடுத்துரைத்துள்ளது. பாராட்டுகள். ஊழலுக்கு எப்போதுமே தண்டனை கிடையாது. அதனைத் தெரியும் படிச் செயதால்தான் பதவிப் பறிப்பும் பின்னர்ப் புதிய பதவியும் கிடைக்கும். விலக்கப்பட்டவர் எந்த மாநிலத்தின் ஆளுநர் ஆவாரோ தெரியவில்லை. இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English\nநேரம் முற்பகல் 4:22 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெளிநாட்டு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை முறைப்படுத்த புதிய சட்டம்: இலங்கை அரசு\nவெளிநாட்டு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை முறைப்படுத்த புதிய சட்டம்: இலங்கை அரசு\nகொழும்பு, நவ. 10: இலங்கையில் செயல்படும் வெளிநாட்டு அரசு சாரா தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை முறைப்படுத்த புதிய சட்டம் ஒன்றை அந்நாட்டு அரசு கொண்டுவர உள்ளது.இதன்படி தொண்டு நிறுவனங்களுக்கு 1961-ம் ஆண்டு வியன்னா ஒப்பந்தத்தின்படியான ராஜதந்திர சட்டப் பாதுகாப்பு மறுக்கப்படும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் சில நிறுவனங்கள் இலங்கையில் தீவிரவாதத்தை வளர்க்கும் செயல்களில் மறைமுகமாக ஈடுபட்டிருப்பதாகவும் அதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை என்றும் இலங்கை அரசு அறிவித்துள்ளது.தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அரசு பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களுக்கு வெளிநாடுகளில் சிவில் வழக்குகளில் இருந்து சட்டப் பாதுகாப்பு அளிக்கப்படுவது வழக்கம். ஏதேனும் சிவில் வழக்குகளில் அவர்கள் சிக்கினாலும் அவர்களை வெளியேற்றலாம�� தவிர உள்நாட்டுச் சட்டங்களின்படி அவர்களை தண்டிக்க முடியாது.அந்த வகையில் இலங்கையில் செயல்பட்டுவரும் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தீவிரவாத நடவடிக்கைகள் தலைதூக்க மறைமுக ஆதரவு அளித்து வருவதாக இலங்கை அரசு சந்தேகிக்கிறது. இதை அடுத்து இலங்கை அரசின் அதிகாரப் பூர்வ இணையதளத்தில் புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ள தகவலில், \"வெளிநாட்டு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுவரும் ராஜதந்திர சட்டப் பாதுகாப்பு இனி வழங்கப்பட மாட்டாது. அந்த நிறுவனங்களை பதிவு செய்ய புதிய நடைமுறை ஒன்றும் வகுக்கப்படும். அதன்படி அந்த தொண்டு நிறுவனங்கள் அனைத்தும் முறைப்படி பதிவுசெய்யப்பட்ட வேண்டும். அதன் பின்னர் ராணுவ அமைச்சகத்திடம் அனுமதிச் சான்றிதழ் பெற்ற பின்னரே இலங்கையில் அந்த நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்படும்.இப்போது இலங்கையில் சுமார் 1250 தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சுமார் 250 நிறுவனங்கள் சர்வதேச நிறுவனங்களாகும். உள்நாட்டு, வெளிநாட்டு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இரண்டையுமே முறைப்படுத்த விரைவில் புதிய சட்டம் கொண்டு வரப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்ற ஆண்டு விடுதலைப்புலிகளுடன் நடந்த சண்டையில் இலங்கை ராணுவம் வெற்றி பெற்றது. சண்டை நடந்தபோது சில தொண்டு நிறுவனங்கள் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டன என அதிகாரிகள் தெரிவித்தனர்.விசா கெடுபிடி: மேற்கத்திய நாடுகள், தெற்காசிய நாடுகள் உள்ளிட்ட உலகின் 85 நாடுகளில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் இலங்கைக்கு வருவதற்கான விசாக்கள் வழங்குவதை நிறுத்தி வைக்கவும் இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் மீண்டும் இலங்கைக்கு வந்து அணி திரண்டு விடக் கூடும் என்ற அச்சத்தால் இலங்கை அரசு இந்த முடிவை மேற்கொள்ள இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமுறைப்படுத்தல் என்ற பெயரில் மனித நேயத்துடன் செயல்படும் நிறுவனங்கள் மரணத்தின் விளிம்பில் இருக்கும மக்களுக்கு அளித்து வரும் மறுவாழ்வு உதவிகளைத் தடுப்பதே சிங்கள அரசின் நோக்கம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English\nநேரம் முற்பகல் 4:06 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகி���்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சிங்களம், தடை, தொண்டு நிறுவனங்கள், முறைப்படுத்தல். மறுவாழ்வு முயற்சிகள்\nதமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் 20% இடஒதுக்கீடு:\nதமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் 20% இடஒதுக்கீடு: மசோதா நிறைவேற்றம்\nசென்னை, நவ. 12: தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மாநில அரசின் வேலைவாய்ப்புகளில் 20 சதவீத ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதா சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நிறைவேறியது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மாநில அரசின் பணிகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கோவையில் கடந்த ஜூனில் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மாநில அரசின் பணியிடங்களில் ஏற்படும் காலியிடங்களில் 20 சதவீத ஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக செப்டம்பர் 5-ம் தேதி ஆளுநரால் அவசர சட்டம் (தமிழ்நாடு அவசர சட்டம் 30) பிறப்பிக்கப்பட்டு செப்டம்பர் 7-ல் தமிழ்நாடு அரசிதழின் சிறப்பிதழில் வெளியிடப்பட்டது. இந்த சட்ட மசோதா புதன்கிழமை (நவம்பர் 10) அறிமுகம் செய்யப்பட்டது. அதன் மீது வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவாதம்:வி.பி. கலைராஜன் (அதிமுக): தமிழகத்தில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 80 சதவீத ஒதுக்கீடு அளிக்கும் வகையில் இந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் தமிழில் பேச முடியாத நிலை உள்ளது. வர்த்தக நிறுவனங்கள் தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்று அறிவித்தீர்கள். அதற்கும் வெற்றி கிடைத்ததாகத் தெரியவில்லை. முதல்வரின் குடும்பத்தினர் நடத்தும் திரைப்பட நிறுவனங்களுக்கு ரெட் ஜெயிண்ட், கிளவ்டு நைன் என ஆங்கிலத்தில் பெயர் வைக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டுவதற்காக இதனைக் கூறவில்லை.தமிழகத்தில் தமிழர்களுக்கு முன்னுரிமை கிடைக்க வேண்டும் என்பதற்காக இதனை கூறுகிறேன். இந்த தலைமைச் செயலக கட்டடத்தை கட்டுவதற்குக் கூட தமிழர்களைப் பயன்படுத்தவில்லை.சி. ஞானசேகரன் (காங்கிரஸ்): தமிழகத்தில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க சட்டம் கொண்டு வரவேண்டிய சூ���ல் ஏற்பட்டுள்ளது வருத்தத்தை தருகிறது. இந்தச் சட்டத்தை காங்கிரஸ் வரவேற்கிறது. 20 சதவீதம் என்பதை 50 சதவீதமாக அதிகரித்து திருத்தம் செய்ய வேண்டும் என்றார்.மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. நன்மாறன், பேரவை இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் வை. சிவபுண்ணியம், மதிமுக எம்.எல்.ஏ. சதன் திருமலைக்குமார் ஆகியோர் 20 சதவீத ஒதுக்கீட்டை 50 சதவீதமாக அதிகரிக்க வலியுறுத்தினர். விடுதலைச் சிறுத்தைகள் எம்.எல்.ஏ. ரவிக்குமார், 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு இந்த ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றார்.விவாதத்துக்கு பதில் அளித்து சட்ட அமைச்சர் துரைமுருகன் பேசியது: இன்று ஒரு புனிதமான நாள். வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது வேதனையான விஷயம். 20 சதவீதம் என்பதை அதிகரிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்தனர். இது முதல்படிதான். எதிர்காலத்தில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 100 சதவீத ஒதுக்கீடு அளிக்கும் நிலையும் வரும். தமிழுக்காக இந்த அரசும், முதல்வர் கருணாநிதியும் அளப்பரிய பணிகளை ஆற்றியுள்ளனர். அதில் ஒன்றுதான் இந்தச் சட்டம். யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்தச் சட்டத்தை மாற்ற முடியாது என்றார். அதனைத் தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் எதிர்ப்பின்றி இந்தச் சட்டம் நிறைவேறியது.\nதமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கேட்டால் பின்னுரிமை ஒதுக்கப்படுகிறது. 80 விழுக்காடு ஆங்கில வழிக் கல்விக்கு என்றால் தமிழ் வழிக் கல்வியை எவ்வாறு ஊக்கப்படுத்தும்இச்சட்டத்தில் தமிழில் (தமிழ் இலக்கியத்தில்) பட்டம் பெற்றவர்களுக்கு எந்த முன்னுரிமையும் வழங்கப்படவில்லை. எனினும் சட்ட அமைச்சரின் நம்பிக்கை விரைவில் நிறைவேறும நாள் வரட்டும்இச்சட்டத்தில் தமிழில் (தமிழ் இலக்கியத்தில்) பட்டம் பெற்றவர்களுக்கு எந்த முன்னுரிமையும் வழங்கப்படவில்லை. எனினும் சட்ட அமைச்சரின் நம்பிக்கை விரைவில் நிறைவேறும நாள் வரட்டும் அதற்கேற்ப அரசு செயல்படட்டும் அறிவியல் மேதைகளும் தொழில் முனைவர்களும் கல்வியாளர்களும் பெருக தமிழ்வழிக் கல்வி மட்டுமே தமிழகத்தில் இருக்கும் நிலை உடனே வர வேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English\nநேரம் முற்பகல் 3:52 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தமிழ் வழிக் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை\nசுதர்சன் பேச்சு: அண்ணா சாலையில் காங்கிரசார் மறியல்\nசுதர்சன் பேச்சு: அண்ணா சாலையில் காங்கிரஸார் மறியல்\nசென்னை, நவ, 12: அண்ணா சாலையில் இன்று மறியல் செய்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு உள்ளிட்ட நூற்றுக் கணக்கான காங்கிரஸாரை போலீஸார் அழைத்துச் சென்று பின்னர் விடுவித்தனர்.காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஒரு சிஐஏ உளவாளி எனவும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, அவரது தாய் இந்திரா காந்தி ஆகியோரது படுகொலைக்குத் திட்டமிட்டார் எனவும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் சுதர்சன் பேசியதாகக் கூறப்பபடுகிறது. இதற்கு நிபந்தனையற்ற மன்னிப்புக் கோர வேண்டும் என வலியுறுத்தி சென்னை அண்ணா சாலையில் தங்கபாலு தலைமையில் நூற்றுக்க கணக்கான காங்கிரஸார் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதையடுத்து, போலீஸார் அவர்களை வேனில் அழைத்துச் சென்று சிறிது நேரத்தில் விடுவித்தனர்.\nஆபாசச் சொற்களில எழுதுபவர்களைப்பற்றி ஒன்றும் சொல்லாமல் இனத்தைப் பாதுகாக்க வடிவேலன் துணை என எழுதுபவர் பற்றிக் கூறுவது ஏன் பெரோசு காந்தி கொலையில் நேருவிற்குப் பங்கு உண்டு என்று சொன்னவர்களுக்கு எதிராக ஒன்றும் ஆர்ப்பாட்டம் நடத்தவில்லையே பெரோசு காந்தி கொலையில் நேருவிற்குப் பங்கு உண்டு என்று சொன்னவர்களுக்கு எதிராக ஒன்றும் ஆர்ப்பாட்டம் நடத்தவில்லையே இலால்பகதூர் கொலைக்கும் சஞ்சய் காந்தி உயிரிழப்பிற்கம் இந்திரா காநதி காரணம் என்று சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையே இலால்பகதூர் கொலைக்கும் சஞ்சய் காந்தி உயிரிழப்பிற்கம் இந்திரா காநதி காரணம் என்று சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையே சுதர்தனம் சொன்னால் சொல்லி விட்டுப் போகிறார். ஆர்ப்பாட்டம் செய்து அவர் சொன்னதைப் பரப்ப வேண்டுமா\nஉண்மையை சொன்னால் உற்றவர்ககளுக்கு உட்ம்பு எரிகிறது. நாகூர் பாபு சொல்வது எத்துனை உண்மை.\nRSS க்கு நல்ல விள்ம்பரம் காங்கிரஸ்காரர்கள் நல்ல ஹிந்துக்கள். எனவே RSS வளர, புகழ்பெற இப்படி உதவுகிறார்கள். இப்படியாவது (வேட்டி உருவிய ) இவர்களது பாவங்கள் கரையட்டுமே\nRSS தலைவர் சுதர்சன்(தமிழர்)பேசியது சரியேஜெய்ன் கமிஷன், ராஜீவ்கொலையில் சந்திராசாமிக்கு முக்கிய பங்குண்டு எனத் திட்டவட்டமாகக்கூறியும், அவரை சிபிஐ ஏன் கைதுசெய்யவில்லைஜெய்ன் கமிஷன், ராஜீவ்கொலையில் சந்திராசாமிக்கு முக்கிய பங்குண்டு எனத் திட்டவட்டமாகக்கூறியும், அவரை சிபிஐ ஏன் கைதுசெய்யவில்லை சோனியாவின் 'அன்பு 'க்குப் பாத்திரமானவர் என்பதாலா சோனியாவின் 'அன்பு 'க்குப் பாத்திரமானவர் என்பதாலாஅப்பாவி தமிழர்கள்மீது பழிபோட்டு, திசைதிருப்பி,தூக்கிலிட்டு, தான் மட்டும் குற்றத்திலிருந்து தப்பிக்கநினைக்கும் சோனியாவை சும்மாவிடக்கூடாதுஅப்பாவி தமிழர்கள்மீது பழிபோட்டு, திசைதிருப்பி,தூக்கிலிட்டு, தான் மட்டும் குற்றத்திலிருந்து தப்பிக்கநினைக்கும் சோனியாவை சும்மாவிடக்கூடாதுசுடப்பட்ட இந்திராகாந்தியை மருத்துவமனையில் சேர்த்தது சோனியாசுடப்பட்ட இந்திராகாந்தியை மருத்துவமனையில் சேர்த்தது சோனியா ஆனால் கொலைவழக்கில் சோனியா சாட்சியாக சேர்க்கப்படவேயில்லை ஏன் ஆனால் கொலைவழக்கில் சோனியா சாட்சியாக சேர்க்கப்படவேயில்லை ஏன் ஆனால் அட்மிட் பண்ணிய பயிற்சிமருத்துவர் நிரந்தரமாகக் காணாமலடிக்கப்பட்டார் ஆனால் அட்மிட் பண்ணிய பயிற்சிமருத்துவர் நிரந்தரமாகக் காணாமலடிக்கப்பட்டார்இதன் மர்மம் என்னநடத்தப்பட்டதோ கண்துடைப்பு பிரேதப் பரிசோதனைதான்உண்மைக் கொலையாளியை சோனியா காப்பாற்றினாரா, இல்லையாஉண்மைக் கொலையாளியை சோனியா காப்பாற்றினாரா, இல்லையா(கேஹர் சிங்கை தண்டித்தது தவறு என தலைமை நீதிபதி சந்திரசூட் வருத்தப்பட்டதிலிருந்தே தவறானவர்கள் தண்டிக்கப்பட்டதும், தெரிகிறது(கேஹர் சிங்கை தண்டித்தது தவறு என தலைமை நீதிபதி சந்திரசூட் வருத்தப்பட்டதிலிருந்தே தவறானவர்கள் தண்டிக்கப்பட்டதும், தெரிகிறது) ஒரு அப்பனுக்குப் பிறந்த தமிழன் எவனும் லட்சம் தமிழர்களை சாகடித்த சோனியாவை ஆதரிக்கமாட்டான்) ஒரு அப்பனுக்குப் பிறந்த தமிழன் எவனும் லட்சம் தமிழர்களை சாகடித்த சோனியாவை ஆதரிக்கமாட்டான்ஒரு 'பட்டி' வெள்ளைக்கார..யிநா டம் தன்மானமுள்ள இந்துக்களுக்கான ஒரே (RSS )இயக்கம் மன்னிப்புக்கேட்கவேண்டிய தேவையே இல்லைஒரு 'பட்டி' வெள்ளைக்கார..யிநா டம் தன்மானமுள்ள இந்துக்களுக்கான ஒரே (RSS )இயக்கம் மன்னிப்புக்கேட்கவேண்ட��ய தேவையே இல்லை\nசோனியாவும்,சுப்ரமண்ய சுவாமி இன்னும் நிறைய பேர் C.I.A ஏஜண்ட்.கொள்ளையடித்த பணத்தில் பங்கு வாங்க வந்தவன் தான் ஓபாமா ஹுசைன்.சுக்கிரன் வீட்டுப் பிள்ளை@ராஜாஜிக்கு ஆப்புக்கு மேல் ஆப்பு வைப்பவன்\nBy சுக்கிரன் வீட்டுப் பிள்ளை@ராஜாஜிக்கு ஆப்புக்கு மேல் ஆப்பு வைப்பவன்\n .....எனக்கும் மயில் கொடுத்த முருகா.....மயிலேஎனக்கு துணையாய் எங்கும் வரும் மயிலே....வேல் வேண்டும் எனக்கு....தமிழ் இனம் காக்க வேல் வேண்டும் எனக்கு. ..அம்மையும்,அப்பனையும் பிரிந்த முருகா. ..அம்மையும்,அப்பனையும் பிரிந்த முருகா.....தமிழ் இனம் காக்க வேல் வேண்டும் எனக்கு.....தமிழ் இனம் காக்க வேல் வேண்டும் எனக்கு. ..சுக்கிரன் வீட்டுப் பிள்ளை@ராஜாஜிக்கு ஆப்புக்கு மேல் ஆப்பு வைப்பவன்\nBy சுக்கிரன் வீட்டுப் பிள்ளை@ராஜாஜிக்கு ஆப்புக்கு மேல் ஆப்பு வைப்பவன்\nஉண்மையை கண்டதும் பொங்கி எழுகிறது இந்த் பரதேசி கூட்டம்.\nBy சுக்கிரன் வீட்டுப் பிள்ளை@ராஜாஜிக்கு ஆப்புக்கு மேல் ஆப்பு வைப்பவன்\nகாங்கிரஸ் முதலில் தடை செய்ய பட வேண்டும் இவர்கள் பிந்தரன் வாலே உருவாக்கியது.ஜோதி பாசுக்கு எதிராக கூர்க்காலண்ட் உருவாக்கியது. உன்னதமாக இலங்கையில் வாழ்ந்த தமிழர்கள் வாழ்வில் நச்சு விதை போல் போர் பயிற்சி கொடுத்து இந்த நூற்றுண்டின் ஈடு இணையற்ற கொலை பாதகர்கள் தான் காங்கிரஸ்காரர்கள்,சோனியா தன் உதவியாளர் ஜார்ஜ் வுடன் படுத்து தூங்கும் நீ தாய்.,போரிக்கோ புத்தாங்கணா(வெள்ளை பன்னி தேவடியாளுக்கு பிறந்தவளே)நான் வணங்கும் அன்னை மாதாவும்,பரம பிதாவும்,இனிமேல் யார் பாவத்தையும் சுமக்க விரும்பாத இயேசு கிறிஸ்துவும் உனக்கு தக்க தண்டனை கொடுக்கட்டும்.ஆமென்.,அர்ச்சிஷ்ட சிலுவை அடையாளாத்தினாலே இந்த மகா பாவிகளுக்கு தக்க தண்டனை கொடுப்பீராக.ஆமென்ஆமென்சுக்கிரன் வீட்டுப் பிள்ளை@ராஜாஜிக்கு ஆப்புக்கு மேல் ஆப்பு வைப்பவன்\nBy சுக்கிரன் வீட்டுப் பிள்ளை@ராஜாஜிக்கு ஆப்புக்கு மேல் ஆப்பு வைப்பவன்\nஇதுக்கெல்லாம் முன் அனுமதி இல்லைனு நடவடிக்கை எடுக்கலாம்-ஆனா அரசு பதுகாப்பு கொடுக்குது\nRSS இயக்கமும் 3000 சீக்கியர்களை கொன்ற congress um தடை செய்ய பட வேண்டிய இயக்கங்களே\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *\nநேரம் முற்பகல் 3:42 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n��ுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆர்வத்துடன் பார்க்கும் உங்களுக்குப் பாராட்டுகள். பிறரிடமும் காணுமாறு சொல்க. உங்கள் கருத்துகளையும் பதிக.நன்றி.\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன் - *அகரமுதல* இலக்குவனார் திருவள்ளுவன் 08 சனவரி 2020 கருத்திற்காக.. *திருக்குறளும் “**ஆற்றில் **போட்டாலும் **அளந்து **போடு” **பழமொழியும்* பழமொழிக...\nதமிழ் அறிஞர்கள் - tamil shcolars\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 17 நவம்பர் 2019 கருத்திற்காக.. உலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும் தமிழ்நாடு – புதுச்சேரி தமிழ் அமைப்ப...\nஒன்றல்ல பல - தமிழில் மருப்பு என்பது தந்தத்தைக் குறிக்கும். அதன் சுருக்கமாக - மருப்பு உள்ள விலங்கினத்திற்கு - மரு எனப் பெயரிட்டுள்ளதைப் பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளத...\nஒருங்குறியில் தமிழ்க்காப்பு - திசம்பரில் கருத்தரங்...\nமுதல் 5 வாசகர் கருத்துகள் 13.11.2010\nஊழலுக்கும் உண்டோ அடைக்கும் தாழ்\nதலையங்கம்: இவரா திருவாளர் பரிசுத்தம்\nவெளிநாட்டு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை முறைப்படு...\nதமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் 20% இடஒதுக...\nசுதர்சன் பேச்சு: அண்ணா சாலையில் காங்கிரசார் மறியல்...\nமருத்துவவசதி கிடைக்காமல் 14இலட்சம் குழந்தைகள் மரணம...\nமரணத் தண்டனையை நீக்கும் தீர்மானம்: ஐ.நா.வில் இந்தி...\nமுதல் 5 வாசகர் கருத்துகள் 12.11.2010\nபுலிகள் அமைப்புக்கு தடை நீட்டிப்பு: உறுதி செய்தது ...\nதினமணி' தருமபுரி பதிப்பு அலுவலகம் திறப்பு ...\nஇராசாவை பதவி நீக்கக் கோரி குடியரசுத் தலைவருக்கு அ....\nகாங்கிரசுக்கு ஆதரவு: செயலலிதா அறிவிப்பு\n\"ஸ, ஷ, க்ஷ, ஜ, ஹ' அல்ல பி...\nதமிழ் எழுத்துச் சிதைவு முயற்சிகளுக்கு அறிஞர்கள் கண...\nபெண்களுக்குத் தற்காப்புக் கலைப் பயிற்சி\nஇலங்கைத் தமிழர்கள் நிலை: ...\nமரணத்தண்டனையே கூடாது என வாதி்ட்டுவரும் இந்நாளில் ...\nமாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். ஆனால் தினமணி\nஇலங்கையில் கைதிகள்- ககாவலர் மோதல்\nவிடுதலைப் புலிகள் மீதான ...\nகாங்கிரஸ் தலைமையில் தனி அ...\nதக்காளி விலை கிடுகிடு உயர்வு\nபெக்ட்ரம் ஊழலில் காங்கிரசுக்குத் தொடர்பா\nராஜபட்ச ஆட்சிக்கு எதிராக ...\nதலையங்கம்: ஸ, ஷ, க்ஷ, ஜ, ஹ\n��ாங்கிரசு - தி.மு.க கூட்டணி உரசல்கள்\nஒருங்குறி அவையத்திற்கு முதல்வர் மடல்\nதலையங்கம் : உறவுக்குக் கைகொடுப்போம்\nசிவப்புக் கம்பள வரவேற்பும் வழியனுப்பும்\nபேரவைக் கூட்டம் - தமிழ் வழிக் கல்விக்கான சட்டம்\nகாங். ஐச் சாடவேண்டா- அ.தி.மு.க.\nமுதல் 5 வாசகர் கருத்துகள்\nஎல்லைச் சிக்கல் ; சப்பான்\nவிருதுகள் பெயர்கள் தமிழில் இருக்க வேண்டும்\nநடிகை காஞ்சனா கோவிலுக்குக் கொடை\nஇந்திரா தொகுப்பு வீடுகள் திட்டத்தின் பெயரை மாற்றும...\n‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம்\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 ‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம் இலக்குவனார் ...\nகை, கால்கள் மரத்துப் போகின்றனவா\nகை, கால்கள் மரத்து ப் போகின்றனவா நரம்பியல் மருத்துவர் புவனேசுவரி: ஒரே நிலையில், பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது, கை, கா...\nநித்தியானந்தா தொடர்பான மேலும் ஒரு விடியோ கமிஷனரிடம் ஒப்படைப்பு First...\nஎசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக.. எச...\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 08 சனவரி 2020 கருத்திற்காக.. திருக்குறளும் “ ஆற்றில் போட்டாலும் அளந்து ப...\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 29 திசம்பர் 2019 கருத்திற்காக.. [ மத்திய உள்துறை அமைச்சர், இந்தியா முழுவதற்கும...\nஇலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 1/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல 212, ஐப்பசி 26 - 25, கார்த்திகை 02, 2048 / நவம்பர் 12 – நவம்பர் 18, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 12 நவம்பர் 2017 ...\nதொண்டறச் செம்மல் இராம்மோகன் மறைந்தாரே\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 15 திசம்பர் 2019 கருத்திற்காக.. தொண்டறச் செம்மல் இராம்மோகன் மறைந்தாரே\nஎழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை \nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 14 செப்தம்பர் 2018 கருத்திற்காக.. எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திம...\n அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்\nஅகரமுதல 167, மார்கழி 17, 2047 / சனவரி 01, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 01 சனவரி 2017 கருத்திற்காக.. ...\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1152620.html", "date_download": "2020-01-25T02:24:14Z", "digest": "sha1:2NZVFQVHNP5CKNXO4APRPMFJ3PAZ3G4O", "length": 12164, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "கசிப்பு கஞ்சாவை தடுக்க புதிய சாரய கடைகளை அமைக்க வேண்டும்: சிறிதரன்..!! – Athirady News ;", "raw_content": "\nகசிப்பு கஞ்சாவை தடுக்க புதிய சாரய கடைகளை அமைக்க வேண்டும்: சிறிதரன்..\nகசிப்பு கஞ்சாவை தடுக்க புதிய சாரய கடைகளை அமைக்க வேண்டும்: சிறிதரன்..\nகிளிநொச்சியில் சாரயக் கடைகள் ஒன்றும் இல்லை. எனவே கசிப்பு மற்றும் கஞ்சா பாவணையை தடுக்க சில சாரயக் கடைகளை புதிதாக அமைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.\nகிளிநொச்சி – கரைச்சி பிரதேச சபையின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இடம்பெற்றபோது, பெரிய பரந்தன் பகுதியில் அமையவுள்ள மதுபானசாலை தொடர்பில் உரையாற்றும்போதே நேற்று (வியாழக்கிழமை) இதனைத் தெரிவித்தார்.\nஅவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “கிளிநொச்சி மாவட்டத்தில் சகிப்பு கஞ்சா உள்ளிட்ட சட்டவிரோத போதை பொருள் பாவனைகள் அதிகரித்து காணப்படுவதனால் அதனை குறைப்பதற்கு புதிதாக சில சாராயக் கடைகளை அமைக்க வேண்டும். யாழ்ப்பாணத்தில் 64 சாராயக் கடைகள் காணப்படுகின்றபோதும் இங்கு ஒன்றும் இல்லை.\nபெரிய பரந்தன் பிரதேசத்தில் மிகவும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்கள் இருப்பதோடு, பெரும்பாலனவர்கள் பனை தென்னைவள தொழில் செய்கின்றவர்களாகவும் உள்ளனர். எனவே புதிதாக மதுபானசாலை அமைப்பது இவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேலும் பாதிக்கும் என மக்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டனர்” எனத் தெரிவித்தார்.\nநாடாளுமன்ற உறுப்பினரின் இக்கருத்து, கூட்டத்தில் கலந்துகொண்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு..\nபல்கலைக்கழக மாணவர்களுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்..\nகர்ப்பிணிகளுக்கு விசா வழங்குவதில் கட்டுப்பாடு – அமெரிக்கா முடிவு..\nகொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி – சீனாவில் இந்திய குடியரசுதின நிகழ்ச்சிகள்…\nபிரெக்சிட் மசோதாவுக்கு இங்கிலாந்து ராணி ஒப்புதல்..\nதூய ���ந்திரேயா அப்போஸ்தலர் ஆலயத்தின் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருட்டு\nவடக்கு ஆளுநரின் செயற்பாட்டுக்கு எதிராக வலுப்பெறும் கண்டனம்\nநித்யானந்தா பணம் குட்டித்தீவில் பதுக்கல்..\nஐ.நா. சபை கூட்டத்தில் பாகிஸ்தான் மீது இந்தியா பகிரங்க குற்றச்சாட்டு..\nகர்ப்பிணிகளுக்கு விசா வழங்குவதில் கட்டுப்பாடு – அமெரிக்கா…\nகொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி – சீனாவில் இந்திய குடியரசுதின…\nபிரெக்சிட் மசோதாவுக்கு இங்கிலாந்து ராணி ஒப்புதல்..\nதூய அந்திரேயா அப்போஸ்தலர் ஆலயத்தின் உண்டியல் உடைக்கப்பட்டு பணம்…\nவடக்கு ஆளுநரின் செயற்பாட்டுக்கு எதிராக வலுப்பெறும் கண்டனம்\nநித்யானந்தா பணம் குட்டித்தீவில் பதுக்கல்..\nஐ.நா. சபை கூட்டத்தில் பாகிஸ்தான் மீது இந்தியா பகிரங்க…\nதங்­கத்­துக்கு நிக­ரான விலையில் மரக்­கறி: எதிர்க்­கட்சி கடு­மை­யாக…\nஏழாலையில் கசிப்பு உற்பத்தி முறியடிப்பு – இருவர் கைது\nவவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி அதிபருக்கு அச்சுறுத்தல்\nகர்ப்பிணிகளுக்கு விசா வழங்குவதில் கட்டுப்பாடு – அமெரிக்கா…\nகொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி – சீனாவில் இந்திய குடியரசுதின…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lite.jilljuck.com/2e4e4bb5-a7df-40e8-87ba-b9a950166700", "date_download": "2020-01-25T03:31:50Z", "digest": "sha1:NMBH3NFSLHQQEWDUYEG3CCECH2NW64VL", "length": 3321, "nlines": 124, "source_domain": "lite.jilljuck.com", "title": "டேய் தம்பி சைக்கிள்ல போகாத அங்கிட்டு போலீஸ் இருக்கு ஹெல்மெட் புடிப்பாங்க! !. நன்றி அண்ணா - Jilljuck", "raw_content": "\nடேய் தம்பி சைக்கிள்ல போகாத அங்கிட்டு போலீஸ் இருக்கு ஹெல்மெட் புடிப்பாங்க \nடேய் தம்பி சைக்கிள்ல போகாத அங்கிட்டு போலீஸ் இருக்கு ஹெல்மெட் புடிப்பாங்க \nடேய் தம்பி சைக்கிள்ல போகாத அங்கிட்டு போலீஸ் இருக்கு ஹெல்மெட் புடிப்பாங்க \n90 கிட்ஸ்க்கு வந்த சோதனையை பாரு\nடேய் தம்பி சைக்கிள்ல போகாத அங்கிட்டு போலீஸ் இருக்கு ஹெல்மெட் புடிப்பாங்க \nடேய் தம்பி சைக்கிள்ல போகாத அங்கிட்டு போலீஸ் இருக்கு ஹெல்மெட் புடிப்பாங்க \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/01/15004807/Pongal-festival-Pilgrims-gathered-at-Thiruchendur.vpf", "date_download": "2020-01-25T02:29:49Z", "digest": "sha1:S2Y7J2H42R5CZAPFWJT6IIDSPICTJQLR", "length": 16970, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pongal festival Pilgrims gathered at Thiruchendur temple || பொங்கல் பண்டிகையையொட்டி திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர��கள் - கடலில் புனித நீராடி வழிபாடு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபொங்கல் பண்டிகையையொட்டி திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள் - கடலில் புனித நீராடி வழிபாடு + \"||\" + Pongal festival Pilgrims gathered at Thiruchendur temple\nபொங்கல் பண்டிகையையொட்டி திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள் - கடலில் புனித நீராடி வழிபாடு\nபொங்கல் பண்டிகையையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி வழிபட்டனர்.\nதமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த சில நாட்களாக பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பச்சை மற்றும் காவி நிற ஆடை அணிந்து, பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்தனர்.\nஒவ்வொரு ஊரில் இருந்தும் அலங்கரிக்கப்பட்ட மினிலாரி, லோடு ஆட்டோ போன்ற வாகனங்களில் முருக பெருமானின் உருவப்படத்தை வைத்து, அவரது திருப்புகழை பாடியவாறு பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தனர். பெரும்பாலான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.\nகோவில் வளாகம், கடற்கரை, விடுதிகள், மண்டபங்களில் பக்தர்கள் குடும்பத்தினருடன் தங்கியிருந்து வழிபட்டனர். கோவில் வளாகத்தில் பக்தர்கள் பல்வேறு குழுக்களாக அமர்ந்து, முருகப்பெருமானின் திருப்புகழை பாடி வேண்டினர். அதிகாலையில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் திரளான பக்தர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.\nகோவில் கிரிப்பிரகாரத்தில் ஆண்கள் அங்கபிரதட்சணம் செய்தும், பெண்கள் அடிபிரதட்சணம் செய்தும் வழிபட்டனர். கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத் தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.\nபொங்கல் பண்டிகை தினமான இன்று (புதன்கிழமை) அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அதிகாலை 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. காலையில் தை மாத பிறப்பு உத்திராயண புண்ணிய காலத்தை முன்னிட்டு, சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் உச்சிகால அபிஷேகம் நடைபெறும். மதியம் 12 மணிக்கு உச்சிகால தீபாராதனை, மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து மற்றகால பூஜைகள் வழக்கம்போல் நடைபெறும்.\nநாளை (வியாழக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அதிகாலை 4.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை, காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 12 மணிக்கு உச்சிகால தீபாராதனை நடக்கிறது. மாலை 3 மணி அளவில் சுவாமி அலைவாயுகந்த பெருமான் பரிவேட்டைக்காக வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி, பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள வேட்டைவெளி மண்டபத்துக்கு செல்கிறார். பரிவேட்டை நிகழ்ச்சிக்கு பின்னர் சுவாமி ரதவீதிகள், சன்னதி தெரு வழியாக சென்று மீண்டும் கோவிலை சேர்கிறார். ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், செயல் அலுவலர் அம்ரித் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.\n1. பொங்கல் பண்டிகைக்கு மகள்களுக்கு சீர் செய்ய முடியாத விரக்தியில் பெண் தற்கொலை\nபொங்கல் பண்டிகைக்கு மகள்களுக்கு சீர் செய்ய முடியாத விரக்தியில் பெண் தற்கொலை செய்து கொண்டார்.\n2. பொங்கல் பண்டிகை: நாகை மாவட்டத்தில், ரூ.6 கோடியே 68 லட்சம் மது விற்பனை - கடந்த ஆண்டை விட ரூ.34 லட்சம் அதிகம்\nநாகை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.6 கோடியே 68 லட்சத்துக்கு மது விற்பனையானது. இது கடந்த ஆண்டை விட ரூ.34 லட்சம் அதிகம் ஆகும்.\n3. பொங்கல் பண்டிகையையொட்டி சுற்றுலா பயணிகளுக்கு படகு போட்டி\nகொடைக்கானலில், பொங்கல் பண்டிகையையொட்டி சுற்றுலா பயணிகளுக்கு படகு போட்டி நடந்தது.\n4. பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் படையெடுப்பு: சென்னையில் இருந்து பஸ்களில் 8 லட்சம் பேர் பயணம்\nபொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக சென்னையில் இருந்து பஸ்களில் 8 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து உள்ளனர். ரெயில் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது.\n5. பொங்கல் பண்டிகை கொண்டாட செங்கரும்பு, மஞ்சள் குலை வாங்க அலைமோதிய மக்கள் கூட��டம் - வாகன நெரிசலால் போக்குவரத்து பாதிப்பு\nதேனி நகரில் செங்கரும்பு, மஞ்சள் குலை வாங்குவதற்கு சாலையோர கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. நகரில் வாகன நெரிசலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. குழந்தைக்கு பெயர் வைப்பதில் மனைவியுடன் தகராறு: போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை\n2. கடம்பூரில், ஓடும் ரெயிலில் இருந்து விழுந்த மீன் வியாபாரி பலி - தலை துண்டான பரிதாபம்\n3. சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் உயர் அழுத்த மின்கம்பத்தில் ஏறிய வாலிபரால் பரபரப்பு\n4. ஆட்டோ டிரைவர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை\n5. பிரபல பெண் தாதா எழிலரசி குண்டர் சட்டத்தில் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/jul/14/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3191993.html", "date_download": "2020-01-25T02:02:19Z", "digest": "sha1:3ML2PGKIPX5Q65X4JYJ5TZ5TKI65H7YJ", "length": 8237, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மார்த்தாண்டத்தில் பேராயர் மார் இவானியோஸ் ஆண்டகைநினைவு தின பாதயாத்திரை தொடக்கம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nமார்த்தாண்டத்தில் பேராயர் மார் இவானியோஸ் ஆண்டகை நினைவு தின பாதயாத்திரை தொடக்கம்\nBy DIN | Published on : 14th July 2019 01:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்க��ைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபேராயர் மார் இவானியோஸ் ஆண்டகையின் 66 ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி மார்த்தாண்டத்திலிருந்து திருவனந்தபுரத்துக்கு சனிக்கிழமை பாதயாத்திரை தொடங்கியது. இந்த பாதயாத்திரை ஞாயிற்றுக்கிழமை திருவனந்தபுரம் சென்றடைகிறது.\nமலங்கரை சிறியன் கத்தோலிக்க முதல் ஆயர் மார் இவானியோஸ் ஆண்டகையின் 66 ஆவது ஆண்டு நினைவு தினம் திருவனந்தபுரம், பட்டம் மரியன்னை பேராலயத்தில் திங்கள்கிழமை (ஜூலை 15) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மார்த்தாண்டம் மறை மாவட்ட இளைஞர் இயக்கம் சார்பில் மார்த்தாண்டத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு பாதயாத்திரை மேற்கொள்ளப்படுகிறது.\nஇதன் தொடக்க விழா மார்த்தாண்டம் கிறிஸ்து அரசர் பேராலயத்தில் நடைபெற்றது. இதையொட்டி, மார்த்தாண்டம் மறை மாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து பேராயரின் நினைவு பெருநாள் பாதயாத்திரையை மார்த்தாண்டம் ஆயர் தொடங்கி வைத்தார்.\nஇதில், மார்த்தாண்டம் கிறிஸ்து அரசர் பேராலய பங்குத்தந்தை ஜோஸ்பிரைட், மறை மாவட்ட மலங்கரை கத்தோலிக்க இளைஞர் இயக்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பாதயாத்திரை குழித்துறை, களியக்காவிளை, பாறசாலை, நெய்யாற்றின்கரை வழியாக திருவனந்தபுரம் பட்டம் பேராலயம் சென்றடைகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nரெட் ஹாட் ஜான்வி கபூர்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/market/34812-share-market-status-sensex-up-139-pts-nifty-ended-below-10-200.html", "date_download": "2020-01-25T02:21:16Z", "digest": "sha1:MU7RC5KYRL66OCVXPIR7SDNH7Q4V65WJ", "length": 9804, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "பங்குச்சந்தை நிலவரம்: சென்செக்ஸ் 139 புள்ளிகள் உயர்வு | Share Market Status: Sensex up 139 Pts, Nifty ended below 10,200", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nபங்குச்சந்தை நிலவரம்: சென்செக்ஸ் 139 புள்ளிகள் உயர்வு\nமும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 139.42 புள்ளிகள் உயர்ந்து 33,136.18 என்ற புள்ளிகளில் வர்த்தகமானது. அதிகபட்சமாக காலை நேரத்தில் 10,227.30 என்ற அளவில் இருந்தது.\nஅதேபோல் தேசியப்பங்குச்சந்தை நிப்ஃடி 30.90 புள்ளிகள் உயர்ந்து 10,155.25 என்ற புள்ளிகளில் முடிவுற்றது. மேலும், 10,227.30 என்ற அதிகபட்ச புள்ளிகளை எட்டியது.\nஇன்றைய வர்த்தக நிலவரப்படி, எச்டிஎப்சி, பஜாஜ் பைனான்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எல்&டி, மாருதி சுசூகி, ஆக்ஸிஸ் பேங்க் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தன. ஐசிஐசிஐ வங்கி, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், ஈச்சர் மோட்டார்ஸ், அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் விலை குறைந்து காணப்பட்டன.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. பிரபல நகைச்சுவை நடிகர் ஐ.சி.யூ.வில் அனுமதி\n2. நடிகை சினேகா, பிரசன்னா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\n3. கணவர் பலாத்காரம் செய்துட்டார் அலறிய மனைவி\n4. ரஜினி வந்துட்டா... அதிமுகவுக்கு பாதிப்பு\n5. நண்பனை சிறைக்கு அனுப்பி, அவன் மனைவியை சீரழித்த பெஸ்ட் ப்ரெண்ட்ஸ் பகீர் கிளப்பிய பாலியல் பலாத்காரம்\n6. ஒரே தெருவில் வசிப்பவர் என நம்பி பைக்கில் ஏறிய பள்ளி மாணவி.. கத்தி முனையில் வெறிச்செயல்..\n7. இதோ பக்கத்துல வந்துட்டோம் திருடனுக்கு தகவல் கொடுத்த சென்னை எஸ்.ஐ\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇந்தியர்களுக்கு ஒரே நாளில் ரூ.3 லட்சம் கோடி இழப்பு அமெரிக்கா, ஈரான் போர் பதற்றம்\nஅதிகரித்து வரும் எஸ்.பி.ஐ. மியூச்சுவல் பண்ட்\nகத்தி முனையில் தொழிலதிபர் கடத்தல்..\nபங்குச் சந்தையில் அதிரடி மாற்றம்\n1. பிரபல நகைச்சுவை நடிகர் ஐ.சி.யூ.வில் அனுமதி\n2. நடிகை சினேகா, பிரசன்னா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\n3. கணவர் பலாத்காரம் செய்துட்டார் அலறிய மனைவி\n4. ரஜினி வந்துட்டா... அதிமுகவுக்கு பாதிப்பு\n5. நண்பனை சிறைக்கு அனுப்பி, அவன் மனைவியை சீரழித்த பெஸ்ட் ப்ரெண்ட்ஸ் பகீர் கிளப்பிய பாலியல் பலாத்காரம்\n6. ஒரே தெருவில் வசிப்பவர் என நம்பி பைக்கில் ஏறிய பள்ளி மாணவி.. கத்தி முனையில் வெறிச்செயல்..\n7. இதோ பக்கத்துல வந்துட்டோம் திருடனுக்கு தகவல் கொடுத்த சென்னை எஸ்.ஐ\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/cricket/39345-ben-stokes-chris-woakes-ruled-out-from-england-odi-squad.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-01-25T02:01:15Z", "digest": "sha1:VYLPHFX3F6YG25NGPHNXEDIAHPZRLQ6C", "length": 10899, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "இங்கிலாந்து அணியில் இருந்து ஆல்-ரவுண்டர்கள் நீக்கம் | Ben Stokes, Chris Woakes ruled out from England ODI squad", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஇங்கிலாந்து அணியில் இருந்து ஆல்-ரவுண்டர்கள் நீக்கம்\nஇங்கிலாந்து ஆல்-ரவுண்டர்களான பென் ஸ்டோக்ஸ் மற்றும் கிறிஸ் வோக்ஸ், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளனர்.\nபாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருவருக்கும் காயம் ஏற்பட்ட காரணத்தினால், இங்கிலாந்து ஒருநாள் அணியில் இருந்து விலகி உள்ளனர். பென் ஸ்டோக்ஸிற்கு தொடை எலும்பில் காயப்பட்ட நிலையில், வோக்ஸிற்கு வலது முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. ஸ்டோக்ஸ் உடற்தகுதி பெற்றால், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடைசி மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுவார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.\nஆனால், வோக்ஸின் காயத்தன்மை மிகுந்த தீவிரத்துடன் இருப்பதால், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் வரை நடைபெறும் போட்டிகளில் வோக்ஸ் பங்கேற்க மாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nட்ரெண்ட் பிரிட்ஜில் ஜூலை 12ம் தேதி இந்தியாவுக்கு எதிரான மூன்���ு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்குகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇலங்கை டூர்: தென் ஆப்பிரிக்கா ஒருநாள் அணி அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம் உருவாவதில் சிக்கல்\nஉங்கள் குணத்தை நிர்ணயம் செய்யும் நட்சத்திரம்\n1. பிரபல நகைச்சுவை நடிகர் ஐ.சி.யூ.வில் அனுமதி\n2. நடிகை சினேகா, பிரசன்னா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\n3. கணவர் பலாத்காரம் செய்துட்டார் அலறிய மனைவி\n4. ரஜினி வந்துட்டா... அதிமுகவுக்கு பாதிப்பு\n5. நண்பனை சிறைக்கு அனுப்பி, அவன் மனைவியை சீரழித்த பெஸ்ட் ப்ரெண்ட்ஸ் பகீர் கிளப்பிய பாலியல் பலாத்காரம்\n6. ஒரே தெருவில் வசிப்பவர் என நம்பி பைக்கில் ஏறிய பள்ளி மாணவி.. கத்தி முனையில் வெறிச்செயல்..\n7. இதோ பக்கத்துல வந்துட்டோம் திருடனுக்கு தகவல் கொடுத்த சென்னை எஸ்.ஐ\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇந்திய அணி 340 ரன்கள் குவிப்பு\nதண்ணீர் பஞ்சத்தால் 10,000 வாயில்லா பிராணிகளை கொல்லத் துடிக்கும் ஆஸ்திரேலியா\n14 லட்சம் ரூபாயை குப்பைத் தொட்டியில் வீசிய இளம் தம்பதி\n1. பிரபல நகைச்சுவை நடிகர் ஐ.சி.யூ.வில் அனுமதி\n2. நடிகை சினேகா, பிரசன்னா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\n3. கணவர் பலாத்காரம் செய்துட்டார் அலறிய மனைவி\n4. ரஜினி வந்துட்டா... அதிமுகவுக்கு பாதிப்பு\n5. நண்பனை சிறைக்கு அனுப்பி, அவன் மனைவியை சீரழித்த பெஸ்ட் ப்ரெண்ட்ஸ் பகீர் கிளப்பிய பாலியல் பலாத்காரம்\n6. ஒரே தெருவில் வசிப்பவர் என நம்பி பைக்கில் ஏறிய பள்ளி மாணவி.. கத்தி முனையில் வெறிச்செயல்..\n7. இதோ பக்கத்துல வந்துட்டோம் திருடனுக்கு தகவல் கொடுத்த சென்னை எஸ்.ஐ\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruvarmalar.com/kids-stories-155.html", "date_download": "2020-01-25T02:39:36Z", "digest": "sha1:22QS7GKLVUIGFGU3RLEEVKSXOWXHYUWY", "length": 7224, "nlines": 56, "source_domain": "www.siruvarmalar.com", "title": "சிறுவர் கதைகள் - முரட்டு ஆடு - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nசிறுவர் கதைகள் – முரட்டு ஆடு\nசிறுவர் கதைகள் – முரட்டு ஆடு\nஅதன் அருகே அழகிய ஆறு ஓடிக் கொண்டிருந்தது. அங்கே ஆறு ஓடிக் கொண்டிருந்ததால் மலையடிவாரத்தில் பச்சைப் பசேல் என்று புல் வளர்ந்திருந்தது.\nமலையடிவாரத்தின் மேலே அங்கங்கே காணப்படும் சமபரப்புப் பகுதியில் சின்னஞ்சிறு வீடுகள் இருந்தன. அங்கு வாழும் மக்கள் தங்களது பிழைப்புக்காக ஆடு, மாடு இன்னும் பிற கால்நடைகளை வளர்த்து வந்தனர். அதிலிருந்து வரும் வருவாயைக் கொண்டு வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தனர்.\nஅவர்கள் வளர்க்கும் ஆடுகள் மலையடிவாரத்தில் வளர்ந்துள்ள புல்லைத் தின்ன அங்கே மேய வரும். மாடுகளால் சரிவில் நிற்க முடியாததால் அவைகள் அங்கு வருவதில்லை.\nஅங்கே ஒரு முரட்டு ஆடு இருந்தது. உடல் பருத்து, கொம்புகள் இரண்டும் வளர்ந்து முறுக்கிக் கொண்டு நின்றன. அதைப் பார்த்து மற்ற ஆடுகள் பயந்து ஒதுங்கிப் போய்விடும். அதனால் அந்த முரட்டு ஆட்டுக்கு திமிர் வந்து விட்டது. அது மேய்ந்து கொண்டிருக்கும் இடத்தின் அருகே வேறு ஆடுகள் வந்து விட்டால் அவைகளை முட்டி தூர விரட்டி விடும்.\nஆற்றின் கரையோரம் மேய்ந்து கொண்டிருந்த ஆடு ஒன்று ஆற்றினோரம் வந்த முதலையைப் பார்த்து விட்டு பயந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி வந்தது. பயந்து ஓடி வந்த அந்த ஆடு முரட்டு ஆடு மேய்ந்து கொண்டிருந்த இடத்தின் அருகே வந்து விட்டது.\nஅதைப் பார்த்த முரட்டு ஆடு ஓடி வந்த ஆட்டைப் பார்த்து, “நான் மேய்ந்து கொண்டிருக்கும் இடத்திற்கு நீ எப்படி வரலாம்” என்று கோபமாகக் கேட்டது.\nஅதற்கு அந்த ஆடு, “அங்கே முதலையைப் பார்த்தேன். அதனால் வேகமாக ஓடி வந்து விட்டேன்” என்று அமைதியாக சொன்னது.\nமுரட்டு ஆடோ அது சொன்னதைக் கேட்கவில்லை. ஓடி வந்த அந்த ஆட்டுடன் சண்டை போட ஆரம்பித்தது. அந்த ஆடோ சண்டைப் போட விரும்பாமல் சமாதானமாகவே பேசியது. முரட்டு ஆடோ அது சொன்னதைக் கேட்கவில்லை. வேறு வழியின்றி அந்த ஆடு முரட்டு ஆட்டுடன் எதிர்த்து நின்று ஆக்ரோஷமாக சண்டையிட்டது.\nமலைச் சரிவான பகுதியில் இரண்டு ஆடுகளும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும்பொழுது முரட்டு ஆடு கால் சறுக்கி மலையடிவாரத்தில் உருண்டு போய் ஆற்றில்விழுந்தது.\nஆற்றின் கரையோரம் வாயைப் பிளந்து கொண்டு காத்திருந்த முதலை அந்த முரட்டு ஆட்டை கவ்விக் கொண்டு ஆற்றினுள்ளே சென்று விட்டது.\nதானே பெரியவன் என்ற மமதை ஏற்பட்டால் இதுதான் கதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/author/prakash/page/2/", "date_download": "2020-01-25T01:37:23Z", "digest": "sha1:46VMZIZMOSUZAD4WEG56XLLJA2OVA4G7", "length": 10122, "nlines": 144, "source_domain": "www.sathiyam.tv", "title": "Sathiyam Digital, Author at Sathiyam TV - Page 2 of 5", "raw_content": "\nடாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை\nகனடாவில் தமிழகத்தை சேர்ந்த மாணவி தாக்கப்பட்டது வருத்தமளிக்கிறது-வெளியுறவுத்துறை அமைச்சர்\nரயில்வே மேம்பாலத்தை கட்டி முடிக்க காலம் தாழ்த்தும் அரசு – பாஜகவினர் போராட்டம்\nநடிகர் சங்கத்தேர்தல் ரத்து – நேர்மைக்கும், உண்மைக்கும் கிடைத்த வெற்றி – ஐசரி கணேஷ்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை | 24.01.2020\n“சுவையோ எம்மி.. சாப்பிட்டால் சனி..” புல்கா சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்..\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\nசத்தியம் ஃபவுண்டேஷன் உன்னத முயற்சி: பொங்கல் திருவிழாவோடு களைகட்டிய பூமியை காக்கும் திருவிழா..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nநடைப்பயிற்சி செய்த சுசீந்திரன் – எதிர்பாராமல் மோதிய வாகனம்\nபாசத்திற்குரிய பாரதிராஜாவின் “மீண்டும் ஒரு மரியாதை”\nநடிகர் சங்க தேர்தல் செல்லாது..\n“கிரிக்கெட் அணியில் இணைந்த கமல்..” உற்சாகத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்..\nToday Headlines | 25 Jan 2020 | இன்றைய தலைப்புச் செய்திகள்\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 24 Jan 2020 |\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 23 Jan 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 10 Dec 19\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 10 Dec 2019\nசென்னை மாநகராட்சியின் 1000 கோடி ஊழலுக்கு யார் காரணம்\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 04 Dec 2019\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 04/12/2019\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 02 Dec 19...\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 23 Nov 19\nவிளம்பரம், ஆடம்பரம் இல்லாத இலங்கை அதிபர் தேர்தல் | Sathiyam Exclusive Report From...\nகுடும்ப ஆட்சி vs ஏழை பங்காளன் – அதிபர் தேர்தலில் தமிழர்களின் வாக்கு யாருக்கு...\nநடைப்பயிற்சி செய்த சுசீந்திரன் – எதிர்பாராமல் மோதிய வாகனம்\nபாசத்திற்குரிய பாரதிராஜாவின் “மீண்டும் ஒரு மரியாதை”\nநடிகர் சங்க தேர்தல் செல்லாது..\n“கிரிக்கெட் அணியில் இணைந்த கமல்..” உற்சாகத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்..\nமோகன்லாலும், ஜாக்கிசானும் இணையும் புதிய திரைப்படம்..\n“எரியும் நெருப்பில் நெய் ஊத்துறாங்களே..” கஸ்தூரி போட்ட சர்ச்சை டுவீட்..\n“ராசிக்கார இயக்குநரா இருக்காரே..” அடுத்து இவர் இயக்க இருக்கும் ஜாம்பவான் யார் தெரியுமா..\n“என் குரலுக்கு நான் சொந்தக்காரன் அல்ல” – மனம் திறக்கும் சித்ஸ்ரீராம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/madurai-high-court", "date_download": "2020-01-25T03:22:43Z", "digest": "sha1:XFCKJOAOU5EA7EZKQAUNGIKTTMJUAKX4", "length": 5792, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "madurai high court", "raw_content": "\n`தாக்கியதோடு, தனிமைச் சிறையில் அடைத்தார்கள்' - திருச்சி சிறை அதிகாரிகள் மீது பாய்ந்த வழக்கு\nஅடுத்தடுத்த திருப்பங்களால் தகிக்கும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்- இயல்புநிலை எப்போது\n`நாளை ஆஜர்படுத்த வேண்டும்; தவறினால்..’ - முதுகுளத்தூர் தி.மு.க கவுன்சிலர் வழக்கில் உயர் நீதிமன்றம்\n’- மாநில தேர்தல் ஆணையம் மீது அதிருப்தி தெரிவித்த உயர்நீதிமன்றம்\n`இது ரத்து செய்யப்பட வேண்டியது'- சர்வே வழக்கில் விகடன் நிருபர், புகைப்படக் கலைஞருக்கு ஜாமீன்\n`வெற்றிபெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி’ - சங்கராபுரத்தை கலக்கிய போஸ்டர்கள்; நீதிமன்றம் வைத்த செக்\n’- 480 தென்னை மரங்களை வெட்டி மீட்கப்பட்ட கண்மாய்\n`வழக்கு முடியும்வரை மேலவளவு ஊருக்குள் வரக்கூடாது’- முன் விடுதலை வழக்கில் நீதிமன்றம் உத்தரவு\nமேலவளவு குற்றவாளிகள் விடுதலையை எதிர்த்து ஆர்பாட்டம்- தள்ளுமுள்ளு, கைதால் மதுரையில் பரபரப்பு\n`தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கிலும் இதே தான் ���டந்தது’- மேலவளவு படுகொலை வழக்கில் நீதிமன்றம் அதிருப்தி\n`எந்த அடிப்படையில் விடுதலை செய்தீர்கள்' -மேலவளவு விவகாரத்தில் அரசாணை கோரும் வழக்கறிஞர்\n` மணிரத்னம் வழக்கு போலத்தான் கி.ரா மீதான வழக்கும்' - ஆச்சர்யப்படுத்திய நீதியரசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250628549.43/wet/CC-MAIN-20200125011232-20200125040232-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}