diff --git "a/data_multi/ta/2020-05_ta_all_0465.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-05_ta_all_0465.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-05_ta_all_0465.json.gz.jsonl" @@ -0,0 +1,386 @@ +{"url": "http://muralikkannan.blogspot.com/2008/06/", "date_download": "2020-01-20T23:41:01Z", "digest": "sha1:LOV6NTD7PA6FV6DI57WNEVYUHL56JBQX", "length": 30241, "nlines": 203, "source_domain": "muralikkannan.blogspot.com", "title": "முரளிகண்ணன்: 6/1/08", "raw_content": "\nதமிழ்சினிமாவில் இயக்குநர்களின் பொற்காலம் எவ்வளவு\nதமிழ்நாட்டு இயக்குநர்கள் பலரின் சிறந்த படங்கள் எல்லாமே அவர்கள் துறைக்கு வந்த சில ஆண்டுகளில் எடுக்கப்பட்டவையாக இருக்கும். ( கல்யான சாப்பாடு இயக்குநர்களான எஸ் பி முத்துராமன்,பி வாசு,கே எஸ் ரவிக்குமார், ஷங்கர், ஹரி போன்றவர்கள் பட்டியலில் இல்லை) உதாரணமாக\nஸ்ரீதர் – காதலிக்க நேரமில்லை, நெஞ்சில் ஓர் ஆலயம்\nபாலசந்தர் – எதிர் நீச்சல், பாமா விஜயம், அவள் ஒரு தொடர்கதை (எல்லா மெகா சீரியலுக்கும் இப்படம்தான் ஆணிவேர்)\nமகேந்திரன் – உதிரிப்பூக்கள்,முள்ளும் மலரும்\nபாரதிராஜா – பதினாறு வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள்\nபாக்யராஜ் - இன்று போய் நாளை வா, அந்த 7 நாட்கள்\nடி ராஜேந்தர் – ஒரு தலை ராகம், இரயில் பயணங்களில்\nமணிரத்னம் – மௌனராகம், நாயகன்\nஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குப்பின் எடுக்கப்பட்ட இவர்களது படங்கள் முந்தைய படங்களைப்போல் சிறப்பாக இல்லை. இவை காரணமாக இருக்குமா\n1) துறைக்கு வராததற்கு முன் சமூகத்துடன் இணைந்து பழகி தங்களை பாதித்த, தாங்கள் உணர்ந்த சம்பவங்களுடன் படம் எடுத்தவர்கள், குறிப்பிட்ட காலத்திற்குப்பின் மக்களுடன் பழகாமல் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் சிக்கிக்கொள்வது.\n2) வாய்ப்பு கிடைக்கும்வரை தங்கள் கதைகளை அசை போட்டு அசை போட்டு மெருகேற்றியவர்கள், அதன்பின் தொடரும் வாய்ப்புகளால் அதற்குரிய நேரம், சிரத்தை எடுத்துக்கொள்ளாதது\n3) மாறும் மக்கள் ரசனை, புதிய தொழில்நுட்பங்களை (மணிரத்னம் இதில் விதிவிலக்கு) கணக்கில் எடுத்துக்கொள்ளாதது\n5) தொடர் வாசிப்புகள், தேடல்களை குறைத்துக்கொள்வது.\nஇப்பொழுது உள்ள பாலா, அமீர், மிஷ்கின் போன்றோர் தங்கள் வசந்த காலத்தில் உள்ளார்கள். இவர்களும் நீர்த்துப் போவார்களா இல்லை காலத்தை வெல்வார்களா\nகாலத்தை வென்று சிறந்த படங்களை இவர்கள் தொடர்ந்து தர வாழ்த்துவோம்\nதமிழ் சினிமாவில் சிறு நகரங்களின் சித்தரிப்பு\nதமிழ் சினிமாவின் கதைக்களம் பொதுவாக இரண்டு எல்லைகளில் அடங்கிவிடும். கிராமபுற அல்லது பெருநகர படங்கள். அவர்கள் பாஷையில் சொல்வதானால் சிட்டி சப்ஜெக்ட், வில்லேஜ் சப்ஜெக்ட். இந்த சிட்டி வகையறாவில் வெளிநாடு,ஊட்டி போன்றவை அடங்கும். வில்லேஜ் வகையறாவில் பாரதிராஜா,சேரன்,அமீர்,தங்கர் பச்சான் போன்றோர் எடுக்கும் இயல்புக்கு ஓரளவு ஒட்டிய படங்களும், கே எஸ் ரவிக்குமார், ஹரி, சங்கிலி முருகன் போன்றோர் எடுக்கும் மசாலா கிராம படங்களும் அடங்கும். இரண்டுக்கும் நடுவே தாலுகா தலைநகரம் என்ற அளவில் இருக்கும் சிறு நகரங்களை பிரதிபலிக்கும் படங்கள் 75 ஆண்டு தமிழ்சினிமாவில் மிகக்குறைவே\nடி ஆரின் ஒரு தலை ராகம், ராபர்ட் ராஜசேகரின் பாலை வனச் சோலை, பாக்கியராஜின் இன்று போய் நாளை வா, சுபாஷின் ஏழையின் சிரிப்பில், பாலாவின் சேது மற்றும் பாலாஜி சக்திவேலின் கல்லூரி போன்ற சில படங்கள் மட்டுமே நம் உடனடி நினைவுக்கு வரும் சிறு நகர மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் படங்கள். தென்மாவட்ட கிராமங்களை பாரதிராஜா, சேரன் போன்றொரும், மேற்கு மாவட்டங்களை உதயகுமார் போன்றவர்களும், வடக்கு மாவட்டங்களை தங்கர் பச்சானும் அவர்களின் இயல்புகளுடன் சித்தரித்தனர். கே எஸ் ஆர்,ஹரி. பி.வாசு போன்றவர்கள் இந்த லிஸ்ட்டில் இல்லை. அவர்கள் கிராமத்தை ஒரு பேக் டிராப்பாக மட்டும் உபயோகப்படுத்தினார்கள்.\nசிறுநகர மனிதர்களின் உளவியல் கிராமப்புற மற்றும் பெருநகர மனிதர்களிடம் இருந்து மாறுபட்டது. அவர்களின் பூர்வீகம் கிராமமாக இருந்தாலும் அவ்ற்றுடன் அவர்கள் இயைந்து போவதில்லை. பெருநகரங்களுக்கு வேலை காரணமாக இடம்பெயர்ந்தாலும் அங்கும் இரண்டற கலக்க முடிவதில்லை. திரைப்படம்,தொலைக்காட்சி, பத்திரிக்கைகள் யாவும் கிராமம் அல்லது பெரு நகரத்தை மட்டுமே முன்னிருத்துவதால் அவர்களின் அடையாளத்தை அதில் காணமுடியாம்ல் சலிப்படைகிறார்கள். தேவி என்னும் வாரப்பத்திரிக்கை ஓரளவுக்கு நெல்லை, கன்னியாகுமரி சிறு நகரங்களை பற்றி பேசுவதால் அப்பத்திரிக்கை அப்பகுதிகளில் மட்டும் நன்கு விற்கிறது\nகிராமங்களுக்கு வயல்,ஆறு சிட்டிக்கு பீச், ஷாப்பிங் மால்,காம்பிளக்ஸ் தியேட்டர்கள், பெரிய கல்லூரிகள் என அவுட்லெட்கள் பல உள்ளன. சிறு நகரங்களில் என்ன அவுட்லெட் இருக்கிறது அவர்களின் பொழுது போக்கு, வாழ்வியல் என்ன என்பதை தமிழ் சினிமா பேசவே இல்லை. இதற்கு காரணம் என்ன\n1) பெரும்பாலான இயக்குனர்கள் கிராமப்புரத்தில் இருந்து வந்தது\n2) சிறுநகர மக்கள் பெருங்கனவுகள் இல்லாமல் வளர்க்கப்படுதல்\n(படி, வ��லைக்குப் போ, வீடு கட்டு அப்புறம் செத்துப்போ)\n3) அவர்களின் கற்பனையை வளர்க்கும் கூறுகள் சிறு நகரத்தில்\n4) சிட்டி சப்ஜெக்ட்னா கல்லூரி, காதல், தாதா வில்லேஜ்னா ஜாதி,நாட்டாமை,பழி வாங்குதல். இங்க என்னத்தை வைக்கிறது\n5)இயக்குனர்களின் வாழிடச்சூழல் (பால சந்தர், மணி ரத்னம் - உயர் நடுத்தர வர்க்க படங்கள், பாலா - நோயுறு தன்மை)\nநான் சிறுவயது முதல் சிறு நகரங்களில் வசித்தவன். என்னால் எந்த படைப்புகளுடனுடம் அடையாளப்படுத்திக்கொள்ள முடியவில்லை. அய்யா புண்ணியவான்களே நாங்களும் இருக்கோம். எங்களையும் கண்டுக்கோங்க\nஎங்கள் தெருவில் ஏறக்குறைய எல்லா வீடுகளிலும் திண்ணை இருந்தது முன்பொரு காலத்தில். தொலைக்காட்சிகள் தங்கள் கொடூர கரங்களால் குடும்ப உறவுகளை குலைத்திராத காலத்தில் அந்த திண்ணைகள் மகளிரால் நிரம்பி வழிந்தன. கணேஷ் அப்பா வந்துட்டார், குமார் அப்பா வந்துட்டார் போன்ற குரல்கள் கேட்டதும் அவருக்குரியோர் தத்தம் இல்லங்களுக்கு திரும்புவோர். மாலை 6 மணி அளவில் தொடங்கும் இந்த சந்திப்புகள் இரவு 8 மணி அளவில் முடிவுறும். அக்காலத்தில் எல்லார் வீடுகளிலும் மின்விசிறி இல்லாததும் அவர்களை திண்ணைக்கு வரவழைத்தது. புரணி என்ற வார்த்தை எனக்கு அறிமுகமானது அங்குதான். பெரும்பாலும் பழைய சினிமா கதைகள், பிறந்த புகுந்த வீடு பெருமைகள் சில கிசுகிசுக்கள் பரிமாறப்படும்.\nசாதாரண நாட்களில் டல்லடிக்கும் இந்த திண்ணைகள் திருவிழா சமயங்களில் டாலடிக்கும். அந்நாளைய பதின்மவயது பெண்களின் தேசிய உடையான பாவாடை சட்டை மற்றும் தாவணிகளால் திண்ணை அலங்கரிக்கப்படும் . (இப்போதும் அணிகிறார்களே சுடிதார் நைட்டி :-(( ). அவர்கள் போடும் கோலமும் அதற்கு நண்பிகளின் கமெண்ட் என தெருவே கலகலப்பாக இருக்கும். மாட்டுப்பொங்கல் அன்று எல்லோரும் திண்ணையில் அமர்ந்து கரும்பு சாப்பிடுவது, மருதாணி வைப்பது என அமர்க்களப்படும். தீபாவளி அன்று அவர்கள் திண்ணையில் நின்று கொண்டு அண்ணன் தம்பிகள் வெடிவெடிப்பதை கலாய்ப்பார்கள். அதெல்லாம் ஒரு வசந்த காலம்.\nஇந்த கோடை விடுமுறையில் ஊருக்குப் போயிருந்தபோது வெறிச்சோடிய திண்ணைகள் என்னை வரவேற்றன. பல திண்ணைகள் வீட்டின் வரவேற்பரையாக பரிணாம வளர்ச்சி பெற்றிருந்தன. அந்த 6 – 8 ல் அவர்கள் நெடுந்தொடர் கதாபாத்திரங்களுடன் உறவாடிக்கொண்டிரு��்தனர். வாம்மா திண்ணையில உட்கார்ந்து பேசலாம் என்ற என்னை ஆச்சரியமாகப் பார்த்தாள் அம்மா. வழக்கொழிந்து போன தொழில்களில் விரைவில் சேரப்போகும் தயிர்,வளையல் விற்போர், ஈயம் பூசுதல்,பிளாஸ்டிக் ரிப்பேர் போன்றவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் போது மட்டும்தான் இப்பொது திண்ணைகள் உயிர் வாழ்கின்றன.\nதலை பாலபாரதி ஆரம்பித்து சென்ஷி சொன்னதற்காக முதலில் எழுதி விட்டேன். ஆர்வமுள்ளவர்கள் திண்ணை பற்றி எழுதலாம். ஆர்வம் தெரிவித்த முத்துலட்சுமி அவர்களை அடுத்து எழுத அழைக்கிறேன்\nதிண்ணை பற்றிய அணைத்து பதிவுகளையும் காண\nஇரண்டு பொய்கள் தேவை – லக்கிலுக்\nமுட்டை இல்லாமல் கூட ஆஃபாயில் போட்டு விடலாம் ஆனால் பாலபாரதி மற்றும் லக்கிலுக் இல்லாமல் சென்னையில் பதிவர் சந்திப்பு நடத்துவது முடியாத காரியம். வரும் ஜூன் 8 மற்றும் 15 ஆம் தேதிகளில் சென்னையில் பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தலை தனிக்கட்டை பிரச்சினை இல்லை. லக்கி தான் வீட்டை ஏமாற்றிவிட்டு கலந்து கொள்ளவேண்டும். கடந்த பதிவர் சந்திப்புகளிலேயே அவர் தன்னிடமிருந்த பொய்களை காலி செய்து விட்டதால் இந்த சந்திப்புகளுக்கு அவசரமாக இரண்டு பொய்கள் தேவைப்படுகின்றன. கைவசம் வைத்திருப்போர் பின்னூட்டத்தில் தெரிவித்தால் சிறந்த காரணத்துக்கு கீழ்க்கண்ட பரிசுகளில் ஏதாவது ஒன்று வழங்கப்படும்\n(1) குருவி படத்திற்கு ஒரு டிக்கெட்\n(2) வீராசாமி பட டி வி டி\n(3) பேரரசு அடுத்து எடுக்கப் போகும் படத்தில் ஒரு வேடம்\n(4) பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணித்தலைவர் பதவி\nபதிவர் சந்திப்பு பற்றிய விபரங்களுக்கு\nஜூன் 15 பதிவர் சந்திப்பில் உண்மைத்தமிழன் விவகாரம்\nசமீப காலமாக உண்மைத்தமிழன் தினமும் ஒரு பதிவுக்கு 50 முதல் 100 வரை பின்னூட்டம் போடுவது பதிவர்கள் யாவரும் அறிந்ததே. இந்த தனி நபர் பின்னுட்ட சுனாமியை எப்படி சமாளிப்பது என்பது குறித்து பல பதிவர்கள் கவலைப்பட துவங்கிஉள்ள நிலையில் ஜூன் 15 தமிழ்மண நிர்வாகிகள் மட்டும் பதிவர்கள் சந்திப்பு நடைபெற உள்ளது.இதன் காரணமாக பின்னூட்ட உயரெல்லை மீண்டும் அமலுக்கு வந்தால் என்ன செய்வது என கும்மி மட்டுமே அடிக்கும் அமீரக பதிவர்கள் தங்கள் வருத்தங்களை சென்னை பதிவர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளதால் அவர்கள் இந்த பிரச்சினையை அன்றைய தினம் எழுப்புவார்கள் என்று தெரிகிறது. இப்படி ஏதும் விவாதம் நடைபெற்றால் அதை எதிர்த்து தீக்குளிப்போம் (டீ இல்லை) என்று உன்மைத்தமிழன் ரசிகர் மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த காரணத்தால் அன்று காவல் துறை பாதுகாப்புடன் பதிவர் சந்திப்பு நடைபெறும் என்று தகவலறியாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஅன்று எந்த பிரச்சினையும் நடக்காமல் எப்படி சந்திப்பு நடத்துவது என்பதற்காக அமெரிக்க எஃ பி ஐ யிடம் பயிற்சி பெற்ற திரு பாஸ்டன் பாலா அவர்கள் ஜுன் 8 ஆம் தேதி சென்னை பதிவர்களின் மெக்காவான மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகில் பயிற்சி கொடுக்க உள்ளார்.\nஅனைவரையும் வருக வருக என சென்னை பதிவர்கள் சார்பாக வரவேற்கிறேன்\nசர்வேசன் நச் சிறுகதைப் போட்டிக்கு\nதமிழ்சினிமாவில் இயக்குநர்களின் பொற்காலம் எவ்வளவு\nதமிழ் சினிமாவில் சிறு நகரங்களின் சித்தரிப்பு\nஇரண்டு பொய்கள் தேவை – லக்கிலுக்\nஜூன் 15 பதிவர் சந்திப்பில் உண்மைத்தமிழன் விவகாரம்\nவிஐய்க்கு அதிக ரசிகர்கள் ஏன்\nஒரு திரைப்படத்தை பார்வையாளனாக பலர் சென்று பார்க்கிறார்கள். அதில் சிலர் அந்த நடிகனின் ரசிகனாக திரும்புகிறார்கள். எப்படி நடக்கிறது இந்த ரசாயன ...\nசூர்யா-கார்த்தி இதில் யார் அம்பிகா\nதமிழ்சினிமாவில் நடிப்புத் துறையிலும் தொழில்நுட்பத் துறையிலும் பல சகோதர, சகோதரிகள் திறம்பட பணியாற்றியுள்ளார்கள். நடிப்புத்துறையில் உள்ளவர்க...\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளிவந்தவுடனும் அடுத்து வந்த இரண்டு நாட்களிலும் செய்தித் தாள்களைப் பார்த்தவர்கள் சற்றே கவலையுற்றிருக்கலாம்....\nதேவர் மகன் – சில நினைவுகள்\nதீபாவளியை வைத்து கணக்கிடுவதென்றால் வரும் தீபாவளியோடு தேவர் மகன் வெளியாகி 24 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த 24 ஆண்டுகளில் இந்தப் படம் தமிழ...\n1990 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு செல்வமணி இயக்கத்தில் விஜய்காந்த் நடித்த புலன் விசாரனை திரைப்படம் வெளியானது. பி.வாசு இயக்கத்தில் ரஜினி...\nஆண்களுக்கு எது வசந்த காலம் என்று கேட்டால் நான், படிப்பு முடித்ததில் இருந்து திருமணத்துக்கு முன்பான காலகட்டம் தான் என்று சொல்வேன். அதுவும்...\n1989ஆம் ஆண்டு. மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் 40 வயது மதிக்கத்தக்க பூ விற்கும் பெண், மற்றொரு பெண்ணிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். “நா...\nசிறந்த 10 தமிழ் வலைப்பதிவுகள் - குமுதம் சர்வே\nஇந்த வார குமுதம் இதழில் சிறந்த 10 தமிழ் வலைப்பதிவுகளை மினி சர்வே மூலம் வரிசைப்படுத்தியுள்ளனர். இதுவரை ஆனந்த விகடன் மட்டுமே தமிழ் வலைப்பதிவு...\n1998 ஆன் ஆண்டு சரண் இயக்கிய முதல் படமான காதல் மன்னன் வெளியாகும் போது அஜீத் குமாரின் மார்க்கெட் சற்று வீழ்ச்சியில் தான் இருந்தது. 95-96களில...\nஎந்தக் கல்லூரியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கலாம் எந்தப் பள்ளியில் +1 சேர்த்தால் மெரிட்டில் மெடிக்கல், இஞ்சினியரிங் சீட் கிடைக்கும் என தம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muralikkannan.blogspot.com/2012/10/", "date_download": "2020-01-20T23:15:15Z", "digest": "sha1:DLRQRSH5RZJAR7JXOXMDBTFOZWTQB37Z", "length": 21777, "nlines": 162, "source_domain": "muralikkannan.blogspot.com", "title": "முரளிகண்ணன்: 10/1/12", "raw_content": "\nநான் பார்க்கும் பத்தாவது ஈ என் டி ஸ்பெசலிஸ்ட் இவர். பல சோதனைகளுக்குப் பின்னர் உதட்டைப் பிதுக்கினார். எல்லாமே நார்மலாத்தான் இருக்கு. எதுக்கும் அடுத்த வாரம் வாங்க. நான் கொஞ்சம் ஸ்டடி பண்ணி சொல்லுறேன் என்றார். கவலையுடன் வெளியே வந்த போது, சுவற்றில் மாட்டியிருந்த காலண்டர் கவலையை கூட்டியது.\nகாரணம் கேட்டால் உங்களுக்கு சிரிப்பாகக்கூட இருக்கும். ஆனால் இது பல நூறு ஆண்டுகால சத்த சரித்திரம். ஆம் சத்த சரித்திரம்தான். யாரிடம் இருந்து ஆரம்பித்தது என்று தெரியாது. ஆனால் இன்று வரை தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கிறது. எங்கள் பரம்பரையில் ஆண்கள் எல்லோருக்கும் இரவில் வரும் குறட்டை ஒரு போயிங் விமானம் பறக்கும் போது வரும் சத்தததைவிட அதிகமாகவே இருக்கும்.\nநல்ல வேளையாக அங்காளி பங்காளிகள் எல்லாம் ஒரே தெருவில் வசித்து வந்ததால் நியூசென்ஸ் கேஸில் இருந்து எங்கள் மக்கள் தப்பித்திருந்தார்கள். அந்தத் தெருவில் சிறுபான்மையாக இருந்த சிலரும் குறட்டைக்கு பயந்து தங்கள் வீடுகளை வாடகைக்கு விட்டு விட்டு வேறுபக்கம் ஓடியிருந்தார்கள். வாடகைக்கு வந்தவர்களும் ஒரே வாரத்தில் தெறித்து ஓட, அனைத்து வீடுகளும் சகாய விலையில் எங்கள் வசமாயிற்று.\nஒவ்வொருவரின் குறட்டையும் ஒரு ராகத்தில் அமைந்திருப்பது எங்களின் ஸ்பெசாலிட்டி. என் பெரியப்பா முதலில் கீழ் ஸ்தாயியில் ஆரம்பித்து உச்ச ஸ்தாயிக்குப் போவார். பின்னர் அங்கே சில வினாடிகள் சஞ்சாரித்து விட்டு அப்படியே இறங்குவார். அவரின் தம்பி இரண்டு வீடு தள்ளி இரு��்பவர், அண்ணன் விட்ட இடத்தில் இருந்து ஆரம்பிப்பார். மல்லாடி பிரதர்ஸ் போல இவர்கள் கச்சேரி இருக்கும். இன்னொரு சித்தப்பா தந்தி அனுப்புவது போல் குறட்டை விடுவார். கிர்ர்ர்ர் கிர்ர்ர்ர் கிர்ர்ர்ர் என சத்தத்துக்கு இடையே சீரான இடைவெளி இருக்கும். என் பாட்டிக்கு 98 வயது. கண்ணே தெரியாது. ஆனால் குறட்டையே வைத்தே இன்னின்னார் இங்கே இருக்கிறார்கள் என கண்டுபிடித்து விடுவார்.\nஎங்கள் வீட்டுக் குழந்தைகளும் கருவில் இருந்தே இந்த சத்தத்தை கேட்டு வளருவதால் அவர்களுக்கு எந்த வித்தியாசமும் தெரியாது. சிலர் ஹாஸ்டலில் தங்கப்போய், வார்டனே காலில் விழுந்து வீட்டுக்கு அனுப்பி வைத்த கதையெல்லாம் இங்கே உண்டு.\nஒருமுறை எல்லோரும் திருப்பதிக்கு ரிசர்வ் செய்து டிரெயினில் போனபோது, சீட் நம்பர் எல்லாம் மாறி வந்திருக்கிறது. கம்பார்ட்மெண்டில் இருந்தவர்களிடம் பெண்கள், குழந்தைகள் எல்லாம் இருக்காங்க, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி பெர்த் மாத்திக் கொடுங்க என்று கேட்டிருக்கிறார்கள். அவர்களோ நோ நோ என மறுத்திருக்கிறார்கள். இரவானதும் பங்காளிகள் அனைவரும் ஒவ்வொருவராக தூங்க ஆரம்பிக்க சக பயணிகள் அலறிப்புடைத்து அபாயச் சங்கிலியை இழுத்து அடுத்த கம்பார்ட்மெண்டுக்கே ஓடிய கதையெல்லாம் உண்டு.\nபெண்கள் குறிப்பிட்ட வயதானதும் பூப்படைவது மாதிரி எங்கள் பங்காளி ஆண் பிள்ளைகளும் 17 அல்லது 18 வயதில் குறட்டை விடத் துவங்குவார்கள். குறட்டை விடத்துவங்கியதும்தான் அவனை ஒரு தலைக்கட்டாக ஏற்றுக் கொள்ளும் பழக்கமும் இருந்தது.\nஎங்களின் பராக்கிரமம் அறிந்தவர்கள் யாரும் பெண் தர மாட்டார்கள் என்பதால், பெரும்பாலும் அத்தை மகள், அக்கா மகளையே கட்டும் பழக்கம் எங்கள் வம்சத்தில் இருந்தது. அந்த பெண்களும் இந்த குறட்டை சத்தத்துக்கு சிறுவயதிலேயே பழகியவர்கள் என்பது மட்டுமல்லாமல் மரபணு ரீதியாகவே அவர்கள் குறட்டையை சகித்துக் கொள்ளும் திறனையும் பெற்றிருந்தார்கள்.\nநான் படிப்பை முடித்து, சென்னையில் வேலை கிடைத்ததும் என் சுற்றத்தார் மகிழ்வை விட கவலையே அடைந்தார்கள். எப்படி அங்க சமாளிப்ப\nஅவர்கள் கேட்டதின் நியாயம் ஒரு வாரத்தில் தெரிந்தது. தங்கியிருந்த மேன்ஷனில் நான் காட்சிப் பொருளானேன். இரண்டே வாரத்தில் லேண்ட் மார்க் ஆனேன். பயங்கரமா குறட்டை சத்தம் கேட்கும், அந்த ரூமில இருந்து மூணாவது ரூம் என அட்ரஸ் சொல்லலானார்கள்.\nஅடுத்த வாரத்திலேயே மேனேஜர் வந்து, இங்கே தங்கியிருக்கும் எல்லோரும் காலி பண்ணி போயிருவாங்க போலிருக்கு. தயவு செய்து காலி பண்ணிடுங்க இந்தாங்க அட்வான்ஸ் என குமுறிவிட்டுப் போனார்.\nபின் வேறு ரூம் தேடும் போதுதான் அந்த ஏரியாவில் நான் பிரபலமாகியிருப்பது தெரிய வந்தது. நீண்ட நாட்களாக யாரும் குடி வராத, வாஸ்து சரியில்லாத ஒரு வீட்டு மாடி கிடைத்தது. நானும் கதவு, ஜன்னல் எல்லாம் இறுக சாத்தி, தெர்மோகோல் வைத்து சவுண்ட் புரூப் சிஸ்டம் பண்ணியும் பாச்சா பலிக்கவில்லை. வீட்டு ஓனர் காலிலேயே வந்து விழுந்துவிட்டார்.\nசென்னையின் புற, புற நகரில் அக்கம் பக்கம் இன்னும் வீடே இல்லாத ஒரு வீடு கிடைத்தது. தற்போதுவரை அங்குதான் ஜாகை.\nஇதற்கிடையில் வேலை பார்க்கும் இடத்தில் எனக்கு ஒரு காதலும் வந்தது. அது எப்படி வந்தது எப்படி சக்சஸ் ஆனது எல்லாம் கதைக்கு சம்பந்தமில்லாத விஷயங்கள். ஆனால் அந்தக் காதல் இப்போது ஊசலாடிக்கொண்டிருப்பதற்கு என் ஜீனே காரணம்.\nஆம். ஒருநாள் அலுவலக மக்களுடன் அவுட்டிங் சென்று மாலை திரும்பிக்கொண்டு இருந்தபோது அலுப்பில் வேனில் தூங்கி விட்டேன். வேனே நிலை குலைந்து போனது. காதல் அதைவிட.\nபல சுற்று கெஞ்சல்களுக்குப் பின் அவள் சொன்னது இதுதான். எனக்கு முன்னால் ஒருநாள் குறட்டை விடாமல் தூங்கிக்காட்டு. பின் திருமணம் என்று. காளையை அடக்கி திருமணம், இளவட்டக்கல்லை தூக்கி திருமணம், ரேக்ளா ரேஸ் வெற்றி என்று வந்த தமிழர் பரம்பரையில் இப்படி ஒரு சவாலா என நொந்து கொண்டேன்.\nஆறு மணிக்குள் இரவு உணவை முடித்தால் குறட்டை வராது, சிக்ஸ் பேக் இருந்தால் குறட்டை வராது என பல அட்வைஸ்கள். எல்லாம் முயற்சித்தும் எதுவும் வேலைக்கு ஆகவில்லை. பல காது மூக்கு தொண்டை நிபுணர்கள் பல்வேறு சோதனைகள், ஸ்கேன்கள் எடுத்தும் ஒன்றும் வழி பிறக்கவில்லை.\nஇன்னும் ஒரு மாதம் டயம். குறட்டையை நிப்பாட்டலைன்னா எங்க வீட்ல பார்த்திருக்கிற மாப்பிள்ளைக்கு ஓகே சொல்லி விடுவேன் என காதலி சொல்லிவிட்டாள்.\nஇன்று பார்த்த ஈ என் டி யும் ஜகா வாங்கி விட, இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருப்பதை காலண்டர் சுட்டிக்காட்டியது.\nஎப்படியும் இது நடக்கப்போவதில்லை. சிறிது காலம் கழிந்ததும் எதோ ஒரு அத்தை மகளையோ இல்லை அக்கா மகளையோ. த���ருமணம் முடித்து வழக்கப்படி ஒரு பிள்ளையைப் பெற்று அவனையும் கஷ்டப்படுத்த வேண்டுமா என யோசிக்கிறேன். இல்லை பிரம்மாச்சரியாகவே காலத்தை கழித்து விடலாமா என யோசிக்கிறேன். இல்லை பிரம்மாச்சரியாகவே காலத்தை கழித்து விடலாமா\nஏம் பாஸ் உங்களுக்கு யாராவது நல்ல ஈ என் டி ஸ்பெசலிஸ்ட் தெரியுமா\nசர்வேசன் நச் சிறுகதைப் போட்டிக்கு\nவிஐய்க்கு அதிக ரசிகர்கள் ஏன்\nஒரு திரைப்படத்தை பார்வையாளனாக பலர் சென்று பார்க்கிறார்கள். அதில் சிலர் அந்த நடிகனின் ரசிகனாக திரும்புகிறார்கள். எப்படி நடக்கிறது இந்த ரசாயன ...\nசூர்யா-கார்த்தி இதில் யார் அம்பிகா\nதமிழ்சினிமாவில் நடிப்புத் துறையிலும் தொழில்நுட்பத் துறையிலும் பல சகோதர, சகோதரிகள் திறம்பட பணியாற்றியுள்ளார்கள். நடிப்புத்துறையில் உள்ளவர்க...\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளிவந்தவுடனும் அடுத்து வந்த இரண்டு நாட்களிலும் செய்தித் தாள்களைப் பார்த்தவர்கள் சற்றே கவலையுற்றிருக்கலாம்....\nதேவர் மகன் – சில நினைவுகள்\nதீபாவளியை வைத்து கணக்கிடுவதென்றால் வரும் தீபாவளியோடு தேவர் மகன் வெளியாகி 24 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த 24 ஆண்டுகளில் இந்தப் படம் தமிழ...\n1990 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு செல்வமணி இயக்கத்தில் விஜய்காந்த் நடித்த புலன் விசாரனை திரைப்படம் வெளியானது. பி.வாசு இயக்கத்தில் ரஜினி...\nஆண்களுக்கு எது வசந்த காலம் என்று கேட்டால் நான், படிப்பு முடித்ததில் இருந்து திருமணத்துக்கு முன்பான காலகட்டம் தான் என்று சொல்வேன். அதுவும்...\n1989ஆம் ஆண்டு. மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் 40 வயது மதிக்கத்தக்க பூ விற்கும் பெண், மற்றொரு பெண்ணிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். “நா...\nசிறந்த 10 தமிழ் வலைப்பதிவுகள் - குமுதம் சர்வே\nஇந்த வார குமுதம் இதழில் சிறந்த 10 தமிழ் வலைப்பதிவுகளை மினி சர்வே மூலம் வரிசைப்படுத்தியுள்ளனர். இதுவரை ஆனந்த விகடன் மட்டுமே தமிழ் வலைப்பதிவு...\n1998 ஆன் ஆண்டு சரண் இயக்கிய முதல் படமான காதல் மன்னன் வெளியாகும் போது அஜீத் குமாரின் மார்க்கெட் சற்று வீழ்ச்சியில் தான் இருந்தது. 95-96களில...\nஎந்தக் கல்லூரியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கலாம் எந்தப் பள்ளியில் +1 சேர்த்தால் மெரிட்டில் மெடிக்கல், இஞ்சினியரிங் சீட் கிடைக்கும் என தம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1221947.html", "date_download": "2020-01-20T23:54:30Z", "digest": "sha1:OENNZROZCUVCDTUKZC7FOCMLSIPXC67Q", "length": 12602, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "ஜி 20 மாநாட்டில் உலக தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nஜி 20 மாநாட்டில் உலக தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு..\nஜி 20 மாநாட்டில் உலக தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு..\nஜி-20 என்று சுருக்கமாக அழைக்கப்படும் அமைப்பானது உலகில் வளர்ச்சி அடைந்த 20 நாடுகளான அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய‌வை இடம்பெற்றுள்ளன.\nஇந்த அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் உச்சி மாநாடுகள் நடைபெற்று வருகிறது. அவ்வகையில், இந்த ஆண்டுக்கான 13-வது உச்சி மாநாடு அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் புய்னோஸ் எய்ரேஸ் நகரில் நாளை தொடங்கி டிசம்பர் முதல் தேதி வரை நடைபெறுகிறது.\nஇதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அர்ஜென்டினா சென்றார். அங்கு அவருக்கு தூதரக அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.\nஇதற்கிடையே, அர்ஜென்டினாவில் இன்று நடைபெற்ற ஜி 20 மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, பயங்கரவாதிகள் உலக நாடுகளுக்கு கடும் அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றனர் என தெரிவித்தார்.\nஇந்த மாநாட்டின்போது சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உள்ளிட்ட பல்வேறு உலக தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி (உடலுறவில் உச்சம் – பகுதி-4) -அந்தரங்கம் (+18)\nதிருச்சூரில் குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி..\nசுவிஸில் சாலையோரத்தில் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை: நல்ல செய்தி வெளியிட்ட…\nஎன் அம்மாவை ஒரு காலத்திலும் நான் மன்னிக்க மாட்டேன்: வேதனையுடன் மகள் பகிர்ந்த…\nஇறுதிச்சடங்கின் போது பெண்ணுக்கு ஏற்பட்ட காதல் யாருடன் தெரியுமா\nமகளை கழிப்பறைக்குள் வைத்து மிக மோசமாக கொடுமைப்படுத்திய 38 வயது தாயார்\nசெல்லூரில் 2 முறை தற்கொலைக்கு முயன்றவர் 3-வது முறை தூக்குபோட்டு தற்கொலை..\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குத���ிய வளர்ப்பு நாய்கள்..\nசாப்ட்வேர் பணியை உதறிவிட்டு விவசாயம் செய்யும் பஞ்சாயத்து தலைவி..\nயாழில் “ரெலோ”வுக்குள் மீண்டும் மோதல்: “ரெலோ”வின் யாழ் மாவட்ட…\nஆந்திராவில் 3 தலைநகர் திட்டத்துக்கு அனுமதி- சட்டசபையில் மசோதா தாக்கல்..\nநஞ்சு அருந்தி மகளும் மருமகனும் வைத்தியசாலையில் அனுமதி\nசுவிஸில் சாலையோரத்தில் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை: நல்ல செய்தி…\nஎன் அம்மாவை ஒரு காலத்திலும் நான் மன்னிக்க மாட்டேன்: வேதனையுடன் மகள்…\nஇறுதிச்சடங்கின் போது பெண்ணுக்கு ஏற்பட்ட காதல் யாருடன் தெரியுமா\nமகளை கழிப்பறைக்குள் வைத்து மிக மோசமாக கொடுமைப்படுத்திய 38 வயது…\nசெல்லூரில் 2 முறை தற்கொலைக்கு முயன்றவர் 3-வது முறை தூக்குபோட்டு…\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்..\nசாப்ட்வேர் பணியை உதறிவிட்டு விவசாயம் செய்யும் பஞ்சாயத்து தலைவி..\nயாழில் “ரெலோ”வுக்குள் மீண்டும் மோதல்:…\nஆந்திராவில் 3 தலைநகர் திட்டத்துக்கு அனுமதி- சட்டசபையில் மசோதா…\nநஞ்சு அருந்தி மகளும் மருமகனும் வைத்தியசாலையில் அனுமதி\nநிர்பயா வழக்கு – குற்றவாளி பவன் குப்தா தாக்கல் செய்த மனு…\nபா.ஜ.க புதிய தலைவரானார் ஜே.பி.நட்டா..\nநிறைவேறிய தேர்தல் கால வாக்குறுதி\nகடன் நிவாரணங்களை பெற்றுக்கொள்ள அறிவிக்குமாறு வலியுறுத்தல்\nசுவிஸில் சாலையோரத்தில் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை: நல்ல செய்தி…\nஎன் அம்மாவை ஒரு காலத்திலும் நான் மன்னிக்க மாட்டேன்: வேதனையுடன் மகள்…\nஇறுதிச்சடங்கின் போது பெண்ணுக்கு ஏற்பட்ட காதல் யாருடன் தெரியுமா\nமகளை கழிப்பறைக்குள் வைத்து மிக மோசமாக கொடுமைப்படுத்திய 38 வயது தாயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/01/blog-post_192.html", "date_download": "2020-01-21T00:29:48Z", "digest": "sha1:56PH33JLVVSB6IYT625TJATVRTHTWUSM", "length": 48781, "nlines": 146, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இன்று பயங்கரவாதிகள் என்ற, பெயரோடு நிற்கின்றோம் - அதாவுல்லா வேதனை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇன்று பயங்கரவாதிகள் என்ற, பெயரோடு நிற்கின்றோம் - அதாவுல்லா வேதனை\nமறைந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஸ்ரப் முஸ்லிம்களுக்கு என்று ஒரு கோமண துண்டை விட்டு சென்றிருக்கிறார் அதை கொண்டு அம்மணத்தை மறைப்பதா தலைப்பாகை கட்டுவதா என்று கேள்வியெழுப்பினார் றவூப் ஹக்கீம் என்பவர். அந்த இடத்தில் அவர் தெரிவித்த கருத்தே நான் கட்சியில் இருந்து விலகி செல்ல காரணம்.எனினும் முஸ்லிம்களை தலைவர் அஷ்ரப் கோமண துண்டுடன் அனுப்பவில்லை. தலைவர் உயிருடன் இருந்திருந்தால் ரவூவ் ஹக்கீம் அரசியல் சீன் இல் இருந்திருக்க மாட்டார் என முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ.எல்.எம் .அதாவுல்லாஹ் தெரிவித்துள்ளார்.\nமுனை மருதவன் எம்.எச்.எம்.இப்ராஹிம் எழுதிய 'நான் எய்த அம்புகள்' நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை(11) முற்பகல் 10.30 மணியளவில் ஆரம்பமாகி மாலை 5 மணி வரை இடம்பெற்ற வேளை பிரதம அதிதியாக கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார். மேலும் அவர் தெரிவித்ததாவது\nமுஸ்லிம்களின் பிரச்சினைகளை அரசியில் மயபடுத்த தான் மறைந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஸ்ரப் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சியை ஆரம்பித்தார். அதனால் எழ போகும் பிரச்சினைகளை அறிந்த அவர் அப்போதே கட்சியின் பெயரை தேசிய ஐக்கிய முன்னணி என மாற்றினார்.\nரவூவ் ஹக்கீம் முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக வந்த பின்னர் ஒலுவில் பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது மறைந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் முஸ்லிம்களுக்கு என்று ஒரு கோமண துண்டை விட்டு சென்றிருக்கிறார் அதை கொண்டு அம்மணத்தை மறைப்பதா தலைப்பாகை கட்டுவதா என்று கேள்வியெழுப்பினார் அந்த இடத்தில் அவர் தெரிவித்த கருத்தே நான் கட்சியில் இருந்து விலகி செல்ல காரணம். எனினும் முஸ்லிம்களை தலைவர் அஷ்ரப் கோமண துண்டுடன் அனுப்பவில்லை. தலைவர் உயிருடன் இருந்திருந்தால் ரவூவ் ஹக்கீம் அரசியல் சீன் இல் இருந்திருக்க மாட்டார் என கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.\nபல உயிர்த்தியாகங்களுக்கான அன்று அவருக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவமே கண்டியிலே வழங்கப்பட்டது.இழப்புகளை கொடுத்து வாங்கிக்கொண்டாரே தவிர 12 அரை வீதத்திலிருந்து 5 வீதமாக குறைந்ததற்காக ஒரு நாளும் ஒரு ஆசனத்தை கூட பெறவில்லை. இப்போது இங்கு வந்துவிட்டு எமக்கு அவர் அரசியலில் டூப் விடக்கூடாது என கூற விரும்புகின்றேன்.\nஇதனால்தான் அஷ்ரப் சந்திரிக்காவோடும் வெற்றிலையோடும் கதிரையோடும் சேர்ந்து முஸ்லிம்களை களமிறக்கி முஸ்லிம்களை காப்பாற்றினார் ஆனால் இன்ற�� பயங்கரவாதிகள் என்ற பெயரோடு நிற்கின்றோம்.நாங்கள் மகிந்த ராஜபக்சவை ஆதரித்த பொழுதெல்லாம் அவர் சனாதிபதியாக இருந்த பொழுது வடகிழக்கு மக்களுக்கு வரலாற்று ரீதியாக செய்த நன்மை இ நாட்டுக்கு செய்த நன்மை பற்றி பேசும் சிலர் பொழுது சஜித் இ ரணிலை போன்ற இஸ்லாமியர் இல்லை என்னும் அளவிற்கு பேசியிருக்கிறார்கள். அதாவது மகிந்தஇ கோட்டாபயவிற்கு வாக்கு போடும் முஸ்லிம்கள் இஸ்லாமியர்களே அல்ல எனும் அளவிற்கு பேசியிருக்கிறார்கள்.\nஎங்களுடைய பார்வையில் சஜித் பிரேமதாஸ வென்றிருந்தால் கிழக்கு மாகாணம் அமெரிக்காவிற்கு சொந்தமாக மாறியிருக்கும் இப்பொழுதும் நடுவில் ஆடிக்கொண்டிருக்கிறது. ஐக்கிய தேசிய கட்சியும் சஜித் பிரேமதாஸவும் இப்படி மோசமாக தோற்றுப்போவார்கள் என்று நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள்.2019 ம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ச சில பள்ளிவாசலுக்கு சென்ற வேளை அவரை வைத்து கொண்டு அல்லாஹ் கோட்டாபய ராஜபக்சவை தோற்கடிக்க வேண்டும் என கேட்க முடியாது அதற்காக என்ன ஓதினார்கள் அல்லாஹ் எங்களுக்கு நல்ல தலைவனை காட்டு என்று இப்போதுதான் இறைவனுக்கு முறையாக கேட்டிருக்கிறது.\n2015 ம் ஆண்டு மகிந்தவை தோற்கடிக்க வேண்டிக்கொண்டார்கள் அதன் பலனை மைத்திரிபால சிறிசேன வந்த பிறகு முஸ்லிம் என்றால் பயங்கரவாதிகள் என்று எல்லா இடமும் அடித்து விரட்டினார்கள். இறுதியில் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டோம்.\nமுஸ்லிம் காங்கிரஸ் என்னுடைய கட்சி வாப்பா மாரின் கட்சியல்ல . நாங்கள் இரத்தம் சிந்தி வளர்த்த கட்சி. கட்சியை விட்டு வெளியேறி விட்டால் பைத்திய காரன் என்றா எண்ணிவிட்டார்கள்.\nஇன்று முஸ்லிம் திருமண சட்டத்தை மாற்றப்போகிறார்கள் என்று பேசுகிறார்கள் . நாம் தான் வாக்களித்து ஹரீஸ், மன்சூர் போன்றவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பியிருக்கிறோம் .அவர்கள் தான் அந்த பிரச்சினையை பார்க்க வேண்டும்.மறைந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் சிங்களவர்களுக்கும் இ தமிழர்களுக்கும் பாலமாக இருந்தார் இப்போது முஸ்லிம்களுக்கும் சிங்கள மக்களுக்குமிடையே பாலம் ஒன்றை தேடி திரிகின்றோம் . இன்று முஸ்லிம் மக்களுக்கும் , தமிழ் மக்களுக்கும், சிங்கள மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்குமிடையே துருப்பிடிக்காத பாலம் ஒன்று தேவைப்படுகிறது.\nசமஷ்டிமுறையை வே���்டாம் என்பதற்கு காரணம் வடக்கு கிழக்கிற்கு வெளியில் வாழும் முஸ்லிம் மக்களை காப்பாற்றுவதற்கே. ஏனெனில் வடக்கு கிழக்கில் 3 இல் ஒரு பங்கு முஸ்லிம்களே வாழுகின்றனர் வடகிழக்கிற்கு வெளியே மூன்றில் இரண்டு பங்கு முஸ்லிம்களும் வாழ்கின்றமையாலே சமஷ்டியை வேண்டாம் என்கின்றோம்.\nஅவ்வாறே தான் முனை மருதவன் சகோதரன் எம்.எச்.எம்.இப்ராஹிம் உண்மைக்கு உண்மையான ஒரு அரசியல் விமர்சகன். அவரின் 'நான் எய்த அம்புகள்'குறி தவறாமல் எய்தபட்டதை அண்மைக்காலமாக அவரின் அரசியல் விமர்சனங்களை பார்க்கும்போது எனக்கு புரிந்தது.அவரின் நவீன காலத்து அரசியல் பார்வை மற்றும் விமர்சனங்களில் உண்மையும், நேர்மையும் , தெளிவும் இருந்ததை யாரும் மறுக்க முடியாது.வெறுமனே ஒரு பிராந்திய அரசியல் விமர்சகன் என்றில்லாமல் அவரின் தேசிய அரசியல் பார்வையின் ஆழம் எமது சமூகத்தின் மீது அவர் கொண்டுள்ள அக்கறையையும் , நாட்டு பற்றையும் அவர் எய்த அம்புகள் குறி தவறாமல் இலக்கை அடைந்துள்ளது.சமூகத்தையும் , நாட்டையும் நேசிக்கும் ஒரு உண்மை அரசியல் விமர்சகனின் அம்புகள் அந்த இலக்கை பூரணமாக சென்றடைந்துள்ளதானது நிச்சயமாக சமூகத்தையும் நாட்டையும் கடந்த காலங்களில் விழிப்படைய செய்தது போல் இனிமேலும் அப்பணி தொடர வேண்டியதும் சமூக கடமையாக இருப்பதால் இ அதற்காக பிரார்த்திக்கின்றேன். இவ்வாறானவர்களே இன்றைய காலத்தின் தேவையுமாக இருப்பவர்கள் என குறிப்பிட்டார்.\nதவறாக புரியப்பட்டதும், உண்மையின் வெளிப்பாடும்\n- Mohamed Mujahith - கபீர் காசிமின் மகள் பெளத்தர் ஒருவரை திருமணம் செய்யப்பட்டதாக கூறப்பட்ட செய்தி உண்மையாக இருந்தாலும் கூட, குற...\nமுஸாதிக்காவிற்கு வீடு வழங்க, அடிக்கல் நடும் நிகழ்வு\nக.பொ.த உயர் தர விஞ்ஞான பிரிவில் மாவட்டத்தில் முதலிடத்தை பெற்ற முஸாதிகாவிற்கு வீடு வழங்குவதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (18) இடம்பெ...\nசெருப்பால் தான் பதில் சொல்வேன் - ரன்முத்துகல தேரர்\nவடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தி கொடுக்கும் வரை நான் அமைதியாக இருக்க மாட்டேன். பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவோம் என கூறுக்கொண்டு திர...\nசமூக ஊடகங்களில் இஸ்லாத்தை அவமதித்த 3 இலங்கையர்களுக்கு ஏழரை கோடி ரூபா அபராதம்\nபேஸ்புக் மற்றும் இன்சஸ்டகிரால்ஆகிய சமூக வலைதலங்களில் இஸ்லாத்தை அவதூறு செய்���ும் விதமாக கருத்து வௌியிட்ட குற்றத்திற்காக துபாயில் வேலை செ...\nதுருக்கியிலும், இஸ்ரேலிலும் கல்வி பயின்றவர் பயங்கரவாதி சஹ்ரான் குறித்து சாட்சியம் வழங்கினார்\nஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணை இன்றும் -18- முன்னெடுக்கப்பட்டது. குற்றப்புலன...\nஜிப்ரியின் உடல் நலத்திற்காக, பிரார்த்திக்குமாறு முஸ்லிம் மீடியா போரம் கோரிக்கை\nமூத்த ஊடகவியலாளர் ஏ. ஆர். எம். ஜிப்ரியின் உடல் நலத்திற்காக, பிரார்த்திக்குமாறு சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரம் கோரிக்கை விடுத்துள்ளது. ...\nஜாமிஆ நளீமிய்யாவுக்கு, சென்ற அபூ தாலிபுக்கள்\nஅஷ்ஷைக் பளீல் (நளீமி) கொழும்பை மையமாகக் கொண்டு இயங்கும் மதத் தலைவர்களையும் புத்திஜீவிகளையும் உள்ளடக்கிய RRG (பொறுப்பு வாய்ந்த ஆட்ச...\nஇலங்கையில் இன்று, நிகழ்த்தப்படவுள்ள உலக சாதனை\nகின்னஸ் உலக சாதனைக்காக இலங்கையர்களால், இன்று புதுவிதமான முயற்சியொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. அந்தவகையில், உலகின் அதிகமான இரட்டையர்களின...\nசகல மத்ரஸாக்களையும் அரசு தடை செய்து, முஸ்லிம் அரசியல்வாதிகளைக் கைதுசெய்ய வேண்டும் - ஞானசாரர்\nஎதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களையடுத்து குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட முஸ்...\nறிஸாட் பதியுதீன் அதனை பார்த்துக்கொள்வார் - விமல் வீரவன்ச\nஅதிகாரம் உள்ள நாடாளுமன்றம் ஒன்றை நாம் அமைக்கமாட்டோம் என முன்னாள் அமைச்சர் றிஸாட் பதியுதீன் கூறுகின்றார்.ஆனால் அதிகாரம் உள்ள நாடாளுமன்ற...\nஈராக்குடன் நிற்பதாக, சவுதி அறிவிப்பு\nஈராக்கின் போரின் அபாயத்தைத் தவிர்ப்பதற்கு சவுதி அரேபியா எல்லாவற்றையும் செய்யும் என அதன் துணை மந்திரி கூறியுள்ளார். சவூதி அரேபியாவின்...\nஜாமிய்யா நளீமியாவில் கல்வி கற்ற, சகலரையும் கைதுசெய்ய வேண்டும் - ஞானசாரர்\n\"ஜாமிய்யா நளீமியாவில் கல்வி பயின்ற அனைவரையும் கைது செய்ய வேண்டும், பெரும்பான்மை பௌத்த வாக்குகளினால் நாம் உருவாக்கிய ஜனாதிபதி அதற்கு ...\nபயங்­க­ர­வாதி சஹ்ரான் குழுவினால் சுடப்பட்ட தஸ்லீம், யாசகம் கேட்கும் பரிதாப நிலையில்..\n‘‘பயங்­க­ர­வாதி சஹ்ரான் ஹாசீம் தலை­மை­யி­லான குழு­வி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்கிப் பிர­யோக கொலை முயற்­சி­���ி­லி­ருந்து இறை­வனின்...\nபோர் வேண்டாம் - தங்களை விட்டுவிடுங்கள் என்கிறது சவுதி, தூதனுப்பினார் இளவரசர்\nமத்திய கிழக்கில் மற்றொரு போரைத் தொடங்க வேண்டாம் என்று அமெரிக்காவிடம் கெஞ்சுவதற்காக சவுதி தூதுக்குழு அமெரிக்காவின் வாஷிங்டன் மற்றும் பி...\nமுஸாதிக்காவின் உயர்படிப்புக்கு மாதாந்த, நிதிவழங்க பௌத்த தேரர் முன்வருகை\nகடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்ற முஸ்லிம் மாணவி ஒருவரின் வீட்டிற்கு சென்று பௌத்த மதகுரு பாராட்...\nரதன தேரரின் பிரேரணையை வலுவற்றதாக்க 500 முஸ்லிம்கள் முன்வருகை\n- Anzir - முஸ்லிம் தனியார் சட்டத்தை இல்லாதொழிக்க ரதன தேரர் சமர்ப்பித்துள்ள பிரேரணையை, நீதிமன்றின் மூலமாக தோற்கடித்து வலுவற்றதாக்க 5...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/12/what-is-meant-by-indian-ocean-dipole-explanation-in-tamil-upcoming-weather-forecast16-12-2017.html", "date_download": "2020-01-20T23:16:57Z", "digest": "sha1:5NXRVC65MNTBKWSYUIYAQUWYKOVY62EA", "length": 26977, "nlines": 85, "source_domain": "www.karaikalindia.com", "title": "16-12-2017 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் ? ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n16-12-2017 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n16-12-2017 நேரம் அதிகாலை 00:10 மணி அடுத���து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 14-12-2017 அன்று இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரபூர்வமாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து இருக்கும் பெரிய அளவிலான அம்சங்கள் (Large Scale Features) குறித்து பார்க்கலாம்.\n- தற்பொழுது லா-நினாவுக்கான (la-nina) சூழல்கள் நிலவி வருகிறது அடுத்த இரண்டு வாரங்களுக்கும் இந்த நிலையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் இல்லை.\n- தற்பொழுது கால நிலை மாற்றம் தொடர்புடைய மேடன் ஜூலியன் அலைவு (Madden - Julian oscillation) ஆனது அதன் 6 வது கட்டத்தில் வீச்சு 1 என்கிற அளவுடன் உள்ளது இது அடுத்து வரக்கூடிய நாட்களில் இதே வீச்சின் அளவுடன் அதனுடைய 7 வது கட்டத்துக்கு நகர்ந்து செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\n- இந்திய பெருங்கடலின் இருமுனை (அ ) இருதுருவம் (Indian Ocean Dipole ) ஆனது தற்பொழுது அதன் எதிர்மறையான கட்டத்தில் (Negative Phase ) உள்ளது.\nIndian Ocean Dipole (இந்திய பெருங்கடலின் இருமுனை (அ ) இருதுருவம்) என்றால் என்ன \nIndian Ocean Dipole (இந்திய பெருங்கடலின் இருமுனை (அ ) இருதுருவம்) ஆனது இந்திய பெருங்கடலின் பூமத்திய ரேகை (Equator ) அருகே உள்ள கிழக்கு மற்றும் மேற்கு கடல் பகுதிகளின் இடையே உள்ள வெப்பநிலை வேறுபாட்டை குறிக்கிறது இதை இந்தியன் நினோ என்றும் வழங்குவார்கள் அதற்கு காரணம் இதன் விளைவுகள் இந்தோனேஷியா , ஆப்பிரிக்கா , ஆஸ்தரலியா போன்ற பகுதிகளின் வானிலையில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை அதே போல இவை இந்தியாவிலும் பருவமழை காலங்களில் பெய்யும் மழையின் அளவில் பெரிய அளவிலான மாற்றங்களை உருவாக்க கூடியவை.\nIndian Ocean Dipole (இந்திய பெருங்கடலின் இருமுனை (அ ) இருதுருவம்) எதனால் ஏற்படுகிறது \nஇந்திய பெருங்கடலின் மேற்கு பகுதியில் பூமத்திய ரேகைக்கு (Equator) வடக்கே சோமாலியா அருகே உள்ள அரபிக்கடல் பகுதியின் கடல் பரப்பில் ஏற்படும் வெப்பநிலை மாற்றம் தான் இந்தியன் நினோ என்று அழைக்கபடும் இந்த Indian Ocean Dipole ஏற்பட முக்கிய காரணியாக உள்ளது.\nIndian Ocean Dipole இன் Positive Phase (நேர்மறையான கட்டம் ) என்பது என்ன அது எப்படி ஏற்படுகிறது அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன \nஇந்திய பெருங்கடலின் மேற்கு பகுதியில் அதாவது பூமத்திய ரேகைக்கு (Equator ) அருகே உள்ள அரபிக்கடல் பரப்பில் நிலவும் வெப்பநிலையானது இந்திய பெருங்கடலின் கிழக்கே பூமத்திய ரேகைக்கு (Equator ) அருகே அதாவது இந்தோனேஷியா அருகே வங்கக்கடல் பகுதிக்கு தெற்கே உள்ள இந்திய பெருங்கடலின் கடல் பரப்பில் நிலவும் வெப்பநிலையை விட அதிகமாக இருந்தால் அது அதன் நேர்மறையான கட்டம் (Positive Phase ) என வழங்கப்படுகிறது இதை எளிமையாக கூறவேண்டும் என்றால் பூமத்திய ரேகைக்கு (Equator ) அருகே இந்திய பெருங்கடலின் கடல் பரப்பில் மேற்கு முனையில் நிலவும் வெப்பநிலையானது அதன் கிழக்கு முனையுடன் ஒப்பிடுகையில் அதிகமாக இருந்தால் அது தான் Indian Ocean Dipole உடைய Positive Phase இது ஒருவகையில் தென்மேற்கு பருவமழைக்கு மிக சாதகமான சுழலும் கூட அதேசமயம் இதன் இந்த நிலை இந்தோனேஷியா , ஆஸ்தரலியா உள்ளிட்ட நாடுகளில் கடும் வறட்சியை ஏற்படுத்தக் கூடியது.\nIndian Ocean Dipole இன் Negative Phase (எதிர்மறையான கட்டம் ) என்பது என்ன அது எப்படி ஏற்படுகிறது அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன \nஇப்பொழுது உங்களுக்கே புரிந்து இருக்கும் நான் மேலே குறிப்பிட்டவைகள் அனைத்தும் அப்படியே தலைகீழாக நடந்தால் அதுவே Indian Ocean Dipole இன் எதிர்மறையான கட்டம் (Negative Phase ) அதாவது மேற்கு இந்திய பெருங்கடலில் பூமத்திய ரேகைக்கு (Equator ) அருகே உள்ள அரபிக்கடல் பரப்பில் நிலவும் வெப்பநிலையானது இந்திய பெருங்கடலின் கிழக்கே பூமத்திய ரேகைக்கு (Equator ) அருகே அதாவது இந்தோனேஷியா அருகே வங்கக்கடல் பகுதிக்கு தெற்கே உள்ள இந்திய பெருங்கடலின் கடல் பரப்பில் நிலவும் வெப்பநிலையை விட குறைவாக இருந்தால் அது அதன் எதிர்மறையான கட்டம் (Negative Phase ) இதை எளிமையாக கூறவேண்டும் என்றால் பூமத்திய ரேகைக்கு (Equator ) அருகே இந்திய பெருங்கடலின் கடல் பரப்பில் மேற்கு முனையில் நிலவும் வெப்பநிலையானது அதன் கிழக்கு முனையுடன் ஒப்பிடுகையில் குறைவாக இருந்தால் அது தான் Indian Ocean Dipole உடைய Negative Phase இதனால் இந்தோனேஷியா மற்றும் வடக்கு ஆஸ்திரேலிய பகுதிகளில் மழையின் அளவு அதிகரிக்கிறது ஆனால் இது வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்துக்கு பலன் வழங்குமா என்று கேட்டால் அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று தான் சொல்ல வேண்டும் மாறாக இதனால் வடகிழக்கு பருவமழையின் வீரியம் குறையவும் வாய்ப்புகள் உள்ளது.\nIndian Ocean Dipole இன் Negative Phase (எதிர்மறையான கட்டம் ) வடகிழக்கு பருவமழையை எப்படி பாதிக்கிறது \nIndian Ocean Dipole (இந்திய பெருங்கடலின் இருமுனை (அ ) இருதுருவம்) ஆனது அதன் எதிர்மறையான கட்டத்தில் (Negative Phase) உள்ள பொழுது நான் இதற்கு முந்தைய பதிவுகளில் விளக்கி இருந்ததை போல வர்த்தக காற்று (Trade Winds ) பூமத்திய ரேகைக்கு (Equator ) அருகே இந்திய பெருங்கடலின் மேற்கில் இருந்து கிழக்காக பயணிக்கும் அதாவது இந்தோனேஷியா அருகே மேற்கில் இருந்து கிழக்காக பயணிக்கும் காற்றின் விசை அதிகமாக இருக்கும் இதன் காரணமாக தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலைகள் உருவாக வாய்ப்புகள் இருந்தாலும் அவை தமிழகத்தை நெருங்கி பலன் வழங்கும் வரை நிலைக்குமா என்பது சந்தேகம் தான் அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றும் கூட சொல்லலாம்.\n16-12-2017 இனி வரக்கூடிய நாட்களிலும் தமிழகத்தில் பரவலான கனமழைக்கோ தொடர்மழைக்கோ வாய்ப்புகள் இல்லை குமரிக்கடல் அருகே ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் அவ்வப்பொழுது நெல்லை ,குமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் மட்டும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புகள் உண்டு அதேபோல ஒரு சில தென்மாவட்டங்களிலும் மேற்கு மாவட்டங்களிலும் அவ்வப்பொழுது ஒரு சில இடங்களில் ஆங்காங்கே லேசான மழைக்கும் வாய்ப்புகள் உள்ளது அதே சமயம் வட கிழக்கு திசை காற்றின் வீரியம் அதிகரித்து இருப்பதால் அவை மழை மேகங்களை கொண்டு வந்து சேர்க்கையில் வட மற்றும் தென் கடலோர மாவட்டங்களிலும் ஒரு சில உள் மாவட்டங்களிலும் அவ்வப்பொழுது லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புகள் உண்டு மழைக்கான வாய்ப்புகளை அவ்வப்பொழுது பதிவிடுவதே நல்லது என கருதுகிறேன் இதற்கிடையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் கரையை கடக்க இருக்கும் கைடக் (kai-tak) புயலானது கரையை கடந்த பிறகு வலுவிழந்து ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி பின்னர் மீண்டும் வலு பெற்று இந்த மாத இறுதி வாரத்திற்கு முன்பு தாய்லாந்தை கடந்து இறுதி வாரத்தில் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாக வாய்ப்பு இருப்பதாக ஒரு சில மாதிரிகள் தெரிவித்து வருகின்றன பொதுவாக நான் இதைப்போன்ற நீடிக்கப்பட்ட கணிப்புகளை பதிவிட விரும்புவதில்லை காரணம் அதன் உறுதித்தன்மை மிகவும் குறைவு ஆனால் இனி மழைக்கு வாய்ப்புகளே இல்லையா என்று வருந்தும் சிலருக்கு இப்படியும் ஒரு வாய்ப்பு இருக்கிறது என்பதை நாம் தெரியப்படுத்துவது அவசியமாகிறது அதே சமயம் இத��� சூழ்நிலைகள் தொடரும் பட்சத்தில் அது தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இருந்து வலு குறைந்த நிலையில் மேற்கு நோக்கி நகர்கையில் நான் மேற்குறிய பூமத்திய ரேகைக்கு அருகே இந்திய பெருங்கடல் பகுதியின் கிழக்கு முனையை நோக்கி பயணிக்கும் மேற்கு திசை காற்றின் விசையால் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை முற்றிலும் வலுவிழந்து போய்விடவும் அதிக வாய்ப்புகள் உள்ளது என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\n16-12-2017 இனி அடுத்து வரக்கூடிய நாட்களில் சேலம் , ஈரோடு , திண்டுக்கல் , மதுரை , கோயம்பத்தூர் , தர்மபுரி உட்பட உள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் வெப்பநிலை குறைவு இருக்கும் பனிப்பொழிவு அதிகரிக்கவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது குறிப்பாக 17-12-2017 , 18-12-2017 மற்றும் 19-12-2017 ஆகிய தேதிகளில் நான் மேற்குறிய மாவட்டங்களில் தற்பொழுது நிலவி வரும் வெப்பநிலையை விட 1° முதல் 3° செல்ஸியஸ் வரை அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் வெப்பநிலை குறைவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது மேலும் நான் மேற்கூறிய தேதிகளில் வட கடலோர ,தென் கடலோர ,தென் , டெல்டா மற்றும் வட என தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் 1° செல்ஸியஸ் வரையிலான வெப்பநிலை குறைவை அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் ஆங்காங்கே உணரலாம். இது தொடர்பாக இன்று இரவு அல்லது நாளை அதிகாலை மீண்டும் பதிவிடுகிறேன்.\nமேலும் நான் மேலே குறிப்பிட்ட மழைக்கான வாய்ப்புகள் அனைத்தும் தற்பொழுது நிலவும் வானிலையை உள்ளடக்கிய ஒரு கணிப்பு தான் இதில் மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில் மீண்டும் பதிவிடுகிறேன்.\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில�� இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nஅம்மணி ஒரு நேர்மையான பார்வை\n'சொல்வதெல்லாம் உண்மை' லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியிருக்கும் மூன்றாவது திரைப்படம்.இவர் இதற்கு முன்பு ஆரோகணம்,நெருங்கி வா முத்தமிடா...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nகாரைக்காலுக்கு வந்து போக பல நகரங்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உண்டு.காரைக்காலுக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் திருச்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/161017-inraiyaracipalan16102017", "date_download": "2020-01-21T01:10:31Z", "digest": "sha1:XE4ZLQ4FOOY4R6M66J27GEKPJ3YKLD33", "length": 9422, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "16.10.17- இன்றைய ராசி பலன்..(16.10.2017) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்:மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப் படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். பழைய உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். கனவு நனவாகும் நாள்.\nரிஷபம்: முக்கிய பிரமுகர் களை சந்திப்பீர்கள். பணப்பற்றாக்குறையை சமாளிப் பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். கலைப் பொருட்கள் வ��ங்குவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் புதிய சலுகை கள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.\nமிதுனம்: துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்த வர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பிரபலங்கள் அறிமுக மாவார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nகடகம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். முகப் பொலிவுக் கூடும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.\nசிம்மம்:ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். மகம் நட்சத்திரக்காரர் களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோ கத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nகன்னி:எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உதவி கேட்டு நச்சரிப்பார்கள். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியை அனுசரித்துப் போங்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nதுலாம்:பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். பிள்ளைகளின் பொறுப்பு ணர்வை பாராட்டுவீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபா ரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக் கையை பெறுவீர்கள். உற்சாகமான நாள்.\nவிருச்சிகம்:உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். சகோதரர்களால் பயனடை வீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். சாதிக்கும் நாள்.\nதனுசு:கடந்த இரண்டு நாட் களாக கணவன்-மனைவிக் குள் இருந்த மனப் போர் நீங்கும். உறவினர்கள் உதவுவார்கள். பு���ியவர்கள் அறி முகமாவார்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப் பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nமகரம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் ஒய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். குடும்பத்தாரை குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வாகனம் தொந்தரவு தரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.\nகும்பம்:சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nமீனம்:பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறை வேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். திடீர் யோகம் கிட்டும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2018/11/pengal-putru-noi-kuraiya.html", "date_download": "2020-01-20T23:46:57Z", "digest": "sha1:2TXJOYFCTMCGYLSCMCEN3AZYWZ3K3EPX", "length": 21716, "nlines": 178, "source_domain": "www.tamil247.info", "title": "பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோயின் தாக்கத்தைக் குறைத்திட சில வழிகள் ~ Tamil247.info", "raw_content": "\nபெண்களுக்கு ஏற்படும் புற்றுநோயின் தாக்கத்தைக் குறைத்திட சில வழிகள்\nபுற்றுநோயின் தாக்கத்தைக் குறைத்திட சில வழிகள்\nவாழ்வில் கடைப்பிடிக்கும் சில கட்டுப்பாடான பழக்க வழக்கங்களினால் பெண்கள் புற்றுநோயின் தாக்கத்தைக் குறைத்திட முடியும்.\nஎடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல். குறிப்பாக மாதவிலக்கு நின்ற பின்னர் பெண்கள் தமது எடை துரிதமாக அதிகரிப்பதை கட்டுப்படுத்த வேண்டும். உடற் பருமன் உள்ளவர்களில் மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.\nமது, புகைத்தல் முதலானவை புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.\nதாய்ப்பாலூட்டல் மூலம் மார்பக புற்று நோயைக் குறைக்க முடியும். எனவே தாய்ப்பாலூட்டல் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு ம��த்திரமன்றி தாயின் ஆரோக்கியத்திற்கும் உகந்ததாகிறது.\nபெண்களில் மாதவிலக்கு நின்றதும் அதனால் ஏற்படும் தாக்கங்களிலிருந்து விடுபட ஹார்மோன் வகை மாத்திரைகளின் மூலம் சிகிச்சையளிக்கப்படுகிறது. இந்த வகையில் நீண்ட காலம் ஹார்மோன் மாத்திரைகளை உபயோகிப்பது உகந்ததல்ல. குறிப்பாக வைத்தியரின் ஆலோசனையின்றி இம் மாத்திரைகளைப் பாவிக்கக் கூடாது. நீண்டகால உபயோகம் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது.\nநவீன குடும்பக்கட்டுப்பாட்டு முறைகள் ஆபத்தற்றவை. எனினும் வைத்திய ஆலோசனையுடன் செய்வது நன்று. மாதவிலக்கு நிற்கும் வயதை நெருங்கிய காலங்களில் பாவிக்கும் போது வைத்தியப் பரிசோதனை மூலம் புற்றுநோய் அறிகுறிகள் இல்லை என்பதை உறுதிப்படுத்தவேண்டும்.\nஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும் . Balanced Diet அதாவது போஷணை தேவைக்கு ஏற்ற அளவில் உள்ள உணவுகள் நன்று.\nபோதியளவு உடற் பயிற்சி அவசியம் கடின உழைப்பு இல்லாதவர்கள் கட்டாயம் உடற் பயிற்சி அல்லது நடை பயிற்சி செய்ய வேண்டும் (Exercise or Walking).\nஆரோக்கியமான சூழலில் வாழ்தல் நல்லது. சில சூழல் மாசுகள் புற்று நோய்க்கு வித்திடலாம்.\nமுப்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மார்பு பரிசோதனையை மேற் கொள்ள வேண்டும். அத்துடன் கர்ப்பப்பை வாசல் படிவை பரிசோதிக்க வேண்டும் (Pap Smear).\nமணமாகாத பெண்கள் HPV தடுப்பூசி போடுவதன் மூலம் கர்ப்பப்பை வாசல் புற்றுநோயை தவிர்க்க முடியும். இத்தடுப்பூசி புற்றுநோய்க்கு காரணமா யிருக்கும் வைரஸை கட்டுப்படுத்தி 'கர்ப்பப்பை புற்றுநோயிலிருந்து விடுதலை அளிக்கிறது.\nஎனதருமை நேயர்களே இந்த 'பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோயின் தாக்கத்தைக் குறைத்திட சில வழிகள் ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nபெண்களுக்கு ஏற்படும் புற்றுநோயின் தாக்கத்தைக் குறைத்திட சில வழிகள்\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nஆண்களை கவரும் முக்கிய உறுப்பாக பெண்களிடம் இருப்பது எது தெரியுமா..\nஉடலுறவில் ஆணைத் திருப்திப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கை ஏராளமான பெண்களிடம் இருந்து வருகிறது. ஆன...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nஐ.டி.துறையில் வேலை செய்பவர்களை தரக்குறைவாக விமர்சித்துள்ளார் இயக்குனர் அமீர்\nஐ.டி.துறையில் வேலை செய்பவர்களை தரக்குறைவாக விமர்சித்து பேசிய இயக்குனர் அமீர்.. ஐ.டி. துறையில் வேலை பார்க்கும் இளையதலைமுறை...\nதேங்கியுள்ள மழை நீரை அகற்ற முடியாத இடத்தில் இதை ஊற...\nஏழு ஏழு ஏழு ஏழு ஏழு... வானவில் நிறம் முதல் நாட்கள...\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரத்தை மீண்டும் உ...\nஇடுப்பு வலி விரைவில் நீங்க எளிய பாட்டிவைத்தியம்\nவளரிளம் பருவ பிள்ளைகளை நல்வழியில் கொண்டு செல்ல உதவ...\nபெண்களுக்கு ஏற்படும் புற்றுநோயின் தாக்கத்தைக் குறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/17/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/26503/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-28082018", "date_download": "2020-01-21T00:11:02Z", "digest": "sha1:CEYJ7362KSHKT2U4RPKPPRUPVNKL5BUV", "length": 9980, "nlines": 198, "source_domain": "www.thinakaran.lk", "title": "இன்றைய நாணய மாற்று விகிதம் - 28.08.2018 | தினகரன்", "raw_content": "\nHome இன்றைய நாணய மாற்று வி���ிதம் - 28.08.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 28.08.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.\nமத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 162.4066 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (28.08.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.\nஅவுஸ்திரேலிய டொலர் 115.6424 120.3688\nஜப்பான் யென் 1.4210 1.4718\nசிங்கப்பூர் டொலர் 116.1848 120.0011\nஸ்ரேலிங் பவுண் 203.9868 210.3531\nசுவிஸ் பிராங்க் 210.3531 167.0289\nஅமெரிக்க டொலர் 159.2055 162.4066\nவளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)\nசவூதி அரேபியா ரியால் 42.9503\nஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 43.8565\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 24.08.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 17.08.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 15.08.2018\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nநீதிபதி பத்மினி ரணவக CCDயில் சுமார் 3 மணி நேர வாக்குமூலம்\nமுன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி ரணவக, கொழும்பு குற்றப் பிரிவில் (...\nமேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவராக ஏ.எச்.எம்.டி. நவாஸ் பதவிப்பிரமாணம்\nமேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின்...\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 20.01.2020\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nகலைக்கப்பட்ட பாராளுமன்ற குழுக்களை நியமிக்கும் பிரதிநிதிகள் பரிந்துரை\nகலைக்கப்பட்ட கோப் (CoPE) உள்ளிட்ட பாராளுமன்ற குழுக்களுக்கு புதிய...\nதரம் 01 இல் உள்ள மாணவர் எண்ணிக்கையை 40 ஆக உயர்த்த முடிவு\nதரம் 01 வகுப்பிலுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரிக்க முடிவு...\nபுதிய இராஜதந்திரிகள் தமது நற்சான்றுப் பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nபுதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான தூதுவர்கள் நால்வரும் உயர்ஸ்தானிகர்...\nகெஹலிய, ஹீன்கெந்த ஊழல் வழக்கிலிருந்து விடுதலை\nமுதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச...\nஅதோ அந்த பறவை போல\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 20.01.2020\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 17.01.2020\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 16.01.2020\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 13.01.2020\nபுதுப்பொலிவுடன் சுவாமி விபுலானந்தர் நினைவு மண்டபம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniyan.com/?p=300", "date_download": "2020-01-21T00:15:35Z", "digest": "sha1:GKLVXX3RLSJI5U6BOAO72EDX2INDJ7JK", "length": 5312, "nlines": 104, "source_domain": "www.vanniyan.com", "title": "27/5/2018 ஞாயிற்றுக் கிழமை அன்று குஞ்சிதாங்கரிஸ்தவம் எனும் நூல்வெளியீட்டு விழா லண்டனில் இடம்பெற்றது. | Vanniyan", "raw_content": "\nHome யாேதிடம் 27/5/2018 ஞாயிற்றுக் கிழமை அன்று குஞ்சிதாங்கரிஸ்தவம் எனும் நூல்வெளியீட்டு விழா லண்டனில் இடம்பெற்றது.\n27/5/2018 ஞாயிற்றுக் கிழமை அன்று குஞ்சிதாங்கரிஸ்தவம் எனும் நூல்வெளியீட்டு விழா லண்டனில் இடம்பெற்றது.\nஇந்த நூல் வெளியீட்டு விழாவானது ஓம் சிவாகமவேத சதஸ் குழுமத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு லண்டன் மிட்சம் நகரில் அமர்ந்திருக்கும் நவதுர்க்கை அம்மன் ஆலயத்தின் பொது மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.\nஇந்த நூலானது அமரர் சிவஸ்ரீ நா.யோகிஸ்வரக் குருக்களின் ஞாபகார்த்தமாக வெளியிடப்பட்டது. அது மட்டும் அல்லாது\nஇந்த நிகழ்வில் பல அந்தனப்பெருமக்கழும் கலந்து சிறப்பித்தனர்.\nPrevious articleலண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பாக கவயீர்ப்பு போராட்டம்\nNext articleரஜினிகாந்தை பார்த்து ஒருவர் நீங்க யாரு என்று கேட்டுள்ளார்.\n02/08/2019 அன்று யாழ் தீபகற்பத்தில் பணிப்புலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலில் இடம்பெற்ற வருடாந்த மஹோற்சவம் ஆடித்திங்கள் தேர்த்திருவிழா.\nவேல்ஸ் ஶ்ரீ கல்பவிநாயகர் அலங்கார உற்சவம் .\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் சற்றுமுன்னர் கைது.\nஜெனீவா தீர்மானத்தை சர்வதேச சமூகத்தின் தலையீடு என வர்ணிப்பது துரதிஸ்டவசமானது. பிரிட்டன்\nலண்டனில் கருப்பு ஜூலை தமிழ் இன அழிப்பின் 35 வது வருட நினைவேந்தல் நிகழ்வுகள்.\nவேன் மோதியதில் இளைஞன் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/petrol-price-hike-rs-2-52-with-in-month-370930.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-01-21T00:03:44Z", "digest": "sha1:KGIHDVE42SEQMDJHLPXDM46X3AGUSIGF", "length": 15962, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரு மாதத்தில் மட்டும் பெட்ரோல் விலை கிடுகிடு உயர்வு.. டீசல் விலையும் உயர்வு! | petrol price hike Rs 2.52 with in month - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபாஜக தேசிய தலைவராக ஜ��பி நட்டா தேர்வு\nசட்டமன்றத்தைக் கூட்டி ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக கொள்கை முடிவு.. சீமான் வலியுறுத்தல்\n'ரோடு ஷோ' வால் தாமதமாக சென்ற கெஜ்ரிவால்.. வேட்பு மனு தாக்கல் செய்வதை தவறவிட்டார்\n25 சிசிடிவி கேமரா காட்சிகள்.. சென்னையில் குழந்தையை கடத்திய பெண்ணை பொறி வைத்து பிடித்த தனிப்படை\nமக்களை கேட்காமல் ஹைட்ரோ கார்பன் திட்டமா.. முதல்வர் பழனிச்சாமி எதிர்ப்பு.. பிரதமர் மோடிக்கு கடிதம்\nவிக்ரவாண்டியில் விட்டதை பிடித்து காட்டுவோம்... மு.க.ஸ்டாலின் ஆவேசப் பேச்சு\nதூத்துக்குடியில் ரூ.40000 கோடியில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை.. தமிழக அமைச்சரவை ஒப்புதல்\nSports இவங்க 2 பேரும் ஆல்-டைம் பெஸ்ட்.. தோல்விக்குப் பின் இந்திய வீரர்களை பாராட்டித் தள்ளிய ஆஸி, கேப்டன்\nMovies என்னாச்சுப்பா.. சரக்கு காலியா... வெற்றிப்பட இயக்குனர்களின்.. தொடர் சறுக்கல் \nAutomobiles மனுத்தாக்கல் செய்ய மஹிந்திரா தார் எஸ்யூவியில் கிளம்பிய கெஜ்ரிவால்.. ஆனால் கடைசியில் நடந்ததோ வேறு...\nFinance பட்ஜெட் 2020: வருமான வரியில் விலக்கு இருக்குமா.. எதிர்பார்ப்புகள் என்னென்ன..\nLifestyle விருது விழாவில் அணிந்திருந்த உடை நழுவி விழுந்து மிகுந்த சங்கடத்திற்கு உள்ளான ஸ்பானிஷ் நடிகை\n 8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசாங்க வேலை\nTechnology 20 ஆண்டில் ஒரு நாள் கூட லீவுவிடலை கிளிக் பண்ணிட்டே தான் இருந்தேன்பலவீனமாக உள்ளவர் பார்க்க வேண்டாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரு மாதத்தில் மட்டும் பெட்ரோல் விலை கிடுகிடு உயர்வு.. டீசல் விலையும் உயர்வு\nசென்னை: ஒரு மாதத்தில் மட்டும் பெட்ரோல் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. லிட்டருக்கு ரூ.2.52 உயர்ந்துள்ளது.\nஇன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 77.97க்கு விற்பனையாகிறது. டீசர் விலை ரூ.69.81 ஆக விற்பனையாகிறது.\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் அன்றாட விலை நிலவரம் மற்றம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் இறக்குமதி செலவு உள்ளிட்டவற்றுக்கு ஏற்ப தினமும் பெட்ரோல் டீசல் விலையை இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து வருகின்றன.\nகடந்த ஆண்டு அக்டோபரில் பெட்ரோல் விலை ரூ.87ஆக உயர்ந்து உச்ச பட்சமாக இருந்தது. ஆனால் அதன் பிறகு படிப்படியாக குறைந்து 75 ரூபாய் என்ற அளவுக்கு குற���ந்தது.\nகடந்த மாதம் முன்பு சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 75 ரூபாய் 52 பைசாவாக இருந்த நிலையில் படிப்படியாக அதிகரித்து இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 77 ரூபாய் 97 பைசாவாக உயர்ந்துள்ளது. அதாவது 78 ரூபாயை நெருங்கி உள்ளது. மதுரையில் ரூ.78. 57 ஆகவும், சேலத்தில் ரூ.78.39 ஆகவும் விற்பனையாகிறது.\nபெட்ரோல் மட்டுல்ல டீசல் விலையும் 70 ரூபாயை தாண்டி உள்ளது. .சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 69.81 ஆகவும், மதுரையில் ரூ.70. 40 ஆகவும், சேலத்தில் ரூ.70.23 ஆகவும் விற்பனையானது.\nகடந்த செப்டம்பர் மாதம் சவுதி அரேபியால் நடந்த தாக்குதல் காரணமாக 2 வாரங்களிலேயே பெட்ரோல் விலை ரூ.2.50 உயர்ந்தது. அதன்பிறகு விலை குறைந்தாலும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு காரணமாக மீண்டும் பெட்ரோல் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் petrol price செய்திகள்\nஒரே நாளில் கச்சா எண்ணெய் விலை உயர்வு.. பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு.. மக்கள் அச்சம்\nஓட்டு எண்ணிக்கை நாளில் பெட்ரோல், டீசல் விலையை ரூ.10 உயர்த்த பிரதமர் மோடி திட்டம்.. காங். புகார்\nபெட்ரோல் விலை ரூ.73.90 காசுகள்... டீசல் விலை ரூ. 69.61 காசுகள்\n பார்ட் டைமா பெட்ரோல் பங்க்ல வேலைக்கு சேர்ந்துட்டீங்களா.. டுவீட் போட்டு சிக்கிய எச் ராஜா\nபெட்ரோல் விலை 21 காசுகள்... டீசல் விலை 23 காசுகள் குறைப்பு\nநேற்றைய விலையில் தொடர்கிறது பெட்ரோல், டீசல் விற்பனை... எந்த மாற்றமும் இல்லை\nபெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை... நேற்றைய விலையில் விற்பனை\nபெட்ரோல், டீசல் விலை குறைந்தது... கச்சா எண்ணெய் 50 டாலருக்கும் கீழாக விற்பனை\nபெட்ரோல், டீசல் விலையில் இன்றும் சரிவு\nபெட்ரோல், டீசல் விலை இன்று குறைந்தது\nபெட்ரோல், டீசல் விலை இன்றும் குறைந்தது\nஅதான் தேர்தல் முடிஞ்சிட்டதே.. இனி என்ன.. மீண்டும் உயர தொடங்கியது பெட்ரோல், டீசல் விலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npetrol price diesel price பெட்ரோல் விலை டீசல் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2019/12/blog-post_71.html", "date_download": "2020-01-21T00:59:11Z", "digest": "sha1:JZ4BEOE2DZA4ZZIYEMV3XGGSQC56JYQ5", "length": 3640, "nlines": 33, "source_domain": "www.maarutham.com", "title": "இலங்கைக்கான நியூசிலாந்து தூதர்- ஜனாதிபதி சந்திப்பு. - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome / political / Sri-lanka / இலங்கைக்கான நியூசிலாந்து தூதர்- ஜனாதிபதி சந்திப்பு.\nஇலங்கைக்கான நியூசிலாந்து தூதர்- ஜனாதிபதி சந்திப்பு.\nஇலங்கைக்கான நியூசிலாந்து தூதர் ஜொஆனா கெம்ப்கெர்ஸ் மற்றும் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்றைய தினம் இடம்பெற்றது.\nஇச் சந்திப்பின் போது இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் நல்லதொரு கலந்துரையாடலில் ஈடுபட்டதாகவும் இலங்கையுடன் தொடர்ந்தும் ஒத்துழைப்பதற்காக நியூசிலாந்து அரசாங்கத்துக்கு தனது நன்றியினையும் தெரிவித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nடிக்சன் டினேஸ் ஸனோன் வயது (06) எனும் பெயருடைய மட்டக்களப்பு கூழாவடியினைச் சேர்ந்த குறித்த சிறுவன் கடந்த மூன்று வருடங்களாக புற்று நோயால் பாதி...\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nமட்டக்களப்பிலும் ஆரம்பிக்கப்படவுள்ள 1990 சுவசெரிய இலவச அம்புலன்ஸ் சேவைக்கான ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை எதிர்வரும் 19ஆம் திகதி காலை 9.30 ...\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nகாலத்தின் தேவை...... கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்... 2019ம் ஆண்டு வருடப்பிறப்பினை வரவேற்குமுகமாக கடந்த 01.01.2019 அன்று மட்டக்களப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-local-body-elections-notification-cancellation-tamil-nadu-state-election-commission-326775", "date_download": "2020-01-20T23:17:52Z", "digest": "sha1:IU74RRFJUFP2C7CUMLUADFRJMILEVULH", "length": 16157, "nlines": 112, "source_domain": "zeenews.india.com", "title": "Local Body Elections | உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பாணை ரத்து என அறிவிப்பு | News in Tamil", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பாணை ரத்து என அறிவிப்பு\nஉள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை மாநில தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. மேலும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளையும் திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.\nசென்னை: உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. அதுமட்டுமில்லாமல் தேர்தல் நடத்தும் அதிகாரிகளையும் திரும்பப் பெறுவதாக மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.\nகடந்த 2 ஆம் தேதி மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. அதில் தமிழகத்தில் ஊரக உ��்ளாட்சிகளில் உள்ள ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறும். உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் என இரண்டு கட்டமாக நடைபெறும் என்றும், இதற்கான வேட்புமனுத்தாக்கல் டிசம்பர் 6ம் தேதி துவங்கும். வேட்புமனுத்தாக்கல் தாக்கல் செய்ய கடைசி நாள் டிசம்பர் 13. வேட்புமனுத்தாக்கலை திரும்ப பெறுதல் டிசம்பர் 18. வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2, 2020ல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் அறிவித்திருந்தது.\nஇதனையடுத்து உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளது.\nஉச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, மறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம் என மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது.\nஇந்நிலையில், இன்று உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. அதுமட்டுமில்லாமல் தேர்தல் நடத்தும் அதிகாரிகளையும் திரும்பப் பெறுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nகனமழை எதிரொலி: காரைக்கால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nமுன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு மரண தண்டனை விதிப்பு\n₹1000 செலுத்தி ₹72,000 வரை சம்பாதிக்கலாம்... Indian Post அதிரடி திட்டம்\nபொது இடத்தில் உடலுறவில் ஈடுபட்ட தம்பதியினர்; கோபமான பொது மக்கள்\nஆபாச திரைப்பட ஆர்வலர்கள் அதிகம் கொண்ட நாடு எது தெரியுமா\nபுகழின் உச்சிக்கு சென்ற மியா கலீஃபா பின்வாங்கியது ஏன்\nகுஜராத் மற்றும் கேரளாவில் பாஜக பின்னடைவு\nமீண்டும் ₹ 98, ₹ 149 திட்டங்களை கொண்டு வந்தது Reliance Jio...\nபாஜக-வில் ஒரு நேர்மையான மனிதர்... ராகுல் காந்தியின் tweet\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை...\nகிரிக்கெட் மைதானத்தில் செக்ஸ் செய்த மகன்; வெளுத்து வாங்கிய அப்பா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE+%E0%AE%87%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D&si=2", "date_download": "2020-01-21T01:09:17Z", "digest": "sha1:LDOBZXSKW6JKF7ESX63VHZB35FUOZW47", "length": 19842, "nlines": 349, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy கவிஞர் அரிமா இளங்கண்ணன் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- கவிஞர் அரிமா இளங்கண்ணன்\nதிருக்கயிலாய ஞான உலா மூலமும் உரையும்\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : கவிஞர் அரிமா இளங்கண்ணன்\nபதிப்பகம் : சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஅரிமா இளங்கண்ணன் - - (1)\nஅருட்கவிஞர் அ.காசி - - (2)\nஇளங்கண்ணன் - - (1)\nகப்பல் கவிஞர் கி. கிருஷ்ணமூர்த்தி - - (3)\nகப்பல் கவிஞர்.கி. கிருஷ்ணமூர்த்தி - - (1)\nகவிஞர் அகரம் சுந்தரம் - - (1)\nகவிஞர் அகில் - - (1)\nகவிஞர் அரிமா இளங்கண்ணன் - - (1)\nகவிஞர் இரா. இரவி - - (3)\nகவிஞர் இரா. சரவணமுத்து - - (1)\nகவிஞர் இரா. சிவசங்கரி - - (2)\nகவிஞர் இரா. பொற்கைப் பாண்டியன் - - (1)\nகவிஞர் இரா. ரவி - - (1)\nகவிஞர் இரா.கருணாநிதி - - (1)\nகவிஞர் இலக்கியா நடராஜன் - - (1)\nகவிஞர் இளவல் ஹரிஹரன் - - (1)\nகவிஞர் இளையராஜா - - (1)\nகவிஞர் ஈரோடு தமிழன்பன் - - (8)\nகவிஞர் உத்தவன் - - (1)\nகவிஞர் எஸ். பி. ராஜா - - (1)\nகவிஞர் எஸ். ரகுநாதன் - - (1)\nகவிஞர் எஸ்.இரகுநாதன் - - (1)\nகவிஞர் எஸ்.ரகுநாதன் - - (1)\nகவிஞர் ஏ.பி. பாலகிருஷ்ணன் - - (1)\nகவிஞர் ஏகலைவன் - - (8)\nகவிஞர் கண்மதி - - (1)\nகவிஞர் கருணானந்தம் - - (1)\nகவிஞர் கலை. இளங்கோ - - (1)\nகவிஞர் கவிதாசன் - - (4)\nகவிஞர் கவிமுகில் - - (7)\nகவிஞர் கானதாசன் - - (8)\nகவிஞர் கிருங்கை சேதுபதி - - (1)\nகவிஞர் குயிலன் - - (2)\nகவிஞர் குழ கதிரேசன் - - (1)\nகவிஞர் குழ. கதிரேசன் - - (3)\nகவிஞர் சக்திக்கனல் - - (1)\nகவிஞர் சாரதிதாசன் - - (1)\nகவிஞர் சி. தணிஜோ - - (1)\nகவிஞர் சிற்பி - - (1)\nகவிஞர் சீர்காழி உ. செல்வராஜூ - - (1)\nகவிஞர் சு. சண்முகசுந்தரம் - - (1)\nகவிஞர் சுடர் - - (1)\nகவிஞர் சுப்பு ஆறுமுகம் - - (3)\nகவிஞர் சுமா - - (1)\nகவிஞர் சுரதா - - (7)\nகவிஞர் சுரா - - (1)\nகவிஞர் சூரை. ப.வ.சு. பிரபாகர் - - (1)\nகவிஞர் செல்வ கணபதி - - (1)\nகவிஞர் செல்வ. ஆனந்த் - - (1)\nகவிஞர் செவ்வியன் - - (11)\nகவிஞர் சொ.பொ.சொக்கலிங்கம் - - (4)\nகவிஞர் ஜோ மல்லூரி - - (1)\nகவிஞர் தமிழ்ஒளி - - (1)\nகவிஞர் தயாநிதி - - (1)\nகவிஞர் தியாக. இரமேஷ் - - (1)\nகவிஞர் தியாரூ - - (1)\nகவிஞர் தெய்வச்சிலை - - (23)\nகவிஞர் ந.இரா.கிருட்டிணமூர்த்தி - - (1)\nகவிஞர் நா. மீனவன், தெ. முருகசாமி - - (1)\nகவிஞர் நா. முனியசாமி - - (1)\nகவிஞர் நா.கி. பிரசாத் - - (1)\nகவிஞர் நா.மீனவன் - - (1)\nக���ிஞர் நெல்லை ஆ. கணபதி - - (6)\nகவிஞர் பா.விஜய் - - (3)\nகவிஞர் பாரதன் - - (1)\nகவிஞர் பாரதிதாசன் - - (1)\nகவிஞர் பாலா - - (1)\nகவிஞர் பி. மாரியம்மாள் - - (1)\nகவிஞர் பிரகிருதி கிருஷ்ணமாச்சாரியார் - - (1)\nகவிஞர் பிறைசூடன் - - (3)\nகவிஞர் புதுமைவாணன் - - (1)\nகவிஞர் பூ.அ. துரைராஜா - - (1)\nகவிஞர் பூவை செங்குட்டுவன் - - (1)\nகவிஞர் பொற்கைப் பாண்டியன் - - (2)\nகவிஞர் ம.அரங்கநாதன் - - (1)\nகவிஞர் மணிமொழி - - (11)\nகவிஞர் மீரா - - (5)\nகவிஞர் முகமது மதார் - - (1)\nகவிஞர் முக்தார் பத்ரி - - (2)\nகவிஞர் முடியரசன் - - (1)\nகவிஞர் முத்து. இராமமூர்த்தி - - (1)\nகவிஞர் முத்து. இராம்மூர்த்தி - - (1)\nகவிஞர் முரசு. நெடுமாறன் - - (1)\nகவிஞர் முருகமணி - - (1)\nகவிஞர் வாணிதாசன் - - (3)\nகவிஞர் விவேக் பாரதி - - (2)\nகவிஞர் வெற்றிவேல் - - (1)\nகவிஞர். கவிதாசன் - - (3)\nகவிஞர். செ. ஞானன் - - (1)\nகவிஞர். வி.வி.வி. ஆனந்தம் - - (1)\nகவிஞர்.சி. இராமவிங்கம் - - (1)\nகுழந்தை கவிஞர் அழ. வள்ளியப்பா - - (2)\nசிந்தனைக் கவிஞர் கவிதாசன் - - (8)\nநாமக்கல் கவிஞர் - - (8)\nநாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை - - (1)\nநாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை - - (3)\nநாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கன் - - (1)\nநாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம்பிள்ளை - - (1)\nநாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை - - (1)\nபதுமைக் கவிஞர் - - (1)\nபுரட்சிக்கவிஞர் பாரதிதாசன் - - (1)\nப்ராம் ஸ்டோக்கர், தமிழில்: கவிஞர் புவியரசு - - (1)\nமுனைவர் கவிஞர் காண்டீபன் - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஅஸ்வகோஷ் ஆவணப்படத்தின் உருவாக்கம்: வம்சி, உமா கதிருடன் ஓர் உரையாடல் | The World of Apu […] எனக்கு மிகவும் பிடித்தது ‘எட்டு கதைகள்‘. அவர் எழுதிய கதைகள் அனைத்துமே எனது […]\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nsanthirarajah suthakar வணக்கம், இரா.முருகவேல் அவர்களின் மொழிமாற்று நூலான “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற நூல் எனக்கு வேண்டும். இப்போது நிலுவையில் இல்லை என்பதை அறிவேன். கிடைத்தால்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nபாட்டிச் சித்தரின் பாடல்கள் (மூலமும் - விளக்கவுரையும் - See more at: http://www.noolulagam.com/product/pid=6721#sthash.SIaoVElU.dpuf, திருஞானசம்பந்தம், வனிதா பதிப்பகம், வ உ சித்தம், கல்வி திட்டம், நட்சத்திரக், தியாகிகள், தமிழ் வளம், முனைவர் ஞானம், இளம் பருவம், அனிதா பட், உங்கள் எண், கே.ராமமூர்த்தி, enbam, தட்சிணாமூர்த்தி\nஇள வயது கம்ப்யூட்டர் கோட���ஸ்வரர் மைக்கேல் டெல் - Michel Dell\nநேரு உள்ளும் புறமும் - Nehru- Ullum Puramum\nமூளைக்கு வேலை தந்திரக் கணக்குகள் 100 -\nசில்லறை வர்த்தகம் பல்நோக்குப் பார்வை -\nகுழந்தைகளின் மன நலம் காக்க ஒரு உளவியல் நூல் பெற்றோர்களுக்கான கையேடு - Kuzhandaigalin Mananalam Kakka Orr Ulavial Nool: Petrorgalukkaana Kaiyedu\nஅப்பாவின் தண்டனைகள் - Appavin Thandanaigal\nகால்டுவெல் ஐயர் சரிதம் - Galdwel Iyar Saritham\nஒரு பிராயணம்... ஒரு கொலை\nபண்டித ஜவஹர்லால் நேரு -\nமாயமாகப் போகிறார்கள் - Mayamaga Pogirargal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/science-tech/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%9A/57-243977", "date_download": "2020-01-20T23:14:28Z", "digest": "sha1:GCBLW34JGLCVU6UCRYCV7O467PHX7I7Q", "length": 12840, "nlines": 155, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || இத்தனை நாட்கள் இது தெரியாம போச்சே", "raw_content": "2020 ஜனவரி 21, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome விஞ்ஞானமும் தொழிநுட்பமும் இத்தனை நாட்கள் இது தெரியாம போச்சே\nஇத்தனை நாட்கள் இது தெரியாம போச்சே\nபொதுவாக ஒருவரிடம் தங்களின் மெயில் ஐடி கேட்டால். அவர்கள் தங்களது ஐடி முன்பகுதி சொன்ன பிறகு நிறுத்திவிடுவார்கள்.\nகாரணம் அனைவரது ஐடிக்கு பின்னால் வரும் சொல் @Gmail.com. இன்னால் வரை நாம் ஜிமெயில்லில் பழைய முறையை தான் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் ஜிமெயில் பலக்கட்டத்துக்கு முன்னேறியுள்ளது.\nஜிமெயிலில் பல்வேறு சார்ட்கட் வசதிகள் உள்ளது. இதன்மூலம் ஜிமெயிலை நாம் எளிதாக பயன்படுத்த முடியும். ஜிமெயில்லின் சார்ட்கட் விவரங்கள் குறித்து பார்ப்போம்.\nவிண்டோஸ் மற்றும் மேக் முதலாவது இன்டர்நெட் சேவையை ஆன் செய்து கொள்ளவும். பின், தங்களது கூகுள் அ��்கவுண்ட்டுக்குள் நுழைந்து கொள்ளவும். குறிப்பாக தங்களது கணினியில் உள்ள விண்டோஸ் மற்றும் மேக் வகைகளுக்கு மட்டும் இந்த சார்ட்கட் செல்லும்.\nகணினியின் மூலம் ஜிமெயில் பயன்படுத்தும் போது, கீபோர்ட்டில் வழியாகவே அனைத்து செயல்பாட்டையும் மேற்கொள்ளலாம். இதன்மூலம் நாம் ஒரு புது வகையான ஜிமெயில் அனுபவத்தை பெறமுடியும்.\nசெட்டிங்ஸ்ஸை கிளிக் செய்யவும் ஜிமெயில் அக்கவுண்ட்டை ஓபன் செய்து கொள்ளவும். அதன் மேல் உள்ள செட்டிங்ஸ் என்ற பட்டனை கிளிக் செய்யவும். கீபோர்ட் நோட்டிபிகேஷன் ஆன் செட்டிங்க்ஸ் என்ற பட்டனை கிளிக் செய்யும் போது. அதில் வரிசையாக தேவைகள் காண்பிக்கும்.\nஅதில், கிழே ஸ்க்ரால் செய்து பார்த்தால் கீபோர்ட் நோட்டிபிகேஷன் ஆன், ஆஃப் என்று காண்பிக்கும். அதை ஆன் செய்து கொள்ளவும்.\nஇதை ஆன் செய்தபிறகு, கூகுள் மெயில் ஐடியை உபயோகித்திற்கு செல்லவும். கீழே கொடுக்கப்பட்டுள்ள சார்ட் கட்டை பயன்படுத்தி கூகுள் மெயில் ஐடியை எளிதாக பயன்படுத்தலாம்.\nமெயில் ஐடிக்கு சென்றவுடன், நமக்கு வந்திருந்த மெசேஜ்ஜை செக் செய்து கொண்டிருக்கும் போது. p என்ற பட்டனை அழுத்துவதன் மூலம் முந்தைய மெசேஜ்ஜிற்கு செல்லலாம். அதேபோல் N என்ற பட்டனை அழுத்துவதன் மூலம் அடுத்த மெசேஜ்ஜிற்கு செல்லலாம்.\nமெயின் விண்டோ வருவதற்கு அதேபோல் செட்டிங்க்ஸ், இன்பாக்ஸ், டிராப்ட் போன்ற எந்த உபயோகத்தில் இருந்தாலும். Shift+Esc கிளிக் செய்வது மூலம் மெயின் விண்டோவிற்கு வந்துவிடலாம்.\nஅதேபோல் நெக்ஸ்ட் சேட் அல்லது கம்போஸிங்கிற்கு செல்வதற்கு Cntrl + என்ற பட்டணை கிளிக் செய்யலாம். cc, bcc மெயில் கம்போஸ் (Mail compose). அதாவது மெயில் உருவாக்குவதற்கு Cntrl+Entr ஆகிய பட்டண்களை அமுக்கி சார்ட்கட் பயன்படுத்தி கொள்ளலாம்.\nஅதேபோல் CC மெயில் ஐடியை இன்ஸர்ட் செய்வதற்கு Cntrl+shift+C என்ற பட்டணை கிளிக் செய்துகொள்ளலாம். மேலும் பிசிசி மெயில் ஐடியை இன்ஸர்ட் செய்வதற்கு Cntrl+shift+B என்ற பட்டணை கிளிக் செய்யலாம்.\nமேலும் Cntrl+K என்ற பட்டணை கிளிக் செய்வதன் மூலம் இன்ஸர்ட் லிங்கை வைத்து கொள்ளலாம். மேலும் Cntrl+M என்ற பட்டணை கிளிக் செய்து ஸ்பெல்லிங் ஆப்ஸனை பெறலாம்.\nG+N, G+P G+N என்ற பட்டணை கிளிக் செய்யும் போது அடுத்த பக்கத்திற்கு எடுத்து செல்லலாம். மேலும் G+P என்ற பட்டணை கிளிக் செய்யும் போது முந்தைய பக்கத்திற்கு செல்லலாம்.\nகட்டுநாய��்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\n’மக்கள் எதிர்ப்பு இல்லாமல் வீதிகளில் இறங்கி பயனில்லை’\nஎதிர்க்கட்சித் தலைவர் ரணிலா, சஜித்தா\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n1,000 ரூபாய் சம்பள விவகாரம்: கம்பனிகளுடன் அரசாங்கம் பேச்சு\nகிழக்கு பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகம் முடக்கம்\nதாய்ப்பால் கொடுப்பதில் இலங்கைக்கு முதலிடம்\nகோவாவில் வில்லா கட்டும் சமந்தா\nரஜினி, அஜித் பாணியில் விஜய் ‘தளபதி 65’ கதை இதுவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/rajiv-murderers-7-members-release-pon-radha-comments/articleshow/51234373.cms", "date_download": "2020-01-21T01:05:24Z", "digest": "sha1:J544TAMSAE7HX357HONS6QY7FPCSIGAC", "length": 13507, "nlines": 157, "source_domain": "tamil.samayam.com", "title": "Tamil Nadu News: 7 பேர் விடுதலை; மத்திய அரசு சரியான முடிவெடுக்கும்: பொன்.ராதா - Rajiv murderers 7 members release: Pon.radha comments | Samayam Tamil", "raw_content": "\n7 பேர் விடுதலை; மத்திய அரசு சரியான முடிவெடுக்கும்: பொன்.ராதா\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரை விடுதலை செய்வது தொடர்பான சரியான முடிவை மத்திய அரசு எடுக்கும் என சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி தெரிவித்துள்ளார்.\n7 பேர் விடுதலை; மத்திய அரசு சரியான முடிவெடுக்கும்: பொன்.ராதா\nசென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரை விடுதலை செய்வது தொடர்பான சரியான முடிவை மத்திய அரசு எடுக்கும் என சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி தெரிவித்துள்ளார்.\nராஜீவ் கொலை வழக்கில் சிறையிலிருக்கும் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், அவர்களை விடுதலை செய்ய, தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. எனவே, இவ் விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு பற்றி உடனே தெரிவிக்கும்படி தமிழக தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.\nஇந்நிலையில் இதுகுறித்து மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரை விடுதலை செய்வது தொடர்பான சரியான முடிவை மத்திய அரசு எடுக்கும் என்றார்.\nஇதுகுறித்த வழக்கில், இறுதி முடிவு செய்யும் பொறுப்பு மத்திய அரசுக்கே உள்ளதாகவும், தமிழக அரசு தனிப்பட்ட முடிவு எடுக்க முடியாது எனவும் இதுகுறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\n - ரஜினிக்கு சரியான பதிலடி கொடுத்த நாளேடு\nTN Holidays 2020: தமிழக அரசின் பொது விடுமுறை நாட்களின் பட்டியல் இதோ\nJallikattu 2020: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: சீறும் காளைகள்; பாயும் மாடுபிடி வீரர்கள்\nநாளை முதல் பால் விலை உயருகிறது; அதுவும் இந்தளவிற்கு; பொங்கி எழுந்த பால் முகவர்கள்\nஒரு லிட்டர் எவ்வளவு தெரியுமா- செமயா ஏறிய பால் விலை; அதுவும் இன்று முதல்...\nமேலும் செய்திகள்:ராஜீவ் கொலை வழக்கு|பொன் ராதாகிருஷ்ணன்|தமிழகம்|Tamilnadu|Rajiv murder case|Pon Radhakrishnan\nஅடப்பாவத்த... கலெக்டரிடம் முறையிடும் திருநங்கைகள்\nபோதையில் கிழவன் செஞ்ச வேலைய பாருங்க\nஎன் ரூமில் ஜெர்ரி இருக்கு.. எப்படியெல்லாம் சமாளித்து புரிய ...\nமங்களூர் விமான நிலையத்தில் வெடிகுண்டு பை; சந்தேக நபர் புகைப்...\nநிர்பயா வழக்கு: குற்றவாளி பவன்குமார் குப்தா மனு தள்ளுபடி\nஜே.பி.நட்டா என்கின்ற ஜகத் பிரகாஷ் நட்டா: பாஜக தலைவரான கதை\nரஜினிக்கு இந்த விஷயம் தெரியுமா- துக்ளக்கை அச்சடித்து தந்த முரசொலி \nஹைட்ரோ கார்பன் திட்டம்: பிரதமருக்கு ஸ்ட்ரிக்ட்டா லெட்டர் எழுதியிருக்கும் முதல்வர..\nரஜினியின் உருவபொம்மை எரிப்பு முதல்... பாஜகவுக்கு புதிய தலைவர் வரை... இன்றைய மு..\nசென்னை வந்து செல்லும் விமானங்களில் தமிழில் அறிவிப்பு: மத்திய அரசு தகவல்\nரஜினிக்கு இந்த விஷயம் தெரியுமா- துக்ளக்கை அச்சடித்து தந்த முரசொலி \nஅடப்பாவத்த... கலெக்டரிடம் முறையிடும் திருநங்கைகள்\nAmazon GIS : அமேசான் கிரேட் இந்தியா சேல்ஸ் ஆரம்பம் - அதிரடி சலுகை\nஜே.பி.நட்டா என்கின்ற ஜகத் பிரகாஷ் நட்டா: பாஜக தலைவரான கதை\nஹைட்ரோ கார்பன் திட்டம்: பிரதமருக்கு ஸ்ட்ரிக்ட்டா லெட்டர் எழுதியிருக்கும் முதல்வர..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n7 பேர் விடுதலை; மத்திய அரசு சரியான முடிவெடுக்கும்: பொன்.ராதா...\nசேலம் அருகே கார் மோதி கணவன் - மனைவி பலி...\n'போகப் போக வெப்பநிலை உயரும்'- சென்னை வானிலை குறித்து எச்சரிக்கை...\nசங்கரன்கோவில் சிறுமி பலாத்காரம்: ஆசிரியர் கைது...\nராஜீவ் கொலை வழக்கு: 7 பேரை விடுவிக்க தமிழக அரசு முடிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/author/343-%E0%AE%95%E0%AE%BE.%E0%AE%87%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-01-21T00:14:02Z", "digest": "sha1:5XEGGIKI7IL2JMLRPAHXUPVEBABE3ZPD", "length": 9390, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "கா.இசக்கி முத்து | Hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜனவரி 21 2020\nசென்னை சர்வதேச பட விழா\nஅம்மா என் ரசிகை; அப்பா விமர்சகர்\nஇங்கே எல்லோருமே பாராட்டுக்காகத்தான் படம் பண்றோம்\n - இயக்குநர் மித்ரன் பேட்டி\nதிரை வெளிச்சம்: நடிகர் சங்கத்தைப் பறிகொடுத்தது யார்\n - நடாஷா சிங் பேட்டி\nஇதுவரை தோன்றாதவர் இந்த அஜித்\nநம் காலத்தின் மனிதர்கள்: மணிகண்டன் நேர்காணல்\nபார்த்திபன் நேர்காணல்: நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை\nசிகிச்சை டைரி 04: கேன்சரைக் கண்டுபிடித்த மருத்துவர்\n - இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் பேட்டி\nபெரிய ஹீரோ படங்களில் பிரஷர் அதிகம்- ‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ இயக்குநர் சரண்...\nநடிப்புதான் சந்தோஷம் தருகிறது: ஷ்ரத்தா ஸ்ரீநாத் நேர்காணல்\nஓடும் படத்தில் இருப்பேன் - அருள்நிதி பேட்டி\nஜெ., கருணாநிதி செய்த தவறுகள்; எடப்பாடி பழனிசாமி பயப்படமாட்டார்: அமீர் ஆவேசப் பேச்சு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/minister-jayakumar-question-to-pon-radhakrishnam/", "date_download": "2020-01-21T01:06:15Z", "digest": "sha1:Q6CYLZ2DNWEYAQIHQAAQEISHAWPJWKY3", "length": 10268, "nlines": 102, "source_domain": "www.news4tamil.com", "title": "தமிழகத்தின் நலனுக்காக பொன்.ராதாகிருஷ்ணன் செய்தது என்ன..? அமைச்சர் கேள்வி! - News4 Tamil :Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | தமி��் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nதமிழகத்தின் நலனுக்காக பொன்.ராதாகிருஷ்ணன் செய்தது என்ன..\nதமிழகத்தின் நலனுக்காக பொன்.ராதாகிருஷ்ணன் செய்தது என்ன..\nதமிழகத்தின் நலனுக்காக பொன்.ராதாகிருஷ்ணன் செய்தது என்ன..\nமத்தியில் பல ஆண்டுகளாக அமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் தமிழகத்தின் வளர்ச்சிக்காக எத்தனை நல்ல திட்டங்களை கொண்டு வந்தார் என தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.\nதமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் அதிகமாகிவிட்டது என்று கூறிய பாஜகவின் முன்னாள் அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணன் வைத்த குற்றச்சாட்டிற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், தனது கட்சியில் எந்த பதவியும் கிடைக்காத காரணத்தாலும், வெறுப்பினாலும் தமிழக அரசை குற்றம் சாட்டுகிறார் என்று கூறினார்.\nதமிழக அரசு சிறப்பான முறையில் செயல்பட்டு வருவதாகவும், பொதுமக்களின் பாதுகாப்பில் சிறந்து விளங்குவதால் மத்திய அரசு விருதுகள் அளித்துள்ளது என்றும், தேவையற்ற குற்றச்சாட்டை எங்கள் மீது கூற வேண்டாம் எனவும் தெரிவித்தார்.\nநடுவண் அரசால் தமிழ்நாடு பாராட்டப்படும் சூழலில் பொய்யான கருத்துகள் மூலம் பொன்.ராதாகிருஷ்ணன் நடுவண் அரசை எதிர்க்கிறாரா.. என்று அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nகள்ளத்தொடர்பை கைவிட மறுத்த நபர் : தலைப்பொங்கல் கொண்டாடி…\nரஜினியை வெளுத்து வாங்குவது ஏன் \nசிங்கள அரசு மீது குற்றச்சாட்டு; ஈழத்தமிழர்களுக்காக மத்திய…\nசேலம் மாவட்ட வன்னியர்களை குறி வைக்கும் திமுக எம்பி\nஈரான்-அமெரிக்கா பதற்ற நிலைக்கு அமெரிக்காவின் நடவடிக்கை தான் காரணம் என கனடா பிரதமர் குற்றசாட்டு\nஆஸ்திரேலியா வேகத்தில் சுருண்டது இந்தியா 255 ரன்களுக்கு ஆல் அவுட் \nகள்ளத்தொடர்பை கைவிட மறுத்த நபர் : தலைப்பொங்கல் கொண்டாடி முடித்த பின் நடந்த கொடூரம் \nரஜினியை வெளுத்து வாங்குவது ஏன் உதயநிதி ஸ்டாலின் மழுப்பல் பதில் \nசிங்கள அரசு மீது குற்றச்சாட்டு; ஈழத்தமிழர்களுக்காக மத்திய அரசை எதிர்க்கும் ராமதாஸ்\nசேலம் மாவட்ட வன்னியர்களை குறி வைக்கும் திமுக எம்பி\nபொங்கலுக்கு மட்டும் 600 கோடி வசூல் கெத்து காட்டிய குடிகார புள்ளீங்கோ\n பிரபல நடிகையுடன் போட்டியிட பத்திரிக்கையாளர் பனிமலர் வெளியிட்ட கவர்ச்சி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/minor-girl-complaint-against-her-mother", "date_download": "2020-01-21T00:22:43Z", "digest": "sha1:EPXI2S5NUDATG4ZSU72CWGIBMBOB3CTY", "length": 9349, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "`கட்டாயப்படுத்தினார், 3 லட்சத்துக்கு விற்றுவிட்டார்!'‍- தாயை சிக்கவைத்த 17 வயது சிறுமி | Minor girl complaint against her mother", "raw_content": "\n`கட்டாயப்படுத்தினார், 3 லட்சத்துக்கு விற்றுவிட்டார்'‍ - தாயை சிக்கவைத்த 17 வயது சிறுமி\nலூதியானாவில் 17 வயது சிறுமி ஒருவர் தன் தாய் மீது கொடுத்த புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுப்பதற்காக போக்ஸோ சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் லூதியானாவில் நடந்த ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப்பை சேர்ந்த பெண் ஒருவர் தன் மகளை பாலியல் தொழிலில் ஈடுபட கட்டாயப்படுத்தியது தெரியவந்துள்ளது. சிறுமியின் புகாரையடுத்து இந்தச் சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.\nபஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்தவர் ஆஷா ராணி. இவர் தன் கணவரைப் பிரிந்து 17 வயது மகளுடன் வாழ்ந்து வருகிறார். ஆஷாவின் 17 வயது மகள், தன் தாய் தன்னை பாலியல் தொழிலில் ஈடுபடக் கட்டாயப்படுத்துவதாகப் புகார் அளித்துள்ளார்.\nகாவல் ஆணையர் அலுவலகத்துக்கு சிறுமி அனுப்பிய புகாரில், “ தன்னுடைய தாய் தன்னை பாலியல் தொழிலில் ஈடுபட கட்டாயப்படுத்துகிறார். என் தாயின் தவறான உறவால் கடந்த 3 வருடங்களுக்கு முன் தந��தை பிரிந்து சென்றுவிட்டார். அதன் பின்னரும் என் தாயின் நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. பல்வேறு ஆண்களுடன் தொடர்ந்து பழகிவந்தார். ராம் லூபையா என்ற நபருடன் அவருக்குப் பழக்கம் இருந்தது. என்னையும் பல்வேறு ஆண்களுடன் பழக வற்புறுத்தினார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் லூபையாவிடம் ரூபாய் 3 லட்சம் பெற்றுக்கொண்டு என்னை அவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார். லூபையா என்னைப் பாலியல் தொழிலில் ஈடுபடக் கட்டாயப்படுத்தினார்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஇதையடுத்து நான் அங்கிருந்து வெளியேறி என் தாய் வீட்டுக்கு வந்தேன். என்னை அடித்து உதைத்து மீண்டும் அங்கேயே கொண்டு போய்விட்டார். தாய் மற்றும் கணவர் இருவரும் என்னைத் தொடர்ந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தக் கட்டாயப்படுத்திவந்தனர்” என அந்தப் புகாரில் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்துப் பேசிய காவல்துறை அதிகாரிகள். ``சிறுமி அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. சிறுமி ஜலந்தர் பகுதியில் வசித்து வருவதால் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்துக்குத் தெரியப்படுத்தியுள்ளோம். அந்தச் சரக காவல்துறையினர் இதுதொடர்பாக விசாரனை மேற்கொள்வார்கள்” எனத் தெரிவித்துள்ளனர்.\nலூபையாவின் வீட்டைவிட்டு வெளியேறிய சிறுமி, தன் தந்தையின் நண்பர் ஒருவரை சந்தித்துள்ளார். தனக்கு நேர்ந்த கொடுமைகளை அவரிடம் சொல்லிப் புலம்பியுள்ளார். இதையடுத்து அவர் சிறுமியை அழைத்துக்கொண்டு காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/23569/", "date_download": "2020-01-21T01:00:40Z", "digest": "sha1:APEKKVGROOSVZS3FKFN4F5THWD7AHIA2", "length": 10793, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "ஒற்றுமையைப் பேணினால் பங்களாதேஸ் அணி உலக கிண்ண போட்டியை வெற்றிகொள்ளலாம் – அர்ஜூன – GTN", "raw_content": "\nஒற்றுமையைப் பேணினால் பங்களாதேஸ் அணி உலக கிண்ண போட்டியை வெற்றிகொள்ளலாம் – அர்ஜூன\nஒற்றுமையான மனநிலையினை பேணினால் பங்களாதேஸ் கிரிக்கெட் அணி எதிர்வரும் உலக கிண்ண போட்டியை வெற்றிக்கொள்ளலாமென முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்து���்ளார்.\nமேலும் இலங்கை கிரிக்கெட் பரிபாலனச் சபையைக் காட்டிலும் பங்களாதேஸ் கிரிக்கெட் பரிபாலனச் சபை விளையாட்டின் பொருட்டு காட்டுகின்ற ஆர்வம் உயர் மட்டத்திலுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nபங்களாதேஸ்; – இலங்கை அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப் போட்டியை பதிவுச் செய்யும் பொருட்டு இலங்கைக்கு வந்துள்ள பங்களாதேஸ் விளையாட்டு ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் பொழுதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nமேலும் இலங்கை கிரிக்கெட் இந்நிலையிலேயே தொடருமாயின் இலங்கை அணியால் டெஸ்ட் போட்டிகளின் பொழுது பங்களாதேசிடம்; தோல்வியுறுமென தான்இரண்டு ஆண்டுகளிற்கு முன்னரே தெரிவித்திருந்ததாகவும் தற்சமயம் பங்களாதேஸ் அணியானது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சிறந்து விளங்குகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nTagsஉலக கிண்ண போட்டி ஒற்றுமை பங்களாதேஸ் அணி வெற்றி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசர்வதேச கிரிக்கெட் சபையின் திட்டத்தை இங்கிலாந்து வரவேற்றுள்ளது.\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபீற்றர் சிடில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு\nஇந்தியா • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஒலிம்பிக் உட்பட சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ரஸ்யாவுக்கு 4 ஆண்டுகள் தடை\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nரோஜர் பெடரரை கௌரவிக்கும் வகையில் அவரது உருவம் பொறிக்கப்பட்ட நாணயம் வெளியீடு\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nதேசிய அணிகளில் பிரகாசிக்கும் ஹென்ரியரசர் கல்லூரி வீரர்கள்….\nஐ.பி.எல் போட்டிகளில் விக்கட் காப்பாளராக செயற்படப் போவதில்லை – டிவில்லியர்ஸ்\nகென்ய மரதன் ஓட்ட வீராங்கனை ஊக்கமருந்து பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு\nபடுகொலையானவர்களின் குடும்பங்களை, வெள்ளை வாகனம் அச்சுறுத்தியது… January 20, 2020\n” மூவர் படுகொலை – குற்றவாளி விடுதலை – 4 பெண் பிள்ளைகளோடு வாழ்கிறேன் – நஸ்டஈடு இல்லை” January 20, 2020\nமன்னாரில் தமிழுக்கு வழங்கப்பட்ட முதலிடத்தை விமல் வீரவன்ச மாற்றி அமைத்தார்… January 20, 2020\nகுடும்பமாக தற்கொலை முயற்சி… January 20, 2020\nகோத்தாபய ராஜபக்ஸவின் அறிவிப்புக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டது…. January 20, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து ப���ர்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/360-news/aanmegam/today-rasi-palan-06082019", "date_download": "2020-01-20T23:10:33Z", "digest": "sha1:NSF6AJNK4E3RE3HNITYAKOG3GM3KZTTG", "length": 17381, "nlines": 187, "source_domain": "image.nakkheeran.in", "title": "இன்றைய ராசிப்பலன் - 06.08.2019 | Today rasi palan - 06.08.2019 | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 06.08.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nகணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\n06-08-2019, ஆடி 21, செவ்வாய்க்கிழமை, சஷ்டி திதி பகல் 01.30 வரை பின்பு வளர்பிறை சப்தமி. சித்திரை நட்சத்திரம் இரவு 10.23 வரை பின்பு சுவாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தேவைகள் அனைத்தும் நிறைவேறும். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பழைய கடன்கள் வசூலாகும்.\nஇன்று உங்களுக்கு பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உற்றார் உறவினர்கள் ச��தகமாக இருப்பார்கள். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் சந்திப்பு ஏற்படும். புதிய முயற்சிகள் அனைத்திலும் சாதகப்பலன் உண்டாகும்.\nஇன்று நீங்கள் எந்த செயலை செய்தாலும் சற்று சிந்தித்து செயல்பட்டால் அதில் வெற்றி அடையலாம். சொந்த தொழில் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலை காணப்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் ஓரளவு குறையும். உற்றார் உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். நீங்கள் செய்யும் வேலையில் எவ்வளவு தான் பாடுபட்டாலும் நல்ல பெயர் எடுக்க முடியாது. தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.\nஇன்று நீங்கள் மனமகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் லாபம் கிட்டும். தொழில் ரீதியாக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.\nஇன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வும், செய்யும் வேலைகளில் சுறுசுறுப்பின்மையும் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். வேலையில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.\nஇன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உற்றார் உறவினர் வருகையினால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். சிலருக்கு புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். வெளிவட்டார நட்பு மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் சிறு சிறு இடையூறுகள் ஏற்பட்டாலும் எடுத்த காரியத்தை தடையின்றி செய்து முடிப்பீர்கள். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை.\nஇன்று உங்கள் வீட்டில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பல போட்டிகளுக்கிடையே வெற்றி ஏற்படும்.\nஇன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். சகோதர, சகோதரிகள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோக ரீதியாக சிலருக்கு அவர்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.\nஇன்று உங்கள் ராசிக்கு பகல் 11.01 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு நல்ல காரியத்திலும் கவனம் தேவை. தொழில் சம்பந்தமாக எடுக்கப்படும் புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. அலுவலகத்தில் சக தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து செயல்பட்டால் பிரச்சினைகள் குறையும்.\nஇன்று நீங்கள் சற்று குழப்பமுடன் காணப்படுவீர்கள். இன்று பகல் 11.01க்கு மேல் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். வெளி நபர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇன்றைய ராசிப்பலன் - 21.01.2020\nஇன்றைய ராசிப்பலன் - 20.01.2020\nஇன்றைய ராசிப்பலன் - 19.01.2020\nஇன்றைய ராசிப்பலன் - 18.01.2020\nஇன்றைய ராசிப்பலன் - 21.01.2020\nஇன்றைய ராசிப்பலன் - 20.01.2020\nஇன்றைய ராசிப்பலன் - 18.01.2020\nஇன்றைய ராசிப்பலன் - 17.01.2020\nமீசை, தாடியில்லாமல் லீக்கான விஜய்யின் புது லுக்...\n“போக்கிடம் இல்லை என்னும்போது அரசியல் பேசுவது சரியானதுனு நினைக்கல”- அட்வைஸ் செய்த அமீர்\n“எங்க டீமில் எல்லோரும் பெண்களின் பலத்தை அறிந்தவர்கள்” - அமலாபால்\nகாலமானார் பழம்பெரும் நடிகை நளினி...\nராமதாஸ் பெயரை ஏன் வைக்க வேண்டும்... அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க ரகசிய காரணம்... அதிர்ச்சி தகவல்\nநியூஸ் எதுவும் வராமப் பார்த்துக்குங்க... எடப்பாடிக்கு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்.. ரகசியமாக நடந்த பூஜை\nபாஜகவின் அதிர வைத்த திட்டத்தால் திமுக, காங்கிரஸ் இடையே நடந்த குழப்பம்... வெளிவராத அதிர்ச்சி தகவல்\nரஜினிக்கு யார் தவறாக எழுதி கொடுத்தார்கள்... அதிமுக மிஸ் ஆனது ஏன் ரஜினியுடன் கூட்டணி வைக்க பாஜக போடும் திட்டம்\nஅடையாளத்தை மாற்றிய காவலர் எஸ்.எஸ்.ஐ வில்சன் வழக்கு குற்றவாளிகள்... அதிர வைத்த சம்பவம்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nபாஜகவின் அதிர வைத்த திட்டத்தால் திமுக, காங்கிரஸ் இடையே நடந்த குழப்பம்... வெளிவராத அதிர்ச்சி தகவல்\nதீபிகா படுகோனுக்கு ராம்தேவ் மாதிரி ஆலோசகர் தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-03-05-05-29-11/thecommonsense-jan18/34703-2018-03-05-10-09-47", "date_download": "2020-01-21T00:55:16Z", "digest": "sha1:AHU3BYIHMWDIZZABO4LSWRVPKF7NZIZS", "length": 23788, "nlines": 236, "source_domain": "www.keetru.com", "title": "இந்துத்துவ மாட்டரசியல்!!", "raw_content": "\nதி காமன்சென்ஸ் - ஜனவரி 2018\nபசுவதை தடை சட்டம் கோருவது அரசியல் சட்டத்தின் நோக்கத்தையே சிதைப்பதாகும்\n‘இந்து’ மதப் போர்வைக்குள் பதுங்கிக் கிடக்கும் பார்ப்பன பயங்கரவாதம்\nமக்களைக் கூறுபோடும் செயல் திட்டமே பார்ப்பனியம்\nசாதியை எதிர்ப்பதும் ஏகாதிபத்திய எதிர்ப்பே\nமதுவெறி - மதவெறி - சாதிவெறிக்கு எதிரான தீபாவளி புறக்கணிப்பு\nமாடுகள் வாழட்டும் மனிதர்கள் சாகட்டும்\nநேரு பல்கலைக்கழகத் தாக்குதலும் வலதுசாரிகளின் நோயரசிலும்\nபலே திருடன்களும் - ஆன்லென் அக்கப் போரும்\nஎதிர்கால தகவல் தொழில்நுட்ப சந்தையை ஆக்கிரமிப்பு செய்யவிருக்கும் Quantum Computers\nநடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு தொடர புகார் ஒப்புகைச் சீட்டை அனுப்புக\nஈழத் தீவில் மலையகத் தமிழர் வரலாறு\nஉற்று நோக்குங்கள் என் மக்கா...\nபிரிவு: தி காமன்சென்ஸ் - ஜனவரி 2018\nவெளியிடப்பட்டது: 05 மார்ச் 2018\nபசுக்களைப் புனிதம் என்றும் அவைகள் முனிகள், தேவர்கள், கடவுள்கள் குடியிருக்கும் கோவில், ஆகவே கோமாதா என்றும் தங்கள் முன்னோர்கள் அதாவது ஆரியர்கள் இறைச்சியை உண்டதில்லை என்றும் குறிப்பாகப் பசுவை உண்டதில்லை என்றும் அடுக்கடுக்கான பொய்களை வரலாற்று ஆதாரங்களுக்கு மாறாக பேசியும் எழுதியும் வருகின்றனர். உண்மையில் உயிரினங்களைப் பலி தரும் வேள்விகள் ஆரியர்களால் கொண்டுவரப்பட்டது என்பது வரலாற்றாய்வு அறிஞர்களால் நிறுவப்பட்டுள்ளது.\nஇந்திரனுக்குக் காளைகள், அக்னி, வருண, மித்ரா பகவானுக்கு செந்நிற பசு, புள்ளிகளைக் கொண்ட பசு என விதவிதமாக பசுக்கள் பலியிடப்பட்டு விருந்தளிக்கப்பட்டது என்று ரிக் வேதம் விளக்குகிறது. அஸ்வமேதம், ராஜசூயம், வாஜபேயம் போன்ற வேள்விகளில் பசு, எருது, காளை ஆகியவற்றின் இறைச்சிகள் அவசியமானதாக இருந்தன. மாட்டிறைச்சியையும், உணவு தானியங்களையும் பார்ப்பனர்களுக்கு தட்சணையாகத் தரப்பட்ட பசுக்கள் பற்��ி அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளது.\nபார்ப்பனர்கள் மாட்டிறைச்சி பற்றி விரிவாக ஆய்வு செய்து அண்ணல் அம்பேத்கர் எழுதியது “ பார்ப்பனர்கள் மிகப் பெருமளவில் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களாக இருந்துவந்த ஒரு காலம் இருந்தது. அச்சமயம் பார்ப்பனர் அல்லாதோரும் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களாகத்தான் இருந்தார்கள். ஆனால், நாள்தோறும் அதனைச் சாப்பிடக்கூடிய நிலையில் அவர்கள் இல்லை. .... பார்ப்பனர் விசயம் அப்படியல்ல. அவர் புரோகிதராக இருந்தார். பசு பலியிடப்படாத நாளே இல்லை எனலாம். பார்ப்பனருக்கு ஒவ்வொரு நாளும் மாட்டிறைச்சி விருந்து நாள்தான். இதன் காரணமாக அந்நாட்களில் பார்ப்பனர்கள் மிக அதிகமாக மாட்டிறைச்சி சாப்பிடு பவர்களாக இருந்து வந்தனர்.’’ (பக். 153. பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு, தமிழ் தொகுதி 14. பக்கம் 153, தீண்டப்படாதவர்கள் யார்\nஇப்படி செந்நிறம், புள்ளிவைத்தது, வைக்காதது என வகை வகையான பசுக்களைச் சுவைத்த பார்ப்பனர்கள் மாட்டிறைச்சி உணவை ஏன் கைவிட்டனர் அதைப் புனிதமாக்கி வழிபடுவது ஏன் அதைப் புனிதமாக்கி வழிபடுவது ஏன் என்ற ஆய்வை அண்ணல் அம்பேத்கர் மேற்கொண்டார். சுமார் 400 ஆண்டு காலம் பவுத்தத்திற்கும், பார்ப்பனியத்திற்கும் இடையேயான போராட்டத்தில் இதற்கான விடைகள் இருப்பதை அவர் கண்டார். பவுத்தமும், சமணமும் இறைச்சி உணவை எதிர்க்கவில்லை. வேள்விகளையும் ஏராளமான விலங்குகளைக் குறிப்பாக பசுக்களை, எருதுகளை பலியிடுவதையும் கொண்ட பார்ப்பனிய கோட்பாடுகளை நிராகரித்தன மக்கள் பவுத்தர்களின் பிரச்சாரத்தையும், கோட்பாடுகளையும் ஆதரித்தனர், பார்ப்பனர் தங்கள் அதிகார நிலையை இழந்தனர்.\nபசு இறைச்சியின் முக்கியத்துவம் குறித்தும், பார்ப்பனர்களின் அந்த புரட்டு குறித்தும் தந்தை பெரியார் பேசுகிறார், தோழர்களே பார்ப்பனர்கள் எல்லாம் மாடு எருமை தின்றவர்கள். இராமாயணம் பாரதம் மனுதர்மம் பார்த்தாலே தெரியும் யாராவது விருந்தாளி வந்தால் கன்றுக்குட்டியை அறுத்துத்தான் விருந்து வைத்ததாகக் காணலாம். பிறகு, அதனை பார்ப்பனர் விட்டு விட்டு சாப்பிடுகின்ற நம்மவர்களைக் கீழ்மக்கள் என்று கூறி விட்டார்கள். மலிவு விலையில் கிடைக்க பெரிய பெரிய மாட்டுப் பண்ணைகள் ஏற்படுத்த வேண்டும். மாடு தின்பது பாவம் அல்ல. அப்படியே பாவம் என���றாலும், கோழித் தின்பதில் எவ்வளவு பாவமோ அவ்வளவு பாவம் தான் மாடு தின்றாலும் ஆகும். நமது சாமிக்கே மாடு, எருமை, கோழி, பன்றி முதலியன காவு கொடுத்துக் கொண்டுதானே வருகின்றார்கள். ஆகவே மக்கள் தாராளமாக மாட்டுக்கறி முதலிய இறைச்சி சாப்பிட்டு பலசாலியாக ஆகவேண்டும். - “விடுதலை” 03.02.1964. மாட்டுக்கறி உண்ணவேண்டும் என்று வலியுறுத்தியதோடு மட்டும் இல்லாமல் தனது பொதுக்கூட்ட மாநாடுகளில் மாட்டிறைச்சி விருந்தும் வைத்து தாழ்த்தப்பட்டவர்களைக் கொண்டு சமைக்க செய்தவர்.\nஇப்படி பல சீர்திருத்த தலைவர்கள் மாட்டிறைச்சி உணவை வலியுறுத்தினாலும் இறைச்சி சாப்பிடுபவர்கள் அயோக்கியர்கள், பொய்யர்கள், திருடர்கள், நேர்மையற்றவர்கள், ஏமாற்றுக்காரர்கள், சண்டை போடுபவர்கள், வன்முறையாளர்கள்,பாலியல் குற்றம் புரிபவர்கள் என்று முத்திரை குத்தி 6-ம் வகுப்பு புத்தகத்தில் “ஆரோக்யமான வாழ்க்கைக்கு வழி” என்ற தலைப்பில் பாடமாக எழுதி குழந்தைகள் மனதில் விஷத்தை விதைத்துள்ளது மத்திய கல்வித் திட்ட குழு.\nமனிதருக்கு நலன் தரும் மாட்டுக்கறியை உண்பவர்களை இழிவானவர்களாக நடத்துவதும், இழிவானவர்களாகக் கருதுவதும் இன்றும் நடை முறையில் இருக்கிறது. மாட்டுக்கறியை மிகக் கேவலமான உணவாகவும் அதனை உண்பவர்களை தீட்டாக கருதுவது பார்ப்பனிய மனநிலை. மாட்டிறைச்சி உண்பவர்கள், பறை இசைக்கருவி, இசைக்கலை ஞர்கள், என இவர்கள் மீதான தீண்டாமைகளும் தொடர்கின்றன.\nஇந்துத்துவ பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் சிறுபான்மையினர் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள் என்றும், வைத்திருந்தார்கள் என்றும் குறிப்பாக முஸ்லிம்கள் மீது கொலைவெறித் தாக்கு தல்களும், அவர்களது திருமண விழாக்களில் புகுந்து சோதனை செய்யும் போக்கும் அங்கங்கே அரங்கேறிக்கொண்டே இருக்கின்றது. அதே போன்று மாட்டிறைச்சிக்கும் படு திண்டாட்டம், அவர்கள் கைப்பற்றும் ஒவ்வொரு மாநிலத்திலும் மாட்டிறைச்சிக்குத் தடை இல்லை கோழி, மீன், ஆடு என ஒட்டுமொத்த இறைச்சிக்கே தடை, இல்லை கடைகளை நகரங்களில் இருந்து நீண்ட தொலைவு செல்ல கூறி வியாபாரிகளை தொல்லைக்குட்படுத்துவது, இல்லை கடைகள் நிறந்தரமாக மூட நிர்பந்திப்பது. இப்படி பசுவை பாதுகாத்துகொன்டே. இவர்கள் செய்யும் அடுத்த புனித பணி மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்து உலக அளவில் முதலிடம��� பிடிப்பது.\nஇப்படி ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய மாட்டிறைச்சி சந்தையை வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் இந்துக்கள் அதிலும் பார்ப்பனர்கள், மற்றும் மார்வாடிகள் (இவர்கள் பூமிக்கு கீழே விளைவதைக் கூட உண்ணமாட்டார்கள் அந்த அளவு சைவப் பிராணிகள்) தான்.\nஆனால் தாழ்த்தப்பட்ட, முஸ்லீம் மக்களின் உணவாக உள்ள மாட்டிறைச்சிக்கு தடைவிதித்து அதன் மூலம் இந்துத்துவ முதலாளிகளை மேலும் முதலாளிகளாக மாற்றுவது மட்டும் தான் நோக்கம். இவர்களின் மாட்டரசியல் என்பது உயர் சாதியினருக்கான தனிப்பட்ட ஆதாயத்திற்காகவும் அரசியல் ஆதாயத்திற்காகவும் முன்னிறுத்தப்படும் கோட்பாடே தவிர மாடுகள் மீதான உயிர்ப் பாசமோ,உயிர் நேயமோ கிடையாது.\nஒரு புறம் மாடு புனிதம் மறுபுறம் மாட்டிறைச்சி ஏற்றுமதி வணிகம் என்பதே ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ அடி நாதம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2018/11/magic-seven-varieties-in-tamil.html", "date_download": "2020-01-20T23:47:10Z", "digest": "sha1:A7NYMZQX3QBBTH6BLPNO2KLT4SQQIBBM", "length": 23441, "nlines": 331, "source_domain": "www.tamil247.info", "title": "ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு... வானவில் நிறம் முதல் நாட்கள், கிரகங்கள் வரை தமிழில் 21 விதமான எழுக்களை தெரிந்துகொள்வோம் ~ Tamil247.info", "raw_content": "\nஏழு ஏழு ஏழு ஏழு ஏழு... வானவில் நிறம் முதல் நாட்கள், கிரகங்கள் வரை தமிழில் 21 விதமான எழுக்களை தெரிந்துகொள்வோம்\nஏழு ஏழு ஏழு ... ரிஷிகள், கன்னியர்கள், சஞ்சீவிகள், முக்கிய தலங்கள், நதிகள், வானவில் நிறங்கள், நாட்கள் , பெண்களின் பருவங்கள் , ஜென்மங்கள் , தலைமுறைகள் வரை தமிழில் 21 விதமான ஏழு\nஏழு ஏழு ஏழு ஏழு ஏழு.. எல்லாமே ஏழு..\n4) முக்கிய தலங்கள் ஏழு....\n6) வானவில் நிறங்கள் ஏழு...\n11) மழையின் வகைகள் ஏழு...\nசம்வர்த்தம் - மணி (ரத்தினக் கற்கள்)\nஆவர்த்தம் - நீர் மழை\nபுஷ்கலாவர்த்தம் - பொன் (தங்க) மழை\nசங்காரித்தம் - பூ மழை (பூ மாரி)\nதுரோணம் - மண் மழை\nகாளமுகி - கல் மழை\nநீலவருணம் – தீ மழை (எரிமலை, சுனாமி)\n12) பெண்களின் பருவங்கள் ஏழு...\n13) ஆண்களின் பருவங்கள் ஏழு......\nதந்தை + தாய் - இரண்டாம் தலைமுறை\nபாட்டன் + பாட்டி -மூன்றாம் தலைமுறை\nபூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறை\nஓட்டன் + ஓட்டி - ஐந்தாம் தலைமுறை\nசேயோன் + சேயோள் - ஆறாம் தலைமுறை\nபரன் + பரை - ஏழாம் தலைமுறை.\n17) கடை வள்ளல்கள் ஏழு...\n19) கொடிய பாவங்கள் ஏழு....\n20) கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு...\n21) திருமணத்தின் போது அக்னியை சுற்றும் அடிகள் ஏழு ...\nமுதல் அடி.. பஞ்சமில்லாமல் வாழ வேண்டும்.\nஇரண்டாம் அடி.. ஆரோக்கியமாக வாழ வேண்டும்.\nமூன்றாம் அடி.. நற்காரியங்கள் எப்பொழுதும் நடக்க வேண்டும்.\nநான்காவது அடி... சுகத்தையும், செல்வத்தையும் அளிக்க வேண்டும்.\nலக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்து பெற வேண்டும்.\nநாட்டில் நல்ல பருவங்கள் நிலையாக தொடர வேண்டும்.\nஏழாவது அடி... தர்மங்கள் நிலைக்க வேண்டும்.\nஎனதருமை நேயர்களே இந்த 'ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு... வானவில் நிறம் முதல் நாட்கள், கிரகங்கள் வரை தமிழில் 21 விதமான எழுக்களை தெரிந்துகொள்வோம் ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஏழு ஏழு ஏழு ஏழு ஏழு... வானவில் நிறம் முதல் நாட்கள், கிரகங்கள் வரை தமிழில் 21 விதமான எழுக்களை தெரிந்துகொள்வோம்\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nஆண்களை கவரும் முக்கிய உறுப்பாக பெண்களிடம் இருப்பது எது தெரியுமா..\nஉடலுறவில் ஆணைத் திருப்திப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கை ஏராளமான பெண்களிடம் இருந்து வருகிறது. ஆன...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக��கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nஐ.டி.துறையில் வேலை செய்பவர்களை தரக்குறைவாக விமர்சித்துள்ளார் இயக்குனர் அமீர்\nஐ.டி.துறையில் வேலை செய்பவர்களை தரக்குறைவாக விமர்சித்து பேசிய இயக்குனர் அமீர்.. ஐ.டி. துறையில் வேலை பார்க்கும் இளையதலைமுறை...\nதேங்கியுள்ள மழை நீரை அகற்ற முடியாத இடத்தில் இதை ஊற...\nஏழு ஏழு ஏழு ஏழு ஏழு... வானவில் நிறம் முதல் நாட்கள...\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரத்தை மீண்டும் உ...\nஇடுப்பு வலி விரைவில் நீங்க எளிய பாட்டிவைத்தியம்\nவளரிளம் பருவ பிள்ளைகளை நல்வழியில் கொண்டு செல்ல உதவ...\nபெண்களுக்கு ஏற்படும் புற்றுநோயின் தாக்கத்தைக் குறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/5218-2016-05-17-13-00-36", "date_download": "2020-01-21T00:36:44Z", "digest": "sha1:VRRTWQNNILLGKK2IUVSXSZZO3PUTCXFY", "length": 34122, "nlines": 358, "source_domain": "www.topelearn.com", "title": "கனடாவில் மீண்டும் பரவுகிறது காட்டுத் தீ : ஏராளமான மக்கள் வெளியேற்றம்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nகனடாவில் மீண்டும் பரவுகிறது காட்டுத் தீ : ஏராளமான மக்கள் வெளியேற்றம்\nகனடா : கனடாவின் ஆல்பர்டா மாகாணத்தில் மீண்டும் பரவி வரும் காட்டுத் தீயால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள எண்ணெய் வயலில் வேலை செய்யும் சுமார் 600 பேரை அங்கிருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவ்வகையில் ஃபோர்ட் மெக்மர்ரிக்கு அருகில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்கள் வடக்கேயுள்ள எண்ணெய் மையங்களுக்கு அனுப்பப்படுவதாக அம்மாகாண முதல்வர் ரேச்சல் நோட்லி தெர்வித்துள்ளார்.\nஏற்கனவே ஃபோர்ட் மெக்மர்ரிக்கு வடக்கே உள்ள எண்ணெய் நிலையங்களில் பணியாற்றும் ஆயிரக்கணக்கானவர்கள் தேவைப்பட்டால் வெளிய���ற்றப்படலாம் என்று தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஃபோர்ட் மெக்மர்ரி நகரைச்சுற்றி காட்டுத் தீ பரவியதால் அங்கிருந்து 80,000க்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை பாதுகாக்க மீண்டும் பேச்சுவார்த்தை\nஉலகின் சக்தி வாய்ந்த நாடுகள் மற்றும் ஈரானுக்கு இடை\nமீண்டும் பிரதமராக மோடி பதவியேற்பு\nபாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநா\nதனிப்பெரும்பான்மை பலத்துடன் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகிறார்\nபாரதத்தின் ஆட்சியை பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தே\nமீண்டும் ஆசிய விளையாட்டில் கிரிக்கெட் சேர்ப்பு\nஆசிய விளையாட்டு போட்டிகளில் 2010, 2014 ஆம் ஆண்டுகள\nஇந்தோனேஷியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம்\nஇந்தோனேஷியாவின் மத்திய தீவான சம்பாவா தீவின் ரபா நக\nசுலவேசி தீவில் 6.6 அடி உயர அலைகள் : இந்தோனீசியாவை தாக்கியது சுனாமி\n7.5 அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தோனீசியாவ\nமீண்டும் இலங்கை அணியின் தலைவராக சந்திமால்\nஇலங்கை அணியின் தலைவராக தினேஸ் சந்திமாலை நியமிக்க த\nகண்டுபிடிக்கப்பட்டது மற்றுமொரு ரகசியம் : உணவின் சுவையை அறிவது நாக்கு மட்டுமல்ல\nபொதுவாக உமிழ்நீரில் அதிகமாக நீர் காணப்படுகின்றது.\nஇந்திய வம்சாவளிப் பெண் சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் விண்வெளி செல்லும் வாய்ப்ப\nஅமெரிக்க விண்வெளி மையத்தின் ஆய்வுக்காக விண்வெளிக்க\nஅரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேரையும் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வ\nஅரசாங்கத்தில் இருந்து விலகிய 16 பாராளுமன்ற உறுப்பி\nஉலக கிண்ண கால்பந்தாட்ட தொடரிலிருந்து ஜேர்மன் வெளியேற்றம்\nஉலகின் முதல்தர அணியும், 2014 ஆம் ஆண்டின் சாம்பிய\nஏமனில் ஏவுகணை தாக்குதல்; அப்பாவி மக்கள் 5 பேர் பலி\nஏமன் நாட்டின் புரட்சி இயக்கமான ஹவுதி நடத்திய ஏவு\nநிக்கோலஸ் மதுரோ வெனிசுலா அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி\nவெனிசுலா நாட்டின் அதிபர் பதவிக்கான தேர்தலில் முக\nமூன்று மில்லியன் பேரின் அந்தரங்க தகவல்கள் கசிவு; மீண்டும் சிக்கலில் பேஸ்புக்\n“myPersonality”, என்னும் appஐ பயன்படுத்திய மூன்ற\nமீண்டும் பரவத் தொடங்கிய எபோலா\nகாங்கோ ஜனநாயக குடியரசில் பரவத் தொடங்கியுள்ள எபோல\nமீண்டும் ஜனாதிபதியாக பதவியேற்ற புட்டின்\nரஷ்யாவில் மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள வ\n13 ரன்னில் டெல்லியை வீழ்த்தி மீண்டும் முதலிடம் பிடித்தது சென்னை\nவாட்சன், தோனி அதிரடியால் டெல்லி டேர்டெவில்ஸ் அணி\nஆஃப்கானிஸ்தானில் இரட்டை குண்டு வெடிப்பு : 21 பேர் பலி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் அருகே ஷாஸ்தரக் பகுதிய\nஅவுஸ்திரேலிய அணிக்காக மீண்டும் விளையாடமாட்டேன்; டேவிட் வோர்னர்\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையால் விதிக்கப்பட்டுள்ள\nரஷ்யாவில் தீ விபத்து; 37 பலி\nரஷ்யாவின் கெமெரோவோ நகரிலுள்ள பல்பொருள் அங்காடியி\nநேபாளத்தில் தரையிறங்கும் போது நொறுங்கி விழுந்த விமானம் : 38 பேர் பலி\nநேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவில் உள்ள திரிபுவன்\nசிரியாவில் அரசுப்படை தாக்கியதில் பொது மக்கள் குறைந்தது 100 பேர் பலி\nசிரியாவில் தலைநகர் டமாஸ்கஸ் அருகே, கிளர்ச்சியாளர்க\nஅமெரிக்க பள்ளிக்கூடம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு : 17 பேர் பலி\nஅமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் உள்ள பார்க்லாண\nஇலங்கை அணியின் தலைவராக மீண்டும் அஞ்சலோ மெத்திவ்ஸ்\nஇலங்கை கிரிக்கட் அணியின் தலைவராக அஞ்சலோ மெத்திவ்ஸ்\nமீண்டும் அறிமுகமாகும் Nokia 3310\nஸ்மார்ட் கைப்பேசிகளின் வருகையினைத் தொடர்ந்து இந்நி\n‘Iam waiting’ : கின்னஸ் சாதனைக்காக காத்திருக்கிறது உலகின் மிகப்பெரிய நாய்\nபிரித்தானியாவின் தெற்கு வேல்ஸ் பகுதியிலுள்ள கிரேட்\nசிறுநீரிலிருந்து பியர் தயாரிக்கும் இயந்திரம் : பெல்ஜியம் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்\nமனிதர்களிடமிருந்து வெளியேறும் சிறுநீர் மூலம், பியர\nகப்பலில் இடம் பெயர்ந்து கனடாவில் கலக்கி வரும் இளைஞன்\nஇலங்கையில் போர் சூழல் காரணமாக பலர் இடம் பெயர்ந்து\nதள்ளாடும் வயதில் 4 தங்கப்பதக்கங்கள் : முதியவர் சாதனை\nதிருகோணமலையில் 90 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான மெய\nகரு பாலின விளம்பரங்கள் : கூகுள், யாகூக்கு கண்டனம்\nகருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரிவிப்பத\nமீண்டும் தங்க பதக்கத்தை தன்வசப்படுத்திய இலங்கை\nதாய்லாந்தில் இடம்பெறுகின்ற திறந்த மெய்வல்லுனர் சம்\nவருடங்கள் சூரியனை காணாத கிராமம் : நம்பினால் நம்புங்கள்..\nஐரோப்பிய நாடான நோர்வே , கனிமம் மற்றும் பெட்ரோல் வள\nநீச்சலடிக்க தெரிந்தால் மட்டுமே குடியுரிமை : சுவிஸ் அரசு எச்சரிக்கை\nசுவிட்சர்லாந்து நாட்டில் நீச்சலடிக்க தெரியாத இரண்ட\nலீ���் வருடத் திகதி : சில சுவாரஷ்யமான தகவல்கள்\nஒவ்வொரு 4 வருடத்துக்கும் ஒரு முறை வரும் லீப் வருடங\nகுழந்தை ஈன்ற ஆடு : அதிர்ச்சியில் உறைந்த உலகம்\nஇறைவனின் வரப்பிரசாதமாக ஆடு மனித குழந்தை ஒன்றை பெற்\nதேவாலயத்தில் தீ : புனிதநீரால் தீயை அணைத்த தம்பதியினர்\nசுவிட்சர்லாந்து நாட்டில் கிறித்துவ தேவாலயம் ஒன்றில\nதீ / நெருப்பின் கண்டுபிடிப்பு:\nவரலாற்றுக்கு முந்தைய பழங்காலத்திலேயே தீ அல்லது நெர\nகாதல் ஜோடிகளின் புகழுக்கான சாகசம் :\nகாதல் ஜோடிகளின் புகழுக்கான சாகசம் : ஆவேசத்தில் சமூ\nகனடாவில் குணப்படுத்த முடியாத நோயால் அவதிப்பட்டு வர\nதிகைப்பான தருணம் : காட்டு யானையை கட்டுப்படுத்தும் இலங்கை சிறுமி\nகாட்டு யானை ஒன்றை சிறுமி ஒருவர் கட்டுப்படுத்தும் க\nநாயின் வாயை கட்டிய பெண் : பேஸ்புக்கால் சிக்கினார்\nஅமெரிக்காவைச் சேர்ந்த கேத்ரின் லெமன்ஸ் என்ற பெண் ச\nஸ்கைப் பெற்றுள்ள லேட்டஸ்ட் அப்டேட் :\nஇன்று இன்டர்நெட் வழியே நம் நண்பர்கள் மற்றும் உறவின\nஇரவில் உங்களுக்கு அளவுக்கு அதிகமாக வியர்க்கிறதா\nகோடைக்காலத்தில் பகல் நேரத்தில் அளவுக்கு அதிகமாக வி\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் போல்ட் செல்பி மற்றும் கேன்வாஸ் செல்பி4 அறிமுகம் :\nமைக்ரோமேக்ஸ் நிறுவனம் இரண்டு புதிய செல்பி ஸ்மார்\nமீண்டும் உலக பயணத்தை ஆரம்பித்த சூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கும் விமானம்\nசூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கக்கூடிய விமானம் ஒன்\nஎல் ஜி-ஜி5 ஸ்மார்ட் போனின் விற்பனை விலை ரூ.52290 :\nஎல் ஜி நிறுவனம் அதன் எல் ஜி-ஜி5 ஸ்மார்ட் போனின்\nமே 25இல் அறிமுகமாகும் சியோமி நிறுவனத்தின் ஆளில்லா விமானம் :\nலேட்டஸ்ட் மொபைல்களை மிகவும் மலிவான விலையில் தயாரி\nதாய்லாந்து பள்ளி விடுதியில் தீ விபத்து\nதாய்லாந்து பள்ளி விடுதியில் தீ விபத்து: 17 மாணவி\nகூகுளின் Allo மற்றும் Duo செயலி ஒரு பார்வை :\nகூகுள் நிறுவனம் Allo மற்றும் Duo ஆகிய இரு வகை செய\nபாரதியே நீ கண்ட கனவுகள் நினைவாகிவிட்டதுபுரட்சி ப\nஉலகம் முழுவதும் போர் மற்றும் கலவரத்தால் அகதிகளான 4.08 கோடி மக்கள்\nஜெனிவா, உலகம் முழுவதும் போர் உள்ளிட்ட உள்நாட்டு கல\nஐ.பி.எல் : பஞ்சாப்பை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி\nமொகாலி : ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று இர\nகடவுச் சொல் தினம் : 2016 இல் பயன்படுத்தப்பட்ட மிகவும் மோச��ான கடவுச் சொற்கள் :\nஇந்த வார தொடக்கத்தில் உலக ‘கடவுச்சொல் தினம்’ கெ\nகொல்கத்தாவை வீழ்த்தி குஜராத் அணி புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடம்\nகொல்கத்தா : ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் 38-வது லீக்\nஎப்.16 போர்விமானங்கள் தேவையில்லை : அமெரிக்காவிற்கு பாகிஸ்தான் எச்சரிக்கை\nஎப் 16 ரக போர் விமானங்களை மானிய விலையில் அமெரிக்க\nமீண்டும் வருகிறார் யுவராஜ் சிங்: இன்றைய போட்டியில் கலக்குவாரா\nஇந்திய அணியின் நடுவரிசை பேட்ஸ்மேன் யுவராஜ் சிங் கண\nஓய்வு பெற்றும் அதிரடி: மீண்டும் விளாசி தள்ளிய குமார் சங்கக்காரா\nஇலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரா ச\nசெயலிழந்த கை மீண்டும் செயற்படும் நரம்பியல் மருத்துவ சாதனை\nமுழங்கைக்குக் கீழே செயலிழந்த மனிதரின் மூளையில் பதி\nமீண்டும் சாம்சங் மொபைல் வெடித்தது வீடு நாசம்\nதற்போது உலகின் முன்னனி மொபைல் நிறுவனமான சாம்சங் கு\nதென்கொரியா பயணிகள் கப்பல் விபத்து : நம்பிக்கையுடன் தொடரும் மீட்பு பணி\nதென்கொரியாவின் ஜெஜூ தீவு அருகே சுற்றுலா சென்ற பயணி\nபெண் அதிபரை தேர்வு செய்ய மக்கள் தயார் - மிச்சேல் ஒபாமா\nஅமெரிக்காவின் அதிபராக, பெண் ஒருவரை தேர்ந்தெடுக்கும\nமாயமான மலேசிய விமானம்; தேடுதல் வேட்டை மீண்டும் ஆரம்பம்\nமாயமான மலேசிய விமானத்தின் சமிக்ஞைகள் தெற்கு திசையி\nபஸ்ஸில் தீ விபத்து 30 குழந்தைகள் உயிரிழப்பு; கொலம்பியாவில் சம்பவம்\nகொலம்பியாவின் வடக்கு பகுதியில் பஸ் ஒன்று தீப்பற்றி\nஇந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் மீண்டும் கிரிக்கெட் தொடர்\nபாகிஸ்தான் மற்றும் இந்தியாவும் மீண்டும் இரு தரப்பு\nஆந்திராவில் பேருந்து தீ விபத்தில் 45 பேர் பலி\nபெங்களூரில் இருந்து தனியாருக்கு சொந்தமான சொகுசுப்\nஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ (படங்கள் இணைப்பு)\nஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள\nலேண்டிங் கியரில் கோளாறு : நியூயார்க்கில் விமான விபத்து\nநியூயார்க்கில் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றி\nஜப்பானில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதியில்\nஜப்பானில் இன்று (17) காலை 8 மணி அளவில் கடும் நிலநட\nஜெயலலிதா மீண்டும் அவசர மனுத்தாக்கல்\nதமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சார்பில் தாக்கல்\nகடந்து போன இளமைப் பருவத்தை மீண்டும் பெற புதிய கண்டுபிடிப்பு\nஎப்போதும் இளைமையாக தோன்ற புதியவகை சிசிச்சை முறையை\nஆப்கான் மண்சரிவில் 2000 மக்கள் பலியாகியிருக்கலாம் என தெரிவிப்பு\nஆப்கானிஸ்தானில் வடகிழக்குப் பிராந்தியத்தில் நடந்து\nநேற்று இடம்பெற்ற ஐ.பி.ல் தொடரின் லீக் ஆட்டமொன்றில்\nஉளவியல் ரீதியாக மக்கள் பாதிக்கப்படுகின்ற வீதம் எமது நாட்டில் அதிகரிப்பு.\nஇன்று எமது நாட்டில் உளவியல் ரீதியாக மக்கள் பாதிக்க\nமாலத்தீவில் மீண்டும் அதிபர் தேர்தல்\nமாலத்தீவுகளில் அதிபர் தேர்தலுக்கான வாக்களிப்புகள்\nபிலிப்பைன்ஸ் நாட்டில் புயல்: 10 லட்சம் பேர் வெளியேற்றம்\nபிலிப்பைன்ஸ் நாட்டை சக்தி வாய்ந்த சூறாவளி தாக்க து\nகென்யாவில் மீண்டும் வெடித்த கலவரத்தில் கிருஸ்துவ த\nஇந்திய அணியில் மீண்டும் யுவராஜ்\nஆஸ்திரேலிய அணியுடன் ஒரு டி20 மற்றும் முதல் 3 ஒருநா\nஇளைஞரின் ஞாபக மறதி : பெற்றோர், நண்பர்களை மறந்து விடும் அவலம்\nஇரவு தூங்கி எழுந்ததும், முதல் நாள் என்ன நடந்தது என\nவிண்டோஸ் 8 : short cuts Key தொகுப்புகள்\nவிண்டோஸ் 8 தொடுதிரை வசதிகளுடனும், முற்றிலும் புதிய\nமன்மோகன் சிங்குடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் : நவாஸ் ஷெரீப்\nகாஷ்மீர் எல்லையில் இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட நில\nபுதிய ஆய்வு : பக்கவாத நோயை குணப்படுத்தும் தக்காளி\nபக்கவாத நோயை தக்காளி குணப்படுத்தும் என புதிய ஆய்வொ\nWindows 8 கணனிகளின் விற்பனையை குறைக்கும் : நிறுவனங்கள் குற்றச்சாட்டு\nதற்பொழுது கணனிகளைத் தாக்கக்கூடிய‌ புதிய கணினி வைரஸ\nபேஸ்புக்கை தாக்கப்போகிறோம் : ஹேக்கிங் குழுவினர் சபதம்\nபிரபல பேஸ்புக் சமூகவலைத்தளத்தை, எதிர்வரும் நவம்ப\nபுதிய வசதியை அறிமுகம் செய்வது தொடர்பில் இன்ஸ்டாகிராம் பரிசோதனை 27 seconds ago\nபேஸ்புக் நிறுவனத்தினால் 3.2 பில்லியன் போலிக் கணக்குகள் நீக்கம்\nஉலக கிண்ண காற்பந்தாட்டப் போட்டி; 08 அணிகள் காலிறுதிக்கு தகுதி 4 minutes ago\nதண்ணீர் குடித்தால் உடல் எடை குறையுமாம்\nமெத்திவ்ஸின் சதத்துடன் 264 ஓட்டங்களைப் பெற்றது இலங்கை அணி\nஉலக கிண்ண கால்பந்தில் மகுடம் சூடப்போவது யார்\n\"சிக்ஸ் பேக்” உடலுக்கு நல்லதா\nகுழந்தை பிறப்புக்கு பின் வெற்றி பெற்ற சானியா மிர்சா\nஅரச குடும்ப கடமைகளிலிருந்து விலகும் பிரித்தானிய இளவரசர் ஹரி தம்பதி\nஉலகின் குள்ள மனிதர் மரணம்\nரஷ்ய பிரதமர் திமித்ரி மெத்வதேவ் திடீர் ராஜினாமா\nஈரானுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயார் என அமெரிக்கா தெரிவிப்பு\nகுழந்தை பிறப்புக்கு பின் வெற்றி பெற்ற சானியா மிர்சா\nஅரச குடும்ப கடமைகளிலிருந்து விலகும் பிரித்தானிய இளவரசர் ஹரி தம்பதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%83%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2020-01-20T23:05:46Z", "digest": "sha1:XHT4EL6BRT4QTEVB2EHWZFJB6RPH2VMC", "length": 5833, "nlines": 72, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "திஃக்வானா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதிஃக்வானா (Tijuana, /tiːˈhwɑːnə/ tee-WHAH-nə; எசுப்பானியம்: [tiˈxwana]) மெக்சிக்கோ நாட்டின் பாகா கலிபோர்னியா மாநிலத்தின் மீப்பெரும் நகரமாகும். பாகா கலிபோர்னியா மூவலந்தீவிலும் இதுவே மிகப்பெரும் நகரமாகும். திஃக்வானா பெருநகரப்பகுதியின் மையத்திலும் பன்னாட்டு சான்டியேகோ-திஃக்வானா பெருநகரப்பகுதியின் மையத்திலும் அமைந்துள்ள திஃக்வானா மெக்சிகோவின் மிகவும் விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.[4] இப்பகுதியின் பொருளியல் நிலை, கல்வி, பண்பாடு, கலை, அரசியலில் திஃக்வானா முக்கியப் பங்காற்றுகின்றது. இந்த நகரமும் இதனைச் சுற்றியுள்ள பெருநகரப் பகுதிகளும் நாட்டின் வடமேற்கில் முதன்மைத் தொழில் மற்றும் தாக்கமிக்க மையமாக விளங்குகின்றன. திஃக்வானா உலகளாவிய நகரத் தகுதி பெற்றுள்ளது.[5] As of 2015[update], திஃக்வானா நகரத்தின் மக்கள்தொகை 1,641,570 ஆகும்.[1]\nமேலிருந்து கீழாகவும் இடவலதாகவும்: சோனா ரியோ மாவட்டத்தின் அகல்பரப்புக் காட்சி, பிளாயசு டெ திஃக்வானா, ஓட்டே மேசா சுங்க நுழைவாயில், திஃக்வானா நகர கூடம், திஃக்வானா பண்பாட்டு மையம்\nகுறிக்கோளுரை: அக்வை எம்பீசா லா பட்ரியா (Aquí empieza la patria - தந்தைநாடு இங்கு துவங்குகிறது)\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் Baja California பாகா கலிபோர்னியா\nபசிபிக் பகலொளி நேரம் (ஒசநே−7)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-21T00:00:26Z", "digest": "sha1:PMMXPK2A4OBJMZJOXCMGJGFZZNYS26YR", "length": 6101, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொட்டு அம்மன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலை���ான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபொட்டு அம்மன் 2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. ஆர். விஜயா நடித்த இப்படத்தை ராஜரத்தினம் இயக்கினார்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 பெப்ரவரி 2019, 02:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/india-news/thief-jumps-up-on-moving-train-snatches-bag-from-woman.html", "date_download": "2020-01-21T00:46:32Z", "digest": "sha1:VYI7CZ2LBJBY3WAO6YT2KUGD75VPNXYU", "length": 7091, "nlines": 51, "source_domain": "www.behindwoods.com", "title": "Thief jumps up on moving train, snatches bag from woman | India News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n\"சில்லறை வாங்குவது போல்...\" \"மருந்துக்கடையில் மங்காத்தா விளையாடிய\"... \"மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\"...\n\"... \"ஆன்லைன் ஷாப்பிங் மோசடி\"...\n‘கொள்ளையடித்ததை’ வைத்து சொந்தமாக ‘நகைக்கடை’... 16 ‘நாட்கள்’ 400 கி.மீ. ‘பயணம்’, 460 ‘சிசிடிவிக்கள்’ சோதனை... ‘முடிவில்’ வெளிவந்த ‘திடுக்கிடும்’ தகவல்கள்...\nபொங்கல் விடுமுறைக்கான சிறப்பு ரயில்... எங்கெல்லாம் இயக்கப்படுகிறது\n\"உங்களோட ஏடிஎம் கார்ட்ல வேற ஒருத்தரு பேர் இருக்கு\"... \"30 ஆயிரம் ரூபாய் அபேஸ்\"... \"நூதன முறையில் திருட்டு\"...\n“15 செகண்ட்ஸ் டைம்.. என் குழந்தைக்கு முடியல”.. மெடிக்கலில் சம்பவம் செய்த “ஐ அம் சாரி” திருடன்\n‘ஆபத்தை’ உணராமல் காதுகளில் ‘ஹெட்போன்’... ஒரு நொடி ‘கவனக்குறைவால்’ இளம்பெண்ணுக்கு நேர்ந்த ‘துயரம்’...\n”.. “சென்னையில் இருந்து 4,950 சிறப்பு பேருந்துகள்”.. “சிறப்பு ரயில்கள் பற்றிய விபரங்கள் உள்ளே”.. “சிறப்பு ரயில்கள் பற்றிய விபரங்கள் உள்ளே\nகீழ்வீட்டில் திருடியாச்சு... அடுத்து மேல் வீடு... 'செகண்ட் விசிட்' அடித்த கொள்ளையர்கள்...திணறும் போலீசார்...\nVIDEO: ‘தலைக்கு தில்லப் பாத்தயா’.. 'எருமை மாட்டுடன் எலெக்ட்ரிக் ட்ரெயினில் பயணம்'.. வைரலாகும் வீடியோ..\nஇப்படி கூட ���ிருட முடியுமா... அதிர்ச்சியில் தவித்த கல்லூரி மாணவி... சென்னையில் தொடரும் நூதன திருட்டு...\n.. ‘பஸ்ல தனியா வரவங்கதான் டார்கெட்’.. பயணிகளை பதறவைத்த பெண்..\n'சென்னையின்' முக்கிய வழித்தடங்களில்... 'மின்சார' ரெயில் சேவை ரத்து... விவரம் உள்ளே\nVIDEO: ‘செலவுக்கு பணம் இல்லை’.. ‘சென்னையில் எதிர்வீட்டு இளைஞர் செய்த செயல்’.. ‘சென்னையில் எதிர்வீட்டு இளைஞர் செய்த செயல்’.. அதிரவைத்த சிசிடிவி காட்சி..\nகுற்றவாளிகள் இனி தப்ப முடியாது... எக்ஸ்பிரஸ் ட்ரெயினில்... அறிமுகமாகும் புதிய வசதி... விவரம் உள்ளே\nரயில் நிற்பதற்குள் 'பிளாட்ஃபார்மில்' காலை வைத்து இறங்க முயன்ற 'பெண்'.. நொடியில் நேர்ந்த சோகம்\n'OLXல ஏசி பாத்தேன்.. வாட்ஸாப்ல QR CODE-அ ஸ்கேன் பண்ணி அனுப்புங்க'.. 'மர்ம நபரிடம்' ஏமார்ந்த நடிகர்\nஇந்தி புக் உடன்... செல்ஃபி எடுத்து அனுப்புங்க... பரிசு காத்திருக்கு... மதுரையில் ஊழியர்களுக்கு புதிய திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cnclips.net/video/sEXQPBMW6kg/ant-ttairkttrkitttt-ktai-collc-connnnnnaangk-appvee-vicu-cetturukknnum-paartt-2.html", "date_download": "2020-01-20T23:50:49Z", "digest": "sha1:6RLQA3PXWZSSJ2R5NFGYPXCOCD54SG5T", "length": 12018, "nlines": 188, "source_domain": "www.cnclips.net", "title": "அந்த டைரக்டர்கிட்ட கதை சொல்லச் சொன்னாங்க | அப்பவே விசு செத்துருக்கணும் | பார்ட்- 2 | Visu Interview - 免费在线视频最佳电影电视节目- CNClips.Net", "raw_content": "அந்த டைரக்டர்கிட்ட கதை சொல்லச் சொன்னாங்க | அப்பவே விசு செத்துருக்கணும் | பார்ட்- 2 | Visu Interview - 免费在线视频最佳电影电视节目- CNClips.Net\n''இளையராஜாவுடன் சண்டை போட்டேன் ''- கவிஞர் பிறைசூடன் | Kavingar Piraisoodan | Present Sir | Episode 3\nKaalathin Kural: தஞ்சை குடமுழுக்கு - தமிழில் நடத்துவது ஆகமத்துக்கு எதிரானதா\nவிசு, எஸ்.வி. சேகர், ஊர்வசி... அசத்தல் காமெடி வீடியோ\nகதை திருட்டில் முடிந்த விஜய் பட கதை விவாதம் | கவிஞரின் மகன் அண்ணாதுரை கண்ணதாசன் | Spl Interview\nஅந்த டைரக்டர்கிட்ட கதை சொல்லச் சொன்னாங்க | அப்பவே விசு செத்துருக்கணும் | பார்ட்- 2 | Visu Interview\n'அந்த டைரக்டர்கிட்ட கதை சொல்லச் சொன்னாங்க;\n’’ - வெற்றிப்பட இயக்குநர் விசுவின் கண்ணீர் அனுபவங்கள் | விசு பேட்டி பார்ட்- 2\nஅந்த டைரக்டர்கிட்ட கதை சொல்லச் சொன்னாங்க | அப்பவே விசு செத்துருக்கணும் | பார்ட்- 2 | Visu Interview\nமின்சாரம் மறுபடியும் கண்டிப்பாக ஒரு நாள் பாயும் என்று நம்புகிறோம்.......... ஐயா.....\nரொம்ப வருத்தமா இருக்கு உங்க பேச்சை கேட்கும் போது சார். கவலை படாதீங்க. கடவுள் அருள் உங்க முயற்சிக��கு துணை நிக்கட்டும். திரு. பாக்யராஜ் உங்களை பத்தி தப்பு தப்பா பேட்டி கொடுக்கும்போதே ரொம்ப கஷ்டமா இருந்தது. சாரி சார். நல்லவங்களுக்குத்தான் சோதனை ஜாஸ்தி வருது. We all know you speak only truth nothing but the truth. May God bless you Sir.\n25 நிமிடம் இவ்வளவு சீக்கிரம் முடிஞ்சுருச்சா...\nநீங்க கண்கலங்கி பேசுறத பார்க்குறப்ப ரொம்ப கஷ்டமா இருக்கு சார்... உங்கப் படம் எனக்கு ரொம்ப பிடிக்கும்...\nKaalathin Kural: தஞ்சை குடமுழுக்கு - தமிழில் நடத்துவது ஆகமத்துக்கு எதிரானதா\nவிசு, எஸ்.வி. சேகர், ஊர்வசி... அசத்தல் காமெடி வீடியோ\nகதை திருட்டில் முடிந்த விஜய் பட கதை விவாதம் | கவிஞரின் மகன் அண்ணாதுரை கண்ணதாசன் | Spl InterviewTouring Talkies\nExclusive - \"ஜெயம் ரவி சின்ன வயசுலயே நடிச்சிருக்கான்\n\"ரஜினி ஸ்கூட்டர்ல என் வீட்டுக்கு வந்து அட்வைஸ் செய்தார்\n#விசு கூட பேசி யாராலும் ஜெயிக்க முடியாது என்னமா பேசுறாரு #Visu VeryFunnyComedy ScenesRealmovies\n\"Peak-ல இருக்கும் போது, ஏன் யாரும் வரல..\n\"எம்.ஆர் ராதா துப்பாக்கி எடுத்து சுட வந்துட்டாரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=3%3A2011-02-25-17-28-12&id=3448%3A2016-07-21-06-04-28&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=46", "date_download": "2020-01-20T23:37:59Z", "digest": "sha1:YC3EJ5PQ6ZQY2NDGJGA4VD37V3XDRKNQ", "length": 41669, "nlines": 32, "source_domain": "www.geotamil.com", "title": "அலைகள் ஓய்வதில்லை - பெருமாள் கணேசன் அதிபர் விவகாரம்", "raw_content": "அலைகள் ஓய்வதில்லை - பெருமாள் கணேசன் அதிபர் விவகாரம்\nThursday, 21 July 2016 01:03\t- கருணாகரன்; 'பதிவுக'ளுக்கு அனுப்பியவர்: யாதுமாகி -\tஅரசியல்\nஎழுத்தாளரும் அதிபருமான பெருமாள் கணேசனின் நியமனம் இன்னும் சர்ச்சைக்குரியதாகவே உள்ளது. கிளி/சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்தில் இப்பொழுது இரண்டு அதிபர்கள். கடந்த 07.07.2016 இல் இருந்து இந்த நிலை நீடிக்கிறது. ஏற்கனவே அந்தப் பாடசாலையில் இருக்கும் திருமதி இந்திராதேவி சுந்தரமூர்த்தி, தன்னுடைய இடமாற்றத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு மாகாணக் கல்விச் செயலாளரிடம் விண்ணப்பித்ததாகத் தகவல். அவருடைய கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு முடிவு வரும்வரை இந்த இழுபறி நிலை – தீர்மானமில்லாத தளம்பல் நிலை நீடிக்கும் என்று தெரிகிறது. இதைக்குறித்து கல்வி நிர்வாகம் எத்தகைய முடிவை எடுக்கப்போகிறது என்பதே இப்பொழுது பலருடைய எதிர்பார்ப்பும். இதற்கிடையில் இது தொடர்பாக மாகாணக் கல்வி அமைச்சர் திரு. த. குருகுலராஜாவிடம் கேட்டதற்கு அவர் முறை���ான பதிலை அளிக்கவில்லை என குளோபல் தமிழ் செய்தி வெளியிட்டிருந்தது. எனவே இவற்றைப் பற்றியெல்லாம் நான் இப்பொழுது எதையும் எழுதவில்லை. காரணம், கல்வி நிர்வாகம் குறித்த நடவடிக்கையை எடுப்பதற்கான அவகாசத்தைக் கோரியிருப்பதால் அதற்கிடையில் நாம் பேச முற்படுவது பொருத்தமற்றது என்பதே. ஆனால், நிலைமைகளை அவதானித்துக் கொண்டிருப்போம். இந்த நிலையில் என்னுடைய இந்தப் பதிவு இங்கே வேறு சில முக்கியமான விசயங்களைச் சொல்ல முற்படுகிறது. இது அவசியமானதாக இருப்பதால் இதைப் பதிவிடுகிறேன்.\nகடந்த 09.07.2016 அன்று எழுத்தாளரும் அதிபருமான பெருமாள் கணேசனுடைய அதிபர் நியமனத்தில் நடந்த பிரச்சினை தொடர்பாக என்னுடைய முகப்புத்தகத்தில் ஒரு பதிவையிட்டிருந்தேன். அந்தத் தகவலை வேறு பல இணையத்தளங்களும் செய்தியாகப் பிரசுரித்துமிருந்தன. அதைப் பலரும் பகிர்ந்திருந்தனர். தொடர்ந்து பலவிதமான தொனியிலும் நிலைப்பாடுகளிலும் பல்வேறு தரப்பினரும் கருத்துகளையும் எழுதியிருந்தனர். அனைத்துத்தரப்பினருக்கும் நன்றிகள். இந்த அதிபர் நியமனத்தைத் தொடர்ந்த விவகாரமும் என்னுடைய பதிவும் பலவிதமாக விளங்கப்பட்டும் திசை திருப்பப்பட்டும் வருகிறது. இதில் நியாயமான அணுகுமுறைகளும் உண்டு. நியாயமற்ற அணுகுமுறைகளும் உண்டு. ஒவ்வொரு தரப்பும் தத்தமது நியாயங்களை வலுவூட்டவே முயற்சிக்கின்றன. மிகச் சில தரப்புகளே இந்தப் பிரச்சினையை அதன் மெய்யான நிலையில், அதற்கான சமூக புறக்காரணிகள், நிர்வாக விதிமுறைகள், சட்டம், மற்றும் நியாயம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு அணுகி வருகின்றன. “மெய்ப்பொருள் காண்பது அறிவு“ என்பது இவர்களின் புரிதல். ஏனைய பல தரப்புகள் உண்மையைக் கண்டு அஞ்சும் பதற்றத்தினால் தமது அரசியலை முன்வைக்கத் துடிக்கின்றன. அதற்காக அவை அடைகின்ற பதற்றமும் அதிகம். இவர்கள் முற்று முழுதாகத் தமது அரசியலை முன்வைக்கும் முனைப்பை மட்டுமே கொண்டிருக்கின்றன. நியாயத்தை அல்ல. இதனால், இவர்கள் மையப்பிரச்சினையான இந்த அதிபர் நியமனத்தின் சிக்கல்கள், இதிலுள்ள தயக்கங்களைப்பற்றிப் பேசாமல், சாதி, பிரதேச, தேசியவாத விவாதங்களில் கவனத்தைக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக தமிழ்த்தேசியத்தை முன்னிறுத்தி, அதைச்சிதைக்கும் முகமாக இந்தப் பெருமாள் கணேசன் விவகாரம் கையாளப்படுகி��து என்ற பெருங்கதையாடலைச் செய்ய முற்படுகின்றன. இந்தப் பிரச்சினை அல்லது இந்த மாதிரிப்பிரச்சினைகளை உரிய முறையில் அணுகாமல், திட்டமிட்ட முறையில் வேறு விதமாக இழுத்தடிப்புச் செய்வதனால்தான் ஏனைய அடையாளங்களை (சாதி, பிரதேசம், பால் போன்றவற்றை) பாதிக்கப்படுவோர் முன்னிலைப்படுத்துகின்றனர்.\nஆகவே தவறான புரிதல்கள் கவலையளிக்கின்றன. கல்வித்துறையைச் சேர்ந்தவர்களில் சிலர்கூட நான் எழுதியிருக்கும் பதிவை சரியாகப் புரிந்து கொள்ளாமல் பக்கச் சார்பானது, அரசியல் உள்நோக்கமுடையது, கணேசனை நியாயப்படுத்துவது, அல்லது கணேசனுக்கு ஆதரவளிப்பது, பிரதேசவாதத்தைக் கிளப்புவது என்ற தொனிப்படப் பேச முனைந்திருக்கிறார்கள் என்பதை அறிந்தேன். அவர்கள் என்னுடைய பதிவை மீளவும் ஊன்றிப் படிக்க வேண்டும் என்று கேட்கிறேன். அப்படிப் படிக்கும்போது இத்தகைய தவறான புரிதல்களுக்கு இடமிருக்காது. என்னுடைய பதிவில் சாதியம், பிரதேசவாதம் போன்றவை குறிப்பிடப்படவில்லை. ஆனால், கணேசனைப்போன்று அடிநிலையில் இருந்து வருவோருக்கு இடமளித்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டிய பொறுப்பு ஏனைய தரப்பினருக்கு உண்டு என்று குறிப்பிட்டிருக்கிறேன். அது நியாயமான ஒரு கூற்றே.\nஇருந்தும் இந்த விசயத்தை மீளவும் அதன் மெய்யான நிலையில் எழுத வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது சலிப்பையும் கவலையையும் அளிக்கிறது. இருந்தாலும் இதைச் செய்தே தீர வேண்டும் என்ற நிலை. எனவே இது ஒரு தொடரும் விளக்கமாக அமையும்.\nஇதேவேளை “இவர்கள் செய்யும் வசைகளையும் அவதூறுகளையும் எதற்காக தேவையில்லாமல் சந்திக்க வேண்டும்\nஎனச் சில நண்பர்கள் என்னிடம் கேட்கிறார்கள். “இது மீண்டும் குப்பையைக் கிண்டும் ஒரு விசயம். நீ என்னதான் எழுதினாலும் சிலருக்கு அது விளங்கவே போவதில்லை. விளங்கினாலும் அதையெல்லாம் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்களிடம் ஞானக்கண்ணும் நல் மனமும் கிடையாது“ என்கிறார் இன்னொரு நண்பர். “பெருமாள் கணேசன் என்ற தனி ஒரு மனிதர் அல்லது ஒரு பாடசாலை அதிபருடைய விடயத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து ஏன் தொடர்ந்து எழுதவும் செயற்படவும் வேண்டும்“ என்ற கேள்வியும் சிலரிடம் உண்டு.\nஎன் மீதான நண்பர்களின் அக்கறையை மதிக்கிறேன். பொதுவெளியில் செயற்படும் நாம் இதைப்போன்ற நிலைமைகளை எதிர்கொள்ள வேண்டும். தவிர, எல்லா மேலாண்மைவாதத்திற்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராகச் செயற்பட்டு வரும் நாம் இந்தச் சந்தர்ப்பத்திலும் அதை எதிர்கொள்வோம். ஒதுங்கிக் கொள்ள முடியாது. எனவே, “பொது அபிப்பிராயம்“ “பொது நிலைப்பாடு“ என்ற சாதிய, மத, இன, பிரதேச, மொழி மேலாண்மைவாதக் கதையாடலுக்கெதிராகவே இயங்கி வந்த மரபையுடைய அனுபவத்தின்படி இதையும் எதிர்கொள்கிறேன். நண்பர்கள் மன்னித்துக் கொள்ளுங்கள்.\nஇதைவிட இது தனியே ஒரு மனிதருடைய அல்லது ஒரு பாடசாலை அதிபருடைய விசயமாகத் தோன்றலாம். ஆனால், உண்மையில் அவ்வாறில்லை. ஒரு விசயம் விவகாரமாகும்போது அதைப்பொதுவெளியும் சம்மந்தப்பட்ட தரப்புகளும் சம்மந்தமில்லாத தரப்புகளும் எப்படியெல்லாம் எதிர்கொள்கின்றன என்பதை விளங்கிக்கொள்வதற்கான ஒரு களமாகும் இது. ஆகவே இதைத் தொடர்ந்து உரையாடல் பரப்பாக ஆக்கிக் கொள்வதன் மூலமாக தமிழர்களின் அரசியல், சமூக, பண்பாட்டு, ஊடக, அற அடையாளங்களை அறிந்து கொள்வதற்கு வாய்ப்பாகும். பாராட்டும் எதிர்ப்பும் நியாயமான அணுகுமுறையும் ஒதுங்கலும் மௌனமும் இந்த அடிப்படையில்தான் விளங்கிக் கொள்ளப்பட வேண்டியவை. எல்லாமே ஒரு பண்பாட்டு நடவடிக்கை என்பதாக.\nதவிர, வசைபாடிகளும் நிராகரிப்பான்களும் திரிபுவாதிகளும் அவதூறாளர்களும் இருக்கலாம். அவர்களை விட்டு விடுவோம். அவர்களுக்கு அப்பாலும் உலகம் உள்ளது. நல்ல இதயமும் கூர்மதியுமுடைய மனிதர்கள் உள்ளனர். அறியும் வேட்கையும் உண்மையை உணரும் தாகமும் உள்ளவர்கள் இவர்கள். இவர்களில் நம்பிக்கை வைத்ததன் அடையாளமே இந்தப்பதிவு.\n“பெருமாள் கணேசனுக்கு மட்டும்தானா இப்படி ஒரு பிரச்சினை ஏற்பட்டது இதைப்போல வேறு இடங்களிலும் வேறு காலத்திலும் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன. அப்போதெல்லாம் நீங்கள் இப்படி ஆவேசமாகக் குரல் எழுப்பினீர்களா இதைப்போல வேறு இடங்களிலும் வேறு காலத்திலும் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன. அப்போதெல்லாம் நீங்கள் இப்படி ஆவேசமாகக் குரல் எழுப்பினீர்களா“ என்ற கேள்வியை இன்னொரு நண்பர் எழுப்பினார். நியாயமான கேள்வியே. அந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில் அவற்றைப்பற்றிய பதிவுகளையும் கேள்விகளையும் ஊடகவியலாளர் என்ற அடிப்படையில் வெளிப்படுத்தியிருக்கிறேன். அவற்றைப் பொதுவெளியின் உரையாடற் பரப்புக்கும் கொண்டு சென்���ிருக்கிறேன். இதை ஏன் நீங்கள் கண்டு கொள்ளவில்லை என்றேன். பதிலில்லை.\nஇதேவேளை இங்கே பெருமாள் கணேசன் பற்றிய விசயம் சற்று வேறானது. இது சக படைப்பாளியும் நண்பருமான ஒருவர் என்பதைப் பற்றியது. எனவேதான் இந்த விசயத்தை சக படைப்பாளி என்ற அடிப்படையில் என்னுடைய முகநூல் பதிவில் பகிர்ந்தேன். அந்தப் பதிவின் தொடக்கமே, “எழுத்தாளர் பெருமாள் கணேசன், அதிபர் நியமனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்“ என்றே ஆரம்பிக்கிறது. அதாவது, இங்கே முன்னிலைப்படுத்தப்பட்டது படைப்பாளியாக இருக்கும் கணேசன், தான் சார்ந்த கல்வித்துறையில் செயற்படும்போது பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதேயாகும். அதாவது, சக எழுத்தாளர் என்பதற்கான சக படைப்பாளி ஒருவருடைய தார்மீகக்குரல் என்பதாகும். இது இன்னொருவருக்கான உரிமையை மறுப்பதாகாது. அதாவது, பெருமாள் கணேசன் புதிதாக அதிபர் நியமனத்தைப் பெற்று கிளி/ சாந்தபுரம் பாடசாலைச் செல்லும்போது அங்கே அதிபராகக் கடமையாற்றிக்கொண்டிருக்கும் திருமதி இந்திராதேவி சுந்தரமூர்த்தியின் நியாயத்தையும் உரிமைகளையும் மறுப்பதாகாது.\nகணேசனுக்கு புதிய இடத்தில் அதிபர் நியமனமோ பதவி உயர்வோ கிடைத்திருந்தால் வாழ்த்துவதைப்போல, அவருக்கு நியமனத்தில் இடைஞ்சல் ஏற்பட்டபோது கண்டனத்தையும் கவலையையும் வெளிப்படுத்தியது. இரண்டுக்கும் ஒரே அடிப்படைத் தகுதிகள் உண்டு. ஆனால், கண்டனம் என்று வரும்போதும், அதற்கான காரணங்கள் என்று வரும்போதும் அதை அணுகும் மனங்கள் வேறுபடுகின்றன. அதன் வெளிப்பாடே தொடர்ந்த, தொடரும் விவாதங்கள். வாழ்த்தாக இருந்திருந்தால் சர்ச்சையே வந்திருக்காது.\nஅடுத்ததாக, இந்த விவாதங்களில் ஈடுபட்டவர்களில் அதிகமானவர்களும் பார்வையாளர்களாக இருப்போரும் கேட்கும் கேள்விகளில் ஒன்று, “கணேசனுக்கு எந்த அடிப்படையில் முக்கியத்துவத்தைக் கருணாகரன் அளிக்கிறார்” என்பதுவாகும். முக்கியமாக அரசியல் ரீதியாகக் கணேசன் பழிவாங்கப்பட்டதன் வெளிப்பாடே இது என்று கருணாகரன் காட்ட முற்படுகிறார்“ என்பதாகும். இது தவறு. என்னுடைய பதிவை மறுபடியும் வாசிக்கலாம். https://www.facebook.com/sivarasa.karunagaran/posts/1140469439344096 . அதில் நான் எந்த அரசியற் தரப்பையும் குற்றம் சாட்டவில்லை. எந்த நபரையும் கூட. எவருடைய பெயரையும் நான் குறிப்பிடவேயில்லை. நடந்த விவரத்தை மட்���ும் தகவலாக தரவுகளின் அடிப்படையில் முன்வைத்திருக்கிறேன். அதற்கான ஆதாரங்கள் உண்டு. தவிர, கல்வி அமைச்சை மட்டுமே குற்றம் சாட்டியிருக்கிறேன். குறிப்பாக அதற்கான நிர்வாகத்தை. ஆனால் வேறு ஊடகங்களில் கல்வி அமைச்சரைக் குற்றம் சாட்டும் தொனியில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஒரு உதாரணத்துக்குக் கவனிக்க. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/134034/language/ta-IN/article.aspx\nமுன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகள் மற்றும் தவறான கருத்துகள் தொடர்பாக மேலும் ஒரு சுருக்கக்குறிப்பு.\nஅ) பெருமாள் கணேசன், நான் அறிந்தவரையில் எந்த அரசியலோடும் அரசியற் தரப்புகளோடும் சேர்ந்து இயங்கியவரல்லர். அவருடைய அரசியல் தெரிவுகளை அவர் ஒருபோதும் பகிரங்கமாக வெளிப்படுத்தியதுமில்லை. கணேசனுடைய முதல் தெரிவு கல்வி. அதனோடு இணைந்த சமூகச் செயற்பாடுகள். கூடவே இலக்கியம். அதாவது எழுத்தும் அது சார்ந்த செயற்பாடுகளும். இதனால் “கணேசன் அரசியல் அடையாளங்கள் தன்மீது படிந்து விடாதவாறு அங்குமிங்குமாக ஊசலாடுகிறார்“ என்ற விமர்சனங்களை அரசியற் தரப்புகள் அவர் மீது வைத்ததுண்டு. இதைப்பற்றிய கணேசனின் பதில், “நான் அரசியல்வாதியல்ல. அதில் எனக்கு நாட்டமுமில்லை. நல்ல பணிகளை யார் செய்தாலும் அதை வரவேற்பேன். சமூக அக்கறை யாருக்கு உண்டோ அவர்களை ஆதரிப்பேன். தமிழ் மக்களின் உரிமை தொடக்கம் அனைத்து ஒடுக்கப்பட்டவர்களின் உரிமையிலும் அக்கறை உண்டு. அதற்காக ஆதரவளிப்பேன்“ என்பார்.\nஆனால், அவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமாருடன் நெருக்கமாக செயற்பட்ட காரணத்தினால்தான் அவருக்கு பாரதிபுரம் பாடசாலையின் அதிபர் நியமனம் கிடைக்கப்பட்டது என்ற ஒரு அபிப்பிராயம் முன்வைக்கப்படுகிறது. கூடவே கணேசன் பிரதேசவாதத்தை (குறிப்பாக மலையக வம்சாவழியினர் என்ற அடையாளத்தை) தேவையில்லாமல் எழுப்புகிறார் என்றும் கூறப்படுகிறது. அல்லது குற்றம் சாட்டப்படுகிறது.\nஇதுபற்றிய மெய்விவரம் என்னவென்றால், பாரதிபுரம் பிரதேச மக்களின் கோரிக்கையின் அடிப்படையில்தான் அந்தப் பாடசாலைக்கான அதிபராக 7-1-2013 இல் கணேசன் அங்கே சென்றார். இதற்கு அந்த மக்கள் அப்பொழுது எழுதிய கோரிக்கைக் கடிதங்கள் வடமாகாண கல்வி அமைச்சிலும் கிளிநொச்சி வலயக்கல்விப் பணிப்பாளரிடமும் அப்போது கிளிநொச்சிப்பிரதேச ஒருங்கி��ைப்புக் குழுத்தலைவராக இருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமாரிடமும் உள்ளன. தவிர, மக்கள் இந்த இடங்களுக்கு நேரிலும் சென்று தங்கள் விருப்பத்தைக் கோரிக்கைப்படுத்தியிருக்கிறார்கள். அந்த மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் அதிபர் நியமனத்தின் போது இந்த நியமனத்தைக் கணேசன் பெற்றிருக்கிறார். இவற்றை அந்த நாட்களில் நான் செய்தியாக அறிக்கையிட்டிருக்கிறேன்.\nதவிர, பாடசாலைச் சமூகத்தின் இத்தகைய நடவடிக்கைகள் புதியவை அல்ல. நகர்ப்புறப்பாடசாலைகளில் இந்த வழக்கத்தையும் நடைமுறையையும் நாம் அதிகமாகக் காணமுடியும். தங்கள் பாடசாலைக்கு பொருத்தமான அதிபரை குறித்த பாடசாலைகளின் பழைய மாணவர்களும் பெற்றோரும் பாடசாலை அபிவிருத்திச் சங்கமும் அபிவிருத்திச் சபையும் பிற அமைப்புகளும் கோருவதுண்டு. இந்தக் கோரிக்கைகளைக் கவனத்தில் எடுத்து உரிய அதிபர்கள் நியமிக்கப்படுவதும் வழமை. கணேசனின் விசயத்திலும் இதுதான் நடந்தது. இதில் அரசியற் செல்வாக்கு எங்கே இருந்தது என்று தெரியவில்லை. பாடசாலை தரமுயர்ந்த பின்னர், அதற்குரிய அதிபர் தராதரமுள்ளவரே நியமிக்கப்படவேண்டும் என்பது நியதி. அதை என்னுடைய பதிவும் ஏற்றிருக்கிறது. அதன்படி அந்தப் பாடசாலையிலிருந்து கணேசன் விலக்கப்பட்டார். ஆனால், பாரதிபுரம் வித்தியாலயத்திலிருந்து விலக்கப்பட்ட பெருமாள் கணேசனுக்கு அவருடைய தகுதியின் அடிப்படையில் மாற்றுப்பாடசாலை வழங்கப்படவில்லை. இது ஏன் இதுவே கேள்வி. இதில் கல்வி அமைச்சுத் தவறிழைத்தது என்பது கல்வித்துறையைச் சேர்ந்தவர்களின் கருத்தாகும். இதைப்போல வேறு அதிபர்களும் அந்தச் சமயத்தில் தாங்கள் பதவி வகித்த பாடசாலைகளின் வளர்ச்சிக்குப் பங்களித்திருந்தும் அதற்குரிய மரியாதை வழங்கப்படாமல், மாற்றுப்பாடசாலை வழங்கப்படாமல் விலக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டிருந்தனர்.\nஆ) கல்வித்துறையில் கணேசன் அதிபர் தரம் மூன்றில்தான் உள்ளார். தற்போது அவர் கடமையைப் பொறுப்பேற்றிருக்கும் சாந்தபுரம் கலைமகள் வித்தியாலய அதிபர் திருமதி இந்திராதேவி சுந்தரமூர்த்தி அதிபர் தரம் இரண்டு உள்ளவர். மட்டுமல்ல, அவர் இந்தப் பாடசாலையைப் பொறுப்பேற்று ஒரு வருடமே ஆகிறது. குறித்த பாடசாலையைப் பொறுப்பேற்றபின்னர் அந்தப் பாடசாலையில் மாற்றங்களும் வளர்���்சியும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் அவருக்கு எதற்காக இப்போது திடீர் இடமாற்றம் என்று கேள்வி எழுந்துள்ளது. இந்தக் கேள்வி நியாயமானதே. ஆனால், இதற்கான பதிலைச் சொல்ல வேண்டியது மாகாணக் கல்வி அமைச்சே. மாகாணக் கல்வி அமைச்சே குறித்த பாடசாலையில் இந்த நிலையில் ஒரு அதிபர் செயற்பட்டுக்கொண்டிருக்கும்பொழுது பெருமாள் கணேசனையும் அங்கே அதிபராக நியமித்திருக்கிறது. இது மாதிரியே முன்னர் கிளிநொச்சி மகா வித்தியாலயத்திலும் கிளிநொச்சி பாரதிவித்தியாலயத்திலும் மாகாணக் கல்வி அமைச்சு நடந்திருந்தது. அதனால் ஏகப்பட்ட குழப்பங்களும் பிரச்சினைகளும் ஏற்பட்டுமிருந்தன. இதனையும் நான் என்னுடைய பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.\n///இந்த மாதிரியான சம்பவங்கள் கிளிநொச்சி, யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் நடந்திருக்கின்றன. இதற்கு வடக்கு மாகாண கல்வி அமைச்சே முழுப்பொறுப்பு. இந்தத் தவறான - முறையற்ற நடவடிக்கைகளால், அதிபர்களிடையே பகையும் மோதலும் அணிபிரிதல்களும் உண்டாகின்றன. ஆசிரியர்கள் சங்கடங்களுக்குள் சிக்க வேண்டியிருக்கிறது. பெற்றோர் என்ன செய்வதென்று தெரியாமல் திண்டாடுகிறார்கள். மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்//// என.\nஇதேவேளை குறித்த கலைமகள் வித்தியாலயத்திலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி வலயக்கல்விப்பணிப்பாளருக்கு திருமதி இந்திராதேவி சுந்தரமூர்த்தி ஏற்கனவே கடிதம் எழுதியதாகவும் தகவல். (இதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லை).\nஇ). இதேவேளை தமிழ்ச்சமூகத்தில் பிரதேசவாதங்களும் சாதியமும் மத வேறுபாடுகளும் பால் அசமத்துவமும் நீங்கி விட்டன என்று சொல்கின்றவர்களைக் குறித்து நான் எதுவும் சொல்லப்போவதில்லை. ஏனென்றால் சூரியன் மேற்கில் உதிக்கிறது என்று நான் நம்பவில்லை.\nஈ) பெருமாள் கணேசனை வைத்து அரசியல் செய்யவோ, ஆதாயம் தேடவோ வேண்டியதில்லை. அதற்குரிய ஆளும் கணேசன் அல்ல. அவரை வைத்து வேறு தரப்புகள் கூட அரசியல் ஆதாயத்தைப் பெற்றன என்று நான் நம்பவில்லை. ஆனால், அவருக்கு ஒரு சமூக ஈடுபாடுண்டு. குறிப்பாக தான் சார்ந்த சமூகத்தின் வளர்ச்சியில். கணேசன் அரசியற் பலத்தோடிருந்தால் இப்படித் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டிருக்க வேண்டியதில்லை. தவிர, அவர் ஒரு அரசியற் தரப்பின் ஈடுபாட்டாளராக ஒரு போதும் செயற்பட்டதில��லை என்பதை இந்தப் பதிவின் தொடக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறேன்.\nஉ) தான் சந்தித்து வரும் பாதிப்பின் அனுபவங்களை கணேசன் எழுதுகிறார். அவை எப்படியானவை என்பது அவருடைய சொந்த அனுபவம். அவர் எந்த அடையாளத்தின் காரணமாக தான் நெருக்கடிக்குள்ளாக்கப்படுகிறேன், புறக்கணிக்கப்படுகிறேன் என்று தெளிவாகவே முன்வைத்திருக்கிறார். அதை வெளிப்படுத்துவது அவரைப்பொறுத்தவரையில் தவிர்க்க முடியாதது.அது அவருடைய உரிமையும் கூட. அப்படி அவரை உணர்ந்து கொள்ளும் நிலைமையை உருவாக்கியவர்களே அதற்குப் பொறுப்பேற்க வேண்டும். அது அப்படியல்ல என்றுமறுப்பதற்குரிய ஆதாரங்களை முன்வைக்க வேண்டியது மறுப்போரின் கடமை. அதுவும் கணேசனுக்கே தவிர, எனக்கல்ல.\nஊ). பெருமாள் கணேசன் பாதிக்கப்பட்டது உண்மை என்பதை அனைவரும் முதலில்ஆராய்ந்தறிய வேண்டும். அவரும் அவரைப்போன்றவர்களும் எப்படிப் பாதிப்புக்குள்ளாகிறார்கள் அவர்களுக்காக ஏன் நியாயம் கேட்பதற்கு பென்னாம் பெரியவர்களும் முதன்மையாளர்களும் பின்னிற்கிறார்கள் அவர்களுக்காக ஏன் நியாயம் கேட்பதற்கு பென்னாம் பெரியவர்களும் முதன்மையாளர்களும் பின்னிற்கிறார்கள் இந்த விசயத்தைப் பேச முற்படும் போது கூச்சலடிப்பவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை ஏன் நியாய அடிப்படையில் வழங்க முடியாமலிருக்கிறது என்பதைக் கண்டு பிடியுங்கள். அதை விட்டு விட்டு இது தமிழ் மக்களின் உரிமைகளுக்கு எதிரான சதி. ஒற்றுமையைக் குலைக்கும் முயற்சி. இல்லாத ஒன்றை இட்டுக்கட்டும் நடவடிக்கை. தேவையில்லாத பிரச்சினை. முந்திய அரசின் அபிமானிகள் செய்கின்ற காரியம் என்றெல்லாம் சொல்ல விளைவது உண்மையை எதிர்கொள்ள முடியாமையின் தன்மையே.\nதமிழ்ப் பேரரசியல் விரிக்கின்ற திரைகள் ஆயிரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/election-2016/trichy", "date_download": "2020-01-21T01:14:52Z", "digest": "sha1:I3PVBIMB75AO5ERAJXV4JCBDLQM5MA3I", "length": 9703, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "Trichy Tamil News, election 2016 News in Tamil | Latest Tamil Nadu News Live | திருச்சி செய்திகள் – Hindu Tamil News in India", "raw_content": "செவ்வாய், ஜனவரி 21 2020\nசென்னை சர்வதேச பட விழா\nதேர்தல் 2016 - திருச்சி\nதிருச்சிராப்பள்ளி மாவட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கை\nசெய்திப்பிரிவு 05 Apr, 2016\nExclusive - \"ஜெயம் ரவி சின்ன வயசுலயே...\n\"எடப்பாடி பயப்படமாட்டாரு, எந்த பால் போட்டாலும் அடிக்கிறார���\nகீழடி - பெருமைக்குரிய தமிழனின் வரலாறு\nசெய்திப்பிரிவு 05 Apr, 2016\nசெய்திப்பிரிவு 05 Apr, 2016\nசெய்திப்பிரிவு 05 Apr, 2016\nசெய்திப்பிரிவு 05 Apr, 2016\n141 - திருச்சிராப்பள்ளி (கிழக்கு)\nசெய்திப்பிரிவு 05 Apr, 2016\nசெய்திப்பிரிவு 05 Apr, 2016\n146 - துறையூர் (தனி)\nசெய்திப்பிரிவு 05 Apr, 2016\nசெய்திப்பிரிவு 05 Apr, 2016\nமத நல்லிணத்துக்கு உதாரணம்: இந்துமத முறைப்படி மசூதியில்...\nகுடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் தலித்துகளுக்கு எதிரானவர்கள்: அமித்...\nதஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு விழாவைத் தமிழில்...\nஅரசுப் பள்ளிகளில் விவேகதீபினி ஸ்லோகம் கற்பிக்கப்படும்: கர்நாடக...\nஆர்எஸ்எஸ்க்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை; 130...\n'ஜல்லிக்கட்டு இந்துக்களின் விளையாட்டு': தமிழக பாஜக புதிய...\n‘‘பதிலடி கொடுப்பதற்கு நாங்கள் மிகச் சிறிய நாடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/2627-.html", "date_download": "2020-01-20T23:50:00Z", "digest": "sha1:YEEKEQANMZSCXLGMYWYSF47IMV4EAINU", "length": 9037, "nlines": 119, "source_domain": "www.newstm.in", "title": "தேசிய பேரிடர் மேலாண்மை திட்டம்: மோடி வெளியிட்டார் |", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nதேசிய பேரிடர் மேலாண்மை திட்டம்: மோடி வெளியிட்டார்\nஇயற்கை பேரிடரின் போது ஏற்படும் ஆபத்துக்களை குறைப்பதற்காக கடந்த ஆண்டு ஐ.நா சபையால் வடிவமைக்கப்பட்ட உலக பேரிடர் மேலாண்மை திட்டத்தின் இந்தியாவுக்கான திட்டத்தை நேற்று மோடி வெளியிட்டார். அதில், இயற்கை பேரிடர் ஏற்படும்போது அரசுத் துறைகளில் அனைத்து நிலைகளிலும் உள்ளவர்களின் பொறுப்புகள், கடமைகள் என்ன, முன்னெச்சரிக்கை நடவடிக்கை, தகவல் பரிமாற்றம், மருத்துவ உதவி, எரிபொருள், போக்குவரத்து, மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் குறித்த அம்சங்கள் இடம்பெற்றுள்ளன\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ஷேர் ஆட்டோவில் இளைஞர்கள் செய்த கொடுமை.. திரும்பி பார்த்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி.\n2. வாய்ப்பு கிடைக்காததால், Hotel வேலைக்கு சென்ற பிரபல நடிகை \n3. அடுத்த வாரம் கல்யாணம் மாப்பி��்ளையின் குடும்பமே தற்கொலை செய்துக் கொண்ட அதிர்ச்சி காரணம்\n4. தமிழகத்தில் 60 ஏக்கரில் பிரமாண்ட பேருந்து நிலையம்\n5. திருப்பதியில் இன்று முதல் இலவச லட்டு\n6. காதலன் கண்முன்னே இளம்பெண்ணை பலாத்காரம் செய்த கொடூர கும்பல்\n7. தமிழகத்தில் நாளை முதல் பால் விலை அதிரடி உயர்வு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமாணவியை போதையாக்கி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடிய நண்பர்கள்..\nகாவலன் செயலி வைத்திருக்கும் பெண்களுக்கு 10% தள்ளுபடி\nபிரபல இசையமைப்பாளர் நாகேஷ்வர்ராவ் காலமானார்\nவிமான நிலையத்தில் வெடி குண்டு\n1. ஷேர் ஆட்டோவில் இளைஞர்கள் செய்த கொடுமை.. திரும்பி பார்த்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி.\n2. வாய்ப்பு கிடைக்காததால், Hotel வேலைக்கு சென்ற பிரபல நடிகை \n3. அடுத்த வாரம் கல்யாணம் மாப்பிள்ளையின் குடும்பமே தற்கொலை செய்துக் கொண்ட அதிர்ச்சி காரணம்\n4. தமிழகத்தில் 60 ஏக்கரில் பிரமாண்ட பேருந்து நிலையம்\n5. திருப்பதியில் இன்று முதல் இலவச லட்டு\n6. காதலன் கண்முன்னே இளம்பெண்ணை பலாத்காரம் செய்த கொடூர கும்பல்\n7. தமிழகத்தில் நாளை முதல் பால் விலை அதிரடி உயர்வு\nநிர்பயா கொலை குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் 3 காளைகள் களத்தில் கெத்து காட்டி வீரர்களை பந்தாடியது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cars/7-series-750li-design-pure-excellence-cbu-price-pnDUWm.html", "date_download": "2020-01-21T00:18:18Z", "digest": "sha1:FANOJQXJOC7FXU7ACK7JO5GANKQYXTSU", "length": 14344, "nlines": 295, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளப்மவ் 7 செரிஸ் ௭௫௦லி டிசைன் புரி எலன்ஸ் சிபு விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nப்மவ் 7 செரிஸ் ௭௫௦லி டிசைன் புரி எலன்ஸ் சிபு\nப்மவ் 7 செரிஸ் ௭௫௦லி டிசைன் புரி எலன்ஸ் சிபு\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nப்மவ் 7 செரிஸ் ௭௫௦லி டிசைன் புர��� எலன்ஸ் சிபு\nப்மவ் 7 செரிஸ் ௭௫௦லி டிசைன் புரி எலன்ஸ் சிபு - பயனர்விமர்சனங்கள்\nசிறந்த , 1 மதிப்பீடுகள்\nப்மவ் 7 செரிஸ் ௭௫௦லி டிசைன் புரி எலன்ஸ் சிபு விவரக்குறிப்புகள்\nரேசர் விண்டோ டெபோஜிஜேர் Standard\nரெயின் சென்சிங் விபேர் Standard\nரேசர் விண்டோ விபேர் Standard\nபவர் அட்ஜஸ்ட்டாப்லே எஸ்ட்டேரியர் ரேசர் விஎவ் முற்றோர் Standard\nயடிசிடே ரேசர் விஎவ் முற்றோர் டர்ன் இண்டிகேட்டர்ஸ் Standard\nஎலக்ட்ரிக் போல்டரிங் ரேசர் விஎவ் முற்றோர் Standard\nபோகி லைட்ஸ் ரேசர் Standard\nபோகி லைட்ஸ் பிராண்ட் Standard\nலெதர் ஸ்டேரிங் வ்ஹீல் Standard\nகொண்ட்ரி ஒப்பி அசெம்பிளி India\nகொண்ட்ரி ஒப்பி மனுபாக்ட்டுறே Germany\nரேசர் செஅட் பெல்ட்ஸ் Standard\nசெஅட் பெல்ட் வார்னிங் Standard\nசென்ட்ரல்லய் மௌண்ட்பேட் எல்லையில் தங்க Standard\nபஸ்சேன்ஜ்ர் சைடு ரேசர் விஎவ் முற்றோர் Standard\nபவர் டூர் லோக்கல் Standard\nசைடு இம்பாக்ட் பேமஸ் Standard\nடிரே பிரஷர் மானிட்டர் Standard\nசைடு ஐர்பக் பிராண்ட் Standard\nசைடு ஐர்பக் ரேசர் Standard\nவெஹிகிள் ஸ்டாபிளிட்டி கொன்றோல் சிஸ்டம் Standard\nஆட்டோமேட்டிக் சிலிமட் கொன்றோல் Standard\nசெஅட் லும்பர் சப்போர்ட் Standard\nஅசிஎஸ்ஸோரி பவர் வுட்லேட் Standard\nரிமோட் ற்றுங்க ஒபெனிற் Standard\nகப் ஹோல்டேர்ஸ் பிராண்ட் Standard\nகப் ஹோல்டேர்ஸ் ரேசர் Standard\nஹிட்டேட் செஅட் பிராண்ட் Standard\nலோ எல்லையில் வார்னிங் லைட் Standard\nகுல்டிபியூன்க்ஷன் ஸ்டேரிங் வ்ஹீல் Standard\nபார்க்கிங் சென்சோர்ஸ் Front & Rear\nபவர் விண்டோஸ் பிராண்ட் Standard\nரேசர் செஅட் ஹெஅட்ரெஸ்ட் Standard\nஏர் ஃஉஅலித்ய் கொன்றோல் Standard\nரேசர் ரீடிங் லாம்ப் Standard\nபவர் விண்டோஸ் ரேசர் Standard\nகியர் போஸ் 8 Speed\nஎமிஸ்ஸின் நோரம் காம்ப்ளிங்ஸ் Euro IV\nஅல்லோய் வ்ஹீல் சைஸ் 19 Inch\nதுர்நிங் ரைடிஸ் 6.25 meters\nரேசர் சஸ்பென்ஷன் Adaptive 2-Axle Air\nபிராண்ட் சஸ்பென்ஷன் Adaptive 2-Axle Air\nஸ்டேரிங் கியர் டிபே Rack & Pinion\nரேசர் பிறகே டிபே Disc\nபிராண்ட் பிறகே டிபே Disc\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 2 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-2/", "date_download": "2020-01-20T23:08:24Z", "digest": "sha1:BKQZHIQVYA54GOTXRBRDA4UBUNZ57KGR", "length": 9992, "nlines": 101, "source_domain": "www.tamildoctor.com", "title": "ஆனந்த இன்பத்தை பெறவேண்டுமா -இதை படியுங்க - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome அந்தரங்கம் ஆனந்த இன்பத்தை பெறவேண்டுமா -இதை படியுங்க\nஆனந்த இன்பத்தை பெறவேண்டுமா -இதை படியுங்க\nஉறவின்போது இயல்பு கூடுதலாக இருந்தால் இனிமையும் தானாகவே அதிகரிக்கும். மறக்க முடியாத உறவு வேண்டும் என்று நினைத்தால் முதலில் மனதை ‘ரிலாக்ஸ்’ ஆக்குங்கள். எப்போதும் ‘ஹார்ட்’ ஆக இருக்க வேண்டியதில்லை. ‘சாப்ட்’ ஆகவும் இருப்பது அவசியம். எப்படி சந்தோஷப்படுத்துகிறேன் பார் என்று கடும் வேகத்தில் களத்தில் குதித்தால் அது கஷ்டத்தில் தான் கொண்டு போய் விடும். எனவே இயற்கையான வேகமே போதுமானது. சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போது அதை சரியாக பயன்படுத்திக் கொள்பவன்தான் புத்திசாலி. செக்ஸ் விஷயத்தில் வேகமாக இருப்பதை விட விவேகமாக இருப்பதுதான் இயல்பான, இனிமையான செக்ஸ் உறவுக்கு சிறந்தது. இது பெண்களை விட ஆண்களுக்குத்தான் முக்கியமாக தேவை. ‘வெரைட்டி’யாக முயற்சிப்பதில் தவறில்லை. அதேசமயம், அது விரக்தியில் கொண்டு போய் விட்டு விடக் கூடாது என்பதும் முக்கியமானது. கடுமையான முயற்சிகளை பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. அமைதியான, ஆழமான, நீடித்த உறவைத்தான் பெரும்பாலான பெண்கள் விரும்புவார்கள். அதேபோல மனம் நிறைய கற்பனைகளை அடுக்கி வைத்துக் கொண்டு ‘உறவில்’ இறங்கக் கூடாது. அது எதிர்பாராத ஏமாற்றங்களுக்கு வழி விடலாம். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், களத்தில் இறங்கினால் எதிர்பாராத இன்பம் கிடைத்து மகிழ்ச்சியையும், கூடலையும் உறுதியாக்கி உற்சாகப்படுத்தும். அதேசமயம், படுக்கையில் போய் உட்கார்ந்து கொண்டு ‘பிளான்’ செய்வதும் தவறு. கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் எதிர்பார்ப்பு, கொஞ்சம் உத்திகள் என சின்னச் சின்ன பிளானுடன் போனாலே போதுமானது. அதாவது அடிப்படை இருக்க வேண்டும். அபரிமிதமான திட்டமிடல்கள் இங்கு தேவையில்லை . உங்கள் மீது உங்களது பார்ட்னருக்கு ஆர்வம் கலந்த எதிர்பார்ப்பு இருக்க வேண்டுமே தவிர, ‘இன்னிக்கு என்ன பன்னப் போறானோ’ என்ற பீதி மட்டும் வந்து விடவே கூடாது. அதேபோல ‘ப��சிஷன்’ குறித்தும் ஏடாகுடமான எதிர்பார்ப்புகளுடன் போகக் கூடாது. உங்களுக்கு எது வசதியோ அதை மட்டுமே முயற்சித்தால் போதுமானது. அதனால் எந்த பாதிப்பும் நிச்சயம் வராது. அதில் அப்படி பார்த்தோமே, செய்து பார்த்தால் என்ன என்று முயற்சித்தால் சில நேரங்களில் ஏமாற்றமோ அல்லது கசப்பான அனுபவமோ ஏற்படக் கூடும். அதனால் முடிந்ததை செய்யுங்கள் – முக்கியமாக உங்களது பார்ட்னருக்கு பிடித்தமானதை மட்டும் செய்யுங்கள். இது மிகவும் சவுகரியமானது, பாதுகாப்பானதும் கூட. செக்ஸ் என்பது கற்றுக்கொள்வதுதான். எல்லாம் தெரிந்தவர் எவரும் இல்லை. இன்னொரு முக்கியமான விஷயம். எதுவுமே முழுமையானதல்ல. முழுமையானது என்று இந்த உலகில் எதுவுமே கிடையாது. எனவே இன்று உறவு சரியில்லையே என்ற ஏமாற்றத்துடன் தூங்கப் போகாதீர்கள். நாளை இதை விட சிறந்த இரவாக அமையலாம் இல்லையா. விடா முயற்சி விஸ்வரூப வெற்றி…. என்பதை நினைத்து அதன்படி நடந்துக்கொள்ளுங்கள்.\nPrevious articleஅதிக செலவு இல்லாமல் மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி\nNext articleஉதட்டோடு உதடு சேர்வதால் வரும் இன்பம் -அனுபவித்து பாருங்கள்\nஉங்கள் வேகம் சோகமாக அமையலாம் ஆண்கள் உணர்ச்சி\nஆண்களின் உணர்ச்சிகளை தூண்டும் பெண்ணின் முன்னழகு\nபெண்ணின் கட்டில் உறவு முடிந்த உடன் என்ன நடக்கும் தெரியுமா\nகாதலில் விழுந்த அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wordproject.org/bibles/tm/40/28.htm", "date_download": "2020-01-20T22:58:50Z", "digest": "sha1:F2HFRPRXJNQ3YQPONMTM6V7WZTBTINKQ", "length": 7710, "nlines": 42, "source_domain": "www.wordproject.org", "title": " தமிழ் புனித பைபிள் - மத்தேயு / Matthew 28: புதிய ஏற்பாடு", "raw_content": "\nமுதற் பக்கம் / பைபிள் / வேதாகமம - Tamil /\n1 ஓய்வு நாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்துவருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள்.\n2 அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்திறங்கி வந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான்.\n3 அவனுடைய ரூபம் மின்னல் போலவும், அவனுடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போல வெண்மையாகவும் இருந்தது.\n4 காவலாளர் அவனுக்குப் பயந்ததினால் திடுக்கிட்டுச் செத்தவர்கள் போலானார்கள்.\n5 தூதன் அந்த ஸ்திரீகளை நோக்கி: நீங்கள் பயப்படாதிருங்கள்; சிலுவையில் அறையப்பட்��� இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன்.\n6 அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்;\n7 சீக்கிரமாய்ப் போய், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று அவருடைய சீஷர்களுக்குச் சொல்லுங்கள். அவர் உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார்; அங்கே அவரைக் காண்பீர்கள்; இதோ, உங்களுக்குச் சொன்னேன் என்றான்.\n8 அவர்கள் பயத்தோடும் மகா சந்தோஷத்தோடும் கல்லறையை விட்டுச் சீக்கிரமாய்ப் புறப்பட்டு, அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்க ஓடினார்கள்.\n9 அவர்கள் அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்கப் போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்துகொண்டார்கள்.\n10 அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் போய், என் சகோதரர் கலிலேயாவுக்குப் போகும்படி அவர்களுக்குச் சொல்லுங்கள்; அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் என்றார்.\n11 அவர்கள் போகையில், காவல் சேவகரில் சிலர் நகரத்திற்குள்ளே வந்து, நடந்த யாவற்றையும் பிரதான ஆசாரியருக்கு அறிவித்தார்கள்.\n12 இவர்கள் மூப்பரோடே கூடிவந்து, ஆலோசனைபண்ணி, சேவகருக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்து:\n13 நாங்கள் நித்திரைபண்ணுகையில், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டு போய்விட்டார்கள் என்று சொல்லுங்கள்.\n14 இது தேசாதிபதிக்குக் கேள்வியானால், நாங்கள் அவரைச் சம்மதப்படுத்தி, உங்களைத் தப்புவிப்போம் என்றார்கள்.\n15 அவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு, தங்களுக்குப் போதிக்கப்பட்டபடியே செய்தார்கள். இந்தப் பேச்சு யூதருக்குள்ளே இந்நாள்வரைக்கும் பிரசித்தமாயிருக்கிறது.\n16 பதினொரு சீஷர்களும், கலிலேயாவிலே இயேசு தங்களுக்குக் குறித்திருந்த மலைக்குப் போனார்கள்.\n17 அங்கே அவர்கள் அவரைக் கண்டு பணிந்துகொண்டார்கள், சிலரோ சந்தேகப்பட்டார்கள்.\n18 அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.\n19 ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,\n20 நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ள��ம்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/226761-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-2019/page/52/", "date_download": "2020-01-20T23:08:21Z", "digest": "sha1:W7GGKVZOQINUPAMMDA3QLVP42XVEBMFE", "length": 28148, "nlines": 601, "source_domain": "yarl.com", "title": "யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019 - Page 52 - யாழ் ஆடுகளம் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019\nயாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019\nBy ஈழப்பிரியன், April 28, 2019 in யாழ் ஆடுகளம்\nநியூஸிலாந்து வென்றால் கேன் வில்லியம்ஸனுக்குத்தான் தொடரின் சிறந்த ஆட்டக்காரர் விருதுபோகும். பல வெற்றிகளை துடுப்பாட்டக்காரராகவும் சிறந்த கப்ரினாகவும் வென்று கொடுத்தவர்.\nஇங்கிலாந்து வெல்லவேண்டும். ரோய் ஒரு சதம் அடிக்கவேண்டும் என்றுதான் நான் விரும்புகின்றேன். அப்படியே சிறந்த ஆட்டக்காரர் இங்கிலாந்துக்குக் கிடைத்து உங்களுக்கும் யாழ் கள விருது கிடைத்தால் ஹாட்லிக் கல்லூரி மாணவர் என்பதால் எனக்கும் மகிழ்ச்சிதான் ஆனாலும் சத்தம் போடாமல் இருக்கும் கறுப்பி வெல்வதே தெரியாமல் வென்றால்தான் யாழ்களப் போட்டி ருசிகரமாக இருக்கும்\nகட்டின சேலைக்கு என்ன குறைச்சலாம்\nநன்றி கிருபன் உங்கள் ஹாட்டிலிக் கல்லூரி நண்பனை காட்டி தந்ததிற்கு\nநான் துரோகியாகவே இருந்திட்டு போறன் .. அந்த சீலையை அவர்களை கட்ட சொல்லுங்கோ\nஎழுதினத வடிவா வாசியுங்கோ. என்ர அக்காச்சிய நான் துரோகி எண்டு சொல்லுவனே.\nஆப்கானிஸ்தான்ல சீலை கட்டுரேல்லயாம். பர்தா, ஹிஜாப், நிகாப் இருந்தா தரட்டாம்.\nநியூஸிலாந்து வென்றால் கேன் வில்லியம்ஸனுக்குத்தான் தொடரின் சிறந்த ஆட்டக்காரர் விருதுபோகும். பல வெற்றிகளை துடுப்பாட்டக்காரராகவும் சிறந்த கப்ரினாகவும் வென்று கொடுத்தவர்.\nஇங்கிலாந்து வெல்லவேண்டும். ரோய் ஒரு சதம் அடிக்கவேண்டும் என்றுதான் நான் விரும்புகின்றேன். அப்படியே சிறந்த ஆட்டக்காரர் இங்கிலாந்துக்குக் கிடைத்து உங்களுக்கும் யாழ் கள விருது கிடைத்தால் ஹாட்லிக் கல்லூரி மாணவர் என்பதால் எனக்கும் மகிழ்ச்சிதான் ஆனாலும் சத்தம் போடாமல் இருக்கும் கற��ப்பி வெல்வதே தெரியாமல் வென்றால்தான் யாழ்களப் போட்டி ருசிகரமாக இருக்கும்\nகட்டின சேலைக்கு என்ன குறைச்சலாம்\n1. இது உலக மகா சமாளிப்புடா சாமி\n2. உது கட்டின சேலை அல்ல, கழட்டின சேலை.\nநன்றி கிருபன் உங்கள் ஹாட்டிலிக் கல்லூரி நண்பனை காட்டி தந்ததிற்கு\nகாட்டிக்கொடுக்க எதுவுமே இல்லை. அவரே அறிமுகத்தில் சொன்னதுதான்\nஉது கட்டின சேலை அல்ல, கழட்டின சேலை.\nகழட்டின சேலை (slipping saree ) என்று தேடினதில கிடைச்ச ஒன்றைத்தான் ஒட்டினேன்\nஇங்கிலாந்து வெல்லும் என்று அகஸ்தியன்,ஈழப்பிரியன்,கோசான் சே,ஏராளன்,ரஞ்சித்,தமிழினி ,நீர்வேலியான்,எப்போதும் தமிழன் ,வாத்தியார் ஆகியோர் விடையளித்துள்ளனர்.\nநியூசிலாந்து வெல்லும் என்று எவரும் பதிலளிக்கவில்லை.\nInterests:தாய‌க‌ பாட‌ல்க‌ள் , நாம் தமிழர் கட்சி , த‌மிழீழ‌ம்\nம‌ழையால் விளையாட்டு , 15நிமிட‌ம் ஒத்தி வைக்க‌ ப‌ட்டு உள்ள‌து /\nமுதலாவதாக துடுப்பாடும் அணிதான் லோர்ட்ஸில் வெல்லுமாம். நியுஸிலாந்து வெல்லப்போகின்றதா\nஅவுஸ்திரேலியாவை அரையிறுதியில் வேகமாக அடித்து நொருக்கி வென்றது மாதிரி இங்கிலாந்து நியூஸிலாந்தை விரைவாக வெல்லப்போகின்றது\nInterests:தாய‌க‌ பாட‌ல்க‌ள் , நாம் தமிழர் கட்சி , த‌மிழீழ‌ம்\nஓட்ட‌ம் குறைவு / 270 ஓட்ட‌ன் எடுப்பிப‌ம் என்று பார்க்க‌ இப்ப‌டி ஆமை வேக‌த்தில் விளையாடின‌ம் /\nநியூசிலண்ட் 50 ஓவர் முடிவில் 8 விக்கட் அவுட் 241 ஓட்டங்கள்\nஇங்லண்ட்டுக்கு இது ஈசியாக பெற்றுக்கொள்ளகூடிய இலக்கு ஆனால் களநிலவரம் என்ன செய்யுமோ தெரியாது.\nInterests:தாய‌க‌ பாட‌ல்க‌ள் , நாம் தமிழர் கட்சி , த‌மிழீழ‌ம்\n241பெரிய‌ல‌ இல‌க்கு இல்லை ,\nஓட்ட‌ம் கூடி இருக்க‌னும் , நியுசிலாந் க‌ப்ட‌ன் கொஞ்ச‌ம் அதிர‌டியா ஆடி இருந்தா இன்னும் கொஞ்ச‌ ர‌ன்ஸ்ச‌ கூட‌ எடுத்து இருக்க‌லாம் /\nInterests:தாய‌க‌ பாட‌ல்க‌ள் , நாம் தமிழர் கட்சி , த‌மிழீழ‌ம்\nஅவ‌ன்ட‌ அதிர‌டி ஆட்ட‌த்தை க‌ட‌சியாய் எப்ப‌ பாத்தேன் என்று நினைவு இல்லை , முந்தி அடிச்சு ஆடுவான் , உல‌க‌ கோப்பை பின‌ல் என்று தெரிந்தும் சுத‌ப்பி விட்டான் /\nஇனி வ‌ரும் உல‌க‌ கோப்பையில் நியுசிலாந் பின‌லுக்கு வ‌ரும் என்று நான் நினைக்க‌ல‌ ,\nஇர‌ண்டு முறையும் ந‌ல்ல‌ வாய்ப்பு அத‌ ச‌ரியா ப‌ய‌ன் ப‌டுத்த‌ல‌ , இந்த‌ 241 ஓட்ட‌த்த‌ இங்லாந் வீர‌ர்க‌க் ஈசிய‌ அடிச்சு ஆடி வெல்லுவாங்க‌ள் /\nரோய் கெதியாக வெளியில் போய்விட்டார்\nInterests:தாய‌க‌ பாட‌ல்க‌ள் , நாம் தமிழர் கட்சி , த‌மிழீழ‌ம்\nரோய் கெதியாக வெளியில் போய்விட்டார்\nபோன‌ மைச்சில‌ தூக்கி தூக்கி குத்தினார் , இன்று குறுகிய‌ ர‌ன்ஸ்சுக்கை அவுட் /\nஎனக்கு எந்த நாடு வெண்டாலும் பரவாயில்லை........ஆனால் யாழ்கள போட்டியிலை தொப்பிக்காரர் வெல்லக்கூடாது\nInterests:தாய‌க‌ பாட‌ல்க‌ள் , நாம் தமிழர் கட்சி , த‌மிழீழ‌ம்\nமூன்று மெடின் ஓவ‌ர் , ந‌ல்ல‌ ப‌ந்து வீச்சு / இங்லாந் வீர‌ர்க‌ளும் ர‌ன்ஸ் எடுக்க‌ சிர‌ம‌ப் ப‌டின‌ம் /\nInterests:தாய‌க‌ பாட‌ல்க‌ள் , நாம் தமிழர் கட்சி , த‌மிழீழ‌ம்\nஇர‌ண்டாவ‌து விக்கேட் , ரோட் அவுட் /\nInterests:தாய‌க‌ பாட‌ல்க‌ள் , நாம் தமிழர் கட்சி , த‌மிழீழ‌ம்\nநியுசிலாந் இன்னும் இர‌ண்டு விக்கேட் புடுங்க‌னும் , வெற்றியை உறுதி செய்ய‌லாம் ,\nஅவுஸ்ரேலியாவை விட‌ நியுசிலாந் ந‌ல்லா விளையாடுது , ஜ‌ மீன் நியுசிலாந் ப‌ந்து வீச்சு சூப்ப‌ர் /\nஅடடா சாத்திரி சொன்னது பலிக்கப்போகுது போல கிடக்குது .\nInterests:தாய‌க‌ பாட‌ல்க‌ள் , நாம் தமிழர் கட்சி , த‌மிழீழ‌ம்\nஅடடா சாத்திரி சொன்னது பலிக்கப்போகுது போல கிடக்குது .\nபொறுத்து இருந்து பாப்போம் ,\nமோர்க‌ன் அவுட் 4வாது விக்கேட்டும் போட்டுது /\nMorgan அவுட். நியூஸிலாந்து நல்லா விளையாடுதா அல்லது இங்கிலாந்து மோசமாக விளையாடுதா\nInterests:தாய‌க‌ பாட‌ல்க‌ள் , நாம் தமிழர் கட்சி , த‌மிழீழ‌ம்\nMorgan அவுட். நியூஸிலாந்து நல்லா விளையாடுதா அல்லது இங்கிலாந்து மோசமாக விளையாடுதா\nநியுசிலாந் ப‌ந்து வீச்சு அருமை ,\nஇன்னொரு விக்கேட் போனா , விளையாட்டு முடிஞ்சுது , பின்ன‌னி வீர‌ர்க‌ள் ப‌ந்தை திண்டு த‌ள்ளி போட்டு அவுட் ஆகிட்டு போவார்க‌ள் /\nஒரு அப்பாவியின் திருமணம் - வ.ஐ.ச.ஜெயபாலன்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இன்று ஒரே நாளில் மாடு முட்டியதில் மாணவர் ஒருவரும், பார்வையாளர் ஒருவரும் உயிரிழப்பு\nபுதிதாக மலர்கிறது... விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை\nபொங்கல் தொடர்ந்தாலும் நன்றி மறந்தாயிற்று\nஒரு அப்பாவியின் திருமணம் - வ.ஐ.ச.ஜெயபாலன்\nBy மெசொபொத்தேமியா சுமேரியர் · Posted 21 minutes ago\nஅப்பவே திருட்டு முழி தானா அண்ணா / பச்சை இல்லீங்கோ குமாரசாமி 😊\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இன்று ஒரே நாளில் மாடு முட்டியதில் மாணவர் ஒருவரும், பார்வையாளர் ஒருவரும் உயிரிழப்பு\nBy மெசொபொத்தேமியா சுமேரியர் · Posted 23 minutes ago\nசரியாகச் சொன்னீர்கள் ரஞ்சித். இது விலங்கு வதையன்றி வேறில்லை.\nபுதிதாக மலர்கிறது... விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை\nஇருவகையினரதும் வரலாறுகள் வேறு வேறாகவே இருக்கிறன என்பதும், இருவகையினர்க்குமிடையேயான வித்தியாசங்கள் பல என்பதும் உண்மையே. ஆனால் - இப்போ இருவகையினரும் வேறு ஒருவரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்கும் நிலையில் இருக்கிறார்கள் எனும் போது - அவர்கள் இடையேயான வரலாற்று வழிபட்ட வித்தியாசம் முக்கியம் இழந்து போவதும் உண்மையே. எம்மை பிரதிநிதப் படுத்துபவர்களின் ஏக எஜமான்; 1. எமது இனத்தின் மீட்சியா 2. அவர்களின் தற்போதைய போசகர்களா 3. அல்லது அவர்களின் சுயநலமா என்பதை தரவுகளின் அடிப்படையில் (பொத்தாம் பொதுவாக அன்றி) நாம் சீர்தூக்கி பார்க்கவேண்டியது அவசியமே.\nபொங்கல் தொடர்ந்தாலும் நன்றி மறந்தாயிற்று\nBy மெசொபொத்தேமியா சுமேரியர் · Posted 29 minutes ago\n/ குளில் காலத்தில் பொங்கல் வருவதனால் வெளிநாடுகளில் வாழும் தமிழர் காற்சட்டையுடனும் சப்பாத்துக்களுடனும் நின்று பொங்கவேண்டியுள்ளது. அப்படியாவது எமது சடங்காகவேனும் அடுத்த தலைமுறைக்கு இது கடத்தப்படுகிறது என்று மனத்தைத் தேற்றவேண்டியதுதான்\nயாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/author/00600772352515766944/", "date_download": "2020-01-20T22:57:23Z", "digest": "sha1:LLTQ2GFDIEHK4GL63LDDTA72A2DKBX22", "length": 12908, "nlines": 181, "source_domain": "moonramkonam.com", "title": "moonramkonam, Author at மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nபஞ்சு மிட்டாய் – கவிதை – கரூர் கார்த்திக்\nபஞ்சு மிட்டாய் – கவிதை – கரூர் கார்த்திக்\nTagged with: tamil kavithai, tamil poem, கரூர் கார்த்திக், கவிதை, குழந்தை, பஞ்சு மிட்டாய்\nபஞ்சு மிட்டாய் – கவிதை – [மேலும் படிக்க]\nதகிப்பு – கவிதை – வீரை பி. இளஞ்சேட்சென்னி\nதகிப்பு – கவிதை – வீரை பி. இளஞ்சேட்சென்னி\nஇயல்பானவைதாம் என்றாலும் அபூர்வ வானியல் நிகழ்வுகள் [மேலும் படிக்க]\nமஷ்ரூம் காப்சிகம் மசாலா – சமையல் குறிப்பு – சபீனா\nமஷ்ரூம் காப்சிகம் மசாலா – சமையல் குறிப்பு – சபீனா\nதேவையான பொருட்கள் : [மேலும் படிக்க]\nஒய் திஸ் கொலவெறி தமிழா \nஒய் திஸ் கொலவெறி தமிழா \nTagged with: hithendran, poovarasi, thoothukudi doctor murder, why this kola veri, அரசு வேலை, கை, கொலவெறி, டாக்டர், தமிழர், தமிழா, தூத்துக்குடி டாக்டர், பூவரசி, பெண், வங்கி, வேலை, ஹிதேந்திரன்\nதமிழர்களுக்கு எப்���ோதுமே சென்டிமெண்ட்களும் அந்த செண்டிமெண்ட்களுக்காக [மேலும் படிக்க]\nதேனிலவு – சிறுகதை – சபீனா\nதேனிலவு – சிறுகதை – சபீனா\nTagged with: 3, அம்மா, கிசுகிசு, குரு, கை, கொலு, சினிமா, சிறுகதை, சூர்யா, சென்னை, தமிழ் சிறுகதை, தாலி, தேனிலவு, படுக்கை, பால், பெண், மருமகள், வங்கி, வேலை\nமெட்ராஸ் நகரத்தின் பரபரப்பான வேப்பேரி.தமிழ் நாடு [மேலும் படிக்க]\nபில்லா 2 ல் அஜித் ஹீரோயின் பார்வதி ஓமனக்குட்டன்\nபில்லா 2 ல் அஜித் ஹீரோயின் பார்வதி ஓமனக்குட்டன்\nTagged with: Ajith, Ajith + Billa2, Billa 2, Miss India, Parvathy Omanakuttan, tamil movie, tamil movies, அஜித், அஜித் + பில்லா2, அஜித் + பில்லா2, அஜித் ஹீரோயின், அஜித் ஹீரோயின், பார்வதி ஓமனக்குட்டன், பில்லா2, மிஸ் இந்தியா, ஹீரோயின்\nபில்லா 2 ல் அஜித் ஹீரோயின் [மேலும் படிக்க]\nவைரமுத்து கவிதைகள் – காலம் கடந்த காதல் கவிதைகள்\nவைரமுத்து கவிதைகள் – காலம் கடந்த காதல் கவிதைகள்\nவைரமுத்து கவிதைகள் வைரமுத்து என்ற அற்புதக் [மேலும் படிக்க]\nமண்ணியம் பேசுவோம் .. – கவிதை – ராணி ஆனந்தி\nமண்ணியம் பேசுவோம் .. – கவிதை – ராணி ஆனந்தி\nTagged with: save trees, tamil poem on trees, கவிதை, காடு, பெண், மரம், மரம் வளர்ப்போம், மரம் வளர்ப்போம்\nமண்ணியம் பேசுவோம் .. – கவிதை [மேலும் படிக்க]\nபழமொழிகளில் வருதலும் போதலும் – முனைவர் சி.சேதுராமன்\nபழமொழிகளில் வருதலும் போதலும் – முனைவர் சி.சேதுராமன்\nTagged with: pazhamozhigal in tamil language, tamil pazhamozhi in chaste tamil, அழகு, கை, தமிழர், தமிழ் பழமொழிகள், தேவி, பண்டைய தமிழரின் வாழ்க்கை முறை, பழமொழி, பழமொழிகள், ராசி\nபழமொழிகளில் வருதலும் போதலும் முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் [மேலும் படிக்க]\nகுறும்பட கார்னர் – அப்பா வந்தார் – அனந்து …\nகுறும்பட கார்னர் – அப்பா வந்தார் – அனந்து …\nTagged with: SHORT FILM REVIEW, அனந்து, அப்பா, அப்பா வந்தார், குறும்பட கார்னர், குறும்படம், பெண், வேலை\n” அப்பா “ சிறு வயதிலிருந்தே [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 19.6.2020 முதல் 25.1.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.arivu-dose.com/benefits-and-harms-of-coffee-drinking/", "date_download": "2020-01-21T01:07:15Z", "digest": "sha1:7L7DSULILSYOJHZPP2M3HAREHHPGIGS6", "length": 8913, "nlines": 80, "source_domain": "www.arivu-dose.com", "title": "காப்பி குடிக்கும் பழக்கத்தின் நன்மையும், தீமையும் - Benefits and Harms of Coffee Drinking - Arivu Dose - அறிவு டோஸ்", "raw_content": "\nArivu Dose - அறிவு டோஸ் > Natural Sciences > காப்பி குடிக்கும் பழக்கத்தின் நன்மையும், தீமையும்\nகாப்ப�� குடிக்கும் பழக்கத்தின் நன்மையும், தீமையும்\nகாப்பி நம் வாழ்வின் ஓர் அங்கம் ஆகிவிட்டது. ஒருவேளை காப்பி அருந்தவில்லை என்றாலும் நம் உடம்பில் சில மாற்றங்கள் ஏற்படுவதை நாம் உணர்ந்திருப்போம். ஆனால் அதனுடைய சில தாக்கங்களை அறிவீர்களா\nகாலையில் காப்பி அருந்துவது தேவையில்லாத பழக்கம். ஏன் என்றால், காலையில் நம் உடம்பில் வேலை செய்வதற்குத் தேவையான உடல் சத்து இயல்பாகவே இருக்கும். காப்பி குடித்த பின் 10 நிமிடத்திற்குள் அதன் தாக்கத்தை நாம் உணர்வோம். இதனால் உடலின் அதிகபட்ச சக்தியில் பாதியை நாம் அடையலாம்.\nகாப்பி தயாரிக்கப்படுவது ‘காஃபின்’ என்னும் ஓர் செடி வகையிலிருந்துதான். இந்த காஃபின் நம் உடம்பில் உள்ள அணுக்கள் பாதிக்கப்படாமல் பாதுகாக்கிறது. இதனால் புற்றுநோய் மற்றும் இதயநோய் தடுக்கப்படுகிறது.\nகாஃபின், மூளையில் நமக்கு சோர்வை ஏற்படுத்தும் சில கூறுகளை தடுத்து உற்சாகத்தைக் கொடுக்கக் கூடியது. அதனால் கொஞ்சம் அதிகமாகக் காப்பி குடித்தால் உடம்பின் சோர்வை வென்றது போல் தோன்றும். சிலருக்கு காப்பி குடிக்கவில்லையென்றால் மோசமான பாதிப்புக்கு ஆளாவார்கள். அப்படிபட்டவர்கள் காப்பியை சற்று எச்சரிக்கையாகவே பருகவேண்டும்.\nஇந்த காஃபினை கொஞ்சம் அதிகமாகக் குடித்தால் உடல் சற்று கூடுதல் உற்சாகம் பெறும். அதுவே இன்னும் கூடினால் இறக்க நேரிடுவர். சிலந்தி பூச்சியால் காஃபின் உண்டபின் அதனால் சிறப்பாக தன் வலையை பின்னமுடியாது. நாசா ஆராச்சியாளர்கள் தங்கள் ஆராச்சியில் கண்டுபிடித்த உண்மை இது. ஆகையால், காப்பியை அளவோடு அருந்தினால் நமக்கு அது ஓர் நல்ல மருந்து.\nநீங்கள் தினமும் எத்தனை தடவை காப்பி குடிப்பீர்கள், நண்பர்களே உங்கள் பதிலைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்\nநண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.\nLeave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள் Cancel reply\n எனது பெயர் நிரோஷன் தில்லைநாதன். அறிவு டோஸ் எனப்படும் எனது இந்த இணையத்தளத்தில் நான் அறிவியல் சார்ந்த தகவல்களை எளிமையான தமிழில் ஒவ்வொரு டோஸ் ஊடாக உங்களுக்குத் தருகின்றேன்.\nதேனீக்கள் – அறிவியல் தெரிந்த அதிபுத்திச��லிகள்\n10 வித்தியாசமான அச்ச உணர்வுகள்\nவானவியலில் சிறந்த சாண வண்டுகள்\nஆமைகள் டைனோசருக்கு முன்பே வாழ்ந்தனவா\nபறவையினை பாய்ந்து பிடிக்கும் புலிமீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2019/05/asthma-cure-treatment-in-tamil.html", "date_download": "2020-01-20T23:47:04Z", "digest": "sha1:KSJXUFPTP5FZ4XUA7JC3HQXO7YZDQG6G", "length": 27002, "nlines": 225, "source_domain": "www.tamil247.info", "title": "இதை அன்றாடம் கடைபிடித்தால் நாள்பட்ட ஆஸ்துமா மருந்து மாத்திரைகள் இல்லாமல் குணமாகும்..!! ~ Tamil247.info", "raw_content": "\nஇயற்கை மருத்துவம், Natural Cure in Tamil\nஇதை அன்றாடம் கடைபிடித்தால் நாள்பட்ட ஆஸ்துமா மருந்து மாத்திரைகள் இல்லாமல் குணமாகும்..\nநாள்பட்ட ஆஸ்துமா குணம் ஆகும் \nமருந்து இல்லை மாத்திரைகள் இல்லை \nமந்திரம் இல்லை தந்திரம் இல்லை \nதினமும் நீங்கள் குளித்தால் போதும் \nநாங்கள் சொல்வது போல குளிக்க வேண்டும் \nநாட்பட்ட ஆஸ்துமா விற்கு. ...\nபொதுவாக மருத்துவர்களாக நாம் தான் நோயாளிகளுக்கு கற்றுத் தருவோம். என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.\nஆனால் நான் இப்போது பகிர இருப்பது ஒரு நோயாளி எனக்கு கற்றுத் தந்தது. .\nஅதாவது எனது ஒரு பழைய ஆஸ்துமா நோயாளியை பல மாதங்களுக்குப் பிறகு சந்திக்க நேர்ந்தது.\nஎன்னிடம் மருத்துவம் பார்த்த காலங்களில் ஆஸ்துமா நோய் குறிகுணங்கள் ஓரளவு கட்டுப்பாட்டில் மட்டுமே இருந்து வந்தது.\nஆனால் தற்போது அவர் கிட்டத்தட்ட ஆஸ்துமா வில் இருந்து பூரண குணம் கண்டிருப்பதைக் கண்டேன்.\nபெரிய மருந்துகள் எதுவும் சாப்பிட்டீர்களா\nஅப்படி மருந்து எதுவும் சாப்பிடவில்லை சார்.\nஇடையில் ஒரு வயது முதிர்ந்த சாதுவை சந்திக்க நேர்ந்தது. .அந்த சாதுவிடம் எனது பிரச்சனையை கூறினேன். .\n\"உனது பிரச்சனைக்கு emergency க்கு எந்த முறை மருத்துவம் ஆனாலும் எடுத்துக்கொள்.\nகூடவே நான் சொல்லும் ஒரு பயிற்சியை மட்டும் அன்றாடம் பழக்கப்படுத்து என்றார்.\n.அன்றாடம் காலையில் குளிக்கும் போது. ..\n1) அன்றாடம் தலைக்கும் சேர்த்து குளி.\n2) வெந்நீர் வேண்டாம். அதிக குளிர்ச்சி இல்லாத பச்சை தண்ணீரில் குளி\n3) பொதுவாக குளிக்க ஆரம்பிக்கும் முன்பு உள்ளங்கைகள், உள்ளங்கால்களில் தண்ணீரில் நனைத்த பிறகு வாயில் தண்ணீர் விட்டு கொப்பளித்து உமிழ்ந்து,\nமுகம் கழுவிய பிறகு குளிக்க துவங்க வேண்டும்\n4) குளிக்கும் முன்பு வாயில் ஒரு மடக்கு தண்ணீர் விட்டு வாயை மூடிக்கொண்��ு குளிக்க வேண்டும். குளித்து முடிக்கும் வரை மூடிய வாயைத் திறக்கக்கூடாது.\n5) குளித்து முடித்து உடல் முழுவதும் துவட்டி ஈர உடை அவிழ்த்து வேறு உடை இடுப்பில் உடுத்திய பிறகு வாயில் உள்ள நீரை உமிழ்ந்து விட்டு ,ஒரிரு முறை தண்ணீர் விட்டு வாய் கொப்பளித்து சகஜமான சுவாசத்திற்கு வரவேண்டும்\nஇவ்வளவு தான் உனது பயிற்சி. இதை பழக்கம் ஆக்கு.\nபணம் செலவு இல்லை. தனியாக நேரம் ஒதுக்கத் தேவையில்லை.\nஅதாவது குளிக்கும் முழு நேரமும் வாயினால் சுவாசிப்பதைத் தவிர்த்து மூக்கினால் மட்டுமே சுவாசிப்பதை கட்டாயமாக்கும் ஒரு பயிற்சி இது.\nஆரம்பத்தில் இது கஷ்டமாகத் தான இருக்கும். .பழகப்பழக எளிமையாக பழக்கப்படும்.\nஇதைமட்டும் பழக்கபடுத்து என்று சொன்னார் அந்த சாது.\nநானும் நம்பிக்கையுடனும், வைராக்கியத்துடன் சாது கூறிய பயிற்சியைத்\nஆரம்பத்தில் மிகச் சிரமமாக இருந்தது.சில நேரங்களில் மூக்குக்குள் தண்ணீர் போய் மூச்சு விட பரிதவித்து இருக்கிறேன். .\nஇடையிடையே வாய் நீரைத் துப்பி வாய் மூலமாக சுவாசித்து இருக்கிறேன். .\nஇருந்தாலும் சாது கூறியது பொய்யாக இருக்காது. .நான் என்ன தவறு செய்கிறேன் என்று யோசித்து பார்த்தேன். .\nஎனக்கு ஒரு சூட்சுமம் புரிந்தது..\nஅதாவது தலையில் இருந்து தண்ணீர் வடியும் போது மூச்சை உள் இழுக்கும் (பூரகம்)போது தான் மூக்குக்குள் தண்ணீர் போய் சிரமப்படுத்துகிறது..\nதண்ணீர் வடியும் போது சுவாசத்தை வெளியே விடுவதில்(ரேசகம்) சிரமம் ஒன்றும் இல்லை.\nஎனவே சுவாசத்தை நன்றாக உள் இழுத்ததும் தலையில் தண்ணீர் ஊற்றினேன்.\nதண்ணீர் வடியும் போதே சுவாசத்தை மெதுவாக வெளியே விட்டேன். .\nஆச்சரியம் குளிக்கும் போது மூக்கு வழி சுவாசம் எளிமையானது..\nஇந்த பயிற்சியை எனது அன்றாடப் பழக்கம் ஆக்கிவிட்டேன்..\nதற்போது எனக்கு ஆஸ்துமா பிரச்சனை இல்லை .\nஇவை தான் எனது அந்த பழைய ஆஸ்துமா நோயாளி கூறியது.\nஇல்லையில்லை தற்போது அவர் நோயாளி இல்லை. .\nநுரையீரலை அதன் இயற்கையான தொழிலான சுவாசித்தல் மூலமாகவே வலிமைப் படுத்த இது ஒரு நல்ல பயிற்சியாக இருக்கும் என்று கருதினேன்.\nநானே குளிக்கும் போது இதைக்கடைபிடிக்கத் தொடங்கினேன் ..\nசிரமம் இல்லை. நுரையீரல் வலிமை பெறுவதாக உணர்கிறேன். நம்புகிறேன்.\nஇன்றைய சூழ்நிலையில் எப்பொழுதும் மூக்கின் வழியாகவே சுவாசிக்க வேண்டும் என்ற உண்மையை\nபொதுவாக நமது உடலில் தசைகளுக்குத் தெரிந்த, செய்ய முடிந்த ஒரே தொழில் சுருங்குதல் மட்டுமே அல்லவா. .\nசுருங்கும் அல்லது எதிர்வினை தசைகளுக்காக சுருங்காமல் நெகிழ்ந்து கொடுக்கும் ...\nதசைகளுக்கு தாமாகவே நீள அல்லது விரியத் தெரியாது. .\nஉடல் முழுவதும் இயங்கிக்கொண்டு இருப்பதால் தசைகள் மாறி மாறி சுருங்கிக் கொண்டே இருக்கின்றன.அதனால் வெப்பம் உருவாகிக் கொண்டே இருக்கிறது. ஆக குளிர்வித்தல் அவசியமாகிறது.\nகுளிர்ச்சியானது....... தசைகளை அதன் இயற்கை தொழிலான சுருங்கும் தொழில் சிறப்பாக நடை பெற உதவுகிறது.\nசூடு ,வெப்பம் தசைகள் இயற்கை தொழிலான சுருங்கும் தன்மையைச் செய்ய விடாமல் எதிரான செயலைச் செய்விக்கிறது..\nஆக குளித்தல் /குளிர்வித்தல் என்பது தசைகளை வலிமை படுத்துவது அவசியம் .\nஎனதருமை நேயர்களே இந்த 'இதை அன்றாடம் கடைபிடித்தால் நாள்பட்ட ஆஸ்துமா மருந்து மாத்திரைகள் இல்லாமல் குணமாகும்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇதை அன்றாடம் கடைபிடித்தால் நாள்பட்ட ஆஸ்துமா மருந்து மாத்திரைகள் இல்லாமல் குணமாகும்..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nலேபிள்கள்: இயற்கை மருத்துவம், Natural Cure in Tamil\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nஆண்களை கவரும் முக்கிய உறுப்பாக பெண்களிடம் இருப்பது எது தெரியுமா..\nஉடலுறவில் ஆணைத் திருப்திப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கை ஏராளமான பெண்களிடம் இருந்து வருகிறது. ஆன...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்ப��� வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nஐ.டி.துறையில் வேலை செய்பவர்களை தரக்குறைவாக விமர்சித்துள்ளார் இயக்குனர் அமீர்\nஐ.டி.துறையில் வேலை செய்பவர்களை தரக்குறைவாக விமர்சித்து பேசிய இயக்குனர் அமீர்.. ஐ.டி. துறையில் வேலை பார்க்கும் இளையதலைமுறை...\nஇதை அன்றாடம் கடைபிடித்தால் நாள்பட்ட ஆஸ்துமா மருந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2020-01-21T00:01:52Z", "digest": "sha1:I223636QB5I7UAVGGIMTR25YIDZLKH2L", "length": 5198, "nlines": 108, "source_domain": "www.tamilfrance.fr", "title": "சித்ரா Archives - Tamil France", "raw_content": "\nடெல்லி கணேஷ்-சித்ரா பள்ளி மாணவர்களாக நடிக்கும் ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’\nபள்ளி மாணவியாக சித்ரா, மாணவராக டெல்லி கணேஷ் – கலகலப்பான காமெடிப் படமாக உருவாகும் ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’ திரில்லர், திகில் என என்னதான் வித்தியாசமான ஜானரில்...\nநடிகை சித்ராவுக்கு இவ்ளோ அழகான மகளா..\nநடிகை சித்ரா 1965ஆம் ஆண்டு கேரளாவின் கொச்சியில் பிறந்தவர். இவர் 1975ஆம் ஆண்டு முதல் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் சேரன் பாண்டியன், சின்னவர், பொண்டாட்டி ராஜ்ஜியம், திருப்புமுனை, என்...\nகரு கரு, பளபள கூந்தலுக்கு 100% கியாரண்டி தரும் இயற்கை பொருள் இதுதானாம்…\n2 நிமிடத்தில் மருதாணி இல்லாமல் கொட்டாங்குச்சி போதும் கை சிவக்கும்\nஎன்றென்றும் இளமையாக ஜொலிக்கும் நயன்தாரா\nசத்து நிறைந்த வரகரிசி காய்கறி தோசை\nயாழில் குடும்பமாக தற்கொலை முயற்சி; இருவர் பலி\nமட்டக்களப்பில் காடு சூழ்ந்த நிலம் 11.3% வீதம் மட்டுமே உள்ளது\nபிரிந்தவர்கள் மீள கூட்டமைப்புக்குள் வர வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-01-20T23:53:41Z", "digest": "sha1:UV2PHY5TFCMJ6TG45JTSMR4TSJUIFU5S", "length": 6722, "nlines": 66, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மேல்பட்டி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ளது\nமேல்பட்டி ஊராட்சி (Mailpatti Gram Panchayat), தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரனாம்பேட்டை வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, குடியாத்தம் சட்டமன்றத் தொகுதிக்கும் வேலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 4258 ஆகும். இவர்களில் பெண்கள் 2146 பேரும் ஆண்கள் 2112 பேரும் உள்ளனர்.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் அ. சண்முக சுந்தரம், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 7\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 3\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 3\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 12\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 4\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"பேரனாம்பேட்டை வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-21T00:19:38Z", "digest": "sha1:C2ETLGR2H572N6KNS4ZD7WS2EY63LORW", "length": 5822, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "கரிகாலன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகரிகால் சோழன் - கல்லணை கட்டிய சங்ககாலச் சோழன்.[1][2]\nஆதித்த கரிகாலன் - ராஜராஜச் சோழனின் தமையன்.\nகரிகாலன் (திரைப்படம்) - விக்ரம் நடித்த திரைப்படம்.\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 நவம்பர் 2013, 18:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/unsung-heroes-part1", "date_download": "2020-01-21T00:23:04Z", "digest": "sha1:F7KA3UDHDFKTWQ7T6OJR6WSDOI6DUSDZ", "length": 14421, "nlines": 115, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "மறக்க முடியாத நாயகர்கள்- பாகம்-1 (கார்ல் ஹுப்பர்)", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nகிரிக்கெட் களம் என்பது வெறும் சச்சின்களாலும் வார்னேக்களாலும் மட்டுமே நினைவு கூரப்படுவதில்லை. பேசப்படாத அன்சங்க் ஹீரோஸ் (Unsung heros) கிரிக்கெட்டின் வரலாறு நெடுகிலும் உண்டு. ஒரு மேட்ச்சில் பிரகாசித்துக் காணாது போனோர். ஒரு சிரீஸில் நன்றாக வெளிப்பட்டு அடுத்த தொடரில் சரியாக ஆடாது அதற்கடுத்த தொடரில் அணியிலிருந்தே கழட்டி விடப்பட்டோர் ஏராளம். உதாரணத்திற்கு நரேந்திர ஹிர்வானி. பலம் வாய்ந்த எண்பதுகளின் மேற்குஇந்திய தீவுகளுக்கு எதிராக அறிமுகமான டெஸ்டிலேயே இரு இன்னிங்சிலும் தலா எட்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றித் தனது அணிக்கு வெற்றியை பரிசளித்ததோர் மகத்தான லெக் ஸ்பின்னர். பின்னர் அவர்மீதான அதீத எதிர்பார்ப்பே அவருக்குச் சுமையாகி போனது. தொடர்ந்து வெற்றிகரமான பவுலராக இயங்க முடியாது தோற்று அணியிலிருந்தும் விலக்கப்பட்டார். நாம் இந்த தொடரில் ஹிர்வானி போன்றவர்களைப் பற்றிப் பேசப்போவதில்லை. இந்தியாவில் சச்சினை கொண்டாடும் அதே அளவில் நாம் சவுரவை, ட்ராவிட்டை லக்ஷ்மணை ஷேவாக்கை ���திக்கிறோம்.\nஅது மாதிரியான சாகச ஆட்டக்காரர்கள் மற்ற அணிகளிலும் உண்டு. இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அவர்களின் நினைவை ஆராதித்து ஞாபகங்களைத் தூண்டி விடும் சிறிய முயற்சியே இது. இந்தத் தொடரில் முதலாவதாகக் கார்ல் ஹுப்பரை பற்றி சிலாகிக்கலாம் என்று எண்ணுகிறேன். என்னுடைய சிறு வயது கிரிக்கெட் எதிரிகளில்(இந்தியாவுக்கு எதிரின்னா நமக்கும் எதிரி தானே) முதன்மையானவராக என்னை பயமுறுத்திய ஹுப்பரை குறித்து எழுதி இந்த தொடரைத் துவக்குவது தானே முறையான ஒன்றாக இருக்க முடியும்.\nஹுப்பர். மேற்கிந்திய தீவுகளின் பலமாக அறியப்பட்ட வேகப்புயல்களின் மத்தியில் சுழல்பந்தை கொண்டும் விக்கெட்டுகளை ஈன்றெடுக்க முடியும் என நிருபித்த ஆஃப்ஸ்பின் பவுலர். விவியன் ரிச்சர்ட்ஸ் கூட ஒரு பார்ட் டைம் ஸ்பின்னர் தான். ஆனால் ஹுப்பர் தான் முதன் முதல் மேற்கிந்திய தீவுகளின் முழு நேர ஸ்பின்னர் கம் ஆல்ரவுண்டராக அறிப்பட்டவர்.\nஹுப்பரின் பவுலிங் கிட்டதட்ட நான்கே ஸ்டெப்களை மட்டும் கொண்டதாகவே இருக்கும்.மிகச் சாதாரணமாக நடந்து வந்து அவர் வீசிய பந்துகளில் சில முரளிதரனுடைய பந்துவீச்சின் சுழற்சிக்கு சற்றும் குறைந்ததல்ல என்பேன். அவ்வபோது வீசும் தூஸ்ராக்கள் ஷ்யூர் ஷாட்டாக விக்கெட்டுகளைப் பறித்தவை. மேற்கிந்திய தீவின் வேக அசுரர்கள் வெல்ல தவறிய ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் சிலவற்றில் ஹுப்பரின் சுழல் நின்று பேசிய லரலாறு உண்டு. மிக மிகச் சிக்கனமான ஒரு பவுலரும் கூட. ஹுப்பர் பவுலிங்கின்போது மட்டுமல்ல பேட்டிங்கிலும் படு அலட்சியமாக எதிர்கொள்வதாகவே தெரியும்.ஆனால் அவர் தனது கால்களை நகர்த்தி ஆடிடும்போது வெளிப்படும் அழகில் பீல்டருக்கு கைதட்ட தோணுமே ஒழிய பந்தைப் பிடிக்கத் தோன்றாது. நமது அசாருதினின் பேட்டிங் ஸ்டைலை ஒத்தது ஹுப்பருடையது.\nரன்கள் தேவையெனில் சிக்சரும் பவுண்டரியுமாகப் பிளந்து கட்டுவார். இல்லையெனில் அருமையாக விக்கெட்டுகிடையில் ஓடிப் பார்ட்னர்ஷிப்பை பில்ட் செய்திருப்பார். அணியின் தேவையறிந்து செயல்பட்ட வீரர்களில் ஒருவர். பிரைன் லாரா என்னும் புயலின் நிழலில் மங்கி போன ஹுப்பரின் பிம்பம் இந்தியாவுடன் ஆடுகிறார் என்றால் மட்டும் லாராவையும் தான்டி விஸ்வரூபம் எடுத்து நிற்கும். லாராவிற்கும் இந்தியாவிற்கும் ஆகாது. லாராவ���ற்கும் சுழற்பந்திற்கும் ஆகாது என்னும் லாராவின் பலவீன ஸ்தானங்களில் எல்லாம் தான் முன்னால் நின்று அணியைக் காத்த மிடில்ஆர்டர் வீரர் ஹுப்பர். இந்தியாவுடன் தான் தனது டெஸ்ட் இன்னிங்சின் அதிகப்படியான 253 ஐ குவித்திருந்தார். அதே போல் லாரா பம்மும் ஷான் வார்னேவை அவரது ஆஸ்திரேலிய ஆடுகளங்களிலியே தனது ஸ்பெஷல் ஸ்கொயர் ட்ரைவுகள் மூலமும் கால்களை நகர்த்தி அடித்து தூக்கிய மிட்விக்கெட் சிக்சர்களின் மூலமும் \"என்ன சேதி\" எனக் கேட்டிருக்கிறார்.\nஹுப்பர் ஒரு முறை ரிடையர்மென்டை அறிவித்து விட்டுப் பின்னர் அணித்தேவையை முன்னிட்டு காப்டனாக திரும்பி வந்து விளையாடினார்.2003 உலககோப்பையில் அவர் காப்டனாக செயல்பட்ட மேற்கிந்திய அணி ஒட்டு மொத்தமாக சரிவரச் செயல்படாது முதல் சுற்றிலேயே வெளியேற நேரிடவே தனது காப்டன் பதவியையும் விட்டுக் கொடுத்து தானும் அணியிலிருந்து தானே விலகி இளைஞர்களுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்து விட்டார். சோபர்ஸ், லாயிடு, ரிச்சர்ட்ஸ், லாரா, மார்ஷல், க்ரீனிட்ஜ், ஹெயின்ஸ், ரிச்சர்ட்சன் என மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட்டை ஆண்ட அரசர்களின் வரிசையில் கண்டிப்பாக கார்ல் ஹுப்பரின் பெயரும் இடம் பெறத்தக்கதே என்பதை மறுக்க யாராலும் இயலாது.\nதொடரில் அடுத்ததாக டீன் ஜோன்ஸ் பற்றிப் பேசுவோம்.\nஇந்திய ரசிகர்களால் மறக்க முடியாத சிக்ஸர்கள்...\nமறக்க முடியாத போட்டிகள் (பாகம்-1)\nமும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மறக்க முடியாத 2 வெற்றிகள்\nமிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருந்து பின்னர் சிறந்த துவக்க வீரராக மாறிய டாப்-10 வீரர்கள் ...பாகம் 2\nமிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருந்து பின்னர் சிறந்த துவக்க வீரராக மாறிய டாப்-10 வீரர்கள் ...பாகம் 1\nசர்வதேச கிரிக்கெட்டில் விராத்கோலியால் முறியடிக்கவே முடியாத சாதனைகள்...\nஒருநாள் போட்டிகளில் சச்சினால் செய்ய முடியாத மூன்று சாதனைகளை செய்து அசத்திய விராட் கோலி\nஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெற்ற பின்னரும் மீண்டும் அணிக்கு திரும்பிய தலைசிறந்த மூன்று வீரர்கள்\n2011 உலககோப்பை இறுதிப்போட்டி ஒரு சிறப்பு பார்வை\nஇரு நாடுகளுக்காக டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ள வீரர்கள் - பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2416528", "date_download": "2020-01-21T00:37:04Z", "digest": "sha1:QTN46LS57XTTLEPCESAU2BZFJMQKC654", "length": 16954, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "சபரிமலையில் படிபூஜை முன்பதிவு ; பக்தர்கள் ஆர்வம்| Dinamalar", "raw_content": "\n'பிரேக்கிங் நியூஸ்': ஜனாதிபதி எரிச்சல்\nஜே.என்.யூ.,வில் நாடு தெரியாத 82 மாணவர்கள்\nநித்தியானந்தா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nகாஷ்மீர் செல்லும் மத்திய அமைச்சர்கள்\nடில்லியை லண்டனாக மாற்ற முடியாது: கம்பீர்\nமத்திய அரசின் ஆபத்தான விளையாட்டு: மம்தா\nநியூசிலாந்துக்கு பறந்த இந்திய அணி வீரர்கள்\nஆள்மாறாட்டத்தை தடுக்க புதிய செயலி: தெலுங்கானா ...\nமாஜி பெண் எம்.எல்.ஏ. சொத்து மதிப்பு இரு மடங்கு ...\nசட்டசபை முன் தர்ணா: சந்திரபாபு நாயுடு கைதாகி விடுதலை\nசபரிமலையில் படிபூஜை முன்பதிவு ; பக்தர்கள் ஆர்வம்\nசபரிமலை : சபரிமலையில் படிபூஜை 2036 வரை முன்பதிவு முடிந்து விட்டது. பூஜை நடத்த 17 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.சபரிமலையில் படிபூஜை நடத்துவதற்கு பக்தர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.\nஇதை நடத்த 75 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கான முன்பதிவு 2036-ம் ஆண்டு வரை முடிந்து விட்டதாக சபரிமலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.இதனால் இனிமேல் படிபூஜை செய்யும் பக்தர்கள் 17 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.படிபூஜை போல மற்றொரு முக்கியத்துவம் வாய்ந்த பூஜை உதயாஸ்தமனபூஜை.\nகாலை முதல் இரவு வரை நடைபெறும் 18 வகை பூஜைதான் உதயாஸ்தமன பூஜை. காலை 7:30 மணிக்கு உஷபூஜை, மதியம் உச்சபூஜைக்கு முன்னர் 16 பூஜைகள் நிறைவு பெறும். மாலையில் நடை திறந்த பின்னர் இரண்டு பூஜைகள் நடைபெறும்.இதற்கு கட்டணம் 40 ஆயிரம் ரூபாய். இதன் முன்பதிவு 2027-ம் ஆண்டு வரை முடிந்துள்ளது.இந்த இரண்டு பூஜைகளும் பக்தர்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு மண்டல- ,மகரவிளக்கு காலத்தில் நடத்தப்படுவதில்லை.\nகடந்த ஆண்டு பெருமழையில் ரத்தான படிபூஜைகள் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்றைய பூஜையின் வழிபாட்டுதாரர் வரமுடியாத நிலை ஏற்பட்டதால் நேற்று படிபூஜை நடைபெறவில்லை.\nRelated Tags Sabaimala சபரிமலை படிபூஜை உதயாஸ்தமனபூஜை பக்தர்கள் முன்பதிவு 17 ஆண்டு ஆர்வம்\n3 ரபேல் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைப்பு(2)\n4ம் வகுப்பு தேர்வு எழுதிய 105 வயது பாட்டி(3)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n3 ரபேல் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைப்பு\n4ம் வகுப்பு தேர்வு எழுதிய 105 வயது பாட்டி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/abhay-deol-plays-antagonist-in-sivakarthikeyans-hero/", "date_download": "2020-01-21T00:25:05Z", "digest": "sha1:QEXVHUQUXBADMFBS6XSWQXEF6JMPXCTK", "length": 8061, "nlines": 85, "source_domain": "www.filmistreet.com", "title": "சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தில் வில்லனாக நடிக்கும் அபய் தியோல்", "raw_content": "\nசிவகார்த்திகேயனின் “ஹீரோ” படத்தில் வில்லனாக நடிக்கும் “அபய் தியோல்”\nசிவகார்த்திகேயனின் “ஹீரோ” படத்தில் வில்லனாக நடிக்கும் “அபய் தியோல்”\nபாலிவுட்டின் மிகவும் திறமை வாய்ந்த நடிகர்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போதுமே சிவப்பு கம்பளங்கள் விரிக்கப்படுவதும், அவர்கள் மீது பாராட்டு மழை பொழிவதும் மிகவும் தெளிவாகத் தெரிந்த ஒரு விஷயம். குறிப்பாக, அவர்கள் அனைவரும் தமிழ் சினிமாவில் தங்கள் திறமைகளை கட்டவிழ்த்து விடும்போது, அவை மிகவும் பிரபலமான தலைப்பாக மாறும். நிச்சயமாக, மிகவும் அழகான நடிகர் அபய் தியோல் அந்த தருணங்களை அனுபவிக்க வேண்டிய நேரம் இது. ஆம் சிவகார்த்திகேயனின் அடுத்து வரவிருக்கும் ‘ஹீரோ’ படத்தில் வில்லனாக நடிக்க அபய் தியோல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த திறமையான நடிகரை இந்த படத்தில் கொண்டு வருவதில் யார் மிகவும் மகிழ்ச்சியடைகிறார்கள் என்று யூகிக்கிறீர்களா சிவகார்த்திகேயனின் அடுத்து வரவிருக்கும் ‘ஹீரோ’ படத்தில் வில்லனாக நடிக்க அபய் தியோல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த திறமையான நடிகரை இந்த படத்தில் கொண்டு வருவதில் யார் மிகவும் மகிழ்ச்சியடைகிறார்கள் என்று யூகிக்கிறீர்களா, அதன் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் தான் என அவரே சொல்கிறார்.\nஇது குறித்து அவர் கூறும்போது, “இந்த படத்தில் அவரது இருப்பு ‘ஹீரோ’வின் சாராம்சத்தை உயர்த்துவதில் மிகச்சிறந்த பெருக்கியாக இருக்கும். எனது முதல் படமான ‘இரும்புத்திரை’ அர்ஜுன் சார் நடித்த வில்லன் கதாபாத்திரத்திற்காக மிகவும் கவனிக்கப்பட்டது. உண்மையில் இந்த படம் கடுமையான குணாதிசயங்களுடன் கூடிய ஒரு வில்லத்தனமான கதாபாத்திரத்தை உருவாக்க கூடுதல் பொறுப்பை கொண்டிருந்தது. அவர் கணிக்க முடியாத மற்றும் கட்டுப்பாடற்ற ஒருவர். அவரது முழுமையான எதிர்வினைகள் குறைந்தபட்ச புன்னகையாக இரு��்கும், ஆனால் அதற்கு கீழே அதிக பயங்கரவாதம் உள்ளது. யார் இந்த கதாபாத்திரத்துக்கு பொருந்துவார்கள் என நான் என் கற்பனையில் என் எண்ண ஓட்டத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் போது, அபய் தியோல் தான் மிகவும் பரிபூரணமாக இருந்தார். அவர் இந்த கதை மற்றும் அவரது கதாபாத்திரத்திலும் மிகவும் ஈர்க்கப்பட்டார் என்பது எனக்கு ஆச்சரியமாகவும் இருந்தது. இப்போது இது மகிழ்ச்சியுடன் சேர்த்து, அதிகப்படியான பொறுப்புகளையும் கொடுத்திருக்கிறது. சிவகார்த்திகேயன், அர்ஜூன் சார் மற்றும் அபய் தியோல் போன்ற சக்தி வாய்ந்த நட்சத்திர நடிகர்களை கொண்டிருப்பது, படத்தை மிகச்சிறந்ததாக கொடுக்க என்னை உந்துகிறது” என்றார்.\nகே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே.ராஜேஷ் தயாரிக்கும் இந்த படத்தை பி.எஸ்.மித்ரன் எழுதி இயக்குகிறார். அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்க, ‘நாச்சியார்’ புகழ் இவானா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா (இசை), ஜார்ஜ் சி வில்லியம்ஸ் (ஒளிப்பதிவு) மற்றும் ரூபன் (படத்தொகுப்பு) என “இரும்புத்திரை”யின் அதே தூண்கள் பி.எஸ். மித்ரன் உடன் இரண்டாவது முறையாக இந்த படத்திலும் இணைந்திருக்கிறார்கள்.\nடென்னிஸை தொடர்ந்து யோகாவில் கால்பதித்தார் ஐஸ்வர்யா ஆர் தனுஷ்\nசூர்யா ஒன்னும் சும்மா பேசல…; மோடிக்கு எதிராக ரஜினி பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/recipes/222493-.html", "date_download": "2020-01-21T00:54:08Z", "digest": "sha1:OG6Q6XGXIZEPOJRGEF2YQ5NHLXVQ2HPT", "length": 11326, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "பல்சுவை புடலை: துக்கடா | பல்சுவை புடலை: துக்கடா", "raw_content": "செவ்வாய், ஜனவரி 21 2020\nசென்னை சர்வதேச பட விழா\nஇளசான புடலங்காய் - 2\nகடலை மாவு, அரிசி மாவு - தலா 1 கப்\nமிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்\nபெருங்காயத் தூள் - அரை டீஸ்பூன்\nசமையல் சோடா - சிறிதளவு\nஉப்பு, எண்ணெய் - தேவையான அளவு\nபுடலங்காயை பஜ்ஜி போடுவதற்கு ஏற்ற மாதிரி நறுக்கிக்கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த் தூள், உப்பு, பெருங்காயத் தூள், சமையல் சோடா ஆகியவற்றைச் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக்கொள்ளுங்கள். வெட்டிவைத்துள���ள புடலங்காயை, கரைத்துவைத்திருக்கும் மாவில் தோய்த்தெடுத்து எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள்.\nதலைவாழைசமையல் குறிப்புசமையல் டிப்ஸ்புடலை சமையல்புடலங்காய் சமையல்புடலங்காய் உணவுதுக்கடா\nமத நல்லிணத்துக்கு உதாரணம்: இந்துமத முறைப்படி மசூதியில்...\nகுடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் தலித்துகளுக்கு எதிரானவர்கள்: அமித்...\nதஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு விழாவைத் தமிழில்...\nஅரசுப் பள்ளிகளில் விவேகதீபினி ஸ்லோகம் கற்பிக்கப்படும்: கர்நாடக...\nஆர்எஸ்எஸ்க்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை; 130...\n'ஜல்லிக்கட்டு இந்துக்களின் விளையாட்டு': தமிழக பாஜக புதிய...\n‘‘பதிலடி கொடுப்பதற்கு நாங்கள் மிகச் சிறிய நாடு...\nஹைட்ரோகார்பன் திட்டம் மத்திய அரசின் முடிவு; தமிழக அரசின் நிலை என்ன\nஇந்தியை ஏற்க மாட்டோம்: திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைத்து நாராயணசாமி உறுதி\nதெருவில் மது குடித்ததைத் தட்டிக் கேட்டதால் ஆத்திரம்; உசிலம்பட்டி அருகே அரசுப் பேருந்து...\nதலைமுடி சரியில்லை என சலூனுக்கு அழைத்துச் சென்று வெட்டிவிட்ட தாய்: ஆத்திரத்தில் பள்ளி...\nமரபு விருந்து: கறுப்பரிசி கீர்\nமரபு விருந்து: முல்லன் கைமா\nமரபு விருந்து: கேழ்வரகு உருண்டை\nமரபு விருந்து: கறுப்பு உளுந்து அடை\nதருமபுரி அருகே மாணவர்கள் நடத்தும் நூலகம்\nபைபிள் கதைகள் 23: பாம்பாக மாறிய கைத்தடி\nஜெ., கருணாநிதி செய்த தவறுகள்; எடப்பாடி பழனிசாமி பயப்படமாட்டார்: அமீர் ஆவேசப் பேச்சு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/05/13112212/1241434/three-students-death-drowned-in-river-near-Theni.vpf", "date_download": "2020-01-20T23:30:52Z", "digest": "sha1:2HWR2EXAW2LRVGB3BI2LFRRXRANAKFQU", "length": 18942, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "சின்னமனூர், போடி, பழனி பகுதியில் தண்ணீரில் மூழ்கி 3 மாணவர்கள் பலி || three students death drowned in river near Theni", "raw_content": "\nசென்னை 21-01-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசின்னமனூர், போடி, பழனி பகுதியில் தண்ணீரில் மூழ்கி 3 மாணவர்கள் பலி\nசின்னமனூர், போடி, பழனி பகுதியில் தண்ணீரில் மூழ்கி 3 மாணவர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசின்னமனூர், போடி, பழனி பகுதியில் தண்ணீரில் மூழ்கி 3 மாணவர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர���.\nதேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மேகமலை சுற்றுலா தலம் உள்ளது. தற்போது இங்கு குளுகுளு சீசன் நிலவி வருகிறது. சீசனை அனுபவிக்க பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.\nமதுரை எஸ்.எஸ்.புரத்தை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர் ரோகித்சஞ்சய் (வயது21) தனது நண்பர்களுடன் மேகமலைக்கு சுற்றுலா வந்தார். மேகமலையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள மகராஜமெட்டு மலைப்பகுதிக்கு சென்றனர். அப்போது ரோகித்சஞ்சய் நண்பர்களுடன் பந்தயம் கட்டி அணையின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு நீந்தி சென்றார்.\nஅப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினார். இதுபற்றி ஹைவேவிஸ் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் உத்தமபாளையம் தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டனர்.\nநிலைய அதிகாரி ராஜலட்சுமி தலைமையில் தீயணைப்புத்துறையினர் ரோகித்சஞ்சையை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மாலை நேரமாகி விட்டதால் இன்று காலை தேடும் பணி நடந்தது. வெகுநேர தேடுதலுக்கு பின்னர் மாணவர் ரோகித்சஞ்சய் கிடைக்காததால் அவர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது.\nபழனி அருகே உள்ள சத்திரப்பட்டியை அடுத்த மஞ்சுநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் விவேக் (19). இவர் பட்டிவீரன்பட்டியில் தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்து வத்தலக்குண்டு அருகே தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேற்று விவேக் தனது நண்பர்களுடன் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சென்றனர். அருவிக்கு கீழ் பகுதியில் உள்ள ஆபத்தான யானை பள்ளத்தில் அவர்கள் குளித்தபோது விவேக்குக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார். அவருடைய நண்பர்கள் விவேக்கை மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே விவேக் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெரியகுளம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nதேனி மாவட்டம் போடி அருகே உள்ள கரட்டுப்பட்டி கிராமத்தைச் சார்ந்தவர் ஜெங்கால்.கூலித்தொழிலாளி. இவரது மகன் ஸ்ரீகாந்த் (6). இவன் அங்குள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.\nபள்ளி விடுமுறை என்பதால் ஸ்ரீகாந்த் தனது நண்பர்களுடன் சேர்ந்து மாட்டு சாணம் பொறுக்கச் சென்றான். அப்போது அங்குள்ள திருமலைநம்பி கல்குவாரியில் சேறு சகதி நிறைந்த தண்ணீரில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தான். சிறிது நேரத்தில் அவன் மூச்சு திணறி பரிதாபமாக இறந்தான்.\nஇதைத் தொடர்ந்து ஸ்ரீகாந்த் உடலை போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் மீட்டு பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர்.\nமுறையான அனுமதியின்றி அரசு அனுமதித்த அளவை காட்டிலும் 2 மடங்கு பள்ளங்கள் தோண்டி கல்குவாரி நடத்தியதோடு அவற்றை முறையாக பராமரித்து தண்ணீர் கிடங்குகளை மூடாமல் அலட்சியமாக விட்டதால் மாணவன் பலியானதாக அப்பகுதி கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.\nமேலும் அரசின் விதிகளை மதிக்காமல் முறைகேடாக கல் குவாரி நடத்தி வரும் திருமலைநம்பி குவாரி உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nநிர்பயா வழக்கில் தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி பவன் குப்தா தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி\nபா.ஜ.க புதிய தலைவரானார் ஜே.பி.நட்டா\nஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nநடிகர் விஜயகாந்துக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்\nகலைவாணர் அரங்கில் தமிழக அரசின் விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி\nபோலியோ சொட்டு மருந்து முகாம் - கலெக்டர் தொடங்கி வைத்தார்\nநாமக்கல் நல்லிபாளையத்தில் வழுக்குமரம் ஏறும் போட்டி\nபெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் 1,13,914 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து\nஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nவெங்கடேசபுரத்தில் மின்கம்பம் மீது லாரி மோதல் - கியாஸ் சிலிண்டர் தீப்பிடித்தது\nகேரள லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு கிடைத்ததும் போலீஸ் உதவியை நாடிய தொழிலாளி\nஅவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்\nவிஜயகாந்த் மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\nஒரு நாய்க்கு 2 பேர் சொந்தம் கொண்டாடிய ருசிகரம் - புத்திசாலித்தனமாக முடிவெடுத்த எஸ்ஐ\nதிருமணமான மறுநாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 75 வயது நடிகர்\nஐந்து 20 ஓவர், 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டி: இந்திய அணி இன்று நியூசிலாந்து பயணம்\nமிடில் ஆர்டரில் ஆடுவதற்காக இந்த வீரர்களின் வீடியோக்களை பார்த்தேன் - கேஎல் ராகுல்\nஇந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டது ஏன்\nநிர்பயா வழக்கு குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல்- தூக்கில் போடுவதில் அடுத்தடுத்து தடை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/nakkheeran/crime", "date_download": "2020-01-20T23:24:15Z", "digest": "sha1:6IG7JRXO2LUZ3Z2IWPRNAZWBKDBKNKVC", "length": 5892, "nlines": 158, "source_domain": "image.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | க்ரைம்", "raw_content": "\nதீவிரவாதிகளுக்கு உதவிய காஷ்மீர் டி.எஸ்.பி. நாடாளுமன்றத் தாக்குதல் மர்மம்\n போலீஸை குறிவைக்கும் புது தீவிரவாதம்\nஹாங்காங்கில் முதலீடாகும் கறுப்பு பணம்\nஆவணங்களை அழிக்கிறதா அண்ணா பல்கலைக்கழகம்\n -கணக்கு போடும் பினாமி கம்பெனிகள்\n - ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nஇந்த வார ராசிபலன் 19-1-2020 முதல் 25-1-2020 வரை\nஐஸ்வர்யம் பெருக்கும் அட்சய பாத்திர ரகசியம் - கே. குமார சிவாச்சாரியார்\nசனி பகவானும் குழந்தைகள் நலனும் - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/education/b95bb2bcdbb5bbfbafbbfba9bcd-baebc1b95bcdb95bbfbafba4bcdba4bc1bb5baebcd/b87ba8bcdba4bbfbafb95bcd-b95bb2bcdbb5bbfbaebc1bb1bc8/b9abb0bcdbb5-b9abbfb95bcdbb7bbe-b85baabbfbafbbeba9bcd-b8eba9baabcdbaab9fbc1baebcd-b85ba9bc8bb5bb0bc1b95bcdb95bc1baebcd-b95bb2bcdbb5bbf-b87bafb95bcdb95baebcd-ssa", "date_download": "2020-01-21T01:01:06Z", "digest": "sha1:GMQSWBQWABSE47VJXBUEDGAOBWR33JQY", "length": 58433, "nlines": 317, "source_domain": "ta.vikaspedia.in", "title": "சர்வ சிக்ஷா அபியான் எனப்படும் அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA) — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / கல்வியின் முக்கியத்துவம் / இந்தியக் கல்விமுறை / சர்வ சிக்ஷா அபியான் எனப்படும் அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA)\nசர்வ சிக்ஷா அபியான் எனப்படும் அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA)\nசர்வ சிக்ஷா அபியான் எனப்படும் அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஇந்திய அரசியலமைப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளவாறு, பதினான்கு வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக்கல்வி வழங்குவதை உறுதி செய்திட மக்கள் இயக்கமென உருவெடுத்த திட்டமே அனைவருக்கும் கல்வித்திட்டமாகும். இத்திட்டம் வரையறுக்கப்பட்ட குறிக்கோள்களுடன், குறிப்பிட்ட காலக்கெடு���ுக்குள் சமூக, பொருளாதார, பாகுபாடின்மை, ஆண்,பெண் வேறுபாடின்றி அனைவருக்கும் தரமான கல்வி வழங்குவதை உறுதி செய்வதற்கான அணுகுமுறைகளைக் கொண்டதாகும். அதிகாரப்பரவல் மூலமாக உள்ளாட்சி நிர்வாகத்தினரின் பங்களிப்பு மற்றும் ஈடுபாட்டுடன் செயல்படுவதற்கு ஏற்ற வகையில் இத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை மக்களே முனைந்து நின்று தங்கள் சொந்த நடவடிக்கையாக ஏற்று நடத்துவதால், இது “அனைவருக்கும் கல்வி இயக்கம்” என அழைக்கப்படுகிறது.\nபள்ளிவயதிலுள்ள அனைத்துக் குழந்தைகளையும் பள்ளியில் சேர்த்தல்.\nபள்ளியில் சேர்க்கப்பட்ட அனைவரையும் எட்டாம் வகுப்பை வெற்றிகரமாக முடிக்கச் செய்தல்.\nஅனைவருக்கும் வாழ்க்கைக்கு உகந்த தரமான கல்வியை உறுதி செய்தல்.\nசமூக, பொருளாதார அடிப்படையிலோ, ஆண், பெண் இன வேறுபாட்டினாலோ மாணவர்களின் சேர்க்கை, இடைநிறுத்தம், தொடர்ந்து படித்தல், கற்றலடைவு ஆகியவற்றில் ஏற்படும் இடைவெளியை முற்றிலுமாகக்களைதல்.\nபள்ளியில் சேர்ந்த அனைத்துக் குழந்தைகளையும் இடைநிறுத்தமின்றிப் பள்ளிகளில் தக்கவைத்தல்.\nபதினான்கு வயது வரையுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி வழங்குவதற்கான காலக்கெடுவுடன் கூடிய செயல்திட்டம்.\nஅனைத்துக் குழந்தைகளுக்கும் தரமான கல்வியை உறுதியுடன் நிறைவேற்றும் திட்டம்.\nஅடிப்படைக்கல்வியின் வாயிலாகச் சமூகநீதியை வளர்க்க வாய்ப்பளிக்கும் திட்டம்.\nஊராட்சி மன்றம், கிராமக் கல்விக்குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் போன்ற அமைப்புக்களை, ஆரம்பக் கல்வி நிர்வாகத்தில் ஈடுபடச் செய்யும் திட்டம்.\nஅனைவருக்கும் கல்வி வழங்குவதில் அரசின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் திட்டம்.\nமைய, மாநிலமற்றும் உள்ளாட்சிநிர்வாகங்களின் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் திட்டம்.\nஆரம்பக்கல்வி பற்றிய மாநில அரசின் தொலை நோக்குக் குறிக்கோள்களை இலக்கிட்டு காலவரம்புக்குள் நிறைவேற்றுவதற்கான செயல்திட்டம்.\nதமிழ்நாட்டில் 30 மாவட்டங்களில் உள்ள 385 ஒன்றியங்களிலும், ஒர் ஒன்றியத்திற்கு ஒரு வட்டார வளமையம் என 385 வட்டார வளமையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நகர்ப்புறங்களில் வட்டார வளமைய அமைப்புக்குப் பதிலாக, கல்விச்சரகம் உள்ள இடங்களில் பள்ளித்தொகுப்புக் கருத்தாய்வு மையங்கள் (Cluster Resource Centres) வட்டார வளமையங்களாகச் செய���்படும். ஒவ்வொரு மையத்திலும் உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பணிநிலையில் ஒரு மைய மேற்பார்வையாளரும், பட்டதாரி ஆசிரியர் பணிநிலையில் ஏழு ஆசிரியப் பயிற்றுநர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆசிரியப் பயிற்றுநர்கள் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், வரலாறு, புவியியல் என்று பாடவாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.\nமாணவர் சேர்க்கை, தக்க வைத்தல், பள்ளி வகுப்புக்களை முடிக்கச் செய்தல் ஆகிய குறிக்கோள்களை நூறு விழுக்காடு அடையும் வகையில் வீட்டுக்கணக்கெடுப்பு, பள்ளித் தகவல் ஆகியவற்றைப் புதுப்பித்துப் பராமரித்தல்.\nகிராம, வட்டார தகவல் அறிக்கைகளின் அடிப்படையில் திட்டம் தயாரித்து அவற்றைத் தொகுத்து, மாவட்டத்திட்ட அறிக்கைகளைத் தயாரித்து, மாவட்டத்திட்ட அலுவலகத்துக்கு அனுப்புதல்.\nவட்டார வளமைய அளவிலான ஆண்டுத்திட்டப் பணிகளை வரையறுத்தல், செயல்படுத்துதல் மற்றும் கண்காணித்தல்.\nவீடுவாரியாகப் பள்ளிவயதுக் குழந்தைகளையும்,பள்ளிக்கு வெளியில் உள்ள பள்ளிசேராத மற்றும் இடைநின்றவர்களையும் துல்லியமாகக் கணக்கிட்டு அவர்களை மாற்றுப்பள்ளிகள்/ இணைப்புப் பள்ளிகளில் சேர்க்க ஏற்பாடு செய்தல்.\nபள்ளி / மாற்றுப்பள்ளி தொடங்க நடவடிக்கை எடுத்தல். கிராமக் கல்விக்குழு மூலமாகப் பள்ளிக்கு வழங்கப்படும் பள்ளி மானியம், ஆசிரியர் மானியம், துணைக் கருவிகள் மானியம் ஆகியவற்றை வெளிப்படையாகவும்,சரியாகவும் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்தல்.\nவட்டார அளவில் நடைபெறும் கட்டடப் பணிகளைக் கண்காணித்து அவற்றின் தரத்தை உறுதி செய்தல்.\nகிராம அளவிலும், வட்டார அளவிலும் கல்வி விழிப்புணர்வு முகாம்களை நடத்துதல்.\nவட்டார அளவில் திட்ட வெற்றிக்காகப்பிற அரசுத்துறைகளுடனும், அரசுசாரா அமைப்புகளுடனும் ஒருங்கிணைந்து செயல்படுதல்.\nபள்ளித் தலைமையாசிரியர்கள் பங்கேற்கும் மீளாய்வுக் கூட்டங்களை நடத்தி, திட்டச் செயலாக்கத்தில் உள்ள இடர்பாடுகளை அகற்றுதல்.\nஆசிரியர்களுக்குப் பணியிடைப் பயிற்சியையும், மாற்றுப் பள்ளி பயிற்றுநர்கள், பால்வாடி, அங்கன்வாடி பணியாளர்கள், கிராமக் கல்விக்குழு உறுப்பினர்கள் போன்றோர்க்குப் பயிற்சித் திட்டங்களையும் வகுத்து நடத்துதல்.\nபயிற்சித் தேவைகளைக் கணித்து அட்டவணை தயாரித்தல்.\nமாவட்டத் திட்ட அலுவலர் நடத்தும் ஆய்��ுக்கூட்டங்களில் பங்கேற்றல். மாதாந்திர அறிக்கைகளை அனுப்பி வைத்தல்.\nவட்டார வளமையச் செயல்பாடுகளுக்கான செலவினக் கணக்குகளைப் பராமரித்து தணிக்கைக்கு அனுப்புதல்.\nமேற்பார்வையாளர் மற்றும் ஆசிரியப் பயிற்றுநர்களின் ஆண்டு, மாத, வார பணித்திட்டம் தயாரித்தல்.\nபள்ளிமேம்பாட்டுத் திட்டம் தயாரித்தல். ஆண்டுத்திட்டம் தயாரித்தல்.\n(Low Performing Schools), தரவரிசை வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.\nவட்டார வளமையப் பணியாளர்கள் ஒவ்வொருவரும் செயல்திறன் குறைந்த பள்ளிகளில் (School Adoption Programme) பள்ளியில் சென்று வழங்கும் பயிற்சிக்கான (School based Training) நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.\nபள்ளியை கல்விநலப் பார்வையிடுதல் (School Visits) மாற்றுப் பள்ளிகளை நெறிப்படுத்தும் பார்வையிடல். மழலையர் கல்வி மையங்களை நெறிப்படுத்தும் பார்வையிடல். வட்டார அளவில் தரக் கண்காணிப்புக்குழு அமைத்தல். (கல்வியாளர்கள், ஒய்வு பெற்ற ஆசிரியர்கள், கல்வி அலுவலர்கள், பெண்கள், ஆதிதிராவிடர், மலைவாழ்மரபுக்குடியினர் ஆகியோரில் ஒவ்வொரு பிரிவிலும் ஒருவர் கண்காணிப்புக் குழுவில் இடம் பெற வேண்டும்).\nபள்ளித் தொகுப்புக் கருத்தாய்வு மையக் கூட்டங்களில் கலந்துகொள்ளல்.\nகல்வி மேம்பாட்டுக்கான ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ளுதல் மற்றும் ஆசிரியர்கள் செயலராய்ச்சி நடைவடிக்கைகளை மேற்க்கொள்ள வழிகாட்டுதல்.\nமாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர், கூடுதல் மாவட்டத்திட்ட ஒருங்கிணைப்பாளர், உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆகியோருடன் ஒருங்கிணைந்து பணியாற்றுதல்.\nபள்ளித் தொகுப்புக் கருத்தாய்வு மையம்\nஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் வகையில் கற்பித்தலில் புதிய அனுகுமுறைகள், உத்திகள், பாடத்திற்குப் பொருத்தமான கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் தயாரித்தல், பயன்படுத்துதல், போன்றவற்றை நடைமுறைச் சாத்தியமாகவும், அனுபவபூர்வமாகவும் அறிந்து கொள்ளவும் தங்கள் பணியில் ஏற்படும் பிரச்சனைகளைக் கலந்தாலோசித்துத் தீர்வு காண்பதற்காகவும் ஆசிரியர்கள் ஒன்று கூடிச் சிந்தித்தாவன முயலுவதற்காகவும் பரிமாறிக்கொள்ளவும் ஏற்படுத்தப்பட்ட அமைப்பே பள்ளித் தொகுப்புக் கருத்தாய்வு மையமாகும். இதனை ஆசிரியர்களின் ஆற்றல் மேம்பாட்டு மையம் என்றும் அழைக்கலாம்.\nஒருகுறிப்பிட்ட பகுதியிலுள்ள 10 முதல் 12 பள்ளிகளை இணைத்து 40 ஆசிரியர்கள் வரை உறுப்பினர்கள் உள்ளவாறு மையம் அமைக்க வேண்டும். குறிப்பிட்ட பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6,7,8 வகுப்புகளுக்குப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்டு மையத்தை அமைக்க வேண்டும். அனைத்து உறுப்பினர்களும் வந்து செல்வதற்கு ஏற்ற போக்குவரத்து வசதியும், நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான இடவசதியும் உடையதாக உள்ள பள்ளியை மையமாகத் தெரிவு செய்ய வேண்டும். அவ்வாறு தெரிவுசெய்யப்படும் பள்ளி அரசு, ஊராட்சி,நகராட்சி ஆகியவற்றைச் சார்ந்த பள்ளியாக இருத்தல் வேண்டும். இம்மையங்களுக்கெனவே புதிய கட்டிடங்களும் கட்டித்தரப்பட்டுள்ளது.\nமையப் பகுதிப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களில் பணி மூத்த நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர் மைய ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுவார். பணி மூப்பில் அடுத்து உள்ளவர் உதவி ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுவார். தவிர்க்க இயலாத காரணங்களால் பணி மூப்பில் உள்ளோர் ஒருங்கிணைப்பாளராகவோ அல்லது உதவி ஒருங்கிணைப்பாளராகவோ இயருக்க இயலாதநிலையில் அவரிடம் எழுத்து மூலம் ஒப்புதல் பெற்றுக்கொண்டு பணிமூப்பில் அடுத்துள்ளவரை நியமிக்கலாம். மையப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருங்கிணைப்பாளராகவோ, உதவி ஒருங்கிணைப்பாளராகவோ இல்லாதநிலையில் அவர் மையத் தொடர்பாளராகச் செயல்படலாம். கருத்தாய்வு மையத்திற்கு ஒருவரென அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் கீழ் பட்டதாரி ஆசிரியர்கல்வித் தகுதியில் ஒருங்கிணைப்பாளர்கள் (CRCTE) நியமிக்கப்பட்டு வடட்ார வளமையத்தின் கீழ் இயங்கி வருகின்றனர்.\nபள்ளித் தொகுப்புக் கருத்தாய்வு மையங்களின் பணிகள்\nமையம் அமைத்தல், இருப்பிட வரைபடம் தயாரித்தல்.\nமைய உறுப்பினர்கள் பற்றிய விவரங்களைத் தொகுத்துவைத்தல்.\nமையச் செயல்பாடுகளுக்கு உதவும் வகையில் கருத்து வள நிறுவனங்கள், கருத்தாளர் முகவரி ஆகியவற்றைத் தொகுத்து வைத்துக்கொள்ளுதல்.\nஒர் ஆண்டிற்கான மையத்தின் நிகழ்வுகளைத் திட்டமிடுதல்.\nஆண்டிற்கான திட்டத்தில் மைய உள் நிகழ்வுகள், வெளி நிகழ்வுகள் எவை என்பதை வகைப்படுத்துதல்.\nநிகழ்ச்சிகளை நடத்த நேர மேலாண்மையுடன் நிகழ்ச்சியை நடத்திச் செல்லுதல்.\nமதிப்பீட்டின் அடிப்படையில் குறை, நிறைகளை ஆராய்ந்து, குறை��ளைக் களைய ஆவன செய்தல்.\nமையத்திற்குத் தேவையான பொருள்கள், நிதிவசதிகளைச் சேகரித்துச் சிறப்பாகப் பயன்படுத்துதல்.\nகிராமக் கல்விக் குழுவினருக்குப் பயிற்சி அளித்தல், பயிற்சித் தேவையை ஆய்வு செய்து பயிற்சியளித்துப் பயிற்சியின் தாக்கத்தையும் அறிதல்.\nபிற மையங்களுடன் தமது மையத்தை இணைத்துச் சிறப்புச் செயல்பாடுகளைப் பரிமாறிக்கொள்ளுதல்.\nகருத்தாய்வுப் பார்வை-மையத்தைச் சார்ந்து பள்ளிகளைத்தாமோ அல்லது குழுவாகவோ பார்வையிட்டு ஆசிரியர்களின் செயல்பாடுகள், கற்றல் கற்பித்தல் கருவிகளைப் பயன்படுத்தியவிதம் பள்ளிகளின் நடைமுறை ஆகியன பற்றி மையத்தில் தம் கருத்துக்களை வெளிப்படுத்தி விவாதித்தல்.\nமைய நிகழ்வுகளின் அறிக்கையை மேல்நிலை அலுவலர்க்கு சமர்ப்பித்தல்.\nமையத்திற்கான செலவினங்களை உரியமுறையில் மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்தல்.\nபள்ளி அளவில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் செயல்பாடுகளைத் திட்டமிடுதல், செயல்படுத்துதல் மற்றும் கண்காணித்தல் ஆகிய அனைத்துச் செயல்பாடுகளும் பள்ளியின் கிராமக் கல்விக்குழு அல்லது பெற்றோர், ஆசிரியர் குழுவினரின் பொறுப்பாகும்.\nஊராட்சி மன்றத் தலைவர்/வார்டு உறுப்பினர் தலைவர் 1\nவார்டு உறுப்பினர் / தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி உறுப்பினர் 1\nபள்ளித் தலைமையாசிரியர் உறுப்பனர் செயலர் 1\nபெற்றோர் ஆசிரியக் கழகத்தின் தலைவர் 1\nசுயஉதவிக்குழு உறுப்பினர் உறுப்பினர் 1 (பெற்றோராக இருத்தல் வேண்டும்) (இயலாக் குழந்தையின் பெற்றோர் ஒருவர் உட்பட) உறுப்பினர்\n4 மழலையர் கல்வி மேம்பாட்டுத் திட்டம் / ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத்திட்டம் உறுப்பினர் 1\nதொண்டு நிறுவனப்பிரதிநிதி உறுப்பினர் 1\nஆசிரியர் பிரதிநிதி உறுப்பினர் 1\nசுகாதாரப் பணியாளர் உறுப்பினர் 1\nகிராம நிர்வாக அலுவலர் உறுப்பினர் 1 மொத்த உறுப்பினர்கள் 15\nஅனைவருக்கும் கல்வி இயக்கத்திட்டப்பணிகளில் கிராமக்குழுவினரும் பங்கேற்பதற்கு வசதியாக, அவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியில் கலந்து கொள்ளுதல்.\nபள்ளியின் தேவைகளை நிறைவேற்றப் பள்ளித்திட்ட அறிக்கை தயாரித்தல் (School Plan Document)\nபுதிய பள்ளி / மாற்றுப்பள்ளி தொடங்க நடவடிக்கை எடுத்தல்.\nவிழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்தி, சமுதாயத்தை ஒன்றுபடுத்தி திட்டத்தினைச் செயலாக்குதல்.\nபள���ளிக்கு வழங்கப்பட்ட மானியத்தை முறையாகச் செலவிட்டு உச்சப் பயனை அடைதல்.\nகிராமக் கல்விக்குழுத் தலைவரும் உறுப்பினர் செயலரும் இணைந்து வங்கிக் கணக்கு தொடங்கி பெறப்படும் நிதியைப் பராமரித்தல்.\nபள்ளிக்கட்டடம், கழிப்பறை வசதி, குடிநீர், கட்டடம் பழுது பார்த்தல் போன்ற கட்டுமான வேலைகளைச் சமுதாய ஒத்துழைப்புடன் மேற்கொள்ளுதல், மக்களிடமிருந்து திரட்டப்படும் நிதியினைக் கொண்டு, கட்டுமானப்பணிகளுக்குக் கூடுதலாகத் தேவைப்படும் நிதியைச் சரிகட்ட ஏற்பாடு செய்து, பள்ளி கிராமப்பொதுச் சொத்து என்னும் பொதுமை உணர்வை வளர்த்தல்.\nபள்ளி வயதுக் குழந்தைகள் அனைவரையும் பள்ளியில் சேர்த்து எட்டாம் வகுப்பு வரையில் தொடர்ந்து படிக்கச் செய்தல்.\nகல்வி விழிப்புணர்வு முகாம்கள் நடத்துதல்.\nபள்ளியில் விழாக்கள் நடத்துதல். குழந்தைகளின் திறன்களை வெளிக் கொணரும் வகையில் பொது நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் நடத்துதல்.\nதிட்டச் செயல்பாடு சிறப்பாக நடந்தேறிட, சமுதாய உறுப்பினர்களுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்துதல்.\nகல்வி உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் மாற்றுப் பள்ளிகள் தொடங்க ஏற்பாடு செய்தல்.\nபள்ளியில் சேராத குழந்தைகளையும், இடையில் நின்றவர்களையும் கண்டறிந்து அவர்களைப் பள்ளியிலோ, மாற்றுப் பள்ளியிலோ சேர்க்க நடடிவக்கை எடுத்தல்.\nமாற்றுப்பள்ளிகள், இணைப்புப் பள்ளிகள் செயல்பாடுகளைக் கண்காணித்தல்.\nகுழந்தைகளின் அடைவு நிலையைக்கண்காணித்துப் பள்ளியின் கல்வித்தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுத்தல்.\nகிராமக் கல்விப் பதிவேட்டினைப் (VER) பராமரித்து அனைத்துத் தகவல்களையும் அதில் பதித்தல்.\nபள்ளி அறிவிப்புப் பலகையில் திட்ட நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை எழுதி வைத்தல்.\nமாதம் இருமுறை கூட்டம் நடத்தி, பள்ளி வளர்ச்சியைக் கண்காணித்தல்.\nஅனைவருக்கும் கல்வி இயக்கத்தால் ஏற்பட்டுள்ள கல்வி முன்னேற்றம்\nஅனைத்துப் பள்ளிகளுக்கும் கட்டிட வசதி - கழிப்பிட வசதி மற்றும் குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன.\nபள்ளி வயதுக் குழந்தைகள் அனைவரும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nமாணவர்களின் இடைநிறுத்த வீதம் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. கற்றல் - கற்பித்தலுக்கான துணைக்கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆசிரியர்க்குப் பணியிடைப்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கணினி - விளையாட்டு - யோகாசனங்கள் ஆகியவற்றில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.\nமாணவர்களின் அடைவுநிலை உயர்த்தப்பட்டு வருகிறது. இயலாதோர்க்கான ஒருங்கிணைந்த கல்வி அளிக்கப்பட்டு வருகிறது.\nபள்ளிகளிலிருந்து இடையில் நின்றோர்க்காக மாலை நேரங்களில் மாற்றுக் கல்வித்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.\nகல்விக்காப்புறுதித் திட்டம் பள்ளியிலிருந்து இடையில் நின்றோரை, முறையான பள்ளிகளில் 6 மாதம் படிக்க வைத்து மேல்வகுப்பிற்குத் தகுதியுடையவராக்கி வருகிறது.\nதொடக்கக் கல்வியின் தரத்தை நிலைநாட்டுதல்\nஅனைவரையும் பள்ளியில் சேர்த்தலில் பேரளவில் வெற்றிகண்டு வரும் நிலையில், தக்கவைத்தலிலும் நிறைவுறுத்தலிலும் முன்னேற்றத்தை நிலைநாட்டி வந்தாலும், திருப்திகரமானதோர்தரம் என்பது இன்னும் எட்டாக் கனியாகவே உள்ளது. தொடக்கக் கல்வியில் தர மேம்பாட்டை அடைவதற்குத் தேசிய கல்விக் கொள்கை (NPE 1986)-யும் அனைவர்க்கும் கல்வி இயக்குநர் (SSA)-மும் பல்வேறுபட்ட ஆசிரியர் ஊக்க முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றன. வகுப்பறைச் செயல்பாடுகளாலும், ஆசிரியர் திறனுக்கானப் பயிற்சிகளாலும் தொடக்கப்பள்ளி மாணவர்களின் அடைவில் கணிசமானதோர் முன்னேற்றத்தைக் கல்விப் பணியாளர்கள் சாதிக்க வேண்டும். அதற்காகப் பல்வேறு கூட்டு முயற்சிகள், ஒருநோக்கு ஆக்கப்பணிகள், வழிகாட்டல்கள் தேவைப்படுகின்றன. செயலாராய்ச்சி, களநிலைஆய்வு, கற்றல் உத்திகளின் ஏற்புடைமை, நம்பகமானதோர் தொடக்கக் கல்வி மதிப்பீடு முதலிய களங்களில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, மிக்க விளைவுள்ள தரமுயர்த்தும் இடுபொருட்களைக் களமிறக்க வேண்டும்.\nபங்கேற்பு முறையிலான திட்டங்கள் தீட்டுதல், கல்வித்தர மேம்பாட்டை அடைய சமுதாயத்தை இணைத்துக் கொள்வது, சமுதாயத்தின் கல்வி விருப்பங்களை நிறைவேற்றித்தரும் நம்பகமான பள்ளிகளாக அரசின் பள்ளிகளை மாற்றுவது, பெற்றோர்களின் எதிர்பார்ப்புக்கு ஈடுகொடுக்கும், தனியார் பள்ளிகளை, கட்டணப் பள்ளிகளைத் தரத்தில் விஞ்சும் பள்ளிகளாக அரசுப்பள்ளிகளை விருப்பாக்கம் செய்ய வேண்டுவது உடனடி அவசியமாகும். இலவசக் கல்வி வழங்கும் அரசுப்பள்ளிகள் மற்றும் நிதிபெற்றியங்கும் பள்ளிகளைப் பிற தனியார் பள்ளிகளைக்காட்டிலும் மேம்பட்டதாக மாற்றி ��னைவர்க்கும் கல்வி முயற்சிகள் கடையனுக்கும் கடைத்தேற்ற கிடைக்குமாறு சமூகநீதியைச் சாதிக்க ஆசிரியர்களும் அலுவலர்களும் முயல வேண்டும். தொடக்கக் கல்வி முன்னேற்றத்திற்கான அரசு நிதி ஒதுக்கீடுகள் பேரளவில் கிடைக்கும் இத்தறுவாயில், அரசின் முயற்சிகளோடுதுறைப்பணியாளர்கள் அனைவரும் ஒருமித்த கருத்துடன் கல்வித்தர மேம்பாட்டை ஒரு சவாலாக எடுத்துக் கொள்ள வேண்டும். கல்வியில் வசதி வாய்ப்புள்ளோருக்கு மேம்பட்ட தரமும் ஏழை எளியவர்களுக்குக் குன்றிய தரமும் என்ற நிலையை நாம் மாற்றிச் சமதரம், உயர்தரம் எல்லார்க்கும் கிடைத்திடத் திட்டமிட்ட வகையில் உறுதிபூண்டு செயல்பட வேண்டும்.\nபொருளாதாரத்தில், தகவல்நுட்பத்தில், போக்குவரத்தில், வேளாண்மையில், வாழ்க்கை வசதிகளில் மேம்பட்டுவரும் நம் தாயகம் கல்வியிலும், சுகாதாரத்திலும் பின்னடைவுகளைச் சந்திக்கவிடலாகாது.\nகற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாவதைப்போல் கற்பதனால் ஏற்படும் நாட்டுயர்வும், அமைதியும், முன்னேற்றமும் அனைவர்க்கும் திருப்தியளிக்க வேண்டும்.\nஎட்டாண்டு கால உயர்தொடக்கக் கல்வியுடன் ஒருவர் தம் படிப்பை முடித்துக் கொண்டு வாழத்தலைப்பட்டாலும், கல்வியால் அவருக்குக் கிடைத்தளிக்க வேண்டிய அனைத்து நியாயங்களும், தற்சார்பும், தன்னம்பிக்கையும் கிடைத்திருப்பதாக அவர் மன நிறைவும் துணிவும் அடையும் வகையில் கல்வி வாழ்க்கைப் பயன்களுக்கு உத்திரவாதமளிப்பதாய் அமைவதே தரமான கல்விக்கு அடையாளமாகும்.\nவன்முறை, சுயநலப்பத்து, குறுகிய மனப்பான்மை, தீய பழக்கவழக்கங்கள் முதலிய சமூக விரோத கூறுகளற்ற இளைய தலைமுறையை உருவாக்க வேண்டும்.\nஅறிவியல் மனப்பான்மை, காரணகாரிய ஆய்வறிவு, சுயசிந்தனை, நோக்கத்தெளிவு கொண்டவர்களைத் தான் வழங்கும் எட்டாண்டு காலக்கல்வியால் பள்ளிகள் ஆக்கித்தர வேண்டும்.\nஎழுதப்படிக்கத் தெரிந்தவர்களை உருவாக்கும் ஒரு மேம்போக்கான முயற்சியாகத் தொடக்கக் கல்வி அமையாமல், மாணவர்களிடத்திலே கடமை உணர்வும், உரிமை வேட்பும், அரசியல் விழிப்புணர்வும் பொலியுமாறும் ஆக்கித்தர வேண்டும்.\nகுடிமைப்பண்புகளும், ஆண்டான்-அடிமை என்ற இருநிலையற்ற, ஏமாற்றாத ஏமாற்றவியலாத தற்சார்புக் குடிமக்களை நாடு செழிக்கும் வண்ணம் உருவாக்குவதே தரமான தொடக்கக்கல்வி என்பதன் முழுப்பொருளாகும்.\nஇவற்றையெல்லாம் கல்வியாளர்களும், அலுவலர்களும், ஆசிரியர்களும் நாட்டு நலநோக்கிலும், பணிக்கடன் ஆற்றும் அறநோக்கிலும், தன்னார்வத்துடன் தகஅமைத்துத் தர வேண்டும்; ஒவ்வொரு கல்விப் பணியாளரும் தத்தம் அளவில் ஈடுபாட்டுடனும் உண்மை உணர்வுடனும் கடனாற்றிச் சாதித்துக் கல்விச் சவால்களை, களத்திலிருந்து வரும் அறைகூவல்களை எதிர்கொண்டு வெற்றிபெற்றுநாட்டுநலன் விழைய வேண்டும் என்றே இந்திய நாட்டின் கலைத்திட்டப் புனராக்கம் மேன்மேலும் வலியுறுத்துவதாய் அமைந்துள்ளது.\nஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியில் ஆராய்ச்சி மையம்\nபக்க மதிப்பீடு (25 வாக்குகள்)\nதங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்\nஅருமையக இருந்தது, நிறைய தகவல் வேண்டும்.\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nநேரான கல்விக்கு சீரான பார்வை\n‘மதிப்பெண்களை விட, மனிதப் பண்புகளே முக்கியம்‘\nஅறிவியல் மற்றும் தொழில்நுட்ப பணி\nதிறன் சார்ந்த கல்வியின் முக்கியத்துவம்\nஇந்தியா எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் தேசிய நலன்\nஇணைய வழி அணுகுமுறை – ஓர் முன்னோட்டம்\nசர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் அம்சங்கள்\nஇந்தியக் கல்வி - கொள்கைகளும் அணுகுமுறைகளும்\nஅறிவுப் பொருளாதாரம் - மனிதவள மேம்பாடு\nஇந்தியாவில் தொடக்கல்வி - சமகாலத்திய சூழமைவு\nதொடக்க கல்வி நிலையில் கணிதம் கற்பித்தல்\nதற்கால இந்தியச் சூழலில் தரமான கல்வி\nஇந்தியக் கல்வி - ஒரு வரலாற்று மேநோக்கு\nகல்வி மேலாண்மையில் சமுதாயத்தின் ஈடுபாடு\nபள்ளிக் கல்வி - கட்டமைப்பு\nபள்ளி மேலாண்மை – ஓர் அறிமுகம்\nகல்வி சார்ந்த ஆதார வளங்கள்\nஅடிப்படைக் கல்வி மற்றும் ஆண்-பெண் சமத்துவம்\nபுதிய கல்வி முறை என்னும் பூதம்\nவிளையாட்டு, கலை, கதை மற்றும் கல்வி\nகீழ்நோக்கி பரவும் கல்வி முறை\nமக்களாட்சி அமைப்பில் அரசியலும், கல்வியும்\nபுதிய தேசிய கல்விக்கொள்கை – 1986 – ஓர் பார்வை\nசர்வ சிக்ஷா அபியான் எனப்படும் அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA)\nபள்ளி மேலாண்மையின் குறிக்கோள்களும் நோக்கங்களும்\nஅனைவருக்கும் கல்வி திட்டத்தில் மதிய உணவு திட்டத்தின் பங்களிப்பு\nஅனைவருக்கும் கல்வி திட்டமு���் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின் ஒத்திசைவும்\nபள்ளிகளை மேற்பார்வையிடுதல் மற்றும் கண்காணித்தல்\nபள்ளி மேலாண்மையும், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டமும்\nஅனைவருக்கும் கல்வி மேலாண்மைக்கான தகவல் தொடர்பு தொழில்நுட்பம்\nசமூக வேற்றுமைகளை புரிந்து கொள்ளுதல்\nதனிநபர், வேறுபட்ட சமூகங்களின் கல்வித் தேவைகள்\nகல்விக்கான இந்திய அரசியலமைப்பின் விதிகள்\nகல்வியில் சமவாய்ப்பின்மை, வேற்றுமைப்படுத்துதல் மற்றும் ஒடுக்கப்படுதல்\nகல்வியில் நான் விரும்பும் மாற்றம்\nகல்வியியலில் வளர்ந்து வரும் போக்குகள்\nஒருங்கிணைந்த மற்றும் உள்ளடங்கிய கல்வி\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nசர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் அம்சங்கள்\nஆரம்பநிலை, இடைநிலை & உயர் கல்வி திட்டங்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Dec 29, 2019\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://be4books.com/product/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-21T00:42:57Z", "digest": "sha1:UJLKQWUR7WOPMB43623IIOARQCTAOO76", "length": 9439, "nlines": 179, "source_domain": "be4books.com", "title": "நீலகண்டம் – Be4books", "raw_content": "\nAllArtbookbe4books DealsFeatured ProductsTop sellersஅரசியல்-Politicsஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்ப��� -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\nHome / புதிய வெளியீடுகள்-New Releases\nபுதிய வெளியீடுகள்-New Releases (18)\nஓவியம் & நுண்கலைகள் Art & Fine arts (3)\nநாட்குறிப்பு / நினைவுக்குறிப்பு (2)\nவிருது பெற்ற நூல்கள் (1)\nSKU: BE4B312 Categories: be4books Deals, நாவல்கள்-Novels, புதிய வெளியீடுகள்-New Releases, புத்தகங்கள் Tags: Neelakandam, சுனில் கிருஷ்ணன், நீலகண்டம், யாவரும்\nநவீன வாழ்வின் அடிப்படைச் சிக்கல்கள் குழந்தையின்மை என்னும் ஓர் ஊடகத்திலிருந்து ஆட்டிஸம் பாதித்த குழந்தையைப் பேணி வளர்த்தல் எனும் அடர்த்தி கூடிய ஊடகத்தில் நுழையும் போது, அவை பல வண்ணக் கற்றைகளாகச் சிதறி மரபு, ஆன்மிகம், தொன்மம், நாட்டாரியல், யதார்த்தத் தளத்தின் உறவுச் சிடுக்குகள், மீயதார்த்தத் தளத்தில் உருவாக்கிக் காட்டப்படும் அற்புத உலகங்கள் எனப் பல தளங்களைத் தொட்டுத்தொட்டு பொருள்கொள்ள முயல்கிறது. பல தளங்களைத் தொடுவதால் இயல்பாகவே \u0003பல குரல்களையும், கூறு முறைகளையும், பின்புலக் காலகட்டங்களையும் கொண்டதாக அமைந்திருக்கிறது, ‘நீலகண்டம்’. அந்தப் பலகுரல்பட்ட தன்மை, ஒன்றையொன்றை நிரப்புவதாகவும், ஒட்டுமொத்தமாக இந்நாவல் எடுத்துக் கொண்ட களத்திற்குப் பொருள் கூட்டுவதாகவும் அமைந்திருப்பது சிறப்பு. அறியுந்தோறும் அறியமுடியாமை நோக்கி நகர்ந்து, அறிய முயல்பவனின் கண்டத்தில் எஞ்சும் நீலம். அதையே இன்னும் ஒரு தளத்தில் இன்னும் ஒரு கோணத்தில் நீலகண்டம் என்னும் \u0003நாவலாக்கியிருக்கிறார் சுனில் கிருஷ்ணன்.\nமூன்றாம் நதி/ Moonram nadhi\nAllArtbookbe4books DealsFeatured ProductsTop sellersஅரசியல்-Politicsஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/astrology/panchangam/indraya-nalla-neram-november-22-tamil-daily-panchangam-details/articleshow/72177080.cms", "date_download": "2020-01-21T01:08:36Z", "digest": "sha1:ENRIJYPSN6CVJ3HHP4NW7EVYDKUMTTDA", "length": 15199, "nlines": 202, "source_domain": "tamil.samayam.com", "title": "Today Panchangam Tamil : இன்றைய பஞ்சாங்கம் 22 ந��ம்பர் 2019 - indraya nalla neram november 22 tamil daily panchangam details | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய பஞ்சாங்கம் 22 நவம்பர் 2019\nஇன்றைய நல்ல நேரம் சுப ஹோரைகள், சந்திராஷ்டமம், இன்றைய நாள் எப்படி இருக்கும், உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்களை பார்ப்போம். 22 நவம்பர் 2019\nஇன்றைய பஞ்சாங்கம் 22 நவம்பர் 2019\nதிதி :- இன்று காலை 7.15 திரியோதசி பின்னர் சதுர்த்தி\nநட்சத்திரம் : இன்று பிற்பகல் 3.39 வரை உத்திரம் அதன் பின்னர் அஸ்தம்\nயோகம் : சித்த. அமிர்தம்\nஇன்றைய நல்ல நேரம் காலை : 9.00 - 10:30\nநாளைய அதிகாலை நல்ல நேரம்: 04:45 - 05:45\nஇராகு காலம் :- காலை 10:30 - 12:00\nஎமகண்டம் :-மாலை 03:00 - 04:30\nகுளிகை காலம் :- காலை 07:30 - 09:00\n(குளிகை காலத்தில் செய்யும் விசயம் திரும்பவும் நடைபெறும் என்பதால் செய்யும் காரியங்களை யோசித்து அனுசரித்து செய்யவும். )\nசந்திராஷ்டமம் : சதயம், பூரட்டாதி\nஆபரேசன் ( சிசேரியன் ) செய்து குழந்தை பெற நல்ல நேரம் :- இல்லை\n(குழந்தை பெற்றெடுக்கும் பெண்ணின் இன்றைய சந்திராஷ்டமம், தாராபலன் பார்த்துச் செய்யவும்)\nஇன்றைய ராசி பலன் (22 நவம்பர் 2019) - விருச்சிகத்திற்கு வீண் அலைச்சல் உண்டாகலாம், பேச்சில் கவனம் தேவை\nஇன்று மாலை பிரதோஷம் வருகின்றது. இதனால் சிவன் கோயிலில் நடைப்பெறும் பிரதோஷ நிகழ்ச்சியில் கலந்து கொள்வது நல்லது.\nராசி பலன் சுருக்கம் :\n06 மணி முதல் 07 மணி வரை (காலை 6- 7 மணி வரை)\n13 மணி முதல் 14 மணி வரை (மதியம் 1 மணி முதல் 2 மணி வரை)\n20 மணி முதல் 21 மணி வரை (இரவு 8 மணி முதல் 9 மணி வரை)\n00 மணி முதல் 01 மணி வரை (நள்ளிரவு (12-1மணி வரை)\n07 மணி முதல் 08 மணி வரை (காலை 7-8 மணி வரை)\n14 மணி முதல் 15 வரை (மதியம் 2-3 மணி வரை)\n21 மணி முதல் 22 வரை (இரவு 9-10)\n01 மணி முதல் 02 மணி வரை (நள்ளிரவு (1-2மணி வரை)\n08 மணி முதல் 09 மணி வரை (காலை 8-9 மணி வரை)\n15 மணி முதல் 16 வரை (மாலை 3-4 மணி வரை)\n22 மணி முதல் 23 வரை (இரவு 10-11 மணி வரை)\n02 மணி முதல் 03 மணி வரை (நள்ளிரவு 2-3மணி வரை)\n09 மணி முதல் 10 மணி வரை (காலை 9-10 மணி வரை)\n16 மணி முதல் 17 வரை (மாலை 4-5 மணி வரை)\n23 மணி முதல் 24 வரை (இரவு 11-12 மணி வரை)\n03 மணி முதல் 04 மணி வரை (நள்ளிரவு 3-4 மணி வரை)\n10 மணி முதல் 11 மணி வரை (காலை 10-11 மணி வரை)\n17 மணி முதல் 18 வரை (மாலை 5-6 மணி வரை)\n04 மணி முதல் 05 மணி வரை (நள்ளிரவு 4-5 மணி வரை)\n11 மணி முதல் 12 மணி வரை (காலை 11-12 மணி வரை)\n18 மணி முதல் 19 வரை (மாலை 6- 7 மணி வரை)\n05 மணி முதல் 06 மணி வரை (நள்ளிரவு 5-6 மணி வரை)\n12 மணி முதல் 13 மணி வரை (மதியம் 12-1 மணி வரை)\n19 மணி முதல் 20 வரை (மாலை 7-8 மணி வரை)\n(தமிழ் காலண்டர்படி சூரிய உதயம் 6 முதல் மறுநாள��� 6 மணி வரை ஒருநாள் கணக்கு)\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : பஞ்சாங்கம்\nஎந்த ஹோரையில் என்ன செய்ய வேண்டும் - இதை தெரிந்தால் ஒவ்வொரு நாளும் வெற்றி தான்...\nImportance of Lagna: ராசியும் லக்னமும் ஒன்றாக அமைந்த ஒருவருக்கு என்ன பாக்கியங்கள் இருக்கும் தெரியுமா\nNalla Neram: இன்றைய பஞ்சாங்கம் 16 ஜனவரி 2020 - இன்றைய நல்ல நேரம்\nToday Panchangam Tamil: இன்றைய பஞ்சாங்கம் 15 ஜனவரி 2020 - இன்றைய நல்ல நேரம்\nToday Panchangam Tamil: இன்றைய நல்ல நேரம் 17 ஜனவரி 2020 - இன்றைய பஞ்சாங்கம்\nஅடப்பாவத்த... கலெக்டரிடம் முறையிடும் திருநங்கைகள்\nபோதையில் கிழவன் செஞ்ச வேலைய பாருங்க\nஎன் ரூமில் ஜெர்ரி இருக்கு.. எப்படியெல்லாம் சமாளித்து புரிய ...\nமங்களூர் விமான நிலையத்தில் வெடிகுண்டு பை; சந்தேக நபர் புகைப்...\nநிர்பயா வழக்கு: குற்றவாளி பவன்குமார் குப்தா மனு தள்ளுபடி\nஇன்றைய பஞ்சாங்கம் 20 ஜனவரி 2020 - இன்றைய நல்ல நேரம்\nஇன்றைய ராசி பலன் (20 ஜனவரி 2020) - மேஷ ராசியினர் கவனமாக இருக்க வேண்டிய நாள்\nToday Panchangam Tamil:இன்றைய நல்ல நேரம் 19 ஜனவரி 2020 - இன்றைய பஞ்சாங்கம்\nமருத்துவ துறையில் இரு பாம்புகள் பின்னிக்கொண்டிருக்கும் குறியீடு பயன்படுத்துவது ஏ..\nஇன்றைய பஞ்சாங்கம் 18 ஜனவரி 2020 - இன்றைய நல்ல நேரம்\nரஜினிக்கு இந்த விஷயம் தெரியுமா- துக்ளக்கை அச்சடித்து தந்த முரசொலி \nஅடப்பாவத்த... கலெக்டரிடம் முறையிடும் திருநங்கைகள்\nAmazon GIS : அமேசான் கிரேட் இந்தியா சேல்ஸ் ஆரம்பம் - அதிரடி சலுகை\nஜே.பி.நட்டா என்கின்ற ஜகத் பிரகாஷ் நட்டா: பாஜக தலைவரான கதை\nஹைட்ரோ கார்பன் திட்டம்: பிரதமருக்கு ஸ்ட்ரிக்ட்டா லெட்டர் எழுதியிருக்கும் முதல்வர..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇன்றைய பஞ்சாங்கம் 22 நவம்பர் 2019...\nஇன்றைய பஞ்சாங்கம் 21 நவம்பர் 2019: அவிட்டம், சதயம் கவனமாக இருப்ப...\nNalla Neram: இன்றைய பஞ்சாங்கம் 19 நவம்பர் 2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnarch.gov.in/ta/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-21T01:11:13Z", "digest": "sha1:QHXYJFUHRG22O4ET4UKI2BZTL3VJ66Y6", "length": 7971, "nlines": 76, "source_domain": "tnarch.gov.in", "title": "திருரூலநாதர் கோயில் - பேரங்கியூர் | தொல்லியல் துறை", "raw_content": "\nநினைவுச் சின்னங்களின் சட்டமும் விதிகளும்\nமுனைவர் பட்ட ஆய்வு மையம்\nஅரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மையம்\nஅரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மைய வெளியீடுகள்\nஆய்வாளர் பயன்பாட்டிற்கான பிரத்தியேக நூலகம்\nதிருரூலநாதர் கோயில் - பேரங்கியூர்\nதிருரூலநாதர் கோயில் - பேரங்கியூர்\nகல்வெட்டுகளில் பேரங்கூர் என்று குறிக்கப்பட்டுள்ள பேரங்கியூரில பராந்தகன் கால சிவன் கோயில் உள்ளது.ளூ திருமுனைப்பாடி நாட்டில் பேரங்கூர் பிரம்ம தேயமாக இருந்துள்ளது. கோயில் பெயர் ரூலஸ்தானமுடையார் கோயில் என்றும் இறைவன் ரூலஸ்தானமுடைய மஹாதேவர் என அழைக்கப்பட்டுள்ளார். புராந்தகன் தொடங்கி பல்வேறு அரசர்களின் கல்வெட்டுகள் உள்ளன.\nஇராஜராஜன் காலத்தில் கோயில் பணிகளைக்யீ கவணிக்க ஸ்ரீருத்ர கணப்பெருமக்கள் நியமிக்கப்பட்டனர் என்று ஒரு கல்எவட்டு கூறுகிறது. கோயில் கருவறை, அர்த்தமண்டபம் இரண்டும் கோயில் கட்டப்பட்ட காலத்தவையாகும். முகமண்டபம் பிற்காலத்தது ஆகும்.\nஇக்கோயில் அதிஷ்டானம் முதல் கபோதகம் வரை கற்றளி, பிறகு விமானம் செங்கல்லும் சுதையும்ளூ கொண்டு கட்டப்பட்டுள்ளது.\nகருவறையில் மேற்கு சுவரில் அதிஷ்டானப் பகுதியில் அளவு கோல் ஒன்று காணப்படுகிறது. இக்கோல் 365 செ.மீ நீளம் கொண்டுள்ளது. சோழர் காலத்தில் இந்த அளவுகோல் பயன்படுத்தப் பட்டிருக்க வேண்டும். கோயிலில் வித்யாசமான எழில்மிகு சிற்பங்கள் உள்ளன. அர்த்த மண்டபத் தென்புற கோட்டத்தில் மானேந்திய விநாயகர் சிற்பம் உள்ளது. இவருக்கு பின்புறம் குடையும் இரு சாமரங்களும் உள்ளன. இவருடைய சதுர் புஜங்களில் மானும் அம்பும் ஏந்தியிருப்பது சிறப்பாகும். தென்புறக் கோட்டத்தில் உள்ள ஆலமர்ச் செல்வன் சிற்பம், வழக்கத்திற்கு மாறாக இடது காலை மடித்து வலது தொடையின் மீது வைத்தும், வலக்காலைத் தொங்க விட்டு அமர்ந்த நிலையில் உள்ளது.\nமேலிருகரங்களில் அக்ஷமாலையும் உடுக்கையும் கீழ்க்கரங்களில் சுவடிகளை ஏந்தும் சின்முத்திரை தாங்கியும் உள்ளன. கோயிலின் தென் புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஷப்தமாதர், ரூதேவி, சண்டிகேஸ்வரர், விநாயகர்ச சிற்பங்கள் எழில் மிக்கவை. தமிழக அரசு தொல்லியல் துறை இக்கோயிலைப் ப���ாமரித்து வருகிறது.\nஅமைவிடம் : சென்னையிலிருந்து 160 கி.மீ தொலைவில் உள்ள வழுப்புரத்தில் இருந்து திருச்சி செல்லும் நெடுஞ்சாலையில் 10 கி.மீ தொலைவில் உள்ளது.\nசின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 868/த.வ.ப.துறை/நாள்/20.12.94\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/aanmeegamnews_detail.asp?news_id=15896", "date_download": "2020-01-20T23:18:46Z", "digest": "sha1:FWHE2NGTKYH7OAIZ35TFVGMADHXUKQIQ", "length": 11046, "nlines": 228, "source_domain": "www.dinamalar.com", "title": "Aanmeegam | Aanmeegam News | Aanmeegam Malar | Aanmeegam Stories | SPIRITUAL Stories | SPIRITUAL News | SPIRITUAL Thoughts", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக கதைகள் கிறிஸ்துவம்\nஒரு பெண்மணியிடம் பணம் குவிந்திருந்தது. ஆனால் மகிழ்ச்சி மருந்துக்கும் இல்லை. ஒருநாள் அவள் தற்கொலை செய்யும் முடிவுடன் ஆற்றுப்பாலத்தின் மீது ஏறினாள். அங்கு ஒரு சிறுவன் ஏக்கத்துடன் நின்றிருந்தான். அவனிடம், ''தம்பி உனக்கு என்ன வேண்டும்\n''பசிக்கிறது. என் பெற்றோரும் பசியால் வாடுகின்றனர். சாப்பிட ஏதாவது கொடுப்பீர்களா\nஅவனது வீட்டுக்குப் புறப்பட்டாள். வழியில் சாப்பிட பிஸ்கட் வாங்கி கொடுத்தாள். சிறுவனின் பெற்றோருக்கு சாப்பாடு, துணிமணி வாங்கிக் கொடுத்தாள். அவர்களின் முகமலர்ச்சி கண்டு மகிழ்ந்தாள்.\n எனக்கு செல்வத்தை அளித்ததன் நோக்கமே ஏழைகளுக்கு உதவுவது என்பதை உணராமல் இருந்தேனே மகிழ்ச்சி என்பது பிறருக்கு உதவுவது தான் மகிழ்ச்சி என்பது பிறருக்கு உதவுவது தான் என் சொத்தை ஏழைகளுக்கு தர்மம் செய்வேன். இனி தற்கொலை முயற்சியில் ஈடுபட மாட்டேன்'' என ஜெபித்தாள்.\nபலவீனம் கூட நன்மை தரும்\nநல்ல மதிப்பெண் பெற வழி\nதினை விதைத்தவன் தினை அறுப்பான்\n» ஆன்மிக கட்டுரைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபா.ஜ.,வின் தேசிய தலைவரானார் நட்டா:தட்டிக் கொடுத்து அமித்ஷா வாழ்த்து ஜனவரி 21,2020\n'அல்வா' நிகழ்ச்சியுடன் மத்திய பட்ஜெட் அச்சிடும் பணி துவக்கம் ஜனவரி 21,2020\nஇதே நாளில் அன்று ஜனவரி 21,2020\nஉழைத்தால் உயர்ந்த இடத்திற்கு வரலாம் : இ.பி.எஸ்., அறிவுரை ஜனவரி 21,2020\nநகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வேட்பாளர் தேர்வில் அ.தி.மு.க., தீவிரம் ஜனவரி 21,2020\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2019/12/15-31.html", "date_download": "2020-01-21T00:36:41Z", "digest": "sha1:AOSZAIJI4GN7QLMFW7QKHYKNZPODYFGP", "length": 23178, "nlines": 819, "source_domain": "www.kalviseithi.net", "title": "இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான  நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் 15 லட்சம் பேர் விண்ணப்பம் டிசம்பர் 31-ம் தேதி கடைசி நாள் - kalviseithi", "raw_content": "\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு 2019 மதிப்பெண்களை நாமே ஒப்பீடு செய்துகொள்வோம்...\nFlash News : PGTRB 2019 - முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு.\nFlash News : தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nதொடரும் கனமழை விடுமுறை அறிவிப்பு ( 10 மாவட்டங்கள் )\nFlash News முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியலை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nதற்காலிக ஆசிரியர்கள் பணியிடங்களை நிரந்தர பணியிடமாக மாற்றியமைத்து அரசாணை வெளியீடு.\nTN CO-OPERATIVE BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.\nHome kalviseithi இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான  நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் 15 லட்சம் பேர் விண்ணப்பம் டிசம்பர் 31-ம் தேதி கடைசி நாள்\nஇளநிலை மருத்துவ படிப்புகளுக்கான  நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் 15 லட்சம் பேர் விண்ணப்பம் டிசம்பர் 31-ம் தேதி கடைசி நாள்\nஇளநிலை மருத்துவப் படிப்பு களுக்கான நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் 15 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 31-ம் தேதி கடைசிநாள் ஆகும்.\nநாடுமுழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி களின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு கள் மற்றும்சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்பு களுக்கு 2020-21-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, வரும் மே மாதம் 3-ம் தேதி நடைபெறுகிறது. தேசிய தேர்வு முகமை நடத்தும் இந்த தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது www.nta.ac.in / www.ntaneet.nic.in என்ற இணையதளங்களில் கடந்த கடந்த 2-ம் தேதி தொடங்கியது. விண்ணப்பிக்க வரும் 31-ம் தேதி கடைசி நாள் என்பதால் தமிழகம் உட்பட நாடுமுழுவதும் மாணவ,மாணவிகள் நீட் தேர்வுக்கு ஆர்வ மாக விண்ணப்பித்து வருகின்றனர். இதுவரை தமிழகத்தில் 1 லட்சம் பேர் உட்பட நாடுமுழுவதும் சுமார் 15 லட்சம் பேர் நீட் தேர்வு விண்ணப்பித்திருப்பதாக தகவல் வெளி யாகியுள்ளது.இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “நீட் தேர்வு குறித்த விழிப் புணர்வு மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோரிடம் அதிகரித்து வருகிறது.\nகடந்த ஆண்டுக்கு நீட் தேர்வுக்கு 1 லட்சத்து 38 ஆயிரத்து 997 பேர் உட்பட நாடுமுழுவதும் 15 லட்சத்து 19 ஆயிரத்து 375 பேர் விண்ணப் பித்திருந்தனர்.அதற்கு முந்தைய ஆண்டு 12.5 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பம் செய்தனர். இந்த ஆண்டு இது வரை விண்ணப்பித்தவர்களின் எண் ணிக்கை 15 லட்சத்தை தாண்டி விட்டது. விண்ணப்பிக்க இன்னும் 4 நாட்கள் காலஅவகாசம் இருப் பதால் நீட் தேர்வுக்கு 16 லட்சத்துக்கு அதிகமானோர் விண்ணப் பிக்க வாய்ப்புள்ளது.\nதமிழகத்திலும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் எண் ணிக்கை அதிகரித்துள்ளது. நீட் தேர்வு குறித்த அனைத்து விவரங் களும் அடங்கிய தகவல் தொகுப்பு ஆங்கிலம்மற்றும் இந்தி யில் மட்டும் இணையதளத் தில் வெளியிடப்பட்டு வந்தது. இந்த ஆண்டு முதல் முறையாக அனைத்து மாநில மாணவ, மாணவி கள் விண்ணப்பிக்க வசதியாக தகவல் தொகுப்பு நீட் தேர்வு நடைபெறும் தமிழ், ஆங்கிலம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட 9 மொழி களில் இணைய தளத்தில் வெளி யிடப்பட்டுள்ளது” என்றனர்.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/64305-amit-shah-pays-tribute-at-national-police-memorial-in-delhi.html", "date_download": "2020-01-20T23:42:01Z", "digest": "sha1:SKZTC7T4I4E4TEP4CLHWJP6KYZL35BIR", "length": 9790, "nlines": 124, "source_domain": "www.newstm.in", "title": "தேசிய காவலர் நினைவிடத்தில் அமைச்சர் அமித்ஷா மரியாதை! | Amit Shah Pays Tribute At National Police Memorial In Delhi", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர���வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nதேசிய காவலர் நினைவிடத்தில் அமைச்சர் அமித்ஷா மரியாதை\nடெல்லியில் உள்ள தேசிய காவலர் நினைவிடத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மரியாதை செலுத்தினார். அவருடன் காவல்துறை அதிகாரிகளும் மரியாதை செலுத்தினர்.\nடெல்லி சானக்புரி பகுதியில், காவல்துறை பணியின் போது வீரமரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அங்கு மிக பிரமாண்டமான நினைவிடம் அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி இதனை தொடங்கி வைத்தார்.\nஇந்நிலையில், நேற்று மத்திய உள்துறை அமைச்சராக அமித் ஷா பொறுப்பு ஏற்றுக் கொண்டதையடுத்து, இன்று தேசிய காவலர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அவருடன் காவல் அதிகாரிகளும் சென்று மரியாதை செலுத்தினர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ஷேர் ஆட்டோவில் இளைஞர்கள் செய்த கொடுமை.. திரும்பி பார்த்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி.\n2. அடுத்த வாரம் கல்யாணம் மாப்பிள்ளையின் குடும்பமே தற்கொலை செய்துக் கொண்ட அதிர்ச்சி காரணம்\n3. வாய்ப்பு கிடைக்காததால், Hotel வேலைக்கு சென்ற பிரபல நடிகை \n4. தமிழகத்தில் 60 ஏக்கரில் பிரமாண்ட பேருந்து நிலையம்\n5. திருப்பதியில் இன்று முதல் இலவச லட்டு\n6. காதலன் கண்முன்னே இளம்பெண்ணை பலாத்காரம் செய்த கொடூர கும்பல்\n7. தமிழகத்தில் நாளை முதல் பால் விலை அதிரடி உயர்வு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகுடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் பின்வாங்க போவதில்லை.. அமித்ஷா திட்டவட்டம்..\nஅமித் ஷாவுக்கு ரத்தத்தில் கடிதம் எழுதிய வீராங்கனை ..\nகுடியுரிமை மசோதாவை தாக்கல் செய்தார் அமித்ஷா\nகடும் எதிர்ப்புக்கு மத்தியில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா நிறைவேற்றம்-மசோதா நகல் கிழிப்பால் பரபரப்பு\nதேசிய காவலர் நினைவு சின்னம்\n1. ஷேர் ஆட்டோவில் இளைஞர்கள் செய்த கொடுமை.. திரும்பி பார்த்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி.\n2. அடுத்த வாரம் கல்யாணம் மாப்பிள்ளையின் ��ுடும்பமே தற்கொலை செய்துக் கொண்ட அதிர்ச்சி காரணம்\n3. வாய்ப்பு கிடைக்காததால், Hotel வேலைக்கு சென்ற பிரபல நடிகை \n4. தமிழகத்தில் 60 ஏக்கரில் பிரமாண்ட பேருந்து நிலையம்\n5. திருப்பதியில் இன்று முதல் இலவச லட்டு\n6. காதலன் கண்முன்னே இளம்பெண்ணை பலாத்காரம் செய்த கொடூர கும்பல்\n7. தமிழகத்தில் நாளை முதல் பால் விலை அதிரடி உயர்வு\nநிர்பயா கொலை குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் 3 காளைகள் களத்தில் கெத்து காட்டி வீரர்களை பந்தாடியது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/59527-bihar-grand-alliance-candidate-suffered-with-accident.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-01-20T23:42:58Z", "digest": "sha1:3V726K5X2PYUWMGNWXLE7OYGF5Z3MMBA", "length": 10601, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "விபத்தில் சிக்கிய வேட்பாளர் - கொலை சதி நடப்பதாகக் குற்றச்சாட்டு | Bihar - Grand alliance Candidate suffered with accident", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nவிபத்தில் சிக்கிய வேட்பாளர் - கொலை சதி நடப்பதாகக் குற்றச்சாட்டு\nபீகாரில் மகா கூட்டணியில் உள்ள ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா கட்சியின் வேட்பாளர் உபேந்திர பிரசாத் நேற்றிரவு திடீரென விபத்தில் சிக்கினார். ஆனால், இது தன்னை கொலை செய்வதற்கான சதி என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.\nஉபேந்திர பிரசாத், ஔரங்காபாத் தொகுதியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில், நேற்றிரவு தேர்தல் பிரசாரத்துக்காக தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்புறத்தில் தவறான திசையில் வந்த கார் ஒன்று அவரது கார் மீது மோதியது. எனினும், ஓட்டுநர் சாதுர்யமாக காரின் வேகத்தை கட்டுப்படுத்தியதால் உபேந்திர பிரசாத், லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். அதே சமயம், இது தன்னை கொலை செய்வதற்கான சதி என்று அவர் புகார் தெரிவித்ததையடுத்து காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஆம் ஆத்மியுடன் கூட்டணி கிடையாது - ராகுல் காந்தி இறுதி முடிவு\nகோவை சிறுமி கொலை வழக்கு: ஒருவர் கைது\nவருமான வரி செலுத்த இன்று கடைசி நாள்\nமேட்டூர் அணை நீர் திறப்பு அதிகரிப்பு\n1. ஷேர் ஆட்டோவில் இளைஞர்கள் செய்த கொடுமை.. திரும்பி பார்த்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி.\n2. அடுத்த வாரம் கல்யாணம் மாப்பிள்ளையின் குடும்பமே தற்கொலை செய்துக் கொண்ட அதிர்ச்சி காரணம்\n3. வாய்ப்பு கிடைக்காததால், Hotel வேலைக்கு சென்ற பிரபல நடிகை \n4. தமிழகத்தில் 60 ஏக்கரில் பிரமாண்ட பேருந்து நிலையம்\n5. திருப்பதியில் இன்று முதல் இலவச லட்டு\n6. காதலன் கண்முன்னே இளம்பெண்ணை பலாத்காரம் செய்த கொடூர கும்பல்\n7. தமிழகத்தில் நாளை முதல் பால் விலை அதிரடி உயர்வு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிரபல இசையமைப்பாளர் நாகேஷ்வர்ராவ் காலமானார்\nபி.எஸ். 6 என்ஜினுடன் புது மாடல் வண்டி அறிமுகம்\nபிள்ளைகளை மலை உச்சியில் இருந்து வீசிக்கொன்ற கொடூர தந்தை - குண்டர் சட்டத்தில் கைது\nசென்னை டூ செங்கல்பட்டுக்கு 15 நிமிடத்தில் செல்லலாம்.. வருகிறது பறக்கும் கால் டாக்சி\n1. ஷேர் ஆட்டோவில் இளைஞர்கள் செய்த கொடுமை.. திரும்பி பார்த்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி.\n2. அடுத்த வாரம் கல்யாணம் மாப்பிள்ளையின் குடும்பமே தற்கொலை செய்துக் கொண்ட அதிர்ச்சி காரணம்\n3. வாய்ப்பு கிடைக்காததால், Hotel வேலைக்கு சென்ற பிரபல நடிகை \n4. தமிழகத்தில் 60 ஏக்கரில் பிரமாண்ட பேருந்து நிலையம்\n5. திருப்பதியில் இன்று முதல் இலவச லட்டு\n6. காதலன் கண்முன்னே இளம்பெண்ணை பலாத்காரம் செய்த கொடூர கும்பல்\n7. தமிழகத்தில் நாளை முதல் பால் விலை அதிரடி உயர்வு\nநிர்பயா கொலை குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் 3 காளைகள் களத்தில் கெத்து காட்டி வீரர்களை பந்தாடியது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செ���்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/memes-about-anbumani-and-premalatha", "date_download": "2020-01-20T23:22:15Z", "digest": "sha1:XRUCT32ZGNYTBAS5MKCN55MZ5ZUYFI3K", "length": 7159, "nlines": 100, "source_domain": "www.toptamilnews.com", "title": "பிரேமலதா, அன்புமணி ராமதாஸைக் கோர்த்துவிட்டு கிளம்பும் பகீர் மீம்ஸ்... | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nபிரேமலதா, அன்புமணி ராமதாஸைக் கோர்த்துவிட்டு கிளம்பும் பகீர் மீம்ஸ்...\nகூட்டணியில் சேர்வதற்கு முன் 40க்கு 40 நாங்களே அள்ளிடுவோம். எங்களுக்கு 7 சீட்டா, 4 சீட்டா என்று ரகளை செய்து அதிமுகவில் இணைந்த பா.ம.க.வும் தேமுதிகவும் சொல்லிவைத்தாற்போல் டக் அவுட் ஆகியிருக்கும் நிலையில் அவர்கள் கூட்டணி பேசும்போது ஆடிய ஆட்டங்களை வலைதளங்களில் மக்கள் பந்தி வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.\nஏழு சீட் வாங்கிய பிறகு பிரஸ்மீட் வைத்த அன்புமணி ராம்தாஸ் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு ஒழுங்காக பதில் சொல்லத் தெரியாமல் எதற்கெடுத்தாலும் ‘தண்ணியக் குடி தண்ணியக் குடி’ என்று வெறியேற்றி தன்னைத்தானே அசிங்கப்படுத்திக்கொண்டார். இன்னொரு பக்கம் வாங்கிய 4 தொகுதிகளயும் வைத்துக்கொண்டு அடுத்த தமிழக முதல்வர் நான் தான் என்பதுபோல் 50 ஜெயலலிதாவாக நடந்துகொண்டார் பிரேமலதா. குறிப்பாக பத்திரிகையாளர்களை வீட்டு வேலைக்காரர்களை விடக் கேவலமாக ஒருமையில் அழைத்தும், தவறான வார்த்தைகளைப் பிரயோகித்தும் அசிங்கப்படுத்தினார்.\n நேற்றும் இன்றும் வலைதளங்களில் அதிமுகவினரின் தோல்விகளை விட அன்புமணி, பிரேமலதா கோஷ்டிகளின் தோல்வியே அதிக ஆரவாரத்துடன் கொண்டாடப்படுகிறது. அதிலும் படையப்பாவின் பஞ்ச் வசனமான ‘அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும், அதிகமா கோபப்படுற பொம்பளையும் நல்ல வாழ்ந்ததா சரித்திரமும் இல்லே...பூகோளமும் இல்லே’ என்று எக்காளம் செய்கிறார்கள் நெட்டிசன்கள்.\nPrev Article'தோல்வியடைந்தவர்கள் தோல்வியாளர்கள் அல்ல' : மே.வங்க முதல்வர் மம்தா ட்வீட்\nNext Articleஅரியணை ஏறும் அரசியல் வாரிசுகள்\nதொண்டர்கள் தான் என் முதல் கடவுள்.. அவர்களுக்காக மீண்டு வருவேன் :…\nபா.ம.க கூட்டணி இல்லையென்றால் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது.. அன்புமணி…\nடைம்ஸ் ஆஃப் இந்தியா அலுவலகம் தாக்கப்பட்டதா\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.8 சதவீதமாக குறைந்திருக்கும்..... அடித்து சொல்லும் பன்னாட்டு நிதியம்....\nஹிட் கொடுத்த படத்தின் இயக்குநருடன் மீண்டும் கைக்கோர்த்த சந்தானம்\nமிஸ்டர் அஜித் இதையும் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்... மீண்டும் சீண்டும் கஸ்தூரி\n பிரபல இயக்குநரிடம் கெஞ்சும் இளவரசர் ஹாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Actor-Mansoor-Ali-Khan-slams-Rajinikanth", "date_download": "2020-01-21T00:14:56Z", "digest": "sha1:67OUD7BUXXG7Z4PZAFMP343KTL4ZM5UL", "length": 9158, "nlines": 145, "source_domain": "chennaipatrika.com", "title": "ரஜினிகாந்த் மீது மன்சூர்அலிகான் திடீர் தாக்கு - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nபிப்ரவரியில் இந்தியா வருகிறார் ட்ரம்ப்\nகல்வி சாராத இதர திறமைகளையும் வளர்த்துக்கொள்ள...\nசுகோய்-30 ரக போர் விமானப்படைப் பிரிவை முப்படைகளுக்கான...\n5 வயற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ...\nகடும் பனிப்பொழிவால் உதகை மக்கள் அவதி -ஜீரோ டிகிரி...\nஅந்தமானில் கருணாநிதியின் சிலையைத் திறந்து வைத்தார்...\nரோஹித், தவன், ராகுல் என மூவரும் அணியில் இடம்...\n2020 ஐபிஎல் போட்டியின் இறுதிச்சுற்று மே 24 அன்று...\nரஜினிகாந்த் மீது மன்சூர்அலிகான் திடீர் தாக்கு\nரஜினிகாந்த் மீது மன்சூர்அலிகான் திடீர் தாக்கு\nசின்னாளப்பட்டி: திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக நடிகர் மன்சூர்அலிகான் போட்டியிடுகிறார்.\nஆத்தூர், பஞ்சம்பட்டி, ஆரியநல்லூர், சின்னாளப்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று மன்சூர்அலிகான் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பொதுமக்களிடையே பேசுகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் பெரிய பிரச்சினையாக உள்ளது குடிநீர் பிரச்சினை. எனவே என்னை தேர்ந்தெடுக்கும்பட்சத்தில் செந்துறை, குடகனாறு பகுதியில் அணை கட்டி குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பேன்.\nமற்ற கூட்டணிகள் எல்லாம் 500, 1000 கோடி ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு சேர்ந்துள்ளனர். ஆனால் நான் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவன். உங்களில் ஒருவனாக இருப்பேன். உங்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்ய நடவடிக்கை எடுப்பேன்.\nபுதிய பட அறிவிப்பு வரும் போது மட்டுமே நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பேசி வருகிறார். அதன் பின்னர் அமைதியாகி விடுகிறார். மற்றொரு புதிய படம் வெளியாகும் போது அறிக்கை வெளியிடுவார். ஆனால் மக்களுக்கு எந்த நன்மையும் செய்வது கிடையாது. இவ்வாறு அவர் ப���சினார்.\nஅப்பல்லோ மருத்துவமனை உடல் இயக்க குறைபாடுகளுக்கான நவீன சிகிச்சை மையத்தைத் தொடங்கியுள்ளது\nஎடப்பாடி பழனிசாமி அரசுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை\nகொளத்தூரில் பஸ் மறியலில் ஈடுபட்டு கைதான தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம்...\nசத்தியம் தொலைக்காட்சியின் ஒளிபரப்பாகும் கேள்விக் கணைகள் நிகழ்ச்சியில், மக்களின்...\nசுகோய்-30 ரக போர் விமானப்படைப் பிரிவை முப்படைகளுக்கான தலைமைத்...\nகல்வி சாராத இதர திறமைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டியது...\nசுகோய்-30 ரக போர் விமானப்படைப் பிரிவை முப்படைகளுக்கான தலைமைத்...\nகல்வி சாராத இதர திறமைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டியது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/2019/?w=24", "date_download": "2020-01-20T23:28:10Z", "digest": "sha1:IGBIJYM45LBEZUFXQUGHU7PZFNGRPJ3H", "length": 8146, "nlines": 103, "source_domain": "www.thamilan.lk", "title": "2019 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nபொசன் நிகழ்வுகளில் ஜனாதிபதி மைத்ரி\nபொலன்றுவை பௌத்த சங்கத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் பொசன் அன்னதான நிகழ்வு 59வது தடவையாக இன்றும் நாளையும் பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்திற்கருகில் இடம்பெறுகின்றது. Read More »\nஜனாதிபதியிடம் கருத்துக்களை கேட்கத் தயாராகிறது பாராளுமன்ற தெரிவுக்குழு \nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்து ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் கருத்துக்களையும் கேட்டறியத் தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது. Read More »\nரோஹித்தின் சதத்துடன் 336 ஓட்டங்களைப் பெற்றது இந்தியா\nஇந்திய பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியில் இந்தியா 50 ஓவர்களில் 336/5 ஓட்டங்களைப் பெற்றது. Read More »\nகுற்றத்தை ஒப்புகொண்ட இஸ்ரேல் பிரதமரின் மனைவி\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூவின் மனைவி சாரா, அரசாங்க நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக ஒப்புகொண்டுள்ளார். Read More »\nபழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய முன்றலில் ஆர்ப்பாட்டம்\n- வன்னி செய்தியாளர் -\nசர்சைக்குரிய முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய பகுதியில் பௌத்த பிக்குகளும் தென்பகுதியிலிருந்து அழைத்துவரப்பட்ட சிங்கள மக்களும் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை மு Read More »\nஇந்திய போட்டியில் மழை குறுக்கீடு\nஇந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் தற்போது மழை குறுக்கிட்டுள்ளது. Read More »\nஅமைச்சுப் பதவியை ஏற்குமாறு கபீர் ஹாஷிமிடம் சஜித் கோரிக்கை \nஅமைச்சுப் பதவியை மீண்டும் ஏற்று மக்களுக்கான சேவையை ஆற்ற முன்வருமாறு அமைச்சர் சஜித் பிரேமதாச , கபீர் ஹாசிம் எம் பியிடம் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More »\nஉலகக் கிண்ணம் – பாகிஸ்தான் அணி பந்து வீச்சு தேர்வு\nஇங்கிலாந்தில் நடந்து வரும் 12வது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த உலக கிண்ண போட்டிகள் மிகப்பெரிய எதிர்பார்ப்பையும், பேராவலையும் உருவாக்கி இருக்கும் பரம எதிரிகளான இந்தியா- Read More »\nமீன்பிடித் தொழிலாளர்களின் வழிகாட்டியாக ” ஓடக்கரை” சஞ்சிகை திகழவேண்டும் – அமைச்சர் டக்ளஸ் \nமேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக நீதியரசர் நவாஸ் \nஅமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு இருவர் பலி – ஐவர் காயம்\nகோட்டாபய பெப்ரவரி 16 இல் சீனாவுக்கு – மஹிந்த 8 ஆம் திகதி இந்தியாவுக்கு \nமீன்பிடித் தொழிலாளர்களின் வழிகாட்டியாக ” ஓடக்கரை” சஞ்சிகை திகழவேண்டும் – அமைச்சர் டக்ளஸ் \nமுல்லைத்தீவு உண்ணாபுலவு பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர்கள் இல்லாமல் நோயாளர்கள் அவதிப்படும் நிலை \nபொதுத் தேர்தலை வழிநடத்தும் பொறுப்பை கருவிடம் ஒப்படைக்கத் தயாராகிறார் ரணில் – சஜித் ரீமுக்கு பொறி \nமுல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் பொங்கல் விழா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/3567-2013-11-04-07-43-34", "date_download": "2020-01-20T22:53:56Z", "digest": "sha1:V27YF24VO7EG4BQAEHWGWWTPOUUD57A7", "length": 36023, "nlines": 383, "source_domain": "www.topelearn.com", "title": "திருங்கைகளுக்காக உலக அழகிப் போட்டி", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nதிருங்கைகளுக்காக உலக அழகிப் போட்டி\nபாங்காக்கில் நடைபெற்ற உலக திருநங்கையர் அழகு ராணி போட்டியில், பிரேசில் நாட்டைச் சேர்ந்த மார்கெலோ ஓஹியா வெற்றி பெற்றார்.\nஉலக திருநங்கையர் அழகிப் போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டி. தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில், கடந்த வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது. 9ஆம் ஆண்டாக நடைபெறும் இப்போட்டியில் அமெரிக்கா, பிரேசில், ஜப்பான், தென் கொரியா ஆகிய 16 நாடுகளை சேர்ந்த திருநங்கைகள் இந்த போட்டியில் பங்கேற்றனர்.\nஅவர்களது உடல் மற்றும் முக வசீகரம், அறிவுக் கூர்மை ஆகியவற்றின் அடிப்படையில் பட்டத்துக்குரியவர் தேர்வு செய்யப்பட்டார்.\nஇதில் பிரேசில் நாட்டை சேர்ந்த 18வயதுடைய திருநங்கை மார்கெலோ ஓஹியா, அழகு ராணியாக முடிசூட்டப்பட்டார்.\n10 ஆயிரம் டாலர் ரொக்கம் மற்றும் தாய்லாந்தின் உல்லாச நகரமான பட்டயாவில் உள்ள விடுதியில் ஓராண்டு வரை இலவசமாக தங்கும் அனுமதி போன்றவை அவருக்கு பரிசாக வழங்கப்பட்டது.\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டத்தை பிரேஸில் நான்க\nஇலங்கை - அவுஸ்திரேலியாவுக்கிடையிலான போட்டியில் அவுஸ்திரேலியா வீராங்கனை உலக சாதனை\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி\nஉலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் தொடர்; இலங்கை வீரர்கள் தயார்\nஉலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் போட்டிகளுக்காக இலங்கை\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\nடோனி 20 ஓவர் உலக கிண்ணம் வரை விளையாடுவார்\nஇந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் டோனி. 2 உலக கி\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nஉலக கிண்ண தொடர் ஒன்றில் அதிக ஓட்டங்கள் குவித்த தலை\nWorld Cup 2019: 2 வது அரைஇறுதி போட்டி இன்று\nஇங்கிலாந்தில் நடைபெறும் உலக கிண்ண கிரிக்கெட் தொடரி\nஇந்தியா - நியூசிலாந்து இடையிலான போட்டி இன்று தொடரும்\nமழை காரணமாக நேற்று இடைநிறுத்தப்பட்ட இந்தியா - நியூ\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப்\nபிரித்தானிய பிரதமர் பதவிக்கான போட்டி அதிகரிப்பு\nபிரித்தானிய பிரதமர் பதவிக்காக போட்டியிடுவதற்கான வ\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nநடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடவுள\nமே 12 ஐ.பி.எல். இறுதிப் போட்டி சென்னையில்\n12 வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற\nஇந்தியா அல்லது இங்கிலாந்து அணிகள் உலக கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ளது\nஇலங்கை அணியின் முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் முர\nமுதலாவது டெஸ்ட் போட்டி ​வெற்றி தோல்வியின்றி நிறைவு\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல\nஉலக சாம்பியன் பட்டத்தை வென்ற லூசன் புஷ்பராஜ்\nஇலங்கையின் ஆணழக வீரர் லூசன் புஷ்பராஜ் உலக சாம்பியன\nஇலங்கை – இங்கிலாந்து இடையேயான பயிற்சிப் போட்டி இன்று ஆரம்பம்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்\nஇலங்கை – இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட\nமழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது\nஇங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான சர்வத\nதங்கத்தின் விலை உலக சந்தையில் உயர்வு\nஉலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளது.\nஉலக கிண்ண கால்பந்தில் மகுடம் சூடப்போவது யார்\n21 வது உலக கிண்ண கால்பந்து போட்டி கடந்த மாதம் 14 ஆ\nஉலக கோப்பை கால்பந்து - காலிறுதிக்குள் நுழைந்தது பெல்ஜியம்\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று\nஉலக கிண்ண கால்பந்தாட்ட தொடரிலிருந்து ஜேர்மன் வெளியேற்றம்\nஉலகின் முதல்தர அணியும், 2014 ஆம் ஆண்டின் சாம்பிய\nபுதிய உலக சாதனையை நிலைநாட்டிய இங்கிலாந்து அணி\nஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அத\nவெற்றி தோல்வி இன்றி நிறைவடைந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி\nஇலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இட\nஇரண்டாவது டெஸ்ட் போட்டி ‍- 253 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை அணி\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ\nஉலக கிண்ண கால்பந்து போட்டி; இன்று ரஷ்யா, சவுதி அரேபியா மோதல்\nஉலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன\nஉலக கால்பந்து கோப்பை (2018); சுவாரஸ்யமான தகவல்கள்\n21-வது உலக கோப்பை கால்பந்து கொண்டாட்டம் ரஷியாவில\nஉலக லெவன் அணியை வீழ்த்தியது வெஸ்ட்இண்டீஸ்\nஐசிசி உலக லெவன் அணியுடனான டி20 போட்டியில் வெஸ்ட்\nஇனி ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி இல்லை...\nமினி உலக கிண்ணம் என்று அழைக்கப்படும் ஐ.சி.சி. சா\nதேசிய மெய்வல்லுநர் போட்டி நாளை ஆரம்பம்\nவடக்கு, கிழக்கு உட்­பட நாட்டின் சகல பாகங்­க­ளி­ல\nகோல்கோஸ்ட் கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இன்று ஆரம்பம்\nகடந்த 1930 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 4 ஆண்டுக\n99 வயதில் உலக சாதன��� படைத்த‌ வயதான வீரர்\nஅவுஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் நீச்சல் போட்டி\n99 வயதில் உலக சாதனை படைத்த‌ வயதான வீரர்\nஅவுஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் நீச்சல் போட்டி\nஇலங்கை அணி கிரிக்கெட் வீரர் ரங்கன ஹேரத் உலக சாதனை\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்\nசெஸ் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டம் பெற்ற‌ இலங்கை யுவதி\nசர்வதேச செஸ் சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிரு\nஇன்று மார்ச்‍‍-22 உலக தண்ணீர் தினமாகும்.\nஎமது அன்றாட தேவைகளுக்கு நீர் மிக முக்கியமாகும். உல\nசாதனை படைப்பதற்கு திறமையுடன் கொஞ்சம் அதிர்ஷ்டமும்\n2016ம் ஆண்டின் உலக அழகன் பட்டம் வென்றவர் இவர் தான்\nஉலக அழகன் போட்டியில் முதன் முறையாக இந்தியர் ஒருவர்\nஉலக பாரம்பரிய சின்ன பட்டியலில் இடம்பிடித்த சிக்கிம் தேசிய பூங்கா, நாலந்தா பல்கலை\nசண்டிகார் நகரில் உள்ள சட்டசபை கட்டடம், சிக்கிம் கஞ\nஉலக நியம நேரத்தில் ஒரு விநாடி கூடுகிறது\n26ஆவது முறையாகவும் இந்த ஆண்டு மற்ற ஆண்டுகளை விட வி\nஉலக ஏழைகள் தினம் இன்று-28-06-2016\nபொருள்படைத்தோர் பூட்டிக் கதவடைக்க வாழ்வின்இருளகற\nசொந்த மண்ணில் நியூசிலாந்துடன் மோதும் இந்தியா: போட்டி அட்டவணை வெளியீடு\nநியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்குச் சுற்று\nநாடகக் கலையின் சிறப்பினை உணர்த்தும் உலக நாடக தினம்\nநாடகக் கலையானது சக்தி மிக்க கலைவடிவமாக விளங்குகின்\nகராத்தே உலக சாம்பியன் பட்டத்தை சுவீகரித்த ஈழத்து சிறுவன்\nஇலங்கையை சேர்ந்த அகிலன் கருணாகரன் என்ற கராத்தே வீர\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்கக்காரவின் வீடும் இடம் பிடித்தத\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்க\nசாம்பியன்ஸ் கிண்ணம் 2017: போட்டி அட்டவணை வெளியானது\nசர்வதேச கிரிக்கெட் ஆணையம் (ICC) எதிர்வரும் 2017 ஆம\nஅடுத்த 2012ம் ஆண்டு உலகம் அழிந்து விடும் என்று சில\nஜப்பான் நாட்டின் ரோஷிமா நகரம், உலக வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நகரம்.\nடோக்கியோ,உலகின் முதல் அணுகுண்டு போடப்பட்ட ரோஷிமா\nபுளோரிடாவில் 6 மாத பெண் குழந்தை நீர் சறுக்கு விளையாட்டில் உலக சாதனை\nஅமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியான புளோரிடாவில் 6\nமீண்டும் உலக பயணத்தை ஆரம்பித்த சூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கும் விமானம்\nசூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கக்கூடி�� விமானம் ஒன்\n69 ஆவது உலக சுகாதார மாநாடு\nஉலக சுகாதார மாநாடு 69ஆவது தடவையாக இன்றைய தினம் சுவ\nஒரு நூறாண்டுத் தனிமைபுனைகதை ஒன்றில் ‘நம்பத்தக்க’\nஉலக குத்துச்சண்டை போட்டி: மேரிகோம் 2-வது சுற்றுக\nஉலக மசாலா: பயோனிக் கை\nலண்டனைச் சேர்ந்தவர் 25 வயது ஜேம்ஸ் யங். இவர் மின்ன\nதண்ணீர் பற்றாக்குறையால் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும்\nவாஷிங்டன் - பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள\nஇன்று உலக மலேரியா தினம்\nஉலகம் முழுக்க ஏப்ரல் 25 ஆம் தேதி உலக மலேரியா தினமா\nபோட்டி பரீட்சைக்கு தயாராகிக்கொண்டிருக்கும் மாணவர்கள் பின்பற்ற வேண்டியவைகள்\n01. பரீட்சை மண்டபத்திற்கு குறைந்தது ஒரு மணித்தியா\nMay 23; இன்று உலக ஆமைகள் பாதுகாப்பு தினமாகும்\nமே 23ம் தேதி ஆமையின பாதுகாப்பு தினமாகக் கடைபிடிக்க\nDecember - 01; உலக எயிட்ஸ் தினம் இன்று\nஇன்று உலக எயிட்ஸ் தினமாகும். \"இன்றே பரிசோதித்துக்\nஇலங்கை - இங்கிலாந்து; ஒருநாள் சர்வதேச போட்டி இன்று\nவிளையாட்டுச் சுற்றுலாவை மேற்கொண்டு இங்கிலாந்து அணி\n8 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரலில் (அட்டவணை)\n8 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல்\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 ஆரம்ப விழா இன்று\n11 ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியை அவுஸ்திரேலிய\nமருதானை ஸாஹிராக் கல்லூரியின், இல்ல விளையாட்டுப் போட்டி\nமருதானை ஸாஹிராக் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட\nபண்டாவெளி பாடசாலையின் இல்ல விளையாட்டு போட்டி\nமன்னார் முசலி கோட்டத்தில் அமைய பெற்றுள்ள பண்டாவெள\nஉலக கிண்ணத்திற்கு தம்மிக்க பிரசாத்துக்கு பதிலாக துஷ்மன்த சமீர\nஇலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசா\nஉலக தொலைக்காட்சி தின வைபவம் இன்று\nஉலகத் தொலைக்காட்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் ம\nNov - 14 ; உலக நீரிழிவு தினம் இன்றாகும்\nதொற்றா நோய்கள் என்ற வரையறைக்குள் அடங்கும் நீரிழிவு\nஉலக சாதனை படைத்தார் ரோஹித் சர்மா\nகொல்கத்தாவில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான ஒருநா\nஇலங்கை – இந்தியா மோதும் நான்காவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று\nஇலங்கை – இந்தியா அணிகளுக்கிடையிலான நான்காவது சர்வத\nஇலங்கை - இந்திய அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று\nஇந்தியா- இலங்கை அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி\nOct 17; உலக வறுமை ஒழிப்பு தினம் இ��்றாகும்\nஉலக வறுமை ஒழிப்பு தினம் இன்று (17) அனுஷ்டிக்கப்படு\nOctober 15; உலக வெள்ளை பிரம்பு தினம் இன்று\nஉலக வெள்ளை பிரம்பு தினம் இன்று (15) அனுஷ்டிக்கப்பட\nஇலங்கை - பாகிஸ்தான்; இரண்டாவது போட்டி ஹம்பாந்தோட்டைக்கு மாற்றம்\nஇலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான இரண்டாவது ச\nஉலக மனிதநேய தினம் இன்று\nஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் 19ம் திகதி உலக மனிதநேய த\nஉலக கிண்ண காற்பந்தாட்டப் போட்டி; 08 அணிகள் காலிறுதிக்கு தகுதி\nஇது வரை இடம்பெற்ற உலக கிண்ண காற்பந்தாட்டப் போட்டிக\nஈபிள் கோபுரமும் உலக சாதனையாளரின் பாய்ச்சலும்\nஈபிள் கோபுரத்துக்கு முன்னால் நேற்றுமுன்தினம் நடைபெ\nஅரிய‌ உலக சதனையை சமப்படுத்தினார் சங்க‌\nஇலங்கை டெஸ்ட் வீரரான‌ குமார் சங்கக்கார நேற்றைய தின\nஇன்று ஜூன்-20 உலக அகதிகள் தினமாகும்\nஜூன் 20ம் தேதி உலக அகதிகள் தினமாக நினைவுகூரப்படுகி\nஇலங்கை – இங்கிலாந்து முதல் போட்டி இன்று\nஇங்கிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள இல\nஇன்று ஏப்ரல் 12 உலக விண்வெளி வீரர்கள் தினம்\nஆண்டு தோறும் ஏப்ரல் 12 ஆம் தேதி, உலக விண்வெளி வீரர\nஇந்திய வீரர் சர்மா உலக சாதனை\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று இடம்பெறும் 7வது ஒ\nஇன்று உலக புலிகள் தினம்(29/07)\nஉலகில் இந்தியா, நேபாளம், வங்கதேசம், சீனா உள்ளிட்ட\nஉலக பணக்காரர் பட்டியலில் பில் கேட்ஸ் முதலிடம்\nஉலகின் மிகப்பெரும் பணக்காரர் பட்டியலில் பில்கேட்ஸ்\nவிவேகானந்தா பெண்கள் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி\nவிவேகானந்தா பெண்கள் மகா வித்தியாலய வருடாந்த இல்ல வ\nவிவேகானந்தா பெண்கள் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி\nவிவேகானந்தா பெண்கள் மகா வித்தியாலய வருடாந்த இல்ல வ\nஉலக கிண்ண முதல் போட்டியில் இலங்கை தோல்வி\nஅவுஸ்திரேலியா-நியூசிலாந்து இணைந்து நடத்தும் 11ஆவது\n உலக சாதனை நிகழ்த்திய ஏபிடி வில்லியர்ஸ்\nமேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்\nதென்னாபிரிக்க அணிக்கெதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியில\nஇன்று ஒக்டோபர்-01 உலக சிறுவர் தினமாகும்\nஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி உலக சி\nமஹேல ஜயவர்தனவின் இறுதி டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகிறது\nகிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கு\nஎபோலா தொற்று நோய் தொடர்பில் உலக அவசர நிலை பிரகடனம்\nமேற்கு ஆபிரிக்காவில் பரவிவரும் அபாயகரமான எபோலா வைர\nஇன்று ஆகஸ்ட்-03 உலக ந‌ட்பு ‌தினமாகும்\nஉலகத்திலே உன்னதமான உறவு நட்பு என்பார்கள். உணர்வுடன\nஉலக கிண்ண கால்பந்தாட்ட மகுடத்தை சூடியது ஜேர்மனி\n2014 பிரேசில் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளி\nஇன்று ஜூலை-11 உலக சனத்தொகை தினமாகும்\n1989 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜூலை 11 ஆம\nஇலங்கை A கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநர் அவிஷ்க குணவர்தன பதவி நீக்கம்\n100 மீட்டர் ஓட்டப் டே்டியில் புதிய சாதனை 20 seconds ago\nஉலக கிண்ணத்திற்கு தம்மிக்க பிரசாத்துக்கு பதிலாக துஷ்மன்த சமீர 26 seconds ago\nஇலங்கை – பாகிஸ்தான் இடையேயான இளையோர் கிரிக்கெட் தொடரை பிற்போட தீர்மானம்\nமுதல் நாள் ஆட்ட முடிவு; மேற்கிந்திய தீவுகள் அணி 246 ஓட்டங்கள் 39 seconds ago\nபாதங்களில் எரிச்சல் அதிகமா இருக்கா அதை நொடியில் தடுக்க சில டிப்ஸ் 45 seconds ago\nஜீரணம் ஆக எளிய இயற்கை மருத்துவம் 6 minutes ago\nகுழந்தை பிறப்புக்கு பின் வெற்றி பெற்ற சானியா மிர்சா\nஅரச குடும்ப கடமைகளிலிருந்து விலகும் பிரித்தானிய இளவரசர் ஹரி தம்பதி\nஉலகின் குள்ள மனிதர் மரணம்\nரஷ்ய பிரதமர் திமித்ரி மெத்வதேவ் திடீர் ராஜினாமா\nஈரானுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயார் என அமெரிக்கா தெரிவிப்பு\nகுழந்தை பிறப்புக்கு பின் வெற்றி பெற்ற சானியா மிர்சா\nஅரச குடும்ப கடமைகளிலிருந்து விலகும் பிரித்தானிய இளவரசர் ஹரி தம்பதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/02/24/1487919913", "date_download": "2020-01-20T22:55:29Z", "digest": "sha1:7KSHWGULM4M2S5EJOA3UZGVGP6CJD2O2", "length": 19969, "nlines": 27, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:தி.க. vs தி.மு.க : கருத்துப்போர்!", "raw_content": "\nதிங்கள், 20 ஜன 2020\nதி.க. vs தி.மு.க : கருத்துப்போர்\nஜெயலலிதா மறைவை அடுத்து, அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராகவும் சட்டப்பேரவைக் குழு தலைவராகவும் சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆதரவளித்தார். இதைத் தொடர்ந்து, சசிகலா அதிமுக-வின் சட்டப்பேரவைக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டபின்னும் ஆளுநர் ஏன் சசிகலாவை முதல்வராகப் பதவியேற்க இன்னும் அழைக்கவில்லை என்று கி.வீரமணி கூறினார். கி.வீரமணியின் இந்தக் கேள்வி திமுக-வினரிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சசிகலா ச��றை சென்றதைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிச்சாமி தன்னை ஆட்சியமைக்க அழைப்புவிடுக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை வைத்தார். கோரிக்கையை ஏற்று ஆளுநர் அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தின் முதல்வராகப் பதவியேற்றார். இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமி அரசுமீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சபாநாயகரிடம் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்று கோரிக்கை வைத்தன. ஆனால் கோரிக்கையை சபாநாயகர் ஏற்க மறுத்த நிலையில் திமுக-வினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். திமுக-வினரின் இச்செயல் குறித்து, கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில், ‘இன்று காலை தமிழக சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வுகள் ஜனநாயகத்துக்கு ஏற்பட்ட தீராத கறையாகும். எந்த அணிக்கும் ஆதரவில்லை என்று தொடக்கத்தில் கூறப்பட்ட நிலையோடு திமுக நின்றிருந்தால், இவ்வளவு மன வேதனையும் வெட்கப்படத்தக்க திமுக-வின் அரசியல் வரலாற்றில் களங்கம் ஏற்படும் நிலையும் ஏற்பட்டிருக்காது. சபாநாயகர் நாற்காலியில் அமர்வது, இருக்கையை உடைப்பது, அண்ணாவின் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுக்கு முற்றிலும் உரியதாக இல்லவேயில்லை. வெட்கமும் வேதனையும்பட வேண்டிய தலைகுனிவான நிலையும்கூட’ என்று கூறியிருந்தார். கி.வீரமணியின் இந்தக் கருத்து குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, ‘கி.வீரமணி ஒரு மூத்த தலைவர். அவரை நாங்கள் மிகவும் மதிக்கிறோம். மேலும் அவரைப் பின்பற்றி நடக்கிறோம். ஆகவே, நாங்கள் மிகவும் மதிக்கும் தலைவரின் குற்றச்சாட்டு குறித்து விமர்சனம் செய்ய விரும்பவில்லை’ என்று கூறினார். இந்நிலையில், கி.வீரமணி திமுக-வை விமர்சித்து வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளிக்கும்வகையில் முரசொலி பத்திரிகையில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: கழக செயல்தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் செய்தியாளரைச் சந்தித்தபோது ஒரு செய்தியாளர், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி குறித்து ஒரு கேள்வியை எழுப்பினார்.\nசெய்தியாளர்: (சட்டமன்றத்தில் நடைபெற்ற ஒருசில விரும்பத்தகாத நிகழ்வுகளுக்காக) நீங்கள் வருத்தம் தெரிவித்திருந்தாலும் ��ிராவிடர் கட்சிகளுக்கு தாய் கட்சியாக உள்ள திக-வின் தலைவர் கி.வீரமணி அவர்கள், ‘கலைஞர், வழிநடத்தாததே சட்டசபையில் இதுபோன்ற நிகழ்வுகளுக்குக் காரணம்’ என்று தெரிவித்திருக்கிறாரே\nமு.க.ஸ்டாலின்: திராவிடர் கழகத் தலைவர் ஐயா, வீரமணி அவர்கள் ஒரு மூத்த தலைவர். அவரை தலைவர் கலைஞர் மட்டுமல்ல; தலைவரைப் பின்பற்றி நடக்கும் நாங்களும் மிகவும் மதிக்கிறோம். ஆகவே, நாங்கள் மிகவும் மதிக்கும் ஒருவர் வைத்துள்ள குற்றச்சாட்டு பற்றி நான் விமர்சிக்க விரும்பவில்லை.\n....இப்படி மிகப் பெருந்தன்மையுடன் உரிய மரியாதை அளித்து தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் அளித்த பதில்; யார் மனதையும் புண்படுத்தவிரும்பாத இந்த பண்பட்ட பதில் - திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்களைப் பாதிக்கும்வகையில் இருப்பதாக அக்கட்சியின் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் அவர்கள் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\n‘தளபதியின் பதில், சுற்றி வளைத்து திராவிடர் கழகத் தலைவரை அவமதிக்கும் பதிலாக இருக்கிறது’ என்று, திரு.பூங்குன்றன் குறைபட்டுள்ளார். ‘மதிப்பு குறையும் என்றால், மதிப்பில்லா முறையில் வார்த்தைகளை - கருத்துகளை கையாள நேரிடும் என்பதுதானே அதன் பொருள்’ என்று குற்றம்சாட்டியுள்ளார்.\nசுற்றி வளைத்து தளபதி பதில் கூறினாரா அல்லது சுற்றி வளைத்து அதற்கு திரு.பூங்குன்றன் அவர்கள் பொருள் கொண்டாரா அல்லது சுற்றி வளைத்து அதற்கு திரு.பூங்குன்றன் அவர்கள் பொருள் கொண்டாரா என்பதை அவரது அறிக்கையைப் படித்தவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.\nதி.மு.கழக செயல் தலைவராக தளபதி மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபோது வாழ்த்தி வரவேற்றும், ஆக்கபூர்வ எதிர்க்கட்சிப் பணியை அந்த இயக்கம் தனது கடமை வழுவாது - அதன் பண்பட்ட எதிர்க்கட்சித் தலைவராக உள்ள தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் இயங்குகிறது... என (27.12.2016 ‘விடுதலை’யில் எழுதியதை) திரு.பூங்குன்றன் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.\n‘விடுதலை’ சுட்டிக்காட்டியுள்ள தலைமைப் பண்பை தளபதி ஸ்டாலின் மேலும், மேலும் நாளும் நாளும் வலுவேற்றிக் கொண்டிருக்கிறார் என்பதை இன்று நாட்டு மக்கள் அனைவரும் உணர்ந்து பாராட்டி போற்றிக்கொண்டிருக்கின்றனர்.\n‘பெரியார் மண்ணில் திராவிடர் இயக்கம் தவிர்த்த மூன்றாவது சக்தியாக காவிகள் காலூன்றக்கூடாது என்பதில் திமுக-வுக்கு மாற்ற��க் கருத்து இருக்க முடியாதே - இருக்கவும் கூடாதே\nஇந்தப் பிரச்சினையில் மத்திய அரசு - ஆளுநர் எப்படியெல்லாம் நடந்துவருகின்றனர். அதைப் பற்றிய கருத்துகளைக் கூற திமுக ஏன் தயங்க வேண்டும்’- என்ற கேள்வியை திரு.வீரமணி சார்பில் திரு.பூங்குன்றன் எழுப்பியுள்ளார்.\nதிரு.பூங்குன்றன் அவர்களையும், வக்காலத்து இன்றி அதிமுக-வுக்காக வலிந்து ஆஜராகிக்கொண்டிருக்கும் பெருமதிப்பிற்குரிய வீரமணி அவர்களையும் (பெருமதிப்பிற்குரிய என்றதும் சுற்றி வளைத்துப் பொருள்கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்) கேட்க விரும்பும் கேள்வி இதுதான்.\nஇந்தப் பிரச்சினையின்போது சசிகலா எப்போதாவது மத்திய அரசையோ, ஆளுநரையோ குற்றம்சாட்டி கருத்துக் கூறியது உண்டா அதிமுக-வினர் திமுக-வை குற்றம்சாட்டினரே தவிர, பாரதிய ஜனதா பற்றி - வாய் திறந்தது உண்டா அதிமுக-வினர் திமுக-வை குற்றம்சாட்டினரே தவிர, பாரதிய ஜனதா பற்றி - வாய் திறந்தது உண்டா\nஅதிமுக-வா அல்லது பிஜேபி-யா என்றால், அதிமுக-வுக்கு ஆதரவு, திமுக-வா அல்லது அதிமுக-வா என்றால் திமுக-வுக்கு ஆதரவு என்கிறீர்கள். தி.மு.கழகத்தின் மீது வீண் பழிபோட்டு, ‘திமுக என்ற பெயரே இல்லாது செய்துவிடுவேன்’ என்பவருக்கு ஆதரவாக ஆலோசனைகளை வழங்குகிறீர்கள். உங்களிடமிருந்து விலகி நின்றாலும், தந்தை பெரியார் மீது அழியாத பற்றும் திராவிட இயக்கக் கொள்கைகளை நெஞ்சில் நிறுத்தியும் செயல்படுபவர்களைக் கொண்டு தி.மு.கழகத்தின் ஓர் அமைப்பு, திராவிட இயக்க நூற்றாண்டு நிறைவு விழா எடுத்ததற்கு வேதனைப்படும் நீங்கள், ‘தி.மு.கழகம் என்ற பெயரே இல்லாது செய்வேன்’ எனச் சபதம் எடுக்கும் ஒரு கிரிமினலுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவிக்கிறீர்கள். உங்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றவர்களுக்கு ஏற்படாதா\nநீங்கள் யாருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கிறீர்கள் என்பதை எண்ணிப் பார்த்ததுண்டா தமிழ்நாட்டு பொதுமக்கள் முற்றிலும் வெறுத்து வேரறுக்க நினைக்கும் ஒரு கூட்டத்திற்குத் துணைபோக உங்கள் மனம் எப்படி இடம் கொடுத்தது தமிழ்நாட்டு பொதுமக்கள் முற்றிலும் வெறுத்து வேரறுக்க நினைக்கும் ஒரு கூட்டத்திற்குத் துணைபோக உங்கள் மனம் எப்படி இடம் கொடுத்தது\nதி.மு.கழகத்தைப் பொருத்தவரை, திருமதி.சசிகலா நடராஜன் கோஷ்டியையும் திரு. ஓ.பி.எஸ். கோஷ்டியையும் எதிர்க்��ிறோம் என்பதை கழக செயல்தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தெளிவாகவே சுட்டிக் காட்டியிருக்கிறார்.\nபெரியார் மண்ணில் திராவிட இயக்கம் தவிர்த்த மூன்றாவது சக்தியாக காவிகள் காலூன்றக் கூடாது என்று கூறிவிட்டு, திராவிடக் கழனியில் விளைந்துள்ள களைகளை நீர் ஊற்றி வளர்க்க முயற்சிப்பதை எப்படி பெரியாரின் - அண்ணாவின் தொண்டன் ஏற்பான்\nதமிழ்நாட்டு உரிமைகளுக்காக மட்டுமின்றி, ஜனநாயக நெறிமுறைகள் காக்கப்படவும் - மாண்பு கெடாத மக்களாட்சி நடத்திடவும், சுயமரியாதைச் சுடரை தூக்கிப் பிடிக்கவும், ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்திடவும், பெரியார் - அண்ணா வழியிலிருந்து என்றும் தடம் புரளாது பீடுநடை போட்டிடும் தி.மு.கழகம் என்பதை நாங்கள், எந்தவித உள் அர்த்தமுமின்றி, என்றென்றும் மதித்திடும் ஆசிரியர் மானமிகு வீரமணி அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.\nதிரு.பூங்குன்றன் அவர்கள் தனது அறிக்கையில், ‘மாறுபட்ட கருத்தைச் சொன்னால் அதை ஏற்கும் பக்குவம் உள்ளவர் அய்யா வீரமணி’ எனக் குறிப்பிட்டிருப்பதால் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளோம். இதை ஏற்பார் எனவும் எண்ணுகிறோம்’ இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.\nதிராவிடக் கழகங்களின் தாய் கழகமான திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயல்பட வேண்டும் என்று விரும்பியவர்களுக்கு தற்போது, இரு கழகங்களுக்கும் ஏற்பட்டிருக்கும் கருத்து மோதல் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.\nவெள்ளி, 24 பிப் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/youth-congress-protest-in-chennai-about-onion-price-hike-370519.html?utm_source=articlepage-Slot1-13&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-01-20T23:44:04Z", "digest": "sha1:RBMB7SPJEDRVDZFQRCASG47FN4Y3F4DJ", "length": 18214, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெங்காயத்தை சாப்பிடுங்க.. சாப்பிடாம போங்க... இளைஞர் காங். நூதனப் போராட்டம் | youth congress protest in chennai about onion price hike - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசட்டமன்றத்தைக் கூட்டி ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக கொள்கை முடிவு.. சீமான் வலியுறுத்தல்\n'ரோடு ஷோ' வால் தாமதமாக சென்�� கெஜ்ரிவால்.. வேட்பு மனு தாக்கல் செய்வதை தவறவிட்டார்\n25 சிசிடிவி கேமரா காட்சிகள்.. சென்னையில் குழந்தையை கடத்திய பெண்ணை பொறி வைத்து பிடித்த தனிப்படை\nமக்களை கேட்காமல் ஹைட்ரோ கார்பன் திட்டமா.. முதல்வர் பழனிச்சாமி எதிர்ப்பு.. பிரதமர் மோடிக்கு கடிதம்\nவிக்ரவாண்டியில் விட்டதை பிடித்து காட்டுவோம்... மு.க.ஸ்டாலின் ஆவேசப் பேச்சு\nதூத்துக்குடியில் ரூ.40000 கோடியில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை.. தமிழக அமைச்சரவை ஒப்புதல்\nSports இவங்க 2 பேரும் ஆல்-டைம் பெஸ்ட்.. தோல்விக்குப் பின் இந்திய வீரர்களை பாராட்டித் தள்ளிய ஆஸி, கேப்டன்\nMovies என்னாச்சுப்பா.. சரக்கு காலியா... வெற்றிப்பட இயக்குனர்களின்.. தொடர் சறுக்கல் \nAutomobiles மனுத்தாக்கல் செய்ய மஹிந்திரா தார் எஸ்யூவியில் கிளம்பிய கெஜ்ரிவால்.. ஆனால் கடைசியில் நடந்ததோ வேறு...\nFinance பட்ஜெட் 2020: வருமான வரியில் விலக்கு இருக்குமா.. எதிர்பார்ப்புகள் என்னென்ன..\nLifestyle விருது விழாவில் அணிந்திருந்த உடை நழுவி விழுந்து மிகுந்த சங்கடத்திற்கு உள்ளான ஸ்பானிஷ் நடிகை\n 8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசாங்க வேலை\nTechnology 20 ஆண்டில் ஒரு நாள் கூட லீவுவிடலை கிளிக் பண்ணிட்டே தான் இருந்தேன்பலவீனமாக உள்ளவர் பார்க்க வேண்டாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெங்காயத்தை சாப்பிடுங்க.. சாப்பிடாம போங்க... இளைஞர் காங். நூதனப் போராட்டம்\nசென்னை: வெங்காயத்தை அதிகம் தாம் உணவில் சேர்ப்பதில்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ள நிலையில், சென்னையில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் நூதனப் போராட்டம் நடத்தினர்.\nமத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெங்காயம் சாப்பிடுகிறாரா, சாப்பிடவில்லையா என்பது இங்கு முக்கியமில்லை என்றும், அதன் விலை உயர்வால் மக்கள் படும் அவஸ்தையே முக்கியம் எனவும் கூறுகிறார்கள் இளைஞர் காங்கிரஸார்.\nசென்னையில் வெங்காயத்தை தட்டில் வைத்து இலவசமாக விநியோகித்து நூதனப் போராட்டம் நடத்தியுள்ளது இளைஞர் காங்கிரஸ்.\nவெங்காயம், பூண்டு, உள்ளிட்டவைகளை தாம் அதிகளவில் உணவில் சேர்த்துக்கொள்வதில்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்வினையாற்றத் தொடங்கியுள்ளனர். வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த தவறியதாக மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.\nநிர்மலா வெங்காயம் சாப்பிடமாட்டாராம்.. அப்ப பட்டர் புரூட்டையா சாப்பிடுகிறார்.. ப.சி. பொளேர் கேள்வி\nசென்னை செம்பாக்கத்தில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஹசன் மவுலானா, ஜெபி மாத்யூ ஆகியோர் தலைமையில் பொதுமக்களுக்கு இலவசமாக வெங்காயத்தை வழங்கி, வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி நூதனப் போராட்டம் நடைபெற்றது.\nமத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெங்காயம் சாப்பிடுகிறாரா சாப்பிடவில்லை என்பது நாட்டிற்கு முக்கியம் இல்லை என்றும், பொறுப்புள்ள ஒரு நிதி அமைச்சரிடம் இருந்து இது போன்ற பதிலை நாடு எதிர்பார்க்கவில்லை எனவும் இளைஞர் காங்கிரஸ் தேசியச் செயலாளர் ஜெபி மாத்யூ தெரிவித்துள்ளார்.\nமலைபோல் உயர்ந்து வரும் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வெங்காயம் விவகாரத்தில் அலட்சியம் காட்டினால் நாடு முழுவதும் இளைஞர் காங்கிரஸார் வேடிக்கை பார்க்கமாட்டார்கள் எனவும் கூறுகிறார் தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹசன் ஹாரூன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசட்டமன்றத்தைக் கூட்டி ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக கொள்கை முடிவு.. சீமான் வலியுறுத்தல்\n25 சிசிடிவி கேமரா காட்சிகள்.. சென்னையில் குழந்தையை கடத்திய பெண்ணை பொறி வைத்து பிடித்த தனிப்படை\nமக்களை கேட்காமல் ஹைட்ரோ கார்பன் திட்டமா.. முதல்வர் பழனிச்சாமி எதிர்ப்பு.. பிரதமர் மோடிக்கு கடிதம்\nமுறைகேடு செய்யப்படாது என உத்தரவாதம் அளிக்க முடியுமா தேர்தல் ஆணையத்துக்கு ஹைகோர்ட் கேள்வி\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு.. மீண்டும் வேகம் எடுக்கும் அமலாக்கத்துறை.. கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கிய ரஞ்சித்துக்கு கார் பரிசை வழங்கிய முதல்வர்\nஇனிமேல் முதுகில் மூட்டையுடன் வரமாட்டார்கள்.. டெலிவரி முறையில் அசத்தல் மாற்றம்.. அமேசான் அறிவிப்பு\nகார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதியின் மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க ஹைகோர்ட் மறுப்பு\nதந்தை பெரியாரை தொடர்ந்து சீண்டுகிறாரா ரஜினிகாந்த். விடாது வரிந்து கட்டும் பெரியார் இயக்கங்கள்\nஆந்திராவுக்கு 3 தலைநகர்.. அப்போ தமிழகத்திற்கு இந்த பிளான் எப்படி இருக்கு பாருங்க\nஎன்னப்பா ஹேர்கட் இது.. இப்படியா வெட்டுறது.. கண்டித்த அம்மா.. தூக்கில் தொங்கிய 17 வயது மகன்\nபரட்டை பற்ற வைத்ததால் எரிந்து கொண்டிருக்கிறது.. ரஜினி குறித்து அமைச்சர் ஜெயக்குமார்\nஅதிமுக அரசின் அவதூறு வழக்கு.. விஜயகாந்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nyouth congress onion price இளைஞர் காங்கிரஸ் வெங்காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/prabhas-in-saaho-gets-new-release-date/", "date_download": "2020-01-21T00:38:14Z", "digest": "sha1:63X7AJ6X5WBG5RHVM7WRBDLEXER36LYZ", "length": 8232, "nlines": 101, "source_domain": "www.filmistreet.com", "title": "தரத்தில் எந்த சமரசமும் செய்யக் கூடாது, ரிலீஸை ஆகஸ்ட் 30க்கு மாற்றிய", "raw_content": "\nதரத்தில் எந்த சமரசமும் செய்யக் கூடாது, ரிலீஸை ஆகஸ்ட் 30க்கு மாற்றிய “சாஹோ” படக்குழு\nதரத்தில் எந்த சமரசமும் செய்யக் கூடாது, ரிலீஸை ஆகஸ்ட் 30க்கு மாற்றிய “சாஹோ” படக்குழு\nஇந்த ஆண்டின் மிகப்பெரிய மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் மிக முக்கியமான திரைப்படம் சாஹோ. 2017ல் துவங்கப்பட்ட இந்த படம் எஸ் எஸ் ராஜமௌலியின் பாகுபலி படத்துக்கு பிறகு பிரபாஸ் வெள்ளித்திரையில் தோன்றும் திரைப்படம். ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்ட இந்த படம் தற்போது ஆகஸ்ட் 30ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. மிக பிரமாண்டமான அனல் பறக்கும் சண்டைக் காட்சிகளையும், இதற்கு முன் பார்த்திராத கதைக்களத்தை மிகப்பெரிய அளவில் கொண்டிருக்கும் இந்த திரைப்படத்தின் தரத்தில் எந்தவிதமான சமரசமும் செய்ய தயாரிப்பாளர்கள் தயாராக இல்லை.\nதயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து செய்தித் தொடர்பாளர் இது குறித்து கூறும்போது, “நாங்கள் சிறந்ததை பார்வையாளர்களுக்கு கொடுக்க விரும்புகிறோம். சண்டைக் காட்சிகளில் நேர்த்தியைக் கொண்டு வருவதற்கு நமக்கு இன்னும் சிறிது நேரம் தேவைப்படுகிறது. நாங்கள் சுதந்திர தினத்திலிருந்து தேதியை மாற்றிக் கொண்டிருக்கிறோம் என்றாலும், சாஹோவுடன் சுதந்திர தின மாதம் மற்றும் தேசபக்தி இணைந்திருக்க விரும்புகிறோம். மிகப்பெரிய திரைப்படத்தை மிகப்பெரிய அளவில் கொண்டு வருவதற்கு நாங்கள் எங்களை அர்ப்பணித்துள்ளோம்” என்றார்.\nஒட்டு மொத்த இந்திய தேசமும் ரசிக்கும் நடிகரான பிரபாஸ் நடித்துள்ள சாஹோ மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். ஸ்ரத்தா கபூர் ஜோடியாக நடித்துள்ள இப்படம் ஒரே நேரத்தில் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஜாக்கி ஷெராஃப், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி, சங்கி பாண்டே, மகேஷ் மஞ்ச்ரேகர், அருண் விஜய், முரளசர்மா என மிகச்சிறந்த நடிகர்களும் நடித்துள்ளனர். படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களின் மனநிலையை இந்த தாமதம் ஏன் தடுத்து விட போகிறது.\nஇந்த அறிவிப்பு, ஸ்ரத்தா மற்றும், பிரபாஸின் மாயாஜாலம் நிரம்பிய, இந்த மிகச்சிறந்த அதிரடி நிறைந்த திரைப்படத்தை பெரிய திரையில் பார்க்க எல்லோரையும் மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது.\nஅருண் விஜய், எஸ் எஸ் ராஜமௌலி, சங்கி பாண்டே, ஜாக்கி ஷெராஃப், நீல் நிதின் முகேஷ், மகேஷ் மஞ்ச்ரேகர், மந்திரா பேடி, முரளசர்மா\nபிரபலங்களின் பாராட்டு மழையில் குலசாமி குறும்படம்\nவிமல் நடிக்கும் புதிய படம் \"சோழ நாட்டான்\"\nசாஹோ சாகடித்தாலும் மீண்டும் அதே டீமுடன் இணையும் பிரபாஸ்\nபாகுபலி படங்களுக்கு பிறகு பிரபாஸ் படங்களுக்கு…\nபத்தே நாட்களில் 400 கோடி ரூபாயை தொட்டு, வசூலில் பின்னி எடுக்கும் “சாஹோ” \nடோலிவுட் செல்லம் பாகுபலி பிரபாஸின் அசைக்கமுடியாத…\nசிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம், புரமோஷனுக்கு…\nநெகட்டிவ் விமர்சனங்களை கடந்து சாதனை படைக்கும் ‘சாஹோ’\nசுஜீத் இயக்கத்தில் பிரபாஸ், ஷ்ரத்த கபூர்,…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/court/29130-levying-gst-on-sanitary-napkins-all-cases-heared-by-sc.html", "date_download": "2020-01-21T00:09:16Z", "digest": "sha1:QDMDWRBRRZHSDVPPPLITALTWHM64NXWL", "length": 10764, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "நாப்கின் ஜிஎஸ்டி விவகாரம்: வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரிக்கும்! | Levying GST on Sanitary Napkins; All cases heared by SC", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nநாப்கின் ஜிஎஸ்டி விவகாரம்: வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரிக்கும்\nநாப்கின்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு குறித்த வழக்குகளை பல்வேறு நீதிமன்றம் விசாரி���்க உச்சநீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது.\nசானிட்டரி நாப்கின்களுக்கு 12% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டதற்கு இந்தியா முழுவதும் உள்ள பெரும்பாலான பெண்கள் நல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மத்திய அமைச்சருக்கு நாப்கின் அனுப்பி வைப்பதுபோன்ற செயல்கள் நடந்து வருகின்றன.\nசமீபத்தில் நடிகர் அக்ஷய் குமார், 'ராணுவ வெடிகுண்டுகள் தயாரிப்பதை விட்டுவிட்டு அந்த பணத்தில் இந்தியாவில் உள்ள பெண்களுக்கு இலவச நாப்கின் வழங்கலாம்' என தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. நாப்கின்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க வேண்டும் எனக்கூறி பல மாநிலங்களில் வழக்கு தொடரப்பட்டு விசாரணையும் நடைபெற்று வருகிறது.\nஇந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றம், நாப்கின்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு குறித்த வழக்குகளை பல்வேறு நீதிமன்றங்கள் விசாரிக்க தடை விதித்துள்ளது. இதன்பின்னர் இது தொடர்பான அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றமே விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. வாய்ப்பு கிடைக்காததால், Hotel வேலைக்கு சென்ற பிரபல நடிகை \n2. ஷேர் ஆட்டோவில் இளைஞர்கள் செய்த கொடுமை.. திரும்பி பார்த்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி.\n3. அடுத்த வாரம் கல்யாணம் மாப்பிள்ளையின் குடும்பமே தற்கொலை செய்துக் கொண்ட அதிர்ச்சி காரணம்\n4. தமிழகத்தில் 60 ஏக்கரில் பிரமாண்ட பேருந்து நிலையம்\n5. திருப்பதியில் இன்று முதல் இலவச லட்டு\n6. காதலன் கண்முன்னே இளம்பெண்ணை பலாத்காரம் செய்த கொடூர கும்பல்\n7. தமிழகத்தில் நாளை முதல் பால் விலை அதிரடி உயர்வு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n5ம், 8ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்\nடியூசன் டீச்சரின் கணவர் செஞ்ச வேலை மாணவியின் புகாரால் கைதான தம்பதிகள்\nநடந்து முடிந்த குரூப் 4 தேர்வு ரத்து செய்யப்படுமா\nஅது வேஸ்ட் லக்கேஜ் தான் ஸ்டாலின் மனசாட்சியாக செயல்பட்ட துரைமுருகன்\n1. வாய்ப்பு கிடைக்காததால், Hotel வேலைக்கு சென்ற பிரபல நடிகை \n2. ஷேர் ஆட்டோவில் இளைஞர்கள் செய்த கொடுமை.. திரும்பி பார்த்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி.\n3. அடுத்த வாரம் கல்யாணம் மாப்பிள்ளையின் குடும்பமே தற்கொலை செய்துக் கொண்ட அ��ிர்ச்சி காரணம்\n4. தமிழகத்தில் 60 ஏக்கரில் பிரமாண்ட பேருந்து நிலையம்\n5. திருப்பதியில் இன்று முதல் இலவச லட்டு\n6. காதலன் கண்முன்னே இளம்பெண்ணை பலாத்காரம் செய்த கொடூர கும்பல்\n7. தமிழகத்தில் நாளை முதல் பால் விலை அதிரடி உயர்வு\nநிர்பயா கொலை குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் 3 காளைகள் களத்தில் கெத்து காட்டி வீரர்களை பந்தாடியது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/3040-kalaiyodu-kalandhadhu-unmai-tamil-songs-lyrics", "date_download": "2020-01-20T23:14:31Z", "digest": "sha1:3S3NCF3EXPLJR76AKZCFV4IWL2SH64Z7", "length": 5762, "nlines": 118, "source_domain": "www.tamilpaa.com", "title": "Kalaiyodu Kalandhadhu Unmai songs lyrics from Mannadhi Mannan tamil movie", "raw_content": "\nநான் கலையோடு கலந்தது உண்மை\nநான் கலையோடு கலந்தது உண்மை\nஅழியாத நீதி நெறி விளையாடும் காட்சி\nநிலையான சோழ மன்னன் எழில் மேவும் ஆட்சி\nஆடல் கணிகை பெற்ற மணிமேகலை\nதனைத் தேடித் திரிந்த ஒரு சோழன் பிள்ளை\nநாடும் வழி மறந்து தவறு செய்தான்\nநகரத்து மாந்தர் கையில் உயிர் துறந்தான்\nவெற்றி சேனையின் கொற்றக் காவலன்\nமான மனிதர் வாழும் உலகில்\nமங்கை உலகம் பொங்கி அழுது வாடுவதோ\nகதி மாறி வழி மாறி விளையாடும்\nபற்றிப் பெருகும் கற்புக் கனலில்\nஅரசர் யாவரும் அழிவதே அறமோ\nகருவூரை வளைத்து அடியோடு எரிக்கும்\nநான் கலையோடு கலந்தது உண்மை\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nநீயோ நானோ யார் நிலவே\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/collage-student-tamil/", "date_download": "2020-01-21T00:10:12Z", "digest": "sha1:J2D3BXSM6BCQD3JBEE27YGTVORNF7RN3", "length": 7563, "nlines": 92, "source_domain": "tamilthamarai.com", "title": "ஒபாமாவை சந்திக்க கல்லூரி மாணவர் மாறுவேடம் |", "raw_content": "\nமீதமுள்ள மாநிலங்களிலும் நாம் சென்றடைவோம்\nசட்ட விரோத ஒரு கோடி இஸ்லாமியர்கள் பங்களாதேஷுக்கு திருப்பி அனுப்ப படுவார்கள்\nஒபாமாவை சந்திக்க கல்லூரி மாணவர் மாறுவேடம்\nஅமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை சந்திக்�� ஆர்வ மிகுதியால் மாறு வேடம் போட்ட கல்லூரி மாணவர் ஒருவரை கைது செய்துள்ளதாக உத்தரப்பிரதேச போலீசார் தெரிவித்தனர்\nகல்லூரி மாணவரான திலீப் குமார் ஐ.பி.எஸ் அதிகாரி போல் மாறு வேடம் அணிந்து மாவட்ட-ஆட்சியர் வீட்டுக்குச் சென்றுள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்திக்க விஐபி கார் வேண்டும் என்று கேட்டுள்ளார்.\nஅங்கிருந்த அதிகாரிகள் சந்தேகம்-அடைந்து, அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.இதை யடுத்து கல்லூரி மாணவர் கைது செய்ய பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.\nநரேந்திர மோடி உலகளவில் அதிகம்பேர் பின்பற்றும்…\nபிரதமர் மோடி- ஜெர்மன் அதிபர் சந்திப்பு\nமுத்துகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்ற மத்திய இணை…\nஆண்டுக்கு 3 ஆயிரம்கோடி காய்க்கும் \"மருத்துவ கல்லூரி\"\nஒடிசாவில் பாஜக அலுவலகத்தில் பட்டாசு வீசிய 2 பேர் கைது\nபாம்புக்கு பால் வார்ப்பதை விட ஆபத்தானது…\nகல்லூரி, மாணவரான, மாறு வேடம்\nபார்வையற்ற மாணவர்களுக்காக ஆந்திராவில� ...\nசமச்சீர் கல்வியை நடைமுறைபடத்தவலியுறு ...\nஅன்பான தமிழ்ச் சொந்தங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். வருகின்ற காலம் தமிழகத்தின் பொற்காலமாக மாறுவதற்கு இந்த பொங்கல் திருநாள் ஒரு வழி திறந்துவிடுகின்ற ...\nமீதமுள்ள மாநிலங்களிலும் நாம் சென்றடைவ ...\nசட்ட விரோத ஒரு கோடி இஸ்லாமியர்கள் பங்க� ...\nபாஜகவின் தேசிய தலைவராக ஜேபி. நட்டா போட் ...\nஇந்திய ரெயில்களின் மந்த நிலையை முன்னே� ...\n5 டிரில்லியன் பொருளாதாரம் கடினம் என்றா ...\nஇதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் ...\nநல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் ...\nஇந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்\nஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.3rdeyereports.com/2019/10/8.html", "date_download": "2020-01-20T23:47:13Z", "digest": "sha1:N5XRH2QXS5V2MSGYXF3UC5JIFQRQIDQH", "length": 10945, "nlines": 147, "source_domain": "www.3rdeyereports.com", "title": "3rdeyereports.com: நவம்பர் 8 ம் தேதி வெளியாகஉள்ளது பட்லர் பாலு", "raw_content": "\nநவம்பர் 8 ம் தேதி வெளியாகஉள்ளது பட்லர் பாலு\nநவம்பர் 8 ம் தேதி வெளியாக உள்ளது “ பட்லர் பாலு “\nதமிழகமெங்கும் முகேஷ் பிலிம்ஸ் வெளியிடுகிறது.\nகாமெடியில் கொடி கட்டிப்பறக்கும் யோகிபாபு தர்மபிரபு, கூர்கா, ஜாம்பி ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது \"பட்லர் பாலு\" எனும் படத்தில் காமெடியனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரோடு இமான் அண்ணாச்சியும் இணைந்துள்ளார். மற்றும் மயில்சாமி, ரோபோசங்கர், தாடிபாலாஜி ஆகியோரும் நடித்துள்ளனர்.\nமுழுக்க முழுக்க நகைச்சுவையை அடித்தளமாக கொண்ட இப்படத்தில் யோகிபாபுவிற்கு கல்யாண வீடுகளில் சமையல் செய்யும் சமையள் காரர் வேடம். எப்படி நடிகர் நாகேஷுக்கு சர்வர் சுந்தரம் படம் மிக முக்கியமான படமாக அமைந்ததோ அதுபோல் யோகிபாபுவிற்கு இந்த “ பட்லர்பாலு “ படம் அமையும் என்கிறார்கள். இதுவரை ஏற்காத ஒரு வேடத்தில் யோகிபாபு தோன்ற\nசமையல் வேலைக்காக சென்ற திருமண மண்டபத்தில் மணப்பெண்ணை யோகிபாபுவின் நண்பர்கள் கடத்தி விடுகிறார்கள். அதனால் போலீஸ் அவரை கைது செய்துவிடுகிறது.போலீசிடம் இருந்து எப்படி வெளியே வந்தார் என்பதை ஒரு இரவுக்குள் நடக்கும் படி கலகல காமெடி கலந்த திரைக்கதையாக “ பட்லர் பாலு “ படத்தை உருவாக்கி இருக்கிறார்\nஅனைவரும் குடும்பத்துடன் பார்க்கலாம் அந்த அளவிற்கு காமெடி கலாட்டாவாக இருக்கும். படத்தை முகேஷ் பிலிம்ஸ் நிறுவனம் நவம்பர் 8ம் தேதி உலகமெங்கும் அதிகமான திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியிடுகிறது.\nஒளிப்பதிவு - பால் லிவிங்க்ஸ்டன்\nஇசை - கணேஷ் ராகவேந்திரா\nதயாரிப்பு - தோழா சினி கிரியேஷன் கிருத்திகா.\nகார்த்தியின் “கைதி” படத்தில் அரங்கம் அதிரும் மாஸ்...\nஅனிருத் பாடிய யாஞ்சி, கண்ணம்மா பாடல்களுக்குப்பிறக...\nநவம்பர் 8 ம் தேதி வெளியாகஉள்ளது பட்லர் பாலு\nகைதி 2 எடுக்க இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரெடியாக இர...\nகாதலன் டார்சார் தாங்காமல் இரண்டாவது நாளே படப்பிடிப...\nஇணையத்தில் தீபாவளி தீபாவளி அன்று வெளியீடு பகவான் ஸ...\nநந்திதா ஸ்வேதாவின் அதிரடி சண்டைக்காட்சிகள் நிரம்பி...\nமாநகரம் என்கிற ஒரே படம் தமிழ் சினிமாவில் அசைக்க மு...\nஹிப் ஹாப் இசையில் முதல் முறையாக சாதனா சர்கம்\nசிபிராஜ் நடிக்கும் சஸ்பென்ஸ், எமோஷனல் திரில்லர் பட...\nஇந்தியன் வங்கி நிதியாண்டு 2020க்கான Q2, மொத்த வர���வ...\nஆடை' இந்தி மொழி மாற்றத்தில் நடிக்க இதுவரை கங்கனா ர...\nஇயக்குநர் பத்மாமகனின் ரூம் படத்தின் படப்பிடிப்பு ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.maamallan.com/?page_id=3653&lcp_page2=3", "date_download": "2020-01-20T23:59:27Z", "digest": "sha1:V67TUUANP5GCEZPW6IT7D66Z7NRUA3HK", "length": 3857, "nlines": 78, "source_domain": "www.maamallan.com", "title": "பதிவுகள் · விமலாதித்த மாமல்லன்", "raw_content": "\nகருப்பர் நகரத்தில் பாப் மார்லி\nராகுகாலம் பார்த்த வீரமணிக்கு ஏழரை ஆரம்பம்\nஉன் சோலும் என் மைண்டும் சந்தித்தால்\nபாரதி மணியும் பரமார்த்த எலிகளும்\nஈகோ சார் வெத்து ஈகோ\nசரியும் தப்பும் சரியா தப்பா\nமறைபொருள் மாணிக்கனாருக்கு மெச்சினார்க்குக் கடியனார் எழுதிய உரை\nருத்ரைய்யா மறைவின் வெளிச்சமும் எழுத்தாளர் இறப்பின் இருட்டடிப்பும்\nயாருக்கு எதற்காகவென்று நன்றி சொல்வது\nஜோடியும் மோடியும் முற்போக்கு ஜாடியும் மூடியும்\nஐராவதம் – இறப்பும் துறப்பும்\nஇலக்கிய டாவும் ஆன்மீக டாவும்\nசுயத்தைக் கண்டடையும் முயற்சியில் ஓர் ஆய்வாளன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/porattam/133-news/essays/akilan/2745-2015-01-12-21-21-53", "date_download": "2020-01-20T23:00:05Z", "digest": "sha1:M4EXL5TKEBTKXLA4O6CBR56BTMEG2DZE", "length": 6828, "nlines": 100, "source_domain": "ndpfront.com", "title": "பயங்கரவாதப் பிதாமகன்களின் பாரிஸ் ஊர்வலம்!", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nபயங்கரவாதப் பிதாமகன்களின் பாரிஸ் ஊர்வலம்\nசென்றவாரம் பாரிஸில் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட நகைச்சுவைப் பத்திரிகையாளர்களின் படுகொலைகளை கண்டித்து நேற்று பாரிஸில் பல லட்சம் மக்கள் கூடி தம் எதிர்ப்பையும் அஞ்சலியையும் செலுத்தினர்.\nமேலும் இதில் கலந்து கொள்ள 46 நாடுகளின் தலைவர்களும் அதன் இன்னோரன்னோர்களும் அழைக்கப்பட்டிருந்தார்கள். இவர்களில் பலர் பயங்கரவாத உற்பத்தியாளர்களும் அதன் விநியோகஸ்தர்களும் என்பதை யாவரும் அறிவர்.\nஇரண்டம் உலக யுத்தத்தின் பின்னர் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் துணையுடன் பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து கடந்த அரை நுரற்றாண்டிற்கு மேலாக பாலத்தீன மக்களை அகதி முகாம்களுக்குள் அடைத்து தொடர் பயங்கரவாதப் படுகொலைகளைக் செய்து கொண்டிருக்கும் இஸ்ரேலிப் பயங்கரவாதத்தின் பிரதமரை இந்நிகழ்வின் காணும்போது பிரான்ஸ் மக்களின் பயங்கரவாதத்திற்கெதிரான உணர்வு கொண்ட போராட்டமும் அஞ்சலியும் அர்த்தமற்றதாகியுள்ளது என்பதனை மனவேதனையுடன் மனம் கொள்ள வேண்டியுள்ளது.\nபயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட நகைச்சுவை வரைஞர்கள் அண்மைக்காலங்களில் பாலஸ்தீன மக்களின்மேல் இஸ்ரேல் கட்டவிழ்த்து விட்ட பயங்கரவாதப் படுகொலைகளை கண்டித்து தம் பத்திரிகையில் சித்திரங்களாக வடித்ததை ஊர் உலகறியும்.\nஇந்நிலையில் இஸ்ரேல் போன்ற பயங்கரவாத உற்பத்தியாளர்களையும்- அதன் விநியோகஸ்தர்களையும் \"பிரான்ஸ் சோஸலிச\" ஆட்சியாளர்கள் அழைத்தது என்பது இவர்களும் அவர்களின் பங்குதாரர்கள் ஏற்றுமதி இறக்குமதியாளர்கள்தான் என்பதை பட்டவர்த்தனமாக்குகின்றது.\nஇந்நிலையில் பிரான்ஸ் மக்களின் உண்மையான பயங்கரவாத எதிர்புணர்வை மதிக்கின்ற அதேவேளை பிரான்ஸ் அரசு சர்வதேசப் பயங்கரவாதிகளின் கூட்டாளிதான் என்பதையும் அம்பலப்படுத்த வேண்டும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/1166/black-chickpea-salad-in-tamil", "date_download": "2020-01-21T00:14:20Z", "digest": "sha1:FPJU4VCZYBLRWXCTTEIWYUG5QWDTVCU7", "length": 8570, "nlines": 227, "source_domain": "www.betterbutter.in", "title": "Black Chickpea Salad recipe by sapana behl in Tamil at BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nகருப்பு கொண்டைக்கடலை சலாத் | Black Chickpea Salad in Tamil\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\nகருப்பு கொண்டைக்கடலை சலாத்sapana behl\nகருப்பு கொண்டைக்கடலை சலாத் recipe\nகருப்பு கொண்டைக்கடலை சலாத் தேவையான பொருட்கள் ( Ingredients to make Black Chickpea Salad in Tamil )\n1 கப் கருப்பு கொண்டைக்கடலை வேகவைத்தது\n1 சிவப்பு வெங்காயம் நறுக்கியது\n1 உருளைக்கிழங்கு வேகவைத்து நறுக்கியது\n1/4 கப் வெள்ளரிக்காய் நறுக்கியது\n1 பச்சை மிளகாய் நறுக்கியது\n1 தேக்கரண்டி கொத்துமல்லி நறுக்கியது\n2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு\nகருப்பு கொண்டைக்கடலை சலாத் செய்வது எப்படி | How to make Black Chickpea Salad in Tamil\nஒரு கலவை பாத்திரத்தில் அனைத்துப் பொருள்களையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். உடனே பரிமாறவும்.\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nBetterButter ரின் கருப்பு கொண்டைக்கடலை சலாத் செய்து ருசியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ragul-missed-big-movie/", "date_download": "2020-01-21T00:11:01Z", "digest": "sha1:JWNAK3TXBKAMFOKHTLTB5ZSB234RZHET", "length": 8220, "nlines": 46, "source_domain": "www.cinemapettai.com", "title": "ரகுல் ப்ரீத் மிஸ் செய்த பெரிய படங்கள்... அப்போது அவர் என்ன செய்தார் தெரியுமா? - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nரகுல் ப்ரீத் மிஸ் செய்த பெரிய படங்கள்… அப்போது அவர் என்ன செய்தார் தெரியுமா\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nரகுல் ப்ரீத் மிஸ் செய்த பெரிய படங்கள்… அப்போது அவர் என்ன செய்தார் தெரியுமா\nதீரன் அதிகாரம் ஒன்று படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நன்கு பரிச்சயமான ரகுல் ப்ரீத் சிங், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். தமிழில் அறிமுகமாகியிருந்தாலும் தெலுங்கில் கொடி கட்டிப் பறக்கும் அவர், தீரன் அதிகாரம் ஒன்று படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். தமிழ், தெலுங் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது நடிப்பால் ரகுல் ப்ரீத் சிங் முத்திரை பதித்திருக்கிறார். தற்போது சூர்யா நடித்து வரும் என்.ஜி.கே. மற்றும் மேலும் 2 தமிழ் படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதில், என்.ஜி.கே. படம் சூர்யா – செல்வராகவன் இணையும் முதல் படம் என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nசித்தார்த் மல்ஹோத்ரா நடிப்பில் கடந்த் 2014-ம் ஆண்டு அய்யாரி படம் மூலம் பாலிவுட் என்ட்ரி கொடுத்த அவர், தற்போது அஜய் தேவ்கான் மற்றும் தபு நடிக்கும் ரொமாண்டிக் காமெடி படம் ஒன்றில் பிஸியாக நடித்து வருகிறார். பிரபல தயாரிப்பாளர் லவ் ரஞ்சன் தயாரிக்கும் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார்.\nபடங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் ரகுல், தனது கேரியரின் ஆரம்ப காலகட்டத்தில் நிறைய தோல்விகளைச் சந்தித்தவர், ஆனால், அந்த தோல்விகள் கற்றுக்கொடுத்த பாடத்தை இதுவரை மறக்காமல் அவர் பாடமாக எடுத்துக் கொண்டிருக்கிறார். தெலுங்கில் முன்னணி நாயகர்களான மகேஷ் பாபு, ராம்சரண் என அத்தைனை பேருடனும் ரகுல் நடித்து விட்டார். பல முன்னணி இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் ரகுல் ப்ரீத் சிங்கின் கால் ஷீட்டுக்காக இப்போ வெயிட்டிங் மோடில் இருக்கின்றனர். இந்த நிலையில், தனது சினிமா கேரியர் குறித்து அவர் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.\nஅவர் பேசும்போது, “சினிமாவில் எதுவுமே எனக்கு ஈஸியாகக் கிடைக்கல. முதல் படத்தில�� நடிக்கும் வாய்ப்பையும், வெற்றிகளையும் மிகவும் கஷ்டங்களிடையில்தான் பெற்றேன். என்னால வேலை பார்க்காம சும்மா இருக்க முடியாது. அதோடு சினிமா உலகம் எனக்கு நிறைய கற்று கொடுத்துள்ளது. தமிழ் படங்களில் அதிகம் நடிக்கிறேன். இந்தி, கன்னட பட வாய்ப்புகளும் வந்துள்ளன. .\nசவால்களை எதிர்கொள்ளும் துணிச்சல் இருக்கிறது. ஆரம்பத்தில் வாழ்க்கை இறங்குமுகமாக இருந்தது. அப்போது சவால்களையும் கஷ்டங்களையும் எதிர்கொண்டதாலேயே இந்த இடத்துக்கு வந்து இருக்கிறேன். கடந்த 10 மாதங்களில் 3 பெரிய பட வாய்ப்புகள் எனது கைகளுக்கு வந்து திடீரென்று பறிபோய் விட்டது. அதைப் பார்த்து வேதனையில் முடங்கி விடாமல், சவாலாக ஏற்று கஷ்டப்பட்டு உழைத்ததால் முன்னேறினேன். எல்லோரும் சவால்களை எதிர்கொண்டால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்’ என்று ரசிகர்களுக்கு டிப்ஸ் கொடுக்கிறார் ரகுல்.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2318532&Print=1", "date_download": "2020-01-21T00:48:42Z", "digest": "sha1:JFBIYDHFZFNX2UIJWFCFZVSM3XSLDBQB", "length": 7991, "nlines": 85, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "ராஜினாமா எம்எல்ஏ படை: சுப்ரீம் கோர்ட் தடை| Dinamalar\nராஜினாமா எம்எல்ஏ படை: சுப்ரீம் கோர்ட் தடை\nபுதுடில்லி : கர்நாடகாவில் ராஜினாமா கடிதம் அளித்துள்ள அதிருப்தி எம்எல்ஏ.,க்களின் ராஜினாமா குறித்து எந்த முடிவும் தற்போது எடுக்கக் கூடாது என சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.\nராஜினாமா செய்த கர்நாடக காங்., எம்எல்ஏ.,க்கள் 10 பேரும் ராஜினாமா குறித்து முடிவு எடுக்காமல் சபாநாயகர் காலம் தாழ்த்துவதாகவும், ராஜினாமா குறித்து உடனடியாக முடிவு செய்ய சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நேற்று (ஜூலை 11) விசாரித்த சுப்ரீம் கோர்ட், மாலை 6 மணிக்குள் முடிவு எடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட்டது. ஆனால். ராஜினாமா குறித்து முடிவு செய்ய தனக்கு கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என சபாநாயகர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்நிலையில் எம்எல்ஏ.,க்கள் தொடர்ந்த வழக்கை இன்று (ஜூலை 12) விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, கர்நாடக சபாநாயகர் சுப்ரீம் கோர்ட் அதிகாரத்திற்கு சவால் விடுகிறாரா சபாநாயகரின் அதிகா���ம் பற்றி சுப்ரீம் கோர்ட் எந்த கேள்வியும் எழுப்ப கூடாது என நினைக்கிறீர்களா சபாநாயகரின் அதிகாரம் பற்றி சுப்ரீம் கோர்ட் எந்த கேள்வியும் எழுப்ப கூடாது என நினைக்கிறீர்களா என சரமாரியாக கேள்வி எழுப்பியது.\nஇதற்கு பதிலளித்த சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, தகுதி நீக்கத்தை தவிர்க்கவே எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா என்ற நாடகத்தை நடத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை ஏற்க கூடாது என வாதிட்டுள்ளார். சபாநாயகர் முன் ஆஜராகி யாரும் ராஜினாமா அளிக்கவில்லை. எப்படி ராஜினாமா மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.\nஇருதரப்பு வாதங்களையும் கேட்ட சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அமர்வு, எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா கடிதம் மீது தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என இடைக்கால தடை விதித்தது. அதிருப்தி எம்எல்ஏ.,க்களின் ராஜினாமா விவகாரத்தில் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என கூறி, வழக்கின் விசாரணையை ஜூலை 16 ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.\nRelated Tags சுப்ரீம் கோர்ட் கர்நாடகா எம்எல்ஏ. க்கள் ராஜினாமா சபாநாயகர் இடைக்கால தடை\nபெண் அதிகாரி வீட்டில் கட்டுக்கட்டாக பணம், தங்கம் பறிமுதல்(153)\nமெஜாரிட்டியை நிரூபிக்க தயார்: குமாரசாமி(20)\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2412219", "date_download": "2020-01-21T00:53:13Z", "digest": "sha1:Z5JIQ2GWBB6JPVA7IMZ4DZQ2IJ5XNJPB", "length": 15969, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "முன்விரோதம்: மூன்று பேருக்கு அரிவாள் வெட்டு: 3 பேர் கைது| Dinamalar", "raw_content": "\n'பிரேக்கிங் நியூஸ்': ஜனாதிபதி எரிச்சல்\nஜே.என்.யூ.,வில் நாடு தெரியாத 82 மாணவர்கள்\nநித்தியானந்தா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nகாஷ்மீர் செல்லும் மத்திய அமைச்சர்கள்\nடில்லியை லண்டனாக மாற்ற முடியாது: கம்பீர்\nமத்திய அரசின் ஆபத்தான விளையாட்டு: மம்தா\nநியூசிலாந்துக்கு பறந்த இந்திய அணி வீரர்கள்\nஆள்மாறாட்டத்தை தடுக்க புதிய செயலி: தெலுங்கானா ...\nமாஜி பெண் எம்.எல்.ஏ. சொத்து மதிப்பு இரு மடங்கு ...\nசட்டசபை முன் தர்ணா: சந்திரபாபு நாயுடு கைதாகி விடுதலை\nமுன்விரோதம்: மூன்று பேருக்கு அரிவாள் வெட்டு: 3 பே��் கைது\nகுளித்தலை: குளித்தலை அடுத்த, திம்மம்பட்டி பஞ்.,, கணக்கப்பிள்ளையூரை சேர்ந்தவர் சதீஷ்குமார், 33. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார், 29, என்பவருக்கும் லாரி வாடகை தருவது தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் மதியம் சதீஷ்குமாரின் தம்பி சரவணனுடன் ஏற்பட்ட தகராறில், அவரை விஜயகுமார் அரிவாளால் வெட்டினார். தடுக்க வந்த சதீஷ்குமாரும் தாக்கப்பட்டார். சதீஷ்குமார் கொடுத்த புகார்படி, விஜயகுமாரின் தந்தை ஆறுமுகம், 54, தாய் தனம், 48, ஆகியோரை குளித்தலை போலீசார் கைது செய்தனர். விஜயகுமார் கொடுத்த புகார்படி, சதீஷ்குமார் தந்தை மணிவண்ணன், 56, கைது செய்யப்பட்டார். அவரது மகன்கள் சரவணன், 27, சதீஷ்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சரவணன், சதீஷ்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nதேசிய நெடுஞ்சாலை சுவரில் டாரஸ் லாரி மோதி விபத்து\nசென்னையில் 3.3 கிலோ தங்கம் பறிமுதல்(2)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவ��ு புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதேசிய நெடுஞ்சாலை சுவரில் டாரஸ் லாரி மோதி விபத்து\nசென்னையில் 3.3 கிலோ தங்கம் பறிமுதல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2020/01/blog-post_67.html", "date_download": "2020-01-20T23:20:46Z", "digest": "sha1:LQJE7RR2JPSQ66PLGO2LDX5H4OGQTGSL", "length": 43979, "nlines": 843, "source_domain": "www.kalviseithi.net", "title": "பள்ளிகளை முன்னறிவிப்பின்றி பார்வையிடும் போது கல்வி அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள்! - kalviseithi", "raw_content": "\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு 2019 மதிப்பெண்களை நாமே ஒப்பீடு செய்துகொள்வோம்...\nFlash News : PGTRB 2019 - முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு.\nFlash News : தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nதொடரும் கனமழை விடுமுறை அறிவிப்பு ( 10 மாவட்டங்கள் )\nFlash News முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியலை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nதற்காலிக ஆசிரியர்கள் பணியிடங்களை நிரந்தர பணியிடமாக மாற்றியமைத்து அரசாணை வெளியீடு.\nTN CO-OPERATIVE BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.\nHome kalviseithi பள்ளிகளை முன்னறிவிப்பின்றி பார்வையிடும் போது கல்வி அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டிய அறிவுரை��ள்\nபள்ளிகளை முன்னறிவிப்பின்றி பார்வையிடும் போது கல்வி அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள்\nவட்டாரக் கல்வி அலுவலர்கள் ( BEOS ) பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் அடைவுத் திறன் , ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் , நலத்திட்டங்கள் செயல்படுத்துதல் , பள்ளி சுற்றுப்புறச் சூழல் ஆகியவை சிறந்து விளங்கிடப் பள்ளிகளை முன்னறிவிப்பின்றி பார்வையிடுதல் ( Surprise Visit ) மற்றும் ஆண்டாய்வு செய்தல் ( Annual Inspection ) மிகவும் அவசியமாகும் . எனவே பள்ளிகளை முன்னறிவிப்பின்றி பார்வையிடுதல் , ஆண்டாய்வு மேற்கொள்ளும் போது கீழ்க்கண்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறது .\n1.வட்டாரக் கல்வி அலுவலர்கள் பள்ளி முன் அறிவிப்பின்றி பார்வையின் போது காலை வழிபாட்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழ்த்தாய் வாழ்த்து , தேசியக் கொடி ஏற்றுதல் , கொடிப் பாட்டு , உறுதிமொழி , திருக்குறள் வாசித்தல் , தலைப்புச் செய்திகள் வாசித்தல் , பொது அறிவுச்செய்தி தெரிவித்தல் , ஆசிரியர் அறநெறி உரை மற்றும் நாட்டுப்பண் பாடுதல் போன்றவை இடம்பெறுதலை உறுதி செய்தல் வேண்டும் .\n2.வட்டாரக் கல்வி அலுவலர்கள் பள்ளிகளை முன் அறிவிப்பின்றி பார்வையிடும்போது ஒரு பள்ளியில் குறைந்தது 2 மணி நேரம் இருத்தல் வேண்டும் .\n3 . ஒரு மாதத்திற்குக் குறைந்தது 20 பள்ளிகள் முன் அறிவிப்பின்றி பார்வையும் , 5 பள்ளிகள் ஆண்டாய்வும் மேற்கொள்ள வேண்டும் .\n4.வட்டாரக் கல்வி அலுவலர்கள் பள்ளி முன் அறிவிப்பின்றி பார்வை மற்றும் ஆண்டாய்வின் போது அனைத்து வகுப்புகளுக்கும் சென்று மாணவர்களின் கற்றல் அடைவுத் திறன் , வாசிப்புத் திறன் , எழுதும் திறன் மற்றும் கையெழுத்துப் பயிற்சியேடு , கட்டுரைப் பயிற்சியேடு திருத்தம் , Graph பயிற்சியேடு . Geometry பயிற்சியேடு திருத்தம் , Map drawing பயிற்சியேடு திருத்தம் , மதிப்பெண் பதிவேடு ( Progress Report ) மற்றும் மாணவர்களின் வருகைப்பதிவேடு போன்றவற்றை ஆய்வு செய்தல் வேண்டும் . மேலும் Achievement Register இல் மாணவர்களின் கற்றல் அடைவுகள் சார்ந்த பதிவுகள் அனைத்தும் முறையாக பதியப்பட்டுள்ளதா என்பதை ஆய்வின் போது உறுதி செய்தல் வேண்டும் .\n5.யோகா , பாட இணை செயல்பாடுகள் பள்ளியில் செயல்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்தல் வேண்டும் .\n6 . அனைத்து நலத்திட்டங்களும் மாணவர்களுக்குச் சரியாக சென்றடைந்து���்ளதா என்பதை வழங்கல் பதிவேட்டின் ( Issue Register ) அடிப்படையில் ஆய்வு செய்து உறுதி செய்தல் வேண்டும் .\n7 . பள்ளி முன் அறிவிப்பின்றி பார்வையின் போது சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களைப் பாராட்டி ஊக்குவித்தல் வேண்டும் .\n8.பள்ளி முன்னறிவிப்பின்றி பார்வையின் போது தொலைக்காட்சிப் பெட்டி , கணினி , மடிக்கணினி , குறுந்தகடுகள் பயன்பாடு , விரைவு துலங்கள் குறியீட்டு பயன்பாடு , ஆங்கில அகராதி ( Dictionary ) பயன்பாடு , அறிவியல் மற்றும் கணித உபகரணப்பெட்டி பயன்பாடு , ஆகியன சார்ந்தும் ஆய்வு செய்தல் வேண்டும் . மேலும் மாணவர்களுக்கு Mass Drill நடத்தப்படுகிறதா என்பதையும் உறுதி செய்தல் வேண்டும் .\n9.மாணவர்களின் ஆங்கில பேச்சுத் திறனை அதிகரிக்க உதவும் Spoken English பயிற்சி கட்டகங்கள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதா என்பதையும் , அந்தப் பயிற்சி கட்டகங்களைக் கொண்டு வாரம் ஒரு பாடவேளை மாணவர்களுக்கு Spoken English பயிற்சி ஆசிரியர்களால் அளிக்கப்படுவதையும் ஆய்வின் போது உறுதி செய்தல் வேண்டும் .\n10 . நடுநிலைப்பள்ளி வளாகங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களில் தொடங்கப்பட்ட LKG UKG வகுப்புகளில் கல்வி செயல்பாடுகள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் .\n11 . பள்ளி முன்னறிவிப்பின்றி பார்வை | ஆண்டாய்வு மேற்கொள்ளும் பள்ளியில் SLAS தேர்வில் மாணவர்கள் பெற்ற கற்றல் அடைவு குறித்து ஆய்வு மேற்கொள்ளல் வேண்டும் . NAS தேர்வு அப்பள்ளியில் நடத்தப்பட்டிருப்பின் NAS தேர்வில் மாணவர்களின் கற்றல் அடைவுகளை ஆய்வு செய்ய வேண்டும் .\n12 வட்டாரக் கல்வி அலுவலர்கள் தங்கள் ஒன்றியத்தில் நடத்தப்பட்ட SLAS / NAS தேர்வுகள் சார்ந்த விவரங்களை முதன்மைக் கல்வி அலுவலர் அல்லது மாவட்டக் கல்வி அலுவலரிடமிருந்து பெற்று தங்களது குறிப்பேட்டில் ( Diary ) குறித்து வைத்திருத்தல் வேண்டும் .\n13 . அரசாணை ( நிலை ) எண் . 145 , பள்ளிக் கல்வித் ( தொக3 ( 2 ) ) துறை , நாள் . 20 . 08 . 2019 மற்றும் அரசாணை ( நிலை ) எண் . 202 , பள்ளிக் கல்வித் ( அகஇ2 ) துறை , நாள் . 11 : 11 . 2019 ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள அறிவுரைகள் தவறாமல் பின்பற்றப்படுகிறதா என்பதை பள்ளிப் பார்வை மற்றும் ஆண்டாய்வின் போது உறுதி செய்தல் வேண்டும் .\n14 . ஒவ்வொரு மாதமும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் தங்கள் ஒன்றியத்தில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களுக்குக் கூட்டம் நடத்துதல் வேண்டும் . அக்கூட்டத்தில் பள்ளி ஆண்டாய்விலும் , பள்ளி பார்வையிலும் கண்டறியப்பட்ட சிறப்பம்சங்கள் குறித்து விவாதித்தல் வேண்டும் . மேலும் மாதவாரியான பாடத்திட்டம் முடித்தல் , மாணவர்களின் பயிற்சியேடுகள் திருத்தம் செய்தல் , பள்ளியின் சுற்றுப்புறத் தூய்மை குறித்தும் விவாதித்தல் வேண்டும் . மேலும் மாணவர் வருகைப் பதிவேட்டின் அடிப்படையில் , நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராத மாணவர்கள் குறித்து விவாதித்து அவர்கள் பள்ளிக்கு வருகை தராத காரணங்களை தலைமை ஆசிரியர்களிடம் கேட்டறிந்து , அம்மாணவர்களை மீளப் பள்ளிக்கு வரவழைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் .\n15 . பள்ளி முன் அறிவிப்பின்றி பார்வை / ஆண்டாய்வு செய்யும் போது பள்ளிகளில் பராமரிக்கப்படும் மாணவர் சேர்க்கை - நீக்கல் பதிவேடு , ஆசிரியர் வருகைப்பதிவேடு , மாணவர் வருகைப் பதிவேடு , அரசு வழங்கும் நலத்திட்டப்பொருட்கள் அனைத்தும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டதை பதிவு செய்யும் வழங்கல் பதிவேடு மற்றும் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் வாயிலாக வழங்கப்படும் பள்ளி மானியம் , பராமரிப்பு மானியம் குறித்த பதிவேடுகள் ஆகிய அனைத்தையும் ஆய்வுக்கு உட்படுத்துதல் வேண்டும் . அனைத்து நலத்திட்டங்களும் மாணவர்களுக்குச் சென்றடைந்துள்ளதா என்பதை துல்லியமாக ஆய்வு செய்தல் வேண்டும் . புரட்சித் தலைவர் எம் . ஜி . ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் மதிய உணவு உண்ணும் அனைத்து மாணவர்களுக்கும் 4 இணை சீருடைகள் வழங்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வின் போது உறுதி செய்தல் வேண்டும் . ஆதிதிராவிட / மிகவும் பின்தங்கிய / பின்தங்கிய / சிறுபான்மையினர் மற்றும் சீர்மரபினர் துறைகளின் வாயிலாக வழங்கப்படும் கல்வி உதவித் தொகை உரிய மாணவர்களுக்குப் பெற்று வழங்கப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வின் போது உறுதி செய்தல் வேண்டும் .\n16 . பள்ளி முன் அறிவிப்பின்றி பார்வை மற்றும் ஆண்டாய்வு செய்யும் பள்ளிகளில் ஆசிரியர்களின் மாதாந்திர ஊதியம் , வருடாந்திர ஊதிய உயர்வு , தேர்வுநிலை சிறப்பு நிலை மற்றும் ஆசிரியர் சேமநல நிதி ஆகியவை குறித்தும் ஆய்வு செய்தல் வேண்டும் .\n17 . கல்வி மேலாண்மை தகவல் முறைமை ( EMIS ) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாணவர் விவரம் ( Student Profile ) , ஆசிரியர் விவரம் ( Teachers Profile ) , பள்ளிவிவரம் ( School Profile ) போன்ற வை சரியாக உள்ளதா என்பதையும் இவ்விவரங்கள் பள்ளிக���ில் உள்ள பதிவேடுகளுடன் ஒத்து உள்ளதா என்பதையும் ஆய்வில் உறுதி செய்தல் வேண்டும் .\n18 . பள்ளி கட்டட வசதி , கழிப்பறை வசதி , குடிநீர் வசதி மற்றும் தளவாடப் பொருட்கள் சார்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் .\n19 . பள்ளி முன் அறிவிப்பின்றி பார்வை | ஆண்டாய்வின் போது மராமத்து செய்ய வேண்டிய பள்ளிக் கட்டடங்கள் , பள்ளி வளாகத்தில் பயன்படுத்த முடியாத பழுதடைந்த கட்டடங்கள் , பழுதடைந்த சுற்றுச்சுவர் , உயர் அழுத்த மின்கம்பங்கள் மற்றும் திறந்த வெளிக் கிணறுகள் , முட்புதர்கள் போன்றவை மாணவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தும் வகையில் இருப்பின் அவை சார்ந்து உயர் அலுவலர்களுக்கும் தொடர்புடைய துறை அலுவலர்களுக்கும் தெரிவித்து , உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் . தொடக்கக் கல்வி இயக்ககத்தில் இருந்து மாணவர்கள் மற்றும் பள்ளிகளின் பாதுகாப்பு தொடர்பாக ஏற்கனவே அனுப்பப்பட்ட சுற்றறிக்கைகள் / அறிவுரைகள் சரியாக நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றதா என்பதை வட்டாரக் கல்வி அலுவலர்கள் பள்ளிப்பார்வை / ஆண்டாய்வின்போது உறுதி செய்தல் வேண்டும் .\n20 . குழந்தைகள் தின விழாப் பேருரையில் மாணவர்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்த அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என மாண்புமிகு பள்ளிக்கல்வி , இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்களின் - அறிவுரைகள் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதை ஆய்வின் போது உறுதிசெய்தல் வேண்டும் .\n21 . மாணவ மாணவியர்கள் ஒவ்வொரு நாளும் உடல்சார்ந்த பயிற்சிகள் Physical activities - ஐ காலை வழிபாட்டுக் கூட்டத்திற்கு முன்ன ர் 15 நிமிடங்களும் , மாலை 45 நிமிடங்களும் செய்வதனை ஆய்வின்போது உறுதிசெய்தல் வேண்டும் . ( மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் மற்றும் உடல் நலமில்லாத குழந்தைகளுக்கு தனிக்கவனம் செலுத்துதல் வேண்டும் ) .\n22 உதவி பெறும் பள்ளிகளின் மேலாண்மைப் புதுப்பித்தல் , பதிவு செய்தல் , நான்கு வகைச் சான்றிதழ்கள் பெறுதல் , ஆண்டுவாரியான ஆசிரியர்\n23 . பணியிட நிர்ணயம் , கற்பித்தல் மானியம் மற்றும் மாணவர் வருகைப்பதிவேடு , ஆசிரியர்களின் வருகைப்பதிவேடு , சம்பளப்பதிவேடு அளவைப் பதிவேடு ஆகியவற்றை துல்லியமாக ஆய்வு செய்திடல் வேண்டும் . மேலும் தங்கள் ஒன்றியத்தில் உள்ள அனைத்து உதவிபெறும் தொடக்க , நடுநிலைப் பள்ளிகளும் , ச���யநிதி தொடக்க நடுநிலை மற்றும் நர்சரி பிரைமரிப் பள்ளிகளும் துவக்க அனுமதியும் , தொடர் அங்கீகாரமும் பெற்றிருத்தலை உறுதி செய்ய வேண்டும் . குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் , 2009ன்படி மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் படி நுழைவுநிலை வகுப்பில் சேர்க்கை செய்யப்பட்ட மாணவர் சார்ந்த விவரங்கள் உரிய பதிவேடுகளில் முறையாக பராமரிக்கப்படுகின்றதா என்பதை ஆய்வின்போது உறுதி செய்ய வேண்டும் .\n24 . பள்ளி முன்னறிவிப்பின்றி பார்வை | ஆண்டாய்வின் போது மேற்கண்ட அனைத்து அறிவுரைகள் சார்ந்தும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் தவறாது ஆய்வு செய்திடல் வேண்டும் . மேலும் SMC கூட்டத் தீர்மானப் பதிவேட்டையும் ஆய்வு செய்திடல் வேண்டும் .\n25 . மாவட்டக் கல்வி அலுவலர்கள் , வட்டாரக் கல்வி அலுவலகங்களைக் குறைந்தது மாதத்திற்கு ஒரு முறையாவது முன் அறிவிப்பின்றி பார்வையிடுதல் வேண்டும் . மேலும் ஆண்டிற்கு ஒரு முறை ஆண்டாய்வு செய்தல் வேண்டும் . மேலும் ஆசிரியர் சேமநலநிதி அனுமதிக்கும் கோப்புகள் , ஆசிரியர் சேமநலநிதி சார்ந்த பதிவேடுகளை ஒப்பிட்டு ஆய்வு செய்தல் வேண்டும் . மேலும் வட்டாரக் கல்வி அலுவலகம் முன் அறிவிப்பின்றி பார்வையிடும்பொழுது , ஆண்டாய்வின்போதும் இச்செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்ட அனைத்து அறிவுரைகள் சார்ந்தும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஆய்வு செய்து தொடர்நடவடிக்கை எடுத்தல் வேண்டும் .\n26 . முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஒவ்வொரு மாதமும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்குத் தவறாமல் ஆய்வுக்கூட்டம் நடத்துதல் வேண்டும் . மாதாந்திர ஆய்வுக் கூட்டத்தில் வட்டார கல்வி அலுவலர்களின் பள்ளிப் பார்வை , பள்ளி ஆண்டாய்வு மற்றும் இச்செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்ட அனைத்து அறிவுரைகள் சார்ந்தும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஆய்வு செய்தல் வேண்டும் . மேலும் தொடர்நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியவைகளுக்குத் தவறாமல் தொடர் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்த வேண்டும் . மேலும் அடுத்து வருகின்ற மாதாந்திர ஆய்வுக் கூட்டங்களில் தொடர் நடவடிக்கை எடுத்த விவரத்தை ஆய்வு செய்தல் வேண்டும் .\n27 . முதன்மைக் கல்வி அலுவலர்கள் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்��ு மாதம் ஒருமுறை ஆய்வுக்கூட்டம் நடத்திய பின்னர் கீழ்க்கண்ட மூன்று படிவங்களில் விவரங்களைப் பெற்று தொகுத்து தொடக்கக் கல்வி இயக்குநருக்கு ஒவ்வொரு மாதமும் 10 - ம் தேதிக்குள் தவறாமல் அறிக்கை சமர்பிக்க வேண்டும் .\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/cricket/64324-worldcupcricket2019-sa-vs-ban-preview.html", "date_download": "2020-01-21T00:16:31Z", "digest": "sha1:EDOQQXVO6WVQCJFXY3KDTCRRHXKMCDSC", "length": 11895, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "தென்னாப்பிரிக்க அணி ரசிகர்களுக்கு பேட் நியூஸ்... ஸ்டையின், ஆம்லா இன்று விளையாடவில்லை... | WorldCupCricket2019 : SA Vs BAN Preview", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nதென்னாப்பிரிக்க அணி ரசிகர்களுக்கு பேட் நியூஸ்... ஸ்டையின், ஆம்லா இன்று விளையாடவில்லை...\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் 104 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் அடைந்த படுதோல்விக்கு பிறகு, வங்கதேசத்தை இன்று எதிர்கொள்கிறது தென்னாப்பிரிக்க அணி.\nதோள்பட்டை காயம் காரணமாக, அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டையின் இன்றைய போட்டியிலும் விளையாடமாட்டார் எனத் தெரிகிறது. இதேபோன்று, இங்கில���ந்துக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட காயத்திலிருந்து ஆம்லா இன்னும் மீளாத காரணத்தால் அவரும் இன்றைய ஆட்டத்தில் அனேகமாக விளையாடமாட்டார்.\nதென்னாப்பிரிக்க அணிக்கும், அதன் ரசிகர்களுக்கும் இது நல்ல செய்தி இல்லையென்றாலும், வங்கதேச அணிக்கு சாதகமான விஷயமே.\nஉலகக்கோப்பை போட்டிக்கான பயிற்சி ஆட்டங்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் அடைந்த தோல்வி முகத்துடன் வங்கதேசம் இன்று களம் காண்கிறது. ஒப்பீட்டளவில் வலுவான தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்ள மஷ்ரஃப் மொர்தாசா, முஜ்பீர் ரஹீம், ருபவ் ஹோசைல் ஆகியோர் தங்களது சிறப்பான பங்களிப்பை தந்தே ஆக வேண்டும்.\nதென்னாப்பிரிக்கா, வங்கதேச அணிகளின் பலம், பலவீனங்களை ஒப்பிட்டு பார்க்கும்போது, தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெறவே இன்று அதிக வாய்ப்புள்ளது.\nதொழிலதிபர் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமாணாக்கர்கள் பழைய பஸ் பாஸை பயன்படுத்தலாம்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nமம்தாவிற்கு 'ஜெய்ஸ்ரீராம்' என்று எழுதிய 10 லட்சம் அட்டைகளை அனுப்ப பாஜக முடிவு\nபிரதமருக்கு நன்றி தெரிவித்த சுஷ்மா சுவராஜ்\n1. வாய்ப்பு கிடைக்காததால், Hotel வேலைக்கு சென்ற பிரபல நடிகை \n2. ஷேர் ஆட்டோவில் இளைஞர்கள் செய்த கொடுமை.. திரும்பி பார்த்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி.\n3. அடுத்த வாரம் கல்யாணம் மாப்பிள்ளையின் குடும்பமே தற்கொலை செய்துக் கொண்ட அதிர்ச்சி காரணம்\n4. தமிழகத்தில் 60 ஏக்கரில் பிரமாண்ட பேருந்து நிலையம்\n5. திருப்பதியில் இன்று முதல் இலவச லட்டு\n6. காதலன் கண்முன்னே இளம்பெண்ணை பலாத்காரம் செய்த கொடூர கும்பல்\n'.. அஜித் ரசிகர்களை அசிங்கப்படுத்திய கஸ்தூரி..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமருமகளை காப்பாற்ற உடலுறவுக்கு ஒப்புக்கொண்ட மாமியார்: அதிர்ச்சி தகவல்\nபிரபஞ்ச அழகி-2019 பட்டத்தினை தட்டிச்சென்ற தென்னாப்பிரிக்கா பெண்\nமுதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 174/3\nபகல்-இரவு டெஸ்ட்: வங்கதேசம் 106 ரன்களில் சுருண்டது\n1. வாய்ப்பு கிடைக்காததால், Hotel வேலைக்கு சென்ற பிரபல நடிகை \n2. ஷேர் ஆட்டோவில் இளைஞர்கள் செய்த கொடுமை.. திரும்பி பார்த்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி.\n3. அடுத்த வாரம் கல்யாணம் ��ாப்பிள்ளையின் குடும்பமே தற்கொலை செய்துக் கொண்ட அதிர்ச்சி காரணம்\n4. தமிழகத்தில் 60 ஏக்கரில் பிரமாண்ட பேருந்து நிலையம்\n5. திருப்பதியில் இன்று முதல் இலவச லட்டு\n6. காதலன் கண்முன்னே இளம்பெண்ணை பலாத்காரம் செய்த கொடூர கும்பல்\n'.. அஜித் ரசிகர்களை அசிங்கப்படுத்திய கஸ்தூரி..\nநிர்பயா கொலை குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் 3 காளைகள் களத்தில் கெத்து காட்டி வீரர்களை பந்தாடியது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/70087-makkal-nala-kootu-iyakkam-meets-president", "date_download": "2020-01-20T23:01:21Z", "digest": "sha1:AWUJZHEJRK2DRR6GCXXWDQHOI3VS7MZX", "length": 4387, "nlines": 99, "source_domain": "www.vikatan.com", "title": "ஜனாதிபதியை சந்திக்கின்றனர் மக்கள் நலக்கூட்டியக்கத் தலைவர்கள் | makkal nala kootu iyakkam meets president", "raw_content": "\nஜனாதிபதியை சந்திக்கின்றனர் மக்கள் நலக்கூட்டியக்கத் தலைவர்கள்\nஜனாதிபதியை சந்திக்கின்றனர் மக்கள் நலக்கூட்டியக்கத் தலைவர்கள்\nகுடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை நாளை மக்கள் நலக்கூட்டியக்கத் தலைவர்கள் சந்திக்கின்றனர்.\nகாவிரி விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவரை, மக்கள் நலக்கூட்டியக்கத் தலைவர்களான மதிமுக பொதுச் செலயாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் நாளை சந்தித்து மனு கொடுக்கின்றனர்.\nமேலும், தமிழக எம்.பி.க்கள் டி.ராஜா, ரங்கராஜன் ஆகியோரும் குடியரசுத் தலைவரை சந்திக்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dondu.blogspot.com/2013/01/blog-post_21.html", "date_download": "2020-01-21T01:14:07Z", "digest": "sha1:QOIXG5DABVFYZJNYZ25ZZHLFT3QAF7E6", "length": 23690, "nlines": 279, "source_domain": "dondu.blogspot.com", "title": "Dondus dos and donts: எப்போதுமே மூலமொழியில்தான் படிப்பேன் என இருக்க முடியுமா?", "raw_content": "\nடோண்டுவாகிய நான் வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி நானே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப�� பற்றி உங்களிடம் கூற ஆசைப்படுகிறேன். புதிதாக மற்றவரிடமிருந்து கற்கவும் ஆசை.\nஎப்போதுமே மூலமொழியில்தான் படிப்பேன் என இருக்க முடியுமா\nஎனக்கு, ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு மொழிகள் தெரிந்திருப்பதால் அம்மொழியில் உள்ள புத்தகங்களை அந்தந்த மொழியிலேயே படிப்பதுதான் நல்லது என இருப்பேன். ஆனால் இது எப்போதுமே வேலைக்காகாது.\nஆர்.கே. நாராயணனின் Swamy and friends நாவலை நான் முதன்முதலாக ஸ்வாமியும் சினேகிதர்களும் என்னும் தலைப்பில் படித்தபோது அது மொழிபெயர்ப்பு என்பது எனக்குத் தெரியாது. பிறகு ஆங்கிலத்தில் அதை கண்டபோது அதை படிக்க ஆவல் எழவில்லை. ஏனெனில் தமிழில்தான் அக்கதை பாந்தமாக இருந்தது.\nஅதே போல அருந்ததி ராயின் God of small things ஆங்கில மூலத்தில் படித்தபோது தமிழ் அல்லது மலையாளத்தில்தான் அது அதிக பாந்தமாக இருந்திருக்கும் என்ற எண்ணத்தையும் என்னால் தவிர்க்க இயலவில்லை.\nஹாரி பாட்டர் நாவல்களை ஆங்கிலம் மட்டுமின்றி பிரெஞ்சு மற்றும் ஜெர்மானிய மொழிபெயர்ப்புகளிலும் நான் படித்தது நானே ஒரு மொழிபெயர்ப்பாளன் என்பதற்காகவும் அந்த மூன்று மொழிகளிலுமே அவை பாந்தமாகவே இருக்கும் என்பதாலும்தான். அவை விதி விலக்குகள்.\nஇதையெல்லாம் இப்போது இங்கே கூற காரணம் என்னவென்றால் இப்போதுதான் பி.ஏ. கிருஷ்ணனின் கலங்கிய நதி நாவலை படித்து முடித்தேன். அதே போல சில மாதங்களுக்கு முன்னால் புலிநகக் கொன்றையைத்தான் படித்தேனே தவிர அதன் ஆங்கில மூலத்தைப் (Tiger claw tree) படிக்கும் பேச்சுக்கே இடமில்லை. தமிழில்தான் அவை அதிகப் பாந்தமாக இருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.\nபுத்தகக் கண்காட்சியில் பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கிய நதி மற்றும் அக்கிரகாரத்தில் பெரியார் வாங்கினேன். இரண்டையுமே ஒரே மூச்சில் படித்து விட்டேன்.\nச்ரி, இப்போது கலங்கிய நதியை பார்ப்போம். அதன் கரு ஒரு ஆள் கடத்தல் பற்றியது. அது உண்மை நிகழ்ச்சி, அதில் பி.ஏ.கிருஷ்ணனும் விசாரணை அதிகாரியாக சம்பந்தப்பட்டிருந்திருக்கிறார் என்பதை அக்கிரகாரத்தில் பெரியார் கட்டுரை தொகுப்பில் பார்த்தேன். ஆகவே கலங்கிய நதியை ஈடுபாட்டுடன் படித்தேன்.\nநம்ம ஜெயமோகனின் வார்த்தைகளில், “இரு வலுவான உவமைகள் வழியாக ரமேஷ் சந்திரனின் அந்த எண்ணம் நாவலில் பதிவாகிறது. ஒன்று, பறவைகள் கூட்டம்கூட்டமாகத் தற்கொலைசெய்துகொள்ளும் ஜதிங்காவின் சித்தரிப்பு. விளக்கமுடியாத ஏதோ காரணத்தால் பறவைகள் அங்கேவந்து உயிர்விட்டுக்கொண்டே இருக்கின்றன. இரண்டாவது உவமை ஆந்திராவில் சிம்மாசலத்தின் கிருஷ்ணன் கோயிலுக்குக் காணிக்கையாக்கப்படும் கன்றுகள் உடனே கசாப்புக்கடைகளுக்கு விற்கப்படுதல். கடவுளின் காணிக்கையாகச் சென்று அவ்வழியே மரணம் நோக்கிச் செல்கின்றன அவை”.\nஇந்த நிகழ்வுகளை நாவலில் படித்தபோது அன்றிரவு தூக்கம் தொலைத்தேன். மனதில் தாளமுடியாத சோகம். கன்றுகளின் விஷயம் என்னை விக்கி விக்கி அழச்செய்தது. ஏனெனில் நான்தான் எளிதில் உணர்ச்சிவசப்படுபவன் ஆயிற்றே. இப்படியெல்லாம்கூடவா கொடுமை நடக்கிறது\nஒரு கதையில் இன்னொரு கதை, நாவலுக்கான விமரிசனம் வேறு கதாபாத்திரங்கள் வாயிலாக என அட்டகாசமாக கதை செல்கிறது. இதைத்தான் லீனியர் எடிட்டிங் என்பார்களோ [டவுட்டு :))]\nபை தி வே, வாங்கிய வேறு புத்தகங்கள், இலவசக் கொத்தனாரின் ஜாலியா இலக்கணம், மற்றும் இந்திரா பார்த்தசாரதியின் வேர்ப்பற்று ஆகியவை. இரண்டாவதை படித்தாயிற்று.இலக்கண புத்தகம் நிதானமாக பார்க்க வேண்டியது..\nஅவற்றைப் பற்றி பிறகு பார்ப்போமா.\nஒரு விடுதலைப்பாடல். - 1978ல் என நினைக்கிறேன். நான் அப்போது பத்தாம் வகுப்பு மாணவன். கன்யாகுமரிக்கு ஒரு சுற்றுலா போயிருந்தோம். அங்கே ஒரு வட இந்தியக்கூட்டம் வந்திருந்தது. பத்துப...\nபொங்குக பொக்கம் - வதக்கு வதங்கு, அமுக்கு அமுங்கு, ஒழுக்கு ஒழுங்கு, நீக்கு நீங்கு, இறக்கு இறங்கு, தூக்கு தூங்கு, சுருக்கு சுருங்கு, ஒதுக்கு ஒதுங்கு, இந்த வரிசையில் பொக்கு ப...\nRCEPயும் நம் அரசின் நிலைப்பாடும் - RCEP கையெழுத்தாகவில்லை. ஏதோ தாங்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக இது நடந்தது என்று காங்கிகள் புளுகுகிறார்கள். இதை ஆமோதித்து பல அறிவு சீவிகள் ஐயகோ பியூஷ் கோயல்...\nதமிழ் பிராமி - மேலும் சில குறிப்புகள் - சொன்னால் விரோதம். ஆயினும் சொல்லுவேன். இன்று நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஐராவதம் மகாதேவனின் தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் தொகுப்பைப் பார்த்துக்கொண்டிருந்தேன்....\nPen to Publish 2019 – போட்டி அறிவிப்பு - நண்பர்களுக்கு வணக்கம். Amazon Pen to Publish திட்டத்துக்கு இது மூன்றாவது வருடம். எழுத்தாளர்கள், எழுதுபவர்கள், எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்கள் அனைவரையும் இதில...\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள் - நைமி சாரண்யம் ஒர��வர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் யாரேனும் சுட்டிக் காட்டும்போது அல்லது அதற்கான தண்டனையை அனுபவிக்கும் போது அல்லத...\nMusings of a translator (டோண்டுவின் ஆங்கில, ஜெர்மானிய மற்றும் பிரெஞ்சு வலைப்பூ)\nபாரம்பரியம் மிக்க பிள்ளைமார் சமூகம்\nபெருமதிப்புக்குரிய செட்டியார் சமூகம் , ஆதரிசமாக கொள்ளவேண்டிய நாடார் சமூகம் என வந்த பதிவுகளின் வரிசையில் பிள்ளைமார்கள் பற்றி பதிவு வருகிறது....\nபெருமதிப்பிற்குரிய செட்டியார் சமூகம் பற்றிய கேள்விகளும் பதில்களும்\nநாட்டுக்கோட்டை செட்டியார்கள் பற்றி கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க புகுந்தபோது விவரங்கள் அபரிதமாக் இருந்தன. அவற்றை நாளை வெள்ளிக்கிழமை கேள்வி ப...\nஎன் பெயரில் வெளியாகும் பின்னூட்டங்களை பற்றி\nஅன்பு வலைப்பதிவு நண்பர்களே, இப்போதெல்லாம் சில பதிவுகளில் என் பெயரைத் தாங்கி ப்ளாக்கர் பின்னூட்டங்கள் வருகின்றன. நான் கனவிலும் நினைக்க முடிய...\nஇது ஒரு மீள்பதிவு. காஞ்சி ஃபிலிம்ஸ் அவர்கள் தனது வலைப்பூவில் போட்டதை அப்படியே எடுத்து நான் இந்த வலைப்பூவில் போட்டேன். அவரும் அது பற்றி தன் ப...\nஆண், பெண் கற்புநிலை - 3\nஇந்தப் பதிவுக்கு எதிர்ப்புகள் ஆக்ரோஷமாக வரும் என்பதை முன்னாலேயே எதிர்பார்த்தேன். ஆகவே பிரச்சினை இல்லை. நான் கூற வந்ததை சொல்லிவிட்டு போகிறேன்...\nஇரண்டு செய்திகள் - ஒன்றுக்கொன்று தொடர்புடையவை\nநான் சாதாரணமாக பத்திரிகைகளிலிருந்து என்னுடைய வலைப்பூ பதிவுகளுக்கு விஷயம் எடுப்பதில்லை. இருப்பினும் 5 - 5 - 2005 தேதியிட்ட குமுதம் ரிப்போர்டர...\nசாதியை நிஜமாகவே ஒழிக்க இயலுமா\nஇந்தப் பதிவு இரு பாகங்களை கொண்டது. அவற்றை ஒன்றன்பின் ஒன்றாக பார்ப்போம். சாதியை நிஜமாகவே ஒழிக்க இயலுமா கஷ்டம்தான், முடியவே முடியாது என்று...\nஆண், பெண் கற்பு நிலை - 2\nஉடல் இச்சை இருபாலருக்கும் பொதுவானது என்று முந்தைய பதிவில் எழுதியிருந்தேன். அதை பற்றி இங்கு விவரமாக எழுதுவேன்.உடல் இச்சையே எந்த ஒரு இனமும் தன...\nபுகார் கடிதங்கள் எழுதுவது பற்றி\nடில்லியில் நான் வசித்தப் போது கனரா வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தேன். ஒரு சமயம் ரொக்கமாகப் பணம் போட்டு விட்டு என்னுடைய பாஸ் புக்கை இற...\nபெரியார் திடலில் ��ோண்டு ராகவன்\nரொம்ப நாளாக நினைத்து கொண்டிருந்த விஷயம் இது. போன மாதக் கடைசியில்தான் வேளை வந்தது. பெரியார் திடலுக்கு சென்றிருந்தேன். 1965-ல் ஹிந்தி எதிர்ப்ப...\nஜாதியின் தாக்கத்தை டோண்டு ராகவன் உணர்ந்த தருணங்கள்...\nஆண் பெண் கற்புநிலை (10)\nஎன்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள் (42)\nகவிஞர் வே. ராமலிங்கம் பிள்ளை (2)\nதவிர்க்க வேண்டிய நபர்கள் (8)\nநான் ரசித்த கதைகள் (2)\nவாடிக்கையாளரை அணுகும் முறைகள் (16)\nநங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 28.01.2013\nஎப்போதுமே மூலமொழியில்தான் படிப்பேன் என இருக்க முடி...\nநங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 19.01.2013\nநங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 03.01.2013\nஒன்று இரண்டு என வரிசைப்படுத்தப்பட்ட பத்துக் கட்டளை...\nஎல்லோருக்கும் 2013-க்கான புத்தாண்டு வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/kanyakumari-district-willson-incident-karnataka-police-arrested", "date_download": "2020-01-20T22:59:28Z", "digest": "sha1:K6QMKDU5TM3VOIEEN3FPDBU5QTHKQ4NR", "length": 10013, "nlines": 164, "source_domain": "image.nakkheeran.in", "title": "வில்சன் கொலை வழக்கில் தேடப்பட்ட இருவர் கைது! | kanyakumari district willson incident karnataka police arrested | nakkheeran", "raw_content": "\nவில்சன் கொலை வழக்கில் தேடப்பட்ட இருவர் கைது\nகளியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த எஸ்.எஸ்.ஐ வில்சனை அப்துல்சமீம் மற்றும் தவ்பீக் இருவரும் கடந்த 8- ஆம் தேதி துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு கேரளாவில் தலைமறைவானார்கள். இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு இரு மாநில போலீசாரும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் வில்சன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இருவர் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த அப்துல் சமீம், தவ்பீக் ஆகியோரை உடுப்பியில் வைத்து கைது செய்தது கர்நாடகா காவல்துறை. விசாரணையில் உடுப்பியில் இருந்து மங்களூரு சென்று அங்கிருந்து நேபாளம் செல்ல இருவரும் திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவாக்கு எண்ணியபோதே மறுவாக்கு கோரிய மனுக்கள் மீது விசாரணை\nஅடையாளத்தை மாற்றிய காவலர் எஸ்.எஸ்.ஐ வில்சன் வழக்கு குற்றவாளிகள்... அதிர வைத்த சம்பவம்\nதொடங்கியது தமிழக அமைச்சரவை கூட்டம்\nவில்சனை கொன்ற 2 பேர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்\nவாக்கு எண்ணியபோதே மறுவாக்கு கோரிய மனுக்கள் மீது விசாரணை\nவேலூரில் இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை... இரண்டு இளைஞர்கள் கைது\nபணம் எடுக்க வங்கியில் குவிந்த மக்கள்...\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி ரத்து -மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nமீசை, தாடியில்லாமல் லீக்கான விஜய்யின் புது லுக்...\n“போக்கிடம் இல்லை என்னும்போது அரசியல் பேசுவது சரியானதுனு நினைக்கல”- அட்வைஸ் செய்த அமீர்\n“எங்க டீமில் எல்லோரும் பெண்களின் பலத்தை அறிந்தவர்கள்” - அமலாபால்\nகாலமானார் பழம்பெரும் நடிகை நளினி...\nராமதாஸ் பெயரை ஏன் வைக்க வேண்டும்... அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க ரகசிய காரணம்... அதிர்ச்சி தகவல்\nநியூஸ் எதுவும் வராமப் பார்த்துக்குங்க... எடப்பாடிக்கு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்.. ரகசியமாக நடந்த பூஜை\nபாஜகவின் அதிர வைத்த திட்டத்தால் திமுக, காங்கிரஸ் இடையே நடந்த குழப்பம்... வெளிவராத அதிர்ச்சி தகவல்\nரஜினிக்கு யார் தவறாக எழுதி கொடுத்தார்கள்... அதிமுக மிஸ் ஆனது ஏன் ரஜினியுடன் கூட்டணி வைக்க பாஜக போடும் திட்டம்\nஅடையாளத்தை மாற்றிய காவலர் எஸ்.எஸ்.ஐ வில்சன் வழக்கு குற்றவாளிகள்... அதிர வைத்த சம்பவம்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nபாஜகவின் அதிர வைத்த திட்டத்தால் திமுக, காங்கிரஸ் இடையே நடந்த குழப்பம்... வெளிவராத அதிர்ச்சி தகவல்\nதீபிகா படுகோனுக்கு ராம்தேவ் மாதிரி ஆலோசகர் தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maamallan.com/?page_id=3653&lcp_page2=4", "date_download": "2020-01-20T23:51:35Z", "digest": "sha1:JUSGG3LRYRXWPEAXJP2EUZBXAI76A7EA", "length": 5150, "nlines": 79, "source_domain": "www.maamallan.com", "title": "பதிவுகள் · விமலாதித்த மாமல்லன்", "raw_content": "\nசினிமா சேட்டும் சிறுமியின் சேட்டும் இணையத்து குற்றச்சாட்டும்\nரஸவாத லிங்கமும் குறியீட்டின் நுனியும்\nஅச்சடித்து புத்தகமாய் வந்திருந்தால் அது அழியாச்சுடர்\nவீரமணி ராகு கால விவகாரம் – பதிலெழுதிக்கொண்டிருக்கையிலேயே வந்த கடிதம்\nபறையன் என்னடா முறையைப் பற்றிப் பேசுவது\nஇடிச்ச புளி போடும் ஆரவாரப் புலி வேசம்\nவாம்மா அறச்சீற்ற அபிநய சரஸ்வதி\nடோலர்னு கூப்புட்டா மட்டும் கோச்சுக்குறீங்க\nபாட்டும் நானே பாவமும் நானே ஆடும் உனை நான் ஆட்டுவித்தேனே ஆடும் உனை நான் ஆட்டுவித்தேனே\nபாலாவின் பரதேசி a film by எஸ்.ரா\nதுப்பு அறிய வாரீகளா மிஸ்டர் ஜெயமோகன்\nசின்மயி வி���காரம் – மண்குதிரை, வேல்முருகன்\nபின் தொடரும் குற்றவுணர்வுக்குரலின் நிழல்\nஎந்த குழந்தையும் நல்ல குழந்தைதான்\nஇரு வேண்டுதல்கள் – சின்மயி விவகாரம் கடிதம்\nசின்மயி விவகாரம் இன்னொரு குரல்\nசின்மயி விவகாரம் – மறுபக்கத்தின் குரல் கேள்வியும் பதிலும்\nஇவை புத்தகமாய் வந்தால் புழல் விருது கிடைக்குமோ\nஇந்தப் பிரபலங்க பண்ற லொள்ளு தாங்கலப்பா\nவன்மத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா\nஆடி போயி ஆவணி வந்தா…\nஸ்ரீபாதா பிணாகபாணி என் தாத்தாவாய் இருந்திருக்கக்கூடாதா\nநூறு வயதாகும் Dr ஸ்ரீபாதா பிணாகபாணி\nஇணையத்திலிருந்து என்னை பிளாக் செய்துகொள்கிறேன்\nஅறியாத முகங்களை அறிந்த முகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2020-01-20T23:23:00Z", "digest": "sha1:52V7J7GRTHUHURS2VKAKR6PHKYTIOLH4", "length": 5272, "nlines": 79, "source_domain": "dheivegam.com", "title": "கணபதி போற்றி Archives - Dheivegam", "raw_content": "\nHome Tags கணபதி போற்றி\nவெற்றி தரும் கணபதி 108 போற்றி\nநமக்கு ஏற்படும் எந்த விதமான பிரச்சனைகளுக்கும் நிச்சயம் ஓரு தீர்வு உண்டு. எக்காரியத்தை தொடங்கினாலும் அதை சரியான நேரத்தில் தொடங்கினால், அந்த செயல் நிச்சயம் வெற்றியடையும். அப்படி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிட்டவும்,...\nநமது வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான சில நற்காரியங்கள் செய்யும் போது அது நல்ல விதத்தில் பூர்த்தியாக வேண்டும் என்பது அனைவரது விருப்பமாக இருக்கும். என்ன தான் மனிதர்கள் நாம் கடின முயற்சிகளில் ஈடுபட்டாலும்...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cos.youth4work.com/ta/talent/groom-in-bhubaneswar", "date_download": "2020-01-20T23:13:23Z", "digest": "sha1:27E6MSUEXDCJFWFZ2VNTQ42WAFQT27NJ", "length": 10801, "nlines": 202, "source_domain": "www.cos.youth4work.com", "title": "ஐந்து பணியமர்த்தல் சிறந்த நிறுவனங்கள் groom,bhubaneswar", "raw_content": "\nஇளைஞருக்கு 4 வேலை இலவச பதிவு\nமுன் மதிப்பீட்டு விவரங்களைத் தொடர்புகொள்க\n | ஒரு கணக்கு இல்லை \nமுன் மதிப்பீட்டு விவரங்களைத் தொடர்புகொள்க\nகண்டுபிடி & முதலாளிகள் பின்பற்றவும்\nகண்டுபிடி & முதலாளிகள் பின்பற்றவும்\nநிறுவனங்கள் உங்களுக்குத் தெரிவதைத் தொடங்குகின்றன, நீங்கள் அவர்களின் சொந்த திறமை சமூகத்தின் அங்கமாக மாறி வருகிறீர்கள்\nநிறுவனத்தின் முழுமையான சுயவிவரத்தை நீங்கள் காணலாம் மற்றும் அணுகலாம் மற்றும் வேலைக்கு நேரடியாக தொடர்பு கொள்ளலாம்\nநிறுவனத்திற்குள் சமீபத்திய செய்தி மற்றும் திறப்புகளை நீங்கள் முதலில் அறிந்துள்ளீர்கள்\nநீங்கள் தங்கள் சுவர்களில் உள்ள நிறுவனங்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் மற்றும் அவற்றை அறிந்து கொள்ளலாம்.\nஉங்கள் சொந்த திறமை சமூகத்தை உருவாக்குங்கள், பிராண்ட், இடுகை வேலைகள், சுதந்திரமாக தொடர்பு கொள்ளுங்கள், குறுகிய காலப்பகுதி விண்ணப்பதாரர்கள் வசதியாகவும் சரியான திறமையைக் கண்டறியவும்.\nநேரடியாக நிறுவனங்களுடன் இணைக்கவும், சுதந்திரமாக ஒருங்கிணைக்கவும், சரியான வேலை வாய்ப்பு கிடைக்கும்.\n2 வேலைகள் | 0 செய்தி | 51 பின்பற்றுபவர்கள்\nநிறுவனங்கள் உங்களுக்குத் தெரிவதைத் தொடங்குகின்றன, நீங்கள் அவர்களின் சொந்த திறமை சமூகத்தின் அங்கமாக மாறி வருகிறீர்கள்\nநிறுவனத்தின் முழுமையான சுயவிவரத்தை நீங்கள் காணலாம் மற்றும் அணுகலாம் மற்றும் வேலைக்கு நேரடியாக தொடர்பு கொள்ளலாம்\nநிறுவனத்திற்குள் சமீபத்திய செய்தி மற்றும் திறப்புகளை நீங்கள் முதலில் அறிந்துள்ளீர்கள்\nநீங்கள் தங்கள் சுவர்களில் உள்ள நிறுவனங்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் மற்றும் அவற்றை அறிந்து கொள்ளலாம்.\nஉங்கள் சொந்த திறமை சமூகத்தை உருவாக்குங்கள், பிராண்ட், இடுகை வேலைகள், சுதந்திரமாக தொடர்பு கொள்ளுங்கள், குறுகிய காலப்பகுதி விண்ணப்பதாரர்கள் வசதியாகவும் சரியான திறமையைக் கண்டறியவும்.\nநேரடியாக நிறுவனங்களுடன் இணைக்கவும், சுதந்திரமாக ஒருங்கிணைக்கவும், சரியான வேலை வாய்ப்பு கிடைக்கும்.\nஎங்களை பற்றி | பிரஸ் | எங்களை தொடர்பு | வேலைவாய்ப்புகள் | வரைபடம்\nமுன் மதிப்பீட்டு விவரங்களைக் கொடுத்தல்\ny மதிப்பீடு - விருப்ப மதிப்பீடு\n© 2020 இளைஞர் 4 வேலை. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/62718-fire-accident-in-trichy.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-01-20T23:45:24Z", "digest": "sha1:QBLLJXZRH2FCJ3GMSHE6HZELOJRX475D", "length": 10944, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "திருச்சி மருத்துவக் கல்லூரி அருகே தீ விபத்து | Fire accident in Trichy", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nதிருச்சி மருத்துவக் கல்லூரி அருகே தீ விபத்து\nதிருச்சி மிளகுபாறை மருத்துவக் கல்லூரி அருகே உள்ள டீக்கடையில் கேஸ் சிலிண்டர் கசிந்து திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருச்சி மிளகுபாறை மருத்துவ கல்லூரி எதிரே உள்ள டீக்கடையில் நேற்று மாலை திடீரென கேஸ் சிலிண்டர் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது. டீக்கடை முழுவதும் தீ பரவியதை அடுத்து, உடனடியாக அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சிலிண்டர் வெடித்து சிதறாமல், உடனடியாக தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.\nஇந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தீ விபத்து குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் புதிய சிலின்டரை இணைக்கும் போது, கவனக்குறைவால் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபுனே தொழிற்சாலையில் தீ விபத்து: 5 ஊழியர்கள் பலி\nஉயிர்பலிகளை தடுத்து நிறுத்திய ஆதிசங்கரர் – அதிசங்கரர் ஜெயந்தி…\nநீட் தேர்வு: தமிழகத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நினைவஞ்சலி கூட்டத்திற்கு மதுரைக்கிளை அனுமதி\n1. ஷேர் ஆட்டோவில் இளைஞர்கள் செய்த கொடுமை.. திரும்பி பார்த்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி.\n2. வாய்ப்பு கிடைக்காததால், Hotel வேலைக்கு சென்ற பிரபல நடிகை \n3. அடுத்த வாரம் கல்யாணம் மாப்பிள்ளையின் குடும்பமே தற்கொலை செய்துக் கொண்ட அதிர்ச்சி காரணம்\n4. தமிழகத்தில் 60 ஏக்கரில் பிரமாண்ட பேருந்து நிலையம்\n5. திருப்பதியில் இன்று முதல் இலவச லட்டு\n6. காதலன் கண்முன்னே இளம்பெண்ணை பலாத்காரம் செய்த கொடூர கும்பல்\n7. தமிழகத்தில் நாளை முதல் பால் விலை அதிரடி உயர்வு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதிருச்சியில் சமத்துவப் பொங்கல் கொண்டாட்டம்...\n சலங்கை, கயிறுகள் விற்பனை அமோகம்\nதிருச்சி மத்திய சிறை: மண்பானையில் பொங்கலிட்டு மண்சட்டியில் உணவு பறிமாறல்...\n1. ஷேர் ஆட்டோவில் இளைஞர்கள் செய்த கொடுமை.. திரும்பி பார்த்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி.\n2. வாய்ப்பு கிடைக்காததால், Hotel வேலைக்கு சென்ற பிரபல நடிகை \n3. அடுத்த வாரம் கல்யாணம் மாப்பிள்ளையின் குடும்பமே தற்கொலை செய்துக் கொண்ட அதிர்ச்சி காரணம்\n4. தமிழகத்தில் 60 ஏக்கரில் பிரமாண்ட பேருந்து நிலையம்\n5. திருப்பதியில் இன்று முதல் இலவச லட்டு\n6. காதலன் கண்முன்னே இளம்பெண்ணை பலாத்காரம் செய்த கொடூர கும்பல்\n7. தமிழகத்தில் நாளை முதல் பால் விலை அதிரடி உயர்வு\nநிர்பயா கொலை குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் 3 காளைகள் களத்தில் கெத்து காட்டி வீரர்களை பந்தாடியது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/salem-library-land-need-bjp-and-rss-request-letter-send-devisional", "date_download": "2020-01-21T00:33:49Z", "digest": "sha1:BDR3NXENLNCOOB6ZAOZVT33XCXU4OHF7", "length": 18944, "nlines": 172, "source_domain": "image.nakkheeran.in", "title": "சேலம் நூலகத்துறை இடத்தில் கடை கட்டுவதற்கு இந்து முன்னணி, பாஜகவும் மல்லுக்கட்டு! கலெக்டர் நடவடிக்கைக்கு கண்டனம்!! | SALEM LIBRARY LAND NEED IN BJP AND RSS REQUEST LETTER SEND IN DEVISIONAL LIBARARY OFFICERS | nakkheeran", "raw_content": "\nசேலம் நூலகத்துறை இடத்தில் கடை கட்டுவதற்கு இந்து முன்னணி, பாஜகவும் மல்லுக்கட்டு\nசேலம் மாவட்ட மைய நூலகத்திற்குச் சொந்தமான இடத்தை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்துக்கு ஒதுக்க கலெக்டர் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியானதால், இந்து முன்னணி, பாஜகவினரும் தங்கள் அமைப்புகளுக்கும் கடை கட்டிக்கொள்ள இடம் ஒதுக்க வேண்டும் என்று நூலகத்துறையுடன் மல்லுக்கட்டில் இறங்கியுள்ளனர்.\nசேலம் முள்ளுவாடி ரயில்வே கேட் பகுதியில் புதிதாக மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இந்தப் பாலம் கட்டப்படுவதால், சேலம் மாவட்ட மைய நூலகத்தில் இருந்து பழைய பேலஸ் திரையரங்கு வரை சாலையின் இருபுறம் உள்ள நிலங்களில் கணிசமான பரப்பளவு கையகப்படுத்தப்பட்டு உள்ளன. இதில், பேலஸ் திரையரங்கம் எதிரில் இயங்கி வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குச் சொந்தமான நியூ செஞ்சுரி புத்தக நிலையம் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.\nஇதையடுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள், நியூ செஞ்சுரி புத்தக நிறுவன நிர்வாகிகள் ஆகியோர் தரப்பில், தங்களுக்கு மாவட்ட மைய நூலக வளாகத்தில் சொந்தமாக கடை கட்டிக்கொள்ள இடம் ஒதுக்கித்தருமாறு தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சியர் ராமன் ஆகியோரிடம் முறையிட்டுள்ளனர். நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்கு இடம் ஒதுக்குமாறு, முதல்வர் அலுவலகத்தில் இருந்து தொடர்ந்து அழுத்தம் வந்ததாகச் சொல்லப்படுகிறது.\nஇதையடுத்து, அரசு இருபாலர் கலைக்கல்லூரி அருகில் செயல்பட்டு வரும் மாவட்ட மைய நூலக வளாகத்தில், ஆத்தூர் முதன்மைச் சாலையையொட்டி நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்துக்கு 450 சதுர அடி நிலம் ஒதுக்க மாவட்ட ஆட்சியர் முடிவு செய்து, அந்த இடத்தை அவரும் கடந்த ஜூலை 31ம் தேதி நேரில் பார்வையிட்டார். அதே இடத்தில், 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிறுவர்களுக்கான நூலகம் கட்ட நூலகத்துறை திட்டமிட்டுள்ள நிலையில், ஆட்சியரின் நடவடிக்கையால் நூலகத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.\nதங்கள் அதிருப்தியை சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் நூலகத்துறையினர் தடுமாறிக்கொண்டிருந்தனர். இதுகுறித்து, நக்கீரன் இணையத்தில் ஆகஸ்ட் 11- ம் தேதி விரிவான செய்தி வெளியானது.\nஇதையடுத்து, இந்து முன்னணி மற்றும் பாஜக நிர்வாகிகள், நியூ செஞ்சுரிய புத்தக நிறுவனத்திற்கு ஒதுக்கப்படுவதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய அதே இடத்தை தங்கள் இயங்கத்திற்கும் புத்தக கடை கட்டிக்கொள்ள ஒதுக்கித்தர வேண்டும் என்று மாவட்ட நூலக அலுவலர் கோகிலவாணியிடம் செவ்வாய்க்கிழமை (ஆக. 13) நேரில் மனு அளித்தனர். அவர்கள் கோரிக்கை மனு அளிப்பதற்கு வருவது குறித்து முன்கூட்டியே தகவல் அறிந்த மாநகர நுண்ணறிவுப்பிரிவு மற்றும் எஸ்பிசிஐடி உள்ளிட்ட உளவுத்துறை காவல்துறையினரும் நூலக வளாகத்தில் கூடினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nஇந்து முன்னணி தரப்பில் கோட்டத் தலைவர் சந்தோஷ் தலைமையில் மாவட்ட செயலாளர் கண்ணன், துணைத்தலைவர்கள் குணசேகரன், சந்திரய்யர் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பாஜக மாவட்டத் தலைவர் கோபிநாத் ஆகியோர் நூலக வளாகத்தில் சுற்றிப்பார்த்தனர். எந்த ஒரு தனியார் அமைப்புக்கும் இடம் ஒதுக்கித் தரவோ, விற்பனை செய்யவோ கூடாது என்றும், அப்படியிருக்கும் பட்சத்தில் தங்கள் கட்சிக்கும், அமைப்புக்கும் இடம் ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.\nஇந்து முன்னணி அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நூலக அலுவலர் ஆகியோருக்கு அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:\nசேலம் மாவட்ட மைய நூலக வளாகத்தில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்கு இடம் ஒதுக்கித்தருவதாக அறிகிறோம். இது முற்றிலும் சட்டத்திற்குப் புறம்பானது. மேம்பாலம் கட்டுமானத்தால் அந்த நிறுவனத்தின் கடை பாதிக்கப்பட்டதற்காக அரசுக்குச் சொந்தமான இடம் ஒதுக்கப்படுவதாக இருந்தால், பாலங்கள், நெடுஞ்சாலைகளால் பாதிக்கப்படும் அனைவருக்கும் அரசு இடம் ஒதுக்கித்தர வேண்டும். வீடு இழந்தவர்கள் நாளை ஆட்சியர் அலுவலகத்தில் வீடு கட்டிக்கொடுக்கும்படி கேட்டால் அனுமதிக்க முடியுமா\nநியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குச் சொந்தமான உடைமை. அக்கட்சிக்கு அரசு இடம் வழங்கினால் எதிர்காலத்தில் மற்ற எல்லா அரசியல் கட்சிகளுக்கும் அரசு இடம் ஒதுக்கித்தர முடியுமா இது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை கண்டிக்கிறோம். ஆட்சியரும், நூலகத்துறையும் இந்த நடவடிக்கையை கைவிடாவிட்டால், இந்து முன்னணி சார்பில் தொடர் போராட்டங்களை நடத்துவோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவாக்கு எண்ணியபோதே மறுவாக்கு கோரிய மனுக்கள் மீது விசாரணை\nதொடங்கியது தமிழக அமைச்சரவை கூட்டம்\nதமிழக அரசின் விருதுகளை வழங்கினார் முதல்வர் பழனிசாமி\nஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களுக்கு முற்றிலும் தடை விதித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்- தமிழ்நாடு அறிவியல் இயக்கம்\nவாக்கு எண்ணியபோதே மறுவாக்கு கோரிய மனுக்கள் மீது விசாரணை\nவேலூரில் இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை... இரண்டு இளைஞர்கள் கைது\nபணம் எடுக்க வங்கியில் குவிந்த மக்கள்...\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி ரத்து -மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nமீசை, தாடியில்லாமல் லீக்கான விஜய்யின�� புது லுக்...\n“போக்கிடம் இல்லை என்னும்போது அரசியல் பேசுவது சரியானதுனு நினைக்கல”- அட்வைஸ் செய்த அமீர்\n“எங்க டீமில் எல்லோரும் பெண்களின் பலத்தை அறிந்தவர்கள்” - அமலாபால்\nகாலமானார் பழம்பெரும் நடிகை நளினி...\nராமதாஸ் பெயரை ஏன் வைக்க வேண்டும்... அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க ரகசிய காரணம்... அதிர்ச்சி தகவல்\nநியூஸ் எதுவும் வராமப் பார்த்துக்குங்க... எடப்பாடிக்கு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்.. ரகசியமாக நடந்த பூஜை\nபாஜகவின் அதிர வைத்த திட்டத்தால் திமுக, காங்கிரஸ் இடையே நடந்த குழப்பம்... வெளிவராத அதிர்ச்சி தகவல்\nரஜினிக்கு யார் தவறாக எழுதி கொடுத்தார்கள்... அதிமுக மிஸ் ஆனது ஏன் ரஜினியுடன் கூட்டணி வைக்க பாஜக போடும் திட்டம்\nஅடையாளத்தை மாற்றிய காவலர் எஸ்.எஸ்.ஐ வில்சன் வழக்கு குற்றவாளிகள்... அதிர வைத்த சம்பவம்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nபாஜகவின் அதிர வைத்த திட்டத்தால் திமுக, காங்கிரஸ் இடையே நடந்த குழப்பம்... வெளிவராத அதிர்ச்சி தகவல்\nதீபிகா படுகோனுக்கு ராம்தேவ் மாதிரி ஆலோசகர் தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/meikandasathirangal/vinavenba.html", "date_download": "2020-01-20T23:21:48Z", "digest": "sha1:7ECIA6FSDODAGDI7ZZMOPY67LIEVBJ4I", "length": 30212, "nlines": 191, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Tamil Literature Books - Meikanda Sathirangal - Vina Venba", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nதமிழ் திரை உலக செய்திகள்\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு\nசைக்கோ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nஇது பதின்மூன்று நேரிசை வெண்பாக்களைக் கொண்ட மிகச் சிறிய நூலாகும். இதில் உள்ள பாடல்கள் அனைத்தும் நூலாசிரியர் உமாபதி சிவம் தனது ஞானாசிரியர் மறைஞானசம்பந்தரை நோக்கிக் கேட்கின்ற கேள்விகளாக அமைந்துள்ளன. பாடல்கள் இறைவனையும், ஆன்ம சொரூபத்தைப் பற்றியும், தனக்குள் இறைசக்தி எவ்வாறு தன்னை வெளிப்படுத்தி நடத்துகின்றது ���னபன பற்றியும் தனது ஆசிரியரிடம் கேட்பனவாக அமைந்துள்ளன. பாடல்கள் 11ம் 13ம் மட்டுமே கேள்விகள் இல்லாமல் தமது கருத்தினை விளக்குவனவாக அமைந்திருக்கின்றன. ஜீவன், முக்தி அடைவதற்கான தன்மைகளை விளக்குவதோடு எத்தன்மையுடையோர் வீடு பேற்றினை அடைய முடியும் என்பதையும் விளக்குகின்றன இப்பாடல்கள். இறைவன் அருளைப் பெற்று நித்திய இன்பத்தைப் பெறுவதற்கான வழிகளை இப்பாடல்கள் விளக்குவன என்கின்றார் ஆசிரியர். முக்தியாகிய நித்திய இன்பத்தை பெறுகின்றவர், 'காண்பானாகிய' தான் எனும் ஆன்மா, 'காட்டுவான்' ஆகிய இறைவன், 'காணப்படும் பொருள்' ஆகிய மூன்று தத்துவங்களிலிருந்து விலகி பரம்பொருளோடு இரண்டறக் கலந்திருப்பர். இதுவே வீடுபேறு என்கின்றது நூல்.\nநீடு மொளியு நிறையிருளு மோரிடத்துக்\nகூட லரிது கொடுவினையேன் - பாடிதன்மு\nனொன்றவார் சோலை யுயர்மருதைச் சம்பந்தா\nநின்றவா றெவ்வாறு நீ.\t1\nஇருளி லொளிபுரையு மெய்துங் கலாதி\nமருளி நிலையருளு மானும் - கருவியிவை\nநீங்கி லிருளா நிறைமருதச் சம்பந்தா\nவீங்குனரு ளாலென் பெற.\t2\nபுல்லறிவு நல்லுணர்வ தாகா பொதுஞான\nமல்லதில துள்ளதெனி லந்நியமாந் தொல்லையிருள்\nஊனமலை யாவா றுயர்மருதைச் சம்பந்தா\nஞானமலை யாவாய் நவில்.\t3\nகனவு கனவென்று காண்பரிதாங் காணி\nனனவி லவைசிறிது நண்ணா - முனைவனருள்\nதானவற்றி லொன்றா தடமருதைச் சம்பந்தா\nயானவத்தை காணுமா றென்.\t4\nஅறிவறிந்த வெல்லா மசத்தாகு மாயின்\nகுறியிறந்த நின்னுணர்விற்கூடா - பொறிபுலன்கள்\nதாமா வறியா தடமருதைச் சம்பந்தா\nயாமா ரறிவா ரினி.\t5\nசிற்றறிவு முற்சிதையிற் சோர்வாரின் றாஞ்சிறிது\nமற்றதனி நிற்கிலருண் மன்னாவாந் துற்றமுகின்\nமின்கொண்ட சோலை வியன்மருதைச் சம்பந்தா\nவென்கொண்டு காண்பேனி யான்.\t6\nதன்னளவு நண்ணரிது தானாகு - மென்னறிவு கருவி\nதானறிய வாரா தடமருதைச் சம்பந்தா\nயானறிவ தெவ்வா றினி.\t7\nஅருவே லுருவன் றுருவே லருவன்\nறிருவேறு மொன்றிற் கிசையா - வுருவோரிற்\nகாணி லுயர்கடந்தைச் சம்பந்தா கண்டவுடல்\nபூணுமிறைக் கென்னாம் புகல்.\t8\nஇருமலத்தார்க் கில்லை யுடல்வினையென் செய்யு\nமொருமலத்தார்க் காரை யுரைப்பேன் - திரிமலத்தார்\nஒன்றாக வுள்ளா ருயர்மருதைச் சம்பந்தா\nவன்றாகி லாமா றருள்.\t9\nஒன்றிரண்டாய் நின்றொன்றி லோர்மையதா மொன்றாக\nநின்றிரண்டா மென்னிலுயிர் நேராகுந் துன்றிருந்தார்\nதாங்���ியவாழ் தண்கடந்தைச் சம்பந்தா யானாகி\nயோங்கியவா றெவ்வா றுரை.\t10\nகாண்பானுங் காட்டுவதுங் காண்பதுவு நீத்துண்மை\nகாண்பார் கணன்முத்தி காணார்கள் - காண்பானுங்\nகாட்டுவதுங் காண்பதுவுந் தன்கடந்தைச் சம்பந்தன்\nவாட்டுநெறி வாரா தவர்.\t11\nஒன்றி நுகர்வதிவ னூணு முறுதொழிலும்\nஎன்று மிடையி லிடமில்லை - யொன்றித்\nதெரியா வருண்மருதைச் சம்பந்தா சேர்ந்து\nபிரியாவா றெவ்வாறு பேசு.\t12\nஅருளா லுணர்வார்க் ககலாத செம்மைப்\nபொருளாகி நிற்கும் பொருந்தித் - தெருளா\nவினாவெண்பா வுண்மை வினாவாரே லூமன்\nகனாவின்பா லெய்துவிக்குங் காண்.\t13\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தம���ழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்���ர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nநிரந்தர வெற்றிக்கு வழிவகுக்கும் சுயபேச்சு\nவேகமாகப் படிக்க சில எளிய உத்திகள்\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nதாம்பத்யம்: இணைப்பு - பிணைப்பு\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maamallan.com/?page_id=3653&lcp_page2=5", "date_download": "2020-01-20T23:43:16Z", "digest": "sha1:IZHSE3Y4VOKWKXSZNBAHWN4NSKKSUMZE", "length": 5070, "nlines": 80, "source_domain": "www.maamallan.com", "title": "பதிவுகள் · விமல��தித்த மாமல்லன்", "raw_content": "\nமனுஷ்ய புத்திரனின் ராயல்டி கவிதைகள்\nபல உடான்ஸு கட்டுரைகள் – நமீபியாவிலிருந்து\nரைட்டரின் ராயல்டியும் பதிப்பாளரின் ராயல் டீயும்\nபெரிய கடவுளுக்கு சிறிய காணிக்கை\nநகராட்சி அலுவலகத்திற்குப் போகிறார் தொட்ட மன்னா ராவ்\nவினவண்ணாவுக்கு அட்வான்ஸ் மன்னிப்புக் கடிதம்\nதயா ஷங்கர் என்கிற தனிப்பேராளுமைக்கு அஞ்சலி\nசி.ஆர்.விஜயலஷ்மி நினைவேந்தல் ஒரு பகுதியின் ஒலிவடிவம்\nபாபா ஆம்தே – மகாரோகி சேவா சமிதி: ஹேமல்காசா – ஆவணப்படம்\nபிரசுரம் – பிரமிள் கவிதை\nஎளக்கியத்த வளக்கப்போறோண்டி விஸ்தாரமா விவாதிச்சி…\nகேக்கூ விட்ட அபான வாயு 497\nவட்டத்திற்கு வெளியிலும் ஒரு வட்டம்\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக விஷ்வ ஹிந்து பரிஷத் ஆர்பாட்டம்\nபொறுக்கிமொழி அவதூறு மூடனுக்கும் விருது\nஎப்பிடி இருந்த நான் இப்பிடி ஆயிட்டேன்\n உங்கள் தேசம் மலாவி இல்லைதானே\nதொண்டு நிறுவனங்களைப் பற்றி இப்படியா அவதூறு செய்வது\nடேய் அண்ணன் கைல என்னடா\nஆத்தர் சாவடிச்சா… அது ராங்காப் போறதில்லே\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி…\nரஜினிக்கு சாரு வகுப்பெடுத்தால் சாருவுக்கு வாசகர் சுளுக்கெடுக்கிறார்\nரிச்சர்ட் வாக்னரின் இசை Apocalypse Now – Avatar\nஅம்மாவும் நீயே அப்பாவும் நீயே…\nரஜினி அவர்களுக்குப் பாராட்டு விழா\nஹாஜி முராத் – டால்ஸ்டாயின் கடைசி நாவல் – சுகுமாரன்\n ஒய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறி டி\nகாந்தி – டால்ஸ்டாய் கடிதங்கள் – பேராசிரியர் எஸ்.ராவின் பார்வைக்கு\nகாசு – விலிருந்து வந்த காசோலை\nஇதுதான் என் பெயர் – சக்கரியாவின் முன்னுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.kalvisolai.com/2019/10/30.html", "date_download": "2020-01-21T00:47:45Z", "digest": "sha1:WW6CFKPZMBIK52ITVUWMOTMPB43DEZ34", "length": 6625, "nlines": 166, "source_domain": "www.news.kalvisolai.com", "title": "Kalvisolai News | Kalvisolai Flash News | Kalvisolai Today | kalvisolai employment: நெட் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு. அக்டோபர் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்", "raw_content": "\nநெட் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு. அக்டோபர் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்\nசென்னைப் பல்கலைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டநெட்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெருவதற்கும், மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்குமான தேசிய அளவிலான தகுதித் (நெட்) தேர்��ு, வரு கிற டிசம்பர் 2 முதல் 6 -ஆம் தேதி வரையிலான ஏதாவது ஒரு தேதியில் தேய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) சார்பில் நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்வை எழுதும் தமிழகத்தைச் சேர்ந்த எஸ்.சி., எஸ்.டி.மற்றும் பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு இலவச பயிற்சி வகுப்பை சென்னைப் பல்கலைக்கழகம் ஒவ்வொரு ஆண் டும் நடத்தி வருகிறது. அதுபோல, இந்த ஆண்டுக்கான பயிற்சி வகுப்பு அக் டோபர் 19 முதல் நவம்பர் 17 வரை நடைபெறும் என முன் னர் அறிவிக்கப்பட்டது. இப்போது, பயிற்சி வகுப்பு நவம்பர் 2 - ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நவம்பர் 2 முதல் 24 வரை நடைபெற உள்ள இந்தப் பயிற்சி வகுப்பில் பங்கேற்க அக்டோபர் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை www.unom.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=2011&si=6", "date_download": "2020-01-21T01:04:58Z", "digest": "sha1:Q75GSEH7NWIYXFHFVABEJTRU7IQLSTGG", "length": 21529, "nlines": 327, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » 2011 » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- 2011\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nவகை : பெண்கள் (Pengal)\nபதிப்பகம் : சபரீஷ் பாரதி (Sabarish Bharathi)\nஷீரடி சாயிபாபாவின் அற்புத மகிமை தரும் வியாழக்கிழமை விரதம்\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : கீர்த்தி (Keerthi)\nபதிப்பகம் : அழகு பதிப்பகம் (Alagu Pathippagam)\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் \"நீயா நானா'வில் சூடான விவாதங்களை எதார்த்தமாக ஒவ்வொரு வாரமும் நிகழ்த்திக் கொண்டிருப்பவர் கோபிநாத். ஆனந்த விகடனில் \"நீயும் நானும்' என்ற தலைப்பில் எழுதிய \"இளைஞர் 45' தன்னம்பிக்கைக் கட்டுரைகளின் தொகுப்பு. உலகைக் கட்டியாளும் அறிவையும், அதிகாரமும் [மேலும் படிக்க]\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : கோபிநாத் (Gopinath)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகடல் உணவு வகைகளின் சமையல் முறைகள் - Kadal Unavu Vagaigal\nஐந்து மாநிலங்களின் உள்ள உணவு வகைகளில் அரிசி ஒரு பிரதான உணவாகும், பருப்பு மற்றும் மசாலாப் பொருட்கள், காய்ந்த சிவப்பு மிளகாய் மற்றும் புதிய பச்சை மிளகாய், தேங்காய், மற்றும் கனிகள், காய்கள் உட்பட புளி, வாழை, புடலங்காய், பூண்டு, மற்றும் [மேலும் படிக்க]\nவகை : சமையல் (Samayal)\nஎழுத்தாளர் : ஆர். லோகநாயகி\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nடாக்டர் கலைஞர் கருணாநிதி புகைப்பட ஆல்பம் - Dr.Kalaignar Karunanidhi Pugaipada Album\n“தென்றலைத் தீண்டியதில்லை. ஆனால், தீயைத் தாண்டி இருக்கிறேன்” என்பது, ஒரு திரைப்படத்துக்கு கலைஞர் கருணாநிதி எழுதிய வசனம். “எனது வாழ்நாளில் மகிழ்ச்சி, அதிக நேரம் நீடிப்பதில்லை” என்பது, ஒரு திரைப்படத்துக்கு கலைஞர் கருணாநிதி எழுதிய வசனம். “எனது வாழ்நாளில் மகிழ்ச்சி, அதிக நேரம் நீடிப்பதில்லை” என்பதும் அவர் ஒரு மேடையில் சொன்னதுதான். ‘தமிழகத்தின் ஆட்சிச் சக்கரத்தை ஐந்து முறை பிடித்தவர்’ [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : ப. திருமா வேலன் (P.Thirumavalavan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\n3D ஸ்டூடியோ மேக்ஸ் அனிமேஷன் & விஷூவல் எஃபெக்ட்ஸ் - 3D Studio Max\nகண்களால் அல்லது கனவில் பார்த்த பொருட்களை உருவாக்கிக் காள்ளலாம்; உருவாக்கிய பொருட்களுக்கான அசைவினைக் கொடுக்கலாம். நமது கற்பனை மாந்தர்களுக்கு வடிவம் தந்து நடமாடச் செய்யலாம். இளைஞர்கள் முதல் சிறுவர்கள் வரை சுண்டியிழுக்கின்ற கேம்ஸ்கள் மற்றும் செல்போன் கேம்ஸ்களை உருவாக்கிக் கொள்ளலாம். கல்லூரி [மேலும் படிக்க]\nவகை : கம்ப்யூட்டர் (Computer)\nஎழுத்தாளர் : கிராபிக்ஸ்.பா. கண்ணன் (Kiraapiks Paa, Kannan)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nதிறமையான ஸ்பான்சரிங் - Thiramaiyana Sponsoring\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : தமிழில்: 'க்ளிக்' ரவி\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nசுவாமி ராமா மகிழ்ச்சியுடன் வாழும் கலை\nஅந்த பயங்கரமான சுனாமி கூட்டு மரணங்களையும் பசியையும் நோயையும் தன்னோடு கொண்டுவந்து சேர்த்துவிட்டுச் சென்ற பிறகு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அங்கே வருகை புரிந்தார். அவருடைய பக்தர்கள் நாகப்பட்டினத்திற்கருகேயுள்ள அக்கரைப்பேட்டை என்ற சிற்றூரில் ஒரு கோயிலுக்கெதிரே மிகப்பெரிய நீல வெல்வெட் சோஃபா [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nநம்பிக்கை தரும் நவீன சிகிச்சை முறைகள் - Nambikai Tharum Naveena Sigichai Muraigal\nஇன்றைய வாழ்க்கை முறையில் நமது உணவுப் பழக்கவழக்கம், சுற்றுப்புறச் சூழல் அவசரகதியான செயல்பாடுகளால் பலவிதமான உடல்நல பாதிப்புகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. பரம்பரையா��� மட்டுமே சில நோய்கள் வரக்கூடும் என்ற நிலைகளைக் கடந்து, இப்போது யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எந்த நோயும் [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : பா. பிரவீன்குமார் (P.Praveen Kumar)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\n2010 ஆண்டு டிசம்பர் மாதம் 21ந் தேதி சென்னை சவேரா ஓட்டலில் காலை 8.00 மணிக்குத் துவங்கியது இவரது சாதனை. 24 மணி, 30 நிமிடம், 12 விநாடிகள் மொத்தம் 617 சமையல் செய்முறைகள், செய்த உணவுப் பதார்த்தங்களின் எடை 199 [மேலும் படிக்க]\nவகை : சமையல் (Samayal)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஅஸ்வகோஷ் ஆவணப்படத்தின் உருவாக்கம்: வம்சி, உமா கதிருடன் ஓர் உரையாடல் | The World of Apu […] எனக்கு மிகவும் பிடித்தது ‘எட்டு கதைகள்‘. அவர் எழுதிய கதைகள் அனைத்துமே எனது […]\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nsanthirarajah suthakar வணக்கம், இரா.முருகவேல் அவர்களின் மொழிமாற்று நூலான “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற நூல் எனக்கு வேண்டும். இப்போது நிலுவையில் இல்லை என்பதை அறிவேன். கிடைத்தால்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nசம்ஹார, சீன நூல்கள், காநா, தெய்வீக, அறிவின் பெருமை, தீபம், கே.கே.பிள்ளை, blue book, senthilkumar, விபத்து, பெண் ஏன், சம்பத்குமார், sivagnanam, முக்கிய நோய்களுக்கு, முத்து சண்முகம்\nபழங்கள், காய்கறிகள், கீரைகள், இவற்றின் தோற்றம், பல்வேறு மொழிப்பெயர்கள், மருத்துவப் பயன்கள் -\nஆஸ்துமாவுக்கு இயற்கை மருத்துவம் - Aasthumavukku Iyarkai Maruthuvam\nவாழ்க்கை வரலாறு வரிசையில் அன்னை தெரசா -\nஉங்களால் ஏன் முடியாது -\nலீ குவான் யூ (பெருந்தலைவன்) -\nஉழுதவர் கணக்கு பார்த்தால் -\nகட்டுமானப் பொறியியல் தெரிந்ததும் தெரியாததும் -\nஎந்நாடுடைய இயற்கையே போற்றி - Ennadudaiya Iyarkaiyai Potri\nவெல்லச் சொல்லும் வார்த்தைகள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-01-20T23:45:43Z", "digest": "sha1:Q6BL2I5TT4GTATK2FB6BE5QGXJRGDXDB", "length": 12034, "nlines": 128, "source_domain": "www.thaaimedia.com", "title": "புதிய அம்சத்துடன் அசத்தும் கிளாசிக் 350 | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nடி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட ஸ்காட்லாந்து தகுதி பெற்றது\nவங்காளதேசம் கேப்டன் ஷாகிப் அல் ஹசனுக்கு இரண்டு ஆண்டுகள் விளை…\nஇலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டி: ஆஸ்திரேலியா வெற்றி\nசாம்பியன்ஸ் லீக்கில் வரலாற்றுச் சாதனைப் படைத்தார் மெஸ்சி\nயூரோ சாம்பியன்ஸ் லீக்: மான்செஸ்டர் சிட்டி, பிஎஸ்ஜி, டோட்டன்ஹ…\nவாழ்வதற்கு வயது தடை இல்லை\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு பு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஅரசியல் விளம்பரங்களுக்கு இனி ட்விட்டரில் தடை\nபிரம்மாண்ட விண்கல்லின் சிறு பகுதியே 2017ல் ஜப்பானை தாக்கியது…\nஐபோன் பயனர்களுக்கு மால்வேர் எச்சரிக்கை: உடனே இந்த செயலிகளை …\nTwitter-ல் பேட்டரியை சேமிக்கும் புதிய தீம் அறிமுகம்; எனேபிள்…\nகல்வி சார்ந்த புதிய திட்டம் அறிவித்த டிக்டாக்\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nபுதிய அம்சத்துடன் அசத்தும் கிளாசிக் 350\nராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 பேஸ் வேரியன்ட் புதிய அம்சம் பெற்றிருக்கிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 பேஸ் வேரியன்ட் மோட்டார்சைக்கிள் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளின் பின்புறம் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பின்புறம் டிஸ்க் பிரேக் கொண்ட கிளாசிக் 350 விலை ரூ.1.47 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nபின்புறம் டிஸ்க் பிரேக் கொண்ட கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளில் ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. ஏ.பி.எஸ். வசதி கிளாசிக் சிக்னல்ஸ் 350 வேரியன்ட்டிற்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. எனினும் இந்த ஆண்டின் இறுதியில் ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்படும் என தெரிகிறது.\nமேம்படுத்தப்பட்ட கிளாசிக் 350 மாடலில் பின்புறம் ���ிஸ்க் பிரேக் தவிர அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளில் 346 சிசி இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 19.8 பிஹெச்பி பவர், 28 என்எம் டார்கியூ செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.\nகிளாசிக் 350 மாடலின் முன்புறம் 35 எம்.எம். டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் 5-ஸ்டெப் மாற்றக்கூடிய டுவின் கேஸ் சார்ஜ் செய்யப்பட்ட ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங் அம்சங்களை பொருத்த வரை முன்புறம் 280 எம்.எம். டிஸ்க், பின்புறம் 220 எம்.எம். டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது.\nஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் கொண்ட முதல் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளாக கிளாசிக் சிக்னல்ஸ் 350 இருக்கிறது. சிக்னல்ஸ் எடிஷனில் புதிய நிறங்கள் மற்றும் சிறுசிறு வடிவமைப்பு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மாடலில் ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/category/lifestyle/page/38/", "date_download": "2020-01-20T23:27:20Z", "digest": "sha1:AS6MXTXRUMFSMFOAK4G5RLYUDXNYR7JI", "length": 7766, "nlines": 104, "source_domain": "www.thamilan.lk", "title": "Lifestyle News Sri Lanka Archives - Page 38 of 69 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nஇந்திய பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக்கிண்ண லீக் போட்டியில் இந்தியா டக்வர்த் லூயிஸ் முறைபடி 89 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. Read More »\nரோஹித்தின் சதத்துடன் 336 ஓட்டங்களைப் பெற்றது இந்தியா\nஇந்திய பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியில் இந்தியா 50 ஓவர்களில் 336/5 ஓட்டங்களைப் பெற்றது. Read More »\nஇந்திய போட்டியில் மழை குறுக்கீடு\nஇந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் தற்போது மழை குறுக்கிட்டுள்ளது. Read More »\nஉலகக் கிண்ணம் – பாகிஸ்தான் அணி பந்து வீச்சு தேர்வு\nஇங்கிலாந்தில் நடந்து வரும் 12வது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த உலக கிண்ண போட்டிகள் மிகப்பெரிய எதிர்பார்ப்பையும், பேராவலையும் உருவாக்கி இருக்கும் பரம எதிரிகளான இந்தியா- Read More »\nஇந்தியா – பாகிஸ்தான் மோதல் இன்று\nஉலகக்கிண்ணத் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்ற போட்டிகளில் ஒன்றான இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி இன்று நடைபெறவுள்ளது. Read More »\nமோசமான மத்திய, பின்வரிசை துடுப்பாட்டம், பரிதாபமாக தோற்ற இலங்கை.\nஅவுஸ்திரேலிய அணிக்கு எதிராக 335 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை அணி 45.5 ஓவர்களில் 247 ஓட்டங்களைப் பெற்று அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. Read More »\nஅண்டி மரே இரட்டையர் போட்டியில்\nகுயின்ஸ் க்லப் டென்னிஸ் தொடருக்கான இரட்டையர் போட்டியில் பிரபல வீரர் அண்டி மரே, ஜோன் செபஸ்டியன் கபால் மற்றும் ரொபர்ட் ஃபரா ஆகியோரை எதிர்த்தாடவுள்ளார். Read More »\nஇலங்கைக்கு 335 வெற்றி இலக்கு \nஇலங்கைக்கு எதிரான உலகக்கிண்ண லீக் போட்டியில் அவுஸ்திரேலியா 7 விக்கட்டுகளை இழந்து 334 ஓட்டங்களைப் பெற்றது. Read More »\nஉலகக்கிண்ணத் தொடரில் இன்று 2 போட்டிகள்\nஉலகக்கிண்ண கிரிக்கட் தொடரில் இன்றையதினம் 20ம் மற்றும் 21ம் லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன.\nமீன்பிடித் தொழிலாளர்களின் வழிகாட்டியாக ” ஓடக்கரை” சஞ்சிகை திகழவேண்டும் – அமைச்சர் டக்ளஸ் \nமேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக நீதியரசர் நவாஸ் \nஅமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு இருவர் பலி – ஐவர் காயம்\nகோட்டாபய பெப்ரவரி 16 இல் சீனாவுக்கு – மஹிந்த 8 ஆம் திகதி இந்தியாவுக்கு \nமீன்பிடித் தொழிலாளர்களின் வழிகாட்டியாக ” ஓடக்கரை” சஞ்சிகை திகழவேண்டும் – அமைச்சர் டக்ளஸ் \nமுல்லைத்தீவு உண்ணாபுலவு பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர்கள் இல்லாமல் நோயாளர்கள் அவதிப்படும் நிலை \nபொதுத் தேர்தலை வழிநடத்தும் பொறுப்பை கருவிடம் ஒப்படைக்கத் தயாராகிறார் ரணில் – சஜித் ரீமுக்கு பொறி \nமுல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் பொங்கல் விழா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://be4books.com/product/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-20T23:51:49Z", "digest": "sha1:WNFHGB7QWE4XNBXVXQ54V6TZAYE6FRSU", "length": 7362, "nlines": 179, "source_domain": "be4books.com", "title": "ஏழு ராஜாக்களின் தேசம் – Be4books", "raw_content": "\nAllArtbookbe4books DealsFeatured ProductsTop sellersஅரசியல்-Politicsஇதழ்கள்/Magzinesஇ���ல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\nபுதிய வெளியீடுகள்-New Releases (18)\nஓவியம் & நுண்கலைகள் Art & Fine arts (3)\nநாட்குறிப்பு / நினைவுக்குறிப்பு (2)\nவிருது பெற்ற நூல்கள் (1)\nஏழு ராஜாக்களின் தேசம் quantity\nSKU: BE4B0279 Categories: be4books Deals, கட்டுரைகள் - Non-Fiction, புத்தகங்கள் Tags: அபிநயா ஸ்ரீகாந்த், ஏழு ராஜாக்களின் தேசம், யாவரும்\n1 review for ஏழு ராஜாக்களின் தேசம்\nபணக்கார தந்தை ஏழைத் தந்தை/RICH DAD POOR DAD\nஓவியம் : தேடல்கள் புரிதல்கள்- பாகம் 1 (Hard Cover) Multi Color\nஅசுரன்: வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம்/Asuran\nAllArtbookbe4books DealsFeatured ProductsTop sellersஅரசியல்-Politicsஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/973233/amp?ref=entity&keyword=Uttar%20Pradesh%20Schools", "date_download": "2020-01-21T00:49:01Z", "digest": "sha1:IIZKASYDDOXETG6ZP3JICW27Q77LBATZ", "length": 9143, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "பள்ளிகளில் இரு வேளையும் மாணவர்களுக்கு உடல்பயிற்சி அளிக்க உத்தரவு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டின��் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபள்ளிகளில் இரு வேளையும் மாணவர்களுக்கு உடல்பயிற்சி அளிக்க உத்தரவு\nஈரோடு, டிச. 10: பள்ளிகளில் காலை வழிபாட்டு முன்பும், மாலையிலும் மாணவர்களுக்கு உடல் சார்ந்த பயிற்சி வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகரம் பள்ளிகளுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:\nபள்ளி அளவில் மாணவ, மாணவியரின் பாடச்சுமையை குறைத்து அவர்களை உடற்தகுதியுடனும், ஆரோக்கியத்துடன் மன அளவில் தனித்திறனுடம் தயார்படுத்துவதற்கு பள்ளி நடைமுறையில் சில மாற்றங்களை கொண்டுவருவது அவசியமாகிறது. உடல் சார்ந்த பயிற்சிகளின் மூலம் உடற்தகுதி மேம்படுவதால், கற்றலில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்ற நோக்கில் அரசு, நிதியுதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் தற்போது ஒரு வகுப்புக்கு வாரத்திற்கு இரு பாட வேளைகள் மட்டுமே உடற்கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் உடல் சார்ந்த பயிற்சிகளில் குறிப்பாக நடனம், யோகா போன்ற உடல் சார்ந்த பயிற்சிகளை உடற்கல்வி ஆசிரியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும்.\nஉடற்கல்வி ஆசிரியர் இல்லாத பள்ளிகளில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின்கீழ் பணியாற்றும் பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்களை கொண்டு மேற்கொள்ள வேண்டும். இப்பயிற்சிகள் காலையில் பள்ளி வழிபாட்டு கூட்டத்திற்கு முன்பாக 15 நிமிடமும், மாலையில் 45 நிமிடமும் வழங்கப்பட வேண்டும். இது தொடர்பாக அந்தந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் மேற���கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்தில் வீடுகளுக்கு தண்ணீர் வெள்ளோட்டம்\nவீட்டுமனை கேட்டு மக்கள் மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு\nகோபி அருகே பேக்கரி உரிமையாளர் மீது தாக்குதல்\nகுறைதீர்க்கும் கூட்டத்தில் 169 மனுக்கள் பெறப்பட்டன\nமது விற்ற 2 பேர் கைது\nசாலையில் நடந்து சென்ற பெண் மீது மோதிசரக்கு வாகனம் சாக்கடையில் கவிழ்ந்தது\nவாக்காளர் சேர்ப்பு முகாம்களில் 28,400 விண்ணப்பம் பெறப்பட்டன\nஅத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் நீரேற்று நிலையம் அமைக்கும் பணிகளை அமைச்சர்கள் ஆய்வு\nபெரியவலசு நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த கோரிக்கை\n9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நாளை துவக்கம்\n× RELATED பயன்பெற கலெக்டர் அறிவுறுத்தல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/cricket/shikhar-dhawan-ruled-out-of-world-cup-for-three-weeks-with-thumb-injury-2051383", "date_download": "2020-01-20T23:42:41Z", "digest": "sha1:E3JSXGFLDONLOZ4FV2PSBYIOINXCRWTC", "length": 9724, "nlines": 138, "source_domain": "sports.ndtv.com", "title": "உலகக் கோப்பையிலிருந்து தவான் விலகல் - இந்திய அணிக்கு பின்னடைவு!, Shikhar Dhawan Ruled Out Of World Cup For 3 Weeks With Thumb Injury – NDTV Sports", "raw_content": "\nஇந்தியா வ்ஸ் ஆஸ்திரேலியா 2020\nU 19 வேர்ல்ட் கப் 2020\nஉலகக் கோப்பையிலிருந்து தவான் விலகல் - இந்திய அணிக்கு பின்னடைவு\nஉலகக் கோப்பையிலிருந்து தவான் விலகல் - இந்திய அணிக்கு பின்னடைவு\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் கோல்டர் நைல் வீசிய பந்தில் காயமடைந்தார்.\nமூன்று வாரம் உலகக் கோப்பை தொடரில் இருந்து ஷிகர் தவான் விலகல். © AFP\nஉலகக் கோப்பை தொடரிலிருந்து காயம் காரணமாக இந்திய துவக்க வீரர் ஷிகர் தவான் விலகியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வலது கை மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக மூன்று வார ஓய்வு தேவை என மருத்துவர்கள் கூறியுள்ளதால், அவர் நடப்பு உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் கோல்டர் நைல் வீசிய பந்தில் காயமடைந்தார். இருப்பினும் சதமடித்து அசத்தினார். இந்திய அணி ஃபீல்டிங்கின் போது அவருக்கு பதிலாக ஜடேஜா ஃபீல்டிங் செய்தார். ஃபார்மில் இருக்கும் தவான் விலகியது இந்திய அணிக்கு பின்னடைவாக பார���க்கப்படுகிறது. இவருக்கு பதிலாக பன்ட் அல்லது ஷ்ரேயாஸ் சேர்க்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 109 பந்தில் 117 ரன்கள் குவித்தார் தவான். இதில் 16 பவுண்டரிகளும் அடங்கும்.\nதவான் விலகியிருக்கும் இந்த சமயத்தில், இந்திய அணி ரோஹித் ஷர்மாவுக்கு துணையாக தொடக்க வீரரை அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. நோட்டிங்காமில் உள்ள ட்ரென்ட் பிரிஜ் மைதானத்தில் 2015 உலகக் கோப்பை ரன்னர்-அப் அணியான நியூசிலாந்தை சந்திக்கிறது இந்திய அணி.\n\"அணியின் கடுமையான முயற்சியினால் இந்த வெற்றி அமைந்துள்ளது. இது அணியின் சிறப்பு தன்மையை வெளிகாட்டுகிறது. ஆட்ட நாயகம் விருது பெற்றது எனக்கு மிகவும் மகழ்ச்சியளிக்கிறது. அணியின் ஒட்டுமொத்த செயல்பாடும் சிறப்பாக இருந்தது. ஃபீல்டிங் சிறப்பாக அமைந்தது. அதனால், கேட்ச்சகளும் பிடிக்க முடிந்தது. பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுளை வீழ்த்தினர்\" என்று ஆஸ்திரேலியாவுடனான போட்டிக்கு பிறகு தவான் கூறினார்.\nஇந்திய அணிக்காக தவான் 130 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார். அதில், 44 சராசரியுடன் 5,480 ரன்கள் குவித்துள்ளார். அதில் 17 சதங்களும், 27 அரைசதங்களும் அடங்கும்.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nIndia vs Sri Lanka, 3rd T20I: தொடரை கைப்பற்றுமா இந்தியா\nஇந்தியா vs இலங்கை இரண்டாவது டி20 போட்டி: எங்கு, எப்போது காணலாம்\nIND vs SL 2nd T20I: இரண்டாவது போட்டியை வெல்லும் முனைப்பில் இரு அணிகள்\nஷிகர் தவானை அதிகம் விளையாட ஊக்கப்படுத்தும் மகன் ஜோராவர்\nஇலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளுக்கு இந்திய அணி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/villupuram/veedur-dam-which-reaches-full-capacity-370391.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-01-21T00:43:26Z", "digest": "sha1:CZZCGZALVK7MJVOBVYTBSUPYQUVJ5CM4", "length": 18156, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "கடல் போல் காட்சி தரும் வீடூர் அணை.. விவசாயிகள் ஹேப்பி! | Veedur Dam which reaches full capacity - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ���ிழுப்புரம் செய்தி\nபுதருக்குள் ஓடி ஒளிந்த புவனேஸ்வரி.. தூக்கி வீசி குத்தி கொன்ற யானை.. அதிர வைக்கும் டிரெக்கிங் மரணம்\n14 வயது சிறுவனை கரெக்ட் பண்ணி.. அவனை இழுத்து கொண்டு ஓடிப் போய்.. 26 வயசு டீச்சரின் அட்டகாசம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020 - தனுசு ராசியில் இருந்து மகரத்திற்கு நகர்கிறார் சனிபகவான்\nசட்டமன்றத்தைக் கூட்டி ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக கொள்கை முடிவு.. சீமான் வலியுறுத்தல்\n'ரோடு ஷோ' வால் தாமதமாக சென்ற கெஜ்ரிவால்.. வேட்பு மனு தாக்கல் செய்வதை தவறவிட்டார்\n25 சிசிடிவி கேமரா காட்சிகள்.. சென்னையில் குழந்தையை கடத்திய பெண்ணை பொறி வைத்து பிடித்த தனிப்படை\nLifestyle 2020-ல் சனிப்பெயர்ச்சியால் அதிக நன்மைகளைப் பெறவிருக்கும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nSports இவங்க 2 பேரும் ஆல்-டைம் பெஸ்ட்.. தோல்விக்குப் பின் இந்திய வீரர்களை பாராட்டித் தள்ளிய ஆஸி, கேப்டன்\nMovies என்னாச்சுப்பா.. சரக்கு காலியா... வெற்றிப்பட இயக்குனர்களின்.. தொடர் சறுக்கல் \nAutomobiles மனுத்தாக்கல் செய்ய மஹிந்திரா தார் எஸ்யூவியில் கிளம்பிய கெஜ்ரிவால்.. ஆனால் கடைசியில் நடந்ததோ வேறு...\nFinance பட்ஜெட் 2020: வருமான வரியில் விலக்கு இருக்குமா.. எதிர்பார்ப்புகள் என்னென்ன..\n 8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசாங்க வேலை\nTechnology 20 ஆண்டில் ஒரு நாள் கூட லீவுவிடலை கிளிக் பண்ணிட்டே தான் இருந்தேன்பலவீனமாக உள்ளவர் பார்க்க வேண்டாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடல் போல் காட்சி தரும் வீடூர் அணை.. விவசாயிகள் ஹேப்பி\nவிழுப்புரம்: நான்கு ஆண்டுகளுக்கு பிறகு வீடுர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறவுள்ளன.\nவிழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சியில் அமைந்துள்ளது வீடூர் அணை. சங்கராபரணி ஆறு மற்றும் பெரியாற்றின் சங்கமிக்கும் இடமிது. இந்த அணையின் மொத்த நீளம் 4500 மீட்டர். உயரம் 32 அடி மற்றும் கொள்ளளவு 605 மில்லியன் கன அடி ஆகும்.\nவீடூர் அணையில் தேக்கி வைக்கப்படும் நீரால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 3200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. மேலும்100 க்கும் மேற்பட்ட கிராமங்களின் நிலத்தடி நீருக்கு ஆதாரமாக விளங்குகின்றது.\nஇந்நிலையில் கடந்த சில நாட்களாக விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக வீடுர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனை தொடர்ந்து வீடுர் அணையில் இருந்து வினாடிக்கு 2000 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.\n2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் சுமார் 4 ஆண்டுகள் கழித்து தற்போதுதான் இந்த அணை நிரம்பி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அந்த தண்ணீர் சங்கராபரணி ஆற்றில் கரைபுரண்டு வருகிறது.\nஇதனால் வீடூர் அணையின் நீரை நம்பியுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வீடூர் நீர் நிரம்பி கடல்போல் காட்சியளிப்பதால், சுற்றுவட்டார கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வீடூர் அணையின் அழகை ரசித்து செல்கின்றனர்.\nஅணை திறப்பால் சங்கராபரணி ஆற்றில் தண்ணீர் அதிகளவு செல்வதால் பாதுகாப்பு கருதி கரையோரப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nவிழுப்புரம் மாவட்டம் அக்னிகுப்பம், கணபதிபட்டி, விநாயகபுரம், விரட்டிகுப்பம், கயத்தூர், இளையாண்டிபட்டு, எம்.குச்சிபாளையம், இடையப்பட்டி, ஆண்டிபாளையம், பொம்பூர், திருவக்கரை மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள திருக்கனூர், கூனிச்சம்பட்டு, பத்துகண்ணு, செட்டிப்பட்டு, ஆகிய கிராம மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரையும், புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருண்குமாரும் அறிவுறுத்தியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவிக்ரவாண்டியில் விட்டதை பிடித்து காட்டுவோம்... மு.க.ஸ்டாலின் ஆவேசப் பேச்சு\nஎடப்பாடி, ஓபிஎஸ் சுவர் விளம்பரத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு.. பரபரக்கும் விழுப்புரம்\nவெறும் 15 நிமிஷம்தான்.. .குழிக்குள் விழுந்த 3 வயது சிறுமி.. அலேக்காக வெளியே கொண்டு வந்த இளைஞர்கள்\nபொங்கல் வந்தாச்சா.. குவார்ட்டர் கடத்தல் இனிதே ஆரம்பம்.. 2400 பாட்டில் சிக்கின.. புதுவையில்\nசுற்றுச்சூழல் ஒப்புதல் பெறும்வரை விழுப்புரம் - நாகை நெடுஞ்சாலை திட்டத்தை செயல்படுத்த கூடாது:ஹைகோர்ட்\nபா.ம.க.இல்லாமல் அதிமுக ஆட்சி இல்லை... அதிமுகவுக்கு ஹைவோல்ட் ஷாக் தந்த அன்புமணி\nதமிழகத்தில் என்.ஆர்.சியை செயல்படுத்தக் கூடாது: பா.ம.க. பொதுக்குழு அதிரடி தீர்���ானம்\nCrime stories 2019: சித்தியுடன் உறவு.. தங்கச்சியையும் விடலை.. கொதித்தெழுந்த தம்பி.. கொன்ற காமவெறியன்\nபா.ம.க.ஆட்சிக்கு வந்தால் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... அன்புமணி உறுதி\nஸ்டாலின் மீதான பணப்பட்டுவாடா புகாரில் முகாந்திரம் இல்லை.. வழக்கை முடித்து வைத்தது ஹைகோர்ட்\nபோலீஸ் - ஹோட்டல் ஓனர் வாக்குவாதம்.. சிலிண்டரைத் தூக்கிச் சென்றதால் பரபரப்பு\n3 மகள்களையும் எழுப்பி.. மடியில் கிடத்தி.. வாயில் விஷத்தை ஊற்றிய சிவகாமி.. விழுப்புரம் தற்கொலை..சோகம்\nஎன் பொண்ணு மூச்சு திணறுதுடா.. சாக வச்சுட்டீங்களேடா.. பதற வைத்த விழுப்புரம் தற்கொலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndam villupuram அணை விழுப்புரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/astrology/daily-rasi-palan/moon-sign-compatibility-impact-on-gemini-astrological-sign/articleshow/69724149.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2020-01-21T01:10:19Z", "digest": "sha1:MEL2BZQXFELVUVLCWQ2SQ6EI7BFDMELX", "length": 15647, "nlines": 162, "source_domain": "tamil.samayam.com", "title": "gemini compatibility : Gemini: சந்திரன் மிதுன ராசிக்காரர்களுக்கு கொடுக்கும் பலன்களும், பலவீனங்களும் - moon sign compatibility impact on gemini astrological sign | Samayam Tamil", "raw_content": "\nGemini: சந்திரன் மிதுன ராசிக்காரர்களுக்கு கொடுக்கும் பலன்களும், பலவீனங்களும்\nமிதுன ராசியினர் பொதுவாக சந்திரனால் சிறப்பான, நல் பலன்களை பெறுகின்றனர். சந்திர பகவான் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கு அளவில்லா பலன்களை அள்ளிக் கொடுக்கின்றார். அதே போல் சில பலவீனங்களையும் பார்ப்போம்.\nGemini: சந்திரன் மிதுன ராசிக்காரர்களுக்கு கொடுக்கும் பலன்களும், பலவீனங்களும்\nமிதுன ராசியினர் பொதுவாக சந்திரனால் சிறப்பான, நல் பலன்களை பெறுகின்றனர்.\nசந்திர பகவான் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கு அளவில்லா பலன்களை அள்ளிக் கொடுக்கின்றார். அதே போல் சில பலவீனங்களையும் பார்ப்போம்.\nஜோதிடம் மீது நம்பிக்கை உள்ள பலரும் தங்களுக்கான பலன்களை அவர்களின் ராசிக்கும், நட்சத்திரத்திற்கும் உள்ள பலன்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் இருக்கும். அதே சமயம் அவர்கள் தங்களுக்கான பலன்களை அறிந்து கொள்ள ஜோதிட நூல்களையோ, ஜோதிடரையோ தேடிப் போவதில்லை.\nபொதுவாக கூறப்படும் கருத்துக்களில் திருப்தி அடைந்து விடுகின்றனர். சிம்ம ராசிக்காரர்கள் எதிரிகளை அடக்குவர் என்றும், துலாம் ராசியினர் துலாக் கோல் போல நேர்மையாக இருப்பார் என்றும், கன்னி ராசிய��னர் பெண்களை வசீகரிப்பதில் வல்லவர் என கூறப்படும் கருத்துக்களை நம்புகின்றனர்.\nஎதன் அடிப்படையில் பலன்கள் ஏற்படுகிறது\nசந்திரனும், சந்திரன் இருக்கின்ற ராசியும், அந்த ராசியின் அதிபதியும் பலமாக இருந்தால் மேற் சொன்ன பலன்கள் முழுமையாக இருக்கும். பலவீனமாக இருந்தால் பலன்களில் குறைவு ஏற்படும்.\nஅதே போல் கடக ராசி அதிபதி சந்திரன் என்பதால், சொந்த வீட்டில் சந்திரன் இருக்கும் போது பலன்கள் முழுகையாக ஏற்படும். ஆனால் சந்திரனுக்கு உபட்ச பலம் அதிகமாக இருந்தால் மட்டுமே கடக ராசிக்கு பலன்கள் முழுமையாக இருக்கும். தேய்பிறை தசமிக்குப் பின் சந்திரனுக்கு பட்சபலம் மிக குறைவு என்பதால், அப்போது கடக ராசியில் பிறந்தவர்களூக்கு பலன்கள் முழுமையாக கிடைக்க வாய்ப்பில்லை.\nஅனைத்து ராசிக்கான சூரிய திசை கொடுக்கும் பலன்கள்\nஅனைத்து ராசிக்கான சந்திர திசை கொடுக்கும் பலன்கள்\nBirthstones Chart:எந்த ராசியினர் எந்த ராசிக்கல் அணியலாம்\nசந்திரனால் மிதுன ராசிக்கான பலன்கள்\nபெண்கள் மீது அதிக ஆசை உள்ளவர்காக இருப்பர்\nநூல்களை கற்று பலவகை நூலறிவுடன் இருப்பர்\nதூது செல்வதில் வல்லவர் (இந்த காலத்தில் AMBASSADOR என அழைக்கப்படுபவர்)\nசுருண்ட தலை முடியை உடையவர்\nபிறரின் உள்ளத்தை எளிதாக அறியக்கூடியவர்\nஉணவை ருசி பார்த்து உண்பவர்\nநாட்டியம், இசையில் உள்ளிட்ட நுண்கலைகளில் வல்லவர்\nநாடி உயர்ந்து எடுப்பாக இருக்கும்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தின ராசி பலன்\nDaily Horoscope, January 17: இன்றைய ராசி பலன்கள் (17 ஜனவரி 2020) - சிம்ம ராசிக்கு எதிர்பாரத தனவரவு உண்டு\nToday Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (14 ஜனவரி 2020)\nஇன்றைய ராசி பலன்கள் (18 ஜனவரி 2020) - கோபத்தை குறைக்க வெற்றி அதிகரிக்கும்\nஇன்றைய ராசி பலன்கள் (16 ஜனவரி 2020)\nஅடப்பாவத்த... கலெக்டரிடம் முறையிடும் திருநங்கைகள்\nபோதையில் கிழவன் செஞ்ச வேலைய பாருங்க\nஎன் ரூமில் ஜெர்ரி இருக்கு.. எப்படியெல்லாம் சமாளித்து புரிய ...\nமங்களூர் விமான நிலையத்தில் வெடிகுண்டு பை; சந்தேக நபர் புகைப்...\nநிர்பயா வழக்கு: குற்றவாளி பவன்குமார் குப்தா மனு தள்ளுபடி\nஇன்றைய பஞ்சாங்கம் 20 ஜனவரி 2020 - இன்றைய நல்ல நேரம்\nஇன்றைய ராசி பலன் (20 ஜனவரி 2020) - மேஷ ராசியினர் கவனமாக இருக்க வேண்டிய நாள்\nToday Panchangam Tamil:இன்றைய நல்ல நேரம் 19 ��னவரி 2020 - இன்றைய பஞ்சாங்கம்\nமருத்துவ துறையில் இரு பாம்புகள் பின்னிக்கொண்டிருக்கும் குறியீடு பயன்படுத்துவது ஏ..\nஇன்றைய பஞ்சாங்கம் 18 ஜனவரி 2020 - இன்றைய நல்ல நேரம்\nரஜினிக்கு இந்த விஷயம் தெரியுமா- துக்ளக்கை அச்சடித்து தந்த முரசொலி \nஅடப்பாவத்த... கலெக்டரிடம் முறையிடும் திருநங்கைகள்\nAmazon GIS : அமேசான் கிரேட் இந்தியா சேல்ஸ் ஆரம்பம் - அதிரடி சலுகை\nஜே.பி.நட்டா என்கின்ற ஜகத் பிரகாஷ் நட்டா: பாஜக தலைவரான கதை\nஹைட்ரோ கார்பன் திட்டம்: பிரதமருக்கு ஸ்ட்ரிக்ட்டா லெட்டர் எழுதியிருக்கும் முதல்வர..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nGemini: சந்திரன் மிதுன ராசிக்காரர்களுக்கு கொடுக்கும் பலன்களும், ...\nசந்திரன் ரிஷப ராசிக்காரர்களுக்கு கொடுக்கும் பலன்களும், பலவீனங்கள...\nசந்திரன் மேஷ ராசிக்காரர்களுக்கு கொடுக்கும் பலன்களும், பலவீனங்களு...\nLibra Birthstones: ரிஷப ராசி மற்றும் துலாம் ராசிக்கான ராசிக்கல் ...\nமேஷ ராசிக்கான ராசிக்கல் மற்றும் அதன் பலன்கள்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/true-fact-behind-the-police-caught-cycle-because-of-helmet-119091800062_1.html?utm_source=RHS_Widget_Article&utm_medium=Site_Internal", "date_download": "2020-01-21T00:45:28Z", "digest": "sha1:JGGI2IONSLNI66QPST5TWCLMJP2MGIHT", "length": 12023, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "சைக்கிளில் சென்ற ஹெல்மெட் போடாத மாணவனை போலீஸ் பிடித்ததா?? உண்மை பின்னணி என்ன? | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 21 ஜனவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசைக்கிளில் சென்ற ஹெல்மெட் போடாத மாணவனை போலீஸ் பிடித்ததா\nசைக்கிளில் சென்ற மாணவன் ஹெல்மெட் போடவில்லை என்பதால் போலீஸார் சைக்கிளை கைப்பற்றியதாக பரவிய செய்தியின் உண்மை தன்ம�� தற்போது வெளிவந்துள்ளது.\nதர்மபுரி மாவட்டம் ஏரியூரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸார், ஹெல்மெட் போடாமல் சைக்கிளில் சென்றதால், ஒரு மாணவனின் சைக்கிளை கைப்பற்றினர் என்ற செய்தி சமூக வலைத்தளத்தில் பரவி வந்தது.\nஇந்நிலையில் இந்த செய்தியின் உண்மை தன்மை தற்போது தெரியவந்துள்ளது. அதாவது போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது 7 ஆம் வகுப்பு மாணவன், அந்த சாலையில் தனது சைக்கிளிலிருந்து கைகளை விட்டு ஓட்டியபடி அடிக்கடி சென்றுள்ளான். ஆதலால் தான் அவனது சைக்கிளை போலீஸார் கைப்பற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇது குறித்து ஏரியூர் இன்ஸ்பெக்டர் பாபு, கைகளை விட்டபடி சைக்கிள் ஓட்டியதால் மாணவனின் பாதுகாப்பு கருதியும் அந்த மாணவனுக்கு எச்சரிக்கை தருவதற்காகவும் சப் இன்ஸ்பெக்டர், மாணவனின் சைக்கிளை பிடித்து வைத்திருந்ததாகவும், பின்பு அரை மணி நேரம் கழித்து அனுப்பி வைக்கப்பட்டார் என்றும் கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nசைக்கிளில் ஹெல்மெட் போடாமல் சென்ற மாணவரின் சைக்கிளை கைப்பற்றிய செய்தி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.\nபொது கழிப்பறையை சுத்தம் செய்தாரா தர்மபுரி எம்.பி – உண்மை பிண்ணனி என்ன\nவெளிநாட்டில் கணவர்... இளம்பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்த நபர் தர்ம அடி கொடுத்த மக்கள்...\nஅனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர்: போலீஸ் நடவடிக்கை\nஆபத்தான நிலையில் லோடு ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட சுபஸ்ரீ.. .. நெஞ்சை உலுக்கும் வீடியோ\nஇரண்டு நாட்களில் ஹெல்மெட் அணியாமல் சென்று பிடிபட்டவர்கள் எத்தனை பேர் தெரியுமா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2415103&Print=1", "date_download": "2020-01-21T01:01:50Z", "digest": "sha1:QL3XEYOPHLMCHX7UMUYDRPPBGHJGCKCE", "length": 7752, "nlines": 86, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "தமிழக தலைவர்கள் முதலைகண்ணீர்; ராஜபக்சே மகன் பாய்ச்சல்| Dinamalar\nதமிழக தலைவர்கள் முதலைகண்ணீர்; ராஜபக்சே மகன் பாய்ச்சல்\nகொழும்பு: தமிழக அரசியல் தலைவர்கள் ஈழத்தமிழர்கள் மீது அக்கறை இருப்பதுபோல் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர் என இலங்கை முன்னாள் அத���பர் ராஜபக்சே மகன் நாமல் விமர்சித்துள்ளார்.\nஇலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் இளைய சகோதரரான கோத்தபயா ராஜபக்சே, 70, அபார வெற்றி பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட, ஐக்கிய தேசிய கட்சியின் சஜித் பிரேமதாசாவை விட, 13 லட்சம் ஓட்டுகள் அதிகம் பெற்று, அவர் வெற்றி பெற்றார். இவர் நேற்று (நவ.,18) அதிபராக பதவியேற்றார். இவரின் வெற்றிக்கு தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் எதிர் கருத்தை பதிவிட்டனர்.\nஇந்நிலையில், முன்னாள் அதிபர் ராஜபக்சே மகனும் எம்.பி.,யுமான நாமல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக அரசியல் தலைவர்களை கடுமையாக சாடினார். அந்த அறிக்கை: தமிழக அரசியல் தலைவர்கள், சந்தர்ப்பவாத அரசியலை தக்க வைக்க ஈழத்தமிழர்கள் மீது அக்கறை இருப்பதுபோல் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர். அதில் சிலர் சுயநலத்துடன் சந்தர்ப்பவாத அறிக்கைகளை விடுகின்றனர். அவர்கள், எம் மக்களுக்காக அரசியலை தவிர வேறென்ன ஆக்கபூர்வமான விஷயத்தை செய்திருக்கிறார்கள்\n2009ல் யுத்தம் முடிந்ததும், திமுக.,வின் பாராளுமன்ற குழுவினர் இலங்கை வந்து, ராஜபக்சேவுடன் சிநேகமாக பழகினர். அதிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எங்களுடன் சிநேகமாக கலந்துரையாடி அனைத்தையும் அறிந்து கொண்டார். அத்தகையவர் இன்று சந்தர்ப்பவாத அறிக்கை விடுவது அதிர்ச்சியாக உள்ளது.\nபுதிய அதிபரை விமர்சிப்பதை விட்டுவிட்டு, நடைமுறை அரசியலில் இலங்கை தமிழ் மக்களை பற்றி சிந்திப்பது சிறந்தது. உளவுப்பூர்வமாக நேசித்தால் ஈழத்தமிழர்களின் எதிர்கால வாழ்வு சுபிட்சமாக அமைய பொறுப்புடன் செயல்படுங்கள். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.\nகாதலித்ததால் ஆத்திரம்: மகளை கொன்ற தாய்(15)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dshprecision.com/ta/electrode-holder.html", "date_download": "2020-01-20T23:26:38Z", "digest": "sha1:FTEBQMQLVB5NTLER4XR2HZQ3DQEDBWAP", "length": 8311, "nlines": 204, "source_domain": "www.dshprecision.com", "title": "", "raw_content": "சீனா மின்முனையைக் ஹோல்டர் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் | DSH\nபிராண்ட்: ஓ.ஈ.எம் தயாரிப்பு தோற்றம்: சீனா டெலிவரி நேரம்: 5-15 நாட்க���் வழங்கல் கொள்ளளவு: 1-10000 பிசிக்கள் பெயர்: மின்முனையைக் வைத்திருப்பவர் 1. தயாரிப்பு பொருள்: SKD11.Copper.S45C 2. செயலாக்க Technic: எம் CNC1-HRC,-ஜி CNC2- கியூபெக்-மேற்பரப்பு சிகிச்சை 3. சகிப்புத்தன்மை: 0 ~ 0.01 4. மேற்பரப்பு சிகிச்சை: துத்தநாக பூசப்பட்ட 5. அம்சங்கள்: abnormity மேற்பரப்பில் & சாய்வு துல்லியமான துளை செயலாக்கம் 6. MainFunction: உரிப்பான் வழிகாட்டி, தயாரிப்பு வெப்பநிலை கட்டுப்பாடு 7. டெலிவரி நாள்: 25 நாட்கள் 8. ஏற்றுமதி நாடு : உகாண்டா 9. ...\nFOB விலை: அமெரிக்க $ 0.5 - .9,999 / பீஸ்\nMin.Order அளவு: 100 பீஸ் / துண்டுகளும்\nவழங்கல் திறன்: 10000 பீஸ் / மாதம் ஒன்றுக்கு துண்டுகளும்\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nடெலிவரி நேரம்: 5-15 நாட்கள்\nவழங்கல் கொள்ளளவு: 1-10000 பிசிக்கள்\n1. தயாரிப்பு பொருள்: SKD11.Copper.S45C\n2. செயலாக்க Technic: எம் CNC1-HRC,-ஜி CNC2-கியூபெக்-மேற்பரப்பு சிகிச்சை\n3. சகிப்புத்தன்மை: 0 ~ 0.01\n4. மேற்பரப்பு சிகிச்சை: துத்தநாக பூசப்பட்ட\n5. அம்சங்கள்: abnormity மேற்பரப்பில் & சாய்வு துல்லியமான துளை செயலாக்க\n6. MainFunction: உரிப்பான் வழிகாட்டி, தயாரிப்பு வெப்பநிலை கட்டுப்பாடு\n7. டெலிவரி நாள்: 25 நாட்கள்\n8. ஏற்றுமதி நாடு: உகாண்டா\n9. ஷிப்மன்ட்: விமான மூலம்\n10. கொடுப்பனவு: டி / டி\n11. பிறகு சேவை: 8d அறிக்கை\n12. இலவச மாதிரி: இல்லை\nஆர்க் வெல்டிங் மின்முனையைக் ஹோல்டர்\nஸ்டிக் வெல்டிங் மின்முனையைக் ஹோல்டர்\nவெல்டிங் ஸ்டிங்கர் மின்முனையைக் ஹோல்டர்\nஎண் 408, Changfeng சாலை, Guangming புதிய மாவட்டம், ஷென்ஜென்\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/09/17093532/Lot-Of-Progress-Made-Donald-Trump-Says-Will-Meet-PM.vpf", "date_download": "2020-01-21T00:21:04Z", "digest": "sha1:4L4JK3FGV646KOBTTHIH2YQGML6CZU27", "length": 13141, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "\"Lot Of Progress Made\": Donald Trump Says Will Meet PM Modi, Imran Khan || இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் + \"||\" + \"Lot Of Progress Made\": Donald Trump Says Will Meet PM Modi, Imran Khan\nஇந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\nஇந்தியா , பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nபதிவு: செ��்டம்பர் 17, 2019 09:35 AM மாற்றம்: செப்டம்பர் 17, 2019 12:51 PM\nஇந்திய பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோரை விரைவில் சந்தித்து பேச இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். மேலும், இந்தியா - பாகிஸ்தான் இடையிலிருந்த பதற்ற சூழ்நிலை தணிந்துள்ளதாக கூறியுள்ளார்.\nவரும் ஞாயிற்றுக் கிழமை, அமெரிக்காவின் டெக்சாஸுக்குச் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, ‘ஹவுடி, மோடி' என்னும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்பும் கலந்து கொள்கிறார். இந்த சூழலில், டிரம்ப் இரு நாட்டு தலைவர்களையும் சந்திக்க உள்ளார். இம்ரான் கானை எங்கு சந்திப்பார் என்ற தகவலை டிரம்ப் வெளியிடவில்லை.\nவெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிரம்ப் கூறியதாவது:- “பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை நான் விரைவில் சந்திக்க உள்ளேன். அதேபோல இந்திய பிரதமரையும் பார்ப்பேன். இரு நாட்டுக்கும் இடையில் தற்போது சூழல் நன்றாக முன்னேறியுள்ளது” என்றார்.\nஇந்த மாத இறுதியில் நியூயார்க் நகரில், ஐ.நா சபைக் கூட்டம் நடக்க உள்ளது. அப்போது இம்ரான் கானை, ட்ரம்ப் சந்திக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஹவுடி மோடி நிகழ்ச்சி வரும் 22 ஆம் தேதி ஹூஸ்டன் நகரில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடியுடன் டிரம்பும் கலந்து கொள்கிறார். இந்திய வம்சாவளியினர் 50 ஆயிரம் பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர்.\n1. கள்ளச்சந்தை மூலம் அணு ஆயுதத்தை அதிகரிக்கும் பாகிஸ்தான் -அமெரிக்கா குற்றச்சாட்டு\nபாகிஸ்தான் கள்ளச்சந்தை மூலம் அணு ஆயுதத்தை அதிகரித்து வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டி உள்ளது.\n2. ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள் - அயதுல்லா அலி காமேனி\nஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள் அவை ஈரான் சரணடைய காத்திருக்கின்றன என ஈரான் தலைவர் அயதுல்லா அலி காமேனி கூறி உள்ளார்.\n3. பிரதமர் மோடியுடன் ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாரவ் சந்திப்பு\nடெல்லியில் பிரதமர் மோடியை ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாரவ் சந்தித்தார்.\n4. அமெரிக்க ராணுவம் வெளியேற வலியுறுத்தி பிரமாண்ட பேரணி ஈராக் தலைவர் அழைப்பு\nமீண்டும் ராக்கெட் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க ராணுவம் வெளியேற வலியுறுத்தி பிரமாண்ட பேரணி ஈ���ாக் தலைவர் அழைப்பு விடுத்து உள்ளார்.\n5. பெங்களூரு சர்ச்தெருவில் சுவர்கள், கடை ஷெட்டர்களில் பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு எதிரான வாசகங்கள்\nபெங்களூரு சர்ச்தெருவில் உள்ள சுவர்கள், கடைகளின் ஷெட்டர்களில் பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு எதிராக வாசகங்கள் எழுதப்பட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\n1. அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது\n2. உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை தி.முக. பெற்று இருக்கும் - மு.க. ஸ்டாலின்\n3. பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது; லேசான தடியடி\n4. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி\n5. 2 ஆண்டுகளில் 350 அடி உயர அம்பேத்கர் சிலை தயாராக உள்ளது: அஜித் பவார்\n1. முதலமைச்சர் பழனிசாமி வயலில் இறங்கி வேலை செய்வதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது - வெங்கையா நாயுடு டுவீட்\n2. 1,350 எம்.பி.க்கள் அமர வசதி: முக்கோண வடிவத்தில் நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடம்; மாதிரி வரைபடம் தயார்\n3. குடியுரிமை திருத்த சட்டத்தை மாநிலங்களால் எதிர்க்க முடியாது - காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல்\n4. ஜே.பி.நட்டா, பா.ஜனதா தலைவர் ஆகிறார்: இன்று வேட்புமனு தாக்கல்\n5. ஆந்திர தலைநகரை அமராவதியில் இருந்து மாற்ற எதிர்ப்பு - தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/10/07225939/1265008/Jammu-and-Kashmir-to-be-open-for-tourists-from-October.vpf", "date_download": "2020-01-21T00:36:02Z", "digest": "sha1:2TIBMH3EUJP3MYF4JCFR5V4SVOWNF2VN", "length": 17889, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுலா பயணிகள் வர விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் - ஆளுநர் || Jammu and Kashmir to be open for tourists from October 10 as guv lifts security advisory", "raw_content": "\nசென்னை 21-01-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுலா பயணிகள் வர விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் - ஆளுநர்\nபதிவு: அக்டோபர் 07, 2019 22:59 IST\nஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுலா பயணிகள் வர விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.\nகாஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக்\nஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுலா பயணிகள் வர விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக ஆளு���ர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.\nஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்டு 5-ந்தேதி ரத்து செய்யப்பட்டது. மேலும், அம்மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.\nமுன்னதாக பாதுகாப்பு காரணங்களுக்கான காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிக்கு சுற்றுலா வந்திருந்த சுற்றுலா பயணிகளை உடனடியாக ஜம்மு-காஷ்மீரை விட்டு வெளியேறும்படி உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் அனைவரும் பள்ளத்தாக்கு பகுதியை விட்டு ஆகஸ்டு 5-ம் தேதிக்கு முன்னதாகவே வெளியேறினர்.\nஇதற்கிடையில், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையடுத்து ஜம்மு-காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தொலைதொடர்பு சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், 2 மாதங்களுக்கு பிறகு நிலைமை சீரடைந்ததையடுத்து ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுலா பயணிகள் வர விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதாக ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். மேலும், ஜம்மு-காஷ்மீர் செல்ல மத்திய உள்துறை அமைச்சகம் விதித்திருந்த தடையை திருப்பப்பெற உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த நடைமுறை வரும் வியாழக்கிழமை (அக்டோபர் 10) அமலுக்கு வரும் என தெரிவித்துள்ளார்.\nஆளுநரின் இந்த உத்தரவையடுத்து ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுலா பயணிகள் வரும் வியாழக்கிழமை முதல் தடையின்றி செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.\nKashmir Issue | Governor | Satyapal malik | Tourism காஷ்மீர் நிலவரம் | ஆளுநர் | சத்யபால் மாலிக் | சுற்றுலா பயணிகள்\nகாஷ்மீர் நிலவரம் பற்றிய செய்திகள் இதுவரை...\nஜம்மு காஷ்மீரில் மீண்டும் செல்போன் எஸ்.எம்.எஸ்., வாய்ஸ் கால் சேவை\nஜம்மு காஷ்மீரில் கட்டுப்பாடுகள் நீக்கப்படுமா- 7 நாளில் பரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு\nகாஷ்மீரில் இருந்து 7 ஆயிரத்து 200 பாதுகாப்பு படையினர் வாபஸ் - உள்துறை அமைச்சகம்\nகாஷ்மீர் விவகாரம்: ஐ.நா பாதுகாப்பு சபைக்கு 7-வது முறையாக பாகிஸ்தான் கடிதம்\n135 நாட்களுக்கு பிறகு ஸ்ரீநகரில் உள்ள ஜூம்மா மசூதி இன்று திறப்பு - தொழுகை நடத்த அனுமதி\nமேலும் காஷ்மீர் நிலவரம் பற்றிய செய்திகள்\nநிர்பயா வழக்கில் தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி பவன் குப்தா தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி\nப���.ஜ.க புதிய தலைவரானார் ஜே.பி.நட்டா\nஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nநடிகர் விஜயகாந்துக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்\nகலைவாணர் அரங்கில் தமிழக அரசின் விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி\nஇரவில் படிப்பது குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஆலோசனை கேட்ட மாணவி - பிரதமர் மோடி பாராட்டு\nலண்டன் சொத்து வழக்கில் ராபர்ட் வதேராவின் நண்பர் கைது\nதேர்தல் நிதி பத்திரங்களுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு - மத்திய அரசுக்கு நோட்டீஸ்\nஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கு - கார்த்தி சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை விசாரணை\n‘‘மலேசியா உலகின் குப்பை கொட்டும் தளம் அல்ல’’ - சுற்றுச்சூழல் துறை மந்திரி ஆவேசம்\nஜம்மு காஷ்மீரில் மீண்டும் செல்போன் எஸ்.எம்.எஸ்., வாய்ஸ் கால் சேவை\nகாஷ்மீர் செல்லும் மத்திய மந்திரிகள் - 52 இடங்களில் மக்களுடன் சந்திப்பு\nஜம்மு காஷ்மீரில் கட்டுப்பாடுகள் நீக்கப்படுமா- 7 நாளில் பரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஜம்மு காஷ்மீரில் உள்ளூர் பிரமுகர்களுடன் வெளிநாட்டு தூதர்கள் சந்திப்பு\nகாஷ்மீரில் மெகபூபா மகள் கைது\nகேரள லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு கிடைத்ததும் போலீஸ் உதவியை நாடிய தொழிலாளி\nஅவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்\nவிஜயகாந்த் மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\nஒரு நாய்க்கு 2 பேர் சொந்தம் கொண்டாடிய ருசிகரம் - புத்திசாலித்தனமாக முடிவெடுத்த எஸ்ஐ\nதிருமணமான மறுநாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 75 வயது நடிகர்\nஐந்து 20 ஓவர், 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டி: இந்திய அணி இன்று நியூசிலாந்து பயணம்\nஇந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டது ஏன்\nமிடில் ஆர்டரில் ஆடுவதற்காக இந்த வீரர்களின் வீடியோக்களை பார்த்தேன் - கேஎல் ராகுல்\nநிர்பயா வழக்கு குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல்- தூக்கில் போடுவதில் அடுத்தடுத்து தடை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cars/brv-i-vtec-v-mt-price-pnDy6I.html", "date_download": "2020-01-20T22:54:10Z", "digest": "sha1:X4KAQWD2AWJXLEK446PK2AKFLFXJTEHD", "length": 15414, "nlines": 323, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஹோண்டா ப்ரவ் இ வடெக் வ மட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஹோண்டா ப்ரவ் இ வடெக் வ மட்\nஹோண்டா ப்ரவ் இ வடெக் வ மட்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஹோண்டா ப்ரவ் இ வடெக் வ மட்\nஹோண்டா ப்ரவ் இ வடெக் வ மட் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 26 மதிப்பீடுகள்\nஹோண்டா ப்ரவ் இ வடெக் வ மட் விவரக்குறிப்புகள்\nரேசர் விண்டோ வாஷர் Standard\nரேசர் விண்டோ விபேர் Standard\nரேசர் விண்டோ டெபோஜிஜேர் Standard\nபவர் அட்ஜஸ்ட்டாப்லே எஸ்ட்டேரியர் ரேசர் விஎவ் முற்றோர் Standard\nயடிசிடே ரேசர் விஎவ் முற்றோர் டர்ன் இண்டிகேட்டர்ஸ் Standard\nபோகி லைட்ஸ் பிராண்ட் Standard\nஎலக்ட்ரிக் போல்டரிங் ரேசர் விஎவ் முற்றோர் Standard\nயடிசிடே டெம்பெறட்டுறே டிஸ்பிலே Standard\nமாடல் நமே Honda BRV\nமோட்டார் டிபே Sport Utilities\nபஸ்சேன்ஜ்ர் சைடு ரேசர் விஎவ் முற்றோர் Standard\nபவர் டூர் லோக்கல் Standard\nசென்ட்ரல்லய் மௌண்ட்பேட் எல்லையில் தங்க Standard\nரேசர் செஅட் பெல்ட்ஸ் Standard\nசெஅட் பெல்ட் வார்னிங் Standard\nசைடு இம்பாக்ட் பேமஸ் Standard\nகப் ஹோல்டேர்ஸ் ரேசர் Standard\nஅசிஎஸ்ஸோரி பவர் வுட்லேட் Standard\nஏர் ஃஉஅலித்ய் கொன்றோல் Standard\nஆட்டோமேட்டிக் சிலிமட் கொன்றோல் Standard\nலோ எல்லையில் வார்னிங் லைட் Standard\nரிமோட் ற்றுங்க ஒபெனிற் Standard\nரேசர் செஅட் ஹெஅட்ரெஸ்ட் Standard\nரேசர் ரீடிங் லாம்ப் Standard\nகப் ஹோல்டேர்ஸ் பிராண்ட் Standard\nபவர் விண்டோஸ் ரேசர் Standard\nபவர் விண்டோஸ் பிராண்ட் Standard\nகுல்டிபியூன்க்ஷன் ஸ்டேரிங் வ்ஹீல் Standard\nஅல்லோய் வ்ஹீல் சைஸ் 16 Inch\nபிராண்ட் பிறகே டிபே Disc\nஎமிஸ்ஸின் நோரம் காம்ப்ளிங்ஸ் BS IV\nடிரே சைஸ் 195/60 R16\nதுர்நிங் ரைடிஸ் 5.3 meters\nகியர் போஸ் 6 Speed\nரேசர் சஸ்பென்ஷன் Torsion Beam\nபிராண்ட் சஸ்பென்ஷன் MacPherson Sturt\nஸ்டேரிங் கியர் டிபே Rack & Pinion\nஸ்டேரிங் கோலும்ந Tilt & Telescopic\nஷாக் அபிசார்பேர்ஸ் டிபே Coil Spring\nரேசர் பிறகே டிபே Drum\n( 62 மதிப்புரைகள் )\n( 25 மதிப்புரைகள் )\n( 3 மதிப்புரைகள் )\n( 26 மதிப்புரைகள் )\n( 26 மதிப்புரைகள் )\n( 26 மதிப்புரைகள் )\n( 26 மதிப்புரைகள் )\n( 67 மதிப்புரைகள் )\n( 67 மதிப்புரைகள் )\n( 67 மதிப்புரைகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள��� பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20161008-5465.html", "date_download": "2020-01-21T00:37:06Z", "digest": "sha1:RAYDBGJTBCMMLAOHZZGJVHRHUQOGOTYA", "length": 7539, "nlines": 80, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ஊழல்: மலேசிய அதிகாரிகளிடம் 3.6மி. ரிங்கிட் மதிப்புள்ள தங்க நகைகள், உல‌க‌ம் செய்திகள் - தமிழ் முரசு World news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஊழல்: மலேசிய அதிகாரிகளிடம் 3.6மி. ரிங்கிட் மதிப்புள்ள தங்க நகைகள்\nஊழல்: மலேசிய அதிகாரிகளிடம் 3.6மி. ரிங்கிட் மதிப்புள்ள தங்க நகைகள்\nஊழல்கை:ப்பற்றப்பட்ட நகைகளின் மதிப்பு 3.6 மி. ரிங்கிட் கோத்தாகினபாலு: சாபா நீர்வளத் துறை அதிகாரிகளிடமிருந்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் கைப்பற்றிய நகை களின் மதிப்பு 3.6 மில்லியன் ரிங்கிட் என்று அறிவிக்கப்பட்டுள் ளது. ஊழல் விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சாபா நீர்வளத் துறை இயக்குநர் அவாங் டாஹிர் தலீப், துணை இயக்குநர் டியோ சி கோங் ஆகிய இருவரிடமிருந் தும் ரொக்கப் பணத்தையும் விலை மதிப்புள்ள நகைகள் மற்றும் கார்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.\nமறைந்த தாயாருக்கு பெருமை சேர்த்த மாணவி\nவெளிநாட்டுப் பணிப்பெண்களின் நலனை மேம்படுத்த நடவடிக்கை\nஜல்லிக்கட்டு ரகளை: மாடுபிடி வீரர்களைக் கிறங்கடித்த ‘ராவணன்’ காளை\nஸ்டாலின்: கூட்டணி குறித்து வெளியே பேச வேண்டாம்\nநிச்சயமில்லாத காலகட்டத்தில் பாதுகாப்பான இடம் சிங்கப்பூர்\n2020 - பொதுத் தேர்தலும் புதிய பிரதமரும்\nவீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தன்னுடைய சூரிய மின்சக்தி உற்பத்தியை 2030வாக்கில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கத் திட்டமிடுகிறது. கோப்புப்படம்: எஸ்டி\nபருவநிலை மாற்றம்: பாதிப்புகளைத் தடுக்கும் வீவக கூரைகள்\nஐந்து தேர்வுகளில் வென்றால் சிங்கப்பூரர்கள் முதலாம் உலக மக்களாகலாம்\nவீவக வீடுகள்: குத்தகைக்காலம் குறைகிறது, கவலை கூடுகிறது\nசிண்டாவில் சமூக ஊழியராகப் பணியாற்றும் திரு சிவசுப்பரமணியம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nபுதிய வாழ்க்கைத்தொழில் தந்த உற்சாகம்\nவிக்டோரியா பள்ளியில் பயின்ற சித.மணி லக்‌ஷ்மணன், ஹாக்கி மற்றும் திடல், தட விளையாட்டுகளில் ஈடுபட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிளையாட்டு என வந்துவிட்டால் இவரை நிறுத்த முடியாது\nதாம் ���ருவாக்கிய கலைப் படைப்புடன் காணப்படும் நித்யா போயாபதி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமொழிபெயர்ப்புப் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள். செய்தி, படம்: தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்\nஉயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான மொழிபெயர்ப்புப் போட்டியில் சிறப்புப் பரிசுகள்\nஷானியா சுனிலுடன் ஆங்கில ஆசிரியர் ரேமா ராஜ் (இடது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமறைந்த தாயாருக்கு பெருமை சேர்த்த மாணவி\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/special-articles/special-article/dmk-received-all-political-news-admk-alliance-political-parties", "date_download": "2020-01-20T23:21:55Z", "digest": "sha1:VNJ2FHYKOSRKNZFKYIY5DV26I3YKPZLS", "length": 29265, "nlines": 180, "source_domain": "image.nakkheeran.in", "title": "நாம் என்ன பேசினாலும் திமுகவிற்கு தெரியுது... பாஜகவிற்கு துரோகம் செய்த அதிமுக... அதிருப்தியில் கூட்டணி கட்சிகள்! | dmk received all political news, admk alliance political parties are upset | nakkheeran", "raw_content": "\nநாம் என்ன பேசினாலும் திமுகவிற்கு தெரியுது... பாஜகவிற்கு துரோகம் செய்த அதிமுக... அதிருப்தியில் கூட்டணி கட்சிகள்\nஅ.தி.மு.க. கூட்டணியை விட 3 சதவீத வாக்குகள் கூடுதலாகப் பெற்று கிராமப்புற உள்ளாட்சிகளை கைப்பற்றியிருக்கிறது தி.மு.க. கூட்டணி. ஆட்சி மாற்றத்திற்காக மக்கள் கொடுத்துள்ள சிக்னல்' என மு.க.ஸ்டாலினிடம் தி.மு.க. மா.செ.க்கள் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர். ஸ்டாலினைப் பொறுத்தவரை, இந்த வெற்றி போதாது என்றே நினைக்கிறார்.\n\"காவிரி டெல்டா உள்ளிட்ட மத்திய மாவட்டங்களில் தி.மு.க.வுக்கு கிடைத்த அதிகபட்ச வெற்றிதான் ஓவர் ஆல் நமக்கு நல்ல ரிசல்டை எட்டிப்பிடிக்க உதவியிருக்கிறது. காங்கிரசுடன் கூட்டணி இருந்ததால் தென் மாவட்டங்களும் தி.மு.க.வுக்கு கை கொடுத்துள்ளன. கொங்கு மண்ட லத்தில் தி.மு.க.வுக்கான வெற்றி சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அ.தி.மு.க.வுக்குத்தான் கிராமப் புறங்களில் செல்வாக்கு என்ற இமேஜை இந்த தேர்தலில் தி.மு.க. உடைத்திருப்பது சந்தோஷமென்றாலும், 60 சதவீதத்திற்கு அதிகமாக நாம் ஜெயித்திருந்தால்தான் முழு மகிழ்ச்சி'' என தனது ரியாக்சனை ஸ்டாலின் காட்டியிருக்கிறார்.\n\"மா.செ.க்களுடனான ஆலோசனைக் கூட்டம் விரைவில் நடக்கவிருக்கிறது. அதில், எங்கெங்கே தோல்வி ஏற்பட்டதோ அதற்கு காரணமான நிர்வாகிகள் மீது தயவுதாட்சண்யம் பாரா��ல் நடவடிக்கை எடுப்பது குறித்து விவாதிக்கப்படும். நடவடிக்கை எடுத்தால்தான் அடுத்தடுத்த தேர்தல்களில் உறுதியான வெற்றி கிடைக்கும் என்பது ஸ்டாலினிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்கிறார்கள் சீனியர் நிர்வாகிகள்.\nஇதற்கிடையே, 11-ந்தேதி நடக்கவிருக்கும் மாவட்ட ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் தேர்தலில் தி.மு.க.விடமிருந்து காங்கிரசுக்கான சீட்டுகளை பெறுவது குறித்து சத்தியமூர்த்திபவனில் ஆலோசனைக் கூட்டம் கே.எஸ். அழகிரி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மேலிட பார்வையாளர்கள் சஞ்சய்தத், ஸ்ரீவல்ல பிரசாத் உள்பட மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். இதில் பேசிய மாவட்டத் தலைவர்கள் பலரும் தி.மு.க. மீது குற்றம் சுமத்தினர். கே.எஸ்.அழகிரியோ, நடந்தது பத்தி யாரும் பேசக்கூடாது. இனி என்ன செய்யலாம்ங்கிறதை பத்தி மட்டும் பேசுங்கள் என சொல்ல, என்னத்தை சொல்றது'' என்கிற விரக்தியில் ஏதேதோ பேசினார்கள்.\nகூட்டத்தில் பேசிய திருநாவுக்கரசர், \"கூட்டணியில் நிறைய சீட்டுகளை பெறுவதற்கு முயற்சிகளை எடுத்திருக்க வேண்டும். அந்த முயற்சி இல்லாததால் குறைந்தளவில்தான் சீட்டு நமக்கு கிடைத்திருக்கிறது. கன்னியாகுமரி, கடலூர் உள்பட பல மாவட்டங்களில் கூட்டணியே இல்லைங்கிறது வருத்தம்தான். கூட்டணி இருந்த இடத்திலும் போட்டி வேட்பாளர்களை நிறுத்தியதால் வெற்றி வாய்ப்பு பறிபோயிடிச்சி. இங்கே எது பேசினாலும் ரெண்டே நிமிசத்துல வெளியே போய்டுது'' என சொல்ல, அப்போது, கூட்டத்திலிருந்தவர்கள், \"லைவ் ரிலேவாகவே அறிவாலயத்துக்கு தகவல் போய்டுது'' என உரத்து சத்தம் எழுப்பினார்கள். கே.எஸ்.அழகிரியோ, \"தொண்டர்கள் ஏற்கனவே சோர்வாக இருக்கிறார்கள். அவர்களுக்கு மேலும் அவநம்பிக்கை கொடுக்கிற மாதிரி திருநாவுக்கரசர் பேசியிருக்கக் கூடாது'' என சொல்ல, சட்டென்று எழுந்த திருநாவுக்கரசர், \"நம்பிக்கை இழந்து பேசறவன் இந்த திருநாவுக்கரசு கிடையாது.\nதேர்தலில் ஏற்பட்ட ஏமாற்றங்களால் நிர்வாகிகள் வருத்தத்தில் இருக்கிறார்கள். வருத்தப்பட்டுக் கொண்டே இருக்காமல், இனி வரும் தேர்தல்களிலாவது தொண்டர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும்ங்கிற நோக்கத்தில்தான் பேசினேன்' என்றார். இதனை ஆமோதிப்பதுபோல, \"திருநாவுக்கரசர் பேசியதுதான் சரி. பல இடங்களில் ��ூட்டணி தர்மத்திற்கு எதிராகத்தான் நடந்துள்ளது' என்றார் திருவள்ளூர் எம்.பி. ஜெயக்குமார். உடனே, \"சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்'' என அழகிரியே அவநம்பிக்கையுடன் பேசியது ஹைலைட்\nமாலையில் நடந்த காங்கிரசின் 24 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவின் ஆலோசனையிலும், தி.மு.க. போட்டி வேட்பாளர்களை நிறுத்தியதோடல்லாமல் அவர்களுக்கு பண உதவியும் செய்திருக்கிறது. இதனால் தி.மு.க. ஓட்டு தி.மு.க.வுக்கும் காங்கிரசு ஓட்டு காங்கிரசுக்கும் கிடைத்ததால் கூட்டணி வாக்குகள் பிரிந்தன. அந்த இடங்களிலெல்லாம் அ.தி.மு.க. ஜெயித்திருக்கிறது. இனி இதுபோன்று நடக்காமல் தி.மு.க. தலைமையிடம் பேச வேண்டும் என விவாதித்துவிட்டு, எந்தெந்த மாவட்டங்களில் சேர்மன் பதவி, துணைத் தலைவர் பதவி கேட்பது என்பதை அடையாளம் காண முடியாமல் திணறியிருக்கின்றனர் காங்கிரஸ் தலைவர்கள்.\nதி.மு.க. கூட்டணிக்குள் இப்படிப்பட்ட ஆதங்கங்கள் வெளிப்பட்டுள்ள நிலையில், அ.தி.மு.க. கூட்டணியோ ஏகத்துக்கு கலகலத்து இருக்கிறது. பா.ம.க. பொதுக்குழுவில், \"கூட்டணியில் பா.ம.க. இல்லைன்னா இன்றைக்கு அ.தி.மு.க. ஆட்சியே இருந்திருக்காது. அப்படியிருந்தும் உள்ளாட்சித் தேர்தலில் அரை சீட், கால் சீட்டுக்கு கெஞ்ச வைத்துவிட்டனர்'' என எகிறியிருந்த அன்புமணியின் பேச்சு குறித்து அ.தி.மு.க. மா.செ.க்களிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.\nஅப்போது, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், நாகை உள்ளிட்ட பல மாவட்டங்களில் அ.தி.மு.க.வை மிரட்டியே சீட் வாங்கியிருக்கிறது பா.ம.க.. எந்த இடத்திலும் அவர்கள் கெஞ்சவில்லை என எடப்பாடிக்கு விளக்கம் தந்திருக்கிறார்கள் அ.தி.மு.க. மா.செ.க்கள்.\n\"விரைவில் நடக்கவிருக்கும் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 7 மாவட்டங்கள் வட தமிழகத்தில் இருக்கின்றன. அதிலும் அதனைத் தொடர்ந்து நடக்கவிருக்கும் நகராட்சித் தேர்தலிலும் பா.ம. க.வுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்பதற்காகவே அன்புமணி இப்படி மிரட்டிப் பார்க்கிறார். நடந்து முடிந்துள்ள தேர்தலில் நிறைய இடங்களில் பா.ம.க போட்டியிட்டதினால்தானே மூன்றாவது இடத்துக்கு வர முடிந்தது' என்றும் அ.தி.மு.க. மா.செ.க்கள் எடப்பாடியிடம் விவரித்திருக்கின்றனர்.\nஅதேபோல, தேர்தல் முடிவுகள் குறித��து மூத்த அமைச்சர்களுடன் விவாதித்துள்ள எடப்பாடி, \"தி.மு.க. கூட்டணிக்குள் உள்ளடிகளும், போட்டி வேட்பாளர்களும் அதிகரித்ததால்தான் கௌரவமான வெற்றி கிடைத்திருக்கிறது. இல்லைன்னா, இன்னமும் சறுக்கியிருப்போம். கொங்கு மண்டலம்தான் நம்மை காப்பாற்றியிருக்கிறது. மாவட்ட நிர்வாகிகள் அர்ப்பணிப்புடன் வேலை பார்க்கவில்லை. கொடுக்கப்பட்ட வைட்டமின்களை பதுக்கிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களை நம்பி எப்படி அடுத்தகட்ட தேர்தலை எதிர்கொள்வது\n\"வேலூர் லோக்சபா தேர்தலின் போது, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தார் அமித்ஷா. இப்போது, குடியுரிமைச் சட்டம். இதனால்தான் பல இடங்களில் நாம் தோற்றுப்போயிருக்கிறோம். பா.ஜ.க.வுடனான கூட்டணி நமக்கு வெற்றியை தரவில்லை'' என அமைச்சர்கள் சொல்ல, \"ஒரு வகையில் இது சரின்னு எடுத்துக்கொண்டாலும் கிருஷ்ணகிரி, புதுக்கோட்டையில் பா.ஜ.க. தனித்துப் போட்டியிட்டதும் நமக்கு பின்னடைவுதான் என்பதை மறக்கக்கூடாது'' எனவும் சிலர் சொல்லியிருக்கிறார்கள்.\nஇந்த நிலையில், அ.தி.மு.க. கூட்டணியில் இருந்தும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததில் அதிருப்தியடைந்துள்ள தமிழக பா.ஜ.க. தலைவர்கள், \"கூட்டணி தர்மத்திற்கு அ.தி.மு.க. துரோகமிழைத்து விட்டது. பா.ஜ.க.வுக்கு வெற்றி வாய்ப்புள்ள பல இடங்களை அ.தி.மு.க. தர மறுத்ததோடல்லாமல், பா.ஜ.க. போட்டியிட்ட இடங்களில் போட்டி வேட்பாளர்களை நிறுத்தி நம்முடைய வெற்றியை அ.தி.மு.க. தடுத்துவிட்டது, போட்டி வேட்பாளர்களை வாபஸ் பெற வையுங்கள் என எடப்பாடியின் கவனத்துக்கு எடுத்துச் சென்றபோதும் அவர் அக்கறை காட்டவில்லை. கூட்டணி விசயத்தில் அ.தி.மு.க. விடம் நேர்மை இல்லாததால் கூட்டணியை மறுபரிசீலனை செய்யுங்கள்''’ என எடப்பாடிக்கு எதிராக தங்களின் தேசிய தலைமைக்கு புகார் தட்டிவிட்டுள்ளனர். \"பா.ஜ.க. தனித்துப் போட்டியிட்டிருந்தால் இன்னும் அதிக சீட்டுகளில் ஜெயித்திருப்போம்' என அதிரடி கிளப்பியிருக்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்.\nஇது குறித்து சீனியர் அமைச்சர்களுக்கு நெருக்கமான அ.தி.மு.க.வினரிடம் விசாரித்தபோது, \"அ.தி.மு.க. கூட்டணியை விமர்சிக்க பா.ஜ.க.வுக்கு உரிமை இல்லை. தகுதிக்கு மீறி ஆசைப்படுகிறார்கள். லோக்சபா தேர்தலிலேயே பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க எடப்பாடி விரும்பவில்லை. கூட்டணியை விட்டு பா.ஜ.க. வெளியேறாதா என்றுதான் எடப்பாடியும் சீனியர் மந்திரிகளும் எதிர்பார்க்கிறார்கள். பா.ஜ.க.வுக்குத்தான் அ.தி.மு.க. தயவு தேவையே தவிர, அ.தி.மு.க.வுக்கு பா.ஜ.க. தயவு தேவையில்லை என எடப்பாடியும் சீனியர் அமைச்சர்களும் இருக்கின்றனர். ஓ.பி.எஸ். தவிர பெரும்பாலான அமைச்சர்கள் பா.ஜ.க.வை உதறிவிடுவதே அடுத்தடுத்து வரும் தேர்தலுக்கு சரியாக இருக்கும் என்கிற மனநிலையில் இருக்கிறார்கள்'' என சுட்டிக்காட்டுகிறார்கள்.\nபா.ம.க., பா.ஜ.க.வைப் போலவே அ.தி.மு.க. மீது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறது தே.மு.தி.க. இது குறித்து கட்சியின் பொருளாளர் பிரேமலதாவிடம், அ.தி.மு.க. மா.செ.க்கள் குறித்து கொந்தளித்துள்ளனர் தே.மு.தி.க. மா.செ.க்கள். நகராட்சி, மாநகராட்சி தேர்தலின் போது அ.தி.மு.க. கூட்டணி நீடிக்குமா என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது கூட்டணி கலகங்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்திய சம்பவம்\nகாலிங்கராயனுக்கு சிறப்பு செய்த எடப்பாடி அரசு\nஅநியாயமான பால்விலை உயர்வை கட்டுப்படுத்தும் கடமை அரசுக்கு உண்டு... அன்புமணி\nதலைவர் அறிவிப்புக்கு பின் ஜெ.பி.நட்டாவை நேரில் சந்தித்த பிரதமர் மோடி...\nஅடையாளத்தை மாற்றிய காவலர் எஸ்.எஸ்.ஐ வில்சன் வழக்கு குற்றவாளிகள்... அதிர வைத்த சம்பவம்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nபாஜகவின் அதிர வைத்த திட்டத்தால் திமுக, காங்கிரஸ் இடையே நடந்த குழப்பம்... வெளிவராத அதிர்ச்சி தகவல்\nநடிகர் சித்தார்த்துக்கு இருக்கிற அக்கறை ஏன் ரஜினிக்கு இல்லை - டான் அசோக் பேச்சு\nமீசை, தாடியில்லாமல் லீக்கான விஜய்யின் புது லுக்...\n“போக்கிடம் இல்லை என்னும்போது அரசியல் பேசுவது சரியானதுனு நினைக்கல”- அட்வைஸ் செய்த அமீர்\n“எங்க டீமில் எல்லோரும் பெண்களின் பலத்தை அறிந்தவர்கள்” - அமலாபால்\nகாலமானார் பழம்பெரும் நடிகை நளினி...\nராமதாஸ் பெயரை ஏன் வைக்க வேண்டும்... அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க ரகசிய காரணம்... அதிர்ச்சி தகவல்\nநியூஸ் எதுவும் வராமப் பார்த்துக்குங்க... எடப்பாடிக்கு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்.. ரகசியமாக நடந்த பூஜை\nபாஜகவின் அதிர வைத்த திட்டத்தால் திமுக, காங்கிரஸ் இடையே நடந்த குழப்பம்... வெளிவராத அதிர்ச்சி தகவல்\nரஜினிக்கு யார் தவறாக எழுதி கொடுத்தார்கள்... அதிமுக மிஸ் ஆனது ஏன் ரஜினியுடன் கூட்டணி வைக்க பாஜக போடும் திட்டம்\nஅடையாளத்தை மாற்றிய காவலர் எஸ்.எஸ்.ஐ வில்சன் வழக்கு குற்றவாளிகள்... அதிர வைத்த சம்பவம்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nபாஜகவின் அதிர வைத்த திட்டத்தால் திமுக, காங்கிரஸ் இடையே நடந்த குழப்பம்... வெளிவராத அதிர்ச்சி தகவல்\nதீபிகா படுகோனுக்கு ராம்தேவ் மாதிரி ஆலோசகர் தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/01/blog-post_595.html", "date_download": "2020-01-21T00:03:10Z", "digest": "sha1:MSG6AJS7GTHFFPFGMDLZHUYW65XZ7CLE", "length": 37180, "nlines": 150, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "புதிதாக இஸ்லாத்தை ஏற்ற, கனேடிய பிரபலத்தின் அறிவிப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபுதிதாக இஸ்லாத்தை ஏற்ற, கனேடிய பிரபலத்தின் அறிவிப்பு\nகனடாவை சேர்ந்த பிரபல வீடியோ ப்ளாக்கரான ரோசி கேப்ரியல் தான் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுவிட்டதாக அறிவித்திருக்கிறார். ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாக்ராமில் இவருடைய அறிவிப்பு பதிவு ஆயிரக்கணக்கில் லைக்குகளையும், ஷேர்களையும் குவித்து வருகிறது.\nஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான பின்னணியில் இஸ்லாமை ஏற்பார்கள். பயணம் செய்வதில் அலாதியான விருப்பம் கொண்ட இவர் கடந்த பத்து வருடங்களாக பாகிஸ்தானில் பல்வேறு இடங்களுக்கும் சென்று மக்களுடனான அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்.\nதனியாக பயணம் மேற்கொள்ளும் தன்னிடம் பாகிஸ்தானியர்கள் காட்டிய அன்பும் மரியாதையும், பாதுகாப்பு உணர்வும் தன்னை இஸ்லாம் நோக்கி அழைத்து வந்ததாக கூறுகிறார்.\nஇஸ்லாம் நோக்கிய தன்னுடைய ஆய்வில் மிகுந்த மன அமைதியை பெற்றதாகவும், தற்பொழுது தான் அறிவித்திருக்கிறேனே ஒழிய, தான் மனதளவில் எப்போதோ முஸ்லிமாகி விட்டதாகவும் குறிப்பிடுகிறார் ரோசி.\nPosted in: இஸ்லாம், செய்திகள்\nதவறாக புரியப்பட்டதும், உண்மையின் வெளிப்பாடும்\n- Mohamed Mujahith - கபீர் காசிமின் மகள் பெளத்தர் ஒருவரை திருமணம் செய்யப்பட்டதாக கூறப்பட்ட செய்தி உண்மையாக இருந்தாலும் கூட, குற...\nமுஸாதிக்காவிற்கு வீடு வழங்க, அடிக்கல் நடும் நிகழ்வு\nக.பொ.த உயர் தர விஞ்ஞான பிரிவில் மாவட்டத்தில் முதலிடத்தை பெற்ற முஸாதிகாவிற்கு வீடு வழங்குவதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (18) இடம்பெ...\nசெருப்பால் தான் பதில் சொல்வேன் - ரன்முத்துகல தேரர்\nவடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தி கொடுக்கும் வரை நான் அமைதியாக இருக்க மாட்டேன். பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவோம் என கூறுக்கொண்டு திர...\nசமூக ஊடகங்களில் இஸ்லாத்தை அவமதித்த 3 இலங்கையர்களுக்கு ஏழரை கோடி ரூபா அபராதம்\nபேஸ்புக் மற்றும் இன்சஸ்டகிரால்ஆகிய சமூக வலைதலங்களில் இஸ்லாத்தை அவதூறு செய்யும் விதமாக கருத்து வௌியிட்ட குற்றத்திற்காக துபாயில் வேலை செ...\nதுருக்கியிலும், இஸ்ரேலிலும் கல்வி பயின்றவர் பயங்கரவாதி சஹ்ரான் குறித்து சாட்சியம் வழங்கினார்\nஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணை இன்றும் -18- முன்னெடுக்கப்பட்டது. குற்றப்புலன...\nஜிப்ரியின் உடல் நலத்திற்காக, பிரார்த்திக்குமாறு முஸ்லிம் மீடியா போரம் கோரிக்கை\nமூத்த ஊடகவியலாளர் ஏ. ஆர். எம். ஜிப்ரியின் உடல் நலத்திற்காக, பிரார்த்திக்குமாறு சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரம் கோரிக்கை விடுத்துள்ளது. ...\nஜாமிஆ நளீமிய்யாவுக்கு, சென்ற அபூ தாலிபுக்கள்\nஅஷ்ஷைக் பளீல் (நளீமி) கொழும்பை மையமாகக் கொண்டு இயங்கும் மதத் தலைவர்களையும் புத்திஜீவிகளையும் உள்ளடக்கிய RRG (பொறுப்பு வாய்ந்த ஆட்ச...\nஇலங்கையில் இன்று, நிகழ்த்தப்படவுள்ள உலக சாதனை\nகின்னஸ் உலக சாதனைக்காக இலங்கையர்களால், இன்று புதுவிதமான முயற்சியொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. அந்தவகையில், உலகின் அதிகமான இரட்டையர்களின...\nசகல மத்ரஸாக்களையும் அரசு தடை செய்து, முஸ்லிம் அரசியல்வாதிகளைக் கைதுசெய்ய வேண்டும் - ஞானசாரர்\nஎதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களையடுத்து குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட முஸ்...\nறிஸாட் பதியுதீன் அதனை பார்த்துக்கொள்வார் - விமல் வீரவன்ச\nஅதிகாரம் உள்ள நாடாளுமன்றம் ஒன்றை நாம் அமைக்கமாட்டோம் என முன்னாள் அமைச்சர் றிஸாட் பதியுதீன் கூறுகின்றார்.ஆனால் அதிகாரம் உள்ள நாடாளுமன்ற...\nஈராக்குடன் நிற்பதாக, சவுதி அறிவிப்பு\nஈராக்கின் போரின் அபாயத்தைத் தவிர்ப்பதற்கு சவுதி அரேபியா எல்லாவற்றையும் செய்யும் என அதன் துணை மந்திரி கூறியுள்ளார். சவூதி அரேபியாவின்...\nஜாமிய்யா நளீமியாவில் கல்வி கற்ற, சகலரையும் கைதுசெய்ய வேண்டும் - ஞானசாரர்\n\"ஜாமிய்யா நளீமியாவில் கல்வி பயின்ற அனைவரையும் கைது செய்ய வேண்டும், பெரும்பான்மை பௌத்த வாக்குகளினால் நாம் உருவாக்கிய ஜனாதிபதி அதற்கு ...\nபயங்­க­ர­வாதி சஹ்ரான் குழுவினால் சுடப்பட்ட தஸ்லீம், யாசகம் கேட்கும் பரிதாப நிலையில்..\n‘‘பயங்­க­ர­வாதி சஹ்ரான் ஹாசீம் தலை­மை­யி­லான குழு­வி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்கிப் பிர­யோக கொலை முயற்­சி­யி­லி­ருந்து இறை­வனின்...\nபோர் வேண்டாம் - தங்களை விட்டுவிடுங்கள் என்கிறது சவுதி, தூதனுப்பினார் இளவரசர்\nமத்திய கிழக்கில் மற்றொரு போரைத் தொடங்க வேண்டாம் என்று அமெரிக்காவிடம் கெஞ்சுவதற்காக சவுதி தூதுக்குழு அமெரிக்காவின் வாஷிங்டன் மற்றும் பி...\nமுஸாதிக்காவின் உயர்படிப்புக்கு மாதாந்த, நிதிவழங்க பௌத்த தேரர் முன்வருகை\nகடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்ற முஸ்லிம் மாணவி ஒருவரின் வீட்டிற்கு சென்று பௌத்த மதகுரு பாராட்...\nரதன தேரரின் பிரேரணையை வலுவற்றதாக்க 500 முஸ்லிம்கள் முன்வருகை\n- Anzir - முஸ்லிம் தனியார் சட்டத்தை இல்லாதொழிக்க ரதன தேரர் சமர்ப்பித்துள்ள பிரேரணையை, நீதிமன்றின் மூலமாக தோற்கடித்து வலுவற்றதாக்க 5...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://automacha.com/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-01-21T00:46:39Z", "digest": "sha1:37NJ7B2PC5FR4TVBJFUBJYI6RYJO5Z3Z", "length": 9958, "nlines": 102, "source_domain": "automacha.com", "title": "மெர்சிடிஸ் பென்ஸ் சேவைகள் மலேஷியா சி வகுப்பு கூபே நிதி தலைகள் மாறிவிடும் - Automacha", "raw_content": "\nமெர்சிடிஸ் பென்ஸ் சேவைகள் மலேஷியா சி வகுப்பு கூபே நிதி தலைகள் மாறிவிடும்\nமெர்சிடிஸ் பென்ஸ் சேவைகள் மலேஷியா SDN பிஎச்டி பிரச்சனையை பெரிதாக்கினார்-முந்திய கொண்டுள்ளது சி வகுப்பு கூபே வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேகமாக ஒரு காப்பீட்டு தீர்வு உள்ளடக்கிய சுறுசுறுப்பு கடன் அறிமுகத்துடன்.\n“எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ‘தேவைகளை பொருத்த நிதி தீர்வுகளை வளரும் உயிர்ப்பான இருப்பது புதுமையான நிதி முதலிடத்திலும் முன் மெர்சிடிஸ் பென்ஸ் சேவைகள் மலேஷியா வைத்திருக்கிறது. நாம் இப்போது நமது சி வகுப்பு கூபே வாடிக்கையாளர்கள் மனதில் சேர்க்க சமாதான ஒரு வருடம் விரிவான மோட்டார் காப்பீடு சுறுசுறுப்பு கடன் நிதி நெகிழ்வு மற்றும் பாதுகாப்பு வழங்க மிகவும் உற்சாகமாக, “மெர்சிடிஸ் பென்ஸ் சேவைகள் மலேஷியா முகாமைத்துவப் பணிப்பாளர் திருமதி Hilke ஜான்சேன் கூறினார்.\nசமீபத்திய சிறப்பு விரைவு கடன் தொகுப்புடன், வாடிக்கையாளர்கள் விரிவான மோட்டார் காப்புறுதி குறைந்த மாத தவணை மற்றும் பாதுகாப்பை எதிர்பார்க்கலாம். மெர்சிடிஸ் பென்ஸ் சேவைகள் மலேஷியா ன் விரிவான மோட்டார் காப்புறுதி விபத்து அல்லது திருட்டு மொத்த இழப்பு ஏற்பட்டால் மெர்சிடிஸ் பென்ஸ் வாடிக்கையாளர்களுக்கு முதல் ஆண்டில் ஒரு-க்கு ஒரு வாகனம் மாற்று வழங்குகிறது. அதற்கு பதிலாக சந்தை மதிப்பு ஒப்பு மதிப்பு வாகன இழப்புக்கு இழப்பீடு பயன்படுத்தப்படுகிறது. கூடுதலாக, வாடிக்கையாளர்களுக்கு RM30,000 கீழே கூற்றுக்கள் வேகமாக கூற்றுக்கள் ஒப்புதல் அனுபவிக்க முடியும்.\nபிற முக்கிய நன்மைகள் சுறுசுறுப்பு கடன் தொகுப்பு கீழ் மெர்சிடிஸ் பென்ஸ் வாகனங்கள் எதிர்கால மதிப்பு மற்றும் அதிக நிதி நெகிழ்வு உத்தரவாதம் அடங்கும். இந்த குடியேற அல்லது ஒரு நிதி ஒப்பந்தமும் நீட்டிக்க, அல்லது அவர்களின் வாகனங்கள் திரும்ப மற்றும் ஒப்பந்தத்தின் முடிவில் புதிய மாடல்கள் மேம்படுத்த விருப்பங்களை கொண்டுள்ளது.\nஒரு மூன்று ஆண்டு நிதி பதவிக்காலத்தில் ஒரு உதாரணம், 20,000 கி.மீ. பி.ஏ. கட்டணம் 15 சதவிகிதம் குறைந்து மைலே��், சி 200 கூபே வாடிக்கையாளர்கள் RM3,277 ஒரு மலிவு மாத தவணை அனுபவிக்க. முதல் ஆண்டு விரிவான மோட்டார் காப்புறுதி சேர்க்க தேர்வு வாடிக்கையாளர்கள் மாதம் மட்டுமே ஒன்றுக்கு RM262 மீது சேர்க்க வேண்டும்.\n“மெர்சிடிஸ் பென்ஸ் சேவைகள் மலேஷியா எங்கள் வாடிக்கையாளர்கள் மனதில் தொடர்ச்சியான அமைதி அளிக்க கடமைப்பட்டுள்ளோம். போன்ற சுறுசுறுப்பு கடன் என எங்கள் புதுமையான நிதி வழங்கல்களை, சாதகமான தேவை இந்த அர்ப்பணிப்பு மீண்டும் வலியுறுத்துவது “ஜான்சேன் கூறினார்.\nசி வகுப்பு கூபே மெர்சிடிஸ் பென்ஸ் ஏ, பி, சி,, மின், எஸ்-கிளாஸ், ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட், க்ளா, GLC மற்றும் GLE உள்ளிட்ட பிற மெர்சிடிஸ் பென்ஸ் மாதிரிகள் சேர்ந்து, சுறுசுறுப்பு கடன் வழங்கப்படும் புதிய வர்க்கம் உள்ளது .\n“இந்த புதிய வசதியை மெர்சிடிஸ் பென்ஸ் பிராண்ட் வசதிக்காக மற்றும் உத்தரவாதம் குறிப்பிட தேவையில்லை, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நிதி நெகிழ்வு, வலுவாக மற்றும் பாதுகாப்பு அளிக்கிறது நாம் உறுதியாக நம்புகிறோம்,” ஜான்சேன் கூறினார்.\nசுறுசுறுப்பு கடன் பற்றி மேலும் விவரங்களுக்கு, 1-800-22-6237 அழைக்க அல்லது www.mercedes-benz.com.my/financial வருகை.\nநடுநிலையான கார் விமர்சனங்கள் மற்றும் மலேசிய வாகன துறை மீது போர்டல். கார்கள், பைக்குகள், லாரிகள், மோட்டாரிங் குறிப்புகள், சோதனை ஓட்டம் விமர்சனங்களை அடங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/vilakku-manthiram/", "date_download": "2020-01-20T23:24:56Z", "digest": "sha1:QQNJNROV2LYAAER23GYBDZ3QXUBCMDPZ", "length": 7281, "nlines": 107, "source_domain": "dheivegam.com", "title": "திருவிளக்கு ஸ்தோத்திரம் | Thiruvilakku stotram in tamil", "raw_content": "\nHome மந்திரம் மாலையில் வீட்டில் தீபம் ஏற்றுகையில் கூறவேண்டிய மந்திரம்\nமாலையில் வீட்டில் தீபம் ஏற்றுகையில் கூறவேண்டிய மந்திரம்\nபொதுவாக நமது வீடுகளில் காலை மாலை என இருவேளையும் திருவிளக்கு ஏற்றி இறைவனை வழிபடுவது வழக்கம். வேலை காரணமாக தினமும் இதை செய்ய முடியாவிட்டாலும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் விளக்கேற்றுவதை பலர் தவறுவதில்லை. அப்படி மாலை வேலையில் வீட்டில் விளக்கேற்றுகையில் கீழே உள்ள திருவிளக்கு மந்திரம் அதை கூறினால் அனைத்து விதமான நன்மைகளும் வீட்டில் நிலைகொள்ளும்.\nஸந்த்யா தீபம் நமோ நம:\nமாலை நேரத்தில் நான் வழிபடும் திருவிளக்கே, உந்தன் மகிமையால் எங்கள் வீட்டில் சுப காரியங்கள் அரங்கேறட்டும், நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் நிலைக்கட்டும், இந்த வீட்டில் வசிப்பவர்களை துக்கமும் துன்பமும் அண்டாமல் காத்திட உன்னை வேண்டுகிறேன்.\nநடக்கப்போவதை முன்கூட்டியே அறியும் சக்தி பெற உதவும் காளி மந்திரம்\nதனம் சேர்க்கும் குபேர சிந்தாமணி மந்திரம்\nமன பயம் நீக்கும் சின்னமஸ்தா தேவி மந்திரம்\nமரணபயம் போக்கும் சித்திரகுப்தர் மந்திரம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dondu.blogspot.com/2012/12/", "date_download": "2020-01-21T01:15:35Z", "digest": "sha1:GDOWPE7MSPNJFUXA3XYY3OLX2P232LBM", "length": 39410, "nlines": 314, "source_domain": "dondu.blogspot.com", "title": "Dondus dos and donts: 12/01/2012 - 01/01/2013", "raw_content": "\nடோண்டுவாகிய நான் வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி நானே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம் கூற ஆசைப்படுகிறேன். புதிதாக மற்றவரிடமிருந்து கற்கவும் ஆசை.\nதந்தி போவுது தபால் போவுது\nஇந்த விளையாட்டைச் சிறுவர் சிறுமியர் வட்டமாக உட்கார்ந்து ஆடுவர். ஒருவர் பட்டவர். அவருக்குத் தெரியாமல் ஒரு மணியாங்கல் வட்டத்தில் உள்ளவரிடையே கைமாறும். ஒருவர் கையில் கல் தங்கிவிட்டாலும், அவர் அடுத்தவரிடம் கல்லைக் கொடுத்துவிட்டது போல் நடிப்பார். இதனால் மணியாங்கல் யாரிடம் உள்ளது என்பது கல் வைத்திருப்பவரைத் தவிர யாருக்கும் தெரியாது. மூன்று சுற்று கைமாற்றம் நிகழ்வதற்கு முன் பட்டவர் யாரிடம் கல் உள்ளது என்று சொல்லிவிட வேண்டும். சொல்லாவிட்டால் பட்டவரைக் குனியவைத்து அவர் முதுகில் ஆளுக்கொரு தட்டு தட்டுவர். சொல்லிவிட்டால் கல் வைத்திருந்தவர் முதுகில் அனைவரும் தட்டுவர்.\nஇப்படி ஆட்டம் முடிந்தபின் மீண்டும் புதிதாகப் பட்டவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்த ஆட்டம் தொடரும். கல்லைக் கடத்தும்போது எல்லாரும் சேர்ந்து பாட்டுப் பாடுவர். தந்தி போவுது தபால் போவுது திரும்பத் திரும்ப இசையுடன் பாடுவர்.\nஇப்போ எதுக்கு இது பத்தி பேசறே என்னும் முரளி மனோகருக்கான பதில்தான் இப்பதிவு.\nசமீபத்தில் 1969-ல் வெளியான படம் தர்தீ கஹே புகார் கே (நிலம் என்னும் நல்லாள் அழைக்கிறாள்) என்ற படத்தில் ஒரு சீன். ஜீதேந்திரா வயலில் இருக்க, அவன் அண்ணன் மகன் வந்து ��ீட்டுக்கு தந்தி வந்திருக்கிறது, அதை வைத்துக் கொண்டு அம்மா அழுகிறாள் என பதட்ய்டத்துடன் கூற, ஜீத்தேந்திராவும் அங்கு சென்று கூடவே ஒப்பாரி வைப்பார். தந்தியில் என்ன விஷயம் என யாருக்கும் தெரியாது, ஏனெனில் யாருமே படித்தவர்கள் இல்லை. கிராம ஆசிரியர் அபீ பட்டாசார்யா வந்து நல்ல விஷயம்தான் எனக் கூறும்வரை அமர்க்களம் நீடிக்கும்.\nஇங்கு நான் சொல்ல வந்தது தந்தி என்றால் சராசரி இந்தியர்கள் பதறுவது பற்றியே. ஆனால் தற்சமயம் தந்திகளை யாராவது அனுப்புகிறார்களா நன் கடைசியாக 2003-ஆம் ஆண்டில் ராமேஸ்வரத்துக்கு ஒரு தந்தி அனுப்பினேன், ஏனெனில் விலாசதாரரிடம் ஃபோன் இல்லை. அதன் பிற்கு லேது. ஆண்டு துவக்கத்தில் தபால் ஊழியர்கள் தீபாவளி இனாம் கேட்டு வருவார்கள், அவர்களுள் தந்தி ஊழியர்கள் அதிகம். ஆனால் தற்சமயம் அதுவும் இல்லை. கூரியர் வந்து விட்ட இக்காலத்தில் ஆர்டினரி தபாலே இல்லை என ஆகிவிட்டது. சில அரசு சார் கடிதங்கள் மட்டும்தான் தந்தியில் அனுப்பப்படுகின்றன என நினைக்கிறேன்.\nராஜேஷ் கன்னாவின் இப்பாடல் காட்சிகள் இப்போது காணக்கிடைக்காது என்றே சொல்ல வேண்டும்.\nஒரு வேளை கிராமங்களில் இன்னும் இதெல்லாம் நடக்கிறதா எனத் தெரியவில்லை.\nஇப்பல்லாம் தந்தி பற்றிய விளையாட்டுகளில் மட்டுமே அது பற்றி பேசுவார்கள் போல.\nஇத்துடன் தொடர்பு உள்ள எனது இன்னொரு பதிவு இதோ.\nஸ்ரீலங்காவில் தந்திக்கு மங்களம் பாடிவிட்டார்கள் போல தெரிகிறதே.\nபின்சேர்க்கை: நணபர் நாகராஜன் அன்புடன் அனுப்பிய கௌரி கல்யாணம் பாட்டின் வீடீயோ இதோ:\nகுஜராத்துக்கும் பிற மாநிலங்களுக்கிடையில் உள்ள முக்கிய வேறுபாடுகள்\nகுஜராத்தில்கூட மோதிக்கு முன்னால் அவர் வந்த பிற்கு என பார்க்க வேண்டியுள்ளது.\nமுதலில் குஜராத்தில் மோதிக்கு முன்னால் எப்படி இருந்தது, அதை அவர் எவ்வாறு சரி செய்தார் என்பதை பார்ப்போமா.\n1. மோதி பொறுப்பை ஏற்ற சமயம்கல்வி விஷயத்தில் அதுவும் பெண்குழந்தைகள் கல்வி விஷயத்தில் குஜராத் 20-ஆம் இடத்தில்தான் இருந்தது. அதுவும் பாதியில் படிப்பை விடுபவர்கள் 49 விழுக்காட்டில் இருந்தனர்.\nஇந்த நிலையை மாற்ற வேண்டும் என்று மோதி முடிவு செய்தார். எல்லா பின் தங்கிய பகுதிகளுக்கும் விசிட் செய்தார். முக்கியமாக பெண்கள் கல்வியறிவு பெறுவதற்கு முன்னுரிமை அளித்தார். கடந்த நான்கு ஆண���டுகளில் பாதியில் படிப்பை விடுபவர்களது விழுக்காடு 2008-ல் 49-லிருந்து 4-க்கு வந்துள்ளது. (2011-ல் படிப்பாளிகள் 80%, அரசின் விடாமுயற்சியால்).\nமேலும், பிரசவத்தில் பெண் மரணம் என்பது குஜராத்திலும் மற்ற இடங்களைப் போலவே துவக்கத்தில் இருந்திருக்கிறது.\nமோதி அவர்கள் ஒரு காரியம் செய்தார். ஒவ்வொரு வெற்றிகரமான பிரசவத்துக்கு பிறகும் வைத்தியம் பார்த்த மருத்துவருக்கு ரூபாய் இரண்டாயிரம் ஊக்கத் தொகை அறிவித்தார். பிரசவத்துக்கு வரும் ஏழை பெண்களுக்கும் நல்ல மருத்துவ மற்றும் பண உதவி அளிக்கப்பட்டது. (ஒரு நாளைக்கு ரூபாய் 200, கூட வரும் அட்டெண்டண்டுக்கும் அதே தொகை). இதன் மூலம் 1,58,000 கர்ப்பிணிகள் பயன் அடைந்தனர். இதெல்லாம் இல்லாத நிலையில் பிரசவ மரணம் 6000 என்ற நிலையிலிருந்து ஒரே ஒரு மரணம் என்ற அளவில் பிரமிக்கத்தக்க முறையில் இறங்கியுள்ளது என அவர் துக்ளக் ஆண்டுவிழா கூட்டத்தில் கூறினார்.அதே கூட்டத்தில் அவர் கூறிய பிற விஷயங்கள் இன்வருமாறு:.\n2. தமிழகத்தில் மின்சாரம் வந்தால் அது செய்தி. குஜராத்திலும் முதலில் அதே நிலைமைதான் மோடி அவர்கள் பதவிக்கு வந்த போது இருந்தது.\nநிலைமையில் முன்னேற்றம் காண்பது கடினம் என்பது அதிகாரிகளின் கூற்று. மோடி அவர்கள் சளைக்காது நடவடிக்கை எடுத்தார். பகுதி பகுதியாக எடுத்து காரியமாற்றினார். முதல் 1000 நாட்களில் 45 விழுக்காடு கிராமங்களுக்கு முழு மின்சாரம் வழங்கப்பட்டது. இப்போது அதே திட்டம் குஜராத் முழுக்க விஸ்தரிக்கப்பட்டு 100 விழுக்காடு கிராமங்களுக்கு 24 மணி நேரமும் 3-phase மின்சாரம் வழங்கப்படுகிறது. இதற்காக மோடி அவர்கள் முதல் 1000 நாட்களில் செய்த விஷயங்கள் பின்வருமாறு. 23 லட்சம் மின்கம்பங்கள், 56,000 ட்ரான்ஸ்ஃபார்மர்கள், 75000 எலெக்ட்ரிக் மீட்டர்கள் ஆகியவை பொருத்தப்பட்டன. ஒரு அரசு மனது வைத்தால் என்னென்ன செய்ய முடியும் என்பதற்கு இதை விட நல்ல உதாரணம் வேறு ஏது\n”500 நாட்களில் 700 கிலோமீட்டர் நீளத்துக்கு நர்மதா திட்டத்தில் பைப்புகள் இடப்பட்டன” என்று சோ கூறியதை குறிப்பிட்டு அதை அப்டேட் செய்தார். தற்போது அதே புள்ளிவிவரம் 700 நாட்களில் 1400 கிலோமீட்டர் பைப்லைன்கள் போடப்பட்டன என்று கூறினார். அந்த பைப்பில் கருணாநிதி அவர்கள் தன்னுடைய குடும்பத்தாருடன் காரில் செல்ல இயலும் என்று பைப்லைனின் விட்டத்தை பற்றி கூறுவதற்காக அ���ர் தமாஷாக மேற்கோள் காட்டினார். (ஜெயும் சசிகலா கூட அவ்வாறு செய்யலாம்). ஒரே சிரிப்பு அரங்கில். தனக்கு எதிராக ஒரு ஊழல் புகாரும் இல்லை என்பது ஒரு புறம் மகிழ்ச்சி அளித்தாலும், மறுபுறம் அதை தக்க வைத்து கொள்ள வேண்டுமே என்ற கவலையும் இருக்கிறது என்றார்.\n3. அரசு மனம் வைத்தால் வருவாயையும் பெருக்க இயலும் என்கிறார் மோதி. ஆனால் அது லஞ்சத்தை ஒழித்தால்தான் முடியும். உதாரணத்துக்கு மஹாராஷ்டிரம் மற்றும் குஜராத் வழியில் செல்லும் நெடுஞ்சாலையில் குஜராத் பக்கத்தில் ஒரு எல்லை செக்போஸ்ட் உண்டு, மஹாராஷ்ட்ரா பக்கத்தில் ஒரு செக்போஸ்ட் உண்டு. இரண்டிலும் ஒரே அளவு வண்டிகள் போக்குவரத்துதான். குஜராத் தரப்பினர் சட்ட பூர்வமாக கலெக்ட் செய்வது ஒரு நிதியாண்டில் மஹாராஷ்ட்ரா தரப்பில் உள்ளதை விட 239 கோடியே 60 லட்சம் ரூபாய் அதிகம். சட்டப்படி என்னவெல்லாம் வருமானம் அரசுக்கு வரக்கூடும் என்பதை அது தெளிவாகக் காட்டுகிறது. ஆனால் அதெல்லாம் செய்யாது விட்டால் கீழ்மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை அதிகாரிகள், மந்திரிகள் ஆகியோரது தனிப்பட்ட பணப்பைதான் நிறைகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.\n4. மேலும் சில குஜராத் புள்ளி விவரங்கள். மோடி முதலில் ஆட்சிக்கு வந்தபோது நிதி பற்றாக்குறை 6700 கோடி ரூபாய், தற்சமயம் (2008-ல்) 1000 கோடி ரூபாய் உபரியாக கையில் உள்ளது. ஆண்டுக்கு 2500 கோடி ரூபாய் பற்றாக்குறை பட்ஜெட் வரி உயர்வு ஏதும் இன்றி 400கோடி ரூபாய் உபரி பட்ஜெட்டாக உயர்ந்துள்ளது. முக்கிய காரணம் லஞ்சம் எல்லா தளங்களிலும் ஒழிக்கப்பட்டு வரி வசூல் சரியாக நடந்ததே.\n5. 2007 தேர்த்ல் சமயத்தில் காங்கிரஸ் கலர் டிவி தருவதாக வாக்களித்தபோது அவரிடம் பத்திரிகைக்காரர்கள் இது பற்றி கேட்டுள்ளனர். கலர் டிவி தர இயலாது ஆனால் தான் பதவிக்கு வந்தால் வரி கொடுக்காதவர்களை தேடி கண்டுபிடித்து நோட்டீஸ் கொடுக்கப் போவதாக தயக்கமின்றி கூறியுள்ளார். மக்கள் தங்கள் நலனை அறிந்தவர்கள். ஆகவே வரி வசூல் நோட்டீஸ் அனுப்பப் போவதாக சொன்ன தனக்கு ஓட்டு போட்டு ஜயிக்க வைத்தனர் என்பதில் மோடிக்கு ஐயமேயில்லை. (இப்போது 2012-ல் மட்டும் என்ன வாழுகிறதாம்).\nசரி குஜராத்தை பார்த்தாயிற்று. மர்ற்ற மாநிலங்களைப் பார்ப்போமா. தமிழகத்தையே எடுத்து கொள்வோம்.\nதிமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே ஊழலை ஊக்குவிப்பவையே. ஜெயலலிதா தேவலை என நான் முன்னால் கூறியதற்கு காரணமே கருணாநிதி worse என்பதால்தான். மற்றப்படி இருவரையும் மோதியுடன் ஒப்பிட்டால் நமக்கு டிப்ரஷன்தான் வரும்.\nஜெயும் சரி கேயும் சரி தாம் பதவியில் இருக்கும்போது மற்றவர் அடுத்த தேர்தலில் வெற்றி எற ஏதுவாகவே உழைக்கின்றனர். ஜெ பதவியில் இருப்பதால் முதலில் அவரது சொதப்பகளை பார்ப்போம்.\nசமச்சீர் கல்வி, அரசு தலைமைச் செயலகம், அண்ணா நூல்நிலையம், சாலைப் பணியாளர் ஆகிய விஷயங்களில் அவர் தேவையின்றி அவசரமாக செயலாற்றி நேர விரயம் செய்துள்ளார். மின்வெட்டு விஷயமோ இன்னும் சரியாகவில்லை. முயற்சி செய்வதக அவர் கூறினாலும் அது பலனடையும்போதுதான் தெரியும்.\nகே அவர்களோ சுத்தம். மானாட மயிலாட நிகழ்ச்சிக, தனக்கு அளித்த பாராட்டு நிகழ்ச்சிகள் ஆகியவர்றுக்கு நேரம் ஒதுக்கியதை தவிர வேறு எதுவும் செய்யவில்லை. அவரது குடும்பத்தினரோ ஐயையோ என்றுதான் கூற வேண்டும்.\nஇருப்பினும் எரியும் கொள்ளியில் எது நல்ல கொள்ளி என பார்த்து ஜெக்கு ஆதரவு தர வேண்டியிருக்கிறது.\nதமிழகம் போலவே மற்ற மானிலங்களும் (குஜராத் தவிர). குஜராத்திலோ காங்கிரஸால் ஒறும் செய்ய இயலவில்லை. வெறுமனே பொரும வேண்டியதுதான்.\n என்னைக் கேட்டால் அவர் இப்போதைக்கு குஜராத்திலேயே இருக்க வேண்டும் என்பேன். இன்னும் ஓர் ஐந்தாண்டு போகட்டும். அப்போதாவது குஜராத்தின் உதாரணம் மற்ற மானிலங்களுக்கு இன்னும் நன்றாக உரைக்கட்டுமே.\nபின்சேர்க்கை: நண்பர் அருண்பிரபு அவர்களது பதிவு அருமையாக உள்ளது. கண்டிப்பாக படிக்கவும்.\nமனம் நிறையச்செய்த மோதியின் வெற்றி-2\nஇந்தத் தலைப்பில் போட்ட முந்தையப் பதிவு 5-ஆண்டுகளூக்கு முந்தையது. அப்போதே சொன்னது இப்போதும் அப்ப்ளை ஆகிறது என்றாலும் இந்த வெற்றி இன்னும் பெருமை வாய்ந்ததே.\nமோதிக்கு எதிராக நின்ற காங்கிரஸ் வேட்பாளர் டிபாசிட் இழந்தாரா எனத் தெரியவில்லை. ஆமாம் என்றால் இரட்டிப்பு சந்தோஷமே.\nஇம்முறை மோதிக்கு உள்ளிருந்து எதிரிகள் அதிகம். அதில் கேஷுபாய் ,முக்கிய்மானவர். அவர் வெற்றி பெற்றாலும் அவரது கட்சிக்கு அமோகத் தோல்வி. அக்கட்சிக்காரர்கள் எத்தனை பேருக்கு டிபாசிட் போயிற்று என்பது நாளைக்குத்தான் தெரியும். அப்போது பார்த்து சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்..\nஇப்போதைக்கு மோதியின் வெற்றியை பதிவு செய்வோமாக.\nஒரு வி��ுதலைப்பாடல். - 1978ல் என நினைக்கிறேன். நான் அப்போது பத்தாம் வகுப்பு மாணவன். கன்யாகுமரிக்கு ஒரு சுற்றுலா போயிருந்தோம். அங்கே ஒரு வட இந்தியக்கூட்டம் வந்திருந்தது. பத்துப...\nபொங்குக பொக்கம் - வதக்கு வதங்கு, அமுக்கு அமுங்கு, ஒழுக்கு ஒழுங்கு, நீக்கு நீங்கு, இறக்கு இறங்கு, தூக்கு தூங்கு, சுருக்கு சுருங்கு, ஒதுக்கு ஒதுங்கு, இந்த வரிசையில் பொக்கு ப...\nRCEPயும் நம் அரசின் நிலைப்பாடும் - RCEP கையெழுத்தாகவில்லை. ஏதோ தாங்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக இது நடந்தது என்று காங்கிகள் புளுகுகிறார்கள். இதை ஆமோதித்து பல அறிவு சீவிகள் ஐயகோ பியூஷ் கோயல்...\nதமிழ் பிராமி - மேலும் சில குறிப்புகள் - சொன்னால் விரோதம். ஆயினும் சொல்லுவேன். இன்று நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஐராவதம் மகாதேவனின் தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் தொகுப்பைப் பார்த்துக்கொண்டிருந்தேன்....\nPen to Publish 2019 – போட்டி அறிவிப்பு - நண்பர்களுக்கு வணக்கம். Amazon Pen to Publish திட்டத்துக்கு இது மூன்றாவது வருடம். எழுத்தாளர்கள், எழுதுபவர்கள், எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்கள் அனைவரையும் இதில...\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் யாரேனும் சுட்டிக் காட்டும்போது அல்லது அதற்கான தண்டனையை அனுபவிக்கும் போது அல்லத...\nMusings of a translator (டோண்டுவின் ஆங்கில, ஜெர்மானிய மற்றும் பிரெஞ்சு வலைப்பூ)\nபாரம்பரியம் மிக்க பிள்ளைமார் சமூகம்\nபெருமதிப்புக்குரிய செட்டியார் சமூகம் , ஆதரிசமாக கொள்ளவேண்டிய நாடார் சமூகம் என வந்த பதிவுகளின் வரிசையில் பிள்ளைமார்கள் பற்றி பதிவு வருகிறது....\nபெருமதிப்பிற்குரிய செட்டியார் சமூகம் பற்றிய கேள்விகளும் பதில்களும்\nநாட்டுக்கோட்டை செட்டியார்கள் பற்றி கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க புகுந்தபோது விவரங்கள் அபரிதமாக் இருந்தன. அவற்றை நாளை வெள்ளிக்கிழமை கேள்வி ப...\nஎன் பெயரில் வெளியாகும் பின்னூட்டங்களை பற்றி\nஅன்பு வலைப்பதிவு நண்பர்களே, இப்போதெல்லாம் சில பதிவுகளில் என் பெயரைத் தாங்கி ப்ளாக்கர் பின்னூட்டங்கள் வருகின்றன. நான் கனவிலும் நினைக்க முடிய...\nஇது ஒரு மீள்பதிவு. காஞ்சி ஃபிலிம்ஸ் அவர்கள் தனது வலைப்பூவில் போட்டதை அப்படியே எடுத்து நான் இந்த வலைப்பூவில் போட்டேன். அவரும் அது பற்றி தன் ப...\nஆண், பெண் கற்புநிலை - 3\nஇந்தப் பதிவுக்கு எதிர்ப்புகள் ஆக்ரோஷமாக வரும் என்பதை முன்னாலேயே எதிர்பார்த்தேன். ஆகவே பிரச்சினை இல்லை. நான் கூற வந்ததை சொல்லிவிட்டு போகிறேன்...\nஇரண்டு செய்திகள் - ஒன்றுக்கொன்று தொடர்புடையவை\nநான் சாதாரணமாக பத்திரிகைகளிலிருந்து என்னுடைய வலைப்பூ பதிவுகளுக்கு விஷயம் எடுப்பதில்லை. இருப்பினும் 5 - 5 - 2005 தேதியிட்ட குமுதம் ரிப்போர்டர...\nசாதியை நிஜமாகவே ஒழிக்க இயலுமா\nஇந்தப் பதிவு இரு பாகங்களை கொண்டது. அவற்றை ஒன்றன்பின் ஒன்றாக பார்ப்போம். சாதியை நிஜமாகவே ஒழிக்க இயலுமா கஷ்டம்தான், முடியவே முடியாது என்று...\nஆண், பெண் கற்பு நிலை - 2\nஉடல் இச்சை இருபாலருக்கும் பொதுவானது என்று முந்தைய பதிவில் எழுதியிருந்தேன். அதை பற்றி இங்கு விவரமாக எழுதுவேன்.உடல் இச்சையே எந்த ஒரு இனமும் தன...\nபுகார் கடிதங்கள் எழுதுவது பற்றி\nடில்லியில் நான் வசித்தப் போது கனரா வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தேன். ஒரு சமயம் ரொக்கமாகப் பணம் போட்டு விட்டு என்னுடைய பாஸ் புக்கை இற...\nபெரியார் திடலில் டோண்டு ராகவன்\nரொம்ப நாளாக நினைத்து கொண்டிருந்த விஷயம் இது. போன மாதக் கடைசியில்தான் வேளை வந்தது. பெரியார் திடலுக்கு சென்றிருந்தேன். 1965-ல் ஹிந்தி எதிர்ப்ப...\nஜாதியின் தாக்கத்தை டோண்டு ராகவன் உணர்ந்த தருணங்கள்...\nஆண் பெண் கற்புநிலை (10)\nஎன்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள் (42)\nகவிஞர் வே. ராமலிங்கம் பிள்ளை (2)\nதவிர்க்க வேண்டிய நபர்கள் (8)\nநான் ரசித்த கதைகள் (2)\nவாடிக்கையாளரை அணுகும் முறைகள் (16)\nதந்தி போவுது தபால் போவுது\nகுஜராத்துக்கும் பிற மாநிலங்களுக்கிடையில் உள்ள முக்...\nமனம் நிறையச்செய்த மோதியின் வெற்றி-2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.trendingonlinenow.in/vaccinations-for-children/", "date_download": "2020-01-21T01:04:10Z", "digest": "sha1:GERD3FNOBA2REUA3C3P6LSX62TLBLKZF", "length": 8490, "nlines": 103, "source_domain": "tamil.trendingonlinenow.in", "title": "குழந்தைகளுக்குப் போட வேண்டிய தடுப்பூசிகள் ஒரு பார்வை!", "raw_content": "\nJanuary 20, 2020 | எழுத்தாளர் லட்சுமண பெருமாள் எழுதிய சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட குறும்படம் “பேசாத பேச்செல்லாம்” ஒரு பார்வை\nJanuary 19, 2020 | 2019 தமிழ்ப்படங்களுக்கு It is Prasanth மற்றும் பரத்வாஜ் ரங்கன் போட்ட மதிப்பெண்கள்\nJanuary 17, 2020 | அசுரன் 100வது நாளை ந��னைத்து பெருமைப்பட்ட இயக்குனர் வசந்தபாலன்\nJanuary 16, 2020 | இணையத்தை கலக்கும் துக்ளக் காமெடி – மீண்டும் அசிங்கப்பட்டார் ரஜினி\nகுழந்தைகளுக்குப் போட வேண்டிய தடுப்பூசிகள் ஒரு பார்வை\n* பிறந்தவுடன் பி சி ஜி போலியோ சொட்டு மருந்து\n* ஹெபடைட்டிஸ் பி – 6வது வாரம் முதல் டோஸ்\n* போலியோ சொட்டு மருந்து 2வது டோஸ்\n* ஹெபடைட்டிஸ் பி – 10 வது வாரம் இரண்டாம் டோஸ்\n* போலியோ சொட்டு மருந்து 3 வது டோஸ் – 14 வது வாரம்\n* போலியோ சொட்டு மருந்து 6 – 9 மாதங்கள்\n* ஹெபடைட்டிஸ் – 3வது 9 மாதங்கள் மீஸல்ஸ் ( அம்மை ) தடுப்பூசி\n* டி பிடி – DPT 1 வது பூஸ்டர்\n* போலியோ சொட்டு மருந்து – 5 வயது – இரண்டாவது பூஸ்டர்\n* போலியோ சொட்டு மருந்து 10 வயது டெட்டன்ஸ் ( TT ) – 3 வது பூஸ்டர்\n* ஹெப் B – பூஸ்டர் 15 – 16 வயது டெட்டன்ஸ் 4 வது பூஸ்டர்.\nவிளம்பர இடையூறற்ற இசையை வழங்குகிறது அமேச...\nஅமேசான் தனது ப்ரைம் செயலியின் மூலம் காணொளி மற்றும் திரைப்பட சேவைகளை வழங்கி வருகிறது. அதை மேலும் இலாபகரமான ஒன்றாக மாற்றத் திட்டமிட்ட அமேசான் இந்தியா நி...\nதிருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் பற்றிய ச...\nதிருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரர் :தமிழ்நாட்டில் உள்ள பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்குவது திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் தலம் ஆகும். திரு...\nமேற்கு வங்கம், தெலங்கானா, ஆந்திர பிரதேச ...\nமேற்கு வங்கத்தில் நான்கு மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் புயல் மற்றும் மின்னல் தாக்குதலில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் கா...\nஜூலை 23 – காப்பான் பிறந்தநாள்\nகாப்பான் படம் நடிகர் சூர்யாவும் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் கே. வி. ஆனந்தும் இணையும் மூன்றாவது படம். இதற்கு முன் அயன், மாற்றான் படங்களில் இணைந...\nBe the first to comment on \"குழந்தைகளுக்குப் போட வேண்டிய தடுப்பூசிகள் ஒரு பார்வை\nஎழுத்தாளர் லட்சுமண பெருமாள் எழுதிய சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட குறும்படம் “பேசாத பேச்செல்லாம்” ஒரு பார்வை\nநாளைய இயக்குனர் சீசன் 6ல் வெளியான குறும்படம் தான் பேசாத பேச்செல்லாம். சிறுகதையை தழுவிய குறும்படங்கள் பிரிவில் இயக்குனர் ஜெய் லட்சுமி இயக்கத்தில் வெளியான படம் இது. நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும்…\n2019 தமிழ்ப்படங்களுக்கு It is Prasanth மற்றும் பரத்வாஜ் ரங்கன் போட்ட மதிப்பெண்கள்\nஅசுரன் 100வது நாளை நினைத்து பெ��ுமைப்பட்ட இயக்குனர் வசந்தபாலன்\nஇணையத்தை கலக்கும் துக்ளக் காமெடி – மீண்டும் அசிங்கப்பட்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE", "date_download": "2020-01-20T23:53:07Z", "digest": "sha1:QFQ5WFCPLQFPCNUI3Z2YC2TJJ732J547", "length": 6155, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "என்னை தாலாட்ட வருவாளா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎன்னை தாலாட்ட வருவாளா 2003ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். கே. எஸ். ரவிந்தரன் இயக்கிய இப்படத்தில் கதாநாயகனாக அஜித் குமாரும், மற்றும் முன்னணி கதாபாத்திரத்தில் விக்னேஷ், மற்றும் நடிகை ரேஷ்மாவும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு அப்னிராம் இசை அமைத்துள்ளார். 1996ல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியபோதும் ஒரு சில காரணங்களால் 2003 மார்ச்சில் வெளிவந்தது.\nஅஜித் குமார் நடித்துள்ள திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2017, 01:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-20T23:06:31Z", "digest": "sha1:KNI3SOVHZ2SXUUF6BAER4GHO5QG6NS4C", "length": 10966, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகடி சமயம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபகடி சமயம் (Parody religion) என்பது பிறரது சமய நம்பிக்கைகளை அங்கதம், பகடி, கேலி மூலம் கேள்விக்குள்ளாக்கும் முறையாகும். பொதுவாக சமய நம்பிக்கையை அல்லது ஒரு குறிப்பிட்ட சமயம் அல்லது குழுவின் நம்பிக்கைகள் மற்றும் சம்பிரதாயங்களைப் பகடி செய்யும் வண்ணம் பகடி சமயங்கள் உருவாக்கப்படுகின்றன.\nகுறிப்பிடத்தக்க பகடி சமயங்களின் பட்டியல்[தொகு]\nஎப்படியும்நடந்துவிடுமியம் (Eventualism) சயன்டாலஜி போன்ற சமயங்களைப் பகடி செய்ய ஸ்கிசோபோலிஸ் என்ற திரைப்படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.[1]\nகாணமுடியாத இளஞ்சிவப்புக் கொம்புக்குதிரை இறை நம்பிக்கையாளர்களின் இறைவன் பற்றிய விளக்கங்களைப் பகடி செய்கிறது. சமயங்களின் பொய்யாக நிறுவ இயலாமையினையும் அடிப்படையற்ற தன்மையினையும் ரசலின் தேனீர் கேத்தலைப் போல சுட்டிக் காட்டுகிறது.[2][3]\nகிபாலஜி யூஸ்னெட் இணைய மன்றங்களில் பரவலான ஒரு நகைச்சுவை அங்கத சமயம்[4]\nலாண்டோவர் ஞானஸ்தானத் திருச்சபை அடிப்படைவாத கிறித்தவத்தைப் பகடி செய்வது.[5]\nபோன வியாழக்கிழமையியம் (Last Thursdayism) அண்டம் பொன வியாழக்கிழமை தான் உருவாக்கப்பட்டது என்ற நம்பிக்கை கொண்டது. சமயங்களின் பொய்பிக்க இயலாமையைப் பகடி செய்கின்றது. இதே போன்று அடுத்த புதன்கிழமையியம் என்ற சமயமும் உண்டு.[6]\nடார்வுயியம் (Tarvuism) லுக் அரவுண்ட் யூ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக பிரித்தானிய நகைச்சுவையாளர்கள் பீட்டர் செராஃபினோவிக்ஸ், ராபர்ட் பாப்பர் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. கிறித்தவர்கள், சயன்டாலஜியர்களின் சமயப் பரப்புரை நிகழ்படங்களை பகடி செய்கிறது.[7][8][9]\nஇறுதி சிரிப்பின் முதற் திருச்சபை (First Church of the Last Laugh) ஆண்டு தோறும் சான் பிரான்சிஸ்கோ நகரில் புனித முட்டாளின் நாள் ஊர்வலத்தை நடத்துகிறது.[10]\nபாசுத்தாஃபாரினியம் பறக்கும் இடியாப்ப அரக்கன் திருச்சபை என்றும் அழைக்கப்படும். ரசலின் தேனீர் கேத்தலின் தற்கால மாற்றாகப் பயன்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சூலை 2017, 22:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/actress-amala-akkineni-told-about-t-rajendar/", "date_download": "2020-01-20T23:51:34Z", "digest": "sha1:IUZWKODYGGOXRQBYYJTXDCENHQ7I227F", "length": 6107, "nlines": 46, "source_domain": "www.cinemapettai.com", "title": "சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட அமலாவை சாதிக்கத் வைத்த டி ராஜேந்தர்.. திருப்பு முனையாக அமைந்த தருணம் எது தெரியுமா? - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட அமலாவை சாதிக்கத் வைத்த டி ராஜேந்தர்.. திருப்பு முனையாக அமைந்த தருணம் எது தெரியுமா\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட அமலாவை சாதிக்கத் வைத்த டி ராஜேந்தர்.. திருப்பு முனையாக அமைந்த தருணம் எது தெரியுமா\n1980களில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை அமலா. தற்போது நடிகையாக, அம்மாவாக தனது கடமையை செவ்வனே செய்து வரும் அமலாபாலின் ஆரம்ப காலகட்டங்களில் ��ாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருந்ததை தற்போது நினைவு கூர்ந்துள்ளார்.\nநடிகை அமலாவின் அப்பா விமான கடற்படையை அதிகாரியாக இருந்ததால் பல ஊர்களுக்குச் செல்ல வேண்டி இருந்தது. ஆகையால் சென்னையில் ஒரு கல்லூரியில் ஹாஸ்டலில் தங்கி படிக்க முடிவு எடுத்தார் அமலா. இதனிடையில் அவரது அப்பாவும் அம்மாவும் பிரிந்ததால் சாப்பாட்டுக்கே வழி இல்லாத நிலைமை ஏற்பட்டது.\nமேலும் நடனத்தில் ஆர்வம் கொண்ட இவர் அவ்வப்போது நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று வயிற்றைக் கழுவி வந்துள்ளார். இந்நிலையில்தான் டி. ராஜேந்தர் அவரை மைதிலி என்னை காதலி என்ற திரைப்படத்தில் நடிக்க வைத்துள்ளார்.\nஆரம்பத்தில் எனக்கு நடிக்க தெரியாது என தயங்கிய அமலாவை, எனக்கு அதுதான் வேண்டும் என அவரை ஊக்கப்படுத்தி நடிக்கச் சொல்லிக் கொடுத்து வாய்ப்பும் அளித்திருக்கிறார் டி. ராஜேந்தர்.\nஅதன் பிறகு அனைத்து மொழிகளிலும் முன்னணி நாயகியாக கலக்கி, நடிகர் நாகர்ஜூனாவுடன் காதல் வயப்பட்டு திருமணம் செய்துகொண்டு தற்போது சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து வரும் அமலா எப்போதும் தன் வாழ்வில் டி. ராஜேந்தரின் உதவியை மறக்க மாட்டேன் என்று உணர்ச்சி பொங்கக் கூறியுள்ளார்.\nRelated Topics:அமலா அக்கினேனி, இந்தியா, இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், டி ராஜேந்தர், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், தமிழ்நாடு, தளபதி விஜய், நடிகர்கள், நடிகைகள், நாகர்ஜுனா, முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/64993-up-cm-adityanath-announces-rs-25-lakh-govt-job-to-kin-of-two-crpf-personnel.html", "date_download": "2020-01-21T00:25:44Z", "digest": "sha1:3KKGXSUSRUMRFRJHBJAC45OZK5PFRO26", "length": 11194, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "சி.ஆர்.பி.எப் வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் நிதியுதவி; அரசு வேலை! - உ.பி முதல்வர் அறிவிப்பு | UP CM Adityanath announces Rs 25 lakh, govt job to kin of two CRPF personnel", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nசி.ஆர்.பி.எப் வீரர்களின் குடும்��த்தினருக்கு ரூ. 25 லட்சம் நிதியுதவி; அரசு வேலை - உ.பி முதல்வர் அறிவிப்பு\nகாஷ்மீர் மாநிலம் அனந்தநாக்கில் தீவிரவாதிகளுடன் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச்சூடில் உயிரிழந்த உ.பியைச் சேர்ந்த இரண்டு சி.ஆர்.பி.எப் வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் அளிக்கப்படும் என உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.\nஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் பகுதியில் நேற்று பாதுகாப்புப்படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். வீர மரணமடைந்த இருவருமே உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.\nஇதையடுத்து, உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் நிதியுவி அறிவித்துள்ளார். அதன்படி, இருவரின் குடுமபத்தினருக்கும் தலா ரூ. 25 லட்சம் உதவித்தொகையுடன், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் அளிக்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதிரைப்பட தயாரிப்பாளரின் சகோதரி வீட்டில் நகைகள் திருட்டு\nபல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த முதல்வர்\nநிர்மலா மற்றும் ஜெய்சங்கருக்கு உயரிய விருது\nஅமித் ஷா தலைமையில் பாஜக மாநிலத் தலைவர்கள் கூட்டம் தொடங்கியது\n1. வாய்ப்பு கிடைக்காததால், Hotel வேலைக்கு சென்ற பிரபல நடிகை \n2. ஷேர் ஆட்டோவில் இளைஞர்கள் செய்த கொடுமை.. திரும்பி பார்த்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி.\n3. அடுத்த வாரம் கல்யாணம் மாப்பிள்ளையின் குடும்பமே தற்கொலை செய்துக் கொண்ட அதிர்ச்சி காரணம்\n4. தமிழகத்தில் 60 ஏக்கரில் பிரமாண்ட பேருந்து நிலையம்\n5. திருப்பதியில் இன்று முதல் இலவச லட்டு\n6. காதலன் கண்முன்னே இளம்பெண்ணை பலாத்காரம் செய்த கொடூர கும்பல்\n'.. அஜித் ரசிகர்களை அசிங்கப்படுத்திய கஸ்தூரி..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகாஷ்மீர் எல்லை பாதுகாப்பு வீரர்களுக்கு நவீன ரக புதிய துப்பாக்கிகள் ரெடி\nமோடி ஆட்சியினால் முன்னேறி வருகிறது இந்தியா - பிரகாஷ் ஜவடேக்கர்\nஜம்மு-காஷ்மீர்: தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொலை\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டுத்தொடர் - இன்றைய விவாதங்கள்\n1. வாய்ப்பு கிடைக்காததால், Hotel வேலைக்கு சென்ற பிரபல நடிகை \n2. ஷேர் ஆட்டோவில் இளைஞர்கள் செய்த கொடுமை.. திரும்பி பார்த்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி.\n3. அடுத்த வாரம் கல்யாணம் மாப்பிள்ளையின் குடும்பமே தற்கொலை செய்துக் கொண்ட அதிர்ச்சி காரணம்\n4. தமிழகத்தில் 60 ஏக்கரில் பிரமாண்ட பேருந்து நிலையம்\n5. திருப்பதியில் இன்று முதல் இலவச லட்டு\n6. காதலன் கண்முன்னே இளம்பெண்ணை பலாத்காரம் செய்த கொடூர கும்பல்\n'.. அஜித் ரசிகர்களை அசிங்கப்படுத்திய கஸ்தூரி..\nநிர்பயா கொலை குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் 3 காளைகள் களத்தில் கெத்து காட்டி வீரர்களை பந்தாடியது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/channel-1/story20160921-5091.html", "date_download": "2020-01-20T23:17:36Z", "digest": "sha1:5T3XSUGEHA36FCA4UM6ABHB4UHL6REPO", "length": 9840, "nlines": 81, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "டெங்கியை கண்டுபிடிக்கும் புதிய சாதனம், தலைப்புச் செய்திகள் - தமிழ் முரசு Headlines news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nடெங்கியை கண்டுபிடிக்கும் புதிய சாதனம்\nடெங்கியை கண்டுபிடிக்கும் புதிய சாதனம்\nடெங்கி காய்ச்சல் இருந்தால் அதை 10 நிமிடங்களில் கண்டு பிடித்துவிடும் புதிய பரிசோதனை சாதனம் இன்னும் மூன்று ஆண்டு களில் சந்தையில் விற்பனைக்கு வரவிருக்கிறது. அந்தச் சாதனம் மூலம் 100% துல்லியமாக முடிவைத் தெரிந்து கொள்ளலாம். டான் டோக் செங் மருத்துவமனையைச் சேர்ந்த தொற்றுநோய்ப் பிரிவு வல்லுநர் களும் சிங்கப்பூர் பலதுறை தொழிற்கல்லூரியின் உயிர்மருத் துவ, உயிரின அறிவியல் நிலை யத்தின் மாணவர்களும் சேர்ந்து அச்சாதனத்தை உருவாக்கினர். டெங்கி காய்ச்சலை உருவாக் கும் நான்கு வகை கொசுக்களில் எந்த கொசு எந்த வகை காய்ச்ச லுக்கு காரணம் என்பதையும் புதிய சாதனம் கண்டுபிடிக்கும். டான் டோக் செங் மருத்துவ மனையும் சிங்கப்பூர் பலதுறை தொழிற்கல்லூரியும் இவ்விவரங் களைத் தெரிவித்தன.\nஇந்தச் சாதனம் கடந்த 2013ல் முதன்முதலாக அறிவிக்கப்பட்டது. அதுமுதல் இந்தச் சாதனம��� சோதனைச்சாலையில் 24 மாதம் சோதிக்கப்பட்டது. சாதனத்தைச் சந்தையில் விற்பனைக்கு விடுவ தன் தொடர்பில் ஒரு நிறுனத்துடன் பேச்சு நடந்துவருவதாக இந்தக் கல்லூரி தெரிவித்துள்ளது. என்றாலும் இதற்கு குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகள் ஆகும் என்று அது குறிப்பிட்டது. புதிய சாதனத்தின் விலை எவ்வளவு என்பதை இப்போதே தீர்மானித்துவிட முடியாது என்றும் இருந்தாலும் இதன் விலை போட் டித்திறன்மிக்கதாக இருக்கும் என்றும் இந்த இரு அமைப்பு களும் தெரிவித்துள்ளன. டெங்கி, ஸிக்கா இரண்டு நோய்களையும் மூன்று மணி நேரத்தில் சோதித்துக் கண்டறியக் கூடிய வேறொரு சாதனத்தை உருவாக்குவதன் தொடர்பில் இந்த இரு அமைப்புகளும் செயல் பட்டு வருகின்றன.\nபிளாஸ்டிக் பை பயன்பாட்டைக் குறைக்க சீனா நடவடிக்கை\nஇபிஎல்:சொந்த கோலால் மான்செஸ்டர் சிட்டி சமநிலை\nமகாதீர்: ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் விமர்சனங்கள்; வாக்காளர்களைக் கவர்வது கடினம்\nஉலகம் முழுவதும் பரவும் விசித்திர ‘வைரஸ்’; நிபுணர்கள் எச்சரிக்கை\nநிச்சயமில்லாத காலகட்டத்தில் பாதுகாப்பான இடம் சிங்கப்பூர்\n2020 - பொதுத் தேர்தலும் புதிய பிரதமரும்\nவீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தன்னுடைய சூரிய மின்சக்தி உற்பத்தியை 2030வாக்கில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கத் திட்டமிடுகிறது. கோப்புப்படம்: எஸ்டி\nபருவநிலை மாற்றம்: பாதிப்புகளைத் தடுக்கும் வீவக கூரைகள்\nஐந்து தேர்வுகளில் வென்றால் சிங்கப்பூரர்கள் முதலாம் உலக மக்களாகலாம்\nவீவக வீடுகள்: குத்தகைக்காலம் குறைகிறது, கவலை கூடுகிறது\nசிண்டாவில் சமூக ஊழியராகப் பணியாற்றும் திரு சிவசுப்பரமணியம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nபுதிய வாழ்க்கைத்தொழில் தந்த உற்சாகம்\nதாம் உருவாக்கிய கலைப் படைப்புடன் காணப்படும் நித்யா போயாபதி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிக்டோரியா பள்ளியில் பயின்ற சித.மணி லக்‌ஷ்மணன், ஹாக்கி மற்றும் திடல், தட விளையாட்டுகளில் ஈடுபட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிளையாட்டு என வந்துவிட்டால் இவரை நிறுத்த முடியாது\nமொழிபெயர்ப்புப் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள். செய்தி, படம்: தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்\nஉயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான மொழிபெயர்ப்புப் போட்டியில் சிறப்புப் பரிசுகள்\nஷானியா சுனிலுடன் ஆங்கில ஆசிரியர் ரேமா ராஜ் (இடத��). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமறைந்த தாயாருக்கு பெருமை சேர்த்த மாணவி\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/223162?ref=archive-feed", "date_download": "2020-01-20T23:53:41Z", "digest": "sha1:F4P7PONIK2VQW474F4C6IPFU3FNEFLBL", "length": 11994, "nlines": 156, "source_domain": "www.tamilwin.com", "title": "சிங்கள தலைமைகளின் மகுடிக்கு தலையாட்டும் தமிழர் தரப்பு..? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசிங்கள தலைமைகளின் மகுடிக்கு தலையாட்டும் தமிழர் தரப்பு..\nசிங்கள மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் எதுவுமே தமிழ் மக்கள் நலன்சார்ந்து செயற்படாது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.\nஇன்றையதினம் நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nதேசிய இனப்பிரச்சினை என்பது வடக்கு, கிழக்கு வாழ் மக்கள் அனைவரதும் பிரச்சினை. இதனை வன்னி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை என்று பிரித்துப் பார்க்க முடியாது.\nஆனால் சிங்கள ஆளும் வர்க்கங்கள் அனைத்துமே தமிழ் மக்களைப் பல்வேறு கூறுகளாக்கி அவர்களை ஒற்றுமைப்படவிடாமல் தடுப்பதில் கைதேர்ந்தவை.\nஎமது மத்தியிலும் அவர்களின் மகுடிக்கேற்ப தலையாட்டும் தமிழ் சக்திகள் காலத்திற்கு காலம் உருவாகி வருவதையும் பார்க்க முடிகின்றது.\nஇந்தப் பின்னணியிலேயே மகிந்தராஜபக்ச தரப்பினரின் வன்னி மக்கள் மீதான கரிசனையை நோக்க வேண்டியுள்ளது. இறுதி யுத்தத்தின்போது பெருமளவில் பாதிக்கப்பட்டது வன்னி நிலப்பரப்பே. அப்பாதிப்பை முன்னின்று நடத்தியவர்களே அம்மக்கள் மீது அக்கறை இருப்பதுபோல் நடிப்பதுதான் வேடிக்கை.\nஅடுத்தமுறை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதும், அமைய உள்ள புதிய அரசாங்கம் தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்க��� பதின்மூன்றாம் திருத்தத்திற்கு அமைய அரசியல் தீர்வு காணப்படும் என்று மகிந்த தரப்பினர் கூறிவருகின்றனர்.\nஆனால் 10.08.2019ஆம் திகதியிட்ட தமிழ் நாளேடு ஒன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியில் தமிழ் மக்கள் காஷ்மீரில் இன்று ஏற்பட்டுள்ள நிலையைக் கருத்தில்கொண்டு அரசியல் தீர்வை நோக்க வேண்டும் என்று மகிந்தராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஇதன் மூலம் தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு ஆக்கபூர்வமான தீர்வு எதனையும் வழங்கமாட்டோம் என்பதை அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் என்றே கருத வேண்டியுள்ளது.\nமேலும் போர்க்குற்றச் சாட்டு தொடர்பில் எத்தகைய நடவடிக்கையையும் மேற்கொள்ள மாட்டோம் என்றும் உறுதிபடக் கூறியிருக்கின்றார்.\nஆகவே பாதிக்கப்பட்ட தமிழ்த் தேசிய இனத்திற்கு நீதியும் கிடைக்காது, பரிகாரமும் கிடைக்காது, அரசியல் உரிமைகளும் கிடைக்காது என்பதை அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார்.\nஇத்தகைய ஒருவர் வன்னி மக்கள் தொடர்பாகவோ அல்லது ஒட்டுமொத்த வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்கள் தொடர்பாகவோ அக்கறையுடன் வெளியிடும் கருத்துக்கள் நம்பத்தகுந்தவை அல்ல என்பது நிரூபணமாகிறது.\nதமிழ்த் தேசிய இனத்தைப் பொறுத்தவரையில் சிங்கள மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் எதுவுமே தமிழ் மக்கள் நலன்சார்ந்து செயற்படாது என்பதே யதார்த்தம் என குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/nakkheeran-tv/events", "date_download": "2020-01-20T22:55:49Z", "digest": "sha1:KJLECCCFPUIFS67RCSMV5KPPP6PEZKSM", "length": 6911, "nlines": 178, "source_domain": "image.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | நிகழ்வுகள்", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 21.01.2020\nபெண் குழந்தை பிறந்து விடுமோ என்ற அச்சத்தில் மனைவியை கொன்ற கணவன்\nவாக்கு எண்ணியபோதே மறுவாக்கு கோரிய மனுக்கள் மீது விசாரணை\nவேலூரில் இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை... இரண்டு இளைஞர்கள் கைது\nமாதம் சம்பளம் 7 ஆயிரம்... ஆனால் 132 கோடி வரி ஏய்ப்பு - ஐ.டி நோட்டீஸால்…\nஓடும் ரயிலில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை... வைரலாகும் வீடியோ\nபணம் எடுக்க வங்கியில் குவிந்த மக்கள்...\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி ரத்து\nஅரசே கருணை அடிப்படையில் எங்களுக்கு நம்பிக்கை கொடு... \nதலையில் குண்டு பாய்ந்த நிலையில் ஏழு கிலோமீட்டர் கார் ஓட்டிய இளம்பெண்\n இரவோடு இரவாக திரண்ட மக்கள்...\nJNU-வை அழிக்க திட்டம் போடுறாங்க...\nH. ராஜாவை கைது செய்யாதது ஏன்\nபாஜக-வுக்கு மக்கள் கொடுத்த மரண அடி\n - ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nஇந்த வார ராசிபலன் 19-1-2020 முதல் 25-1-2020 வரை\nஐஸ்வர்யம் பெருக்கும் அட்சய பாத்திர ரகசியம் - கே. குமார சிவாச்சாரியார்\nசனி பகவானும் குழந்தைகள் நலனும் - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=6&search=Kamal%20Haasan%20Talking%20Through%20Cellphone", "date_download": "2020-01-20T23:03:37Z", "digest": "sha1:7OL35TOT32W447RJHIDDQYQAU7UNB5LF", "length": 7135, "nlines": 157, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | Kamal Haasan Talking Through Cellphone Comedy Images with Dialogue | Images for Kamal Haasan Talking Through Cellphone comedy dialogues | List of Kamal Haasan Talking Through Cellphone Funny Reactions | List of Kamal Haasan Talking Through Cellphone Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nவிஷம் கலந்த பாலை அவளுக்கு கொடுப்போம்\nheroes Karthik: Karthi And Kajal Aggarwal Walking Scene - கார்த்தி மற்றும் காஜல் அகர்வால் நடக்கும் காட்சி\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nஐ அம் யுவர் பெஸ்ட் பிரண்ட்\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nஹாலோவ் துபாய்யா என்னோட பிரதர் மார்க் இருக்காரா\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nஅப்ட்ரால் டோன்ட்டி குரோர்ஸ் லாஸ்மா\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nஎஸ் கியூஸ் மீ மேட்ச் பாக்ஸ் ப்ளீஸ்\nஎன்னைக்கு நீ பணத்தோட வறியோ அன்னைக்கு வா\nஹலோவ் யாரு பெப்சி உமாங்களா\nநீ சாகவும் கூடாது அந்த ரெண்டு லட்சத நீ அனுபவிக்கணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://muralikkannan.blogspot.com/2009/05/blog-post_31.html?showComment=1243770582224", "date_download": "2020-01-20T23:48:46Z", "digest": "sha1:DNOAYV6YT4UW4VLVNCGOV7E3RQJQFUJG", "length": 30364, "nlines": 362, "source_domain": "muralikkannan.blogspot.com", "title": "முரளிகண்ணன்: மீண்டும் ஒரு தொடர் பதிவு", "raw_content": "\nமீண்டும் ஒரு தொடர் பதிவு\nஇது ஒரு தொடர் பதிவு. அருமை நண்பர் ஹாலிவுட் பாலா அழைப்பு விடுத்தார்.\nவித���கள் எப்பவும் போலத்தான். கீழே இருக்கிற 32 கேள்விகளுக்கும் (ஏதும் நியுமராலஜியா) பதில் சொல்லணும். மூணு பேரைக் கூப்பிடணும்.\n1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா \nபெற்றோர் வைத்த பெயர்தான். எல்லா இடங்களிலும் முரளி கிருஷ்ணாவா எனக் கேட்கும்\nபோது மட்டும் அப்படிக்கூட இருந்திருக்கலாமா எனத் தோன்றும்.\nஇப்போது அழுகை எல்லாம் வருவதில்லை. ஆத்திரம் மட்டுமே.\n3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா\n4).பிடித்த மதிய உணவு என்ன\nபொன்னி புழுங்கல் அரிசி சாதம், குரும்பாட்டு தொடைக்கறியும், கொட்டப்பட்டி பிஞ்சு கத்திரிக்காயும் போட்டு செய்யப் பட்ட கறிக்குழம்பு (கறி எது கத்தரி எதுன்னு பிரிக்க முடியாத அளவுக்கு இருக்கும்), நெஞ்செலும்பு சூப் செய்த பின்னாடி மிஞ்சுற எஸென்ஸை ஊத்தி செஞ்ச ரசம், எருமைப் பால்ல உறை ஊத்தின தயிர், சைட் டிஷ்ஷா மிளகு கறி வருவல், ஒரு முட்டை பொடிமாஸ். முடிச்ச பின்னாடி பினிசிங் டச்சா ஒரு நன்னாரி சர்பத்.\n5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா\nவிண்டவர் கண்டிலர் ரேஞ்சுல உடனே.\n6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா\nஅருவி. அதிலயும் குற்றாலத்தில புலியருவினு ஒன்னு இருக்கும். நம்ம தலைக்கு ரெண்டடி\nஉய்ரத்தில இருந்து விழும். அதுமாதிரி உயரம் கம்மியான அருவியா இருக்கணும். ஹோன்னு தலையில அடிக்கிற மாதிரி விழுகிற அருவிக்கு நோ.\n7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்\n8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன\nபிடிக்காத விஷயம் : சோம்பேறித்தனம்\n9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது\nபிடிச்ச விஷயம் : அன்பு\nபிடிக்காத விஷயம் : டயட்ல இருங்கன்னு கண்டிக்கிறது\n10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் \n11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் \n12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க \n13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை\nபிங்க் (அப்போதான் பெண்கள் எடுத்துக்கிடுவாங்க)\n15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன \nSUREஷ் : சந்தித்தது இல்லை. ஆனா நெருக்கமா உணர்றேன்.\nடி வி ராதாகிருஷ்ணன் :பதிவர்களிடம் மிகப் பிரியமாக பழகுவார்\nகார்த்திகைப் பாண்டியன் : சந்தித்தது இல்லை. ஆனா நெருக்கமா உணர்றேன்\nகாரணம் : இவங்களைப் பத்தி இன்னும் தெரிஞ்சுக்கத்தான்.\n16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு \nஹாலிவுட் பாலா : அவருடைய எல்லா திரை விமர்சனங்களும்.\n19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்\n21.பிடித்த பருவ காலம் எது\n22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:\nஇந்தவார ஜூனியர் விகடனும், ரிப்போர்டரும்.\n23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்\nகடந்த மூன்று வருடமாக ஒன்றே (என் பையனின் படம்)\nபிடித்த சப்தம் : சிரிப்பு\nபிடிக்காத சப்தம் : அழுகை\n25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு\nபெங்களூர் தான் அதிகபட்சம் நான் சென்றது\n26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா\n27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்\nஎன்ன தப்பு செஞ்சேன்னே சொல்லாம நண்பர்கள் என்னை ஒதுக்கும்போது.\n28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்\n29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்\nஅப்படி எதுவும் ஸ்பெசிபிக்கா இல்லை.\nஇதுக்கு நான் நீட்சேவைத் தான் துணைக்கழைக்கணும்\n31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் \n32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..\nவேற வழியில்ல. வாழ்ந்துதான் கழிக்கணும்\nLabels: தொடர் விளையாட்டு, பதிவர் வட்டம்\nபிடித்த உணவை கொஞ்சம் சுருக்கமா சொல்லியிருக்கலாமே,இப்படி விலாவாரியாச் சொல்லி ஏங்க அம்மாவின் சமையலை ஞாபகப்படுத்தறீங்க.அதுவும் இன்னைக்கு சண்டேவேறு.....\nகார்த்திகைப் பாண்டியன் இந்த தொடரில் ஏற்கனவே பங்கேற்றுவிட்டார் என நினைக்கிறேன் முரளி.\n//பொன்னி புழுங்கல் அரிசி சாதம், குரும்பாட்டு தொடைக்கறியும், கொட்டப்பட்டி பிஞ்சு கத்திரிக்காயும் போட்டு செய்யப் பட்ட கறிக்குழம்பு (கறி எது கத்தரி எதுன்னு பிரிக்க முடியாத அளவுக்கு இருக்கும்), நெஞ்செலும்பு சூப் செய்த பின்னாடி மிஞ்சுற எஸென்ஸை ஊத்தி செஞ்ச ரசம், எருமைப் பால்ல உறை ஊத்தின தயிர், சைட் டிஷ்ஷா மிளகு கறி வருவல், ஒரு முட்டை பொடிமாஸ். முடிச்ச பின்னாடி பினிசிங் டச்சா ஒரு நன்னாரி சர்பத்.\nகடமை,கண்ணியம்,கட்டுப்பாடுஎன்ற பெயரில் ஏற்கனவே போட்டுவிட்டேன். தல..,\n//(கறி எது கத்தரி எதுன்னு பிரிக்க முடியாத அளவுக்கு இருக்கும்),//\nவாழ்���்துகள். நட்சத்திர வாரம் முடியும்போது வந்து வாழ்த்துற ஏன்னோட சுறுசுறுப்பை நெனச்சா எனக்கே அரிக்குது - புல்லுதான் :-)\nஅதுசரி மூணு பேரை கூப்பிடணும்னு மரபைச் சொல்லிட்டு யாரையும் கூப்பிட்டாத உங்களை பாராட்டுறேன் :-)\nபிடிக்காத விஷயம் : டயட்ல இருங்கன்னு கண்டிக்கிறது//\n//வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு\nபெங்களூர் தான் அதிகபட்சம் நான் சென்றது//\nதொடர்பதிவிற்கு அமைத்ததற்கு நன்றி தல..,\nஏற்கனவே சங்கிலிக்குள் வந்து விட்டதால் மேம்படுத்தி விடுகிறேன்..,\nதொடர்பதிவில் எதிர்மறை ஓட்டுகள் வாங்கிக் குவித்த ஆள் நானாகத்தான் இருக்கும் தல..,\nநல்ல ஒரு சுய புரானம்\nசென்ற மாதம் அதிகமா பதிவுகள படிக்க முடியாததால இப்படி ஆயிடுச்சுன்னு நினைக்கிறேன்.\nடாக்டர் நீங்களும் நம்ம ஆளு தானா\nசில பதிவுகளை படிக்காம விட்டதால\nசுரேஷ், டிவி ராதாகிருஷ்ணன்,கார்த்திகைப் பாண்டியன் மூணூ பேரையும்.\nஆனா அதிலுயும் பாருங்க ரெண்டு பேரு முன்னமே எழுதிட்டாங்களாம்.\nநான் கூடவா உங்களுக்கு தலை\nஜாக்கி, இது சுய புராணமா\nசாப்பாடு கேள்விக்கு 'சுவையான' பதில்... காலேஜ் வெக்கேஷன் வரப்போகுதுங்க... நாங்களும் வீட்டுக்கு போய் இதையெல்லாம் சாப்பிடுவோம்ல\nகுரும்பாட்டு தொடைக்கறியும், கொட்டப்பட்டி பிஞ்சு கத்திரிக்காயும் போட்டு செய்யப் பட்ட கறிக்குழம்பு (கறி எது கத்தரி எதுன்னு பிரிக்க முடியாத அளவுக்கு இருக்கும்), நெஞ்செலும்பு சூப் செய்த பின்னாடி மிஞ்சுற எஸென்ஸை ஊத்தி செஞ்ச ரசம், எருமைப் பால்ல உறை ஊத்தின தயிர், சைட் டிஷ்ஷா மிளகு கறி வருவல், ஒரு முட்டை பொடிமாஸ்.\nஅய்யோ...இது இரத்த பூமியா இருக்கு. நான் கிளம்புறேன்\nஎல்லாக் கேள்விகளுக்கும் கலக்கலான பதில்கள் தல.\nஅதுவும் ‘இருக்கணும்’ பதிவு போடுறது ரெண்டும் சூப்பர் பதில்கள்.\nமத்த பதிலெல்லாம் ஓகே.. ஆனா\nபிடித்த மதிய உணவு என்ன\nஇந்த கேள்விக்கான பதில்ல..... நீங்க நம்ம ஆளு தல.. :)))))\nஅது ஒரு கனாக் காலம் said...\nநீங்களும் வாலி போல தானா, அவரும், திருவெல்லிக்கேணி விட்டு வெளியில் எங்கும் போகவில்லை என கேள்வி...\nநல்ல பதில்கள் .... சில இடத்தில நழுவிடீங்க ...அப்படின்னு நினைக்கிறேன்\nபிடித்த உணவு விரிவுரை சூப்பர்...\nஇப்போது அழுகை எல்லாம் வருவதில்லை. ஆத்திரம் மட்டுமே.\nகமல் படங்கள் வந்தா மட்டும் \nசாப்பாட்டில் இண்ட்ரஸ்டே இல்லாத எனக்கே.. நாக்கில் எச்சி ஊறுற ரேஞ்சுக்கு விவரிச்சி இருக்கீங்களே...\nஉங்க வீட்டில்.. லஞ்ச், ஒரு கட்டு கட்டிட வேண்டியதுதான்..\nஅந்த சாப்பாட்டு மேட்டர் நாக்கில எச்சில் ஊற வச்சிருச்சே.. உங்க இளம தொந்திக்கான காரணம் அதுதானோ..\nஅப்புறம் அந்த அருவி..மேட்ட்டர்.. அவ்வளவு கிட்ட விழற் அருவில போய் நின்னா.. அப்புறம் தலை இப்படி ஆகாம என்னவாகும்..\nநல்ல பதிவு. பல விவரங்களை அளித்திருக்கிறீர்கள். சாப்பாட்டு விஷயம் அருமை.\n\\\\பொன்னி புழுங்கல் அரிசி சாதம், குரும்பாட்டு தொடைக்கறியும், கொட்டப்பட்டி பிஞ்சு கத்திரிக்காயும் போட்டு செய்யப் பட்ட கறிக்குழம்பு (கறி எது கத்தரி எதுன்னு பிரிக்க முடியாத அளவுக்கு இருக்கும்), நெஞ்செலும்பு சூப் செய்த பின்னாடி மிஞ்சுற எஸென்ஸை ஊத்தி செஞ்ச ரசம், எருமைப் பால்ல உறை ஊத்தின தயிர், சைட் டிஷ்ஷா மிளகு கறி வருவல், ஒரு முட்டை பொடிமாஸ். முடிச்ச பின்னாடி பினிசிங் டச்சா ஒரு நன்னாரி சர்பத்.\\\\\nசர்வேசன் நச் சிறுகதைப் போட்டிக்கு\nஎன்னுடைய ட்ரீம் கிரிக்கெட் டீம்\nமீண்டும் ஒரு தொடர் பதிவு\n1947 ஆம் ஆண்டின் திரைப்படங்கள் - ஒரு பார்வை.\nதேவர் மகன் ஸ்டைலில் ஒரு பதிவர் சந்திப்பு\nசிறு நகர காதலின் சிரமங்கள்\nதிமுக அதிமுக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் - ஒரு ஒப்பீடு\nஎம் எம் ஏ சின்னப்பா தேவர் - ஒரு பார்வை\nஒளிப்பதிவாளர் கர்ணன் - சில நினைவுகள்\nகுட் புட் பேட் புட் கலந்துரையாடல்\nஇயக்குநர்களில் ஒரு துருவ நட்சத்திரம் – கே சுப்ரமணி...\nஇயக்குநர்களில் ஒரு துருவ நட்சத்திரம் - கே சுப்ரமண...\nஎய்ம்ஸ், ஐஐடி, ஐஐஐடி டி & எம், ஏஐஈஈஈ, ஐஎஸ் எம் ஆகி...\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்முறையும் தமிழ்சினிமாவு...\nவிஐய்க்கு அதிக ரசிகர்கள் ஏன்\nஒரு திரைப்படத்தை பார்வையாளனாக பலர் சென்று பார்க்கிறார்கள். அதில் சிலர் அந்த நடிகனின் ரசிகனாக திரும்புகிறார்கள். எப்படி நடக்கிறது இந்த ரசாயன ...\nசூர்யா-கார்த்தி இதில் யார் அம்பிகா\nதமிழ்சினிமாவில் நடிப்புத் துறையிலும் தொழில்நுட்பத் துறையிலும் பல சகோதர, சகோதரிகள் திறம்பட பணியாற்றியுள்ளார்கள். நடிப்புத்துறையில் உள்ளவர்க...\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளிவந்தவுடனும் அடுத்து வந்த இரண்டு நாட்களிலும் செய்தித் தாள்களைப் பார்த்தவர்கள் சற்றே கவலையுற்றிருக்கலாம்....\nதேவர் மகன் – சில நினைவுகள்\nதீபாவளியை வைத்து கணக்கிடுவதென்றால் வரும் தீபாவளியோடு தேவர் மகன் வெளியாகி 24 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த 24 ஆண்டுகளில் இந்தப் படம் தமிழ...\n1990 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு செல்வமணி இயக்கத்தில் விஜய்காந்த் நடித்த புலன் விசாரனை திரைப்படம் வெளியானது. பி.வாசு இயக்கத்தில் ரஜினி...\nஆண்களுக்கு எது வசந்த காலம் என்று கேட்டால் நான், படிப்பு முடித்ததில் இருந்து திருமணத்துக்கு முன்பான காலகட்டம் தான் என்று சொல்வேன். அதுவும்...\n1989ஆம் ஆண்டு. மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் 40 வயது மதிக்கத்தக்க பூ விற்கும் பெண், மற்றொரு பெண்ணிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். “நா...\nசிறந்த 10 தமிழ் வலைப்பதிவுகள் - குமுதம் சர்வே\nஇந்த வார குமுதம் இதழில் சிறந்த 10 தமிழ் வலைப்பதிவுகளை மினி சர்வே மூலம் வரிசைப்படுத்தியுள்ளனர். இதுவரை ஆனந்த விகடன் மட்டுமே தமிழ் வலைப்பதிவு...\n1998 ஆன் ஆண்டு சரண் இயக்கிய முதல் படமான காதல் மன்னன் வெளியாகும் போது அஜீத் குமாரின் மார்க்கெட் சற்று வீழ்ச்சியில் தான் இருந்தது. 95-96களில...\nஎந்தக் கல்லூரியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கலாம் எந்தப் பள்ளியில் +1 சேர்த்தால் மெரிட்டில் மெடிக்கல், இஞ்சினியரிங் சீட் கிடைக்கும் என தம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2017/11/06/", "date_download": "2020-01-20T23:04:49Z", "digest": "sha1:ZHHBFMRUDCODY2L6BHBGBBX5C4UNLHIX", "length": 6648, "nlines": 139, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2017 November 06Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nமெர்சல் வசூல் மழையை நிறுத்த முடியாத சென்னையின் கனமழை\nபிரபுதேவாவுக்கு ஜோடியாகும் நிக்கி கல்ராணி\nதேசிய-எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தில் ஆலோசகர் வேலை\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்திலும் விஜய்க்கு இரண்டு வேடங்களா\nகடவுளை கீழே விழுந்து வணங்கலாமா\nMonday, November 6, 2017 1:13 pm ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம் Siva 0 153\nபிரதமர் சந்திப்புக்கு பின்னர் தொண்டர்களை பார்த்து கையசைத்த கருணாநிதி\nகருணாநிதி இல்லத்தில் மோடி: உற்சாக வரவேற்பு கொடுத்த ஸ்டாலின்\nவீடு கட்டும் அரசு ஊழியர்களுக்கு இனி யோகம் தான்\n2018 பிப்ரவரி வரை உள்ளாட்சி தேர்தலுக்கு வாய்ப்பில்லை. தமிழக அரசு\nடிசம்பர் 1 முதல் 4 சக்கர வாகனங்களில் FasTag கட்டாயம்: மத்திய அரசு உத்தரவு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஆண்மையில்லாத கணவர், மாம���ாருக்கு குழந்தை பெற்று நாடகமாடிய இளம்பெண்\nஉங்க அளவுக்கு அறிவு எனக்கு இல்லை சார்: கஸ்தூரியின் மேட்டர் டுவீட்\nஆம் ஆத்மியின் தேர்தல் அறிக்கையும் பாமக தேர்தல் அறிக்கையும் ஒன்றே\nசென்னை அண்ணா சாலையில் அச்சுறுத்திய இளைஞர்கள்: பெரும் பரபரப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-jun19/37425-2019-06-11-10-57-37", "date_download": "2020-01-21T01:16:56Z", "digest": "sha1:BUI6S4RQ734L7PBXPPR3NF3AO533GZGP", "length": 27245, "nlines": 236, "source_domain": "www.keetru.com", "title": "இனமும் மொழியும் அடையாளங்கள்தான்; கோட்பாடுகளே அனைத்தையும் தீர்மானிக்கும்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஜூன் 2019\nஇந்து - சாதிப் பண்பாடுகளிலிருந்து மீண்டு எழுவதே - உண்மையான விடுதலை\nஇடித்தாலும் தீராது இந்து மத இழிவுகள்\nதமிழ்த் தேசியமும் தலித்தியமும் அயோத்திதாசரும்\nஅம்பேத்கரையாவது முழுமையாகப் படியுங்கள், பா.ரஞ்சித் அவர்களே\nபரமக்குடி படுகொலைகள் - அரசதிகார ஆதிக்கத்தின் கொடூர முகம்\nதமிழ்த் தொன்மை மாயைகளை உடைத்த முதல் சிந்தனையாளர்\nசாதியை அழித்தொழிப்பவர்கள் உண்மையில் யார்\nஜல்லிக்கட்டுக்குள் ஒளிந்திருக்கும் சூத்திர - பஞ்சம இழிவுகள்\nபெரியாரை குற்றக் கூண்டில் நிறுத்தினால் இழப்புகளும் தோல்விகளுமே மிஞ்சும்\nநேரு பல்கலைக்கழகத் தாக்குதலும் வலதுசாரிகளின் நோயரசிலும்\nபலே திருடன்களும் - ஆன்லென் அக்கப் போரும்\nஎதிர்கால தகவல் தொழில்நுட்ப சந்தையை ஆக்கிரமிப்பு செய்யவிருக்கும் Quantum Computers\nநடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு தொடர புகார் ஒப்புகைச் சீட்டை அனுப்புக\nஈழத் தீவில் மலையகத் தமிழர் வரலாறு\nஉற்று நோக்குங்கள் என் மக்கா...\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜூன் 2019\nவெளியிடப்பட்டது: 11 ஜூன் 2019\nஇனமும் மொழியும் அடையாளங்கள்தான்; கோட்பாடுகளே அனைத்தையும் தீர்மானிக்கும்\nஇனத் தூய்மைப் பேசுகிறவன் - ஜாதித் தூய்மை பேசுகிறான்; ஜாதித் தூய்மை பேசுகிற சுத்தத் தமிழன்தான் இந்துத்துவத்துக்கும் ஜாதி வெறிக்கும் துணை போகிறான் என்று குறிப்பிட்டார், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன்.\nபெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவரின் இந்தத் தெளிவான ஆழமான பேச்சு சமூக ஊடகங்களில் பரவலாகி வருகிறது. உரையின் முக்கியத்துவம் கருதி ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்கிறது.\nபெரியாரைப் போய் அவர் தமிழர் இல்லை என்று சில அரைவேக்காடுகள் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். தந்தை பெரியார் தமிழர் அல்ல கன்னடர் என்று அவர்கள் சொல்வதை அங்கீகரித்தால் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களையே புறந்தள்ள வேண்டிய நிலை வரும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் தமிழ் உணர்வு உள்ளது. தமிழ் உணர்வு என்பது வேறு, இனத்தூய்மை என்பது வேறு. தமிழனுக்கு ஆட்சி அதிகாரம் வேண்டும் என்பது இன உரிமை. தமிழனின் தாய் மொழியான தமிழுக்கு மரியாதை வேண்டும் என்பது இன உரிமை.\nதமிழனுக்கென்று ஒரு நாடு ஈழம் பிறக்க வேண்டும் என்பது இன உரிமை. அது இன உரிமையில் இருந்து உருவாகின்ற களங்கள். ஆனால், இவன் தமிழனல்ல இவன்தான் சுத்தத் தமிழன் என்றால், சுத்தத் தமிழன் தான் தருமபுரியிலே தீ வைத்தான். சுத்தத் தமிழன் தான் நாட்டுக்குடியிலே வெடிகுண்டு வீசினான். அந்த சுத்தத் தமிழன் தான் பித்துக்குளிப் பிடித்து இந்த களத்திலே நிற்கிறான். அந்த சுத்தத் தமிழன் தான் இந்துத்துவத் திற்கு துணை போகிறான். அந்த சுத்தத் தமிழன் தான் மத வெறியர்களுக்குத் துணை நிற்கிறான். மத வெறியர்களுக்குத் துணை நிற்கிற சுத்தத் தமிழனை விட, மத வெறியர்களுக்கு எதிராகத் தமிழர் அல்லாத வேறொரு இனத்தில் பிறந்த அந்த போராளி தான் மேலானவர் தந்தைப் பெரியார். மனிதநேயப் போராளி, பகுத்தறிவுப் போராளி, ஆதிக்க எதிர்ப்புப் போராளி அந்த போர்க் குணம் தான் நம்மையும் அவரையும் பிணைக்கிறது, இணைக்கிறது. ஆகவே இந்த இடத்தில் மொழி என்பது முக்கியமில்லை. அவர்கள் உள்வாங்குகிற, உள் வாங்கிப் பரப்புகிற கருத்தியல் தான் முக்கியமானது.\nதாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்தார் என்பதற்காக நாம் அம்பேத்கரை உயர்த்திப் பிடிக்கவில்லை. நம் விடுதலைக்காக உழைத்தார் என்பதற்காகத்தான் உயர்த்திப் பிடிக்கிறோம். அம்பேத்கர் அளவிற்கு இல்லாமல் மிக உயர்ந்த பதவிகளைப் பெற்றவர் தான் நம் மதிப்பிற்குரிய பாபு ஜெகஜீவன்ராம். இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தவர். அம்பேத்கர் பெரிய கோடீஸ்வரர் அல்ல. ஆனால், பாபு ஜெகஜீவன் ராம் பெரிய கோடீஸ்வரர். ஆனால் தினந்தோறும் இன்று நாம் பேசிக்கொண்டிருக்���ிற இந்த நேரத்தில்கூட, இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் ஒரு குக் கிராமத்தில் புரட்சியாளர் அம்பேத்கரின் உருவப் படத்தை அல்லது சிலையைத் திறந்து வைத்து அவருடைய பிறந்தநாளை ஒரு ஒடுக்கப் பட்டவன் கொண்டாடிக் கொண்டிருப்பான். அதுதான் புரட்சியாளர் அம்பேத்கரின் வெற்றி. அதற்குக் காரணம் அவர் உள்வாங்கிய கொள்கை, அவர் முன் வைத்த கொள்கை, அவர் கட்டியமைத்த களம், அவர் நடத்திய போராட்டம், அவருடைய இலட்சியம் அதுதான் முக்கியமானது. ஆகவே நாம் எப்படி இந்த இடத்தில் மொழியின் அடிப்படையில் தந்தை பெரியாரை அந்நியப்படுத்த முடியாதோ அதே போலத்தான் புரட்சியாளர் அம்பேத்கரையும் கொள்கையின் அடிப்படையில் நாம் கோட்பாட்டுத் தலைவராக உள்வாங்கியிருக்கிறோம்.\nகோட்பாடுதான் அனைத்தையும் தீர்மானிக்குமே தவிர இனமும், மொழியும் அடையாளங்களே தவிர அவை தீர்மானிக்கும் சக்திகள் அல்ல. இனத் தூய்மை ஞாயமானதென்றால் ஜாதித்தூய்மை ஞாயமானதாகிவிடும். இனத்தூய்மைவாதம் ஞாய மானதென்றால் ஜாதித் தூய்மை பேசுகிற ஜாதி வெறியர்கள் சொல்லுகிறவாதம் ஞாயமானதாகி விடும். அவன் சொல்கிறான் இந்த ஜாதியும், இந்த ஜாதியும் கல்யாணம் பண்ணக் கூடாது என்கிறான்.\nஎவனுக்காகப் பெரியார் பேசினாரோ அவனே செருப்பை எடுத்து வீசினான், எவனுக்காகப் பேசினாரோ அவனே அழுகிய முட்டையை எடுத்து வீசினான், அவர் மேல். எவனுக்காகப் பேசினாரோ அவனே நரகலை எடுத்து வீசினான். எல்லாவற்றையும் சகித்துக் கொண்டார். இந்த மாதிரியான யுத்தக் களத்தில் என் தன்மானத்தை விட இனமானம் தான் பெரிது என்றார். ஏன் இனமானம் பெரிது என்று கூறினார் என்றால், இனமானத்தின் மூலமாவது ஒவ்வொருவனுக்கும் தன்மானத்தை உருவாக்க முடியும் என்கிற நம்பிக்கையினால் தான் தந்தை பெரியார் அவை அனைத்தையும் சகித்துக் கொண்டார்.\nதந்தை பெரியாருக்கு முன்னால் தலித் சமூகத்தை சேர்ந்த தலைவர்கள் இந்த கருத்தியலைப் பேசி யிருக்கிறார்கள், இல்லை என்று மறுக்க முடியாது. ஆனால், அடித்தட்டு வரையில், உழைக்கிற மக்களிடம் ஊர்ஊராய்ப் போய், அரசியல்வாதி ஊர்ஊராய்ப் போகிறான் என்றால் ஓட்டுக்காக, அரசியல்வாதி திருமணங்களில் கலந்து கொள்கிறார்கள் என்றால் அது வாக்குகளுக்காக அரசியல்வாதிகள் காதணி விழாவுக்கு, சாவுக்குப் போகிறார்கள் என்றால் அது வாக்குகளுக்காக. போகவில்லையென்றால் ஓட்டு கிடைக்காது. போனால் தான் ஓட்டு கிடைக்கும். ஆனால், ஓட்டுகளைப் பற்றியே கவலைபடாமல் ஊர்ஊராய் ஒரு தலைவர் போனார் என்றால் அது தந்தைப் பெரியார். எவ்வளவு பெரிய சமூக அக்கறை என்று யோசித்து பாருங்கள். அவர் ஊட்டிய தன்மானத்தைப் பெற்றவர்கள் அவரையே தமிழர் இல்லையென்று சொல்வது தான் வேதனையாக இருக்கிறது.\nதிமுகவின் மீது உங்களுக்கு விமர்சனம் இருக்கலாம், அது அரசியல் கட்சி. அதிமுகவின் மீது உங்களுக்கு விமர்சனமிருக்கலாம் அதுவும் அரசியல் கட்சி. அதில் நான் தலையிட விரும்ப வில்லை. திமுகவில் ஜாதி பார்த்தார்கள், ஜாதி பார்த்து வேட்பாளர்களை நிறுத்தினார்கள், அதிமுகவில் ஜாதி ஆதிக்கம் நிலைபெற்றது, அது திராவிட அரசியல் கட்சிகள். திராவிடர் கழகம் குறிப்பாக பெரியார் எடுத்த அந்த இயக்கம் என்பது ஜாதி ஒழிப்புக் களத்தில் மகத்தான பங்களிப்பு அது. ஜாதி வாழ்க என்று சொல்லுகிறவன் தந்தை பெரியாரை எதிரியாகப் பார்ப்பான். திருமாவளவன் தந்தைப் பெரியாரை தலைவராக ஏற்றுக் கொண்ட தற்குக் காரணம் புரட்சியாளர் அம்பேத்கரைப் போல அவரை உள்வாங்கிக் கொண்டதற்குக் காரணம் புரட்சியாளர் அம்பேத்கரைப் போல அவரை உள்வாங்கிக் கொண்டதற்குக் காரணம் ஜாதி ஒழிக ஒழிக ஒழிக என்று ஒவ்வொரு நொடிப் பொழுதும் பேசு வதனால் தான் திராவிடர் கழகமும், தந்தை பெரியாரும் நமக்கு நட்பு சக்திகளாகத் தெரிகின்றனர்.\nஎந்த ஒருவன் திராவிடர் கழகத்தையும், தந்தை பெரியாரையும் பகை சக்திகளாக அடையாளப் படுத்துகிறானோ அவன் ஜாதியவாதிகளுக்கு துணை போகின்றான் என்று பொருள், இந்துத்துவத்திற்கு துணை போகிறான் என்று பொருள், இந்து மதத்தை காப்பாற்றத் துணை போகிறான் என்று பொருள். இந்த மண்ணில் நீண்ட நெடுங்காலமாக நிலைத்து நிற்கிற பார்ப்பனர் சமூகத்தினரின் ஆதிக்கத்திற்கு துணை போகிறான் என்று பொருள். பழமைவாதத்தைக் கட்டிக் காப்பாத்த துணை போகிறான் என்று பொருள். பெண்கள் விடுதலை பெறக்கூடாது என்று நினைக்கிறான் என்று பொருள். தலித்துகள் விடுதலைப் பெறக்கூடாது என்கிறான் என்று பொருள். தலித்துகளை விரோதமாகப் பார்க்கிறான் என்று பொருள். அப்படிப்பட்டவர்களால் மட்டும் தான் பெரியாரை எதிராகப் பார்க்க முடியும்.\nபெரியாரை நாம் நண்பராக, தோழராக, தலைவராகப் பார்ப்பதற்கு காரணம் புரட்சியாளர் அம்பேத��கர் முன்மொழிந்த அதே ஜாதி ஒழிப்புக் கருத்தியலை தந்தை பெரியார் உயர்த்திப் பிடித்தார், களமாடினார், பல கடுமையான அச்சுறுத்தல்களை எதிர் கொண்டார், விமர்சனங்களை சகித்துக் கொண்டார். அவமதிப்புகளைப் பொறுத்துக் கொண்டார். அதனால் தான் அவர் மறைந்து இத்தனை ஆண்டுகள் கடந்தும் இன்றைக்கு அவருடைய கொள்கை உயிர்ப்போடு இருக்கிறது. இன்றைக்கும் அது வலுப்பெற்று நிற்கிறது. அந்தக் களத்திலே விடுதலைச் சிறுத்தைகளும் கை கோர்த்து நிற்கிறது. தொடர்ந்து இந்தக் களத்தில் நாம் கை கோர்த்து நிற்போம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/ennai-verumai-aakinen-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2020-01-20T23:56:37Z", "digest": "sha1:OPTSZY2RL5ED53YCMFYYGREJFE2WFFET", "length": 4331, "nlines": 120, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Ennai Verumai Aakinen – என்னை வெறுமையாக்கினேன் Lyrics - Tamil & English Ravi Bharath", "raw_content": "\nEnnai Verumai Aakinen – என்னை வெறுமையாக்கினேன்\n1. நான் யார் நான் யார் ஒரு மனிதன் தானே\nநான் யார் நான் யார் வெறும் களிமண்தானே\n2. நான் யார் நான் யார் ஒரு மனுஷி தானே\nநான் யார் நான் யார் வெறும் தூசி தானே\n3. இல்லை இல்லை நான் ஒன்றும் இல்லை\nஉந்தன் கையில் நான் சிறுபிள்ளை\nYesuvai Nesikka Thondanginen – இயேசுவை நேசிக்க தொடங்கினேன்\nUmmai Aaraadhikka – உம்மை ஆராதிக்கத்தான்\nAnbin Uruvaanavaray – அன்பின் உருவானவரே\nYeshua Yeshua – யெஷ¤வா யெஷ¤வா என்ற நாமம்\nDasanagiya Yakobe – தாசனாகிய யாக்கோபே\nPithave Potri – பிதாவே போற்றி\nButhiyulla Sthree – புத்தியுள்ள ஸ்திரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/CD007517/cottai-prrkllai-attaikk-pynnnpttum-prrklloottuoottttum-mrrrrum-ottttaat-velllli-ulook-klvaikll", "date_download": "2020-01-21T00:45:20Z", "digest": "sha1:HB22FIGDD7N7RHX45Y4TTMETYRA5TPBB", "length": 13929, "nlines": 110, "source_domain": "www.cochrane.org", "title": "சொத்தை பற்களை அடைக்க பயன்படும் பிசின் தன்மை உடைய மற்றும் பிசின் தன்மைஅற்ற பற்களோடு ஓட்டும் வெள்ளி உலோக கலவைகள். | Cochrane", "raw_content": "\nசொத்தை பற்களை அடைக்க பயன்படும் பிசின் தன்மை உடைய மற்றும் பிசின் தன்மைஅற்ற ��ற்களோடு ஓட்டும் வெள்ளி உலோக கலவைகள்.\nபற்களை அடைக்க பயன்படுத்தும் வெள்ளி உலோக கலவைகளில், பிசின் தன்மை சேர்த்து அவைகளை பற்களோடு ஓட்டும் திறனுடையதாக மாற்றுவதினால், அவை அடைக்கப்பட்ட பற்களில் நீண்ட காலம் நீடித்து உழைக்கின்றதா\nபல் சொத்தை என்பது குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவருக்கும் உள்ள பொதுவான பிரச்சனை ஆகும். பற்களின் மேலே படியும் காரை அல்லது உணவு படலத்தின் மீது நுண்ணுயிரிகள் உண்டாக்கும் அமிலம், பற்களை பாதித்து பல் சொத்தை உருவாக்குகிறது.\nசொத்தை பற்களை அடைப்பதற்கு பல முறைகளும் பல பொருட்களும் உள்ளன. இருப்பதிலேயே மிக அதிகமாகவும் மிக குறைந்த செலவிலும் பல் அடைப்பதற்கு பயன்படுத்தப்படுவது வெள்ளி என்று அழைக்கப்படும் உலோக கலவையே ஆகும். உலோகக் கலவையுடன் ஓட்டும் பிசின் சேர்ப்பதனால், அத்தகைய கலவை பிசின் இல்லாத கலவையை விட நீண்ட நாட்கள் நீடித்து வருகின்றதா என்று தொகுப்பாளர்கள் கண்டறிய வேண்டினர்.\nகொக்ரேன் வாய் நலம் அமைப்பில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த தொகுப்பு ஜனவரி 21, 2016 வரை புதுப்பிக்கப்பட்டது. 113 பற்கள் அடைக்கப்பட்ட 31 பங்கேற்பாளர்கள் (21 ஆண்கள், 10பெண்கள்) கொண்ட ஆராய்ச்சியின் முடிவு இந்த தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி ஐரோப்பாவில் உள்ள பல் மருத்துவமனை வளாகத்தில் நடத்தப்பட்டது. பங்கேற்பாளர்கள் பொதுவான பல் சிகிச்சைக்கு தகுதி உள்ளவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒரே நபரில், வாயின் ஒரு பக்கம் ஓட்டும் தன்மை கொண்ட பல் அடைக்கும் முறையும் எதிர் பக்கம் ஓட்டும் தன்மை அற்ற பல் அடைக்கும் முறையும் பின்பற்றி அவை ஒப்பிட்டு பார்க்கப்பட்டது. இரண்டு வருடம் முடிந்த பின்பு எவ்வித மாற்றமும் தெரியவில்லை.\nஒரு ஆராய்ச்சி மட்டுமே ஓட்டும் தன்மை கொண்ட மற்றும் ஓட்டும் தன்மை அற்ற வெள்ளி கொண்டு பல் அடைக்கும் முறைகளை இரண்டு வருடங்களுக்கு தொடர்ந்து ஆராய்ந்து, இரண்டு முறைகளுக்கும் இடையே பல் கூச்சத்திலும், நீடித்து நிலைக்கும் திறனிலும் எவ்வித வேற்றுமையும் இல்லை என்பதை கண்டறிந்துள்ளது. இந்த இரண்டு முறைகளுக்கும் இடையே கூடுதல் பலன் இருப்பதற்கான போதுமான ஆதாரம் இல்லாத காரணத்தினால் மருத்துவர்கள் இவற்றிற்கு ஆகும் கூடுதல் செலவை மனதில் கொண்டு முடிவெடுக்க வேண்டும்.\nபல் மருத்து��ர்களால் பல் வேறு வகையான ஓட்டும் பிசின்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தபடுகிறது. இருப்பினும் அவைகளின் பயன்களை பற்றி போதுமான ஆராய்ச்சிகள் இல்லாமல் இருப்பது மிகவும் வருத்ததிற்குரியது.\nஒரே ஒரு ஆராய்ச்சி மட்டுமே ஓட்டும் தன்மை கொண்ட மற்றும் ஓட்டும் தன்மை அற்ற வெள்ளி கொண்டு பல் அடைக்கும் முறைகளை இரண்டு வருடங்களுக்கு தொடர்ந்து ஆராய்ந்து, இரண்டு முறைகளுக்கும் இடையே பல் கூச்சத்திலும், நீடித்து நிலைக்கும் திறனிலும் எவ்வித வேற்றுமையும் இல்லை என்பதை கண்டறிந்துள்ளது.\nஆதாரத்தின் தரம் குறைவானதே மேலும் கல்லூரியில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி என்பதால், அதில் பங்குபெற்றவர்களை பொது மக்களின் பிரதிநிதியாக ஏற்றுகொள்ள இயலாது. எனவே இதன் முடிவுகள் பொதுவாக இயங்கும் பல் மருத்துவமனை சிகிச்சையுடன் ஒப்பிட இயலாது.\nமொழிபெயர்ப்பு: தெற்காசிய காக்ரேன் குழு [திருமதி சிவசக்தி மணிவாசகன், இந்திரா காந்தி இன்ஸ்டிடியூட் ஆப் டென்டல் சைன்சஸ், புதுச்சேரி ]\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nகுழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் நிரந்தர பற் சிதைவை தடுக்கும் புளூரைடு வார்னிஷ் மாறாக குழி மற்றும் பிளவுகள் அடைப்புகள்\nகுழந்தைகள் மற்றும் பெரியவர்களது பற்சிதைவைத் தடுக்க இனிப்பு, சாக்லேட், மெல்லும் சவ்வு (chewing gum) மற்றும் பற்பசை போன்ற பொருட்களில் சைலிடோல் பயன்படுத்துவது உதவுமா\nபக்கவாதத்திற்கு வாகன ஓட்டும் புனர்வாழ்வு\nஅறிகுறியில்ல நோயற்ற புதையுண்ட ஞானபல்லை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவது அல்லது அகற்றாமல் தக்கவைத்து கொள்வது\nபிறப்பு சார்ந்த மற்றும் கர்பிணிகள் இறப்பு,நோயுற்ற தன்மை ஆகிவற்றை மேம்பபடுத்துவதற்கான தீவிர சம்பங்களின் அறிக்கை மற்றும் கருத்துக்கள்\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2020 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smarttamiltrend.com/category/sports/cricket/", "date_download": "2020-01-21T01:13:45Z", "digest": "sha1:3BVOZZUGEBJWMQAJ7K77534DIGSZ3ZAE", "length": 5327, "nlines": 60, "source_domain": "www.smarttamiltrend.com", "title": "Cricket Archives » Smart Tamil Trend", "raw_content": "\nகிரிக்கெட் உலக கிண்ணம் 2019 இன் முழுவிபரமும் உலக கிண்ணத்தின் ஆரம்பமும்\nகிரிக்கெட் போட்டி என்றாலே கிரிகெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். உலக கிண்ண கிரிக்கெட் போட்டி என்றால் அதன் எதிர்பார்ப்புகள் பல மடங்கு அதிகரிக்கும். அந்தவகையில் 2019 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் ஐசிசி கிரிக்கெட் உலக கிண்ண போட்டியானது உலகமெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு சந்தோஷத்தையும் எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆம், அடுத்த கிரிக்கெட் உலக கிண்ண போட்டிகள் 2019 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 14 […]\nஆசிய கிண்ணம் 2018 இன் முழுவிபரம்\nநடந்து முடிந்த ஆசிய கிண்ண கிரிக்கெட் பந்தயமானது ஆசிய கிண்ண வரலாற்றில் 14 வது முறையாக நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியாகும். கடந்த மாதம் 15 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை (15-28 செப்டம்பர் 2018) நடைபெற்ற அனைத்து போட்டிகளும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்தப்பட்டது. இது ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்தப்பட்ட 3 வது கிரிக்கெட் போட்டித்தொடராகும். இம்முறை இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய 6 அணிகள் […]\nபேஸ்புக் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளும் தீமைகளும்\nசூரரைப் போற்று பற்றிய உண்மையான தகவல்கள்\nபேஸ்புக் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை\nசைரா நரசிம்மா ரெட்டி திரைப்படம் பற்றிய பார்வை\nவிஜய் சேதுபதியின் கடினமான வாழ்க்கைப்பாதை\nமன அழுத்தத்தை குறைப்பதற்கான சிறந்த 10 வழிகள்\nஇம்மாதம் வெளியாகவுள்ள தமிழ் திரைப்படங்கள்\nஅஜித்தின் விஸ்வாசம் பற்றிய முக்கியமான தகவல்கள்\nஅடுத்த சூப்பர் ஸ்டார் (super star) விஜய்யா\nஷங்கரின் 2.0 இல் உள்ள சிறப்பம்சங்களும் அதன் உருவாக்கமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/6458-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-01-20T23:56:20Z", "digest": "sha1:6Y74ZSNV2TA74TAXHROZZ6XGZ7GTEZXL", "length": 12555, "nlines": 209, "source_domain": "yarl.com", "title": "ராசவன்னியன் - கருத்துக்களம்", "raw_content": "\nராசவன்னியன் replied to குமாரசாமி's topic in யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nபரிமளம் அம்மணிக்கு இன்னமுமா கலியாணம் ஆகலை.. பின்னே எப்பிடி இந்த ஐத்தான், பொய்த்தான், பொத்தான் என உருகல் cum மருகல்.. பின்னே எப்பிடி இந்�� ஐத்தான், பொய்த்தான், பொத்தான் என உருகல் cum மருகல்.. ஒருவேளை பரிமளம் அம்மணி, கு.சா வுக்கு முறைப்பெண்ணோ\nகல்யாணமாகி ஒரு முத்தம் கூட இல்லை.. பக்கத்திலும் வரமுடியலை.. கடைசியில் பார்த்தால்.. அதிர்ச்சி ஆன முதும்பா\nராசவன்னியன் replied to nunavilan's topic in செய்தி திரட்டி\nசாமிகளே, எப்படிங்க இப்படி பொருத்தமா படத்தை தேடி போடுறீங்க.. செய்தியையும் இந்த படத்தையும் கற்பனை செய்து பார்த்ததில் சிரிப்பு தாங்கவில்லை.\nராசவன்னியன் started following யாரடா 'காளை' இங்கே..\nராசவன்னியன் posted a topic in தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை\nஇன்று(15-01-2020) மதுரை அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டு விழாவில் கெத்துக்காட்டி, வீரர்களை கலங்கடித்த காளை..\nராசவன்னியன் posted a topic in தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்\nயாழ் உறவுகள் அனைவருக்கும், இனிய பொங்கல் வாழ்த்துக்கள்..\nஒரு அப்பாவியின் திருமணம் - வ.ஐ.ச.ஜெயபாலன்\nராசவன்னியன் replied to poet's topic in இனிய பொழுது\nஎன்ன பொயட், காலம் கடந்து ஒன்னே ஒன்னுன்னு ரொம்பவும் வருத்தப்படுறாப்புல தெரியுதே..\nசௌதி அரேபியாவில் கடும் பனிப் பொழிவு - மகிழ்ச்சியில் மக்கள்\nராசவன்னியன் replied to பிழம்பு's topic in உலக நடப்பு\nஅப்படி அதிசயமா எந்த ஊருல நிற்கிறீங்க.. நாலைஞ்சு படத்தை புடிச்சு போடுங்கோ சாமி.. நாலைஞ்சு படத்தை புடிச்சு போடுங்கோ சாமி.. இங்கே துபையில் கடந்த இரு நாட்களுக்கு முன் பேய் மழை பெய்தது..\nராசவன்னியன் replied to குமாரசாமி's topic in யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nராசவன்னியன் replied to sOliyAn's topic in வாழிய வாழியவே\nராசவன்னியன் replied to குமாரசாமி's topic in யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nஅப்பப்போ வசந்தியையும் தொட்டுச் செல்கிறார், என்னவாயிருக்கும்.. பேரு வேறை 'பழனியில் நிற்கிறவர்' பெயராய் இருக்கு..\nராசவன்னியன் replied to ராசவன்னியன்'s topic in தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு\nஇதே மாதிரி டெக்னிக்கை அடுக்கு மாடி வீடுகளில் பெண்கள் லிஃப்டில் நுழைந்து பயணிக்கும்போதும் திருடர்கள் பயன்படுத்துகிறார்கள். அடுக்கு மாடியின் வெளியேறும் வழிகளை முன்னரே தெரிந்து வைத்துக்கொண்டு, உள்ளே பெண்களுடன் பயணிக்கும்போது குறிப்பிட்ட மாடி வந்தவுடன் பெண்களிடம் பறிப்பு செய்துவிட்டு வெளியேறுவார்கள் அல்லது பெண்கள் தங்களின் மாடி வந்தவுடன் லிஃப்டிலிருந்து வெளியேறும்போது பறிப்பு செதுவிட்டு உடனே லிஃப்ட் கதவுகளை மூடி தப்பித்துவிடுவார்கள்..\nராசவன்னியன் replied to ராசவன்னியன்'s topic in தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு\nஉங்கள் இருவருக்கும் நான் எழுதியது புரியவில்லை என் நினைக்கிறேன். ஆனால் திரு.கவிக்கு புரிந்திருக்கும்..ஷோபாவை நேசிப்பவர் 'கவி அவர்கள்தான்'.. அவர் யாழில் சில மாதங்களுக்கு முன் எழுதிய இந்த திரியை ஞாபகபடுத்திதான், 'ஷோபா'வில் சாய்ந்துள்ளேன்' என எழுதினேன்.\nராசவன்னியன் replied to ராசவன்னியன்'s topic in தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு\nதுபை தான். (ஆனால் நின்றுகொண்டல்ல..) தூங்கப்போகும் நேரம் சாமி, ஷோபாவில் சாய்ந்துள்ளேன்..\nராசவன்னியன் posted a topic in தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு\n சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று(04-012020) நடந்த செல்போன் பறிப்பு சம்பவக் காணொளி.. இதில் செல்போனை பறிகொடுத்தவரின் மேல்தான் தவறு அதிகம் உள்ளது.. இதில் செல்போனை பறிகொடுத்தவரின் மேல்தான் தவறு அதிகம் உள்ளது.. ரயில் கிளம்பியாச்சி.. அப்புறமும் என்ன 'தொன தொன'ன்னு செல்போனில், அதுவும் ரயில் பெட்டியின் நுழைவு வாசலில் நின்று கொண்டு பேச்சு வேண்டிக் கிடக்கு.. ரயில் கிளம்பியாச்சி.. அப்புறமும் என்ன 'தொன தொன'ன்னு செல்போனில், அதுவும் ரயில் பெட்டியின் நுழைவு வாசலில் நின்று கொண்டு பேச்சு வேண்டிக் கிடக்கு.. இந்த மாதிரி ஆட்களுக்கு இதுவும் வேணும்.. இந்த மாதிரி ஆட்களுக்கு இதுவும் வேணும்..\nகருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்\nராசவன்னியன் replied to மோகன்'s topic in யாழ் உறவோசை\n உடனடி நடவடிக்கைக்கு மிக்க நன்றி, திரு.மோகன்.\nராசவன்னியன் replied to ராசவன்னியன்'s topic in தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை\nஒரு காட்சியில் சுரேஷ் மேனன் பேசுவதாக கிழேயுள்ள 'நச்'சென்ற வசனம் வருகிறது. படத்தில் பார்க்கும்போது ரசிக்கும்படியாக இருந்தது.. \"வேலை கொடுத்தவன்கிட்ட பம்முற.. வாழ்க்கைய கொடுத்தவகிட்ட எரிஞ்சு விழுற..’’ அதுதான் இந்தப் படத்தின் அடிநாதம். படத்துக்கு மட்டுமல்ல, நம் வாழ்க்கைக்கான அடிநாதமும் கூட. விமர்சனத்தில் படித்த வரிகள் சரியானதுதான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/karnataka-election", "date_download": "2020-01-21T00:02:09Z", "digest": "sha1:ZENAXN7O34J4N7L6IQEVEVR7ULFDN4GP", "length": 13786, "nlines": 119, "source_domain": "zeenews.india.com", "title": "Karnataka Election News in Tamil, Latest Karnataka Election news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nஜெயநகர் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி\nஜெயநகர் சட்டப்பேரவை தொகு��ிக்கான தேர்தலில் பாஜக வேட்பாளர் பிரஹலாத்தை பின்னுக்கு தள்ளி காங்கிரஸின் செளமியா ரெட்டி வெற்றி பெற்றுள்ளார்\nகர்நாடக: ஜெயநகர் தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை\nகர்நாடக மாநிலம் ஜெயநகர் தொகுதியில் நேற்று முனதினம் நடைப்பெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன\nகர்நாடகா: ஜெயநகர் தொகுதியில் வாக்குப்பதிவு துவங்கியது\nகர்நாடகாவில் உள்ள ஜெயநகர் தொகுதி சட்டப்பேரவை தொகுதியில் வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது\nகர்நாடக: புதிய காங்கிரஸ்-மஜத அமைச்சர்கள் பெங்களூருவில் பதவியேற்பு\nகர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையில் புதிய காங்கிரஸ்-மஜத அமைச்சர்கள் 34 பேர் பெங்களூருவில் தற்போது பதவியேற்றுள்ளார்\nகேரளாவில் விறுவிறுப்பாக நடைபெறும் மக்களவைத் தேர்தல்\nகேரளா மாநிலத்தில் இன்று மக்களவை இடைத்தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது\nவிவசாய கடனை தள்ளுபடி செய்ய கோரி கர்நாடகாவில் பந்த்\nவிவசாய கடனை தள்ளுபடி செய்யக்கோரி கர்நாடகாவில் பாஜக சார்பில் மே28-ம் தேதி பந்த் நடத்தப்படும் என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார்\n#Karnataka நம்பிக்கை வாக்கெடுப்பில் HD குமாரசாமி வெற்றி\nகர்நாடக முதல்வர் HD குமாரசாமி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் சுமார் 117 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்\nகர்நாடக சட்டமன்ற சபாநாயகராக ரமேஷ்குமார் தேர்வு\nகர்நாடக சட்டப்பேரவையின் சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரமேஷ்குமார் தேர்வு\nகர்நாட்டக முதல்வராக பதவியேற்றார் HD குமாரசாமி\nநாட்டு தலைவர்கள் முன்னிலையிலும், பொதுமக்கள் முன்னிலையிலும் கர்நாட்டக முதல்வராக பதவியேற்றார் HD குமாரசாமி\nதூத்துக்குடி போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கமல்ஹாசன் ஆறுதல்\nதூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த அதிகாரம் கொடுத்தது யார் என மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்\nஇன்று முதல்வராக பதவியேற்கின்றார் HD குமாரசாமி\nகர்நாட்டக முதல்வராக HD குமாரசாமி, அமைச்சர்கள் இன்று பதவேற்கின்றனர். இந்த பதவியேற்ப்பு விழாவில் அரசியல் தலைவர்கள் பலரும் கலந்துக்கொள்கின்றனர்\nமே 23 கர்நாடக மாநில அமைச்சர்கள் பதவியேற்பு விழா -முழு விவரம்\nநாளை கர்நாட்டக அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர். இந்த பதவியேற்ப்பு விழாவில் பல அரசியல் தலைவர்கள் கலந்துக் கொள்கின்றனர்.\nகர்நாடக அமைச்சரவையில் யாருக்கு எந்த பதவி\nகர்நாட்டகாவின் புதிய முதல்வராக வரும் புதன் அன்று பதவியேற்கவுள்ள குமாரசுவாமி அவர்கள் இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி அவர்களை சந்திக்கின்றார்\nதேதி மாற்றப்பட்ட கர்நாடக மாநில முதல்வர் பதவியேற்பு விழா- காரணம் என்ன\nகர்நாடக மாநில முதல்வாரக மஜத கட்சியின் சட்டமன்றக்குழு தலைவர் குமாரசாமி புதன்கிழமை(23 தேதி) பதவியேற்க உள்ளார்.\nதிங்கள் அன்று முதல்வராக பதவியேற்கிறார் HD குமாரசாமி\nஎடியூரப்பாவின் ராஜினாமாவை அடுத்து வரும் திங்கள் அன்று முதல்வராக பதவியேற்கின்றார் HD குமாரசாமி\nஒன்றிணைந்த எதிர் கட்சிகள் பாஜக-வை வென்றது -ராகுல்\nகர்நாடக முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா பதவி விலகியதை அடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் செய்தியாளர்களிடன் பேசினார்\nகர்நாடகாவில் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டது -முக ஸ்டாலின்\n\"உச்சநீதிமன்றத்தின் அதிரடி முடிவால் கர்நாட்டகாவில் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது\" என திமுக-வின் செயல் தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்\nகர்நாடகாவில் ஆட்சியை பிடித்த காங்கிரஸ் ம.ஜ.த: தொண்டர்கள் மகிழ்ச்சி\nகர்நாடகா சட்ட பேரவையில் எடியூரப்பா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தபிறகு அதை கொண்டாடிய காங்கிரஸ் தொண்டர்கள்\nகர்நாடக: மாயமான 2 எம்.எல்.ஏக்கள்\nகர்நாடக சட்டசபை தொடங்கி இருக்கும் நிலையில் எம்எல்ஏக்கள் பதவி ஏற்பில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரதாப் கவுடா, ஆனந்த் சிங் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. இது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.\n நம்பிக்கையில் 100% மெஜாரிட்டி காட்டும் பாஜக\nகர்நாடக சட்டப்பேரவையில் 100% பெரும்பான்மையை நாங்கள் பெறுவோம் என பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் நம்பிக்கை தெரிவித்துள்ளன\nICC தரவரிசை பட்டியலில் முதல் இரண்டு இடமும் இந்தியாவிற்கே\nபார்ட்டியில் மாணவியை போதையாக்கி கூட்டு பலாத்காரம் செய்த நண்பர்கள்..\nஅஜித் என்றாலே மரியாதை... அநாகரிகமாகவும் ஆபாசமாகவும் ட்விட் போடலாமா\nபுதியதொரு வரலாற்றை எழுதிய விராட் கோலி-ரோகித் சர்மா ஜோடி...\nஇந்��ியா-பங்களாதேஷ் எல்லையில் அதிகரிக்கும் சட்டவிரோத குடியேற்றம்\nCAA: ஆதாரமாக முஸ்லிம்கள் மூதாதையரின் கல்லறையைக் காண்பிப்பார்கள்; இந்துக்கள்\nவேலையில்லா பட்டதாரிகளுக்கு ஒரு அருமையான செய்தி...\nரோஹித்தின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா அதிரடி வெற்றி...\nநாடாளுமன்றத்தில் நிறைவேறிய சட்டத்தை வேண்டாம் என மாநில Govt கூற முடியாது: பூபேந்திர ஹூடா\n'கடின உழைப்பே வெற்றிக்கான வழி' மாணவர்கள் மத்தியில் மோடி பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/special-articles/special-article/apart-ranjitha-nithy-video-more-shocking-incident-happened", "date_download": "2020-01-21T00:37:32Z", "digest": "sha1:NL7222XV46ARDI4RI34QSUF3MQH5DK3O", "length": 21171, "nlines": 174, "source_domain": "image.nakkheeran.in", "title": "நித்தி, ரஞ்சிதா வீடியோவை தாண்டி பல விஷயங்கள் நித்தி ஆசிரமத்தில்... வெளிவந்த அதிர்ச்சி தகவல்! | apart from ranjitha, nithy video more shocking incident happened | nakkheeran", "raw_content": "\nநித்தி, ரஞ்சிதா வீடியோவை தாண்டி பல விஷயங்கள் நித்தி ஆசிரமத்தில்... வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nநித்தியானந்தாவின் பிடியில் இருக்கும் மா நித்திய தத்வ பிரியானந்தா மரண பயம் கலந்த குரலில் வெளியிட்ட வீடியோ பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\n\"எப்ப எங்களுக்கு ஆபத்து வரும் அப்படின்னு தெரியாது அந்த மாதிரி சிச்சுவேஷன்ல மாட்டிண்டு இருக் கோம். அடுத்த வீடியோ பண்றவரைக்கும் இருப்பேனான்ட்டு... எனக்கு அந்த அளவுக்கு பயமா இருக்கு...' என கதறிய மகளின் குரலை கேட்டு அப்பா ஜனார்த்தன சர்மா உடைந்து போனார்.\nஅந்த வீடியோ நள்ளிரவு வெளியானது. அதில் சொல்லப்பட்ட வார்த்தைகள் என்னைத் தூங்க விடவில்லை. இரவு முழுவதும் அழுதேன். உடனடியாக எனது மகள் கடத்தப்பட்ட குஜராத் மாநில உயர்நீதிமன்றத்திற்கு மறுநாள் காலை சென்றேன். அந்த வீடியோவையும் அதில் எனது மகள் உயிர் பயத்துடன் கதறியதையும் நீதிபதிகளிடம் சமர்ப்பித்தேன். அந்த நீதிமன்ற உத்தரவுப்படி எனது மகளை தேடி வரும் குஜராத் மாநில போலீசாரிடம் சென்று வீடியோவை காண்பித்தேன். அவர்கள் அதிர்ந்து போனார்கள். மரண பயத்துடன் எனது மகள் பேசிய பேச்சுக்கு என்ன எதிர்வினை செய்ய முடியும் என ஆலோசித்தார்கள். அதற்கு சில நாட்களுக்கு முன்புதான் என்னிடம் \"நித்தி ஆசிரமத்தில் நடப்பது என்ன' என்று 164 சட்ட பிரிவுப்படி வாக்குமூலம் வாங்கினார்கள். அதில் \"நித்தியும் ரஞ்சிதாவும் இணைந்து காட்சி தந்த வீட���யோவை தாண்டி பல விஷயங்கள் நித்தி ஆசிரமத்தில் நடக்கின்றன. குருகுலப் பள்ளி என நித்தி நடத்தும் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுடன் காமக் களியாட்டத்தில் ஈடுபடும் அளவிற்கு நித்தி மனநோய் முற்றிய ஒரு கிரிமினல் என ஆதாரத்துடன் விளக்கினேன். அவர் எந்த மோசமான நடவடிக்கையும் செய்வார்.\nபல கொலைகளை செய்தவர் என்றேன். அடுத்த நாளே இந்த வீடியோ வெளியானது. இந்த வீடியோ உண்மையான வீடியோ. அதில் பேசிய என் மகளின் பேச்சு உண்மையானது. ஒரு தகப்பனான எனக்கு எனது மகளின் முக பாவங்கள் நன்றாக தெரியும். இந்த வீடியோ பற்றி நக்கீரனில் செய்தி வெளிவந்தவுடன் எனது மகள் பேசியதாக மற்றொரு வீடியோ அவளது முகநூல் பக்கத்தில் வெளியானது. அதில் \"உயிருக்கு ஆபத்து' என அவள் பேசி வெளிவந்த வீடியோ முன்பு ஒரு சந்தர்ப்பத்தில் பேசிய வீடியோ என சொன்னார்.\nஎனது மகள் உயிருக்கு ஆபத்தில்லை என சந்தோஷப்படுவதா முன்பு பேசிய \"உயிருக்கு ஆபத்து' என்கிற வீடியோவில் எந்த சந்தர்ப்பத்தில் அவர் பேசினார் என கண்டுபிடிப்பதா முன்பு பேசிய \"உயிருக்கு ஆபத்து' என்கிற வீடியோவில் எந்த சந்தர்ப்பத்தில் அவர் பேசினார் என கண்டுபிடிப்பதா என்று குழம்பிப் போனேன். உயிருக்கு ஆபத்து என சாதாரணமாக யாரும் பேச மாட்டார்கள். முன்பொரு சந்தர்ப்பத்தில் என் மகள் பேசினாள் என வாதத்திற்கு எடுத்துக் கொண்டாலும் பதினான்கு வயதிலிருந்து நித்தியின் கட்டுப்பாட்டில் இருக்கும் அவருக்கு முன்பு உயிருக்கு பாதுகாப்பில்லை என்கிற ஒரு சந்தர்ப்பம் உருவாகி இருக்குமானால் அதுவும் தவறு தானே என என் மனம் யோசித்தது.\nநித்தி செய்த செக்ஸ் லீலைகள் எல்லாம் அவர் உபயோகித்த செல் போன்களில் இருக்கின்றன. அதை அழிப்பதற்கே நாலரைக் கோடி ரூபாய் நித்தி செலவு செய்திருக்கிறார். அவர் ஒரு மோசமான கிரிமினல். அவர் தன்னை காப்பாற்றிக் கொள்ள எதையும் செய்வார். அவருக்கு எதிரான போராட்டத்தை எனது குழந்தைகளை காப்பாற்றத்தான் நான் தொடங்கினேன். இன்று அது நித்தியின் சாம்ராஜ்யத்தையே நிலைகுலைய செய்யும் போராட்டமாக மாறிவிட்டது. அதனால் அதற்குக் காரணமான என் குழந்தைகளை அழிக்க நித்தி முயல்வார். அப்படி ஒரு முயற்சி நடந்தபோது எனது மகள் \"உயிருக்கு ஆபத்து' என பேசி வீடியோ வெளியிட்டார். அது வைரலானது. இந்தியா முழுவதும் ஊடகங்கள் அதை வெளியிட்டன.\nஅதை நான் எனது மகள் காணாமல் போன புகாரை விசாரிக்கும் நீதிமன்றத்திலும் சமர்ப்பித்ததால் எனது மகள்களை விட்டே மறுப்பு வெளியிட்டுள்ளார் நித்தி. நித்தி இதுபோல ஏகப்பட்ட கிரிமினல் வேலைகளை செய்பவர். உண்மையில் எனது மகள்களின் உயிருக்கும் வாழ்வுக்கும் பெரிய ஆபத்து உள்ளது' என்கிறார் ஜனார்த்தன சர்மா.\n\"இந்த வீடியோவில் பேசியது நாங்கள் அல்ல' என நித்தியின் மறுப்பு வீடியோவில் ஜனார்த்தன சர்மாவின் மகள்கள் சொல்லவில்லை. முன்பு நித்தி-ரஞ்சிதா வீடியோ வெளியானபோது \"அது நான் அல்ல' என்றார் நித்தி. அது அவரும் ரஞ்சிதாவும்தான் என போலீசார் நிரூபித்தனர். அதனால் இம்முறை \"அந்த வீடியோவில் இடம்பெற்றது நான்தான்; அது முன்பொரு சந்தர்ப்பத்தில் பேசியது' என்கிறார்கள் ஜனார்த்தன சர்மாவின் மகள்கள்.\n\"ஏன் இந்த அவசர மறுப்பு' என நித்தியின் பக்தர்களிடம் கேட்டோம். \"ஜனவரி 16-ம் தேதி குஜராத் உயர் நீதிமன்றத்தில் நித்திக்கு எதிராக ஜனார்த்தன சர்மாவின் மகள்களை கடத்திய வழக்கு வருகிறது. ஜனார்த்தன சர்மா தனது மகள் உயிர் பயத்துடன் பேசிய வீடியோவை சமர்ப்பித்துவிட்டார்.\nஅந்த வழக்கில் முதல் குற்றவாளியான நித்தியைப் பிடிக்க கோர்ட் வாரண்ட் பிறப்பித்தால் தற்பொழுது மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ள ப்ளூ கார்னர் நோட்டீஸ், ரெட் கார்னர் நோட்டீஸாகிவிடும். அந்த பயம்தான் காரணம்'' என்கிறார்கள். தன்னை ஆக்டிவ் ஆக காட்டிக்கொள்ள நித்தி விநாயகர் சதுர்த்திக்கு பேசிய வீடியோவை \"விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்' என நேரடி ஒளிபரப்பில் ஒளிபரப்புகிறார் நித்தி'' என்கிறார்கள்.\nகர்நாடக, குஜராத் என உயர்நீதிமன்றங்களுக்கு பயந்து தப்பு மேல் தப்பு செய்து கிரைம் ரேட்டைக் கூட்டுகிறார் நித்தி.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅடையாளத்தை மாற்றிய காவலர் எஸ்.எஸ்.ஐ வில்சன் வழக்கு குற்றவாளிகள்... அதிர வைத்த சம்பவம்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nநியூஸ் எதுவும் வராமப் பார்த்துக்குங்க... எடப்பாடிக்கு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்.. ரகசியமாக நடந்த பூஜை\nநண்பர்களுடன் வெளியே சென்ற வாலிபர் வனப் பகுதியில் சடலமாக மீட்பு\nஅடையாளத்தை மாற்றிய காவலர் எஸ்.எஸ்.ஐ வில்சன் வழக்கு குற���றவாளிகள்... அதிர வைத்த சம்பவம்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nபாஜகவின் அதிர வைத்த திட்டத்தால் திமுக, காங்கிரஸ் இடையே நடந்த குழப்பம்... வெளிவராத அதிர்ச்சி தகவல்\nநடிகர் சித்தார்த்துக்கு இருக்கிற அக்கறை ஏன் ரஜினிக்கு இல்லை - டான் அசோக் பேச்சு\nமீசை, தாடியில்லாமல் லீக்கான விஜய்யின் புது லுக்...\n“போக்கிடம் இல்லை என்னும்போது அரசியல் பேசுவது சரியானதுனு நினைக்கல”- அட்வைஸ் செய்த அமீர்\n“எங்க டீமில் எல்லோரும் பெண்களின் பலத்தை அறிந்தவர்கள்” - அமலாபால்\nகாலமானார் பழம்பெரும் நடிகை நளினி...\nராமதாஸ் பெயரை ஏன் வைக்க வேண்டும்... அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க ரகசிய காரணம்... அதிர்ச்சி தகவல்\nநியூஸ் எதுவும் வராமப் பார்த்துக்குங்க... எடப்பாடிக்கு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்.. ரகசியமாக நடந்த பூஜை\nபாஜகவின் அதிர வைத்த திட்டத்தால் திமுக, காங்கிரஸ் இடையே நடந்த குழப்பம்... வெளிவராத அதிர்ச்சி தகவல்\nரஜினிக்கு யார் தவறாக எழுதி கொடுத்தார்கள்... அதிமுக மிஸ் ஆனது ஏன் ரஜினியுடன் கூட்டணி வைக்க பாஜக போடும் திட்டம்\nஅடையாளத்தை மாற்றிய காவலர் எஸ்.எஸ்.ஐ வில்சன் வழக்கு குற்றவாளிகள்... அதிர வைத்த சம்பவம்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nபாஜகவின் அதிர வைத்த திட்டத்தால் திமுக, காங்கிரஸ் இடையே நடந்த குழப்பம்... வெளிவராத அதிர்ச்சி தகவல்\nதீபிகா படுகோனுக்கு ராம்தேவ் மாதிரி ஆலோசகர் தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/185837", "date_download": "2020-01-20T23:26:20Z", "digest": "sha1:ZINPPVWRMHOT4AUDEYEALB65PZZVL4TH", "length": 6933, "nlines": 94, "source_domain": "selliyal.com", "title": "‘சிந்துபாத்’ படம் வேறு வெளியீட்டாளருக்கு கைமாறியது! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் ‘சிந்துபாத்’ படம் வேறு வெளியீட்டாளருக்கு கைமாறியது\n‘சிந்துபாத்’ படம் வேறு வெளியீட்டாளருக்கு கைமாறியது\nசென்னை: விஜய் சேதுபதியை வைத்து பண்ணையாரும் பத்மினியும் படத்தை இயக்கிய இயக்குனர் அருண்குமார், மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியை வைத்து சிந்துபாத் படத்தை இயக்கியிருக்கிறார்.\nபடப்பிடிப்பை முடித்து படத்தின் விளம்பரப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை கிளாப் போர்டு புரொடக்‌ஷன் சார்பில் சத்யமூர்த்தி கைப்பற்றியிருக்கிறார். ஏற்கனவே, இப்படமும், தனுஷ் நடித்த எனை நோக்கி பாயும் தோட்டா படமும் வெளிவர முடியாத சூழலைச் சந்தித்து வந்தன.\nஇந்த படத்தில் விஜய் சேதுபதி, அஞ்சலி இவர்களுடன் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கே புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ராஜராஜன் மற்றும் வன்சன் மூவிஸ் சார்பில் ஷான் சுதர்சன் இணைந்து தயாரித்துள்ளனர்.\nPrevious articleகடும் விமர்சனங்களைத் தாண்டி குருத்துவாராவில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது\nவிஜய் சேதுபதியின் படங்களை பார்க்கக் கூடாது என சிறு குறு வியாபாரிகள் மக்களிடம் கோரிக்கை\nஇணைய வணிகத்தை ஆதரித்து நடித்ததால் விஜய் சேதுபதிக்கு வலுக்கும் எதிர்ப்பு\nவிஜய்யின் தளபதி 64 பூசையுடன் தொடங்கியது\nபழம்பெரும் கலைஞர் சிவாஜி ராஜா காலமானார்\nவாடிக்கையாளர்களுக்கு உற்சாகமூட்டும் உள்ளடக்கங்களுடன் அஸ்ட்ரோ பொங்கல் கொண்டாட்டம்\n‘தலைவி’: எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமி, நேர்த்தியான தேர்வு\n‘வாடி வாசல்’: வெற்றிமாறனின் இயக்கத்தில் சூர்யா\n’83’: மட்டை பந்து வீரர் ஶ்ரீகாந்தாக உருமாறும் ஜீவா\n“நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் மஇகா முயற்சியில் புந்தோங் இந்தியர்களுக்கு நிலப்பட்டா”\nஉலகில் ஆயிரம் மில்லியனுக்கும் மேல் சொத்து வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை 2,153-ஐ தாண்டியது\n“நம்பிக்கைக் கூட்டணி ஒரு தவணை அரசாங்கமா நான் கூறினேனா\nபாஜகவின் புதிய தேசியத் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/24x7-Tamil-News-chetti-naatu-samaiyal_313236.jws", "date_download": "2020-01-21T00:16:39Z", "digest": "sha1:L4KDRZCY55X24HMRLQYOVKSY24HVMCNK", "length": 15924, "nlines": 222, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "செட்டிநாட்டுச் சமையல் (Chetti Naatu Samaiyal), 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nபுதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்: முதல்வர் நாராயணசாமி திட்டவட்டம்\nசென்னை விமான நிலையத்தில் ரூ.1.54 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nகாங்கிரஸ் ஆளும் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், புதுச்சேரி ராஜஸ்தான் மாநிலங்களில் ��ருங்கிணைப்புக்குழு அமைப்பு\nஆழ்துளை கிணறுகளில் சட்டவிரோதமாக நீர் எடுப்பவர்கள் மீதான வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க ஐகோர்ட் உத்தரவு\nமதுரவாயலில் வாளால் கேக் வெட்டிய வழக்கில் தேடப்பட்டு வந்த சட்டக்கல்லூரி மாணவர் கைது\nஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் நடப்பு ஆண்டில் 4.8% ஆக இருக்கும் என ஐ.எம்.எஃப் மதிப்பீடு\nசுட்டுக்கொல்லப்பட்ட எஸ்ஐ வில்சன் குடும்பத்திற்கு காவல்துறை சார்பில் ரூ.7 லட்சம் நிதி\nதூத்துக்குடியில் ரூ.40,000 கோடியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க தமிழக அமைச்சரவையில் ஒப்புதல்\nவிழுப்புரத்தில் கலைஞர் அறிவாலயத்தில் கலைஞர் சிலையை திறந்து வைத்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nவேலூர் கோட்டையில் காதலனை தாக்கி இளம்பெண்ணை ...\nதிருச்சி அருகே 2 ஆண்டுகளாக தபால்களை ...\nஐகோர்ட் கிளையில் நெல்லை கண்ணன் மனு ...\nமங்களூரு விமான நிலையத்தில் பயங்கர வெடிகுண்டு ...\nபிப். 1ம் தேதி மத்திய பட்ஜெட் ...\nஇதுதான் மதநல்லிணக்கம் இந்து பெண்ணுக்கு திருமணம் ...\nஇலங்கை போரில் மாயமானவர்கள் இறந்துவிட்டனர்: அதிபர் ...\nமலேசிய பாமாயில் புறக்கணிப்பு இந்தியாவுக்கு எதிராக ...\nஅரச குடும்பத்தில் இருந்து விலகுவதை தவிர ...\nஜிஎஸ்டி வசூலை அதிகரிக்க புது திட்டம்: ...\nஇந்திய பொருளாதார வளர்ச்சி4.8 சதவீதமாக குறைப்பு: ...\nஇந்தியாவில் உள்ள 1% பணக்காரர்களின் சொத்து ...\nகாற்றில் இருந்து புரோட்டீன் தயாரிக்கும் உத்தி ...\nபூமியைப் போலவே புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nஎவரெஸ்ட் சிகரத்தில் புற்கள் : பிரிட்டன் ...\n2020-ன் முதல் ஸ்மார்ட்போன் ...\nதிரிஷா நடிக்கும் ராம் ...\nபோலீசாரிடம் பயிற்சி பெற்ற ஹீரோ ...\nபட்டாஸ் - விமர்சனம் ...\nதர்பார் - விமர்சனம் ...\nசெட்டிநாட்டுச் சமையல் (Chetti Naatu Samaiyal)\nசெய்முறைவாழைக்காயை இரண்டாக நறுக்கி ஆவியில் 5 நிமிடங்கள் வேக வைத்து, பிறகு தோலுரித்து ...\nசெய்முறை கடாயில் எண்ணெய் சூடான நிலையில் வெங்காயம், தக்காளி, பனீர், தேவையான அளவு ...\nசெய்முறைகடாயில் எண்ணை சேர்த்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு சேர்த்து ...\nஸ்பெஷல் நெய் பன் பரோட்டா\nசெய்முறை கடாயில் எண்ணெய் சேர்த்து நன்கு வீசப்பட்ட பரோட்டா மாவினை போடவும். அதனு���் ...\nசெய்முறை:பல்லாரி, தக்காளியை நீளவாக்கில் மெலிதாக வெட்டவும். கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும். முட்டையை வேக ...\nசெய்முறை முதலில் கோழியை பெரிய துண்டுகளாக வெட்டி சுத்தம் செய்யவும். தேங்காய், முந்திரியை ...\nசெய்முறை:* வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி ...\nசெய்முறை: முதலில் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் விட்டு, அதில் பாஸ்தாவை போட்டு, எண்ணெய் மற்றும் ...\nஅடுப்பில் பாத்திரத்தை வைத்து சூடாக்கி எண்ணெய் ஊற்றி பட்டை, ஏலக்காய், கிராம்பு, ...\nசெய்முறை அரிசி, பருப்புடன் மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், உப்பு மற்றும் ஆறு ...\nசெய்முறை வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு நன்கு வெடித்ததும், ப. மிளகாய், காய்ந்த ...\nகடாய் ஒன்றில் எண்ணெய் விடாமல் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கொத்தமல்லி, ...\nசெய்முறை முதலில் கறியை சிறு துண்டுகளாக நறுக்கி சுத்தமாக கழுவவும். கறித்துண்டுகளை உப்பு, ...\nசெய்முறைவாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், கேரட் துருவல், பூண்டு இலைகளை வதக்கவும். பின்பு ...\nசெய்முறை பாத்திரத்தில் எண்ணெய், நெய் ஊற்றி அதில் சோம்பு, பச்சை மிளகாய் சேர்த்து ...\nசெய்முறைவாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். பின்பு ...\nசெய்முறைபுழுங்கலரிசி, பச்சரிசி, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, கொள்ளு, உளுத்தம்பருப்பு, பாசிப்பருப்பு ... ...\nஅடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்த்து பொரிந்தவுடன் வெங்காயம், ...\nபாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடாக்கி எண்ணெய் ஊற்றவும். பின்பு சோம்பு பொரிந்தவுடன் ...\nசெய்முறை: கோதுமை மாவில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு தேவையான அளவு உப்பு ...\nபனானா மிக்ஸ் கோகோநட் பேன் ...\nராகி பேன் கேக் ...\nமில்க் மிக்ஸ் பேன் கேக் ...\nநட்ஸ் கப் கேக் ...\nகோதுமை சாக்லெட் கப் கேக் ...\nராகி சேமியா கேரட், கோஸ் ...\nநவதானிய நியூட்ரி லட்டு ...\nடிரை ப்ரூட்ஸ் பொங்கல் ...\nபக்கோடா மோர் குழம்பு ...\nகத்தரிக்காய் கொத்தமல்லி காரம் ...\nபுளிச்ச கீரை துவையல் ...\nராகி ஆலு பராத்தா ...\nஉருளை கேரட் பராத்தா ...\nமுருங்கைப்பூ கீரை பருப்பு கூட்டு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1218834.html", "date_download": "2020-01-20T23:16:43Z", "digest": "sha1:MU2I5TYYUN53XU2EXQNRSRZTC4LFBGTK", "length": 12579, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "ஓட்டு க���ட்ட பாஜக எம்எல்ஏவுக்கு செருப்பு மாலை போட்டு அடி வாங்கிய ஆசாமி – வைரல் வீடியோ..! – Athirady News ;", "raw_content": "\nஓட்டு கேட்ட பாஜக எம்எல்ஏவுக்கு செருப்பு மாலை போட்டு அடி வாங்கிய ஆசாமி – வைரல் வீடியோ..\nஓட்டு கேட்ட பாஜக எம்எல்ஏவுக்கு செருப்பு மாலை போட்டு அடி வாங்கிய ஆசாமி – வைரல் வீடியோ..\nமத்திய பிரதேச மாநிலத்தில் வரும் 28-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. மத்திய பிரதேசத்தில் கடந்த 15 ஆண்டுகளாக முதல்-மந்திரி சவுகான் தலைமையில் பா.ஜனதா ஆட்சியில் இருந்து வருகிறது. அங்கு மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் பா.ஜனதா செயல்பட்டு வருகிறது. இதற்காக கட்சி நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்நிலையில் பாஜக எம்எல்ஏவும் நகடா தொகுதியின் பாஜக வேட்பாளருமான திலிப் ஷெகாவத், கடந்த 19-ம் தேதி வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது பெரியவர்களின் காலைத் தொட்டு வணங்கி வாக்கு கேட்டபடி சென்றார். இப்படி ஒருவரின் காலைத் தொட்டு வணங்கி எழுந்தபோது, அந்த நபர் திடீரென வேட்பாளரின் கழுத்தில் செருப்பு மாலை அணிவித்தார்.\nஇதனால் கடும் அவமானமும் ஆத்திரமும் அடைந்த வேட்பாளர் திலிப் ஷெகாவத், செருப்பு மாலையை உடனடியாக கழற்றி வீசியதுடன், அந்த நபரை அடித்தார். பின்னர் அருகில் இருந்தவர்களும் அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nகடந்த 19-ம் தேதி நடந்த இந்த சம்பவத்தை யாரோ செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். அது வைரலாக பரவி வருகிறது.\nஅமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவராக தேர்வான இந்திய மாணவி..\nஎன் அம்மாவை ஒரு காலத்திலும் நான் மன்னிக்க மாட்டேன்: வேதனையுடன் மகள் பகிர்ந்த…\nஇறுதிச்சடங்கின் போது பெண்ணுக்கு ஏற்பட்ட காதல் யாருடன் தெரியுமா\nமகளை கழிப்பறைக்குள் வைத்து மிக மோசமாக கொடுமைப்படுத்திய 38 வயது தாயார்\nசெல்லூரில் 2 முறை தற்கொலைக்கு முயன்றவர் 3-வது முறை தூக்குபோட்டு தற்கொலை..\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்..\nசாப்ட்வேர் பணியை உதறிவிட்டு விவசாயம் செய்யும் பஞ்சாயத்து தலைவி..\nயாழில் “ரெலோ”வுக்குள் மீண்டும் மோதல்: “ரெலோ”வின் யாழ் மாவட்ட…\nஆந்திராவில் 3 தலைநகர் திட்டத்துக்கு அனுமதி- சட்டசபையில் மசோதா தாக்கல்..\nநஞ்சு அருந்தி மகளும் மருமகனும் வைத்தியசாலையில் அனுமதி\nஎன் அம்மாவை ஒரு காலத்திலும் நான் மன்னிக்க மாட்டேன்: வேதனையுடன் மகள்…\nஇறுதிச்சடங்கின் போது பெண்ணுக்கு ஏற்பட்ட காதல் யாருடன் தெரியுமா\nமகளை கழிப்பறைக்குள் வைத்து மிக மோசமாக கொடுமைப்படுத்திய 38 வயது…\nசெல்லூரில் 2 முறை தற்கொலைக்கு முயன்றவர் 3-வது முறை தூக்குபோட்டு…\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்..\nசாப்ட்வேர் பணியை உதறிவிட்டு விவசாயம் செய்யும் பஞ்சாயத்து தலைவி..\nயாழில் “ரெலோ”வுக்குள் மீண்டும் மோதல்:…\nஆந்திராவில் 3 தலைநகர் திட்டத்துக்கு அனுமதி- சட்டசபையில் மசோதா…\nநஞ்சு அருந்தி மகளும் மருமகனும் வைத்தியசாலையில் அனுமதி\nநிர்பயா வழக்கு – குற்றவாளி பவன் குப்தா தாக்கல் செய்த மனு…\nபா.ஜ.க புதிய தலைவரானார் ஜே.பி.நட்டா..\nநிறைவேறிய தேர்தல் கால வாக்குறுதி\nகடன் நிவாரணங்களை பெற்றுக்கொள்ள அறிவிக்குமாறு வலியுறுத்தல்\nஎவன்கார்ட் வழக்கு 24 ஆம் திகதி விசாரணைக்கு\nஎன் அம்மாவை ஒரு காலத்திலும் நான் மன்னிக்க மாட்டேன்: வேதனையுடன் மகள்…\nஇறுதிச்சடங்கின் போது பெண்ணுக்கு ஏற்பட்ட காதல் யாருடன் தெரியுமா\nமகளை கழிப்பறைக்குள் வைத்து மிக மோசமாக கொடுமைப்படுத்திய 38 வயது தாயார்\nசெல்லூரில் 2 முறை தற்கொலைக்கு முயன்றவர் 3-வது முறை தூக்குபோட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/03/28-03-2018-raasi-palan-28032018.html", "date_download": "2020-01-21T00:49:55Z", "digest": "sha1:BTCS3XS4RDG4CSV5CCJHUR5Z6FUIZET7", "length": 25297, "nlines": 294, "source_domain": "www.visarnews.com", "title": "இன்றைய ராசி பலன் 28-03-2018 | Raasi Palan 28/03/2018 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nமேஷம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.\nரிஷபம்: பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள்.\nமிதுனம��: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். விசேஷங் களை முன்னின்று நடத்துவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும் நாள்.\nகடகம்: காலை 8.48 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்படப்பாருங்கள். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nசிம்மம்: காலை 8.48 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் ஓய்வின்றி உழைக்க வேண்டி வரும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.\nகன்னி: எளிதாக முடிய வேண்டிய விஷயங்களை கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். எதிர்மறை எண்ணங்கள் வரக்கூடும். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. போராடி வெல்லும் நாள்.\nதுலாம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர், வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். மதிப்புக் கூடும் நாள்.\nவிருச்சிகம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதிக்கும் நாள்.\nதனுசு: காலை 8.48 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் டென்ஷன் வந்துச் செல்லும். பிற்பகல் முதல் குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். சுப ��ிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். தொழிலில் லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். நிம்மதியான நாள்.\nமகரம்: காலை 8.48 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிக்கப்பாருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் மறைமுகப் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.\nகும்பம்: உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nமீனம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாக பேசதொடங்குவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nசன் டிவி தொடர் உலக சாதனை\nமுதலிரவு தவிர வேறு வழியில் கன்னித்திரை கிழியுமா\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nசாய் பல்லவியின் சம்பளக் கணக்கு\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதி...\nஐ.தே.க. அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் வெ...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடம...\n‘குக்கர்’ சின்ன ஒதுக்கீட்டுக்கு இடைக்காலத் தடை\nகிழக்கு ஐரோப்பாவில் ஆரஞ்சு நிறத்தில் வண்ணமிகு பனிப...\nஸ்ட்ரைக் நேர ஓய்வு.... புது படத்தில் கமிட் ஆகும் ச...\nஸ்ட்ரைக் எப்போ முடியும்... முடிவு எடுக்கக் காத்திர...\nதன் காதல் கடிதத்தை வெளியிட்ட டாப்ஸி\nசென்னை தமிழ் பேச ஈஸி... லோக்கலாக பேசும் ஐஸ்வர்யா ர...\nடீ கடை மாஸ்டர் டூ ராமசாமி வரை.. யார் இந்த சசிகலா ...\nபிரியாவ���ரியர் கண்சிமிட்டல் படம் மூலம் சாலை பாதுகாப...\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சீனா பயணம்\nபாகிஸ்தானில் முதல்முறையாக செய்தி தொகுப்பாளரான திரு...\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி உயிரிழந்தார்\nகிளாஸ் ரூமில் அஜித்... இன்ப அதிர்ச்சியில் மாணவர்கள...\nமூன்று முடிச்சி போட்ட முனீஸ்காந்த்\nஅழுத டி.ராஜேந்தர்... நெகிழ்ந்த சிம்பு... மீம்ஸ் கி...\nடாக்டர் வேண்டாம், மலர் டீச்சர் போதும்\nஸ்டூடெண்ட்ஸுக்கு உதவும் கத்ரீனா கைப்\nஆஸ்பத்திரி 4-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண...\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து மூதாட்டியை கொன்ற பெண்..\nசூப்பர் பவர் நாங்களே... ராணுவத்தை காட்டி ஐரோப்பாவை...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு இன்...\nஇரகசிய வாக்கெடுப்பி்ல் யாழ். மாநகர மேயராக இம்மானுவ...\nஇனவாத - மதவாத வன்முறைகளுக்கு அரசியல்வாதிகளே காரணம்...\nசாவகச்சேரி நகர சபை தவிசாளர் பதவி கூட்டமைப்பிடம்\nரஷ்யாவில் வணிக வளாக தீ விபத்தில் சிக்கி பல சிறுவர்...\n60 ரஷ்யத் தூதரக அதிகாரிகளை அமெரிக்காவும் 4 தூதர்கள...\nசெந்தில் - ராஜலட்சுமி எனும் கிராமிய முகங்கள்\nஇறுதி மோதல் காலத்தில் புலிகளுடன் பேசுவதில் நம்பிக்...\nஅடுத்த வாரம் தென்கொரியாவுடன் வடகொரியா உயர் மட்ட பே...\nடெஸ்லா ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஃபேஸ்புக்கில்...\nதந்தை சொன்ன மந்திரத்தை கடைபிடிக்கும் ஸ்ருதிஹாசன்\nபாலா படத்தில் கெளதமி மகளா\nகமலை ஏன் தலைவராக ஏற்றேன்... நடிகை ஸ்ரீபிரியா நேர்க...\nபெண் கற்பழிப்பு வழக்கில் நித்யானந்தா விளக்கம்..\nநடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு..\nஉடலுக்கும் மனதுக்கும் புது வாழ்வை தரும் ஒற்றைச்சொல...\nவிஜய் சேதுபதியை டென்ஷன் பண்ணிய விஜய் அப்பா\nதமிழக பி.ஜே.பி தலைவர் ஆகிறார் நடிகை கவுதமி\nகண்ணா... கவலை மிகு கண்ணா\nஅரசியல் தஞ்சக் கோரிக்கைகளை சர்வதேசம் நிராகரிக்கக் ...\nஇராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளைச் சந்திப்பதற்காக சு...\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இ...\nசினிமாவில் மட்டுமல்ல; அரசியலிலும் ரஜினியுடன் வேறுப...\nபா.ஜ.க. மக்கள் மத்தியில் வெறுப்புணர்வைத் தூண்டி நா...\nகூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்; நாட...\nபா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத...\n12 வருட திருமண பந்தத்தில் இருந்து பிரிகின்றனர் ஜூன...\nஅவசர கால நிலைமை நீக்கம���\nரஷ்ய அதிபர் தேர்தலில் மீண்டும் புட்டின் வெற்றி:சீன...\nசிரியாவில் தூக்கமில்லாது மனித நேயத்துடன் பணியாற்று...\nசிம்பாப்வேயில் சுதந்திரமாக நடைபெறவுள்ள அதிபர் தேர்...\nபிரிட்டனின் முக்கிய 23 அரச அதிகாரிகளை வெளியேற்றுகி...\nகடும் நெருக்கடிக்கு மத்தியில் சிரிய உள்நாட்டுப் போ...\nசிரிய வன்முறையைத் தடுத்து நிறுத்துவதில் ஐ.நா தவறி ...\nமோசடி செய்துவிட்டு 31 தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்க...\nதமிழக நாடகத்தை ஆந்திராவில் அரங்கேற்ற முடியாது; பா....\nகாவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்காவிட்ட...\nஜெனீவா தீர்மானங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் கொ...\nகூட்டமைப்பு மீதான மக்கள் அபிமானம் குறைந்துவிட்டதாக...\nஜேர்மனி பிரதமராக ஏஞ்சலா மேர்கெல் மற்றும் நேபால் அத...\nமாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை எதிர்வரும் 21ஆம் தி...\nஇலங்கைக்கு கடன் அல்லாத நிதியுதவிகளை வழங்க நடவடிக்க...\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்பட...\nஜாமின் பெற்ற சில மணி நேரத்தில் கலிதாவுக்கு எதிராக ...\nதிருமணமான புதுப் பெண்ணால் சிறுமி பலி..\n23 ரஷ்ய அதிகாரிகளை நாடு கடத்தும் பிரிட்டன் - தெரேச...\nகட்டி உருளும் சினிமா சங்கங்கள்\nகண்டிக் கலவரம்: பேரினவாதத்தின் வேட்டை\nசமூகத்தை சீர்குலைக்கும் சகல விடயங்களையும் கட்டுப்ப...\nசமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது தொடர்பில் புதிய...\nஆன்மீகப் பயணத்தை முடித்துவிட்டு முழு அரசியலில் ஈடு...\nபிரபல இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் மறைந்தார்\n4,15,000 ரூபாய் பெறுமதியில் - ஐ மேக் ப்ரோ பயன்பாடு...\nசமூக வலைத்தளங்கள் மீதான தடையால் இலங்கையின் கௌரவரத்...\nபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான தடை வெள்...\nஇனவாதத்தை எதிர்க்க வலுவற்றோர் என்னை விமர்சிக்கின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1392828", "date_download": "2020-01-20T22:54:20Z", "digest": "sha1:OOIAUQ7L4M5DS43TWPLTHIE4FU7SZOYT", "length": 8541, "nlines": 75, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சரத்சந்திர சட்டோபாத்யாயா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சரத்சந்திர சட்டோபாத்யாயா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n22:31, 31 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம்\n1,246 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n14:38, 31 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAathavan jaffna (பேச்சு | பங்களிப்புகள்)\n22:31, 31 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n{{தகவல் சட்டம் எழுத்தாளர் <\n| name =சரத்சந்திரர் சாட்டார்ஜி
\n| birth_place = தேவானந்தபூர், ஊக்லி, [[மேற்கு வங்காளம்]]\n| occupation = கவிஞர், நாடகாசிரியர், மெய்யியலாளர், இசையமைப்பாளர், ஓவியர்\n| death_place = [[கொல்கத்தா]], [[மேற்கு வங்காளம்]], [[இந்தியா]]\n| period = வங்காள மறுமலர்ச்சி▼\n| occupation = எழுத்தாளர்\n| nationality = [[இந்தியா|இந்தியர்]]\n| ethnicity = வங்காள இந்து\n}} இருபதாம் நூற்றாண்டின் வங்காளி மொழி இலக்கியத்தில் சரத்சந்திரர் ஒரு மாபெரும் அறிஞர்,எழுத்தாளர்.இவர் தன்னை ரவீந்திர நாத்தின் சீடராகவே கருதினார்.சரத்சந்திரர் ஏழையாக பிறந்தார், எங்கோ தொலை தூரத்தில் ஒரு கிராமத்தில் இருட்டிய பிறகு வெளியே அடியெடுத்து வைக்க முடியாத ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தார்.இவர் எளிமையானவராகவும், விருந்தோம்பும் பண்புடையவராகவும், அடக்கமானவாகவும் இருந்தார். சரத்சந்திரர் மகாத்மாஜியை விமர்சித்துக் கொண்டிருந்த போதும் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து கொண்டார்.ஹெளரா மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் ஆனார்.அவருடைய '''பதர் தபி''' நூலில் வரும் பாரதி பாத்திரத்தின் வாய்மொழியாக வெளிப்படுத்தும் உரையாடலிலிருந்து இவர் வன்முறைகளை ஏற்கவில்லை எனத்தெரிகிறது.▼\n| period = 19ம் நூற்றாண்டு-20ம் நூற்றாண்டு\n| genre = [[புதினம் (இலக்கியம்)|புதின இலக்கியம்]]\n▲| periodmovement = வங்காள மறுமலர்ச்சி\n| spouse = சாந்தி தேவி, (பர்மாவில் இறப்பு), ஹிரோன்மயி தேவி\n| children = ஒரு ஆண் (பர்மாவில் இறப்பு)\n▲'''சரத்சந்திர சட்டோபாத்யாய்''' (''Sarat Chandra Chattopadhyay'', {{lang-bn|শরৎচন্দ্র চট্টোপাধ্যায়}}) அல்லது '''சரத்சந்திர சட்டர்ஜீ''' (''Sarat Chandra Chatterjee'', 15 செப்டம்பர் 1876 – 16 சனவரி 1938) இருபதாம் நூற்றாண்டின் வங்காளி மொழி இலக்கியத்தில் சரத்சந்திரர் ஒரு மாபெரும் அறிஞர், எழுத்தாளர். இவர் தன்னை ரவீந்திர நாத்தின் சீடராகவே கருதினார். சரத்சந்திரர் ஏழையாக பிறந்தார், எங்கோ தொலை தூரத்தில் ஒரு கிராமத்தில் இருட்டிய பிறகு வெளியே அடியெடுத்து வைக்க முடியாத ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தார். இவர் எளிமையானவராகவும், விருந்தோம்பும் பண்புடையவராகவும், அடக்கமானவாகவும் இருந்தார். சரத்சந்திரர் மகாத்மாஜியைமகாத்மா காந்தியை விமர்சித்துக் கொண்டிருந்த போதும் காங்கிரஸ் இ���க்கத்தில் சேர்ந்து கொண்டார். ஹெளரா மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் ஆனார். அவருடைய '''பதர் தபி''' நூலில் வரும் பாரதி பாத்திரத்தின் வாய்மொழியாக வெளிப்படுத்தும் உரையாடலிலிருந்து இவர் வன்முறைகளை ஏற்கவில்லை எனத்தெரிகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-01-21T00:15:37Z", "digest": "sha1:37YPZHP4OG3I3ODSF66LBVKR3HKNULWZ", "length": 11829, "nlines": 129, "source_domain": "tamilcinema.com", "title": "நடிகர் அதர்வா மீது மோசடி புகார் செய்த திரைப்பட விநியோகஸ்தர் | Tamil Cinema", "raw_content": "\nHome Trending News நடிகர் அதர்வா மீது மோசடி புகார் செய்த திரைப்பட விநியோகஸ்தர்\nநடிகர் அதர்வா மீது மோசடி புகார் செய்த திரைப்பட விநியோகஸ்தர்\nநடிகர் காதல் முரளியின் மகன் நடிகர் அதர்வா திரைத்துறையில் இது வரை எந்த வித வம்பு புகார்கள் இன்றி வளர்ந்து வரும் நடிகர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து தற்போது நடித்து வருகிறார்.\nதந்தையை போன்று நல்ல நடிப்பு திறன் கொண்டவர். இப்படி இருக்க நடிகர் அதர்வா ரூ.5.5 கோடி மோசடி செய்ததாக திரைப்பட விநியோகஸ்தர் மதியழகன் என்பவர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் செய்துள்ளதால் கோலிவுட் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது\nஇதுகுறித்து மதியழகன் என்ற விநியோகிஸ்தர் கொடுத்த புகாரில் அதர்வா நடித்த ‘செம போத ஆகாதே’ என்ற படத்திற்காக தனது நிறுவனம் அவுட்ரைட் முறையில் ஒப்பந்தம் செய்து கொண்டு ரு.5.5 கோடி கொடுத்ததாகவும், இந்த ஒப்பந்தத்தின்படி அதர்வா நடந்து கொள்ளாமல்‘செம போதை ஆகாதே’ படத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து கொடுக்காமல் காலதாமதம் செய்ததாகவும், இதனால் இந்த ஒப்பந்தம் விநியோகிஸ்தர் ஒப்பந்தமாக மாறிவிட்டதாகவும், இதனால் தனக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து அதர்வா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.\nPrevious article10 கெட்டப்பில் பக்தி பழமாக மாறிய சியான் விக்ரம்\nNext articleகணவர் மனைவி நடிக்கும் படத்தில் நடிகராக அறிமுகமாகும் இயக்குநர்\nமாஸ்டர் படப்பிடிப்பில் வெளியான வைரல் போட்டோ\nமோகன் ர��ஜா இயக்கத்தில் டாப் ஸ்டார்\nமலையாளத்தில் திரிஷா நடிக்கும் படத்துக்கு ராம் என தலைப்பு சூட்டப்பட்டுள்ளது. மோகன்லால் ஜோடியாக நடிக்கும் திரிஷா, டாக்டர் வேடம் ஏற்றுள்ளார். ஏற்கனவே தமிழில் பாபநாசம், தம்பி ஆகிய படங்களை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்குகிறார். கேரளாவில் படப்பிடிப்பு...\nமாஸ்டர் படப்பிடிப்பில் வெளியான வைரல் போட்டோ\nவிஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி,மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்க சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விஜய் பேராசிரியர்...\nமோகன் ராஜா இயக்கத்தில் டாப் ஸ்டார்\nபாலிவுட்டில் ஆயுஷ்மன் குரானா, தபு நடித்த 'அந்தாதுன்' திரைப்படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியாகி விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. தமிழில் இதன் ரீமேக் உரிமையை கைப்பற்ற தனுஷ், சித்தார்த், பிரசாந்த் ஆகியோர்...\nஅரண்மனை மூன்றாம் பாகம் …. விரைவில் ….\nசுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் அரண்மனை படத்தின் 3-ம் பாகத்தில், நடிகர் ஆர்யா ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் ஏற்கனவே 2 பாகங்களாக வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய அரண்மனை...\nதென்னிந்திய சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் காலமானார்\nதென்னிந்திய மொழி படங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த நாகேஷ்வர்ராவ் காலமானார். ஒரு நடிகையின் வாக்கு மூலம், தேள், மவுனமழை உட்பட தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர்...\nஅட்லீ வாயை வைத்துக்கொண்டு அமைதியாக இருந்திருக்கலாம்.. பிகிலை மோசமாக...\nஅட்லீ படம் என்றாலே எப்போதும் கதை திருட்டு புகார் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. தற்போது வந்துள்ள பிகில் படம் மீதும் அப்படி ஒரு குற்றச்சாட்டை சந்தித்துள்ளது. தற்போது அட்லீ பற்றி பிரபல டிவி தொகுப்பாளர் பனிமலர்...\nடோலிவுட்டில் நடிக்க வேண்டுமென்றால் கண்டிப்பாக நடனம் தெரிந்திருக்க வேண்டும் என்று தமன்னா கூறுகிறார். சினிமாவுக்கு வந்த புதிதில் தனக்கு நடனம் ஆடத் தெரியாது என்று கூறும் தமன்னா, சினிமா மேல் உள்ள ஆர்வத்தால் விரைவில்...\nநரகாசூரன் அப���டேட் – முக்கிய தகவலை வெளியிட்ட கார்த்திக்...\nதுருவங்கள் 16 படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் அடுத்ததாக உருவாக்கி இருக்கும் படம் ‘நரகாசூரன்’ கவுதம் மேனன் தயாரித்திருக்கும் இந்த படத்தில் அரவிந்தசாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், இந்திரஜித் சுகுமாரன், ஆத்மிகா முன்னணி கதாபாத்திரத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/recipes/227726-.html", "date_download": "2020-01-21T00:12:47Z", "digest": "sha1:QEMKQYLGIV26WWOB3Y2ABDMBNBBRX4JI", "length": 11249, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "கம்பங் கூழ் | கம்பங் கூழ்", "raw_content": "செவ்வாய், ஜனவரி 21 2020\nசென்னை சர்வதேச பட விழா\nகம்புக் குருணை அல்லது கம்பு - அரை கப்\nமோர் - ஒன்றரை கப்\nவாழைத்தண்டுச் சாறு - கால் கப்\nமல்லித் தழை - சிறிதளவு\nஉப்பு – தேவையான அளவு\nகம்புக் குருணை கிடைக்கவில்லை என்றால் முழு கம்புப் பயிறை வாங்கி, அரை மணிநேரம் ஊறவையுங்கள். தண்ணீரை வடித்து மிக்ஸியில் ஒரு ஓட்டு ஓட்டினால் போதும்.\nகம்புக் குருணையைச் சிறிது நேரம் ஊறவைத்து அரை கப் குருணையுடன் ஒன்றரை கப் தண்ணீ ர் சேர்த்துக் குக்கரில் வேகவையுங்கள். சூடு ஆறியதும் மசித்துக்கொள்ளுங்கள். அதனுடன் மோர், சின்ன வெங்காயம், உப்பு, வாழைத்தண்டுச் சாறு, மல்லித் தழை சேர்த்துப் பரிமாறுங்கள். புளிக்காத இந்தக் கூழ் அனைவருக்கும் பிடிக்கும்.\nகம்பங் கூழ்கம்புக் குருணைகம்புமோர்சின்ன வெங்காயம்வாழைத்தண்டுச் சாறு\nகுடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் தலித்துகளுக்கு எதிரானவர்கள்: அமித்...\nமத நல்லிணத்துக்கு உதாரணம்: இந்துமத முறைப்படி மசூதியில்...\nதஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு விழாவைத் தமிழில்...\nஅரசுப் பள்ளிகளில் விவேகதீபினி ஸ்லோகம் கற்பிக்கப்படும்: கர்நாடக...\nஆர்எஸ்எஸ்க்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை; 130...\n'ஜல்லிக்கட்டு இந்துக்களின் விளையாட்டு': தமிழக பாஜக புதிய...\n‘‘பதிலடி கொடுப்பதற்கு நாங்கள் மிகச் சிறிய நாடு...\nஹைட்ரோகார்பன் திட்டம் மத்திய அரசின் முடிவு; தமிழக அரசின் நிலை என்ன\nஇந்தியை ஏற்க மாட்டோம்: திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைத்து நாராயணசாமி உறுதி\nதெருவில் மது குடித்ததைத் தட்டிக் கேட்டதால் ஆத்திரம்; உசிலம்பட்டி அருகே அரசுப் பேருந்து...\nதலைமுடி சரியில்லை என சலூனுக்கு அழைத்துச் சென்று வெட்டிவிட்ட தாய்: ஆத்திரத்தில் பள்ளி...\nமரபு விருந்து: கறுப்பரிசி கீர்\nமரபு விருந்து: முல்லன் கைமா\nமரபு விருந்து: கேழ்வரகு உருண்டை\nமரபு விருந்து: கறுப்பு உளுந்து அடை\nஅஞ்சுவது அஞ்சேல்: பேருந்து, ரயில்களை பெண்கள் நம்புகிறார்களா\nகழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 4 தொழிலாளர்கள் பலி\nஜெ., கருணாநிதி செய்த தவறுகள்; எடப்பாடி பழனிசாமி பயப்படமாட்டார்: அமீர் ஆவேசப் பேச்சு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2019/05/02100851/1239633/iPhone-price-corrections-delivering-better-results.vpf", "date_download": "2020-01-21T00:17:21Z", "digest": "sha1:NSCN4LJSW5H2TK6PEIX7YUOFGP4X3QBM", "length": 17411, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் அந்த முடிவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது - டிம் குக் பெருமிதம் || iPhone price corrections delivering better results in India", "raw_content": "\nசென்னை 21-01-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇந்தியாவில் அந்த முடிவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது - டிம் குக் பெருமிதம்\nஇந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் எடுத்த முடிவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்தார். #Apple\nஇந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் எடுத்த முடிவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்தார். #Apple\nஇந்தியாவில் ஐபோன் விலை மாற்றியமைக்கப்பட்டதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்தார்.\nஇதுபற்றி அவர் கூறும் போது, “ஐபோன் XR விலை இந்தியாவில் குறைக்கப்பட்டதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. நாங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையும், எங்களது எதிர்கால திட்டங்களுக்கு அனுபவமாக இருக்கும். இந்த அனுபவம் முடிவெடுக்கும் போது எங்களுக்கு உதவியாக இருக்கும்,”\n“இந்தியா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சந்தையாகும். குறுகிய காலத்திற்கு இந்த சந்தை சவால் மிக்கதாக இருக்கிறது. எனினும், இந்த காலக்கட்டத்தில் நாங்கள் அதிகம் கற்றுக் கொள்கிறோம். இந்தியாவில் உற்பத்தி செய்ய துவங்கிருக்கிறோம். இதன் மூலம் இங்கு சிறப்பான வியாபாரம் செய்ய முடியும். மேலும் இங்கு எங்களது வளர்ச்சி அபாரமாக இருக்கிறது.”\nஇதுதவிர, “இந்தியாவில் சில்லறை விற்பனை மையங்களை துவங்க திட்டமிட்டிருக்கிறோம். இது தொடர்பான அனுமதி பெற அரசாங்கத்துடன் பணியாற்றி வருகிறோம். இத்துடன் டெவலப்பர், அக்செல்லரேட்டர் ஒன்றை திறந்திருக்கிறோம். இது நீண்ட நேர திட்டம் ஆகும். இது மூலம் கிடைக்கும் வளர்ச்சி அபாரமானதாக இருக்கும்.” என அவர் தெரிவித்தார்.\nமுன்னதாக 2019 ஆண்டின் இரண்டாவது காலாண்டு வருவாய் அறிக்கையை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டது. அதன்படி ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு காலத்தில் 5800 கோடி டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 4 லட்சம் கோடி) வருவாய் ஈட்டியிருக்கிறது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 5 சதவிகிதம் சரிவாகும். வருடாந்திர அடிப்படையில் இது 15.94 சதவிகிதம் குறைவு ஆகும்.\nஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டு காலத்தில் 5250 கோடி டாலர்கள் முதல் 5450 கோடி டாலர்கள் வரை வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கிறது. இதில் நிர்வாக செலவீனம் 870 கோடி டாலர்கள் முதல் 880 கோடி டாலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.\nஆப்பிள் பற்றிய செய்திகள் இதுவரை...\nஆப்பிள் பென்சிலில் ஸ்மார்ட்போன் அம்சம்\nஇரண்டு வேரியண்ட்களில் உருவாகும் ஐபோன் எஸ்.இ. 2\n2020 ஐபோனில் வழங்கப்பட இருக்கும் புதிய அம்சங்கள்\nசர்வதேச விற்பனையில் முதலிடம் பிடித்த ஐபோன் XR\nஉலகின் பிரபல விர்ச்சுவல் அசிஸ்டண்ட் சேவை இதுதான்\nமேலும் ஆப்பிள் பற்றிய செய்திகள்\nநிர்பயா வழக்கில் தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி பவன் குப்தா தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி\nபா.ஜ.க புதிய தலைவரானார் ஜே.பி.நட்டா\nஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nநடிகர் விஜயகாந்துக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்\nகலைவாணர் அரங்கில் தமிழக அரசின் விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி\nஆண்ட்ராய்டு தளத்தில் 500 கோடி டவுன்லோடுகளை கடந்த வாட்ஸ்அப்\n256 எம்.பி. கேமராவுடன் உருவாகும் புதிய ஸ்மார்ட்போன்\nரூ. 179 விலையில் ஏர்டெல் புதிய சலுகை அறிவிப்பு\nஇந்தியாவில் ஹானர் ஸ்மார்ட்போன் விற்பனை துவங்கியது\nசத்தமில்லாமல் உருவாகும் ஆப்பிள் நிறுவனத்தின் 5ஜி ஐபேட்\nசத்தமில்லாமல் உருவாகும் ஆப்பிள் நிறுவனத்தின் 5ஜி ஐபேட்\n6 ஜி.பி. ரேம் கொண்டு உருவாகும் புதிய ஐபோன்\nஆப்பிள் பென்சிலில் ஸ்மார்ட்போன் அம்சம்\nஇரண்டு வேரியண்ட்களில் உருவாகும் ஐபோன் எஸ்.இ. 2\n2020 ஐபோனில் வழங்கப்பட இருக்கும் புதிய அம்சங்கள்\nகேரள லாட்டரியில் ரூ.1 கோடி ப��ிசு கிடைத்ததும் போலீஸ் உதவியை நாடிய தொழிலாளி\nஅவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்\nவிஜயகாந்த் மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\nஒரு நாய்க்கு 2 பேர் சொந்தம் கொண்டாடிய ருசிகரம் - புத்திசாலித்தனமாக முடிவெடுத்த எஸ்ஐ\nதிருமணமான மறுநாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 75 வயது நடிகர்\nஐந்து 20 ஓவர், 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டி: இந்திய அணி இன்று நியூசிலாந்து பயணம்\nமிடில் ஆர்டரில் ஆடுவதற்காக இந்த வீரர்களின் வீடியோக்களை பார்த்தேன் - கேஎல் ராகுல்\nஇந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டது ஏன்\nநிர்பயா வழக்கு குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல்- தூக்கில் போடுவதில் அடுத்தடுத்து தடை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/temples/2019/07/30071515/1253588/agastheswara-mutharaiyar-temple.vpf", "date_download": "2020-01-21T00:35:50Z", "digest": "sha1:DBL5BKV6TQ6KU2NZMGQIR3VMZMWQRTSL", "length": 22985, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "மங்கல வாழ்வளிக்கும் மணமை அகத்தீஸ்வரமுடையார் கோவில் || agastheswara mutharaiyar temple", "raw_content": "\nசென்னை 21-01-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமங்கல வாழ்வளிக்கும் மணமை அகத்தீஸ்வரமுடையார் கோவில்\nமாமல்லபுரத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள மணமை கிராமத்தில் அகத்தீஸ்வரமுடையார் என்னும் சதாசிவ நாதர் திருக்கோவில் இருக்கிறது.\nமாமல்லபுரத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள மணமை கிராமத்தில் அகத்தீஸ்வரமுடையார் என்னும் சதாசிவ நாதர் திருக்கோவில் இருக்கிறது.\nசான்றோர் நிறைந்த தொண்டை நாட்டில், வழிபாட்டு சிறப்புமிக்க பல திருக்கோவில்கள் மக்களால் போற்றி வணங்கப்படுகிறது. சென்னையில் இருந்து புதுச்சேரி செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் மாமல்லபுரத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, மணமை கிராமம். இங்கு அகத்தீஸ்வரமுடையார் என்னும் சதாசிவ நாதர் திருக்கோவில் இருக்கிறது.\nசிறப்பு வாய்ந்த இத்திருக்கோவில் வெளிப்பட்டதே சுவையான வரலாறு. மணமை கிராமத்தில் இக்கோவில் இருந்ததே பலருக்கு தெரியாது. வழிபாடு இல்லாமல் கோவில் மீது மரம், செடி, கொடிகள் வளர்ந்தும், புற்று மண்ணால் சிவலிங்கம், அம்பாள், நந்தி மூடப்பட்டும் நூறு ஆண்டுகளுக்கு மேலாக இருந்தது. கோவில் இருந்த இடத்திற்கு வருவதற்கே பலர் தயங்கினர். அப்படிக் கிடந்த ஆலயத்தை சிலர் உழவாரப் பணிகளைச் செய்யத் தொடங்கினர். பலரின் உதவியோடு ஆலயம் கடந்த 2017-ம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.\nஇந்த ஆலயத்தைச் சுற்றி சீர்திருத்தம் செய்யும் பொழுது, கருவறை அருகே உடைந்த கல்வெட்டு பலகை கிடைத்தது. அது மூன்றாம் குலோத்துங்கச் சோழனது 24-வது ஆண்டு கல்வெட்டாகும். அதில் மணமை என்ற இந்த ஊர் ‘ஜெயங்கொண்ட சோழ மண்டலத்துக்கு உட்பட்ட ஆமூர் நாட்டுக்கு உட்பட்ட, மணமையான ஜனநாத நல்லூர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனநாதன் என்பது முதலாம் ராஜராஜ சோழனது சிறப்பு பெயராகும். இந்த ஆலயத்தின் விளக்கு எரிக்க, திரு நட்டப்பெருமாள் என்பவன் மூன்று பசுக்களை ஆலயத்திற்கு அளித்துள்ளான் என கல்வெட்டு குறிப்பு சொல்கிறது. இந்த ஆலயம் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு சிறப்புடன் விளங்கியிருக்கிறது.\nகிழக்கு நோக்கிய திருக்கோவிலின் வாசலில் பலிபீடம் உள்ளது. அதையடுத்து நந்தியம்பெருமான், இறைவனை நோக்கி அமர்ந்துள்ளார். கருவறையில் இறைவன், லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார். பெரிய வடிவத்துடன் காட்சி தரும், இறைவன் சோழர்காலத்தில் செய்யப்பட்ட திருமேனியைக் கொண்டவர். கருவறையின் வாசலில் துவார விநாயகர் எழுந்தருளியுள்ளார். கருவறையின் அர்த்த மண்டப நுழைவு வாசலில் வலதுபுறம் விநாயகப்பெருமானும், இடதுபுறம் முருகப்பெருமானும் உள்ளனர்.\nகருவறை தேவகோட்டங்களில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா, துர்க்கை ஆகிய தெய்வத் திருமேனிகளைக் கண்டு வழிபடலாம். சண்டிகேசுவரர் சன்னிதியும் இடம் பெற்றுள்ளது. தெற்குத் திருச்சுற்றில் சைவசமய குரவர் களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். அருகில், ஆலய திருப்பணியின் போது கிடைத்த பலகைக் கல்வெட்டினை ஒரு பீடத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.\nவடக்குத் திருச்சுற்றில் கருவறையின் இடது புறத்தில் திருநீலகண்டேஸ்வரர் தனி சன்னிதி கொண்டு அருள்பாலிக் கிறார். அகத்தீஸ்வரமுடையார் கோவில் அருகே வயல்வரப்பில் புதைந்து கிடந்த இவரை, ஆலயத்தில் எழுந்தருளச் செய்துள்ளனர். தன்னை வழிபடு���வர்களுக்கு, வழிகாட்டுபவராக இந்த நீலகண்டேஸ்வரர் திகழ்கிறார். இவரது சன்னிதிக்கு அருகில் வில்வ மரமும், வன்னிமரமும் உள்ளது. அதனை பக்தர்கள் போற்றி வணங்குகிறார்கள். வடக்கு திருச்சுற்றில் நாகர் வடிவமும், வடகிழக்கு மூலையில் பைரவ மூர்த்தியும் வீற்றிருந்து அருள்கிறார்கள். அம்பாள் சன்னிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. மனோன்மணி அம்பாள் தனது கரங்களில் அங்குசம், பாசம் தாங்கியும், அபய கரத்துடன் அருளாசி வழங்கு கிறார்.\nமணமை திருக்கோவிலுக்கு எதிரே சிறிய குன்று உள்ளது. இங்கு கன்னிமார் கோவிலும், சுனையும் உள்ளது. பலர் கன்னிமார் கோவிலை குலதெய்வமாக போற்றி வணங்குகின்றனர். பவுர்ணமி நாளில் இந்த மலையைச் சுற்றிவரும் ‘கிரிவலம்’ சிறப்பாக நடைபெறுகிறது. கிரிவலம் செல்லும் வழியில் கங்கையம்மன் கோவில், விநாயகர் போன்ற பல திருக்கோவில்கள் உள்ளன. மேலும் இவ்வூரின் ஏரியில் காணப்படும் கங்கை சுனைக் கிணறு, வற்றாமல் சுவையான நீரை வழங்குவது தனிச் சிறப்பாகும். மக்கள் பலர் இந்தக் கிணற்றில் இருந்து நீர் எடுத்துச் செல்கின்றனர்.\nஇந்தக் கோவிலில் பிரதோஷ வழிபாடு, சங்காபிஷேகம், நவராத்திரி, சிவராத்திரி, திருவாதிரை, ஆருத்ரா தரி சனம் போன்ற சிறப்பு வழிபாடுகளும், திருமுறை ஓதுதல் போன்றவைகளும் நடைபெற்று வருகின்றன. இங்கு எழுந்தருளியுள்ள அம்பாள் சன்னிதியில் மூன்று பவுர்ணமி தினங்களில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து மாலை சாற்றி வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் திருத்தலமாக இது விளங்குகிறது.\nதிருக்கழுக்குன்றம் வட்டத்தில், மணமை மதுரா லிங்கமேடு கிராமம் என இவ்வூர் குறிக்கப்படுகிறது. கிழக்கு கடற்கரை சாலையில் மணமை பேருந்து நிலையத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவிலும், திருக்கழுக்குன்றத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவிலும் இவ்வூர் அமைந்துள்ளது.\nநிர்பயா வழக்கில் தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி பவன் குப்தா தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி\nபா.ஜ.க புதிய தலைவரானார் ஜே.பி.நட்டா\nஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nநடிகர் விஜயகாந்துக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்\nகலைவாணர் அரங்கில் தமிழக அரசின் விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குனேரி வானமாமலை பெருமாள் கோவில்\nஅபயாம்பிகை உடனுறை மயூரநாதர் திருக்கோவில்- மயிலாடுதுறை\nஅரசாளும் யோகம் தரும் புளியங்குடி லட்சுமி நரசிம்மர் கோவில்\nதிருமீயச்சூர் மேகநாத சுவாமி கோவில்\nலண்டன் மாநகரில் ஒரு கலைக்கோவில்\nஅபயாம்பிகை உடனுறை மயூரநாதர் திருக்கோவில்- மயிலாடுதுறை\nதிருமீயச்சூர் மேகநாத சுவாமி கோவில்\nமும்மூர்த்திகளும் ஒரே லிங்க உருவில் காட்சி அளிக்கும் அற்புத கோவில்\nதிருலோக்கி அகிலாண்டேஸ்வரி சமேத சுந்தரேஸ்வர சுவாமி திருக்கோவில்\nரம்பையின் சாபம் நீக்கிய ஐராவதேஸ்வரர் கோவில்\nகேரள லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு கிடைத்ததும் போலீஸ் உதவியை நாடிய தொழிலாளி\nஅவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்\nவிஜயகாந்த் மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\nஒரு நாய்க்கு 2 பேர் சொந்தம் கொண்டாடிய ருசிகரம் - புத்திசாலித்தனமாக முடிவெடுத்த எஸ்ஐ\nதிருமணமான மறுநாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 75 வயது நடிகர்\nஐந்து 20 ஓவர், 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டி: இந்திய அணி இன்று நியூசிலாந்து பயணம்\nஇந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டது ஏன்\nமிடில் ஆர்டரில் ஆடுவதற்காக இந்த வீரர்களின் வீடியோக்களை பார்த்தேன் - கேஎல் ராகுல்\nநிர்பயா வழக்கு குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல்- தூக்கில் போடுவதில் அடுத்தடுத்து தடை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/gandhiyum-tamil-sanathanigalum-1110017", "date_download": "2020-01-21T00:25:34Z", "digest": "sha1:2VBF2B4XWVJSLAEL2DHYJTBXPQ4U2EF5", "length": 14742, "nlines": 202, "source_domain": "www.panuval.com", "title": "காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும் - Gandhiyum Tamil Sanathanigalum - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகாந்தியும் தமிழ்ச் சனாதனிகளும் பலதரப்பு மக்களையும் ஒன்றாக இணைத்துப் பார்க்கக்கூடிய பார்வை இந்திய வரலாற்றில், குறிப்பாக சென்ற நூற்றாண்டு வரலாற்றில் காந்தியின் அளவுக்கு யாரிடமும் இல்லை. இந்தியாவை எந்த ஒரு குறிப்பிட்ட மக்களுக்கான தேசமாகவும் அவர் பார்க்க வில்லை. பல்வேறு சிறுபான்மை மக்களின் தொகுதியாகத் தான் அவர் இந்தியாவைப் பார்க்கிறார். இந்துக்களையும்கூட தலித்துகள் உள்ளிட்ட பல்வேறு சமூகங்களை உள்ளடக்கிய சிறுபான்மை தொகுப்பாகத்தான் அவர் கருதியிருக்கிறார். தென்னாப்பிரிக்காவில் அவர் நடத்திய போராட்டங்களில் அவருடன் இருந்தவர்கள் குஜராத்திகள்,முஸ்லிம்கள்,தமிழர்கள். பெரிய அளவில் தலித் மக்களும் இருந்திருக்கிறார்கள். இந்தியா என்பது பல்வேறு மக்கள் சேர்ந்த தொகுதிதான் என்னும் கருத்து அவருக்கு அப்போதே உருவாகிறது.\nஅதிகாரத்தை நோக்கி உண்மைகளைப் பேசுவோம்\nஎட்வர்ட் சய்த், இன்குலாப், தமிழன்பன், கோ.கேசவன், ஆர்.பரந்தாமன், காமராசர், காந்தி அடிகள், பெருஞ்சித்திரனார், இம்மானுவேல் சேகரன் ஆகியோர் குறித்த அ.மார்க்ஸின் விமர்சன ஆய்வுரைகள்,வித்தியாசமான பார்வைகள்..\nகுற்றம் தண்டனை மரண தண்டனை\nகுற்றம் தண்டனை மரண தண்டனைஅஜ்மல் கசாப், அப்சல் குரு ஆகியோர் தூக்கிலிடப்பட்டதன் பின்னணியில் உள்ள விஷயங்கள், மரண தண்டனை கொடிய குற்றங்களுக்கு எதிரான அச்சுறுத்தும் கருவி என்பது உண்மைதானா போன்ற விவாங்கள் இதில் உள்ளன.தூக்கிலிடப்படுபவர்கள் பெரும்பாலும் அடித்தளத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களது மரணத்தால் துன்புற..\nஆசிரியர்: சுதந்திரத்திற்குப் பிந்திய 60 ஆண்டு காலத்தில் முஸ்லிம் சிறுபான்​மையினர் மீது மட்டு​மே கவனம் குவித்து அவர்களின் சமூக, ​பொருளாதார மற்றும் கல்வி நி​லை குறித்த ஆய்​வைச் ​செய்துள்ள சச்சார் குழு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. ச்ச்சார் குழுவின் ஆய்வு மு​றை ​சேகரித்துள்ள முக்கியப் பரிந்து..\nநமது மருத்துவ நலப் பிரச்சி​னைகள்\nகடந்த பத்மண்டுகளாக மருத்துவத் து​றையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் மீதான ஒரு பருந்துப்பார்​வை​யை…..\nடேவிட்டும் கோலியாத்தும்கிட்டத்திட்ட மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக புராதன பாலஸ்தீனத்தில் ஆடு மேய்க்கும் சிறுவனான டேவிட் பெரிய உருவத்தைக் கொண்ட பராக்கி..\nபிம்பச் சிறை”எம்.ஜி.ஆர். 40 ஆண்டுகாலம் தமிழ்சினிமாவை ஆண்டார்.10 ஆண்டுகாலம் தமிழக முதலமைச்சராக நடித்தார்,” என்று பாரதிகிருஷ்ணகுமார் ஒரு மேடையில் சொன்னா..\nஅமைப்பாய்த் திரள்வ��ம்(கருத்தியலும் நடைமுறையும்) - தொல்.திருமாவளவன் :இன்றைய சிந்தனையாளர்களில் மெத்தவும் என்னை வியப்பில் ஆழ்த்தியவர் தோழர்.திருமாவளவனே ஆ..\nசத்திய சோதனை: மகாத்மா காந்தியின் சுயசரிதம் (HB)\nகளத்தில் குதித்து ஆறே வருடங்களில், தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகிவிட்டார் விஜயகாந்த் ஊழலை எதிர்த்து உரக்கக் குரல் கொடுத்தும், அரசு அற..\nஸ்பெக்ட்ரம் - சொல்லுங்கள் ராசாவே\nஅனைத்துத் துறைகளிலும் தனியார் நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. ஆனால், அதிக வசதி வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் பெரும்பாலான அரசுத் துறை நிறுவனங்கள், அ..\nமரணஓலம் மங்காது ஒலித்துக் கொண்டும், காற்றில் ரத்தவாசம் வீசிக்கொண்டும், விளை நிலங்கள் அனைத்தும் பிண நிலங்களாகக் காட்சி தரும் தேசம்தான் இன்றைய ‘ஈழம்’\nமுகத்துக்கு இரண்டு கண்கள் அவசியம். ஒரு கண் பழுதடைந்தால், மற்றொரு கண்ணைக் கொண்டு விசாலமாக விழித்துப் பார்ப்பது கடினம். அதுபோல நாட்டிற்கு, அரசும் அரசியல..\nதான் வாழும் சுகமான வாழ்க்கையே எல்லோருக்கும் கிடைத்திருப்பதாக பலர் நினைக்கின்றனர். ஆனால், படி நிலைகளோடு இருக்கும் நம் சமூகத்தில் பலருடைய வாழ்க்கை வேறாக..\nமதுரை அரசியல் வரலாறு - ப.திருமலை :மதுரை அரசியல் வரலாறு ப. திருமலை 1.\tபெருமையோடும் பூரிப்போடும் வாசிக்கவேண்டிய ஒரு வரலாற்றுப் பதிவு இது\n15,000 ரூபாயிலிருந்து 75,000 கோடிக்கு.. ரிலையன்ஸ் அம்பானி வெற்றி இரகசியம்\nரிலையன்ஸ் அம்பானி வெற்றி இரகசியம்ஒரு முழு நூறு ருபாய் நோட்டைக்கூடப் பார்த்திராத ஒரு ஏழைப் பள்ளி ஆசிரியரின் மகனாகப் பிறந்தவர் அம்பானி. ஏடனில் பெட்ரோல் ..\n15,000 முதலீட்டில் ரிலையன்ஸ் அம்பானி கோடிகளைக் குவித்த கதை\nஅம்பானி கோடிகளைக் குவித்த கதைஒரு முழு நூறு ரூபாய் நோட்டைக்கூடப் பார்த்திராத ஒரு ஏழைப் பள்ளி ஆசிரியரின் மகனாகப் பிறந்தவர். ஏடனில் பெட்ரோல் நிரப்பும் சி..\nமாறுபட்ட கோணத்தில் பில்கேட்ஸ் வெற்றிக்கதை\nமண்ணிலிருந்து விண்ணிற்கு..... கல்பனா சாவ்லா\nகல்பனா சாவ்லாபெண் குழந்தைகளைப் பெற்ற ஒவ்வொரு பெற்றோரும் தன் குழந்தைகளுக்குள்ளே புதைந்து கிடக்கும் ஆற்றல்களைக் கண்டுபிடித்து, அதை அவர்களுக்கு உணர்த்தி,..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cars/one-sx-abs-6-seating-price-pnE1hm.html", "date_download": "2020-01-20T22:53:39Z", "digest": "sha1:GJCLF2WP3Z663FA4NSQPWV4KVWM7YZZM", "length": 15100, "nlines": 318, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபோர்ஸ் ஒன்னு ஸ்ஸ் ஆபிஸ் 6 சீட்டிங் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nபோர்ஸ் ஒன்னு ஸ்ஸ் ஆபிஸ் 6 சீட்டிங்\nபோர்ஸ் ஒன்னு ஸ்ஸ் ஆபிஸ் 6 சீட்டிங்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபோர்ஸ் ஒன்னு ஸ்ஸ் ஆபிஸ் 6 சீட்டிங்\nபோர்ஸ் ஒன்னு ஸ்ஸ் ஆபிஸ் 6 சீட்டிங் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 39 மதிப்பீடுகள்\nபோர்ஸ் ஒன்னு ஸ்ஸ் ஆபிஸ் 6 சீட்டிங் விவரக்குறிப்புகள்\nரேசர் விண்டோ டெபோஜிஜேர் Standard\nரேசர் விண்டோ வாஷர் Standard\nரேசர் விண்டோ விபேர் Standard\nபவர் அட்ஜஸ்ட்டாப்லே எஸ்ட்டேரியர் ரேசர் விஎவ் முற்றோர் Standard\nயடிசிடே ரேசர் விஎவ் முற்றோர் டர்ன் இண்டிகேட்டர்ஸ் Standard\nபோகி லைட்ஸ் ரேசர் Standard\nபோகி லைட்ஸ் பிராண்ட் Standard\nலெதர் ஸ்டேரிங் வ்ஹீல் Standard\nகொண்ட்ரி ஒப்பி அசெம்பிளி India\nகொண்ட்ரி ஒப்பி மனுபாக்ட்டுறே India\nமாடல் நமே Force One\nசெஅட் பெல்ட் வார்னிங் Standard\nசென்ட்ரல்லய் மௌண்ட்பேட் எல்லையில் தங்க Standard\nபஸ்சேன்ஜ்ர் சைடு ரேசர் விஎவ் முற்றோர் Standard\nபவர் டூர் லோக்கல் Standard\nரேசர் செஅட் பெல்ட்ஸ் Standard\nசைடு இம்பாக்ட் பேமஸ் Standard\nபவர் விண்டோஸ் பிராண்ட் Standard\nபவர் விண்டோஸ் ரேசர் Standard\nஅசிஎஸ்ஸோரி பவர் வுட்லேட் Standard\nகப் ஹோல்டேர்ஸ் பிராண்ட் Standard\nகப் ஹோல்டேர்ஸ் ரேசர் Standard\nலோ எல்லையில் வார்னிங் லைட் Standard\nகுல்டிபியூன்க்ஷன் ஸ்டேரிங் வ்ஹீல் Standard\nரிமோட் ற்றுங்க ஒபெனிற் Standard\nரேசர் ரீடிங் லாம்ப் Standard\nரேசர் செஅட் ஹெஅட்ரெஸ்ட் Standard\nஅல்லோய் வ்ஹீல் சைஸ் 16 Inch\nஎமிஸ்ஸின் நோரம் காம்ப்ளிங்ஸ் BS IV\nடிரே சைஸ் 235/70 R16\nதுர்நிங் ரைடிஸ் 6.0 meters\nகியர் போஸ் 5 Speed\nஸ்டேரிங் கியர் டிபே Rack & Pinion\nஷாக் அபிசார்பேர்ஸ் டிபே Coil Spring\nரேசர் பிறகே டிபே Drum\nபிராண்ட் பிறகே டிபே Disc\n( 25 மதிப்புரைகள் )\n( 25 மதிப்புரைகள் )\n( 39 மதிப்புரைகள் )\n( 26 மதிப்புரைகள் )\n( 26 மதிப்புரைகள் )\n( 26 மதிப்புரைகள் )\n( 26 மதிப்புரைகள் )\n( 82 மதிப்புரைகள் )\n( 18 மதிப்புரைகள் )\n( 67 மதிப்புரைகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிற���ு. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/68993", "date_download": "2020-01-21T01:00:36Z", "digest": "sha1:T7EN43RDTXWT63DW4LY3NVSOZSSBN76O", "length": 20545, "nlines": 114, "source_domain": "www.virakesari.lk", "title": "ஆயிரம் நாளை எட்டிய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் ! | Virakesari.lk", "raw_content": "\nகற்பிட்டியில் காயங்களுக்குள்ளாகிய நிலையில் பிடிக்கப்பட்ட கடலாமை\nஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்ட விழாவில் எதிர்பாராத விதமாக விபத்து ; 3 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்\nஇந்தியாவின் அக்கறைகளும் இலங்கையின் இணக்கப்போக்கும் : அஜித் டோவால் கோத்தாபயவிற்குக் கூறியது என்ன\nபஸ் உட்பட கனரக வாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் விவகாரம்: மைத்திரி - ரணில் சார்பில் ஆட்சேபங்களை முன்வைக்க காலக்கெடு\nஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்ட விழாவில் எதிர்பாராத விதமாக விபத்து ; 3 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்\nகட்டட கூரை உடைந்து விழுந்ததில் 10 மாணவர்கள் படுகாயம்\nபிரம்மாண்டமான கிரிக்கெட் மைதானத்தின் புகைப்படத்தை ஐ.சி.சி. வெளியிட்டது\nதகைமைகள் குறைந்த குடியேற்ற தொழிலாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க பிரித்தானியா திட்டம்\nநீதிபதிகளின் குரல் பதிவு குறித்து பிரதமர் மஹிந்த கருத்து\nஆயிரம் நாளை எட்டிய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் \nஆயிரம் நாளை எட்டிய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் \nவவுனியாவில் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் இன்றுடன் 1000 நாட்களை எட்டியது.\nஇதனை முன்னிட்டு அவர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. அவர்கள் போராட்டம் மேற்கொள்ளும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக இன்று காலை குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nஇதன்போது கருத்து தெரிவித்த காணாமல் ஆக்கபட்ட உறவினர்களின் இணைப்பாளர் ராஜ்குமார்,\nசுழற்சி முறையில் உணவு தவிர்க்கும் 1000 ஆவது நாளை இன்று நாங்கள் அனுஷ்டித்து வந்துள்ளோம். இதில் அனைத்து தமிழ் தாய்மார்களும் சுழற்சி முறையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் தொடர்ந்து பங்குபற்றி வருகின்றனர்.\nஇலங்கை இராணுவத்தால் எ��்கள் குழந்தைகளும் அன்புக்குரியவர்களும் கடத்தப்பட்ட காலத்திலிருந்து, நாங்கள் எங்கள் குழந்தைகளையும் அன்பானவர்களையும் தேடிக்கொண்டிருக்கிறோம்.\nஇந்தச் செயல்பாட்டின் போது, ஜனாதிபதி சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சிங்கள அமைச்சர்களுடன் நாங்கள் சந்தித்தோம். சந்திப்பு எதுவும் பலனளிக்கவில்லை.\nஎங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் தலைவர்கள் கூட உதவவில்லை. வலுக்கட்டாயமாக \"காணாமல் ஆக்கப்பட்ட \" தமிழர்களை விடுவிப்பதற்கான சிறைச்சாலைக்கான சாவி தன்னிடம் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எங்களிடம் தெரிவித்திருந்தார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்ளை கண்டுபிடிப்பதற்கு கடினமாக உழைப்போம் என்று 2015 தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர் எங்களுக்கு வாக்குறுதியளித்த போதிலும், எங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் சம்பந்தன் தன்னிடம் சாவி இல்லை என்று சொல்வதைக் கேட்பது வெட்கக்கேடானது.\nமேலும், எங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள், போர்க்குற்ற விசாரணையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புவதற்கு பதிலாக, உள்ளூர் விசாரணைக்கு இலங்கைக்கு கொண்டு வந்தனர், பின்னர் அவர்கள் உள்ளூர் விசாரணைக்கு 4 ஆண்டு நீட்டிப்புகளை வழங்கினர். இது ஒரு சிங்களவரிடம் விலை போனவர்களின் தந்திரம்.\nஇலங்கையின் மனித உரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டுவருவதில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலையீட்டைத் தடுக்கும் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகும்.\nகாணாமல் ஆக்கப்பட்ட நம் குழந்தைகளையும் அன்பானவர்களையும் கண்டுபிடிப்பதற்கு ஒரு போராட்டம் மட்டுமே ஒரு தீர்வைக் கொண்டுவரும் என்று பல சர்வதேச மனித உரிமைக் குழுக்களால் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎங்கள் அர்ப்பணிப்பு முயற்சிகளைத் தொடர வலுவான நாடுகளால் நாங்கள் ஊக்குவிக்கப்பட்டுள்ளோம். ஐ.நா தொடர்பான சில அமைப்புகள் கூட எங்கள் போராட்டத்தை ஊக்குவித்துள்ளன.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரும் கொல்லப்பட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.\nஆனால் அவர் சொல்வது ஒரு அப்பட்டமான பொய். காணாமல் ஆக்கப்பட்டவர்களை நாங்கள் கண்டிருக்கிறோம். இதில் 16 வயது சிறுமி ஜெரோமி காசிப்பிள்ளை , காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எங்கள் தலைவ��� ஜெயவனிதாவின் மகள். அவர் 2015 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனாதிபதி சிறிசேனாவோடு மற்ற சிங்கள மாணவர்களுடன் ஒரு பள்ளியில் காணப்பட்டார்.\n1976 - 1983 க்கு இடையில் ஆர்ஜென்டினாவில் குழந்தைகள் கட்டாயமாக காணாமல் போனதை இது நமக்கு நினைவூட்டுகிறது. ஆர்ஜென்டினாவில் நடந்ததைப் போலவே, இந்த தமிழ் குழந்தைகளில் சில அரசாங்கத்திற்கு நெருக்கமான சிங்கள குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.\nஅவர்களில் சிலர் சிங்கள பள்ளியிலும் , மீனவ வேலைக்கும் , மற்றவர்கள் கூலி தொழில்களிலும் வேலை செய்கிறார்கள். அவர்களில் சிலர் புத்த மத பிக்குகளாக மாற்றப்பட்டனர். பல குழந்தைகள் பாலியல் அடிமைகளாக விற்கப்பட்டனர்.\n2009 ஆம் ஆண்டில் 25,000 க்கும் மேற்பட்ட தமிழ் குழந்தைகளும் மற்றவர்களும் காணாமல் போயுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.\nகாணாமல் ஆக்கப்பட்ட தமிழ் மக்களைக் கண்டுபிடிக்க அதே போசினிய பாணி நடைமுறை எங்களுக்குத் தேவை.\nஇறுதியில், போஸ்னியாவில் ஒரு அரசியல் தீர்வை அமெரிக்கா கட்டாயப்படுத்தியது, இதனால் செர்பியர்கள், போஸ்னியர்கள் மற்றும் குரோஷியர்கள் ஆகிய மூன்று இனத்தவர்கள் தங்கள் சுயராஜ்யத்துடன் போராடாமல் அமைதியாகவும் சுதந்திரமாகவும் வாழ முடிந்தது .\nஎங்களிடமிருந்து கடத்தப்பட்ட எங்கள் குழந்தைகளையும் அன்பானவர்களையும் கண்டுபிடிக்கும் வரை நாங்கள் எங்கள் போராட்டத்தைத் தொடருவோம்.\nஎங்கள் போராட்டத்தின் 2000 ஆவது நாளை அடைவதற்கு முன்பு, காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் மக்களைக் கண்டுபிடித்து, நிரந்தர பாதுகாப்பையும் சுய ஆட்சியையும் எடுத்து கொள்வோம் என்று நம்புகிறோம். என்றார்.\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் வவுனியா missing persons Vavuniya\nகற்பிட்டியில் காயங்களுக்குள்ளாகிய நிலையில் பிடிக்கப்பட்ட கடலாமை\nகற்பிட்டி தலவில் கடற்கரையோரப்பகுதியில் இன்று மாலை ஒருவர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த வேளையில் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் கரையொதிங்கிக் காணப்பட்ட கடலாமையை அவதானித்துள்ளார்.\n2020-01-20 22:42:50 கற்பிட்டி காயங்கள் பிடிக்கப்பட்டது\nபஸ் உட்பட கனரக வாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்\nபஸ் உட்பட அனைத்து கனரக வாகனங்கள் வீதியின் இடது நிரலில் மாத்திரம் செல்ல வேண்டும்.\n2020-01-20 21:56:01 பஸ் கனரக வாகனம் சாரதிகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் விவகாரம்: மைத்திரி - ரணி��் சார்பில் ஆட்சேபங்களை முன்வைக்க காலக்கெடு\nமக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக குற்றம் சுமத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்களில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள ...\n2020-01-20 21:29:27 ஆட்சேபங்கள் உயிர்த்த ஞாயிறு மைத்திரிபால சிறிசேன\nமேன்முறையீட்டு நீதிமன்றில் பதில் தலைமை நீதிபதியானார் நவாஸ்\nமேன்முறையீட்டு நீதிமன்றின் பதில் தலைமை நீதிபதியாக, அந்த நீதிமன்றின் நீதிபதி ஏ.எச்.எம்.டி. நவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் அவர் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.\n2020-01-20 21:17:42 மேன்முறையீட்டு நீதிமன்றம் பதில் தலைமை நீதிபதி ஏ.எச்.எம்.டி. நவாஸ்\nதிருட்டுக் குற்றச் சாட்டில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தனது மகனை காணவில்லையென தாய் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nதிருட்டுக் குற்றச் சாட்டில் பொதுமக்களினால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தனது மகனை காணவில்லை என தாய் ஒருவர் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளார்.\n2020-01-20 20:50:28 திருட்டுக் குற்றச் சாட்டு பொலிஸார் தனது மகன்\nஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்ட விழாவில் எதிர்பாராத விதமாக விபத்து ; 3 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் விவகாரம்: மைத்திரி - ரணில் சார்பில் ஆட்சேபங்களை முன்வைக்க காலக்கெடு\n175 கி.மீ. வேகத்தில் பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டு அக்தரின் சாதனையை முறியடித்தார் இலங்கை வீரர்\nநீதிபதி பத்மினி ரணவக்கவிடம் 3 மணி நேரம் விசாரணையின் பின்னர் வாக்குமூலமும் பதிவு\nநாய்களைக் கொன்ற காவலாளிக்கு விளக்கமறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/182219", "date_download": "2020-01-20T23:02:18Z", "digest": "sha1:ZOAAP3DKL44U5WQDBUISKOC2RUNMTG44", "length": 8417, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "அரசியல்வாதிகள் சிலர் இன ரீதியிலான பிரச்சனையை தூண்டிவிடுகின்றனர்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு அரசியல்வாதிகள் சிலர் இன ரீதியிலான பிரச்சனையை தூண்டிவிடுகின்றனர்\nஅரசியல்வாதிகள் சிலர் இன ரீதியிலான பிரச்சனையை தூண்டிவிடுகின்றனர்\nகோலாலம்பூர்: பல்வேறு பொறுப்பற்ற தரப்புகளால் இன ரீதியிலான பிரச்சனைகள் ந���ட்டில் எழுப்பபட்டு வருவதாக பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தி கூறினார். பெரும்பாலும், பொறுப்பற்ற அரசியல்வாதிகளின் செயலாகவே அவை அமைகிறது என அவர் குறிப்பிட்டார்.\nஇவ்வாறான செயலினால், ஒரு முதிர்ச்சியற்ற அரசியல் இந்நாட்டில் இல்லாததை பிரதிபலிப்பதாக அவர் தெரிவித்தார். நாடு புதிய ஓர் அரசாங்கத்தின் கீழ் செயல்படுவதை அவர்களால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை என அவர் கூறினார்.\nமலேசியர்களிடையே இருக்கக்கூடிய மற்றுமொரு பிரச்சனையாகக் கருதப்படுவது, சமூக ஊடகங்களில் எழுப்பப்படும் இனவெறி கருத்துகளாகும் என அவர் தெரிவித்தார். பல இனவாத பிரச்சினைகள் பொறுப்பற்ற கட்சிகளால் தூண்டப்பட்டு, அவை சமூக ஊடகங்களில் தேவையற்றப் புரட்சியை ஏற்படுத்துகிறது என அமைச்சர் கூறினார்.\nஅவ்வாறான செயல்கள் பல்வேறு இன மக்களால் மேற்கொள்ளப்படுகிறது என அவர் சுட்டிக் காட்டினார்.\n“எந்தவொரு கட்சியை சார்ந்திருந்தாலும் பரவாயில்லை. உங்களை நான் ஒன்று மட்டும் கேட்டுக் கொள்கிறேன். நமது நாட்டிற்கு நன்மை பயக்கும் ஒற்றுமை மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை கருத்தில் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்திற்கு ஆதரவாக இருங்கள்” என அவர் கூறினார்.\nPrevious articleதேர்தல் தொடங்கிய மறுநாள் பிஎம் நரேந்திர மோடி திரைப்படம் வெளியீடு\nNext articleகிரிஸ்ட்சர்ச்: காயமடைந்த 3 மலேசியர்களுக்கு தரமிக்க மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்\n“அட்சயப் பாத்திரத் திட்டத்தின் பயனாளிகளுக்கு நன்றி” – பொன்.வேதமூர்த்தி\n“நல்லிணக்கம்-தொழில்நுட்ப முன்னேற்றம் அமையட்டும்” – வேதமூர்த்தியின் பொங்கல் திருநாள் வாழ்த்து\n“இந்திய இளைஞர்கள் விவேக சிந்தனையைப் பெறவேண்டும்” – வேதமூர்த்தி\nமலாயாப் பல்கலைக் கழக தமிழ்ப் பேரவையின் சிறுகதைப் போட்டிக்கு இறுதி நாள் ஜனவரி 28\nபெ.இராஜேந்திரனுக்கு தமிழ் நாடு அரசாங்கத்தின் “உலகத் தமிழ்ச் சங்க இலக்கிய விருது” வழங்கப்படுகிறது\nவிடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைதானவர்களுக்கு ஆதரவாக சுவாராம், மஇகா உள்ளிட்ட அமைப்புகள் அமைதிப் போராட்டம்\nகிமானிஸ் : தேசிய முன்னணி அதிர்ச்சி வெற்றி\n“நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் மஇகா முயற்சியில் புந்தோங் இந்தியர்களுக்கு நிலப்பட்டா”\n“நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் மஇக��� முயற்சியில் புந்தோங் இந்தியர்களுக்கு நிலப்பட்டா”\nஉலகில் ஆயிரம் மில்லியனுக்கும் மேல் சொத்து வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை 2,153-ஐ தாண்டியது\n“நம்பிக்கைக் கூட்டணி ஒரு தவணை அரசாங்கமா நான் கூறினேனா\nபாஜகவின் புதிய தேசியத் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1189397.html", "date_download": "2020-01-20T23:09:16Z", "digest": "sha1:26DSYB76ZRIPK2SO7OBOES24YIPA3MVZ", "length": 11926, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "09 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தில் மாமா கைது..!! – Athirady News ;", "raw_content": "\n09 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தில் மாமா கைது..\n09 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தில் மாமா கைது..\nஇளவயது பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தில் சிறுமியின் மாமா மாத்தளை, வில்கமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nநேற்று இரவு சந்தேகநபரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஎப்பாவல பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடைய தேங்காய் விற்பனையில் ஈடுபடும் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.\n09 வயதுடைய சிறுமியே சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தற்போது அவர் வைத்திய பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nசந்தேகநபர் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டில் தங்கியிருந்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nசம்பவம் தொடர்பில் சிறுமி பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, பெற்றோர் வில்கமுவ பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசந்தேகநபர் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், வில்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nதனியாரிடமிருந்து மின்சாரம் பெற்றுக்கொள்ள தலையீடு செய்ய கோரிக்கை..\nஅனுமதியற்ற விதத்தில் பூங்காவிற்குள் நுழைந்தவர் யானை தாக்கியதில் பலி..\nஎன் அம்மாவை ஒரு காலத்திலும் நான் மன்னிக்க மாட்டேன்: வேதனையுடன் மகள் பகிர்ந்த…\nஇறுதிச்சடங்கின் போது பெண்ணுக்கு ஏற்பட்ட காதல் யாருடன் தெரியுமா\nமகளை கழிப்பறைக்குள் வைத்து மிக மோசமாக கொடுமைப்படுத்திய 38 வயது தாயார்\nசெல்லூரில் 2 முறை தற்கொலைக்கு முயன்றவர் 3-வது முறை தூக்குபோட்டு தற்கொலை..\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்..\nசாப்ட்வேர் பணியை உதறிவிட்டு விவசாயம் செய்யும் பஞ்சாயத்து தலைவி..\nயாழில் “ரெலோ”வுக்குள் மீண்டும் மோதல்: “ரெலோ”வின் யாழ் மாவட்ட…\nஆந்திராவில் 3 தலைநகர் திட்டத்துக்கு அனுமதி- சட்டசபையில் மசோதா தாக்கல்..\nநஞ்சு அருந்தி மகளும் மருமகனும் வைத்தியசாலையில் அனுமதி\nஎன் அம்மாவை ஒரு காலத்திலும் நான் மன்னிக்க மாட்டேன்: வேதனையுடன் மகள்…\nஇறுதிச்சடங்கின் போது பெண்ணுக்கு ஏற்பட்ட காதல் யாருடன் தெரியுமா\nமகளை கழிப்பறைக்குள் வைத்து மிக மோசமாக கொடுமைப்படுத்திய 38 வயது…\nசெல்லூரில் 2 முறை தற்கொலைக்கு முயன்றவர் 3-வது முறை தூக்குபோட்டு…\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்..\nசாப்ட்வேர் பணியை உதறிவிட்டு விவசாயம் செய்யும் பஞ்சாயத்து தலைவி..\nயாழில் “ரெலோ”வுக்குள் மீண்டும் மோதல்:…\nஆந்திராவில் 3 தலைநகர் திட்டத்துக்கு அனுமதி- சட்டசபையில் மசோதா…\nநஞ்சு அருந்தி மகளும் மருமகனும் வைத்தியசாலையில் அனுமதி\nநிர்பயா வழக்கு – குற்றவாளி பவன் குப்தா தாக்கல் செய்த மனு…\nபா.ஜ.க புதிய தலைவரானார் ஜே.பி.நட்டா..\nநிறைவேறிய தேர்தல் கால வாக்குறுதி\nகடன் நிவாரணங்களை பெற்றுக்கொள்ள அறிவிக்குமாறு வலியுறுத்தல்\nஎவன்கார்ட் வழக்கு 24 ஆம் திகதி விசாரணைக்கு\nஎன் அம்மாவை ஒரு காலத்திலும் நான் மன்னிக்க மாட்டேன்: வேதனையுடன் மகள்…\nஇறுதிச்சடங்கின் போது பெண்ணுக்கு ஏற்பட்ட காதல் யாருடன் தெரியுமா\nமகளை கழிப்பறைக்குள் வைத்து மிக மோசமாக கொடுமைப்படுத்திய 38 வயது தாயார்\nசெல்லூரில் 2 முறை தற்கொலைக்கு முயன்றவர் 3-வது முறை தூக்குபோட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-oct-08/10286-2019-09-28-15-25-35", "date_download": "2020-01-21T01:03:14Z", "digest": "sha1:HK7KFEDAYQQR3P2RALQD7HEPCNLRILZD", "length": 16236, "nlines": 232, "source_domain": "www.keetru.com", "title": "மக்களின் மனநிலையைப் பிரதிபலித்த தெலுங்கானா இடைத்தேர்தல்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - அக்டோபர் 2008\nமக்கள் ரிப்போர்ட் - ஆகஸ்ட் 2010\nவிட்டது தொல்லை... வெற்றியே நாளை\nஇந்தியா முழுவதையும் ஆள ஏற்ற திட்டம் வகுத்தது பாரதிய சனதாக் கட்சி தேசிய செயற்குழு\nமோடிநாயகம் - தேர்தல் ஆணையத்தின் தாரக மந்திரம்\nவருகிறது தேர்தல் – இளைஞர்கள் என்ன செய்யலாம்\nசட்டசபை தேர்தல் குறி��்தான மே 17 இயக்கத்தின் நிலைப்பாடு\nநேரு பல்கலைக்கழகத் தாக்குதலும் வலதுசாரிகளின் நோயரசிலும்\nபலே திருடன்களும் - ஆன்லென் அக்கப் போரும்\nஎதிர்கால தகவல் தொழில்நுட்ப சந்தையை ஆக்கிரமிப்பு செய்யவிருக்கும் Quantum Computers\nநடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு தொடர புகார் ஒப்புகைச் சீட்டை அனுப்புக\nஈழத் தீவில் மலையகத் தமிழர் வரலாறு\nஉற்று நோக்குங்கள் என் மக்கா...\nபிரிவு: மக்கள் ரிப்போர்ட் - ஆகஸ்ட் 2010\nவெளியிடப்பட்டது: 06 ஆகஸ்ட் 2010\nமக்களின் மனநிலையைப் பிரதிபலித்த தெலுங்கானா இடைத்தேர்தல்\nதெலுங்கானாவில் நடைபெற்ற இடைத் தேர்தல் மத்திய காங்கிரஸ் அரசையும், ஆந்திர மாநில பிரதான அரசியல் கட்சிகளையும் அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. இங்கு போட்டியிட்ட தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி 12 சட்டப்பேரவை தொகுதிகள் 11ல் வெற்றி பெற்றிருக்கிறது. ஒரு இடத்தில் ராஷ்ட்ரிய சமிதி கட்சியோடு கூட்டணி அமைத்த பிஜேபி வெற்றி பெற்றுள்ளது.\nஇந்த வெற்றி என்பது சமிதி கட்சியைப் பொறுத்தவரை இமாலய வெற்றியாகத்தான் அது கருகிறது. சமிதி கட்சியை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரசும், தெலுங்கு தேசமும் மோசமான முறையில் டெபாசிட் இழந்து தோல்வியைச் சந்தித்துள்ளன.\nதனித் தெலுங்கானா கோரி போராட்டம் நடத்தி வருகின்ற ராஷ்ட்ரிய சமிதிக்கு ஏற்கனவே 12 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். அண்மையில் ஆந்திராவை ரணகளப்படுத்திய தெலுங்கானா போராட்டத்தின் போது தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தியதோடு, அதற்கு மத்திய மாநில அரசுகள் செவி சாய்க்கவில்லை என்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அக்கட்சியின் 12 எம்.எல்.ஏக்களும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்திருந்தனர். இது தெலுங்கானா பகுதி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.\nதங்களது பதவி சுகத்தை விட தெலுங்கானா மக்களின் வளர்ச்சியும், முன்னேற்றமும் தான் தங்களுக்கு முக்கியம் என்பதை இவர்களது ராஜினாமா உணர்த்துவதாகவே தெலுங்கானா மக்கள் நினைத்து சந்தோசம் அடைந்தனர். மக்களின் மனநிலையை பிரதிபலிக்கும் கட்சியாக ராஷ்ட்ரீய சமிதியை தெலுங்கானா மக்கள் பார்க்கிறார்கள். அதனால்தான் மீண்டும் வெற்றிக் கனிகளைக் கொடுத்து அழகு பார்க்கின்றனர் தெலுங்கானா மக்கள்.\nஇந்த வகையில் பார்த்தால், ஒட்டு மொத்த தெலுங்கானா மக்களும் ராஷ்ட்ரிய சமிதி யின் பின்னால் அணிவகுக்கத் தயாராகி உள்ளனர். அதனால்தான் காங்கிரசுக்கும், தெலுங்கு தேசத்திற்கும் மரண அடி கொடுத்திருக்கிறார்கள். தனித் தெலுங்கானா போராட்டத்தின்போது மத்திய, மாநில அரசுகள் நடந்து கொண்ட விதத்திற்கு தெலுங்கானா மக்கள் தந்த பரிசுதான் அவற்றுக்கான தோல்விகள் என சொல்லப்படுகிறது.\nஇனி தனி தெலுங்கானாவிற்கு ஆதரவளிக்காத எந்தக் கட்சியையும் தெலுங்கானா மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதை ஆந்திர மாநில இடைத் தேர்தல் வெளிப்படுத்தியுள்ளது. அதேசமயம், ஒரு குடம் பாலில் ஒரு சொட்டு உறைமோரை ஊற்றியது போல் தெலுங்கானா ராஷ்ட்ரிய பிஜேபியை தனது கூட்டணிக் கட்சியாகச் சேர்த்துக் கொண்டுள்ளது. இதன் மூலம், பீகாரைப் போலவே தெலுங்கானா பகுதியிலும் ஆதிக்கம் செலுத்த நினைக்கிறது பிஜேபி.\nசமிதி கட்சியை வைத்து கால் பதித்திருக்கும் பிஜேபியின் மதவெறி கொள்கைத் திட்டங்கள் அடுத் தடுத்து தெலுங்கானாவில் பிரதிபலிக்கும். அப்போது மத மோதல்கள் மீண்டும் தெலுங்கானாவை தகதகக்க வைக்கும். காரணம், தெலுங்கானா பகுதியின் பல மாவட்டங்களில் முஸ்லிம்கள் கணிசமாக வாழ்கிறார்கள். இது பிஜேபிக்கு பொறுக்குமா அரசியல் அக்கவுண்டை அது மதவெறியிலிருந்துதானே துவங்குகிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2010/11/blog-post_28.html", "date_download": "2020-01-20T23:34:04Z", "digest": "sha1:4DAZF2RMABGS5725DTYSA4IFIA2NVMBC", "length": 29743, "nlines": 283, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: மீனாட்சியின் பொன் விழா", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\n’’கனத்த காகித அட்டை போடப்பட்டுக் கையால் அச்சுக் கோர்ப்புச் செய்யப்பட்ட அந்தப் பழுப்பேறிப் போன காகிதங்களில்தான் சில நேரங்களில் சில மனிதர்களையும்,நாடகம் பார்க்கும் நடிகையையும்,சினிமாவுக்குப் போகும் சித்தாளையும்,உயிர்த்தேனையும்,லா ச ரா கதைகளையும் இன்னமும் ரசிக்க முடிகிறது...\nநெஞ்சுக்குப் பக்கமாகக் குறிப்பிட்ட ஒரு காலத்தின் சாட்சியாக இருந்து கொண்டிருப்பவை.... மட்கத் தொடங்கியிருக்கும் அந்தப் பக்கங்கள்தான்...’’\nதன் எழுத்தின் வழி மனித நேயத்தின் சிகரம் தொட்ட கதை ஆசான்\nபத்மபூஷண் திரு ஜெயகாந்தனை முன்னிலைப்படுத்தி-\nபாரம்பரியப் பெருமை மிக்க மதுரை மீனாட்சி புத்தக நிலையம் தன் பொன்விழாவை டிச.12ஆம் தேதியன்று மதுரையில் கொண்டாடவிருக்கிறது..\nவிழா அழைப்பிதழும்,பொன்விழா மலருக்கு நான் எழுதி அனுப்பிய கட்டுரையும்..கீழே...\nமதுரையில் நான் தொழும் மீனாட்சிகள் இருவர்.\nமதுரையம்பதியின் அணியாகத் திகழும் ஆலயத்தில் குடிகொண்ட அன்னை மீனாட்சியோடு...,புத்தக அடுக்குகளுக்குள் குடியிருந்து கோலோச்சும் மீனாட்சியையும் (மீனாட்சி புத்தக நிலையத்தில் )\nசேர்த்து...மதுரையில் நான் தொழும் மீனாட்சிகள் இருவர்.\n1970ஆம் ஆண்டு பாத்திமாக் கல்லூரித் தமிழ்த் துறையின் இளம் விரிவுரையாளராக மதுரையில் கால் பதித்தது முதல்...பல காவதங்கள் தாண்டி வடமாநிலத்தில்..இந்தியத் தலைநகரில் வசித்து வரும் இன்றைய சூழ்நிலையிலும் கூட இரண்டு மீனாட்சிகளுக்கும் ஒரே மாதிரியான இடத்தையே என் உள்ளத்தில் வழங்கி வருகிறேன்..\nமீனாட்சி புத்தக நிலையத்தோடான என் பிணைப்பும்,நட்பும் மதுரையில் நான் வசிக்கத் தொடங்கிய காலம் தொட்டு நீண்டு,இன்று நாற்பது ஆண்டுகளைத் தொட்டிருக்கின்றன.\nநான் பணி புரிந்த கல்லூரி நூலகத்துக்கும்,ஆண்டு விழாவுக்கும் பரிசுப் புத்தகங்கள் வாங்குவதற்கான பொறுப்புக்கள் வழங்கப்படும்போது - இளமைக் காலம் தொட்டே புத்தக விரும்பியாக இருந்த நான் , அந்தப் பணியை ஆர்வத்தோடு வலிந்து ஏற்றுக் கொண்டதனாலேயே மீனாட்சி புத்தக நிலையத்தாரோடான என் உறவுப் பாலம் , தலைமுறைகள் தாண்டியும் தளராமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.\nதானப்ப முதலி தெருவில் மயூரி வளாகத்தில் தற்போது இருக்கும் மீனாட்சி புத்தக நிலையம் , '70,மற்றும் '80களில் மேலக் கோபுர வாசலில்,செண்ட்ரல் திரையரங்கிற்குச் சற்றுத் தள்ளி மிகச் சிறிய இண்டு இடுக்கான பெட்டிக் கடை போன்ற ஓர் இடத்திலேதான் இருந்தது.\nமூர்த்தி சிறிதானாலும்...அதன் கீர்த்தி பெரிது;\nகாரணம் அது வெறும் புத்தக விற்பனை நிலையமாக மட்டும் இல்லாமல் தமிழின் தலை சிறந்த பதிப்பகங்களில் ஒன்றாகவும் விளங்கியதுதான்.\nஅப்போதைய எழுத்துலக ஜாம்பவான்கள��கிய ஜெயகாந்தன்,தி.ஜானகிராமன்,லா.ச.ராமாமிருதம் போன்றோரின் நூல்கள் பலவும்(குறிப்பாக ஜெயகாந்தனின் நூல்கள் அனைத்துமே) மேலக் கோபுர வாசல் முகவரியைத் தாங்கியபடிதான் வெளிவந்து கொண்டிருந்தன.\nஅந்தப் பருவத்தில் அக்கினிப் பொறியாகத் தெறித்துக் கொண்டிருந்த திரு ஜெயகாந்தனின் எழுத்துக்களையே ஆதர்சமாகக் கொண்டு எழுதுகோல் பிடிக்க ஆரம்பித்திருந்த எனக்கு அவரது நூல்களைப் பதிப்பிக்கும் அந்தக்குறிப்பிட்ட இடமும் கூட மனக் கிளர்ச்சியும்,உத்வேகமும் ஊட்டும் ஒன்றாகத்தான் தோன்றிக் கொண்டிருந்தது; தொடர்ந்து...அதே பதிப்பகக் கடைக்குள் வைத்து நான் ஆராதித்து வந்த எழுத்தாளர்களை-ஜே.கே முதல் லா.ச.ரா வரை எதிர்ப்பட நேர்ந்ததும்,அவர்களில் ஒரு சிலரை மீனாட்சி புத்தக நிலையத்தின் நிறுவனரும்,உரிமையாளருமான திரு செல்லப்பன் அவர்களின் உதவியோடு கல்லூரியில் உரையாற்ற அழைத்துச் சென்றதும் என் வாழ்க்கைப் பேரேட்டில் மறக்க முடியாத சில பக்கங்கள்.\nபதிப்பகத்தின் இன்றைய உரிமையாளர் திரு செ.முருகப்பனின் தந்தையும், நிறுவனருமான திரு செல்லப்பன் ,முக மதிப்புக்காக ,ஜோடனையாக எதுவுமே பேச அறியாதவர்;ஆனால் கருமமே கண்ணாக...உரிய நேரத்தில்,உரியதைச் செய்து-மிகத் துல்லியமான தரமான படைப்பாளிகளை மட்டுமே தெரிவு செய்து அவர்களது நூல்களை மட்டுமே பதிப்பித்து மிகச் சிறந்த தரக் கட்டுப்பாட்டைத் தன் பதிப்புப் பணியில் பேணி வந்தவர் அவர்;\nசென்னையிலிருந்த பல பதிப்பகங்கள் கூடச் செய்யாத தலை சிறந்த பதிப்புக்களை அளித்து மதுரையின் முகவரியை உலகறியச் செய்து கொண்டிருந்த அவர் எண்ணியிருந்தால் அந்தத் துறையைக் கொண்டே பணம் பண்ணக்கூடிய எழுத்துக்களைப் பதிப்பித்துக் கல்லாவை நிரப்பிக் கொண்டிருக்கலாம்.அவ்வாறு செய்யத் துணியாத தேர்ந்த ரசனையோடு கூடிய கறாரான பதிப்புக் கொள்கை கொண்டிருந்தவர் திரு செல்லப்பன்.\nநான் சற்றும் எதிர்பார்த்திராத நிலையில்...திரு செல்லப்பன் அவர்கள் எனக்கு வழங்கிய இரு பெரும் வாய்ப்புக்கள் , வாழ்வின் எந்தத் தருணத்தில் நினைவுகூர்கையிலும் என்னை நெகிழ வைப்பவை.\nஒன்று....,சிறந்த சிறுகதைகளின் வரிசையான தொகுப்புக்களாக அவர் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருந்த மணிக்கதைகள் ஐந்தாம் தொகுப்பில் என் சிறுகதை ஒன்றையும் இணைக்கப் போவதாக அவர் எழு��ிய கடிதம்..\n(மணிக்கதைகள் 5 இல் கலைமகள் மாத இதழில் வெளியான\n’புதிய பிரவேசங்கள்’என்னும் என் சிறுகதையும் இடம் பெற்றிருக்கிறது.)மீனாட்சியின் அரிதான அந்தத் தொகுப்புக்கள் ஒன்றில் என் படைப்பும் இடம் பெற்றிருப்பதைப் பெருமைக்குரிய ஓர் அங்கீகாரமாக இன்றளவும் நன்றியின் நெகிழ்வோடு நான் போற்றிக் கொண்டிருக்கிறேன்.\nஅடுத்தாற்போலத் திரு செல்லப்பன் அவர்கள் அளித்த இன்ப அதிர்ச்சி, நான் கற்பனையிலும் எண்ணிப் பாராதது.\nமதுரை ஒய் எம் சி ஏ அரங்கை ஒட்டிய குஜராத்தி சமாஜத்தில் மீனாட்சி புத்தக நிலையத்தின் சார்பில் நடைபெற்ற ஜெயகாந்தனின் மணிவிழா நிகழ்வில் - சிறப்புப் பேச்சாளர்களில் ஒருவராக என்னையும் இணைத்துச் சொற்பொழிவாற்றுமாறு அவர் பணித்ததை எனக்கு வழங்கப்பட்ட உச்சபட்ச கௌரவமாக நான் எண்ணுகிறேன்.ஜே கே பற்றிய என் எண்ண ஓட்டங்களை உரையாய் ஆக்கி அவர் முன்னிலையிலேயே சமர்ப்பிக்கவும், அவருடன் உரையாடவும் வழி அமைத்துத் தந்த அந்த மணிவிழா மேடை... என்னுள்ளத்தில் என்றென்றும் கல்வெட்டாய்ப் பதிந்திருக்கிறது.\nதிரு செல்லப்பனைத் தொடர்ந்து , தானும் நயத்தக்க நாகரிகத்தோடு பழகி எனது நூல்களையும்\n(தடை ஓட்டங்கள்,சிறுகதைத் தொகுப்பு-2001 ,\nபெண் - இலக்கியம் - வாசிப்பு-2001,\nதமிழிலக்கிய வெளியில் பெண்மொழியும்,பெண்ணும்- 2006)\nசெம்மையான முறையில் அச்சிட்டு வெளியிட்ட பண்பாளர் ,அவரது மகன் திரு முருகப்பன் அவர்கள்.\nஎத்தனை முறை ’படி’ திருத்த வேண்டுமென்று சொன்னாலும் - நூல் வடிவம்,அட்டை ஆகியன எப்படி அமைய வேண்டுமென்று நான் விரும்பினாலும்,முகம் சற்றும்கோணாமல் அதற்கெல்லாம் ஒத்துழைப்பு நல்கி.,நானும் சக பேராசிரியை ஒருவரும் இணைந்து நடத்திய-அவரது பதிப்பக வாயிலாக வெளியிடப்பட்ட -புத்தக வெளியீட்டு விழாவிற்கு இயன்ற உதவிகளையெல்லாம் செய்து தந்து அவர் துணை நின்றதை எந்நாளும் மறக்க இயலாது.\nநூல் ஆசிரியர்களுக்கு உரிய மதிப்பளித்து,அவர்களுக்குச் சேர வேண்டிய ராயல்டி - சன்மானம் போன்றவற்றை அவர்களே மறந்து விட்டாலும் - மறவாமல் குறித்து வைத்துத் தவறாமல் கொடுத்துவிடும் மிகச் சிறந்த நெறியைத் தந்தையின் வழியில் தனயனும் பின் தொடர்ந்து வருகிறார்.இன்றைய பதிப்புலகில் மிகவும் அருகிப் போய்விட்ட பண்பு இது.\nஎன் முனைவர் பட்ட ஆய்வின்போதும்,தொடர்ந்து மாணவர்களுக்���ுத் தேவையான நூல்களை நாடி வரும்போதும்,இன்று தில்லியில் இருக்கும் நிலையிலும் எந்த நூல் எப்போது வேண்டுமென்று கூறினாலும் முகம் கோணாமல் உதவிக் கரம் நீட்டும் திரு முருகப்பன்,இன்று எங்கள் குடும்பத்தில் ஓர் உறுப்பினராகவே ஆகிப் போயிருக்கிறார்.\nஇன்று அச்சுத் தொழிலில் பல வியத்தகு தொழில்நுட்பங்கள் கை கூடியிருக்கலாம்..பல்வேறு பதிப்பகங்கள் பல்கிப் பெருகியிருக்கலாம்.விதம் விதமான செய்நேர்த்தியுடன் கூடிய நூல்கள் வெளிவரலாம்.ஆனாலும் கூட எனக்கென்னவோ மீனாட்சி புத்தக நிலையத்தின் பழைய பதிப்புக்களில்...(ஜெயகாந்தனின் குறு நாவல்கள் மற்றும் நாவல்கள் அனைத்தையும் தொகுத்து அவர்களே இன்றைய நவீன பதிப்புக்களாக வெளியிட்டிருந்தாலும்) - கனத்த காகித அட்டை போடப்பட்டுக் கையால் அச்சுக் கோர்ப்புச் செய்யப்பட்ட அந்தப் பழுப்பேறிப் போன காகிதங்களில்தான் சில நேரங்களில் சில மனிதர்களையும்,நாடகம் பார்க்கும் நடிகையையும்,சினிமாவுக்குப் போகும் சித்தாளையும்,உயிர்த்தேனையும்,லா ச ரா கதைகளையும் இன்னமும் ரசிக்க முடிகிறது...\nநெஞ்சுக்குப் பக்கமாகக் குறிப்பிட்ட ஒரு காலத்தின் சாட்சியாக இருந்து கொண்டிருப்பவை.... மட்கத் தொடங்கியிருக்கும் அந்தப் பக்கங்கள்தான்...\nபொன்விழாக் காணும் மீனாட்சி புத்தக நிலையம் ,தன் பாரம்பரிய உயர் நெறிகளைத் தக்கவைத்துக் கொண்டபடி பதிப்புத் துறையில் உன்னதமான பல சாதனைகளைப் படைக்க வேண்டும்...எல்லாம் வல்ல மதுரை மீனாட்சியின் ஆசி அதற்குத் துணை நிற்க வேண்டும் என இந்த இனிய தருணத்தில் மனம் கனிந்து வாழ்த்துகிறேன்.\nபதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை மின் அஞ்சலிட..susila27@gmail.com\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அறிவிப்பு , வாழ்த்துக்கள்\nஇந்த பதிப்பகத்தை பற்றி முன்னும் பின்னும் அறியாத என்னையே உணர்ச்சிவசப்பட வைத்து விட்டீர்கள்... வெல்க தமிழ் வாழ்க உயிர் மொழி...\n11 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 5:37\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nபெண்ணியம் சில எளிய புரிதல்கள்;கடிதங்கள்\nசென்ற தம்பியும், நின்ற தம்பியும்..\nபெண்மொழி(பெண்ணியம் சில எளிய புரிதல்கள்-9)\nபெண்மொழி(பெண்ணியம் சில எளிய புரிதல்கள்-8)\nஈஃபில் கோபுரம்.- பாரீஸின் அடையாளம்(\nபெண்மொழி(பெண்ணியம் சில எளிய புரிதல்கள்-7)\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nமணச்சேறு, ஆண் மாடல் – இரா.மதிபாலா கவிதைகள்\nஊடறு போன்ற பல சிந்தனைகளைத் தூண்டும் உச்சி மாநாடுகளில் கலந்துகொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்.. – விஜி ஜெகதீஷ்- சிங்கப்பூர்\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thoovaanam.com/?p=2012", "date_download": "2020-01-21T00:31:26Z", "digest": "sha1:I3ZFIIALMG6F7ZQ4IQY3NXW3M6OLDCDC", "length": 29954, "nlines": 84, "source_domain": "www.thoovaanam.com", "title": "ஃப்ரெஞ்ச் முத்தமும் வள்ளுவரின் காமத்துப்பாலும் – குறள்கதை – தூவானம்", "raw_content": "\nமழை விட்டாலும் விடாத வானம்\nதிருக்குறள் – என் பார்வையில்\nஃப்ரெஞ்ச் முத்தமும் வள்ளுவரின் காமத்துப்பாலும் – குறள்கதை\nPosted by kathir.rath on August 8, 2017 in கதையல்ல என் கதையுமல்ல, களவியல், காதற்சிறப்பு உரைத்தல், சிறுகதை, திருக்குறள் - என் பார்வையில், புனைவுகள்\n” என்று சொல்லித்தர ஏதேனும் புத்தகம் உள்ளதா எனக்கு இப்போது அவசியம் தேவை. என்ன விலை சொன்னாலும் வாங்க தயாராய் இருக்கிறேன். உடனடியாக சொல்லித்தர எனக்கு யாருமில்லை. முன் அனுபவமும் இல்லை. அதிர்ஷ்டவசமாக இன்று வாய்ப்பு அமைந்துள்ளது. சொதப்பிவிடுவோமோ என்று பயமும் இருக்கிறது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. இப்படியெல்லாம் தர்மசங்கடம் வருமென்று தெரிந்திருந்தால் முன் அனுபவமுள்ள நண்பர்களிடம் கேட்டு வைத்திருந்திருப்பேன்.\nநான் காதலிக்கும் விஷயமே யாருக்கும் தெரியாது. என்னை பற்றி சொல்வதற்கு பெரிதாய் ஒன்றுமில்லை. ஒவ்வொரு நண்பர்கள் கூட்டத்திலும் என்னைப்போல் ஒருவனை நீங்கள் பார்க்கலாம். மிகவும் நல்லவனாக, அதுக்கு சரிபட்டு வரமாட்டான் என ஒதுக்கி வைப்பவனாக இருந்து, திடிரென மற்றவர்கள் பொறாமை படும்படியான பெண்ணை கவர்ந்து, பலரின் வயித்தெரிச்சலுக்கு ஆளாகுபவர்களில் நானும் ஒருவன்.\nஎனக்கே இப்படி ஒரு பெண் எனக்கு அமைவாள் என்று யாராவது சொல்லி இருந்தால் நம்பி இருந்திருக்கவே மாட்டேன். முதலில் அவளைப் பற்றி சொல்கிறேன். அவள் பெயர் வந்தனா. கருப்பு நிறம். பெரிய கண்கள். சரியான அளவில் உடல். சாதாரணமாக இது போல நிறைய பெண்கள் இருப்பார்களே, இவளிடம் என்ன சிறப்பு என்கிறீர்களா இவளது நடனம். வெளுத்து கட்டுவாள். கல்லூரியில் முதலாமாண்டு வந்ததில் இருந்து இவள்தான் எப்போதும் முதல் பரிசு வாங்குவாள். இவளுக்கென்று ஒரு இரசிகர் கூட்டமே இருக்கிறது. அதில் நானும் ஒருவன்.\nநான் அவளுக்கு ஒருவருடம் சீனியர். சுத்தமாக பழக வாய்ப்பே கிடையாது. அவ்வளவு போட்டி இருக்கும். எந்நேரமும் இவளுடன் பெண்கள் கூட்டம் வேறு. நடக்கும் போதே விளையாடிக் கொண்டே ஒடும் கூட்டம். சுருக்கமாக சொல்வதென்றால் இவளை இரசித்துக் கொண்டே இருக்கலாம். எனக்கு இது மாதிரி பெண்ணுடன் நட்பாக பழக வேண்டுமென்று ஆசையெல்லாம் உண்டு. ஆனால் நிரம்ப பயமும் இருப்பதால் வெறுமனே வேடிக்கைதான்.\nகல்லூரியில் ஸ்டேசனரி கடை வைத்திருக்கும் அண்ணனுடன் நல்ல பழக்கம் என்பதால் அங்கே அதிக நேரம் இருப்பேன். கிட்டத்தட்ட போரடிக்கையில் எல்லாம் அவர் கடை வியாபாரத்தை பார்த்துக் கொள்ளுமளவிற்கு பழக்கம். அங்குதான் அவள் அறிமுகமானாள். ஒருநாள் என்னை அங்கே பார்த்து விட்டு, மறுநாள் டிபார்ட்மெண்டில் பார்த்துவிட்டு, மீண்டும் கடையில் பார்க்கும் பொழுது அவளாக என்னைப் பற்றி கேட்டு தெரிந்து கொண்டாள். அவளை பற்றி சொல்லாமலே எனக்கு தெரியும் என்று சொன்னேன்.\nஅவளும் தினசரி அங்கே வர துவங்க, எங்களுக்குள் நட்பானது. முதலில் “அண்ணா” என்றுதான் சொல்லி பேசினாள். ஒரு வாரத்திலேயே கிண்டலும் கேலியுமாய் பேச அது தடையாய் இருந்ததால் நிறுத்திக் கொண்டாள். அந்த கடையில்தான் அவள் ரீசார்ஜ்ஜும் செய்ய வேண்டி இருந்ததால் அவள் எண் எனக்கு எளிதாக கிடைத்தது. அவசரத்திற்கு அழைத்து ரீசார்ஜ் செய்து விடுவதற்காக என் நம்பரை வாங்கிக் கொண்டாள். அதற்காக அவள் வெறுமனே ரீசார்ஜ்ஜிக்காக என்னுடன் பழகினாள் என நினைத்துக் கொள்ளாதீர்கள். அவ்வபோது பாக்க��� வைக்காமல் பணம் தந்து விடுவாள்.\nஅப்படியே ஃபார்வேர்ட் மெசேஜில் துவங்கி, சேட்டிங்கில் சென்று போன் பேச துவங்கினோம். அவளுக்கு நிறைய நண்பர்கள் பள்ளியில் இருந்தே இருந்தார்கள். ஆனால் யாரையும் காதலித்ததில்லை என்றாள். நம்ப முடியவில்லை என்றேன். அவள் இரசனைகளை விளக்கினாள். எனக்கு ஏன் அவளை யாரும் காதலிக்கவில்லை என புரிந்தது. அவள் ஒரு புயல். அவளுடன் பயணிப்பதற்கு இணையான வேகம் ஆண்களுக்கு இயற்கையாக இருக்காது. இரண்டாவது அவளுடன் பழகிய ஒரு வாரத்தில் அனைவரும் ரோஜாவை நீட்டுவதால் அவளுக்கு காதல் சலிப்பூட்டுவதாகி விட்டு இருந்தது.\nஇப்படி இருக்கும் பெண்ணுக்கு காதல் வருவது கடினம் தான் என்று நினைத்துக் கொண்டேன். நான் அவளை காதலிக்கவில்லை. ஏனென்றால் எனக்கெல்லாம் அவள் கிடைப்பாளா என்ற எண்ணம் ஆரம்பத்தில் இருந்தே மனதில் ஆழமாக பதிந்து இருந்தது. அதனால் எதற்கு காதல் என்று சொல்லி, அமைந்த நட்பை கெடுத்துக் கொள்வானேன் என ஒரு எல்லையில் நின்று கொண்டேன். ஆனால் அதுதான் அவளுக்கு பிடித்திருந்தது. காதல் என்ற பெயரில் உரிமை எடுத்துக் கொள்கிறேன் பேர்வழி என “அதை செய்யாதே, இதை செய்யாதே” என்றவர்களை கண்டு வெறுத்திருந்தவளுக்கு என் குணம் பிடித்திருந்தது. என்னுடன் அதிகம் நெருங்கினாள். என்னால் அதை உணர முடிந்தது. அப்போது கூட எனக்கு நம்பிக்கை வரவில்லை. அதனால் எல்லையிலேயே நின்றேன்.\nஎன்னை அவளுக்கு முழுதாக பிடித்திருக்கிறது என்று அவளே நேரடியாக சொன்னாள். கொஞ்சம் கூட கூச்சப்படாமல் எப்படி சொன்னாள் என்று எனக்கு பயங்கர ஆச்சர்யம். மிக இயல்பாக சொன்னாள். முதலில் எனக்கு அதை எப்படி அர்த்தப்படுத்திக் கொள்வதென குழப்பமாகத்தான் இருந்தது. அவளே அடுத்த சில நாட்களில் “என்னை பிடிக்கலையா” என கேட்கவும் தெளிவாக புரிந்துக் கொண்டேன். இதன் பின்பும் எல்லையிலேயே நிற்பேனா” என கேட்கவும் தெளிவாக புரிந்துக் கொண்டேன். இதன் பின்பும் எல்லையிலேயே நிற்பேனா உரிமை எடுத்துக் கொண்டேன், ஆனால் கட்டுப்படுத்தவில்லை. கைகோர்த்து நடப்பதற்கும், நான் சொல்லும் வழியில் தான் செல்ல வேண்டும் என்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. பெண்களுக்கு அது நன்றாகவே தெரியும். நான் முதல் வகை.\nகாதலிக்க ஆரம்பித்த பின் எல்லாம் நன்றாகத்தான் போனது. கொஞ்சி பேசுவதும், போனில் முத்தம் ���ொடுப்பதும் புதிதாக சுகமாகத்தான் இருந்தது. ஆனால் நேரடியாக முத்தமிட வேண்டும் என்னும் நிலை வரும்போது என்ன செய்வதென்று புரியவில்லை. எதெச்சையாக மதியம் சாப்பிடலாம் என வெளியே சென்றோம். திடிரென படத்திற்கு போகலாம் என முடிவானது. வெறுமனே படம் பார்ப்பதென்றால் பிரச்சனை இல்லை. ஆனால் இரண்டு நாட்கள் முன்புதான் இரவில் போனில் பேசுகையில் அவள் ஏதோ சீண்ட, நான் ஆளில்லாத இடத்தில், தனியாக மட்டும் பொழுது நான் யார் என்று காட்டுகிறேன் என சவால் விட்டிருந்தேன். அதற்காகவே இப்படி அழைத்து வந்திருக்கிறாள். அவளுக்கு தெரியும் என்னைப் பற்றி.\nஅவள்தான் டிக்கெட் வாங்கினாள். மூலையில் யார் கண்ணிற்கும் படாமல் தான் வாங்கி இருப்பாள். அவள்தான் கேடியாயிற்றே. அதற்காக “அச்சச்சோ, இதெல்லாம் தப்பு, கல்யாணத்துக்கு அப்புறம்தான்” என்று சொல்பவனல்ல நான். எனக்கென்னவென்றால் ஆரம்பிக்க கொஞ்சம் கூச்சம், அவ்வளவுதான். சேரன் படம். கூட்டமேயில்லை. ஒரமாக இடம். சத்தியமாக என்னால் படம் பார்க்க முடியவில்லை. ஆனால் எப்படி துவங்குவது என்று தெரியவில்லை. மெதுவாக அவள் கைகளை தடவி, கோர்த்துக் கொண்டேன். பின் சற்று நேரத்தில் தோளைச் சுற்றி கை போட்டுக் கொண்டேன். இதுவரை செய்ததெல்லாம் சரி. இதற்கடுத்து செய்வது தானே பிரச்சனை. என்ன பிரச்சனை என்று கேட்கிறீர்களா அவள் கண்களை பார்க்க வேண்டுமே அவள் கண்களை பார்க்க வேண்டுமே ஆசையும் நக்கலும் கலந்து ஒரு பார்வை பார்ப்பாள், பாருங்கள். செத்தே விடுவேன்.\nகொஞ்சம் இறங்கி அமர்ந்து கொண்டு, அவளையும் அது போல் செய்ய வைத்தேன். என் வரிசையில் முகம் தெரியும் தூரத்திற்கு யாருமில்லை. நன்றாக மூச்சை இழுத்துக் கொண்டு, தைரியத்தை வரவழைத்து அவள் கன்னத்தில் முத்தமிட்டேன். என்னை பார்த்து சிரித்தாள். கொஞ்சம் வெட்கமும் பட்டாள். தெரிந்தது. ஆனால் அவளை விட எனக்கு அதிகமாக கூச்சமாக இருந்தது. அதுதான் பிரச்சனை. அடுத்து அவளும் என் கன்னத்தில் முத்தமிட்டாள். சற்று நேரம் என் தோளில் தலை சாய்த்துக் கொண்டாள். ஒருமாதிரி பரவசமாக இருந்தது.\nஇப்படியே இருந்து விட முடியுமா அடுத்தக் கட்டத்திற்கு போக வேண்டுமே அடுத்தக் கட்டத்திற்கு போக வேண்டுமே அவளை பார்த்தேன். என்னை பார்த்தாள். மனதிற்குள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வேகமாக அவள் உதட்டில் அழுத்தி ம���த்தமிட்டேன். எனக்கே மோதியதில் உதடு மெலிதாக வலித்தது. அவளுக்கும் வலித்திருக்கும். அவள் முகம் சுருங்கி இருந்தது. “சாரிடா” என்றேன். தோளில் குத்தினாள். அடுத்து என்ன செய்ய என குழம்பினேன்.\nஅவள் என் முகத்தை திருப்பினாள். பார்த்தேன்.\n“ஃபிரெஞ்ச் கிஸ் எப்படின்னு தெரியுமா\n“நான் சொல்லித் தர்ரேன். நானும் வீடியோலதான் பார்த்தேன்” என்றாள். என் உடலில் ஏதோ மாறுவதை என்னால் உணர முடிந்தது.\n“சுருக்கமா முதல்ல சொல்றேன், கவனி, முதல்ல 2 பேரும் பார்த்துக்கனும். அப்புறம் மேலுதடு கீழுதடு தனித்தனியா கிஸ் பண்ணிக்கனும். அப்புறம் பொறுமையா நாக்கை சுவைக்கனும். அப்புறம் கைகள் தழுவிக்கனும்” என்றாள். எனக்கு அவள் சொல்லித்தந்த விதம் சிரிப்பை வரவழைத்தது. சிரித்து விட்டேன். முறைத்தாள். தொடையில் குத்தினாள். மேலும் சிரிப்பு வந்தது. அடக்க முடியாமல் சிரித்தேன். மீண்டும் குத்திவிட்டு நகர்ந்து அமர்ந்து கொண்டாள்.\n“சாரிடா” என சமாதானப்படுத்தினேன். என் பக்கம் திரும்ப மறுத்தாள். நான் அவள் முகத்தை பிடித்து திருப்பி, அவள் கண்களை பார்த்தேன். அதிகபட்சம் 4 நொடிகள் தான். அடுத்தது என் பார்வை அவள் இதழ்கள் பக்கம் சென்றது. மெதுவாக அதனருகே என் உதடுகளை கொண்டு சென்றேன். முதலில் கீழுதடை ருசி பார்த்தேன். பின் மேலுதடு. மீண்டும் கீழுதடு. மேலுதடு. அப்படியே என் உதடுகளை அவள் இதழோடு பொருத்தி இரண்டையும் சேர்த்து சுவைத்தேன்.\nசற்று பின்வாங்கி, அவள் உதடுகள் மெதுவாக பிரியும் தருணத்தில் என் நாக்கினைக் கொண்டு, அவள் நாக்கை தடவினேன். என்னுடையது வெளிவரவும் அதன் பின்னேயே அவள் நாக்கும் உதடுகள் தாண்டி வெளிவர, என் உதடுகளான் அதனை சிறை பிடித்து சுவைத்தேன். அவளும் சுவைக்க, அதில் ஒரு போட்டியே நடக்க துவங்கி இருந்தது. இடையில் என்னை அறியாமல் என் கைகள் அவளை தழுவியிருந்தது. அவளுடையதும் தான். 3 நொடிகள் இடைவெளி விட்டு மீண்டும் ருசித்துக் கொண்டோம். தொடர்ந்தார் போல் எத்தனை முறை என்று எண்ணவில்லை. இடைவேளை விடவும் விலகி கொண்டோம்.\n“ஏதாவது சாப்பிட வாங்கி வரவா என்றேன். மறுப்பாய் தலையாட்டிவிட்டு என் கைகளை பிடித்துக் கொண்டாள். “உனக்கு என்றேன். மறுப்பாய் தலையாட்டிவிட்டு என் கைகளை பிடித்துக் கொண்டாள். “உனக்கு” என்றாள். “எனக்கு வேண்டாம்பா. இந்த டேஸ்ட் போயிடும்” என்றேன். வ���ிக்காமல் குத்திவிட்டு “எப்படி இருக்கு டேஸ்ட்” என்றாள். “எனக்கு வேண்டாம்பா. இந்த டேஸ்ட் போயிடும்” என்றேன். வலிக்காமல் குத்திவிட்டு “எப்படி இருக்கு டேஸ்ட்\nஅதிகாரம்:காதற்சிறப்பு உரைத்தல் குறள் எண்:1121\nபாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி\nகாதலியின் தூய்மையான எயிற்றில் ஊறிய நீர் பாலும் தேனும் கலந்தது போல் சுவையுடையது என்கிறது இக்குறள். எயிற்று நீர் இயல்பாக வெறுக்கப்படுவது. எச்சில்பண்டத்தை எவரும் விரும்ப மாட்டார்கள். ஆனால் காதலர்களுக்கு அந்த எச்சிலே சுவைமிகு நீர் ஆகிவிடுகிறது.\nகாம இன்பத் தூண்டுதலை உண்டாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பது வாய்ப்பகுதி. இங்கு சொல்லப்பட்ட முத்தம் உதட்டுடன் உதடு பொருத்தும் காதலர்களுக்கான முத்தம் ஆகும். இது உதடுகளின் உரசல் மட்டும் அல்ல; இன்று மேற்குநாட்டவர்களால் ஃபிரெஞ்ச் முத்தம் (French Kiss) என்று அழைக்கப்படுகிறதே அந்த வகையைச் சார்ந்தது. இந்த முத்தம் உதடு, நாக்கு, பற்கள், எயிறு என்ற வாயின் உறுப்புகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து இயங்கி இன்பம் அளிப்பது. உதடுகளைத் தாண்டிச் சென்று பற்களையும் எயிற்றையும் நாக்கால் துழாவி நீர் சுரக்க வைக்கும் நீண்ட ஆழமான முத்தம். இவ்விதம் சுரந்த நீரே ‘வால் எயிறு ஊறிய நீர்’ ஆகும்.\nதிருக்குறள் - என் பார்வையில்\n← ஏனோ, கண்கள் உன் முகமே கேட்கிறதே…\nஊடுதல் காமத்திற்கு இன்பம் - குறள்கதை\nமாதொருபாகன் - ஆலவாயன் - அர்த்தநாரி - பெருமாள் முருகன்\nநீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவர்கள்\nCategories Select Category ACTION/COMEDY (7) Hitchcock series (26) ROMANTIC COMEDY (34) THRILLER (44) TRAILER (3) Uncategorized (11) அருளுடைமை (10) அறத்துப்பால் (89) இல்லறவியல் (38) ஈகை (10) உடல் நலம் (6) உணர்வுகள் (4) ஊடல் உவகை (10) எனது அனுபவங்கள் (24) கதையல்ல என் கதையுமல்ல (38) கற்பியல் (10) களவியல் (20) கள்ளாமை (7) கவிதை போல ஒன்று (1) காதற்சிறப்பு உரைத்தல் (10) காமத்துப்பால் (29) காலேஜ் டைரி (9) குறும்படம் (8) கூடாவொழுக்கம் (10) சவுக்கு (17) சாரல் காலம் (16) சிறுகதை (36) தகவல்கள் (65) தகை அணங்கு உறுத்தல் (1) தவம் (10) திருக்குறள் – என் பார்வையில் (121) திருநாள் (1) திரை விமர்சனம் (164) துறவறவியல் (48) தொடர்கதை (19) நகைச்சுவை (4) நாணுத்துறவு உரைத்தல் (10) நாஸ்டால்ஜியா (6) நூல் விமர்சனம் (8) பதிவுகள் (26) பாயிரவியல் (4) புகழ் (10) புனைவுகள் (52) புலால் மறுத்தல் (10) வாய்மை (1) விவாதம் (4)\nகளவல்ல மற்றைய தேற்றா தவர்\nகளவின்கண் கன்றிய காதலின் விள��வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://be4books.com/product/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-20T23:58:21Z", "digest": "sha1:X6P6ML6XKFCURKSWD7YTHZ3MWHTIGA2J", "length": 6953, "nlines": 177, "source_domain": "be4books.com", "title": "மதுர விசாரம்? – Be4books", "raw_content": "\nAllArtbookbe4books DealsFeatured ProductsTop sellersஅரசியல்-Politicsஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\nHome / புதிய வெளியீடுகள்-New Releases\nபுதிய வெளியீடுகள்-New Releases (18)\nஓவியம் & நுண்கலைகள் Art & Fine arts (3)\nநாட்குறிப்பு / நினைவுக்குறிப்பு (2)\nவிருது பெற்ற நூல்கள் (1)\nAllArtbookbe4books DealsFeatured ProductsTop sellersஅரசியல்-Politicsஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://oreindianews.com/?p=6041", "date_download": "2020-01-20T22:54:32Z", "digest": "sha1:SGVYU3CXDVEYW2WX6W4GAHXKIP3M76IW", "length": 15840, "nlines": 206, "source_domain": "oreindianews.com", "title": "ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி! 16 – ஒரே இந்தியா செய்திகள்", "raw_content": "\nஒரு வரிச் செய்திகள் (59)\nHomeஆன்மிகம்ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி\nஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி\nBy திருமதி கீதா சாம்பசிவம்\nமுன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்\nஎன்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையான் இட்டிடையின்\nமின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேல்\nஎன்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்\nதன்னில் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு\nமுன்னி அவள் நமக்கு முன் சுரக்கும் இன்னருளே\nஎன்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்\nதிருப்பாவையில் நான்காம் பாடலைப் போல் இந்தப்பாடலும் மழை வேண்டிப் பாடும் ஒரு பாட்டு.\nமுன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்= மழை மேகமானது கடல் நீர் ஆவியாவதில் தோன்றுகிறதல்லவா அதைச் சுட்டுகிறது. கடல் நீரைச் சுருக்கி கடலின் நீர் குறையுமாறு நீரை உன்னுள் முகந்து கொண்டு ஏ, மேகமே நீ எழுந்து மேலே போய் விண்ணில் மழைமேகமாகி\nஎன்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையான் இட்டிடையின்\nமின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேல்= எம்மை ஆட்கொண்டு அருள் பார்வையை எம்மேல் செலுத்திக் கடாக்ஷிக்கும் அன்னையின் மெல்லிய இடையில் தரித்திருக்கும் மேகலாபரணங்களின் ஒளி மின்னல் போல் மின்னுகிறதே, அவ்வாறு நீயும் மின்னலைத் தோற்றுவித்து, மேலும் எம் பிராட்டியாரின் சிறிய திருவடிகளில்\nஎன்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்= திருவடிகளில் அன்னை அணிந்திருக்கும் சிலம்பின் சப்தங்கள் போன்ற சப்தங்களை உண்டாக்கி, மேலும் அவளுடைய பிறைச்சந்திரன் போன்ற நெற்றியில் காணப்படும் வில் போன்ற புருவங்களைப் போல் விண்ணில் வானவில் கோலங்களையும் உருவாக்கி\nதன்னில் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு= பிராட்டியை கணநேரமும் பிரியக்கூடாதெனத் தன் உடலில் அவளுக்கும் ஒரு பாகம் அளித்து எந்நாளும் அவளைப் பிரியாத எம் கோமான் , நம் போன்ற பக்தர்களுக்கு\nமுன்னி அவள் நமக்கு முன் சுரக்கும் இன்னருளே= அன்னை முன்னின்று அருள் செய்யத் தாமும் அருள் செய்யவென எழுந்தருளி இருக்கிறார். அத்தகைய அருள் மழையை ஈசனும், இறைவியும் நம் போன்ற பக்தர்களுக்குக் கேட்காமலே கொடுக்கிறார்கள் அன்றோ.\nஎன்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்=அத்தகைய கருணை மழை போல நீயும் பொழிவாய் மழையே=அத்தகைய கருணை மழை போல நீயும் பொழிவாய் மழையே இங்கு கருணாமூர்த்தியாகிய ஈசனின் கருணையை மழையோடு ஒப்பிட்டுச் சொல்லப் பட்டிருப்பதாயும் கொள்ளலாம்.\nகாந்தியின் செயலாளர் மஹாதேவ தேசாய் – ஜனவரி 1\nஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி\nதை மாத ராசி பலன்கள் – விஹாரி வருடம்\nஐந்து குண்டுகள் – சுதாகர் கஸ்தூரி – என் பார்வை\nஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி\nஆதியும், அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி\nஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி-28\nஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி-27\nபுரட்சிவீரர் சூர்யா சென் – ஜனவரி 12\nவீரத் துறவி ஸ்வாமி விவேகானந்தர். – ஜனவரி 12\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை வரவேற்கிறீர்களா\nசாம் பால் – அட்டகாசமான மத்திய சென்னை பாமக வேட்பாளர் March 18, 2019 (8,435)\nஏ1 – திரை விமர்சனம் – ஹரன் பிரசன்னா July 26, 2019 (2,608)\nதாயே தன் 16 வயது மகளை தன்னுடனும் ‘வளர்ப்புத்… February 10, 2019 (2,601)\n” மோடி மாயை” -சவுக்கு எனும் மாயை January 29, 2019 (2,006)\nதர்பார் - என்கவுன்ட்டர் அரசியல்\nஐந்து குண்டுகள் - சுதாகர் கஸ்தூரி - என் பார்வை\nகாந்தியின் செயலாளர் மஹாதேவ தேசாய் - ஜனவரி 1\nஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி-25\nவீரத் துறவி ஸ்வாமி விவேகானந்தர். - ஜனவரி 12\nதேவார தரிசனம் - 1\nமூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி பிறந்தநாள் - ஜனவரி 5\nஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி\nஅகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் - நிறுவன நாள் - ஜூலை 9\nஅறிவியல் தமிழ் வளர்த்த பெ நா அப்புஸ்வாமி பிறந்தநாள் - டிசம்பர் 31.\nசாதுக்களிடம் வேண்டுகோள் வைத்த பாபா ராம்தேவ்\nதி ஹிந்துவின் – காங்கிரஸ் ஊழல்களை மறைத்த வரலாறு -1\nபிப்ரவரி 10 – விளையாட்டு வீரர் பயிற்சியாளர் சுரேஷ் பாபு பிறந்ததினம்\nமத்திய பிரதேசத்தில் சிறுமியை பலாத்காரம் செய்த ஆசிரியருக்குத் தூக்குத் தண்டனை\nஇலங்கைக்கு கடத்த இருந்த 206 கிலோ கஞ்சா பறிமுதல்\nதினம் ஒரு குறள் – சொல்வன்மை\nகருணாநிதிக்குப் பின் திமுக ஆட்சியை பிடிக்க இயலாது- மு.க.அழகிரி தாக்குதல்\n89 எம் எல் ஏ க்களை வைத்திருக்கும் திமுக ஒரு கூஜா – விஜயகாந்த் மகன் பிரபாகாரன்\nகேபிள் பேக்கேஜ்கள் எனும் கேடான பெருங்கொள்ளைகள்\nஸ்டெர்லைட் வழக்கில் இன்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பு\nஒவ்வொரு பத்திரிகையின் நோக்கமும் செய்திகளைத் தருவதும், மக்களிடையே குறிப்பிட்ட சிந்தனைப் போக்கை உருவாக்குவதுமாகவே உள்ளது. அவ்வகையில் எமது செய்தித் தாளின் பெயர்க்காரணமே எம்மமாதிரியான செய்திகளைத் தர விரும்புகிறோம் என்பதைக் கோட்டிட்டுக் காட்டியிருக்கும். ஆம் பாரத்ததின் பண்பாட்டுப் பெருமையைப் பறைசாற்றும் விதமாகவும், ஒருமைப்பாட்டை உறுதி செய்யும் வகையில் தான் இப்பத்திரிகையின் செயல்பாடுகள் அமையும்.\nஒரு வரிச் செய்திகள் (59)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/183017", "date_download": "2020-01-20T23:49:02Z", "digest": "sha1:KEDG5AMF4DRMBKSCWOYXYHIEC6IYKACA", "length": 4518, "nlines": 86, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அங்க���லம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அங்குலம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:42, 9 நவம்பர் 2007 இல் நிலவும் திருத்தம்\n772 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 12 ஆண்டுகளுக்கு முன்\n16:30, 4 பெப்ரவரி 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nகோபி (பேச்சு | பங்களிப்புகள்)\n04:42, 9 நவம்பர் 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n'''அங்குலம்''' என்பது இம்பீரியல் அளவை முறையில் [[நீளம்|நீளத்தை]] அளக்கப் பயன்படும் ஓர் [[அலகு]]. இது ஒரு [[அடி (நீள அளவை)|அடி]]யின் பன்னிரண்டில் ஒரு பங்காகும். மீட்டர் அளவை முறையில் ஒரு அங்குலம் அண்ணளவாக 2.54 [[சதம மீட்டர்|சதம மீட்டரு]]க்குச் சமமானது.▼\n▲'''அங்குலம்''' என்பது இம்பீரியல்[[பிரித்தானிய அளவை முறையில்முறை]]யில் [[நீளம்|நீளத்தை]] அளக்கப் பயன்படும் ஓர் [[அலகு]]. இது ஒரு [[அடி (நீள அளவை)|அடி]]யின் பன்னிரண்டில் ஒரு பங்காகும். மீட்டர் அளவை முறையில் ஒரு அங்குலம் அண்ணளவாக 2.54 [[சதம மீட்டர்|சதம மீட்டரு]]க்குச் சமமானது.\n==பல்வேறு நீள அளவைகளுக்குச் சமமான அங்குலங்கள்==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ipl-2019-ahead-match-for-chennai-bangalore", "date_download": "2020-01-21T01:01:02Z", "digest": "sha1:4ON5U4Q344SVKLEYI62GU4SSMJE4G4MG", "length": 11173, "nlines": 121, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐ.பி.எல் 2019: சி.எஸ்.கே. -ஆர்.சி.பி போட்டியின் முன்னோட்டம்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஐ.பி.எல். போட்டிகள் தொடங்க இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் இந்தச் சீசனில் எந்த அணி வெற்றி பெற போகும் என்று ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. முதல் போட்டியில் கேப்டன் கூல் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும், இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி தலைமையில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் சென்னையில் சேப்பாக் மைதானத்தில் மார்ச் 23-ஆம் தேதி மோதவுள்ளனர். இரு அணிகளும் சமபலத்தில் உள்ளனர். இந்தப் போட்டி விறு விறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பிறகு கடந்த ஆண்டு 16 போட்டிகளில் 11 போட்டிகளில் வெற்றி பெற்றது. இறுதித்போட்டியில் சன் ரைசார்ஸ் ஹைதராபாத் அணியுடன் வென்று கோப்பையைக் கைப்பற்றியது சென்னை அணி.\nகடந்த சீசனில் பெங்களூர் அணியுடன் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் சென்னை அணி வெற்றி பெற்றது. இதுவரை சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் 23 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் சென்னை அணி 15 போட்டிகளிலும், பெங்களூர் அணி 7 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு ஏதும் இல்லாமல் முடிந்தது. சென்னை அணி பெங்களூர் அணியுடன் அதிக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.\nசென்னை அணியின் முக்கிய வீரர்கள்\nபேட்டிங் பொறுத்தவரை கடந்த ஆண்டு சென்னை அணிக்கு சிறப்பாக விளையாடிய வீரர் அம்பதி ராய்டு. மும்பை அணிக்கு விளையாடி வந்த ராய்டு கடந்த ஆண்டு சென்னை அணிக்கு சிறப்பான பங்களிப்பை ஆற்றினார். 16 போட்டிகளில் 602 ரன்கள் மற்றும் அதிக பட்சமாக 100* எடுத்தார். அடுத்தபடியாக ஷேன் வாட்சன், சுரேஷ் ரெய்னா மற்றும் தோனி ஆகியோர் தேவையான நேரங்களில் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவினர். பந்து வீச்சில் அறிமுக வீரரான ஷர்டுல் தாகூர் முதல் ஐ.பி.எல். தொடரிலேயே சிறப்பாக பந்து வீசினார். பிராவோ, ஜடேஜா, லுங்கி இங்கிடி ஆகியோர் பந்து வீச்சில் தங்கள் பங்களிப்பை ஆற்றினர்.\nபெங்களூர் அணியின் முக்கிய வீரர்கள்\nபேட்டிங் வரிசையில் கோலி மற்றும் டி வில்லியர்ஸ் பெங்களூர் அணிக்கு சுவர் போல இருந்து வருகின்றனர். பார்த்தீவ் படேல் கடந்த சீசனில் சிறப்பாக விளையாடியுள்ளார். இந்த சீசனில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் சிம்ரான் ஹெட்மயர் பெங்களூர் அணிக்கு கூடுதல் பலமாக இருப்பார். பந்து வீச்சில் உமேஷ் யாதவ், சஹால், முஹம்மது சிராஜ் ஆகியோர் அணிக்கு முக்கிய வீரர்களாக இருந்து வருகின்றனர்.\nமார்கஸ் ஸ்டோனிஸ், மொய்ன் அலி, கிரான்ஹோம் போன்ற ஆல்-ரவுண்டர்கள் அணிக்கு சிறப்பாக பங்களிப்பார்கள்.\nஎம்.எஸ்.தோனி, சுரேஷ் ரெய்னா, டூ பிளசிஸ், முரளி விஜய், ஷேன் வாட்சன், ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சாண்ட்னர், டேவிட் வில்லி, பிராவோ, கேதர் ஜாதவ், அம்பதி ராயுடு, சாம் பில்லிங்ஸ், ஹர்பஜன் சிங், தீபக் சஹார், கே.எம். ஆசிஃப், லுங்கி இங்கிடி, இம்ரான் தாஹிர், கரன் ஷர்மா.\nவிராத் கோலி, ஏ.பி.டி வில்லியர்ஸ், பார்த்திவ் படேல், யுவேந்திர சஹால், வாஷிங்டன் சுந்தர், பவான் நேகி, நாதன் கொல்டர்-நைல், மோயீன் அலி, முகமது சிராஜ், கொலின் டி கிராண்ட்ஹோம், டிம் சவுதி, உமேஷ் யாதவ், நவதிப் சை��ி, குல்வந்த் கெஜோலிலியா, சிவம் துபே, சிம்ரான் ஹெட்மயர், அக்ஷ்திப் நாத், பிரயாஸ் பார்மன்.\nஐ.பி.எல் 2019: கவனிக்கப்பட வேண்டிய 3 வெளிநாட்டு வீரர்கள்\nஐ.பி.எல் 2019 ஏலம் : ஒவ்வொரு ஐ.பி.எல் அணியிலிருந்தும் தக்கவைக்கப்பட்ட & வெளியேற்றப்பட்ட முழு வீரர்களின் விவரங்கள்\nஐ.பி.எல் போட்டிகளின் மூலம் தற்சமயம் இந்தியாவிற்கு கிடைத்த சிறந்த 3 பந்துவீச்சாளர்கள்\nரசிகர்களால் மறக்கப்பட்ட டாப் 5 ஐ.பி.எல். ஹீரோக்கள்\nஐபிஎல்-லில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஒருநாள் போட்டிகளில் சொதப்பிய 3 இந்திய வீரர்கள்\n20 ஓவர் போட்டியின் சிறந்த இடது கை வீரர்களின் அணி\nஅறிமுகமான போட்டியிலேயே அடிவாங்கிய 5 கிரிக்கெட் வீரர்கள்…\nபாக்ஸிங் தின டெஸ்ட் போட்டியின் வரலாறு\nதேசியக் கொடிக்கு மதிப்பளித்த தோனியின் குணம்\nஉலகின் டாப் 5 டி20 தொடர்களின் தரவரிசைப் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2014/06/01/", "date_download": "2020-01-20T23:29:09Z", "digest": "sha1:GBWD3EHJMSAMTYACGJDRYO5GU3DNTRNG", "length": 51098, "nlines": 96, "source_domain": "venmurasu.in", "title": "01 | ஜூன் | 2014 |", "raw_content": "\nநாள்: ஜூன் 1, 2014\nநூல் மூன்று – வண்ணக்கடல் – 1\nபகுதி ஒன்று : மாமதுரை\nஏழ்பனைநாட்டு மருதூர் சாத்தன் பெரும்பாணன் மகன் இளநாகன் அவைக்காவலனால் வழங்கப்பட்ட பரிசில்பொருளைப்பார்த்து சற்றே திகைத்தபின் திரும்பி தன் முன்னால் நின்ற வயதான பாணரிடம் “ஐயா, தங்களுக்கு அளிக்கப்பட்டது எவ்வளவு” என்றான். அவர் புலி சேர்ந்து போகிய கல்அளை போன்ற பல்லில்லாத வாயைத்திறந்து மகிழ்ந்து புன்னகை செய்து “அனைவருக்கும் ஒரே பரிசில்தான் இளம்பாணரே. எங்கள் அரசர் ஏழுதெங்குநாட்டு சேந்தூர்க்கிழான் தோயன்பழையன் என்றுமே இரவலரிடம் வேறுபாடு நோக்குவதில்லை” என்றார்.\nஇளநாகன் “தாங்கள் பாணரா பாவலரா” என்றான். அவர் “என்னை என் மைந்தன் அழைத்துவந்தான். அவனிடம்தான் கேட்கவேண்டும்” என்றார். இளநாகன் “சரி, இதை வேறுவிதமாகக் கேட்கிறேன். தாங்கள் ஓலையை பார்த்ததுண்டா” என்றான். அவர் “என்னை என் மைந்தன் அழைத்துவந்தான். அவனிடம்தான் கேட்கவேண்டும்” என்றார். இளநாகன் “சரி, இதை வேறுவிதமாகக் கேட்கிறேன். தாங்கள் ஓலையை பார்த்ததுண்டா” என்றான். அவர் கறங்குபுள் என ஒலியெழுப்பிச் சிரித்து “தம்பி, எங்கள் ஊரெல்லாம் பனைமரம்தான். இளம்பனையோலையால் கூடைகள் செய்வோம். முதுபனையோலையால் வீட்டுக்கூரை அமைப்போம்…” என்றார். அருகே நின்ற முதியவரைத் தொட்டு “கண்ணரே, இதோ ஓர் இளம்பாணர் நாம் பனையைப்பார்த்ததுண்டா என்று கேட்கிறார்” என்று சொல்ல அவர் திரும்பி நகைத்தார். அவருக்கு வெண்பற்கள் இருந்தன.\n“நான் கேட்கவருவது அதுவல்ல” என்று இளநாகன் மீண்டும் தொடங்கினான். கொஞ்சம் சிந்தனைசெய்துவிட்டு “தங்களுக்கு அகவலில் பயிற்சி உண்டா” என்றான். அவர் முகம் மலர்ந்து “எப்படித்தெரியும்” என்றான். அவர் முகம் மலர்ந்து “எப்படித்தெரியும் எங்கள் தினைப்புனத்தில் நான்தான் மயிலோட்டுவேன். மயில்போலவே நான் அகவும்போது பெண்மயில்கள் எல்லாம் சிதறிஓடும். கூடவே ஆண்மயில்களும் சென்றுவிடும்… என்னை எங்களூரில் அகவன் என்றே அழைப்பார்கள்” என்றபின் வெண்பல்லரைத் தொட்டு “தம்பி நம்மைப்பற்றி அறிந்துவைத்திருக்கிறார்” என்றார்.\n“ஐயா, தாங்கள் எதன்பொருட்டு இங்கே பரிசில் பெறுகிறீர்கள் என்று நான் அறியலாமா” என்றான் இளநாகன். “என் மைந்தன் என்னை அழைத்துவந்தான். தலைப்பாகையும் குண்டலமும் அணிந்து இப்படி விசிறியை மடித்து பட்டில்சுற்றி கையில் வைத்துக்கொண்டு வந்து நின்றால் மூன்று செம்புநாணயங்களும் வயிறுமுட்ட குதிரைவாலிச் சோறும் அயிரைமீன் கறியும் கீரைக்கூட்டும் வழுதுணங்காய் வாட்டும் முரமுரவென்றே புளித்த மோரும் அளிக்கிறார்கள் என்று சொன்னான்” என்றார்.\n” என்றான் இளநாகன். “ஆம்… இதோ அவன்தான் இதைச்செய்து அளித்தான்” என்று சொல்லி அவர் கையிலிருந்த சுவடிக்கட்டுபோன்ற நீள்பட்டுப்பொதியை அவிழ்த்து உள்ளே மடித்து வைக்கப்பட்டிருந்த கிழிந்த பழைய பனையோலை விசிறியைக் காட்டினார். “இதைத்தான் என் ஊரிலுள்ள அனைவருமே கொண்டுவந்திருக்கிறார்கள் இளைஞரே.”\n“தங்கள் தலைப்பாகை கூட அழகாக உள்ளது” என்று இளநாகன் சொன்னான். அவர் புள் இமிழ் ஒலி எழுப்பிச் சிரித்து “தம்பி, நாங்களெல்லாம் வேளாண்குடிமக்கள். எங்களுக்கு ஏது தலைப்பாகை இது என் மகளின் பழைய சேலை. அதை அவள் சுருட்டி தலையணைப்பொதிக்குள் வைத்திருந்தாள். ஒன்றை நான் எடுத்துக்கொண்டேன். என் மகன் ஒன்றை அவன் தலையில் கட்டிக்கொண்டான் இது என் மகளின் பழைய சேலை. அதை அவள் சுருட்டி தலையணைப்பொதிக்குள் வைத்திருந்தாள். ஒன்றை நான் எடுத்துக்கொண்டேன். என் மகன் ஒன்றை அவன் தலையில் கட்டிக்கொண்டான்\n“தங்கள் குண்டலமும் எழிலுடையது” என்றான் இளநாகன். அவர் மேலும் சிரித்து பல்லரை கையால் தொட்டு “தம்பி நன்றாகவே ஏமாந்துவிட்டார். ஐயா, இது எங்கள் வீட்டுக் கன்றின் கழுத்துமணி. இதை பனைநாரில் கோத்து கடுக்கனைக் கழற்றிவிட்டு அந்தத் துளையில் கட்டி தொங்கவிட்டிருக்கிறேன். ஆகவேதான் நான் எதை ஒப்புக்கொள்ளும்போதும் என் காதில் மணியோசை கேட்கிறது\nஅப்போது கிழவரின் மைந்தன் தலைப்பாகையும் குண்டலமுமாக வந்து “தந்தையே, பரிசில் பெற்றவர்களுக்கெல்லாம் ஊண்கொடை அங்கே பந்தலில் நிகழ்கிறது. விரைவாகச் சென்றால் முதல்பந்தியிலேயே அமரமுடியும். மூன்றாம் பந்திக்குமேல் அக்காரஅடிசிலும் தேன்புட்டும் மிஞ்சாது என எனக்கு நம்பும்படியான செய்தி வந்துள்ளது” என்றான். கிழவர் உடனே தன் கீழாடை நுனியை தூக்கி இழுத்துக்கட்டி “உடனே செல்வோம்… நம்மை எவர் முந்திச்செல்வாரென்று பார்த்துவிடுவோம்” என்றார். திரும்பி இளநாகனை சுட்டி “இவ்விளவல் நம்மைப்பற்றி நன்கறிந்திருக்கிறார். இவரையும் அழைத்துச்செல்வோமே” என்றார்.\nஇளைஞன் ஐயத்துடன் நோக்கி “தங்கள் ஊர் எது” என்றான். இளநாகன் “அகவன் மகனே” என்றான். இளநாகன் “அகவன் மகனே அகவன் மகனே தலையணை பறித்த நன்னெடும்பாகை அகவன் மகனே பாடுக பாட்டே பழையன் நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே” என்று கையைத் தூக்கிப் பாட பலர் திரும்பி நோக்கிச் சிரித்தனர். அவன் தன் தந்தை கையைப்பிடித்து அழைத்துக்கொண்டு விரைந்து விலகிச்சென்றான். கிழவர் “அவர் பாடிய அந்தப்பாடலை நாம் குறித்துக்கொள்ளலாமே. நம் குலத்தைப்பற்றியல்லவா பாடுகிறார்” என்று கையைத் தூக்கிப் பாட பலர் திரும்பி நோக்கிச் சிரித்தனர். அவன் தன் தந்தை கையைப்பிடித்து அழைத்துக்கொண்டு விரைந்து விலகிச்சென்றான். கிழவர் “அவர் பாடிய அந்தப்பாடலை நாம் குறித்துக்கொள்ளலாமே. நம் குலத்தைப்பற்றியல்லவா பாடுகிறார்” என்று சொன்னபடி பின்னால் சென்றார்.\nஅப்பால் ஊண்பந்தலின் வாயிலை மறித்த மூங்கில் விலக மக்கள் வெள்ளம் உள்ளே பிதுங்கி மிதித்து கூவி ஆர்ப்பரித்துச் செல்லும் ஒலி எழுந்தது. இளநாகன் புன்னகையுடன் அவற்றைப்பார்த்தபடி நின்றிருந்தான். மறுபக்கம் அரண்மனையின் பெருங்கதவம் திறக்க ஏவல்மைந்தர் எழுவர் வெளியே வந்து கொம்புகளையும் பறைகளையும் ஒலித்தனர். நிமித்திகன் உரத்தகுரலில் “ஐந்நிலத்தையும் வெண்குடையால் மூடி ஆளும் அரசன், மூவேந்தரும் அடிபணியும் மூத்தோன், தென்கடல் தொட்டு வடமலை ஈறாக மண்ணளக்கும் தண்கோலேந்திய கொற்றவன், தென்முடி என மணிமுடி சூடிய மன்னன் சேந்தூர் கிழான் தோயன்பழையன் எழுந்தருள்கிறார்” என அறிவித்தான். கூடி நின்றவர்கள் கைகளைத் தூக்கி “வாழ்க” என அறிவித்தான். கூடி நின்றவர்கள் கைகளைத் தூக்கி “வாழ்க வாழ்க\nமங்கலப்பரத்தையர் எழுவர் அணித்தாலங்கள் ஏந்தி முன்னால் வர தொடர்ந்து சேந்தூர் கிழான் தோயன்பழையன் கனத்து உருண்டு தன்னை ஆரத்தழுவிய துணைபோலத் தெரிந்த பெருவயிற்றின் மீது மார்பிலணிந்த மணியாரம் சுருண்டு அமர்ந்திருக்க கைகூப்பி வணங்கியபடி வெளியே வந்தார். அவர் தலைக்குமேல் ஒருவன் வெண்கொற்றக்குடையைப் பிடித்திருந்தான். பழையனின் தலையில் பொன்னாலான மணிமுடி வைக்கப்பட்டிருந்தது. பழங்காலத்து மணிமுடியாதலால் அது சற்றுப்பெரிதாக இருந்தது. தலையில் சுற்றிய துணிமீது அதை அழுத்தி வைத்திருந்தார்.\nஅரண்மனை முற்றத்தில் மன்னனுக்காக போடப்பட்ட மலரணிப்பந்தலில் பழையன் வந்து நின்றபோது முரசுகளும் சங்குகளும் கிணையும் மணியும் சல்லரியும் முழங்கின. மன்னன் அருகே நின்றிருந்த நிமித்திகன் உரக்க “மாமன்னரின் பரிசிலைப்பெற்ற பாவாணர்கள் ஒவ்வொருவராக முன்னால் வந்து அவரை வாழ்த்திப் பாடலாமென மன்னர் ஆணையிட்டிருக்கிறார்” என்றான். அதை எதிர்பாராததுபோல அங்கே முற்றத்தில் கூடி நின்றவர்கள் திகைத்து ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.\nஇளநாகன் கையைத்தூக்கி “நிமித்திகரே, நான் வாழ்த்துப்பா பாட விழைகிறேன்” என்றான். கூடிநின்றவர்களின் உடல்கள் எளிதாவதை உணரமுடிந்தது. பலர் கைநீட்டி இளநாகன் தோளைத்தொட்டு அவனை முன்னால் செலுத்தினர். கையில் தன் கிணைப்பறையும் முதுகில் தோல்மூட்டையுமாக இளநாகன் மணிப்பந்தல் முன் சென்று நின்றபோது அனைவரும் மெல்ல பேசிக்கொள்ளும் ஒலி கலந்து ஒலித்தது. நிமித்திகன் கையைக் காட்டி “அமைதி இனி எவர் பேசினாலும் அவர்களுக்கு ஊண்பந்தலில் நுழைவு மறுக்கப்படும்” என்று சொன்னதும் அப்பகுதியெங்கும் பேரமைதி நிறைந்தது.\nஇளநாகன் மேடையேறி தன் முன் கூடியிருந்தவர்களை வணங்கி கிணைப்பறையில் மயில்நடைத் தாளத்தை வாசித்து அகவல் சந்தத்தில் உரத்தகுரலில் பாடத்தொடங்கினான்.\nகொற்றக் குடையோய் கொற்றக் குடையோய்\nபுதுமழை கலித்த வெண்குடை அன்ன\nஇன்சோறு மணப்ப சூழ்ந்தெழு ஞமலியின்\nபெருநிரை அன்ன பாணர் குழுமி\nதினைப்புனம் புக்க புன்செவிக் காரான்\nஓட்டுதல் எனவே பெருஞ்சொல் ஒலிக்கும்\nமாண்புகழ் சிறப்பின் பழையன் முடிமேல்\nவாழிய அம்ம நின்திறம் இனிதே.\nகூடிநின்றவர்கள் கைகளைத் தூக்கி ‘வாழிய வாழிய’ என வாழ்த்தினர். இளநாகன் திரும்பி மன்னனை வணங்கினான். பழையன் தன் கைகளைத் தூக்கி “பாணரே பரிசில் பெற்றுக்கொண்டீரல்லவா” என்றார். “ஆம் அரசே, மூன்று செம்புக்காசுகளை முறையே பெற்றுக்கொண்டேன்” என்றான். பழையன் உரக்க நகைத்து “ஆம், இன்னும் ஆயிரம் பாணர் வரினும் என்னால் இதே நாணயங்களை அளிக்க இயலும்… செல்க. உணவுண்டு மகிழ்க” என்றார். “ஆம் அரசே, மூன்று செம்புக்காசுகளை முறையே பெற்றுக்கொண்டேன்” என்றான். பழையன் உரக்க நகைத்து “ஆம், இன்னும் ஆயிரம் பாணர் வரினும் என்னால் இதே நாணயங்களை அளிக்க இயலும்… செல்க. உணவுண்டு மகிழ்க” என்றார். அமைச்சர் பெருஞ்சாத்தனார் “அரசே” என ஏதோ சொல்ல வர பழையன் கையைக் காட்டி “வேறுபாணர்கள் பாடுவதென்றால் பாடச்சொல்லும் அமைச்சரே” என்றார். அமைச்சர் பெருஞ்சாத்தனார் “அரசே” என ஏதோ சொல்ல வர பழையன் கையைக் காட்டி “வேறுபாணர்கள் பாடுவதென்றால் பாடச்சொல்லும் அமைச்சரே\nஇளநாகன் தலைவணங்கி தன் கிணைப்பறையுடன் கூட்டத்துக்குள் புகுந்து மறைந்தான். அமைச்சர் பெருஞ்சாத்தனார் “அரசே, நான் சொல்வதைக்கேளுங்கள்” என்றார். “பொறுங்கள் அமைச்சரே, அரசுசூழ்தலுக்குரிய நேரம் இதுவல்ல” என்று சொன்ன பழையன் “கற்றுச்சொல்லிகள் இந்தப்பாடலை எழுதிக்கொண்டீர்கள் அல்லவா” என்றார். ‘ஆம்’ என்று மூன்று கற்றுச்சொல்லிகள் தலையசைத்தனர். “அவற்றில் இரண்டு ஓலைகளை பாணர்களுக்குக் கொடுங்கள். விறலியரும் பாணரும் அவற்றை தமிழ்நிலமெங்கும் பாடட்டும். ஓர் ஓலை நம் அரசு ஓலைநாயகத்திடம் அளிக்கப்படட்டும்” என்றார். “அவ்வண்ணமே ஆகுக” என்று சொல்லி வணங்கினர் கற்றுச்சொல்லிகள்.\nமேலாடையை சுழற்றிப் போட்டுக்கொண்டு பழையன் எழுந்து கனத்த ஏப்பம் விட்டு “வைத்தியரே, இரவுணவுக்குமுன் நான் ஒரு மண்டை இஞ்சிமிளகு எரிநீர் அருந்தவேண்டுமென எண்ணுகிறேன். ஆவனசெய்யும்” என்று ஆணையிட்டுவிட்டு மெல்ல நடக்க அமைச்சர் பின்னால் சென்று “அர���ே” என்றார். “பொறுங்கள் அமைச்சரே, ஆணைகளை இட்டுவிடுகிறேன்” என்றபின் திரும்பி அணுக்கப்பாங்கனிடம் “ஏழாவது அரசியை இன்று என் மஞ்சத்துக்கு வரும்படி சொல்லும்” என்றார்.\nஇடைநாழியில் நடக்கும்போது திரும்பி அமைச்சரிடம் “இனி அமைச்சுப்பணியைச் சொல்லும்… சொல்லவந்தது என்ன” என்றார் பழையன். “அரசே, அந்த இளம்பாணன் பாடியது இசை அல்ல வசை” என்றார் பெருஞ்சாத்தனார். பழையன் நின்று திரும்பி ஒன்றும் துலங்காத விழிகளுடன் நோக்கி “வசையா” என்றார் பழையன். “அரசே, அந்த இளம்பாணன் பாடியது இசை அல்ல வசை” என்றார் பெருஞ்சாத்தனார். பழையன் நின்று திரும்பி ஒன்றும் துலங்காத விழிகளுடன் நோக்கி “வசையா யார் மேல்” என்றார். “அரசே, அவன் தங்களை வசைபாடிவிட்டுச் சென்றிருக்கிறான்.” பழையன் உரக்க நகைத்து “என்னையா என்னை எதற்காக அவன் வசைபாடவேண்டும் என்னை எதற்காக அவன் வசைபாடவேண்டும் அவனுக்கு நான் மூன்று செம்புக்காசுகளும் வயிறுநிறைய ஊனுணவும் அல்லவா அளிக்கிறேன் அவனுக்கு நான் மூன்று செம்புக்காசுகளும் வயிறுநிறைய ஊனுணவும் அல்லவா அளிக்கிறேன்\nபெருஞ்சாத்தனார் “அரசே, பாணர்களை தாங்கள் இன்னும் விளங்கிக்கொள்ளவில்லை. அவர்கள் செருக்கு மிக்கவர்கள். தங்கள் சொல்திறம் எங்கும் மதிக்கப்படவேண்டுமென விழைபவர்கள். இங்கே நீங்கள் அனைவருக்கும் ஒரே பரிசில் அளித்ததை அவர்கள் அவமதிப்பாகவே கொள்வார்கள்” என்றார். பழையன் சில கணங்கள் திகைத்து நோக்கிவிட்டு “அமைச்சரே, குடிகளனைவரையும் நிகரென நோக்குவதல்லவா கொற்றவனின் கடன்\n“அரசே, செருகளத்தில் யானைமருப்பெறிந்த மறவனையும் வேலேந்தி வெறுமனே நிரைவகுக்கும் வீரனையும் நிகரென கொள்வோமா என்ன” என்றார் பெருஞ்சாத்தனார். “அதெப்படிக் கொள்ளமுடியும்” என்றார் பெருஞ்சாத்தனார். “அதெப்படிக் கொள்ளமுடியும் களமறம் வணங்கத்தக்கதல்லவா” என்றார் பழையன். “ஆம், அதற்குநிகரே சொல்திறமும். முதன்மைச்சொல்லாண்மை கொண்ட பாணனை அரசன் நூறு களம் கண்ட மறவனுக்கு நிகராக வணங்கி அமரச்செய்து சொல்கேட்டு பாராட்டி பரிசில் கொடுத்து வணங்குவதே தமிழ்முறைமை. இங்கே நீங்கள் கற்றோரையும் மற்றோரையும் நிகரென நிற்கச்செய்தீர்கள். வரிசையறியாப்பரிசிலை அவர்கள் நஞ்சென்றே எண்ணுவர்.”\n“எல்லா பாணரும் சொல்கற்றவர்கள் அல்லவா அதனாலல்லவா அவர்கள் குண்டலம் அணிந்திருக்கிறார்கள் அதனாலல்லவா அவர்கள் குண்டலம் அணிந்திருக்கிறார்கள் அதைக்கொண்டுதானே நாம் அவர்களை அடையாளம் கண்டுகொள்ள முடியும் அதைக்கொண்டுதானே நாம் அவர்களை அடையாளம் கண்டுகொள்ள முடியும்” என்றார் பழையன். “அவர்களில் முதன்மைச்சொல் கொண்ட பாணன் வேறுவகை குண்டலங்கள் அணிந்திருப்பான் என்றால் அதைச் சொல்லவேண்டியவர் நீர் அல்லவா” என்றார் பழையன். “அவர்களில் முதன்மைச்சொல் கொண்ட பாணன் வேறுவகை குண்டலங்கள் அணிந்திருப்பான் என்றால் அதைச் சொல்லவேண்டியவர் நீர் அல்லவா” என்றார் பழையன் சினத்துடன். “இந்தச் சிறுவன் சொல்லிவிட்டுப்போனதன் பொருளென்ன, சொல்லும்” என்றார் பழையன் சினத்துடன். “இந்தச் சிறுவன் சொல்லிவிட்டுப்போனதன் பொருளென்ன, சொல்லும்” பெருஞ்சாத்தனார் பேசாமல் நின்றார்.\n“அவன் என் வெண்குடையை வாழ்த்தினான் என்று சற்றொப்ப நான் விளங்கிக்கொண்டிருக்கிறேன்…” என்றார் பழையன். “ஆம் அரசே, அவன் பாடியது பாணர்நாவில் வாழும் தொல்தமிழ் மொழி. நம் செவிமொழிக்குச் சற்றே அயலானது அது…” என்றார் பெருஞ்சாத்தனார். பழையன் சினத்துடன் “நீர் அதன் உண்மைப்பொருளைச் சொல்லும்” என்று உறுமினார்.\n“அரசே, அப்பாடலின் பொருள் இதுதான். ‘கொற்றக்குடை ஏந்தியவனே, புதுமழையில் முளைத்த நாய்க்குடை போன்று சிறிய நிழலை அளிக்கும் கொற்றக்குடையை ஏந்தியவனே. இனிய சோற்றுமணம் அறிந்து வந்து சூழும் நாய்களின் கூட்டம்போல பாணர்கள் குழுமி தினைப்புனத்தில் புகுந்த சிறியசெவியுடைய எருமையை ஓட்டுவது போல பேரொலி எழுப்பும் பெரும் புகழ் கொண்ட பழையனின் மணிமுடிமேல் கவிந்திருக்கும் கொற்றக்குடையை ஏந்தியவனே. உன் சிறப்பு இனிதே வாழ்க'” என்றார் பெருஞ்சாத்தனார். அணிப்பரத்தையர் வாயைமூடிக்கொண்டு சிரிக்க பழையன் அவர்களை சினந்து நோக்கி திரும்பி அமைச்சரை நோக்கினார்.\nசிலகணங்கள் திகைத்து வெறித்த விழிகளுடன் நின்ற பழையன் “பிடியுங்கள்… பிடியுங்கள் அந்த பாணச்சிறுவனை… இப்போதே அவன் என் காலடியில் கிடக்கவேண்டும்” என்று உடைந்த குரலில் கூவியபடி திரும்பி வெளிமுற்றம் நோக்கி ஓடினார். அவரைத்தொடர்ந்து அணிப்பரத்தையர் தாலங்களுடன் ஓட கொம்பும் சங்கும் ஏந்தியவர்கள் தொடர்ந்தனர். மன்னன் தோளிலிருந்து நழுவிய மேலாடையை எடுக்க ஒரு சேவகன் குனிய அவன் மேல் முட்டிக்க���ண்டு பரத்தையர் தாலங்கள் பேரொலி எழுப்ப புரண்டு விழுந்தனர். வெண்குடையுடன் ஓடியவன் குடை நுனி வாயில்சட்டத்தில் முட்டிக்கொள்ள திகைத்து பின்னால் சரிந்தான்.\nமணிமுடியை கையில் எடுத்துக்கொண்டு வெளியே ஓடிவந்த பழையன் உரக்க “இப்போது கவிதை பாடிய அந்த சிறுவனைப்பிடியுங்கள்… உடனே…” என்று ஆணையிட்டார். நூற்றுவர் தலைவர்கள் அவ்வாணையை ஏற்று திரும்ப ஒலிக்க படைவீரர்கள் வாள்களும் வேல்களும் ஒலிக்க பாணர்கூட்டம் நடுவே புகுந்தனர். கூச்சல்களும் ஓலங்களும் எழுந்தன. படைவீரர்கள் ஐயத்துக்குரிய பாணர்களை எல்லாம் இழுத்துக்கொண்டு வந்து அரசன் முன் நிறுத்தினர்.\nபழையன் அவர்களின் முகங்களை மாறிமாறிப் பார்த்தார். அவரால் எந்த முகத்தையும் அடையாளம் காணமுடியவில்லை. “அமைச்சரே, அந்தப்பதர் இவர்களில் யார் உடனே சொல்லும். தலையை வெட்டுவதா யானைக்காலில் இடறுவதா என்று முடிவுசெய்வோம்” என்றார். “அரசே, அவர் சிறுவர். இவர்களெல்லாம் அகவை நிறைந்த முதுபாணர்கள்” என்றார் பெருஞ்சாத்தனார். “ஆம். நான் குண்டலங்களையே பார்த்தேன்” என்றார் பழையன்.\n“அரசே, அவன் தப்பிச்சென்றுவிட்டிருப்பான். நான் அவன் சொல்லை விளங்கிக்கொண்டுவிட்டேன் என அவன் அப்போதே உணர்ந்தான். ஆகவே உடனே இங்கிருந்து விலகிச்சென்றிருப்பான். அதற்கான நேரமும் அவனுக்கு நம்மால் அளிக்கப்பட்டது” என்றார் பெருஞ்சாத்தனார். “ஆம், ஆனால் அவன் எங்கே சென்றிருக்கமுடியும் நம் நாட்டை விட்டு அவன் சென்றிருக்கமுடியாது… உடனே நம் ஒற்றர்கள் கிளம்பட்டும். பதினாறு வயதுக்குள் இருக்கும் அத்தனை பாணர்களையும் பிடித்து இங்கே கொண்டு வந்து சேருங்கள்… உடனே செல்லுங்கள் நம் நாட்டை விட்டு அவன் சென்றிருக்கமுடியாது… உடனே நம் ஒற்றர்கள் கிளம்பட்டும். பதினாறு வயதுக்குள் இருக்கும் அத்தனை பாணர்களையும் பிடித்து இங்கே கொண்டு வந்து சேருங்கள்… உடனே செல்லுங்கள்\n“அரசே, பாணர்களை நாம் பகைக்க முடியாது. அவர்கள் மூவேந்தர்களாலும் புரக்கப்படுபவர்கள்” என்றார் பெருஞ்சாத்தனார். “அதைப்பற்றி நான் எண்ணப்போவதில்லை. உடனே என் முன் அந்தப்பாணன் வந்தாகவேண்டும். என் வெண்குடையை நாய்க்குடை என்றவனை என் கையாலேயே சாட்டையாலடிக்காவிட்டால் நான் மன்னனே அல்ல” என்றார் பழையன். அப்போது பேரொலி எழுந்தது. “என்ன ஒலி அது” என்றார் ��ழையன் அதிர்ந்து. “பந்தியில் அக்கார அடிசில் நுழையும் ஒலி அது அரசே” என்றார் பெருஞ்சாத்தனார். பின் குரலைத் தாழ்த்தி “மணிமுடியை அவ்வாறு கையில் வைத்திருக்கலாகாது அரசே… உள்ளே செல்லுங்கள்” என்றார்.\nபாடலைப்பாடி இறங்கியதுமே கூட்டத்துக்குள் சென்ற இளநாகன் அவ்வழியே யானைக்கொட்டிலுக்குள் சென்றான். தலைப்பாகையையும் குண்டலங்களையும் கழற்றி தலைப்பாகை துணியை கச்சையாகக் கட்டிக்கொண்டு கிணைப்பறையை அங்கேயே போட்டுவிட்டு மறுபக்கம் சென்று குறுஞ்சாலையில் இறங்கி விரைந்து விலகிச்சென்றான். ஊரில் எங்கும் மக்களே இருக்கவில்லை. அனைவரும் அரண்மனைக்கு விருந்துண்ணச் சென்றிருந்தனர். புல்வேய்ந்த சிறுவீடுகளின் முன்றில்களில் ஆட்டுப்புழுக்கைகளில் அணில்கள் ஆடிக்கொண்டிருக்க ஓரிரு எருமைகள் போதிய ஆர்வமில்லாமல் திரும்பிப்பார்த்தன. ஒரு எருமை மட்டும் ஏதோ வினவியது.\nசேந்தூர் பாண்டியனுக்குக் கப்பம் கட்டிவந்த சிற்றரசு. மொத்தமாக எட்டு வீதிகளும் பன்னிரு தெருக்களும் கொண்டது. ஊர் நடுவே மரத்தாலான பெரிய அரண்மனை. ஊரைச்சுற்றி மண்ணைக்குவித்து சுவர் எழுப்பி மேலே முள்மூங்கிலை அடர்த்தியாக வளர்த்து சேர்த்துக்கட்டி வேலியமைத்திருந்தனர். கோட்டை வாயிலில் ஒரே ஒரு காவலன் ஈட்டியை சாய்த்து வைத்துவிட்டு மேலாடையை தரையில் விரித்து கண்மூடிப் படுத்திருந்தான். இளநாகன் கடந்துசென்றதை கோட்டைமேல் குந்தியிருந்த இரண்டு சேவல்கள்தான் பார்த்தன. அப்பால் மூன்றுகாலில் நின்று தூங்கிக்கொண்டிருந்த குதிரை அந்த ஒலிக்கு தோல் சிலிர்த்ததென்றாலும் கண்ணைத்திறக்க பொருட்படுத்தவில்லை.\nநடுப்பகலின் வெயில் மின்னிக்கிடந்த வயல்வெளியை விரைவாகக் கடந்து அப்பால் இருந்த குறுங்காட்டுக்குள் நுழைந்து புதர்கள் வழியாகச் சென்றபோதுதான் புரவிகளின் குளம்போசையைக் கேட்டான். புதர்களுக்குள் ஒடுங்கியமர்ந்து அவனைக் கடந்துசெல்லும் கனத்த கால்களை பார்த்துக்கொண்டிருந்தான். பின்னர் எழுந்து காடுவழியாகவே அடுத்த ஊருக்குச் சென்றபோது அங்கே பழையனின் வீரர்கள் ஊர்மக்களிடம் வினாக்களெழுப்பியபடி நிற்பதைக் கண்டான். இனிமேல் சேந்தூர் அரசின் எந்த சிற்றூருக்குள்ளும் நுழைய முடியாது என்று உணர்ந்துகொண்டான்.\nகாட்டுக்கிழங்குகளையும் காய்களையும் தின்று ஊற்றுநீரைக் குடித்தபடி, மரக்கிளைக் கவர்களில் துயின்றபடி, இளநாகன் சென்றுகொண்டிருந்தான். நான்காம்நாள் அவன் சேந்தூருக்கு மிக அப்பால் விரிந்த பொட்டல் பாதையில் சென்றுகொண்டிருந்த உமணர்குழு ஒன்றைக் கண்டான். பெரிய வெள்ளெருதுகளால் இழுக்கப்பட்ட பன்னிரு கனத்த சகடங்கள் உப்புச்சுமைகளுடன் சென்றன. அவற்றைச்சூழ்ந்து உமணர்கள் கைகளில் கூர்வேல்களும் விற்களுமாக நடக்க அவர்களின் உடைமைகளுடன் மூன்று சிறியவண்டிகள் பின்னால் சென்றன.\nகைகளைத் தூக்கியபடி அவர்களை அணுகிய இளநாகன் தன்னை ஒரு கணியன் என்றும் தன்பெயர் இளநாகன் என்றும் அறிமுகம் செய்துகொண்டான். அக்குழு மதுரைக்குச்செல்வதை அறிந்து தானும் சேர்ந்துகொள்ளலாமா என்று கேட்டான். அவர்களின் தலைவன் இளநாகனை அருகே அழைத்து அவன் கைகளை விரித்து நோக்கினான். உழுபடையும் கொலைப்படையும் தேராத கைகள் கொண்டவன் அவன் என உணர்ந்ததும் “மதுரைக்குச் சென்று என்ன செய்யப்போகிறீர்” என்று கேட்டான். “அங்கே பேரவையில் என் திறம் காட்டி பரிசில் பெறப்போகிறேன்” என்றான் இளநாகன். “இங்கே என் திறமறிந்து பரிசிலளிக்கும் மன்னரென எவருமில்லை.”\nஉரக்க நகைத்து உமணர்தலைவன் சொன்னான் “ஆம், சின்னாட்களுக்கு முன்புகூட இங்கே பழையன் அவையில் ஒரு பாணன் வரிசையறியா பரிசிலளித்தமைக்கு வசைபாடி மறைந்துவிட்டான் என்கிறார்கள்.” அவனைச்சூழ்ந்திருந்த உமணர்கள் நகைத்தனர். “கீரா, அந்தப்பாடலைப்பாடு” என்றான் தலைவன். இளையவனாகிய கீரன் புன்னகையுடன் தன் கையில் இருந்த மரப்பெட்டியில் தட்டியபடி “கொற்றக் குடையோய் கொற்றக் குடையோய் புதுமழை கலித்த வெண்குடை அன்ன பொல்லா பெருநிழல் கொற்றக்குடையோய் புதுமழை கலித்த வெண்குடை அன்ன பொல்லா பெருநிழல் கொற்றக்குடையோய்\nஇளநாகன் புன்னகைசெய்தான். “வாரும்” என்றான் உமணர்தலைவன். “இன்னும் பன்னிருநாட்களில் நாம் பெருநீர் பஃறுளியைக் கடந்து தென்மதுரை மூதூரை அடைவோம். அங்கே உமக்குரிய பரிசில்கள் காத்திருக்கக்கூடும். மதுரை கல்வியின் நகரம். கல்விசேர்த்த செல்வம் ஒளிவிடும் நகரம்” என்றான். கீரன் பாடி முடித்ததும் ஒருவன் சிரித்துக்கொண்டு “பழையன் இந்தப்பாடலை தமிழ்கூறும் நல்லுலகெங்கும் பரப்ப அரும்பாடுபடுகிறான். நூற்றுக்கணக்கான வீரர்கள் வேல்களுடன் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்” என்றான். அனைவரும் நகைத்தனர்.\n” என்றான் தலைவன். இளநாகன் இல்லை என தலையசைத்ததும் கீரனை நோக்கி தலைவன் தலையசைத்தான். அவர்கள் அங்கே ஒரு ஆலமரத்தடியில் நுகமிறக்கி கொடுங்கால் ஊன்றினர். அங்கே சிறிய ஊற்று ஒன்று இருந்தது. வண்டியில் இருந்து பானையை இறக்கி வைத்து அதனுள் இருந்து அள்ளிய புளித்த கம்புக்கூழை கமுகுப்பாளை கோட்டிய தாலத்தில் அகப்பையால் அள்ளி வைத்து இளநாகனுக்கு அளித்தான் கீரன்.\nஇளநாகன் உண்ணும்போது கீரன் புன்னகையுடன் “அழகிய பாடல் பாணரே” என்றான். இளநாகன் கூழ் புரைக்கேறி இருமியபடி நிமிர்ந்தான். “உமது காதுத்துளைகள் நீண்டவை. குண்டலங்களை அணிந்தமையால் உருவான நீளம். நீர் தப்பி மதுரைக்கு ஓடுகிறீர்” என்று கீரன் புன்னகைசெய்தான். இளநாகன் பேசாமல் பார்த்தான். “அஞ்சாதீர்… எங்கள் குழுவில் இருக்கையில் எவரும் உம்மை ஏதும் செய்யமுடியாது” என்றான் கீரன். இளநாகன் புன்னகைசெய்தான்.\n” என்றான் கீரன். “எங்கு செல்வதென்று இன்னும் எண்ணவில்லை” என்றான் இளநாகன். “நேற்றிரவு துயிலாமல் மரத்தின் மேலிருக்கையில் எண்ணிக்கொண்டேன். வீரன் வாழ்வு சிறிது. மன்னன் வாழ்வு அதைவிடச்சிறிது. அவர்களைப் பாடிவாழும் பாணன் வாழ்வோ கால்களைக்க ஓடியும் காலடி நீளம் கடக்காத எறும்புக்கு நிகர் என…”\nகீரனை நோக்கி எழுச்சி ஒளிவிட்ட விழிகளுடன் இளநாகன் சொன்னான் “எங்கும் இல்லை. வெறுமனே சென்றுகொண்டே இருக்கவேண்டுமென எண்ணுகிறேன். இச்சிறு மண்ணில் இன்றிருந்து நாளை மறையும் மக்களை பாடி சிறுவாழ்வு வாழலாகாது. மதுரை அல்ல என் இலக்கு. அது என் ஏணியின் முதலடி. நான் ஏறிச்செல்லவிழைகிறேன்.” கீரன் சிரித்து “எங்கே” என்றான். “வடக்கே… அவ்வளவுதான் இன்று என் எண்ணம்” என்றான் இளநாகன். “அஸ்தினபுரிவரை சென்றுவிடுவீர்கள் போலிருக்கிறதே” என்றான் கீரன்.\nஅச்சொல் எழுந்த கணம் தலைவன் மணியோசை எழுப்பி “உணவுண்டவர்கள் எழுக பொழுதடைய இன்னும் நேரமில்லை” என்றான். “நன்னிமித்தம்” என்றான் கீரன். “அவ்வாறே ஆகட்டும் கீரரே” என்றான் இளநாகன்.\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 51\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 50\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 48\nநூல் இருபத்திநான்கு – களிற்ற��யானை நிரை – 47\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 46\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 45\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 44\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 43\n« மே ஜூலை »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://upscgk.com/TNPSC-GK/a1aa1bac-9d15-4c18-945a-ff0cc729d545/tamil-computer-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2020-01-21T00:54:43Z", "digest": "sha1:HNQMCVMT55IFBW7UNSZUOPFOPYQ4C4HS", "length": 51679, "nlines": 261, "source_domain": "upscgk.com", "title": "தமிழ் பொது அறிவு -TNPSC Tamil Gk Quiz", "raw_content": "\nQ.) JPEG- ன் விரிவாக்கம்\nசிற்ப மற்றும் கட்டிடக் கலை\n📌 Download தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள பள்ளி பாடப்புத்தகங்கள்\n📌 Download Books of std.11, 12 and D.T. Ed. I, D.T. Ed. II தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள பள்ளி பாடப்புத்தகங்கள்\n📌 200 பொது அறிவு கேள்வி பதில்கள் - தமிழ் ல்\n📌 520 பொது அறிவு கேள்வி பதில்கள்\n📌 பாரத ரத்னா விருது\n📌 பொது அறிவு - 2\n📌 இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள்\n📌 இந்திய உச்ச நீதிமன்றம்\n📌 பொது அறிவு 3\n📌 அன்னிய நேரடி முதலீடு (FDI)\n📌 இந்தியக் காடுகளும் சட்டங்களும் (FOREST ACTs IN INDIA)\n📌 இந்திய விடுதலைப்போரில் தமிழ்ப்பெண்மணிகள்\n📌 டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை\n📌 TNPSC-IV தேர்விற்கான அரங்கம்: பொதுத் தமிழ் - 1\n📌 TNPSC-IV தேர்விற்கான அரங்கம்: பொதுத் தமிழ் -2\n📌 TNPSC-IV தேர்விற்கான அரங்கம்: பொதுத் தமிழ் - 3\n📌 TNPSC-IV தேர்விற்கான அரங்கம்: பொதுத் தமிழ் - 4\n📌 பிறமொழி பெயர்களுக்கான தமிழ் பெயர்கள்\n📌 டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 02\n📌 கிரகங்கள்... அதனைப் பற்றிய விடயங்கள்\n📌 ஒலிம்பிக் - சில தகவல்கள்\n📌 இந்திய குடியரசுத் தலைவர்\n📌 வேதியியல் - - தாதுப் பொருட்கள்\n📌 அறிவியல் கருவிகளும் அவற்றின் பயன்பாடுகளும்\n📌 பொது அறிவு புத்தகம்\n📌 இந்திய அரசியல் நிர்ணய சபை\n📌 தமிழிலக்கிய வினா - விடை 1000\n📌 மத்திய அரசின் சில முக்கிய திட்டங்கள்\n📌 ஐந்து அம்சங்கள் என்பன....\n📌 இந்திய கனிம வளம்\n📌 இந்திய வரலாறு - ஒரு குறிப்பு\n📌 இந்தியாவின் பல்நோக்குத் திட்டங்கள்\n📌 றிவியல் 500 கேள்வி பதில்கள்\n📌 உவமையால் விளக்கப்பெறும் பொருளைக் கண்டுபிடி\n📌 அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள்\n📌 அடைமொழியால் குறிக்கப்படும் சான்றோர்\nQ.1) எதிர்ச்சொல் தருக : அகலாது\n📝 சிந்து சமவெளி நாகரீகத்தில் காணப்படாத விலங்கினம்\n📝 எதிர்ச்சொல் தேர்க: \"அண்மை\"\n📝 எதிர்ச்சொல் தருக : அகலாது\n📝 பதினெட்டு உறுப்புக்கள் கலந்து வரப் பாடப்படும் நூல்:\n📝 நீர்வேலி - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.\n📝 யா - வேர்ச்சொல்லை வினைமுற்றாக்குக\n📝 எதிர்சொல் தருக: சான்றோர்\n📝 மகிழ் - என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க.\n📝 இந்தியாவின் வாயில் என்று எத்துறைமுகம் அழைக்கப்படுகின்றது\n📝 பெயர்ச் சொல்லின் வகை அறிக - நகம்\n📝 ஒரு நேர் வட்டக் கூம்பின் ஆரம் 4 செ.மீ சாயுயரம் 6 செ.மீ எனில் அதன் வளைபரப்பு என்ன \n📝 பின்வருபவர்களில் முதன்முதலில் இந்தியப் போர்களில் பீரங்கியைப் பயன்படுத்தியவர் யார்\n📝 மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர்\n📝 காந்தார கலைப் பள்ளியை உருவாக்கியவர்\n📝 பசுமை - பெயர்ச் சொல்லின் வகை அறிக.\n📝 மாமழை - இலக்கணம் அறிக .\n📝 நாலந்தா பல்கலைக்கழகத்தை தொடங்கியவர்\n📝 ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: தண்மை -தன்மை\n📝 வாயு நிரப்பட்ட மின்சார விளக்கில் உள்ள மின்இழை எதனால் செய்யப்பட்டுள்ளது\n📝 மன்னர் திருமலை நாயக்கரின் தலைநகர் எது\n📝 இந்து என்னும் ஆங்கில நாளிதழைத் தோற்றுவித்தவர்\n📝 எதிர்ச்சொல் தருக : ஓடா\n📝 பொருந்தாத சொல்லைக் கண்டறிக\n📝 உமிழ்நீரில் காணப்படும் என்சைம்(நொதி)\n📝 பொருந்தாத் தொடரைத் தேர்க :\n📝 வாதாபி கொண்டான் என்ற பட்டத்தை அடைந்தவர்\n📝 இகழ் - என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க.\n📝 அறவுரைக்கோவை என அழைக்கப்படும் நூல்\n📝 ஈக - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.\n📝 \"மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்\" இவ்வடி இடம் பெற்றுள்ள நூல்\nதமிழ் பொது அறிவுபொது சேவை ஆணைக்குழு, தமிழ் தமிழ்நாடு போன்ற ஆசிரியர் தேர்வு, பிஎட், TET, பொலிஸ் சேவை காவலர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர், கணக்காளர்கள் Patwari, இளநிலை மற்றும் மூத்த அடிபணிந்த சேவை பரிசோதனை, மாகாண சிவில் சேவை, மாகாண அறமுறைத்துறைப் போன்ற பல்வேறு போட்டி தேர்வுகள் நடைபெற நிச்சயமாக தமிழ் தமிழ்நாடு வரலாறு, புவியியல், Arthtntra, அரசியல், விவசாயம் மற்றும் கிராமப்புற சூழலில், பல்வேறு சமூக நலத்திட்டங்களை மற்றும் கேள்விகள் கலை மற்றும் கலாச்சாரம் தொடர்பான. நாம் இணையதளத்தில் முக்கிய கேள்வி வழங்கினார், உயர் நிலை மற்றும் Sargbhit சோதனை பொருள் தொகுக்கப்பட்டது.\nதமிழ் பொது ���றிவு நிலப் பதிவேடு, தமிழ் தமிழ்நாடு மேப், தமிழ் தமிழ்நாடு சட்டசபை, தமிழ் தமிழ்நாடு ஆட்சி, தமிழ் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம், தமிழ் தமிழ்நாடு பருவத்தில், தமிழ் தமிழ்நாடு பருவமழை தமிழ் தமிழ்நாடு முக்கியமில்லாத 2015, தமிழ் தமிழ்நாடு வரலாறு, தமிழ் தமிழ்நாடு மாவட்டத்தில், தமிழ் தமிழ்நாடு நிலப் பதிவேடு , தமிழ் தமிழ்நாடு மேப், தமிழ் தமிழ்நாடு சட்டசபை, தமிழ் தமிழ்நாடு ஆட்சி, தமிழ் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம், தமிழ் தமிழ்நாடு பருவத்தில், தமிழ் தமிழ்நாடு பருவமழை தமிழ் தமிழ்நாடு முக்கியமில்லாத 2015, தமிழ் தமிழ்நாடு வரலாறு, தமிழ் தமிழ்நாடு மாவட்டத்தில், தமிழ் தமிழ்நாடு விருந்தினர் ஆசிரியர், தமிழ் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம், தமிழ் தமிழ்நாடு எஸ்சி, தமிழ் தமிழ்நாடு ஆசிரியர், தமிழ் தமிழ்நாடு ஆய்வு, தமிழ் தமிழ்நாடு ஆசிரியர் செய்தி, தமிழ் தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கம் தமிழ் தமிழ்நாடு ஆசிரியர் சம்பளம், தமிழ் தமிழ்நாடு குற்றம், தமிழ் தமிழ்நாடு ஜனவரி அபியான் பரிஷத், தமிழ் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில், தமிழ் தமிழ்நாடு இன்றைய செய்தி, தமிழ் தமிழ்நாடு இன்று, தமிழ் தமிழ்நாடு வீட்டு வசதி திட்டம், தமிழ் தமிழ்நாடு தேர்தல் ஆணையம், தமிழ் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம், தமிழ் தமிழ்நாடு தகவல் ஆணையம், தமிழ் தமிழ்நாடு கமிஷன் தமிழ் தமிழ்நாடு, தமிழ் தமிழ்நாடு அரசாங்க சேவை ஆணைக்குழு, பழங்குடி, தமிழ் தமிழ்நாடு வரலாறு, தமிழ் தமிழ்நாடு கொண்டாட்டம், தமிழ் தமிழ்நாடு உயர் கல்வி துறை, தமிழ் தமிழ்நாடு உயர் நீதிமன்றம், தமிழ் தமிழ்நாடு தொழில், தமிழ் தமிழ்நாடு உயர் கல்வி, தமிழ் தமிழ்நாடு அரசாங்கத்தின் சாதனைகள், தமிழ் தமிழ்நாடு தேசிய பூங்கா, ஓர்ச்சா தமிழ் தமிழ்நாடு, தமிழ் தமிழ்நாடு மாநில திறந்தநிலை பள்ளி, தமிழ் தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் கட்டுமான, தமிழ் தமிழ்நாடு மேப், தமிழ் தமிழ்நாடு வரலாறு, தமிழ் தமிழ்நாடு மாவட்டத்தில், தமிழ் தமிழ்நாடு பொது அறிவு, தமிழ் தமிழ்நாடு பழங்குடியினர், தமிழ் தமிழ்நாடு வேளாண்மை, தமிழ் தமிழ்நாடு உருவாக்கப்பட்டது, தமிழ் தமிழ்நாடு கேட்டரிங், தமிழ் தமிழ்நாடு சுற்றுலா தலமாக, தமிழ் தமிழ்நாடு சமீபத்திய செய்தி, தமிழ் தமிழ்நாடு செய்தி, தமிழ் தமிழ்நாடு விளையாட்டு ஆணையம், தமிழ் தமிழ்நாடு சமீபத்திய செய்தி, தமிழ் தமிழ்நாடு சமீபத்திய செய்தி, தமிழ் தமிழ்நாடு பாடல், தமிழ் தமிழ்நாடு கீதம், தமிழ் தமிழ்நாடு கீதம் படைப்பாளர், தமிழ் தமிழ்நாடு கீதம் பதிவிறக்க, தமிழ் தமிழ்நாடு ஊரக வாழ்வாதா திட்டம், மடிய தமிழ் தமிழ்நாடு, தமிழ் தமிழ்நாடு பொது அறிவு, தமிழ் தமிழ்நாடு இந்தி கிரந்த அகாடமி, தமிழ் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ் தமிழ்நாடு உருவாக்கப்பட்டது, தமிழ் தமிழ்நாடு தேர்தல், தமிழ் தமிழ்நாடு தேர்தல் முடிவுகள், தமிழ் தமிழ்நாடு தேர்தல் ஆணையம், தமிழ் தமிழ்நாடு பிரச்சாரம் செய்வது, தமிழ் தமிழ்நாடு தேர்தல் செய்தி, தமிழ் தமிழ்நாடு தேர்தல், தமிழ் தமிழ்நாடு தேர்தல், தமிழ் தமிழ்நாடு தேர்தல், தமிழ் தமிழ்நாடு தேர்தல் கணக்கெடுப்பு, தமிழ் தமிழ்நாடு தேர்தல் பிரச்சினை, தமிழ் தமிழ்நாடு அறிவு, தமிழ் தமிழ்நாடு மாவட்டத்தில், தமிழ் தமிழ்நாடு மக்கள் தொடர்புத்துறை, தமிழ் தமிழ்நாடு ஜனவரி அபியான் பரிஷத், தமிழ் தமிழ்நாடு தகவல், தமிழ் தமிழ்நாடு மாவட்டத்தில், தமிழ் தமிழ்நாடு நீர் கார்ப்பரேஷன், தமிழ் தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ் தமிழ்நாடு மக்கள் தொகை, ஜபல்பூர் தமிழ் தமிழ்நாடு, தமிழ் தமிழ்நாடு கீதம் பதிவிறக்க, தமிழ் மருத்துவர்கள் தமிழ்நாடு பற்றாக்குறை, தமிழ் தமிழ்நாடு சமீபத்திய செய்தி, தமிழ் தமிழ்நாடு சமீபத்திய செய்தி, தமிழ் தமிழ்நாடு சமீபத்திய செய்தி, தமிழ் தமிழ்நாடு யாத்திரை மற்றும் சிகப்பு அதிகார சபை, தமிழ் தமிழ்நாடு சமீபத்திய செய்தி, தமிழ் தமிழ்நாடு இன்று, தமிழ் தமிழ்நாடு, ராய்ட்டர்ஸ், தமிழ் தமிழ்நாடு மேப், தமிழ் தமிழ்நாடு நகராட்சி தேர்தலில், தமிழ் தமிழ்நாடு செய்தி, தமிழ் தமிழ்நாடு செய்திகள், தமிழ் தமிழ்நாடு தேர்தல், தமிழ் தமிழ்நாடு நகராட்சி, தமிழ் தமிழ்நாடு வேலை, தமிழ் தமிழ்நாடு கிராமப்புற வேலை உத்திரவாதத், தமிழ் தமிழ்நாடு மேப்ஸ், தமிழ் தமிழ்நாடு நாடகப் பள்ளி, தமிழ் தமிழ்நாடு படம், தமிழ் தமிழ்நாடு PMT மோசடி, தமிழ் தமிழ்நாடு பன்றிக் காய்ச்சல், தமிழ் தமிழ்நாடு பட்ஜெட், தமிழ் தமிழ்நாடு மழை, தமிழ் தமிழ்நாடு சக்தி, தமிழ் தமிழ்நாடு ஆஃப், தமிழ் தமிழ்நாடு பாஜக , தமிழ் தமிழ்நாடு மழை, தமிழ் தமிழ்நாடு பட்ஜெட், தமிழ் தமிழ்நாடு வெள்ளம், தமிழ் தமிழ்நாடு நில ஆவணங்கள், தமிழ் த���ிழ்நாடு மனை வருவாய் குறியீடு, தமிழ் தமிழ்நாடு புவியியல், தமிழ் தமிழ்நாடு மனை வருவாய் குறியீடு, 1959, தமிழ் தமிழ்நாடு நில ஆவணங்கள், தமிழ் தமிழ்நாடு பாஜக, தமிழ் தமிழ்நாடு ஜியோ, தமிழ் தமிழ்நாடு புவியியல், தமிழ் தமிழ்நாடு ஊழல், தமிழ் தமிழ்நாடு போலீஸ் ஆட்சேர்ப்பு, தமிழ் தமிழ்நாடு பருவத்தில், தமிழ் தமிழ்நாடு இல், தமிழ் தமிழ்நாடு பருவமழை தமிழ் தமிழ், உள்ள தமிழ்நாடு மழை தமிழ்நாடு மழை, தமிழ் தமிழ்நாடு பருவமழை தமிழ் தமிழ்நாடு வானிலை தகவல், தமிழ் தமிழ்நாடு வரைபடம், தமிழ் தமிழ்நாடு சுற்றுலா, தமிழ் தமிழ்நாடு ஊட்டச்சத்தின்மை, தமிழ் தமிழ்நாடு திட்டம், தமிழ் தமிழ்நாடு பயணம், தமிழ் தமிழ்நாடு சுய வேலைவாய்ப்பு திட்டம், தமிழ் தமிழ்நாடு வீட்டு வசதி திட்டம், தமிழ் தமிழ்நாடு லோக் ஆயுக்தா, தமிழ் தமிழ்நாடு பொது சேவை ஆணைக்குழு, தமிழ் தமிழ்நாடு தேர்தல், தமிழ் தமிழ்நாடு பாராளுமன்றம், தமிழ் தமிழ்நாடு ஆணையம் இந்தூர், தமிழ் தமிழ்நாடு இருக்கை, தமிழ் தமிழ்நாடு நாட்டுப்புறக் கதைகள், தமிழ் தமிழ்நாடு தேர்தல், தமிழ் தமிழ்நாடு லோக் ஆயுக்தா சோதனைகள், தமிழ் தமிழ்நாடு மக்களவையில் இடங்கள், தமிழ் தமிழ்நாடு ஊர்க்காவல், தமிழ் தமிழ்நாடு இந்தி கிரந்த அகாடமி, தமிழ் தமிழ்நாடு முக்கியமில்லாத இந்தி வினாடி வினா, தமிழ் தமிழ்நாடு பகுதியில், தமிழ் தமிழ்நாடு தொகுதியில், தமிழ் தமிழ்நாடு அறிவு, தமிழ் தமிழ்நாடு முக்கியமில்லாத, தமிழ் தமிழ்நாடு முக்கியமில்லாத கேள்வித்தாளை, தமிழ் தமிழ்நாடு இந்தி முக்கியமில்லாத வினாடி வினா, தமிழ் தமிழ்நாடு பொது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/01/7_7.html", "date_download": "2020-01-20T23:53:16Z", "digest": "sha1:XI57I5QWVXS4GVCNIXVENWHS2UA7IOQC", "length": 11591, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "ரவிகரன் மற்றும் சிவாஜிலிங்கம் மீதான வழக்கு ஒத்திவைப்பு - www.pathivu.com", "raw_content": "\nHome / முல்லைத்தீவு / ரவிகரன் மற்றும் சிவாஜிலிங்கம் மீதான வழக்கு ஒத்திவைப்பு\nரவிகரன் மற்றும் சிவாஜிலிங்கம் மீதான வழக்கு ஒத்திவைப்பு\nதமிழ் January 07, 2019 முல்லைத்தீவு\nமுன்னாள் வட மாகாண சபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன் மற்றும் எம்.கே. சிவாஜிலிங்கம் மீதான வழக்கு விசாரணை மே மாதம் 27 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nகடந்த 22 ஆம் திகதி முல்லைத்தீவு, வட்டுவாகல் பகுதியில் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியினை அபகரிக்க சென்ற நில அளவீட்டாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்கள் து. ரவிகரன் மற்றும் எம்.கே. சிவாஜிலிங்கம் மீதான வழக்கு விசாரணை இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஇந் நிலையில் குறித்த வழக்கு விசாரணை 27 ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்திற்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nமுல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள் ஒன்றிணைந்து கடந்த 2018.08.02 ஆம் திகதி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்ததுடன், மாவட்ட கடற்தொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளுக்கு தமது கோரிக்கைகளை முன்வைக்கச் சென்றபோது, நீண்டநேரம் ஆகியும் திணைக்களத்திற்குள் இருந்த அதிகாரிகள் மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காது இருந்த நிலையில் அலுவலகம் சேதமாக்கப்பட்டது.\nஇவ்வாறு அலுவலகம் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் முல்லைத்தீவுப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், இதில் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\nஇந்நிலையில் குறித்த 7 பேரும் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன், 21.08.2018 அன்று தவணையிடப்பட்டு, அன்றைய தினம் வழக்கு விசாரணைகள் நடைபெற்று, 2018.10.30 ஆம் நாளுக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டு, பின்பு குறித்த நாளில் இடம்பெற்ற விசாரணைகளினைத் தொடர்ந்து 07.01.2019 ஆம் நாளுக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.\nஅந்த வகையில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன் உள்ளிட்ட 7 பேரும் இன்று வழக்கு விசாரணைக்காக முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையானதைத் தொடர்ந்து எதிர்வரும் மார்ச் மாதம் 12 ஆம் திகதிக்கு வழக்கு தவணையிடப்பட்டுள்ளது...\nஎண்ணை வயலுக்குள் நுழைய முயன���றதால், அமெரிக்க, ரஷ்ய படைகளிடையே முறுகல்\nசிரியாவின் ஹசாகா பகுதியில் உள்ள எண்ணெய் வயல்களை ரஷ்ய படைகள் அடைவதற்கு அமெரிக்க படைகள்தடைவிதித்திருப்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவத...\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\n 70 அரச படையினர் பலி\nயேமனில் ஒரு இராணுவ பயிற்சி முகாம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 70 அரச படையினர் கொல்லப்பட்டதோடு மேலும்\nஉளவுத்துறையை நவீனப்படுத்த இந்தியா 50 மில்லியன் டாலர் உதவி\nஇந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று சனிக்கிழமை மதியம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷேவை கொழும்பில் சந்தித்த...\nரஜினிக்கு விசா வழங்க மறுத்தது இலங்கை அரசு\nநடிகர் ரஜினிகாந் இலங்கை செல்வதற்கு சிறீலங்கா அரசாங்கம் நுழைவிசை வழங்க மறுத்துவிட்டது என செய்திகள் வெளியாகியுள்ளன. நடிகர் ரஜினிகாந்துடன் இ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா மாவீரர் தென்னிலங்கை பிரான்ஸ் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து மருத்துவம் இத்தாலி சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/cinema/cinema-news/pranjith-about-surya-new-education-policy", "date_download": "2020-01-20T23:59:54Z", "digest": "sha1:PY2DZ6C67D4X27FEDMNB5OBM7WSMKAJZ", "length": 12715, "nlines": 164, "source_domain": "image.nakkheeran.in", "title": "சூர்யாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த இயக்குநர் பா. ரஞ்சித்... | p.ranjith about surya new education policy | nakkheeran", "raw_content": "\nசூர்யாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த இயக்குநர் பா. ரஞ்சித்...\nசமீபத்தில் வெளியிடப்பட்ட புதிய தேசிய கல்வி கொள்கையில், நாடு முழுவத���ம் மும்மொழி கொள்கையை அமல்படுத்துமாறு பரிந்துரை செய்யப்பட்டது. இது, இந்தியை திணிக்கும் முயற்சி என தமிழகம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, 3-வது மொழி இந்தி இல்லை, அவரவர் விருப்பப்படி மொழியை தேர்வு செய்து கொள்ளலாம் என்று வரைவு அறிக்கையில் மத்திய அரசு திருத்தம் செய்தது. இந்த எதிர்ப்புக்கு பின்னர் புதிய தேசிய கல்வி கொள்கை குறித்த கருத்து தெரிவிக்க வேண்டிய காலகட்டத்தை ஒரு மாதம் நீட்டித்துள்ளது மத்திய அரசு.\nஇந்த அறிக்கை வெளியானபோதே நடிகர் சூர்யா ட்விட்டரில் அனைவரும் இதுகுறித்து பேச வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், அகரம் அறக்கட்டளையின் 40வது ஆண்டு விழா கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய சூர்யா புதிய தேசியக் கல்வி கொள்கைக்கு தன்னுடைய கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார். அன்றிலிருந்து பலரும் சமூக வலைதளத்தில் சூர்யாவுக்கு ஆதரவாகவும், புதிய கல்வி கொள்கைக்கு எதிராகவும் பேசி வருகின்றனர்.\nசூர்யாவின் பேச்சிற்கு அதிமுகவினரும், பாஜகவினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குநர் பா.ரஞ்சித் ட்விட்டரில், “புதியகல்வி கொள்கை பற்றி சூர்யா அவர்களின் கருத்தை வரவேற்கிறேன். இன்றைய கல்விச்சூழலில் மிக முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளார். சிறுபான்மையினர்,பெண்கள் ,மாணவர்களின் எதிர்காலம் குறித்து சிந்தித்தும், பேசியும், செயல்பட்டு வரும் சூர்யாவுக்கு நாம் துணை நிற்போம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசூர்யாவை பாராட்டிய டெல்டா விவசாயிகள்\n\"தமிழை இனி யார் 'காப்பான்'.. சூர்யா ரசிகர்களால் ஷாக்கான இன்ஸ்பெக்டர்...\nபேனர் வைப்பதற்கு பதிலாக பள்ளிகளுக்கு உதவுங்கள்-நடிகர் சூர்யா வேண்டுகோள்\nபாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு சூர்யா, கார்த்தியின் உதவி...\nமீசை, தாடியில்லாமல் லீக்கான விஜய்யின் புது லுக்...\n“போக்கிடம் இல்லை என்னும்போது அரசியல் பேசுவது சரியானதுனு நினைக்கல”- அட்வைஸ் செய்த அமீர்\n“எங்க டீமில் எல்லோரும் பெண்களின் பலத்தை அறிந்தவர்கள்” - அமலாபால்\nகாலமானார் பழம்பெரும் நடிகை நளினி...\n“யாரோ செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பவன் தான் புருஷன்”- எஸ்.வி.சேகர் கலகல பேச்சு\nதனுஷுக்கு சிலை வைத்த ரசிகர���கள்...\nதலைவி படத்தில் நடிக்கும் முன்னணி நடிகர்\nமதன் கார்க்கி எழுத்தில் வெளியானது பொன்னியின் செல்வன் ஓப்பனிங் பாடல்\nமீசை, தாடியில்லாமல் லீக்கான விஜய்யின் புது லுக்...\n“போக்கிடம் இல்லை என்னும்போது அரசியல் பேசுவது சரியானதுனு நினைக்கல”- அட்வைஸ் செய்த அமீர்\n“எங்க டீமில் எல்லோரும் பெண்களின் பலத்தை அறிந்தவர்கள்” - அமலாபால்\nகாலமானார் பழம்பெரும் நடிகை நளினி...\nராமதாஸ் பெயரை ஏன் வைக்க வேண்டும்... அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க ரகசிய காரணம்... அதிர்ச்சி தகவல்\nநியூஸ் எதுவும் வராமப் பார்த்துக்குங்க... எடப்பாடிக்கு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்.. ரகசியமாக நடந்த பூஜை\nபாஜகவின் அதிர வைத்த திட்டத்தால் திமுக, காங்கிரஸ் இடையே நடந்த குழப்பம்... வெளிவராத அதிர்ச்சி தகவல்\nரஜினிக்கு யார் தவறாக எழுதி கொடுத்தார்கள்... அதிமுக மிஸ் ஆனது ஏன் ரஜினியுடன் கூட்டணி வைக்க பாஜக போடும் திட்டம்\nஅடையாளத்தை மாற்றிய காவலர் எஸ்.எஸ்.ஐ வில்சன் வழக்கு குற்றவாளிகள்... அதிர வைத்த சம்பவம்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nபாஜகவின் அதிர வைத்த திட்டத்தால் திமுக, காங்கிரஸ் இடையே நடந்த குழப்பம்... வெளிவராத அதிர்ச்சி தகவல்\nதீபிகா படுகோனுக்கு ராம்தேவ் மாதிரி ஆலோசகர் தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2010/06/1000.html", "date_download": "2020-01-20T23:45:53Z", "digest": "sha1:B472NJTT2M2KGMHGBVEOS4OR7RJN454B", "length": 8158, "nlines": 133, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "1000 டிவிடிக்கள் ஒரு சிடியில்", "raw_content": "\n1000 டிவிடிக்கள் ஒரு சிடியில்\nஓராயிரம் டிவிடிக்களில் பதியப்படும் டேட்டாவினைக் கொள்ளக் கூடிய டிஸ்க் ஒன்றைத் தயாரிக்க முடியும் என்ற முடிவிற்கு, ஜப்பானிய விஞ்ஞானிகள் வந்துள்ளனர்.\nடோக்கியோ பல்கலைக் கழகத்தில் பணியாற்றும், வேதியியல் பேராசிரியர் ஷின் இச்சி ஒக்கோஸி இந்த சிடி தயாரிப்பதற்கான டைட்டானியம் ஆக்ஸைடின் புதிய கிறிஸ்டல் வடிவத்தினைக் கண்டுபிடித்துள்ளார். அடுத்த சந்ததியின், டேட்டா பதிந்திடும் மெட்டலாக இது அமையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nமெட்டலுக்கும் செமி கண்டக்டருக்கும் இடையே ஆன் – ஆப் பணியினை அதிவேகத்தில் இதன் மூலம் மேற்கொள்ள முடியும். இதனால் டேட்டா பதிவதும் ப��ிப்பதும் கூடுதல் வேகத்தில் நடைபெறும் என்றார்.\nஅவரின் தலைமையில் பணியாற்றும் விஞ்ஞானிகள், ஐந்து முதல் இருபது நானோ மீட்டர் அளவில், இதற்கான உலோகப் பொருளைத் தயாரித்துள்ளனர். (ஒரு நானோ மீட்டர் என்பது, ஒரு மீட்டரின் விட்ட அளவில் 500 கோடி முதல் 2000 கோடிகளில் ஒரு பங்காகும்)\nஇந்த சிறிய மெட்டல் கிறிஸ்டல் துணுக்கினைப் பயன்படுத்தி, டிஸ்க் தயாரிக்கையில், அதில் தற்போதைய புளு ரே டிஸ்க்கில் கொள்ளக் கூடிய டேட்டாவினைப் போன்று, ஆயிரம் மடங்கு டேட்டாவினைக் கொள்ளும். (புளு ரே சிடியின் ஒரு லேயரில், வழக்கமான டிவிடியில் கொள்ளும் டேட்டாவினைப் போல ஐந்து மடங்கு டேட்டா பதிய முடிகிறது)\nதற்போது டைட்டானியம் ஆக்ஸைட் கொண்டுதான் புளு ரே, டிவிடி மற்றும் சாதாரண சிடிக்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த மெட்டல் மலிவான விலையில் உலகெங்கும் கிடைக்கிறது. முகத்திற்கு போடும் டால்கம் பவுடரிலும், வெள்ளை வண்ண பெயிண்ட்டிலும் இது பயன்படுத்தப்படுகிறது என்றால், அதன் விலை மற்றும் கிடைக்கும் தன்மையினை நாம் உணரலாம். அதே மெட்டலில் இருந்து பெறும், கிறிஸ்டல் பயன்படுத்தி சிடிக்கள் தயாரிப்பதும் எளிதாகும்.\nவிஜய்யின் வேலாயுதம் படத்தின் கதை\nலேப் டாப், நெட்புக் அல்லது ஸ்மார்ட் போன்\nகம்ப்யூட்டர் சாவியாக யு.எஸ்.பி. ஸ்டிக்\nவருகிறது ஐ போன் 4\nவெளியானது சபாரி பதிப்பு 5\nராவணன் - சினிமா விமர்சனம்\nராவணன் விக்ரம் சிறப்பு பேட்டி\n3ஜி இணைந்த மூன்று சிம் போன்\nஸீகேட் வழங்குகிறது 3 டெரா பைட் டிஸ்க்\nஓப்பன் ஆபீஸ் - புதிய அம்சங்கள்\nஇந்திப் படத்தில் நடிக்கிறார் விஜய் டி.ராஜேந்தர்\nஅல்காடெல் தரும் புதிய மொபைல்\n1000 டிவிடிக்கள் ஒரு சிடியில்\nமாலைமாற்றிக் கொண்டனர் பிரபுதேவா - நயன்தாரா\nவீடியோகான் மொபைல் போன்களில் பேஸ்புக் இலவசம்\nஇன்டெக்ஸ் தரும் குவெர்ட்டி 2 சிம் போன்\n3ஜி - தொலைதொடர்பில் இன்னொரு மைல்கல்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bavan.info/2011/12/tweets-010-bye-bye-2011.html", "date_download": "2020-01-21T00:51:11Z", "digest": "sha1:MU2V7GTLOGJXTIJD3TL37DHZIHN3RLCS", "length": 16403, "nlines": 164, "source_domain": "www.bavan.info", "title": "எரியாத சுவடிகள்: ருவீட்ஸ் || Tweets #010 & bye! bye! 2011!", "raw_content": "\nபதிவிட்டவர் Bavan Saturday, December 24, 2011 1 பின்னூட்டங்கள்\nசோகமாக இருப்பவர்களை மகிழ்ச்சியாகப் பார்ப்பதை விட மகிழ்ச்சியாக இருப்பவர்களை சோகமாகப்பார்ப்பதே பிறருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது\n உண்மை சொன்னாத் தகராறு\" #damnTrue #Annamalai\nவாழ்க்கையில் தனக்குக் கவலை or பிரச்சினை வரும் போது அதை சமூகவலைத்தளங்களில் எவன் உளறாமல் இருக்கிறானோ அவன் பாதிபக்குவப்பட்ட மனிதன் ஆகிறான்\n\"கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே சிசுபாலன் தோன்றினானே\" Wake up with niz song ;-)) || Maybe situation song 4 this month :P\nஅதிகாலை 5 மணிக்கு எழும்பும்போதுதான் தெரியுது, உலகத்தை விட நாம எவ்வளவு பின்னால இருந்திருக்கிறோம் என்று.. #ஞானோதயம் :P\n\"இது போல் வரும் லிங்கை கிளிக் பண்ண வேண்டாம்\" எண்டு போட்டு தெரிஞ்சே Timelineஐ spam பண்றாய்ங்களே.. அவ்வ்வ். #கடுப்பேத்திறார்மைலாட்\n D Driveல space இல்லைன்னா E,F எதுலயாச்சும் போடவேண்டியதுதானே.. இரவு போட்டுட்டு தூங்கப் போன download எல்லாம் #fail :@\nவரப்போகும் 2012ம் ஆண்டு 2006ம் ஆண்டு மாதிரி அமைய வேண்டும் :-)) #எதிர்பார்ப்பு\nமழை கொஞ்சம் அதிகமாப் பெய்தால் சுனாமி எண்டு வதந்தியக் கிளப்பிறாங்களே.. #திருகோணமலை(எ)வதந்திஊர் :P\nநான் இப்பிடித்தான் என்று 100% தெரியாது. ஆனால் ஓரளவு தெரியும் சி(ப)ல விடயங்களில் விரும்பியது நடக்காவிட்டாலும் இசைவாகிப்போகத் தெரியும்,ஆனால் ஒரு சில விடயங்களை நான் எதற்காகவும் விட்டுக்கொடுப்பதில்ல\nஉன்னைப் பற்றி நீ எவ்வளவு அறிந்து வைத்திருக்கிறாய் என்று வெற்றிFMமில் கேட்கப்பட்ட கேள்விக்கு கூறிய பதில்.\n\"Life இது உன்னோட காரு இஷ்டப்படி நீ ஓட்டிப்பாரு..\"\nமச்சி + மாமு + சித்தப்பு + தலைவா=நண்பேன்டா :D\nSelf Confidence கொஞ்சம் (நிறையவே) அதிகரிச்சிருக்கு, எவ்வளவு அடிச்சாலும் தாங்குற ஒரு சக்தி வந்திருக்கு :P\n2011ம் ஆண்டு பற்றி கேட்டதுக்கு எனது பதில்\n\"மழை கேட்கிறேன், எனை எரிக்கிறாய் ஒளி கேட்கிறேன், விழிகளை பறிக்கிறாய்\"|| @madhankarky யின் பாடல் வரிகள் மிகவும் பிடிச்சுப்போச்சு:-)) #Nanban\nபகையைக் கண்டு பைய நகர்ந்தேன்,பயந்து விட்டான் பாவம் என்றது;மோதி மிதித்து முகத்தில் உமிழ்ந்தேன்,விளங்கி விட்டதா மிருகம் என்றது by @vairamuthu\n2011ம் ஆண்டு இன்னும் சில நாட்களில் விடைபெறப் போகிறது. இந்த வருடம் பலருக்கும் பல வித்தியாசமான அனுபவங்களையும் கவலைகள், மகிழ்ச்சிகளையும் தந்திருக்கும். இந்த வருடம் எனக்குப் பல புதிய விடயங்களை, நண்பர்களை, அனுபவங்களை தந்திருக்கிறது. முக்கியமாக 2009ல் பாடசாலைக் காலத்துக்குப் பிறகு வேலைவெட்டியில���லாம் எதிர்காலம் பற்றி சிந்தித்து சிந்தித்து சோர்ந்து போன 2010ஐ ஊதித்தள்ளிவிட்டு புதிய பாதையைக் காட்டிய ஆண்டு 2011.\nஇந்த ஆண்டு எனக்கு தன்னம்பிக்கையை அதிகம் தந்திருக்கிறது. சில பிடிக்காத விடயங்களுக்கு இசைவாகிப் போகவும், கிடைக்கும் என நினைத்து கிடைக்காமல் போன விடயங்களை ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கையும் தந்த ஒரு ஆண்டு.\nகூடுதலாக இதுதான் எனது இந்த ஆண்டின் கடைசிப் பதிவாக இருக்கும், எனவே எனவே அடுத்த மலரப் போகும் 2012 இதை விட சிறப்பான ஆண்டாக அமைய வேண்டும் என்ற நம்பிக்கையை மனதில் நிறுத்தி அனைவருக்கும் முற்கூட்டிய சிசுபாலனின் பிறந்த தின மற்றும் புது வருட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.\nநன்றி மீண்டும் அடுத்த ஆண்டு சந்திப்போம்\nவகைகள்: 2011, 2012, tweets, twitter, அனுபவம், இசை, இலங்கை, உண்மை, எதிர்காலம், வைரமுத்து\n// உனக்கு என்ன வரலாறு உண்மை சொன்னாத் தகராறு\" #damnTrue #Annamalai\n உனக்கும் எனது புது வருட வாழ்த்துக்கள்\nவிக்கெட் என் விக்கெட் அது மண்ணுக்குள்ள - டில்ஷான் ...\nபோட்டோ கமண்ட்ஸ் || (இலங்கை VS தெ.ஆபிரிக்கா ஸ்பெஷ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-10-07-11-08-47/puduvesai-july05/8891-2010-05-24-12-41-15", "date_download": "2020-01-21T00:56:08Z", "digest": "sha1:JUQ2J7DIMFM7N57AUGOZJGWI4SVDWWCM", "length": 11738, "nlines": 272, "source_domain": "www.keetru.com", "title": "கு. உமா தேவி கவிதைகள்", "raw_content": "\nபுதுவிசை - ஜூலை 2005\nநான்... நீங்கள்.. மற்றும் மழை\nகதை கதையாய் சொல்லத் தெரிந்தவள்\nநேரு பல்கலைக்கழகத் தாக்குதலும் வலதுசாரிகளின் நோயரசிலும்\nபலே திருடன்களும் - ஆன்லென் அக்கப் போரும்\nஎதிர்கால தகவல் தொழில்நுட்ப சந்தையை ஆக்கிரமிப்பு செய்யவிருக்கும் Quantum Computers\nநடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு தொடர புகார் ஒப்புகைச் சீட்டை அனுப்புக\nஈழத் தீவில் மலையகத் தமிழர் வரலாறு\nஉற்று நோக்குங்கள் என் மக்கா...\nபுதுவிசை - ஜூலை 2005\nபிரிவு: புதுவிசை - ஜூலை 2005\nவெளியிடப்பட்டது: 20 ஜூலை 2005\nகு. உமா தேவி கவிதைகள்\nமலர் சரத்தின் வாட்டம் போல்\nஇனிய பழத்தின் அழுகலைப் போல்\nஉன் வீட்டில் தான் அதுவும் நிகழ்ந்தது\nஎன்னைக் கலைக்க முயற்சிப்பதைத் தவிர\nஎன் வீட்டு பளிங்குத் தரையை\nதப்பிக்கத் தவ்வும் எனது கால்களோ\nஒரு பைத்தியக் குள்ளனைப் போல்\nகொழுத்த என் மார்புச் சதைகளை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவர���: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://be4books.com/product/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-manal-pootha-kaadu/", "date_download": "2020-01-20T23:26:07Z", "digest": "sha1:HAORWOJPVXQEWZBX5ES4YGFTDQ5S6OHX", "length": 8490, "nlines": 182, "source_domain": "be4books.com", "title": "மணல் பூத்த காடு / manal pootha kaadu – Be4books", "raw_content": "\nAllArtbookbe4books DealsFeatured ProductsTop sellersஅரசியல்-Politicsஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\nபுதிய வெளியீடுகள்-New Releases (18)\nஓவியம் & நுண்கலைகள் Art & Fine arts (3)\nநாட்குறிப்பு / நினைவுக்குறிப்பு (2)\nவிருது பெற்ற நூல்கள் (1)\nஎல்லா எழுத்திற்கும் பின்னும் ஓர் அழுத்தமான அரசியல் இருக்கும். எழுதுவற்கான காரணம். என்று பொதுமொழியில் சொல்வார்கள்அதை.\nஇந்த எழுத்தை வாசித்து விட்டு சவூதி அரேபியாவுக்குச் செல்லும் வாய்ப்பை வேண்டாம் என மறுத்த, அந்த நாட்டைப் பற்றிய தவறானகருத்தை மனதில் வைத்திருந்த ஒருவன் அங்கு செல்லத் தயாரானால் நான் இதை எழுதியதன் பயன் அடைந்து விட்டதாய் கருதுவேன்.\nமொத்தத்தில் இது கால்களால் எழுதப்பட்ட கதை\nமணல் பூத்த காடு – நாவல் – புலம்பெயர்ந்த ஒருவனின் சவுதி அரேபிய வாழ்க்கைப் பதிவு[koo_icon name=”undefined” color=”” size=””]\nமின்மினிகளின் கனவுக் காலம் /Minminikalin kanavu kaalam\nமூன்றாம் நதி/ Moonram nadhi\nAllArtbookbe4books DealsFeatured ProductsTop sellersஅரசியல்-Politicsஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/30642", "date_download": "2020-01-21T00:43:38Z", "digest": "sha1:OHE6F6ZV4NRJ42SYMGXU2B2FJWW7GAAK", "length": 6857, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "அருண்விஜய் விஜய் ஜோடியாக ரெஜினா கெசன்ட்ரா | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅருண்விஜய் விஜய் ஜோடியாக ரெஜினா கெசன்ட்ரா\nஅருண் விஜய்யை வைத்து ‘குற்றம் 23’ என்ற வெற்றி படத்தை இயக்கினார் அறிவழகன். அடுத்து இக்கூட்டணி ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் படம் மூலம் இணைகிறது. அதிக பொருட்செலவில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் நடக்க உள்ளது. இதுபற்றி அறிவழகன் கூறும்போது,’குற்றம் 23 படத்துக்குப் பிறகு மீண்டும் அருண் விஜயை இயக்குவதில் மகிழ்ச்சி. தமிழில் இதுவரை வந்திராத புதுமையான ஒரு ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் கதை.\nஎனது முந்தைய படங்களை விட இதில் ஆக்���ஷன் காட்சிகள் அதிகம். கண்டிப்பாக அது பேசப்படும். ரெஜினா நாயகியாக நடிக்கவுள்ளார். மீதமுள்ள நடிகர்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ராஜசேகர் ஒளிப்பதிவு. சாம் சி.எஸ் இசை. சக்தி வெங்கட்ராஜ் அரங்கம் அமைக்கிறார். இம்மாதம் படப்பிடிப்பு தொடங்கி அடுத்த ஆண்டு கோடைவிடுமுறையில் திரைக்கு வரவுள்ளது’ என்றார்.\nபோலீசாரிடம் பயிற்சி பெற்ற ஹீரோ\nராதிகா ஆப்தேவுக்கு பதிலாக சினேகா\nஇந்தி படத்திலிருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கம்\nதுள்ளிகுதித்த நடிகையின் மேலாடை கழன்றது\nமலையாள சானியா கோலிவுட் என்ட்ரி\nமலைய மறைக்க முடியாது; லாரன்ஸ் ஆவேசம்\n× RELATED நானும் சிங்கிள்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2017/06/12/", "date_download": "2020-01-20T22:54:38Z", "digest": "sha1:25ONOBGW4T7GW6NIY4GMMEU36FORDBQJ", "length": 3612, "nlines": 59, "source_domain": "mandaitivu-ch.com", "title": "12 | ஜூன் | 2017 | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« மே ஜூலை »\nஇஞ்சியும் தேனும் இனிய மருந்து\nஉணவே மருந்து என்று சொல்வதற்கு இஞ்சியும், பூண்டும் முக்கிய உதாரணம். இவை இரண்டும், உடலுக்கு எல்லா வகையிலும் இயற்கை மருந்தாக பயன்படுகின்றன. இதயத்துக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் குழாயில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உள்ளது. கொழுப்புச்சத்து உள்ள உணவை சாப்பிடும் பொழுது ஐந்து கிராம் அளவுக்கு இஞ்சியை சேர்த்துக்கொள்ள வேண்டும். கொழுப்பு சத்து நிறைந்துள்ள உணவை அடிக்கடி\nசாப்பிடுவது, ரத்த நாள இயக்கத்தை நாளடைவில் வலுவிழக்கச் செய்துவிடும்.\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/prostitution", "date_download": "2020-01-21T00:17:28Z", "digest": "sha1:NGQC5WM33O3RG2JNPHJDPHP5MDSZQKU5", "length": 10626, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "Prostitution: Latest Prostitution News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎப்பவுமே லேடீஸ் பக்கத்துலதான்.. எனக்கு 6 மனைவிகள்.. இப்போ ஒன்னுதான் மிச்சம்.. ஜெர்க் தரும் டேவிட்\nஊரெல்லாம் காதலிகள்.. 6 வருஷத்தில் 50 பேரிடம்.. பண மோசடி வேற.. கண்ணு தெரியாட்டியும்.. பதறவைத்த டேவிட்\n13 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பல்.. 3 பெண்களுக்கு ஆயுள்.. ஒருவருக்கு இரட்டைஆயுள்\nமசாஜ் சென்டரா ��து.. உள்ளே நுழைந்து... ஷாக் ஆன போலீஸ்.. 6 பெண் புரோக்கர்கள் கைது\nபெற்ற மகளை விபச்சாரத்தில் தள்ள துடித்த தந்தை.. நடுரோட்டில் சரமாரி அடி.. பதை பதைக்க வைக்கும் வீடியோ\nஒன் ஹவர் டியூட்டி.. கை நிறைய காசு.. ஆசை வார்த்தையில் ஏமாந்த 2 இளம்பெண்கள்.. போலீசார் அதிரடி மீட்பு\nமும்பை போல விபச்சாரத்தை அனுமதிங்க.. இருக்கும் பெண்களாவது தப்புவாங்க.. நடிகை சிந்து ஆவேசம்\nரோட்டோரம் நின்று திருநங்கைகளை \"அழைத்த\" 100 பேர் கைது\nவிபச்சார பெண்ணுக்கு உதவி.. \"கஸ்டமரை\" மிரட்டியதாக சிக்கிய ஏட்டு.. தலைமறைவு\nவீடு பிடித்து.. 30 வயது பெண்ணை வைத்து விபச்சாரம்.. ஏட்டு சஸ்பெண்ட்\n8 ஆண்டுகளில் 60 இளம்பெண்கள் நாசம்.. விபச்சார புரோக்கர் டெய்லர் ரவி சென்னையில் அதிரடி கைது\nகோவையிலும் ஒரு நிர்மலா தேவி... மாணவிகளை மது அருந்தவும் நெருங்கி பழகவும் வற்புறுத்திய கொடுமை\n“80 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டோம்” - பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட பெண்களின் கண்ணீர் கதை\n3 மாநிலங்களை அதிர வைத்த பாலியல் தொழில்.. மொத்த நெட்வொர்க்கையும் காலி செய்த 16 வயது சிறுமி\nமாற்றம் ஏற்படாவிட்டால் உயிரோடு கொளுத்த சொன்ன மோடியால் மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை: வீரமணி\nநாட்டில் இப்போ விபச்சாரம், கூலிப்படை கொலைகள் குறைய காரணம் இதுதான்.. மத்திய அமைச்சர் அடடே\n கேட்கிறார் முன்னாள் பாலியல் தொழிலாளி\nமசாஜ் சென்டர் பெயரில் கசமுசா.. கோவையில் விபசார கும்பல் அதிரடி கைது\nவாட்ஸ்அப் குரூப் வழியாக ஹைடெக் விபசாரம்.. சிக்கிய 'தாரா ஆன்ட்டி'.. கஸ்டமர்கள் கலக்கம்\nஒரு வீடு... ஒரு பெண்.. உள்ளே ஒரு ஆண்.. வெளியே ஒரு வாலிபர்.. கட்டிப்புரண்டு சண்டை.. போலீஸ் வார்னிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/2019wc-3-things-that-went-wrong-for-south-africa", "date_download": "2020-01-20T23:16:24Z", "digest": "sha1:E5PIY4QURR2SLYTHRDL67JWN74BE36KI", "length": 12458, "nlines": 83, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "2019 உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்காவிற்கு நேர்ந்த 3 மோசமான திருப்பங்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஒவ்வொரு உலகக்கோப்பை தொடரிலும் தென்னாப்பிரிக்கா உலகக்கோப்பையை கைப்பற்ற வாய்ப்புள்ள அணிகளில் ஒரு முண்ணணி அணியாக திகழும். ஆனால் அனைத்து முறையும் ஏதாவது ஓரிடத்தில் தவறு செய்து வெளியேறி விடும். 8 உலகக்கோப்பை தொடர்களில் பங்கேற்றுள்ள தென்னாப்பிரிக்கா 4 முறை அரையிறுதி��ிலும், 2 முறை காலிறுதியிலும் வெளியேறியுள்ளது.\nதென்னாப்பிரிக்கா உலகக்கோப்பை வரலாற்றில் குழு சுற்றில் ஒரு முறை வெளியேறியுள்ளது. தற்போது 2019 உலகக்கோப்பையுடன் சேர்த்தால் இரண்டாவது முறையாகும். மற்றொரு முறை டக் வொர்த் லிவிஸ் விதிப்படி இலங்கை மண்ணில் நடந்த 2003 உலகக் கோப்பையில் வெளியேறியுள்ளது.\nஅனைத்து முறையுமே தென்னாப்பிரிக்கா நெருக்கடியை சந்தித்துள்ளது. உலகக்கோப்பை நாக்-அவுட் சுற்றில் தென்னாப்பிரிக்கா வெளியேறி வருவதால் \"ஷோக்கர்\" என்ற பெயர் அந்த அணிக்கு உண்டு. இருப்பினும் தற்போது அந்த பெயரே நீடிக்கும் விதமாக தகுதிச் சுற்றிலேயே வெளியேறியுள்ளது.\nபுள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ள தென்னாப்பிரிக்கா விளையாடியுள்ள 7 போட்டிகளில் புள்ளிபட்டியலில் கடைசி இடத்தில் உள்ள ஆப்கானிஸ்தானிற்கு எதிராக மட்டும் வெற்றி பெற்றுள்ளது. உலகக்கோப்பை வரலாற்றில் தென்னாப்பிரிக்காவின் மோசமான ஆட்டத்திறன் 2019ல் வெளிப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இரு போட்டிகள் தென்னாப்பிரிக்காவிற்கு மீதமுள்ளது. இந்த அணி இரு போட்டிகளிலும் ஆறுதல் வெற்றிக்காவது போராட வாய்ப்புள்ளது.\nஉலகக்கோப்பை தொடங்குவதற்கு முன்பாக சிறந்த ஆட்டத்திறன் கொண்ட வீரர்களையும், சரியான பேட்டிங் & பௌலிங் கொண்ட அணியாகவும் கொண்ட அணி எவ்வாறு இப்படி மாறியது \nதென்னாப்பிரிக்க அணி ஆரம்பத்தில் ஒரு வலிமையான வீரர்களை கொண்டு திகழ்ந்தது. ஆச்சரியமிளிக்கும் விதமாக இடம்பெற்ற ஆன்ரிஜ் நோர்ட்ஜே ரூல்ட் அவுட் ஆனார். கிறிஸ் மோரிஸ் மாற்று வீரராக இடம்பெற்றார்.\nடேல் ஸ்டேய்ன் 10 வருடங்களுக்கு மேலாக தென்னாப்பிரிக்கா அணியில் சிறந்த பங்களிப்பை அளித்து வந்தார். கடந்த 3 ஆண்டுகளாக பல காய இன்னல்களை சந்தித்து தென்னாப்பிரிக்க அணியில் இடம்பெற்றார். இருப்பினும் அவரது தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தால் இங்கிலாந்திற்கு எதிரான முதல் உலகக்கோப்பை போட்டியில் இடம்பெறவில்லை. பின்னர் மூன்றாவது போட்டியில் உலகக்கோப்பை தொடர் முழுவதிலிருந்தும் வெளியேறினார்.\nலுங்கி நிகிடி வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் காயமடைந்தார். இதனால் சில போட்டிகளிலிருந்து விலகினார். தென்னாப்பிரிக்கா இந்தியாவிற்கு எதிராக மோதும் போது தனது முதல் தர வேகப்பந்து வீச்சாளரை இழந்தது. இதனால் சில முக்கிய போட்டிகளில் காகிஸோ ரபாடாவிற்கு பந்துவீச்சில் ஆதரவு கிடைக்கவில்லை. இதனால் தொடர் தோல்விகளை சந்தித்தது.\n#2 மழுங்கிய வேகப்பந்து வீச்சு\nதென்னாப்பிரிக்காவின் மிக வலிமையான வேகப்பந்து வீச்சு உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக அமையவில்லை. 7 போட்டிகளில் மொத்தமாக 30 விக்கெட்டுகளை மட்டுமே தென்னாப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர்கள் எடுத்துள்ளனர். கிறிஸ் மோரிஸ் தனது சிறப்பான பங்களிப்பை அளித்து 25 சராசரியுடன் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.\nஐபிஎல் தொடரில் அதிரடி பந்துவீச்சை வெளிபடுத்திய காகிஸோ ரபாடா உலகக்கோப்பையில் அந்த ஆட்டத்திறனை வெளிபடுத்த தவறவிட்டார்.\nஆன்டில் பெலுக்வாயோ ஒரு சுமாரன பங்களிப்பையும், லுங்கி நிகிடி அதிக ரன்களை தனது பௌலிங்கில் அளித்து சில விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். ஆனால் யாருமே கேப்டனின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு ஆட்டத்திறனை வெளிப்படுத்தவில்லை. உதாரணத்திற்கு ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணியில் உள்ள மிட்செல் ஸ்டார்க் & ஜாஸ்பிரிட் பூம்ராவின் பந்து வீச்சை போல் வேறு எவரது பந்துவீச்சும் அமையவில்லை.\nவேகப்பந்து வீச்சின் பலவீனத்தால் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் எளிதாக ரன்களை குவிக்கும் வகையில் அமைந்தது. விக்கெட் வீழ்த்தும் திறன் வேகப்பந்து வீச்சாளர்களிடம் குறைந்ததால் அந்த அணியால் திட்டமிட்ட ஆட்டத்தை வெளிபடுத்த இயலவில்லை.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\n1996 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு தகுதியடைந்த இந்திய அணி வீரர்கள் தற்போது எங்கே\nU19 உலகக்கோப்பை மற்றும் 2019 உலகக்கோப்பை ஆகிய இரண்டிலும் இனைந்து விளையாடியுள்ள யாரும் அறியா நட்சத்திர வீரர்கள்\nஉலகக்கோப்பை வரலாற்றில் ஆனைத்து கால சிறந்த டாப் 3 பௌலிங்\nஐசிசி 2019 உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியாவிற்கு உதவியாக இருக்குமா இந்த வடிவம்\nஉலகக் கோப்பையில் இந்தியாவின் நான்கு முக்கியமான சாதனைகள்\nஒவ்வொரு உலகக்கோப்பை தொடரிலும் \"தொடர் ஆட்டநாயகன்\" விருதினை வென்ற வீரர்கள் பட்டியல்\n2019 உலகக்கோப்பை தொடரில் சிறந்த ஆட்டத்திறனை வெளிபடுத்தியோர்களின் விவரம்\nஉலகக்கோப்பை வரலாற்றில் அதிக போட்டிகளில் களமிறங்கிய 5 வீரர்கள்\nஉலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் சதத்தை தவறவிட்ட 5 மதிப்புமிக்க ஆட்டங்கள்\nகிரிக���கெட் வரலாற்றில் அதிக பார்வையாளர்களால் காணப்பட்ட 5 சிறந்த போட்டிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/vellore-collector-explains-about-dalit-mans-funeral-issue", "date_download": "2020-01-20T23:00:07Z", "digest": "sha1:KUSGXMKFNBT2YKENNN2ADMCFQJOMM7LC", "length": 15510, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "`பாலத்திலிருந்து இறக்கப்பட்ட சடலம்; தீண்டாமைக் கொடுமையா?’ -வேலூர் கலெக்டர் விளக்கம் | vellore collector explains about Dalit man’s funeral issue", "raw_content": "\n`பாலத்திலிருந்து இறக்கப்பட்ட சடலம்; தீண்டாமை கொடுமையா’ -வேலூர் கலெக்டர் விளக்கம்\nவாணியம்பாடி அருகே பட்டியலின மக்கள் பாலாற்று பாலத்திலிருந்து ஒருவரின் சடலத்தை கயிறு கட்டி கீழே இறக்கி தகனம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது\nவேலூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த நாராயணபுரம் காலனிப் பகுதியில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறார்கள். தமிழக-ஆந்திர மாநில எல்லையில் உள்ள இந்தப் பகுதியில் சுடுகாட்டுக்குத் தேவையான போதிய இட வசதி இல்லை. இயற்கையாக மரணிப்பவரின் சடலங்களை மட்டுமே அங்குள்ள இடத்தில் புதைக்கிறார்கள். விபத்து போன்ற அகால மரணமடைந்தோரின் உடல்களை ஊருக்கு வெளியே எரியூட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஊருக்குள்ளேயே எரிமேடை இல்லாத காரணத்தினால் பாலாற்றங்கரைக்கு சடலங்களைச் சுமந்துவந்து தகனம் செய்கிறார்கள்.\nஇந்த நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு பாலாற்றைக் கடப்பதற்காக அந்தப் பகுதியில் பாலம் கட்டப்பட்டது. அப்போதும், சிரமப்பட்டே பாலத்தை ஒட்டியுள்ள பாதையை சுடுகாட்டுக்குப் பயன்படுத்தி வந்தனர். பாலத்தின் இரு புறங்களிலும் பல ஏக்கரில் விவசாய நிலங்களைச் சொந்தமாக வைத்திருக்கும் சிலர், தங்கள் நிலங்களின் வழியாக சடலங்களை தூக்கிச் செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர். இருத்தரப்பிலும் தகராறு ஏற்பட்டதால் நிலத்தின் உரிமையாளர்கள் பாலாற்றங்கரையில் உள்ள சுடுகாட்டுப் பாதையை வேலி அமைத்து அடைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், பட்டியலின மக்கள் அவல நிலைக்குத் தள்ளப்பட்டனர்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஇந்த நிலையில், விபத்தில் உயிரிழந்த நாராயணபுரம் காலனியைச் சேர்ந்த குப்பன் (55) என்பவரின் உடலை எரியூட்டுவதற்காக உறவினர்கள் பாலாற்றங்கரைக்கு சுமந்து சென்றன��். விவசாய நிலத்தின் உரிமையாளர்களிடம் வழி கேட்டுள்ளனர். அவர்கள் வழிவிடவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து, சுமார் 20 அடி உயரமுள்ள பாலத்தின் உச்சியிலிருந்து சடலம் இருந்த பாடையை கயிறுகட்டி பாலாற்றுக்குள் இறக்கினர். தயாராக ஆற்றுக்குள் இருந்த சிலர் பாடையைப் பத்திரமாக பிடித்துச் சுமந்து சென்று தகனம் செய்தனர். இந்தச் சம்பவத்தை சிலர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிர்ந்தனர்.\nவருவாய்த் துறை அதிகாரிகள் விசாரணை\nசவ ஊர்வலத்திலும் பட்டியலின மக்களிடம் தீண்டாமை காட்டப்படுவதாகப் புகார் எழுந்ததையடுத்து, விவகாரம் பெரிதாகி சர்ச்சைக்குள்ளானது. இதையடுத்து, வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரத்தின் உத்தரவின்பேரில் வாணியம்பாடி தாசில்தார் முருகன் தலைமையிலான வருவாய்த் துறையினர் நாராயணபுரம் காலனி மக்களைச் சந்தித்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, அந்த காலனியிலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பனந்தோப்பு என்ற பகுதியில் சடலங்களை எரியூட்டுவதற்காக 50 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுக்கால பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டதால் பட்டியலின சமூக மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.\nஇதனிடையே, இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து, வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. சவ ஊர்வலத்தில் தீண்டாமை பாகுபாடு காட்டப்பட்டதா என்ற புகாருக்கு வரும் 26-ம் தேதிக்குள் உரிய விளக்கமளிக்க வேண்டும் என்று வேலூர் கலெக்டர் சண்முக சுந்தரத்துக்கு அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கலெக்டர் சண்முக சுந்தரம், ``ஆந்திர எல்லையில் உள்ள தமிழக பகுதியில்தான் ஆதிதிராவிட மக்கள் சடலங்களை புதைப்பார்கள். விபத்தில் அல்லது விஷம் குடித்து உயிரிழப்போரின் உடல்களை அந்தப் பகுதியில் எரிப்பதில்லை.\nகுறிப்பிட்ட நதிக் கரையோரம் அந்த உடல்களை எரிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். நதிக்கரையில் உள்ள இரண்டு வழிகளை ஆதி திராவிட மக்கள் பயன்படுத்தி வந்தனர். ஒரு வழி சக்கரவர்த்தி என்பவருடைய நிலத்தின் வழியாகவும், மற்றொரு வழி யுவராஜ் என்பவருடைய நிலத்தின் வழியாகவும் சடலங்களை கொண்டு செல்கிறார்கள். நிலத்தின் உரிமையாளர்கள் இருவருமே ஆதி திராவி��� சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். இந்த ஒரு நிகழ்வில்தான் அவர்கள் வழிவிடவில்லை. தாசில்தார் மற்றும் ஆதிதிராவிட நல அலுவலரை அங்கு அனுப்பி எரிதகன மேடை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளேன். சுடுகாட்டுப் பாதையை யாரும் ஆக்கிரமிப்பு செய்யவில்லை. பட்டா நிலத்தில்தான் பாதை செல்கிறது. நிலத்தின் உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தித் தான் அணுகு சாலை அமைக்க முடியும்’’ என்றார்.\nபத்திரிகைத் துறை மீது ‘அதீத’ காதல் கொண்டவன். இளம் பத்திரிகையாளன். 2013-க்கு இடைப்பட்ட காலத்தில், ‘தினமலர்’ நாளிதழிலிருந்து என் பயணத்தை தொடங்கினேன். இன்று ‘ஆனந்த விகடன்’ குழுமத்தில் பயணிக்கிறேன். க்ரைம், அரசியல் விமர்சன கட்டுரைகளை எழுதுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதுண்டு. ‘துணையைத் தேடுவது கோழையின் நெஞ்சம்... துணையாக நிற்பதே வீரனின் துணிச்சல்’ என்கிற எண்ணம் உடையவன். துணிவே துணை\nபத்திரிகைத் துறையில் 15 ஆண்டுக்கால அனுபவம் உள்ளது. 2005-ல் ‘தினபூமி’ நாளிதழில் புகைப்பட கலைஞராக சேர்ந்து 5 ஆண்டுக்காலம் பணிபுரிந்தேன். அதன்பிறகு, 2010-ல் ஆனந்த விகடன் குழுமத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டேன். அதுநாள் முதல், வேலூர் புகைப்பட கலைஞராக 8 ஆண்டுகளைக் கடந்து விகடனில் பணியாற்றிவருகிறேன். ‘வயது என்பது வாழ்நாளின் எண்ணிக்கையே தவிர உழைப்புக்கான ஓய்வு அல்ல’ என்கிற எண்ணம் கொண்டதால், இன்னும் ஓடுகிறேன்... ஓடிக்கொண்டே இருப்பேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/president-on-juvinelle.html", "date_download": "2020-01-21T00:45:29Z", "digest": "sha1:E5Z2VEQENDG5MHHX44PAJVV35N34NHFX", "length": 9040, "nlines": 49, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - சிறார் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கருணை மனு உரிமை கூடாது: குடியரசுத் தலைவர்", "raw_content": "\nஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு ரூ.360 கோடி உதவி: அஜித் தோவல் மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல் திருச்சி: அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி 4 பேர் பலி குரூப் 1 தேர்வு: ஜனவரி 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் கேரளம்: இந்து முறைப்படி மசூதியில் திருமணம் திருச்சி: அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி 4 பேர் பலி குரூப் 1 தேர்வு: ஜனவரி 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் கேரளம்: இந்து முறைப்படி மசூதியில் திருமணம் கடலூர் அருகே ஹைட்ரோகார்பன் எடுக்க ஏல அறிவிப்பு தமிழகத்தில் பால், தயிர் விலை உயர்வு கடலூர் அருகே ஹைட்ரோகார்பன் எடுக்க ஏல அறிவிப்பு தமிழகத்தில் பால், தயிர் விலை உயர்வு காஷ்மீர்: நிதி ஆயோக் உறுப்பினர் சர்ச்சை பேச்சு மன்னிப்பு கேட்காவிட்டால் ரஜினி வீடு முற்றுகை: த.பெ.தி.க. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு சாய்பாபா பிறந்த இடம் குறித்த சர்ச்சை: ஷீரடியில் கடையடைப்பு பொங்கல் மது விற்பனை: கடந்த ஆண்டைவிட 10% அதிகம் காஷ்மீர்: நிதி ஆயோக் உறுப்பினர் சர்ச்சை பேச்சு மன்னிப்பு கேட்காவிட்டால் ரஜினி வீடு முற்றுகை: த.பெ.தி.க. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு சாய்பாபா பிறந்த இடம் குறித்த சர்ச்சை: ஷீரடியில் கடையடைப்பு பொங்கல் மது விற்பனை: கடந்த ஆண்டைவிட 10% அதிகம் கார் - லாரி மோதல்: நடிகை ஷாபனா ஆஸ்மி படுகாயம் ரஜினிகாந்த் இலங்கை வருவதில் எந்தத் தடையுமில்லை: நமல் ராஜபக்ச கூட்டணி குறித்து பொது வெளியில் பேச வேண்டாம்: ஸ்டாலின் அறிவுறுத்தல்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 89\nகார்ப்பரேட் அரசியல் - கலங்கும் திமுக மா.செ.க்கள்\n‘பழைய இரும்பு கடையில் வேலை பார்த்தேன்’ - இயக்குநர் அதியன் ஆதிரை (நேர்காணல்)\nஇப்படியாகத்தான் இலக்கியம் - ராசி அழகப்பன் (கட்டுரை)\nசிறார் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கருணை மனு உரிமை கூடாது: குடியரசுத் தலைவர்\nராஜஸ்தானில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்று பேசினார். அப்போது பெண்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியத்துவம்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nசிறார் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கருணை மனு உரிமை கூடாது: குடியரசுத் தலைவர்\nராஜஸ்தானில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்று பேசினார். அப்போது பெண்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை எனத் தெரிவித்தார். நமது மகள்கள் மீதான வன்முறை நிகழ்வுகள், நாட்டின் மனசாட்சியை உலுக்குவதாக வேதனை தெரிவித்தார்.\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்காக போக்ஸோ சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டவர்கள் கருணை மனு அளிக்க உரிமை இருக்கக் கூடாது என அவர் தெரிவித்தார். மேலும் கருணை மனுக்கள் தொடர்பா�� நாடாளுமன்றம் மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதனிடையே நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான வினய் ஷர்மாவின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என குடியரசுத்தலைவருக்கு உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.\nபோக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் நபர்களுக்கு கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்கக் கூடாது என்று குடியரசுத் தலைவர் வலியுறுத்தியுள்ளார். நிர்பயா வழக்கில் மரண தண்டனை குற்றவாளி அளித்த கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்த நிலையில், கருணை மனுக்களை அனுமதிப்பது குறித்து நாடாளுமன்றம் மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.\nபாஜக தேசிய தலைவராக ஜே.பி. நட்டா தேர்வு\n'ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு மக்கள் கருத்து கேட்கப்படாது' - தலைவர்கள் கண்டனம்\nஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு ரூ.360 கோடி உதவி: அஜித் தோவல்\nமாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்\nதிருச்சி: அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி 4 பேர் பலி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dondu.blogspot.com/2007/01/", "date_download": "2020-01-21T01:10:14Z", "digest": "sha1:ODE4CI7TVA6YXTSSMXTM3E57THNCB5IZ", "length": 91121, "nlines": 404, "source_domain": "dondu.blogspot.com", "title": "Dondus dos and donts: 01/01/2007 - 02/01/2007", "raw_content": "\nடோண்டுவாகிய நான் வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி நானே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம் கூற ஆசைப்படுகிறேன். புதிதாக மற்றவரிடமிருந்து கற்கவும் ஆசை.\nபுது பிளாக்கருக்கு என்னை வலுக்கட்டாயமாக பிளாக்கர் இழுத்து வந்து விட்டது. நல்ல வேளையாக புது பிளாக்கரில் தமிழமண இணைப்பு கூட கிடைத்துள்ளது.\nஆனால் ஒரே ஒரு கஷ்டம். முந்தைய பிளாக் பதிவை எடிட் செய்ய இயலவில்லை. எடிட் செய்து விட்டு பப்லிஷ் பட்டனை அழுத்தினால் இந்த எர்ரர் மெசேஜ் வருகிறது.\nயார் சாதிப் பெயரை யார் எடுப்பது\nசமீபத்தில் 1978-ல் தமிழக அரசு இரண்டு கோமாளி வேலைகளை செய்தது. முதலாவது பழைய நம்பர் புது நம்பர் குழப்பங்கள். அது பற்றி இன்னொரு பதிவில். இப்பதிவில் இரண்டாவதைப் பார்ப்போம்.\nதெருக்களிலிருந்து சாதிப் பெயர்களை எடுத்ததுதான் இரண்டாவது விஷயம். ஒரு அறிவிப்பில்லை, ஒரு விவாதம் இல்லை. திடீரென செய்யப்பட்டது அது.\n��தாரணத்துக்கு நான் திருவல்லிக்கேணியில் இருந்தபோது வெங்கடாசல செட்டித் தெருவில் இருந்தேன். அதே திருவல்லிக்கேணியில் வெங்கடாசல முதலித் தெரு, வெங்கடாசல நாயக்கன் தெரு என்னும் பெயரிலும் தெருக்கள் உண்டு. . இந்தக் கோமாளித்தனமான அரசு ஆணையால் எல்லாமே வெங்கடாசல தெரு ஆயின. அதனால் எவ்வளவு குழப்பங்கள் தபால் ஊழியர்கள் எவ்வாறு கடிதங்களை தெருவாரியாக பிரிப்பார்கள் என்றெல்லாம் சிறிது கூட யோசனை இல்லாது செய்த வேலை அது. குறைந்த பட்சம் வெங்கடாசல தெரு 1, 2, 3 என்றாவது பிரித்திருக்கலாம். அதுவும் செய்யவில்லை.\nசைதாப்பேட்டையில் இருந்த ஐயங்கார் தெரு வெறுமனே தெரு என்று ஆயிற்று. ஆஹா, என்ன அறிவு, புல்லரிக்கிறது ஐயா. தி.நகரில் மதிப்புக்குரிய நானா சாஹேப் பெயரில் இருந்த தெரு நானா தெரு என்று ஆயிற்று. சாஹேப் என்பது சாதிப் பெயர் என்பது அவர்கள் துணிபு போலும். அது இருக்கட்டும் நானா என்பது உலகப் பிரசித்தி பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் Émile Zola அவர்கள் உருவாக்கிய ஒரு விலைமாதுவின் பெயர். இப்போது நானா தெரு எந்த எண்ணத்தை உருவாக்கும் என நினைக்கிறீர்கள்\nஅதெல்லாம் விடுங்கள், நான் இங்கு குறிப்பிட நினைப்பது ஒன்றே ஒன்றுதான். வெங்கடாசல செட்டியார், வெங்கடாசல முதலியார், வெங்கடாசல நாயக்கர், காசி செட்டியார் ஆகியோர் தத்தம் தொண்டுகளால் நல்ல பெயர் பெற்றவர்கள். டாக்டர் ஏ.எல். லட்சுமணசாமி முதலியார் 27 ஆண்டுகள் மதறாஸ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தவர். பிள்ளைப்பேறு பற்றி அவர் எழுதிய மருத்துவ நூல் இன்னும் பாடபுத்தகமாக மருத்துவ மாணவர்களுக்கு வைக்கப்பட்டுள்ளது. அது Mudaliyaar's book\" என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. அதையும் வெறுமனே புத்தகம் என்றே கூறிவிடலாமா அவரது இரட்டை சகோதரர் சர் ஆற்காட் ராமசாமி முதலியார். அவர் பெயரில்தான் SRM deemed University இருக்கிறது என நினைக்கிறேன். அதில் இருக்கும் M-ஐ எடுத்துவிடுவோமா\nஇப்போது எனது கேள்வி. ஏற்கனவே இருக்கும் தெருக்களின் பெயரில் இருந்து சாதிப் பெயரை நீக்குவது சம்பந்தப்பட்டவர்களை அவமதிப்பதாகாதா\nசாதிப் பெயர்களை வைத்துக் கொள்வதோ கொள்ளாததோ அவரவர் முடிவு. அதன் ஒரு உபயோகத்தை இங்கு கூறிவிடுகிறேன். தமிழ் நாட்டை விட்டு வெளியில் சென்றாலே surname என்ன என்று கேட்கிறார்கள். என்னுடைய பெயர் N.ராகவன் என்றால், \"N\" என்பதை விரிவாக்க சொல்கிறார்கள். நரசிம்மன் என்று கூறினால் நரசிம்மன் ராகவன் என்று எழுதிக் கொள்கிறார்கள். பிறகு அதையே R.நரசிம்மன் என்று கூறிவிடுகிறார்கள். அது என் தந்தையின் பெயர் என்று அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் விளக்க வேண்டியுள்ளது. வெளி நாட்டுக்கு போனாலோ கேட்கவே வேண்டாம். அதுவே நான் ஐயங்கார் என்ற என் சாதிப் பெயரை போட்டுக் கொண்டால் பிரச்சினையே இருந்திருக்காது. N.R. Iyengar என்று நிம்மதியாகப் போட்டுக் கொண்டிருக்கலாம். வருமான வரிப் படிவங்களில் வரும் குழப்பத்தை நாம் எல்லோருமே உணர்ந்துள்ளோம்.\nஇன்னொரு விஷயம். இந்த சாதிப் பெயரை சேர்க்கும் முறை தமிழ் நாட்டைத் தவிர்த்து இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் உண்டு. தேவ கௌடா, பாபா சாஹேப் அம்பேத்கர், முலாயம் சிங் யாதவ், ஜவஹர்லால் நேரு, மோகந்தாஸ் கரம்சந்த் காந்தி, வல்லபாய் பட்டேல், இத்யாதி, இத்யாதி. எனக்கு ஒரு சந்தேகம். ஏன் இன்னும் பட்டேல் மார்க, ஜவஹர்லா நேரு சாலை, மகாத்மா காந்தி ரோட் என்றெல்லாம் தமிழகத் தெருக்களில் வைத்துக் கொண்டுள்ளோம்\nஆக, ஒவ்வொரு முறையும் நாம்தான் கோமாளி ஆக்கப்படுகிறோம். அதெல்லாம் இருந்தும் தமிழ் வலைப்பூக்களில் சாதிப் பெயருக்கு எதிராகச் செய்யப்படும் அகண்ட பஜனை காதைத் துளைக்கிறது. சாதி கூடாது என்று கூறுவர் பலர். ஆனால் கிட்டிமுட்டிப் போய் நீங்கள் என்ன சாதியில் பெண் எடுத்தீர்கள் என்று கேட்டால் மென்று முழுங்குகின்றனர். தங்கள் பெற்றோரின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து செய்தார்கள் என்று சப்பைக் கட்டு கட்டுகின்றனர். இருபது ஆண்டுகள் கழித்து தங்கள் பிள்ளைகளுக்கு கலப்பு மணம் செய்விப்பதாக வீறாப்புப் பேச்சு வேறு. யாராவது அவ்வளவு ஆண்டுகள் கழித்து கேள்வி கேட்கப் போககிறார்களா என்ற எண்ணம்தானே அதற்கு காரணம். ஜாதி சங்கங்கள் ஏன் வைத்துக் கொள்கிறார்கள் என்று கேட்டால் அது அவர் சொந்த விஷயம் என்று திருவாய் மலர்கின்றனர் சிலர்.\nசமீபத்தில் 1972-ல் பம்பாயில் இருந்தேன். என் மாமா பிள்ளை என்னிடம் \"என்ன டோண்டு, பேசாமல் மஹாராஷ்ட்ரா பெண்ணை மணந்து புரட்சி பண்ணுவதுதானே\" என்று பொழுது போகாமல் அறிவுறை கூறினான். அவன் மணந்தது என்னவோ ஐயங்கார் பெண்ணைத்தான். அதை சுட்டிக் காட்டிய நான், ஊருக்கு உபதேசம் செய்வதை நிறுத்துமாறு கூறினேன். எனக்காகவே ஒரு ஐயங்கார் பெண் (என் ம��ைவி) ஊரில் இருந்ததும் நான் கூறியதற்கு காரணம்.\nகலப்புத் திருமணத்தால் வரும் பிரச்சினைகள் எத்தனை அதை இன்னொரு பதிவில் பார்ப்போம். இப்பதிவுக்கு திரும்புவோம். சாதிப் பெயரை போட்டுக் கொள்வதும் கொள்ளாததும் அவரவர் விருப்பம். மற்றவர்கள் மூக்கை நுழைக்கத் தேவையில்லை.\nஇந்த மெரினா பீச் உலகிலேயே இரண்டாவது அழகிய கடற்கரை என்று நான் சமீபத்தில் 1955-ல் ஐந்தாம் வகுப்பில் படித்திருக்கிறேன். இதை யார் கூறியது என்று நான் எங்கள் ஆசிரியர் திரு ரங்கா ராவ் அவர்களைக் கேட்க அவர் என்னை அடித்துப் போட்டு வகுப்புக்கு வெளியில் அனுப்பினார். ஆனால் கடைசி வரை அதைக் கூறியது யார் என்றுக் கூறவேயில்லை. வேறு யாரும் இது வரை இதற்கான விடையை எனக்கு கூறவில்லை. ஆனாலும் இப்போதும் கூட யாராவது இந்த மெரினா பீச் உலகிலேயே இரண்டாவது அழகிய கடற்கரை என்று கூறிக் கொண்டுதான் இருக்கின்றனர்.\nநேற்றுக் கூட என் மருமாளிடம் நான் இதைக் கூறியதும் அவள் என்னிடம் இதே கேள்வியைக் கேட்டாள். ஹூம் காலம் கலிகாலமடா சாமி. நாங்கள் எல்லாம் சின்னவர்களாக இருந்தப் போது பெரியவர்களிடம் இம்மாதிரியெல்லாம் ஏடாகூடமாக கேள்வி கேட்கவே மாட்டோமாக்கும்\nநிற்க. ஏதாவது ஒரு தருணத்தில் யாராவது இம்மாதிரி ஏதாவதைக் கூறி விட, நமக்குச் சாதகமாக இருக்கும் பட்சத்தில் அதையே நாம் பிடித்துக் கொண்டு விடுகிறோம். உதாரணமாக அறுபதுகளின் முடிவில் ஐ.டி.பி.எல்.லின் சாதனை பற்றி ஒரு தருணத்தில் கூறப் பட்டது: \"மற்றப் பெரிய மருத்துவக் கம்பெனிகள் பலப் பத்தாண்டுகளில் சாதித்ததை ஐ.டி.பி. எல் வெறும் பத்து வருடங்களிலேயே சாதித்து விட்டது.\" இதை நான் எண்பதுகளில் எத்தனை முறை பிரெஞ்சில் மொழி பெயக்க வேண்டியிருந்தது என்பது இப்போது என் நினைவில் இல்லை. உண்மை என்னவென்றால் அப்போதே இந்த நிறுவனம் தள்ளாடத் தொடங்கி விட்டது. தொண்ணூறுகளின் ஆரம்பத்திலேயே அதன் முடிவு எல்லார் கண்களுக்கும் தெரிய ஆரம்பித்து விட்டது. இருப்பினும் மேலே கூறியதையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தனர் நிர்வாகத்தினர்.\nஅதன் வீழ்ச்சி ஒரு சோகக் கதை. ஆனாலும் இப்போதுப் பின்னோக்கிப் பார்க்கும்போது இந்த நிலை தவிர்த்திருக்க முடியாது என்றுதான் தோன்றுகிறது. இதைப் பற்றி இன்னொரு பதிவில் போட்டுள்ளேன்.\nஅதே போல நொடித்துப் போன பழைய பணக்காரர்கள் வீட்டில் ஒரு மாதிரியான பிரமை இன்னும் இருக்கும். வெறும் பெருங்காய வாசனை என்று கூறுவார்கள். அவர்களால் தாங்கள் ஏழைகளாகி விட்டதைத் தாங்கிக் கொள்ளவே முடியாது. ஆகவே பழம் பெருமை பேசி தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வார்கள். அவர்களைப் பார்த்தாலே மனம் கனமாகி விடும். பசித்தவன் பழங்கணக்கு பார்ப்பது போல என்ற சொலவடை இவர்களுக்காகவே ஏற்பட்டது.\nதுக்ளக் 37-வது ஆண்டுவிழா மீட்டிங் - 2\nஇதன் முந்தையப் பதிவு இங்கே.\nஎனக்கு நினைவிருந்த வரை துக்ளக் ஆண்டுவிழா கூட்டங்களில் அவர் மட்டுமே பேசுவார். இல்லை, குமரி அனந்தன் சமீபத்தில் 70/71-ல் சோ மீட்டிங்கில் பேசியிருக்கிறார் என்று ஓகை அவர்கள் கூறியிருக்கிறார். நான் தில்லியில் இருந்த 20 வருடங்களில் இம்மாதிரி ஏதாவது நடந்ததா என்பதை யாராவது கூறினால் நலமாக இருக்கும்.\nசோ பேசிய விஷயங்கள் என்னால் முடிந்த வரை கொடுத்தேன். இப்போது துக்ளக்கில் முதல் பகுதி வந்துள்ளது. ஏறக்குறைய நான் கூறியவை உறுதி செய்யப்பட்டுள்ளன. மகிழ்ச்சி. இப்போது அதவானிஜி அவர்கள் பேசியதை எழுதுவேன்.\nஅத்வானி அவர்கள் ஒருவித பிரமிப்புடன் அமர்ந்திருந்தார். தமிழ் புரியாவிட்டாலும் மக்கள் உணர்ச்சிகள் அவருக்கு புரிந்தன. என்ன இருந்தாலும் மக்கள் தலைவர் அல்லவா அவர். பார்த்தாலே மரியாதை உணர்வை பார்ப்பவரிடம் உருவாக்கும் ராஜ கம்பீரம் அவருடையது. என்ன இருந்தாலும் பாஜக ஆதரவாளன் டோண்டு ராகவன் அவ்வாறுதானே கூறுவான் என்பவர்களுக்கு நான் தரும் பதில் ஆம் என்பதே.\nமேலும், குருமூர்த்தி வேறு அவர் அருகில் அமர்ந்து என்னுடைய வேலையை திறமையுடன் செய்து கொண்டிருந்தாரே. ஆகவே அவர் சோ கூறியதையும் புரிந்து கொள்ள முடிந்தது.\nஅத்வானிஜி பேச எழுந்தார். அவையில் நிசப்தம், அவர் என்ன கூறப் போகிறார் என்ற எதிர்ப்பார்ப்புடன். அதற்கு முன்னால் ஒன்று கூறி விடுகிறேன். சோ அவர்கள் பேசி முடிந்ததுமே அரங்குக்கு வெளியில் சிலர் செல்ல ஆரம்பித்து விட்டிருந்தனர். அவர்களுக்கு என்ன வேலையோ என்னவோ.\nதமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களுடன் அத்வானிஜி தன் கணீர் குரலில் பேச ஆரம்பித்தார். சோ அவர்கள் அளவுக்கு தன்னிடம் கம்யூனிகேஷன் திறமை இல்லை என்று எடுத்த எடுப்பிலேயே கூறிவிட்டார். சோ அவர்களை தனக்கு பல ஆண்டுகளாக பல பரிமாணங்களில் தெரியும் என்றும் ஆனால் அவர் ஒரு சிறந்த நடிகர் என்பது இப்போதுதான் தனக்குத் தெரியவந்து அதிசயப்பட்டதாகவும் கூறினார்.\nஇந்த மகத்தான கூட்டத்துக்கு தான் அழைக்கப்பட்டதற்கும், பேச வாய்ப்பு பெற்றது பற்றியும் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார். இந்தியாவில் இவ்வளவு பத்திரிகைகள் உள்ளன, ஆனால் துக்ளக் ரேஞ்சுக்கு வருடா வருடம் மீட்டிங் நடத்தி, வாசகர்களை பகிரங்கமாகக் கேள்விகள் கேட்க வைத்து அதற்கு பதிலையும் உடனுக்குடன், சுவையாக கூறும் இம்மாதிரியான சூப்பர் மீட்டிங்குகளை எந்த பத்திரிகையும் நடத்தவில்லை என்பதையும் அவர் குறிப்பிட்டார். அரங்கமே கைத்தட்டலால் நிரம்பியது. தானும் பத்திரிகையாளர் என்பதையும் அவர் எடுத்துரைத்தார். மக்கள் கூட்டம் அரங்கத்தில் ரொம்பி வழிந்து, வெளியேயும் ஸ்க்ரீன்கள் போட்டு அசத்தியதையும் அவர் பிரமிப்புடன் குறிப்பிட்டார்.\nஅறிவாளிகளின் ஒரு இயக்கத்தில் சோ அவர்கள் தேச ஒற்றுமை, தேசப்பற்று மற்றும் சிறந்த கோட்பாடுகளின் அடிப்படையில் சோ அவர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்படுவதையும் அவர் குறிப்பிட்டார்.\nபொங்கல் பற்றி பேசுகையில் இது விவசாயிகள் சம்பந்தப்பட்டதால் நாடுமுழுதும் வெவ்வேறு ரூபங்களில் நடைபெறுவதாகக் கூறினார். பிஹு, மகரசங்கராந்தி, லோடி ஆகிய பெயர்கள் இப்பண்டிகைக்கு உண்டு என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். மகிழ்ச்சி கலந்த பக்தியுடன் இப்பண்டிகை கொண்டாடப்பட்டு வருவதையும் அவர் குறிப்பிட்டார் (gaiety with piety). குஜராத்தில் இது காற்றாடி விடும் நிகழ்ச்சியாகவும் உள்ளது என்பதையும் கூறினார்.\nபிறகு குஜராத் பற்றி பேசுகையில் சோ அவர்கள் மோதி அரசை பற்றி கூறியதை அவரும் உறுதி செய்தார். ஒவ்வொரு கிராமத்தில் தடங்கலில்லாத மின்சாரம் தருவது குஜராத் மாநிலம் மட்டுமே என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார் (Jyotirgram villages). குஜராத் அரசை மட்டம்தட்ட மத்திய அரசு எல்லா முயற்சிகளையும் எடுத்து வருவதையும் அவர் குறிப்பிட்டார். அன்னிய செலாவணி மூலதனம் குஜராத்தில்தான் அதிகம் ஏனெனில் அங்கு கட்டுமான வசதிகள் மிக அருமையான முறையில் பராமரிக்கப் படுகின்றன என்றும் அவர் கூறினார். மனது இருந்தால் அரசு என்னென்ன செய்ய இயலும் என்பதை குஜராத் அரசு காட்டி வருவதாகவும் அவர் கூறினார்.\nசோ அவர்கள் பேசியதில் ஒரு விஷயம் என் ��திவில் குறிப்பிடாமல் போயிற்று. அதாவது அமெரிக்காவுடன் நாம் இப்போது கையெழுத்திட்ட அணுசக்தி ஒப்பந்தம் காலத்தின் கட்டாயம் என்றும், பிஜேபி ஆட்சியில் இருந்திருந்தாலும் அதில் கையெழுத்தீட்டிருக்குமென்று சோ அவர்கள் கூறியிருந்தார். இப்போது பிஜேபி அதை குறைகூறுவது ஒரு எதிர்க்கட்சி என்ற முறையில்தான் பார்க்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.\nஇதை திட்டவட்டமாக மறுத்தார் அத்வானிஜி. NPT ஒப்பந்தத்தில் தேவையான பாதுகாப்பு இன்றி கையெழுத்திட பிஜேபி மறுத்ததை அவர் சுட்டிக் காட்டினார். கையெழுத்து போட்டிருந்தால் போக்ரானில் அணு ஆயுத சோதனை நடத்த முடியாது போயிருந்திருக்கும் என்றும் அவர் கூறினார். போக்ரான் சோதனையை அக்காலக் கட்டத்தில் எதிர்த்தவர் மன்மோகன் சிங்க் என்பதையும் அத்வானிஜி சுட்டிக் காட்டினார். அதே போல தன் கட்சி ஆட்சியில் லாஹூர் பஸ் பயணம் தோல்வியடைந்ததையும் அவர் ஒப்பு கொண்டார்.\nஇந்த சமயம் எனது மொபைல் \"அதோ அந்த பறவை போல வாழவேண்டும்\" பாட்டை ஒலிக்க ஆரம்பித்தது. எடுத்துப் பார்த்தால் அயர்லாந்து வாடிக்கையாளர் பேசினார். ஏதோ கோப்பை மின்னஞ்சலில் அனுப்பியுள்ளதாகவும், ஞாயிற்றுக் கிழமை என்பதை மறந்து உடனடியாக வந்து செய்து தர வேண்டும் என்று வேண்டுகோள்விட 1000க்கும் மேல் ஓடிக்கொண்டிருக்கும் எனது கார்களில் ஒன்றை பிடித்து வீடு செல்ல வேண்டியதாயிற்று (வாடகைக் கார்கள் எல்லாம் என் கார்கள் அல்லவா)\nஆனால், இந்த களேபரத்தின் நடுவிலும் அரங்குக்கு வெளியில் அலயன்ஸ் பதிப்பகத்தார் போட்டிருந்த ஸ்டாலில் சோ புத்தகம் ஒன்றை வாங்க மறக்கவில்லை. (அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள் என்னும் அப்புத்தகத்தை வைத்து சோ பற்றிய பதிவுகள் இன்னும் சில போடப் போவதையும் இங்கே கூறிவிடுகிறேன்)\nஅத்வானிஜியின் பேச்சு முழு விவரம் துக்ளக்கில் வரும். அதுவரை பொறுக்கவும்.\nநான் இட்ட இந்தப் பதிவிலும், அதையே எக்ஸ்டண்ட் செய்த இன்னொரு பதிவிலும் எழுதியதை மீண்டும் பாருங்கள். ஒரு நல்ல கூட்டணி அமைத்திருந்த நிலையில் சர்வ சாதாரணமாக வெற்றி பெற்றிருக்க வேண்டிய சென்னை மாநகராட்சி தேர்தலைத் தேவையின்றி கேலிக் கூத்தாக்கியதற்கு முதல்வர் கருணாநிதிதான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். பிரும்மாஸ்திரத்தை தாம்புக் கயிறு கட்டி சொதப்பி விட்டார்.\nஇப்போத�� இவராகவே முன் வந்து 99 வார்டுகளில் தங்கள் கூட்டணி கட்சியினர் ராஜினாமா செய்வார்கள் என்று அறிவிப்பு செய்ததைப்பார்த்தால், எனது இப்பதிவில் நான் இட்ட ஒரு பின்னூட்டத்தில் குறிப்பிட்ட, விகடனில் சமீபத்தில் 1961-ல் வந்த துணுக்கு ஞாபகத்துக்கு வருகிறது. அப்பா பையனிடம் மனசாட்சி என்றால் என்ன என்று கேட்க, பையன், தான் செய்த தவறு தங்கச்சிக்குத் தெரியவர, அவள் அதை அப்பாவிடம் போட்டுக் கொடுக்கும் முன்னாலேயே தானே அப்பாவிடம் அதைக் கூறச் செய்வதுதான் மனசாட்சி என்கிறான்.\nஅதாவது ஒரு நீதிபதி மட்டும்தான் ஊழல் என்றாராம் இன்னொருவர் வழக்கைத் தள்ளுபடி செய்து விட்டாராம். என்ன ஜல்லி பாருங்கள். இன்னொருவர் டெக்னிகலான காரணத்துக்காக வழக்கைத் தள்ளுபடி செய்தார் அவ்வளவே. இன்னும் மூன்றாவது நீதிபதி வரவிருக்கிறாராம், அப்பீல் வேறு இருக்கிறதாம், இருந்தாலும் ராஜினாமா செய்கிறாராம். அடாடா என்ன பெருந்தன்மை. கண்ணேறுதான் கழிக்க வேண்டும். மூன்றாம் நீதிபதி என்ன கூறுவார் என்பதை ஊகிக்க பெரிய அறிவு எல்லாம் தேவையில்லை. ஆகவே வேக வேகமாக மனசாட்சி வேலை செய்து விட்டது. இந்த அழகில் 98 பேர்தான் ராஜினாமா செய்தனர். ஒருவர் பெப்பே காட்டி விட்டார்.\nஅதிலும் எப்படிப்பட்ட மனசாட்சி பாருங்கள். தேர்தலில் கூட்டணியாக போட்டியிட்டு விட்டு பிறகு துளிகூட வெட்கமேயில்லாது தன் கட்சி மட்டும் ஆட்சியமைத்து, அவசரம் அவசரமாக அத்தனை துறைகளுக்கும் அமைச்சர்களை போட்டு, அவர்களில் தன் மகனையும் போட்டு என்றெல்லாம் நடந்து கொண்டவர் இப்போது ராஜினாமா செய்ய மட்டும் கூட்டணி என்று உதார் விடுவது எதில் சேர்த்தி கல்யாணப் பந்தியில் உட்கார்ந்து உணவு உண்ணும்போது தனக்கு பாயசம் வேண்டாம் (சர்க்கரை நோயாளி) அடுத்த இலைகளுக்கும் சேர்த்து வேண்டாம் என்று கூறுவது போல இல்லை\nநான் நினைக்கிறேன் கருணாநிதி அவர்களே ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது உள்ளாட்சித் துறைக்கான மந்திரி ராஜினாமா செய்ய வேண்டும். சம்ப்ந்தப்பட்ட தமிழக தேர்தல் அதிகாரி, கடமை செய்யத் தவறிய போலீஸ் அதிகாரிகள் எல்லோர் மேலும் நடவடிக்கை தேவை.\nகருணாநிதி அவர்களது ஆட்சி காலத்தில் சமீபத்தில் 1972-ல் மஸ்டர் ரோல் ஊழல் கண்டுபிடிக்கப்பட்டு சென்னை மாநகராட்சியையே கலைக்க வேண்டியதாயிற்று. அதற்கு பிறகு முறையான உள்ளாட்சித் தேர்தல் வர பல ஆண்டுகள் பிடித்தன. இப்போது என்ன ஆகுமோ என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\n2001, 2006 இவ்விரு ஆண்டுகளிலுமே நடந்தவற்றுக்கு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளே பொறுப்பு.\nதுக்ளக் 37-வது ஆண்டு விழா மீட்டிங்\nஇம்முறை இக்கூட்டம் தேனாம்பேட்டை காமராஜ் அரங்கத்தில் நடந்தது. 6.30 மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய கூட்டத்துக்கு மாலை 4.30-க்கு சென்றும் அரங்கத்தினுள்ளே இடம் கிடைக்கவில்லை. வெளியே ஹாலில் பல ஸ்க்ரீன்கள் ஏற்பாடு செய்திருந்தனர். நானும் ஒரு ஸ்க்ரீனுக்கு முன்னால் தரையில் அமர்ந்து கொண்டேன். கீழே உட்கார்ந்து ரொம்ப நாட்கள் ஆகியிருந்ததால் ரொம்ப கஷ்டப்பட்டேன். என்ன செய்வது மீட்டிங்கை அதற்காக மிஸ் செய்ய இயலுமா கையில் காத்திருப்புக்கு என்றே கொண்டு சென்ற டெர்ரி ப்ராட்செட்டின் நாவல் கை கொடுத்தது.\nமாலை 6.25 வாக்கில் வெங்கைய நாயுடு, ரஜனிகாந்த், எல்.கே. அத்வானி, எக்ஸ்பிரஸ் குருமூர்த்தி ஆகியோர் வந்து முதல் வரிசையில் அமர்ந்தனர். சரியாக 6.30-க்கு சோ மீட்டிங்கை எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை கூறி ஆரம்பித்து வைத்தார். முதலில் துக்ளக்கில் வேலை செய்பவர்கள் அறிமுகம். உதயசங்கர், சுந்தரம், மதலை, சத்யா, பர்க்கத் அலி, சுவாமிநாதன், தோஸ்த், துர்வாசர், இதயா, ஷண்முகம், ராமமூர்த்தி, வசந்தன் பெருமாள், ரா.கி. ரங்கராஜன் ஆகியோரை தனக்கே உரித்தான நகைச்சுவையுடன் அறிமுகப்படுத்தினார். குருமூர்த்தி அவர்களை பற்றி பேசும்போது பல பெரிய இடத்தொடர்புகள் இருந்தாலும் அவற்றிலிருந்து எந்த சுயலாபத்துக்கான விஷயங்களையும் அவர் பெற முயற்சி செய்ததில்லை என கூறினார். தன்னைப் போலவே இந்த விஷயத்தில் இருக்கும் குருமூர்த்தியை சோவுக்கு பிடித்து போனதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும் என நினைத்துக் கொண்டேன்.\nபிறகு வாசகர்களை பேச அழைத்தார். இந்த இடத்தில் ஒன்று கூறவேண்டும். கையில் நோட்புக்கும் பேனாவும் எடுத்துச் சென்றாலும் அசௌகரியமான முறையில் உட்கார நேர்ந்ததாலும், ஒலிபெருக்கி மக்கர் செய்ததாலும், சுற்றியிருந்தவர்கள் பல சமயம் கைதட்டி ஆரவாரம் செய்ததாலும் சிலவற்றை சரியாகக் கேட்க இயலவில்லை. ஆகவே எனது நோட்ஸ், மற்றும் ஞாபகசக்தி ஆகியவற்றின் துணையோடு பதிவிடுகிறேன். பிறகு துக்ளக்கில் ரிப்போர்ட் வரும்போது ஏதெனும் முரண்பாடுகள் இருந்தால், துக்ளக் வெர்ஷனே சரியானதாக இருக்கும் என எடுத்துக் கொள்ளவும்.\nரமேஷ் என்னும் வாசகர் பேசும்போது வாக்கு வங்கி அரசியலைப் பற்றி சோ அவர்களின் கருத்தைக் கேட்டார். இலவசங்கள் நீண்ட காலத் திட்டங்களுக்கு உதவுவதாகத் தெரியவில்லையே என்றும் கூறினார். பல கோவில் நிலங்களில் உள்ள பல இந்து குத்தகைக்காரர்கள் குத்தகை பணத்தைத் தராது இழுக்கடித்தபோது இசுலாமிய குத்தகைக்காரர்கள் மட்டும் ஒழுங்காகப் பணம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறினார். அதே வாசகர் அத்வானிஜியிடம் பாஜக என்ன செய்ய திட்டம் வைத்துள்ளது என்ரு கேட்டார். இத்தனை ஆண்டுகள் துக்ளக்கின் இதழ்கKளை டிவிடியில் தர முடியுமா என்றும் கேட்டார்.\nஇதற்கு பதிலாக சோ பேசுகையில் இலவசம் என்பதை ஒரேயடியாக மறுக்க முடியாது என்பதை கூறினார். உதாரணத்துக்கு காமராஜரின் மதிய உணவுத் திட்டத்தை எம்ஜிஆர் அவர்கள் சத்துணவுத் திட்டமாக விரிவாக்கம் செய்தபோது தான் முதலில் அது பற்றி நல்ல அபிப்பிராயம் வைத்திருக்கவில்லை என்றும் ஆனால் காலப்போக்கில் எதனை பேருடைய வாழ்க்கையில் அது ஒளி கொண்டு வந்தது என்பதைப் பார்க்கையில் தன் கருத்தை அதிட்டத்தைப் பொருத்த வரை மாற்றிக் கொண்டதாகவும் கூறினார். ஆனால் டிவி, கேஸ் இணைப்பு என்று இழுத்ததும் அரங்கத்தின் உள்ளிலும் வெளியேயும் ஒரே சிரிப்பு. டிவிடி விஷயத்தை கவனிப்பதாக்க் கூறினார்.\nஅடுத்து பேசியது கும்மிடிப்பூண்டியிலிருந்து பாலகிருஷ்ணன். ஆனால் அவர் என்ன பேசினார் என்பதை இரைச்சலில் கேட்க இயலவில்லை. ரங்கநாதன் என்பவர் பேசும்போது பெரியார் படம் வெற்றி பெற்றால் ஆத்திகத்துக்கு பங்கம் வருமா என்று கேட்டார். டி.எம்.கே ஆட்சி 5 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்குமா என்றும் கேட்டார். ரஜனிகாந்த அரசியலில் நுழையாத பட்சத்தில் நதி இணைப்புகள் பற்றி ஏதேனும் ஃபாரம் உருவாக்கி வேலை செய்வாரா என்றும் கேட்டார். துக்ளக் மீட்டிங்கை நேரு ஸ்டேடியத்தில் வைத்து கொள்ளலாமே என்றும் ஆலோசனை கூறினார்.\nஅதற்கு பதிலளித்த சோ நிச்சயமாக தனது கூட்டங்களுக்கு நேரு ஸ்டேடியம் எல்லாம் தரமாட்டார்கள் என்று அபிப்பிராயப்பட்டார். தான் கலந்து கொள்வதாக இருந்த கார்பரேஷன் எலெக்ஷன் பற்றிய மீட்டிங்கையே தடை செய்து விட்டார்கள் என்பதையும் நினைவூட்டினார். திமுக ஆட்சி முழு 5 ஆண்டுகளும் இருக்�� வேண்டும் என்ற ஆசையையும் வெளியிட்டார். அப்போதுதான் அவர்கள் முழு சுயரூபமும் தெரியவரும் என்றும் கூறினார். பெரியார் பிள்ளையார் சிலைகளை உடைக்க உடைக்க தெருவுக்கு நான்கு பிள்ளையார் கோவில்கள் உருவாயின. ராஜாஜி கூட பெரியாரை இன்னொரு ஆழ்வாராக அறிவிக்கலாம் என்று குறிப்பிட்டதையும் சோ அவர்கள் எடுத்து காட்டினார். அதையெல்லாம் பார்க்கும்போது இப்படம் வெற்றியடைவதால் ஆத்திகத்துக்கு ஒன்றும் ஆகாது என்றும் கூறினார்.\nஅழகப்பன் என்பவர் ஹிந்து மகாசமுத்திரம் ஆரம்பமே நன்றாக இருந்தது, ஆயினும் பள்ளி மாணவர்களுக்கும் புரியும் வகையில் எளிமைப்படுத்த வேண்டும் என்று கருத்து கூறினார். துக்ளக்கில் பல புது விஷயங்கள் செய்யலாம் என்றும் கேட்டுக் கொண்டார். மேலே அவர் கூறியது காதில் விழவில்லை. சோ அவர்கள் பதிலளிக்கும்போது இதற்கு மேல் ஹிந்துமகாசமுத்திரத்தை எளிமைப்படுத்த இயலாது என்று கூறினார்.\nஇன்னும் சிலர் பேசினர், ஆனால் என்னால் குறிப்பெடுக்க இயலவில்லை.\nபிறகு சோ பேசினார். சதாம் பற்றி பேசுகையில் அவரை சரியான முறையில் விசாரித்துத்தான் தீர்ப்பு கூறப்பட்டது எனக் கூறினார். பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக பாவ்லா காட்டியது சதாம் ஹுசேன் மட்டுமே. அதன் பலனை அவர் அனுபவித்தார் என்று கூறினார். ஷியா பெரும்பான்மை மக்களை அவர் துன்புறுத்தியதற்கு கிடைத்த பரிசே தூக்கு தண்டனை என்றும் கூறினார். இப்போது தீவிரவாதிகளை ஒழிக்க அமெரிக்கா இஸ்ரேல் ஆகிய நாடுகளுடன் ஒத்துழைப்பதில்தான் இந்தியாவின் நலம் உள்ளது என்றும் கூறினார். சோவியத் யூனியன் பலமுறைகள் அடாவடி செய்த போது இந்தியா வெறுமனே வேடிக்கை பார்த்ததையும் அவர் சுட்டிக் காட்டினார்.\nபிறகு தமிழ் நாட்டு அரசியலுக்கு வந்தார். மைனாரிட்டி அரசு என்று ஜெயலலிதா குறிப்பிடுவதை பற்றிப் பேசும்போது அவர் உண்மையைத்தானே கூறுகிறார் என்று கேட்டார். கூட்டணி ஆட்சி அமைக்காது வெளியிலிருந்து ஆதரவு பெற்றால் அது மைனாரிட்டி ஆட்சியல்லாது வேறென்ன என்றும் கேட்டார். திடீரென நடுவில் ஒரு பாட்டை எடுத்து விட்டார். சும்மா சொல்லப்படாது, நன்றாகவே பாடினார். பிறகு சீரியஸாக தனக்கப்புறம் கர்னாடக இசையை சோதான் காக்க வேண்டும் என்று செம்மங்குடி தன்னிடம் கூறியதாக சோ சொன்னார். ஒரே சிரிப்பு. இதுவே அண்ணா தன்னிடம் இதைக் கூறினார் அதைக்கூறினார் என்று யாராவது கூறும்போது நம்பத் தயாராக இருப்பவர்கள் தான் சொன்னபோது மட்டும் ஏன் சிரிக்க வேண்டும் என்று கேட்டு மேலும் சிரிப்பு மூட்டினார்.\nதற்போதைய மத்திய அரசு பொருளாதாரத்தில் நன்றாகச் செயல்படுகிறது, ஆனால் தீவிரவாதிகள் விஷயத்தில் கோட்டை விடுகிறது என்று கூறினார். அதே போல க்வாட்ரோக்கி சோனியாவுக்கு வேண்டியவர் என்பதற்காக மட்டுமே போஃபோர்ஸ் விஷயத்தில் அரசு குளறுபடி செய்தது என்று குற்றஞ்சாட்டினார். தமிழகத்திலும் புலிகளுக்கு கலைஞர் பரிவு காட்டுவது கவலைகுரியது என்றும் கூறினார்.\nநல்லமுறையில் ஆட்சி செய்வது குஜராத்தில் மோடி மட்டுமே என்று கூறினார். அதை மட்டம்தட்ட மத்திய அரசு செய்யும் முயற்சிகளையும் சோ சுட்டிக் காட்டினார். மோடி மேல் ஒரு ஊழல் புகாரும் இல்லை என்றும் கூறினார். கோத்ரா விஷயத்தில் மோடி அரசுக்கு எதிராக அமைக்கப்பட்ட கமிஷனின் லட்சணத்தைப் பற்றியும் பேசினார். இது பற்றி துக்ளக்கில் விரிவாக வரும் அதில் பார்க்கலாம், ஏனெனில் எனக்கு சரியாக குறிப்பு எடுக்க முடியாமல் போயிற்று.\nபிறகு பிஜேபியினர் சோர்வை விட்டு விட்டு உற்சாகத்துடன் உழைக்க வேண்டும் என்று கூறினார். அஃப்சல் விஷயாத்தில் தேவையற்ற சர்ச்சை வருவதை கண்டித்தார். மூன்றாம் அணி வர வாய்ப்பு அதிகம் இல்லை எனக் கூறினார். அவர் தொட்ட வேறு விஷயங்கள்: சினிமாக்களுக்கு தமிழ்ப்பெயர், கார்ப்பரேஷன் தேர்தல், சட்டசபைக்கும் பாராளுமன்றத்துக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தும் வாய்ப்புக்கள், அப்போது நேரக்கூடிய அரசியல் திருப்பங்கள் ஆகியவை.\nஇப்போதுதான் ஒரு அதிசயம் நடைபெற்றது. சாதாரணமாக ஆண்டுவிழா கூட்டங்களில் சோ மட்டும்தான் பேசுவார். ஆனால் இம்முறை அத்வானிஜியும் பேசினார். அது பற்றி அடுத்தப் பதிவில்.\nதவிர்க்க வேண்டிய நபர்கள் - 4\nஇந்த வரிசையில் வந்த முதல் மூன்று பதிவுகள்:\nஎன் தமக்கையார் சங்கீதம் கற்றுக் கொண்டிருந்த தருணத்தில் வீட்டுக்கு வந்த தூரத்து உறவினர் ஒருவர் வந்திருந்தார். என் தமக்கை அப்போது பாட்டு கிளாசுக்காக சாதகம் செய்து கொண்டிருந்தார். ஒரு கீர்த்தனையை பாடினார். உறவினர் அது என்ன ராகம் என்று கேட்க அவர் ராகத்தின் பெயர் டக்கா என்று கூறினார். உடனே அந்த உறவினர் ரொம்ப சீரியஸாக இம்மாதிரி ஊர்பேர் தெர���யாத ராகமெல்லாம் ஏன் பாட வேண்டும் என பேச ஆரம்பித்து விட்டார். எல்லோருக்கும் தெரிந்த ராகங்களான காம்போதி, கல்யாணி, தோடி ஆகிய ராகங்களே பாடினால் போதும் என்று உபதேசம் வேறு.\nஇந்த அழகில் அவர் சங்கீதம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பவர்தான். இந்த நிகழ்ச்சியை ஏன் கூறினேன் என்றால், ஒருவர் அட்வைஸ் செய்யும்போது அவர் விஷயம் தெரிந்து பேசுகிறாரா இல்லை ஏதாவது பேச வேண்டும் என்பதற்காகப் பேசுகிறாரா என்பதை முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும். இது பற்றிப் பேசுகையில் ஒரு வடிவேலு படம் ஞாபகத்துக்கு வருகிறது. சீட்டாட்டம் பற்றி ஒன்றுமே அறியாது, மும்முரமாக ஆடிக் கொண்டிருந்தவர் கையிலிருந்து சீட்டைப் பிடுங்கி கீழே போட்டு அவர் எல்லா பணத்தையும் இழந்ததும், \"சீட்டாட்டத்தில் வெற்றி தோல்வி ஜகஜம் என்று வேறு பேசி வெறுப்பேற்றுகிறார். பிறகுதான் தனக்கு சீட்டுக் கட்டுகளில் எவ்வளவு கார்டுகள் இருக்கும் என்பது கூடத் தெரியாது என்பதை தோற்றவரிடம் கூறி நன்கு உதை வாங்குகிறார்.\nஇப்போது பதிவின் விஷயத்துக்கு வருகிறேன். அது கண்டிப்பாக அவ்வாறு அட்வைஸ் செய்பவர்களை குறிவைத்து அல்ல. அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். அதைக் கேட்டு நடந்து சந்தியில் நிற்கப் போகிறவர்களைப் பற்றித்தான் இப்பதிவு பேசும். என் தமக்கை விஷயத்தில் அவர் அந்த உறவினர் கூறியதை லட்சியமே செய்யவில்லை. அவர் பாட்டுக்கு தனக்கு சரி என்று தோன்றுவதையும் தனது பாட்டு ஆசிரியர் கூறியதையும் கடைபிடித்து சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றார். அவ்வாறுதான் இருக்க வேண்டும்.\nஇவ்வாறு விஷயம் புரியாது அட்வைஸ் செய்பவர்களை அடையாளம் கண்டு அவர்களுடன் தாங்கள் செய்ய நினைப்பதை விவாதிக்காமல் தவிர்ப்பதே நலம். அது சற்று கடினம்தான். ஏனெனில் அவ்வாறு அட்வைஸ் செய்பவர்கள் தாங்கள் தவறான கருத்தை கூறுகிறோம் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாதவர்கள். அவர்களே அதை முழுமையாக நம்புபவர்கள். அதுவும் ஒன்றுமே தெரியாதவன் யாரோ எங்கோ வேறு சூழ்நிலையில் எழுதியதை படித்து கருத்து கூறும்போது தான் கூறுவதில் உறுதியாக இருக்கும் மன்னர்கள் (அல்லது மன்னிகள்).\nஇதைத்தான் \"The certainty of the ignorant\" என்று கூறுவார்கள்.\nஇன்னும் ஆபத்தானவர்கள், தங்களுக்கு நிறைய கைவைத்தியம் தெரியும் என நம்பி மற்றவர்கள் மேல் அதைத் திணிப்பவர்கள். உங்களுக்கு நான் கூறியது புரியாவிட்டால் பொது இடத்தில் மற்றவர்கள் முன்னிலையில் இரண்டு தும்மல் போடுங்கள். ஜலதோஷம், அதனுடன் சேர்ந்த அல்லது சேராத தலை/மூட்டு/முதுகு வலிகள் எல்லாவற்றுக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட வைத்திய ஆலோசனைகள் தாராளமாக வழங்கப்படும்.\nLabels: தவிர்க்க வேண்டிய நபர்கள், தன்னம்பிக்கை\nநேற்று காலை வாடிக்கையாளர் அலுவலகத்துக்கு ஆன்சைட் மொழிபெயர்ப்பு வேலைக்காக சென்று கொண்டிருந்தபோது இணைய நாடோடி செல்ல துரை என்னை சந்திக்க விரும்புவதாக நண்பர் மா.சிவகுமார் அவரகளிடமிருந்து செல் பேசியில் அழைப்பு வந்தது. நானும் அவரை சந்திக்க எண்ணியிருந்தேன். ஆகவே சிவகுமார் அவர்களிடம் செல்லத் துரை அவர்கள் என்னுடன் பேசுமாறு கேட்டுக் கொள்ள சொன்னேன். அதே போல சில நிமிடங்களில் அவரும் என்னை அழைத்தார். அப்போது வேலை எவ்வளவு நேரம் எடுக்கும் எனத் தெரியாததால் மறுபடியும் மாலை வேலை முடிந்ததும் பேசுவதாகக் கூறினேன்.\nவேலை முடிய மாலை 5 ஆகி விட்டது. பிறகு செல் பேசியில் செல்லா அவர்களுடன் பேச முயற்சித்தால் செல் அணைக்கப்பட்டுள்ளது என அறிவிப்பு வந்தது (அவர் செல்லில் அப்போது சார்ஜ் தீர்ந்து விட்டிருந்தது என்பதை செல்லா நேரில் பேசும்போது தெளிவுபடுத்தினார்). ஆகவே மாசிவகுமார் அவர்களுடன் தொடர்பு கொண்டேன். அவர் இரவு 8 மணியளவில் செல்லா அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல் அறைக்கு வருவதாக சொன்னார். நானும் வருவதாகக் கூறினேன். சிறிது நேரம் கழித்து செல்லா அவர்களிடமும் பேசி இதை கன்ஃபர்ம் செய்தேன்.\nஎக்மோரில் உள்ள அவர் அறைக்கு சென்றபோது மாலை மணி 7.30. சிவகுமார் அவர்கள் இன்னும் வந்திருக்கவில்லை. முதல் முறையாக சந்திக்கும்போது செல்லா அவர்களுடன் வெகு நாள் பழகியது போன்ற உணர்வு. மனிதர் துறுதுறுவென்று இருக்கிறார். செல்பேசி காமெரா இயங்கி கொண்டே இருந்தது. ஏற்கனவே எடுத்த படங்களை மின்னஞ்சல் மூலம் தனது தளத்துக்கு அனுப்பிவிட்டதாக அவர் கூறியது ஆச்சரியத்தை விளைவிக்கவில்லை. அவ்வளவு வேகம் அவருக்கு. பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.\nஇந்த இடத்தில் சற்றே திசை திருப்பலுக்கு மன்னிக்கவும்.\nசமீபத்தில் 1964-ல் தனுஷ்கோடி புயல் முடிந்த சமயத்தில் குமுதத்தில் ஒரு கதை வந்தது. அதில் அறிஞர் அண்ணா, பெரியார், ராஜாஜி, காமராஜ் மற்றும் கதாசிரியர் ஒரு ���னித்தீவில் மாட்டிக் கொண்டதாக அதில் இருக்கும். அதில் எல்லோரும் கொள்ளைக்காரர்களிடம் மாட்டிக் கொள்ள ஒரே கலாட்டா. பிறகு ராஜாஜி அவர்கள் ஒரு உபாயம் கண்டுபிடித்து, காமராஜ் மற்றும் அண்ணாவுக்கு கூற, அதன்படி போலீஸை வரவழைத்து கொள்ளையர்களைப் பிடிப்பதாகக் கதை போகிறது. அது பற்றி பிறகு. அக்கதையில் ஒரு இடத்தில் திடீரென அண்ணாவின் கை உயர்ந்து அவரால் கையை கீழே இறக்க இயலாது போக, எல்லோரும் திகைக்க, கொள்ளையர் தலைவன் மட்டும் கண்டு கொள்கிறான், அண்ணா அவர்கள் சீட்டாட்டம் ஆடும் பழக்கத்தில் அடிக்கடி டிக்ளேர் செய்வதற்காக கையை உயர்த்துவார் என்று. அதன்படி எல்லோரும் சீட்டாட ஆரம்பித்து என்று கதை மேலே செல்லும்.\nஇக்கதையை டோண்டு ராகவன் இங்கு ஏன் கூறவேண்டும், சமீபத்தில் 1964 என்றெல்லாம் இல்லாமல் அவனுக்கு எழுத வராதா என்று எல்லோரும் டென்ஷனுடன் குழம்பும் முன்னால் இங்கே விளக்கி விடுகிறேன். செல்லா அவர்கள் எப்போதும் இடது கையை முன்னால் உயர்த்தி வைத்துக் கொள்கிறார். அதுவும் பழக்கம் காரணமாகத்தான் என்பதற்கு இப்பதிவின் துவக்கத்தில் உள்ள போட்டோவே சான்று.\nமாலை 8 மணிக்கு மேல் சிவகுமார் வந்து சேர்ந்து கொண்டார். பேச்சு பல விஷயங்களைத் தொட்டுச் சென்றது. செல்லாவும் சிவகுமாரும் பல ஆண்டுகளாக ஒருவர் இன்னொருவருக்கு பரிச்சயம், ஆகவே பேச நிறைய விஷயங்கள் இருந்ததில் ஆச்சரியமே இல்லை. ஆனால் அப்போதுதான் நேரில் சந்தித்த எனக்கும் செல்லா அவர்களிடம் நிறைய விஷயங்களைப் பற்றி பேச முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி. Putting a man at ease என்பது அவருக்கு இயற்கையாக வருகிறது. மா.சிவகுமாரைப் பற்றிக் கூறவே வேண்டாம். நிறைய நேர்மறை எண்ணக் கருத்துக்களை உடையவர். அவர்கள் இருவருடன் ஒருசேர பேச முடிந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி.\nஅரசியல் பற்றி நான் என்ன எழுதினாலும் அதை படித்து விடுவதாக செல்லா கூறினார். அவருடன் தேதிக்கு கிழமை கூறுவது, எனது வாழ்வில் சந்தித்த ஹைப்பர் லிங்க்குகள் ஆகியவற்றைப் பற்றி நான் போட்டிருந்த இடுகைகளைப் பற்றி நான் கூறியதை ஆர்வத்துடன் கேட்டார்.\nசெல்லா அவர்கள் அப்போது எடுக்கும் போட்டோக்களை அவர் பக்கத்திலிருந்து நகலெடுத்து எனது வலைப்பூவில் ஒட்ட அவர் அனுமதியும் பெற்றேன். இப்போது போட்டோக்கள்.\nஒரு விடுதலைப்பாடல். - 1978ல் என நினைக்கிறேன். நான் அப���போது பத்தாம் வகுப்பு மாணவன். கன்யாகுமரிக்கு ஒரு சுற்றுலா போயிருந்தோம். அங்கே ஒரு வட இந்தியக்கூட்டம் வந்திருந்தது. பத்துப...\nபொங்குக பொக்கம் - வதக்கு வதங்கு, அமுக்கு அமுங்கு, ஒழுக்கு ஒழுங்கு, நீக்கு நீங்கு, இறக்கு இறங்கு, தூக்கு தூங்கு, சுருக்கு சுருங்கு, ஒதுக்கு ஒதுங்கு, இந்த வரிசையில் பொக்கு ப...\nRCEPயும் நம் அரசின் நிலைப்பாடும் - RCEP கையெழுத்தாகவில்லை. ஏதோ தாங்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக இது நடந்தது என்று காங்கிகள் புளுகுகிறார்கள். இதை ஆமோதித்து பல அறிவு சீவிகள் ஐயகோ பியூஷ் கோயல்...\nதமிழ் பிராமி - மேலும் சில குறிப்புகள் - சொன்னால் விரோதம். ஆயினும் சொல்லுவேன். இன்று நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஐராவதம் மகாதேவனின் தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் தொகுப்பைப் பார்த்துக்கொண்டிருந்தேன்....\nPen to Publish 2019 – போட்டி அறிவிப்பு - நண்பர்களுக்கு வணக்கம். Amazon Pen to Publish திட்டத்துக்கு இது மூன்றாவது வருடம். எழுத்தாளர்கள், எழுதுபவர்கள், எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்கள் அனைவரையும் இதில...\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் யாரேனும் சுட்டிக் காட்டும்போது அல்லது அதற்கான தண்டனையை அனுபவிக்கும் போது அல்லத...\nMusings of a translator (டோண்டுவின் ஆங்கில, ஜெர்மானிய மற்றும் பிரெஞ்சு வலைப்பூ)\nபாரம்பரியம் மிக்க பிள்ளைமார் சமூகம்\nபெருமதிப்புக்குரிய செட்டியார் சமூகம் , ஆதரிசமாக கொள்ளவேண்டிய நாடார் சமூகம் என வந்த பதிவுகளின் வரிசையில் பிள்ளைமார்கள் பற்றி பதிவு வருகிறது....\nபெருமதிப்பிற்குரிய செட்டியார் சமூகம் பற்றிய கேள்விகளும் பதில்களும்\nநாட்டுக்கோட்டை செட்டியார்கள் பற்றி கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க புகுந்தபோது விவரங்கள் அபரிதமாக் இருந்தன. அவற்றை நாளை வெள்ளிக்கிழமை கேள்வி ப...\nஎன் பெயரில் வெளியாகும் பின்னூட்டங்களை பற்றி\nஅன்பு வலைப்பதிவு நண்பர்களே, இப்போதெல்லாம் சில பதிவுகளில் என் பெயரைத் தாங்கி ப்ளாக்கர் பின்னூட்டங்கள் வருகின்றன. நான் கனவிலும் நினைக்க முடிய...\nஇது ஒரு மீள்பதிவு. காஞ்சி ஃபிலிம்ஸ் அவர்கள் தனது வலைப்பூவில் போட்டதை அப்படியே எடுத்து நான் இந்த வலைப்பூவில��� போட்டேன். அவரும் அது பற்றி தன் ப...\nஆண், பெண் கற்புநிலை - 3\nஇந்தப் பதிவுக்கு எதிர்ப்புகள் ஆக்ரோஷமாக வரும் என்பதை முன்னாலேயே எதிர்பார்த்தேன். ஆகவே பிரச்சினை இல்லை. நான் கூற வந்ததை சொல்லிவிட்டு போகிறேன்...\nஇரண்டு செய்திகள் - ஒன்றுக்கொன்று தொடர்புடையவை\nநான் சாதாரணமாக பத்திரிகைகளிலிருந்து என்னுடைய வலைப்பூ பதிவுகளுக்கு விஷயம் எடுப்பதில்லை. இருப்பினும் 5 - 5 - 2005 தேதியிட்ட குமுதம் ரிப்போர்டர...\nசாதியை நிஜமாகவே ஒழிக்க இயலுமா\nஇந்தப் பதிவு இரு பாகங்களை கொண்டது. அவற்றை ஒன்றன்பின் ஒன்றாக பார்ப்போம். சாதியை நிஜமாகவே ஒழிக்க இயலுமா கஷ்டம்தான், முடியவே முடியாது என்று...\nஆண், பெண் கற்பு நிலை - 2\nஉடல் இச்சை இருபாலருக்கும் பொதுவானது என்று முந்தைய பதிவில் எழுதியிருந்தேன். அதை பற்றி இங்கு விவரமாக எழுதுவேன்.உடல் இச்சையே எந்த ஒரு இனமும் தன...\nபுகார் கடிதங்கள் எழுதுவது பற்றி\nடில்லியில் நான் வசித்தப் போது கனரா வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தேன். ஒரு சமயம் ரொக்கமாகப் பணம் போட்டு விட்டு என்னுடைய பாஸ் புக்கை இற...\nபெரியார் திடலில் டோண்டு ராகவன்\nரொம்ப நாளாக நினைத்து கொண்டிருந்த விஷயம் இது. போன மாதக் கடைசியில்தான் வேளை வந்தது. பெரியார் திடலுக்கு சென்றிருந்தேன். 1965-ல் ஹிந்தி எதிர்ப்ப...\nஜாதியின் தாக்கத்தை டோண்டு ராகவன் உணர்ந்த தருணங்கள்...\nஆண் பெண் கற்புநிலை (10)\nஎன்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள் (42)\nகவிஞர் வே. ராமலிங்கம் பிள்ளை (2)\nதவிர்க்க வேண்டிய நபர்கள் (8)\nநான் ரசித்த கதைகள் (2)\nவாடிக்கையாளரை அணுகும் முறைகள் (16)\nயார் சாதிப் பெயரை யார் எடுப்பது\nதுக்ளக் 37-வது ஆண்டுவிழா மீட்டிங் - 2\nதுக்ளக் 37-வது ஆண்டு விழா மீட்டிங்\nதவிர்க்க வேண்டிய நபர்கள் - 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.nithyananda.org/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-21T00:37:07Z", "digest": "sha1:4BF7BA36A6MMKO5AP7TPIUBRPLNDWJU3", "length": 26269, "nlines": 227, "source_domain": "tamil.nithyananda.org", "title": "நடந்தவை – சாருவின் சொந்த மனைவி அவந்திகா எழுதிய கடிதம் | Tamil.Nithyananda.Org", "raw_content": "\nஎப்போது முடிவுகளை எடுக்க கூடாது\nநடந்தவை – சாருவின் சொந்த மனைவி அவந்திகா எழுதிய கடிதம்\nநடந்தவை – சாருவின் சொந்த மனைவி அவந்திகா எழுதிய கடிதம்\nகாமம் என்று வந்தால் தாய், மகன், அப்பா, மகள் உறவுகூட அத்துப்போய்விடும் ��ன்று நான் அறிந்து அன்று விக்கித்துப்போனேன். என் மகன் கார்த்திக் இதைப்பற்றிக் கேட்டபொழுது உன் அம்மாவைக் கூட்டிக்கொண்டு வெளியே சென்றுவிடு என்றான்.”\nசாரு நிவேதிதாவைப்பற்றி சொல்லப்பட்ட இந்த வரிகளைச் சொன்னது யார்\nபேஸ் புக்கில் சாரு நிவேதிதாவால் செக்ஸ் டார்ச்சர் அனுபவித்த அப்பாவி பெண் எழுத்தாளர் அல்ல.\nசாருவின் சொந்த மனைவி அவந்திகா அவர்கள், தம் கைப்பட எழுதிய கடிதத்தில் இருக்கும் சில பகீர் வரிகள்தான் இவை.\nதிருமதி அவந்திகா அவர்கள் (ஆன்மீக பெயர் : மா ஆனந்த வள்ளி) 2009 வருடம் நித்யானந்தா தியான பீடத்தில் நடத்தப்பட்ட பத்து நாட்கள் தியான முகாமில் (நித்யானந்தம் தியான முகாம்) கலந்துகொண்ட பொழுது, தன் குருநாதரான பரமஹம்ஸ நித்யானந்தரிடம் தன் கைப்பட எழுதிய 9 பக்கங்கள் கொண்ட இந்தக் கடிதத்தை கண்ணீருடன் அளித்தார்.\nநான் நித்யானந்த பதிப்பகத்தில், தமிழ் பிரசுர பிரிவின் பொறுப்பாளராக இருந்ததால் தமிழில் எழுதப்பட்ட அந்தக் கடிதம் என் கைக்கு வந்தது.\nஇணையதளத்தின் வழியாக தனது வாசகியிடம் வக்கிர உணர்வுகளை வெளிப்படுத்தியதற்காக எழுத்தாளர் சாரு நிவேதிதா மீது எழுந்த குற்றச்சாட்டு ஆதாரத்தோடு எழுந்தாலும், தன்னைக் களங்கப்படுத்தவும், தன் புகழைக் கெடுக்கவும் நடத்தப்பட்டுள்ள அவதூறு இது என்றும், தன்னுடைய பாஸ்வேர்டை ஒரு எழுத்தாளர் நண்பரிடம் கொடுத்ததாகவும், அவர்தான் தன் பெயரில் இப்படி விளையாடியிருக்க வேண்டும் என்றும், அந்த உரையாடலுக்கும் தனக்கும் சம்பந்தமே கிடையாது என்றும் சொல்லி தன்மீதான மொத்தக் குற்றச்சாட்டையும் மறுப்பது முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் வேலை. ஆனால் சாருவைப் பற்றி அவர் மனைவியே எழுதிக் கொடுத்த உண்மைகளில் சில, ‘சாருவிற்கு ஆறுமாதத்திற்கு ஒருமுறை ஒரு புதுக் கல்லூரி மாணவி மாறிவிடுவாள்’ (ஆதாரம்: அவந்திகா தன் கைப்பட எழுதிய 9 பக்க கடிதம்).\nஇதையும் தாண்டிய அதிர்ச்சிகரமான அடுத்த வரிகளை சாருநிவேதிதாவே தன்னைப் பற்றி சொல்லியிருக்கிறார்.. ஓரினச் சேர்க்கையை ரொம்ப தீவிரமாக நான் ஆதரிக்கிறேன், வரவேற்கிறேன்,” என்று சொல்லியுள்ளார். (ஆதாரம்: புத்தகத்தின் பெயர்: ஒழுங்கின்மையின் வெறியாட்டம் பக்கம்: 85 ஆசிரியர்: சாரு நிவேதிதா).\nபெண்களுக்கு ஆபாச கு–கு அனுப்புவதும், சாட் செய்வதும் சாரு நிவேதிதாவ��ன் காமவிகார விளையாட்டுகளில் ஒன்று. அதற்கான ஆதாரம் சாரு நிவேதிதா எனக்கு அனுப்பிய ஆபாச SMS 094422 99992 என்ற தன்னுடைய சொந்த மொபைலிலிருந்து 09442288705 என்ற என்னுடைய மொபைல் போனுக்கு ஏப்ரல் 24, 2010 அன்று ஒரு ஆபாச SMS வந்தது. அந்த கு–கு வந்த உடனேயே என்னுடைய மொபைல் போனை switch off செய்து விட்டேன். சாரு நிவேதிதா அதோடு விடாமல் மே 7, 2010 குமுதம் ரிப்போர்ட்டரில் என்னைப்பற்றி அவதூறு கட்டுரை எழுதினார்.\nஇவ்வளவு கீழ்த்தரமான மனிதர் ஒருவர் இந்து சன்யாசினிகள் பற்றியும், குருநாதர் பற்றியும் அவதூறாக தொடர்ந்து கட்டுரைகளை எழுதிக்கொண்டிருந்தபொழுது, எனக்கு அவரைப்பற்றி அவர் மனைவி தந்த கடிதம் சட்டென்று ஞாபகத்திற்கு வந்தது. அப்பொழுது அந்தக் கடிதத்தை பத்திரிகைக்கு கொடுத்துவிடலாம் என்று முடிவு செய்து ஆஸ்ரம நிர்வாகத்தினரிடம் ஒப்புதல் கேட்ட பொழுது, அவர்கள் இதைப்பற்றி என் குருநாதரிடம் தெரிவித்திருக்கிறார்கள்.\nஅப்பொழுது என் குருநாதர், ஒவ்வொரு மனிதரும் இன்னொருவரை பற்றிச் சொல்லும்பொழுது அவர் தன்னைப்பற்றித்தான் சொல்லுகின்றார், என்னை குருவாக ஏற்று நம்பிக்கையுடன் தந்த கடிதத்தை நாம் நம் தேவைக்காகப் பயன்படுத்தக்கூடாது. அவர்கள் இப்பொழுது என்னை குருவாக ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், அவதூறு செய்தாலும் அந்த நேரத்தில் என் மீது வைத்த நம்பிக்கையால் தந்தார்கள். நான் அந்த நம்பிக்கைக்கு மதிப்பளிக்கின்றேன்,” என்று ஒப்புதல் தர மறுத்துவிட்டார்கள். அதற்கு பிறகு சட்ட ரீதியாக என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அதைச் செய்வோம் என்று முடிவெடுத்தேன்.\nநான் சட்ட ரீதியாக வழக்கு தொடரப்போகிறேன் என்று தெரிந்துகொண்டதும் சாரு நிவேதிதா ஆள் வைத்து என்னைக் கொலை செய்வதாக மிரட்டினார்.\nஉயிர்போனாலும் பரவாயில்லை என்று துணிந்து அவர் மீது பிடதி காவல் நிலையத்தில் ஜூலை 8, 2020 அன்று வழக்கு பதிவு செய்தேன் (FIR No :403/2010).\nஉயிரைப் பணயம் வைத்து இவ்வளவு தூரம் துணிந்து முயற்சி செய்ததற்கு காரணம், மிகவும் புனிதமான குரு சிஷ்ய உறவைக் கொச்சைப்படுத்திய இவருக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்பது மட்டும்தான். இதைப்போல் எதிர்காலத்தில் எந்தப் போக்கிரிக்கும் குரு சிஷ்ய உறவைக் கொச்சைப்படுத்தும் திமிர் வரக்கூடாது என்ற சமூக பொறுப்போடும்தான் வழக்கு பதிவு செய்தேன். (நித்யானந்தாவின் செக்ஸ் ஒப்பந்தத்தைப் படித்துவிட்டுத்தான் கையெழுத்துப் போட்டீர்களா உங்களுடன் அவர் மேற்படி தாந்திரிக் செக்ஸ் வைத்துக்கொண்டாரா உங்களுடன் அவர் மேற்படி தாந்திரிக் செக்ஸ் வைத்துக்கொண்டாரா என்று லட்சக்கணக்கான மக்கள் படிக்கும் குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகையில் ஆபாசமாக எழுதியிருந்தார்)\nஇவ்வளவு ஆபாசமாக எழுதியதற்கு மன்னிப்புக் கேட்கச் சொல்லி சட்ட ரீதியாக ஜூலை 19 2010 அன்றும், அக்டோபர் 4 2010 அன்றும் வக்கீல் மூலமாக முறைப்படி நோட்டீஸ் அனுப்பினேன்.\nஒரு பெண்ணால் எவ்வளவு துயரங்களையும் தாங்கிக்கொள்ள முடியும். ஆனால் அவளுடைய ஒழுக்கத்தை சந்தேகப்பட்டால் அவளால் தாங்கிக்கொள்ள முடியாது.\nஒரு சன்னியாசினியான என்னால் சாதாரண அவதூறுகளை கால் தூசுக்கு சமமாகக் கருதி தாங்கிக்கொள்ள முடியும். ஆனால் என்னால் பொறுத்துக்கொள்ள முடியாத விஷயம், என்னுடைய மாதாவாக, பிதாவாக, தெய்வமாக உணருகின்ற என் குருநாதரைப் பற்றியும், என்னைப்பற்றியும் அவதூறாக எழுதி குருசிஷ்ய உறவைக் கொச்சைப்படுத்தியதுதான். அதை என்னால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை.\nஅதனால் சாரு நிவேதிதாவின் மேல் பெங்களூரு Additional Magistrate Court ல் வழக்கு தொடர்ந்திருக்கின்றேன். (வழக்கு எண் BPR: 75 37/ 2011). என்னிடம் எல்லா ஆதாரமும் சரியாக உள்ளதால், சட்டத்தினிடமிருந்து இனித் தப்ப முடியாது என்று நன்றாகத் தெரிந்துகொண்டு தொடர்ந்து மர்ம நபர்களால் கொலை மிரட்டல் விடுத்துக்கொண்டே இருக்கிறார்.\nஇதுபோன்ற மனிதர்கள் புனிதமான சமூகசேவை குணம் கொண்ட எழுத்தாளர் குலத்திற்கே வாழும் அவமானச் சின்னங்கள்.\nபத்திரிகையாளர் என்ற போர்வையில் பெண்களை அவதூறு செய்கின்ற இந்த சாரு நிவேதிதாவின் மனைவியே வெறுத்துப்போய் அவரின் தோழியிடம் சொன்ன வார்த்தைகள் பார்ப்பவர்களையெல்லாம் படுக்கைக்கு அழைக்கும் காம மிருகம் அவன், கொடூரன். சாமிதான் என்னைக் காப்பற்ற வேண்டும்.”\nடிசம்பர் மாதம் 29,2010 அன்று திருவண்ணாமலையில் நடைபெற்ற என் சத்குருநாதருடைய 34 வது அவதார திருவிழாவில் கலந்து கொண்ட திருமதி. அவந்திகா (மா ஆனந்த வள்ளி) எல்லா பக்தர்களின் முன்னிலையில் சாமியின் பாதத்தில் விழுந்து, சாமிஅவர் இன்னமும் திருந்தவேயில்லை. உங்களை அவதூறு செஞ்சி பெரிய பாவம் பண்ணிட்டார். அவர் அப்படியே இருக்காரு சாமி. அவருக்கு நீங்கதான் நல்ல புத்தி தரணும்,” என்று அழுதுகொண்டே மன்றாடியதை நானே அருகில் இருந்து என் கண்ணால் பார்த்தேன்.\nசட்டத்தையும் சமூகத்தையும் ஏமாற்ற நினைக்கும் இந்தக் கொடூரனுக்கு சமூகம்தான் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.\nஇந்தக் கட்டுரையைப் படித்து விட்டு, உலக உத்தமர் சாரு நிவேதிதா, நான் செல்போன் உபயோகப்படுத்துவதே இல்லை. என்னுடைய பத்திரிக்கை நண்பர்தான் மா நித்ய சுப்ரியாவிற்கு SMS அனுப்பியிருக்க வேண்டும். அந்தக் கடிதமே ஒரு பொய். திட்டமிட்ட சதி. என் மனைவி கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் அந்த சாரு நிவேதிதா நான் அல்ல,” என்று கூட பதிலளித்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nநவீன தொழில் நுட்பத்தின் மூலமாக அந்தக் கடிதத்தை எழுதியது அவர் மனைவிதான், அந்த SMS அனுப்பியது அவர்தான் என்பதை 100 சதவிகிதம் நிரூபிக்க முடியும்.\nஎன் குருநாதர் அந்தக் கடிதத்தை தரவேண்டாம் என்று சொல்லியிருந்தார். ஆனால் இப்போது சாருநிவேதிதா மீதான வழக்கின் ஆதாரங்களுள் ஒன்றான இந்தக் கடிதம், பொதுமக்களுக்கு கிடைக்கும் ஒருபடிவமாக மாறிவிட்டதால் இதைப் பகிர்கிறேன்.\nஎனக்கு நியாயம் தேவை. அந்த கொடூரனால் இனி எந்தப் பெண்ணுமே பாதிக்கப்படக்கூடாது என்பது மட்டும்தான் என் நோக்கம்.\nகுண்டலினி சக்தியை பார்த்து பயப்படத் தேவை இல்லை\nமதிப்பிற்குரிய தமிழக முதல்வர் மாண்புமிகு செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களுக்கு, பரமஹம்ஸ நித்யானந்தர் எழுதிய கடிதம்\nநடந்தவை – சாருவின் சொந்த மனைவி அவந்திகா எழுதிய கடிதம்\n1300% சக்தி – அசாதரணமான வாழ்விற்கு…\nகுண்டலினி சக்தியை பார்த்து பயப்படத் தேவை இல்லை\nபெண் சன்யாசிகள் மீது தொடுக்கப்பட்ட கொலை மிரட்டல், பாலியல் தாக்குதல்\nவினய் பரத்வாஜ் தொடுத்திருந்த பொய்யா வழக்கு தள்ளுபடி\nநித்ய தர்மம் – Episode 11\nநித்ய தர்மம் – Episode 10\nநித்ய தர்மம் – Episode 12\nநித்ய தர்மம் – Episode 5\nநித்ய தர்மம் – Episode 6\nநித்ய தர்மம் – Episode 7\nநித்ய தர்மம் – Episode 8\nநித்ய தர்மம் – Episode 9\nAtheism Atheist movies Nithya Darmam Nithya Dharmam Nithyananda spotlight இலங்கை தியான சத்சங்கம் தீர்வுகள் நித்தியானந்தர் நித்ய-தர்மம் நித்யானந்த தியானபீடம் நித்யானந்தர் நித்யானந்தா வீடியோ பகிர்தல் பரமஹம்ஸ நித்யானந்தர் மதுரை ஆதீனம் விமர்சனம் வேத கலாச்சாரம்\nMore from கேஸ் டைரி\nபெண் சன்யாசிகள் மீது தொடுக்கப்பட்ட கொலை மிரட்டல், பாலியல் தாக்குதல்\nபெண் சன்யாசிகள் மீது தொடுக்கப்பட்ட கொலை மிரட்டல், பாலியல் தாக்குதல்,பாலியல் துன்பு�...\nவினய் பரத்வாஜ் தொடுத்திருந்த பொய்யா வழக்கு தள்ளுபடி\nலாஸ் ஏஞ்சலிஸ் கலிபோர்ணியா அக்டோபர் 18, 2013 அன்று அமெரிக்காவிலிருக்கும் கலிபோர்ணியா மா�...\nநித்ய தர்மம் – Episode 11\nநித்ய தர்மம் – Episode 10\nநித்ய தர்மம் – Episode 12\ncharu nivedita – நீயெல்லாம் ஒரு மனுசனா\nஉன் மனைவியை கொடுமைப்படுத்தரதை நிறுத்தி, அவங்க கால்ல விழுந்து மன்னிப்பு கேளு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2015-10-31-05-39-28/2016-10-24-07-08-48", "date_download": "2020-01-21T01:02:50Z", "digest": "sha1:I6RYGEEFUEEI65ID56YW5XWI26X4IAT7", "length": 7688, "nlines": 203, "source_domain": "www.keetru.com", "title": "ஜீவா", "raw_content": "\nநேரு பல்கலைக்கழகத் தாக்குதலும் வலதுசாரிகளின் நோயரசிலும்\nபலே திருடன்களும் - ஆன்லென் அக்கப் போரும்\nஎதிர்கால தகவல் தொழில்நுட்ப சந்தையை ஆக்கிரமிப்பு செய்யவிருக்கும் Quantum Computers\nநடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு தொடர புகார் ஒப்புகைச் சீட்டை அனுப்புக\nஈழத் தீவில் மலையகத் தமிழர் வரலாறு\nஉற்று நோக்குங்கள் என் மக்கா...\nஇடஒதுக்கீட்டை எதிர்த்துப் பிரச்சாரம் செய்த ஜீவா\nஇந்திய விடுதலை வீரர் ஜீவா\nநடிகவேள் எம்.ஆர்.ராதா நாடகத்தைத் தடுக்க வந்த சட்டம்\nநூற்றலை மறந்த ஆலைகளும் நூலிழை அறுத்த வாழ்வுகளும்\nபன்முக ஆளுமை கொண்ட பகுத்தறிவுக் கலைஞன்\nபாரதி + ஜீவா = ஜெயகாந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.kalvisolai.com/2019/06/310.html", "date_download": "2020-01-21T00:47:56Z", "digest": "sha1:O2WCK276TEAYRSGOFYQD2NBHFBNQTMYL", "length": 6617, "nlines": 166, "source_domain": "www.news.kalvisolai.com", "title": "Kalvisolai News | Kalvisolai Flash News | Kalvisolai Today | kalvisolai employment: திருச்சி மாவட்டத்தில், 310 அரசு பள்ளிகளில், 'பயோ மெட்ரிக்' முறையில், ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் வருகை பதிவு", "raw_content": "\nதிருச்சி மாவட்டத்தில், 310 அரசு பள்ளிகளில், 'பயோ மெட்ரிக்' முறையில், ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் வருகை பதிவு\nதிருச்சி மாவட்டத்தில், 310 அரசு பள்ளிகளில், 'பயோ மெட்ரிக்' முறையில், ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் வருகை பதிவு செய்யப்பட்டது. தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில், அரசு பள்ளிகளில், ஆசிரியர் மற்றும் பணியாளர்களுக்கு மட்டுமின்றி, மாணவ - மாணவியருக்கும், 'பயோ மெட்ரிக்' முறையில், வருகைப் பதிவு செய்யும் திட்டம் செயல்படுத்தப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. திருச்சி மாவட்டத்தில், 853 அரசு தொடக்கப் பள்ளிகள், 183 உதவி பெறும் தொடக்கப் பள்ளிகள், 220 அரசு நடுநிலைப் பள்ளிகள் என, மொத்தம், 1,706 பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில், 6,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உள்ளனர். இவற்றில், முதல்கட்டமாக, 310 பள்ளிகளில், ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு, பயோமெட்ரிக் முறையில், வருகை பதிவு செய்வதற்கான கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. கோடை விடுமுறைக்கு பின், நேற்று, பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், பள்ளி அலுவலகத்தில் உள்ள, பயோமெட்ரிக் கருவியில், தங்களுடைய, கை விரல் ரேகையை, உள்ளீடு செய்து, வருகை பதிவு செய்தனர்.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-20-06-2018/", "date_download": "2020-01-21T00:44:51Z", "digest": "sha1:DTNLTQKMWHDK5JLQILRSSOTALIPTOW5S", "length": 14584, "nlines": 122, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் –20-06-2018 | Today Rasi Palan 20.6.18", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் இன்றைய ராசி பலன் – 20-06-2018\nஇன்றைய ராசி பலன் – 20-06-2018\nவாழ்க்கைத் துணை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் சிறு அளவில் சோர்வு ஏற்படும். பிற்பகலுக்குமேல் உஷ்ணத்தின் காரணமாக வயிற்று வலி ஏற்படக்கூடும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வகையில் நன்மைகள் ஏற்படக்கூடும்.\nஎதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.\nசிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். பிற்பகலுக்குமேல் அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.\nஅத்தியாவசிய தேவைகளுக்காக ஒரு சிலர் கடன் வாங்கவும் நேரும். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.\nகுடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். தாய் வழியில் நன்மைகள் நடக்கும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பும் மகிழ்ச்சியும் ஏற்படும்.\nசிலருக்கு வாழ்க்கைத்துணை வழியில் கேட்ட உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பும் அதனால் ஆதாயமும் ஏற்படும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.\nஆனி மாத ராசி பலன் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nமேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். அலுவலகப் பணிகளில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். நீண்டநாள்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பும் மகிழ்ச்சியும் ஏற்படும்.\nதாய் வழி உறவினர்களால் நன்மை உண்டாகும். புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். மனம் உற்சாகமாகக் காணப்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு.பிள்ளைகள் வழியில் ஆறுதல் கிடைக்கும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் சகோதரர்களுடன் சிறு அளவில் கருத்து வேறுபாடு தோன்றக்கூடும்.\nபுண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பும் மகிழ்ச்சியும் ஏற்படும்.\nவெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தொலைதூரத்தில் இருந்து வரும் செய்திகள் உங்களை ��கிழ்ச்சியில் ஆழ்த்தும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.\nபிற்பகலுக்கு மேல் நண்பர்களால் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும்.\nமனம் உற்சாகமாகக் காணப்படும். புதிதாகத் தொடங்கும் காரியங்களை காலையிலேயே தொடங்குவது நல்லது. அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.\nஇன்றைய ராசி பலன் உங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.\nஇன்றைய ராசி பலன் – 21-1-2020\nஇன்றைய ராசி பலன் – 20-1-2020\nஇன்றைய ராசி பலன் – 19-1-2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/manam-theduthe-song/25603/", "date_download": "2020-01-21T01:07:37Z", "digest": "sha1:QACXYRU7MFMG2CTM3FSBBGFYWALZEWMA", "length": 5645, "nlines": 122, "source_domain": "kalakkalcinema.com", "title": "Manam Thedum Song : மனதை கொள்ளையடிக்கும் பாடல்.!", "raw_content": "\nHome Latest News மனதை கொள்ளையடிக்கும் கிருஷ்ணம் படத்தின் மனம் தேடும் பாடல்.\nமனதை கொள்ளையடிக்கும் கிருஷ்ணம் படத்தின் மனம் தேடும் பாடல்.\nManam Thedum Song : கிருஷ்ணம் படத்தில் இருந்து மனம் தேடும் என்ற வீடியோ பாடல் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து வருகிறது.\nகேரளாவில் உள்ள ஒரு கோடீஸ்வரருக்கு மூன்று பிள்ளைகள். அந்தக் குடும்பமே கிருஷ்ண பக்தர்கள் கொண்ட குடும்பம்.\nஇந்த குடும்பத்தை சேர்ந்த மூன்றாவது மகனுக்கு திடீரென இதயத்தில் கோளாறு ஏற்பட கடும் சிரமத்திற்கு பிறகு குருவாயூர் கிருஷ்ணன் அருளால் அறுவை சிகிக்சை செய்யப்பட்டு குணமாகினார்.\nஇந்த உண்மை சம்பவம் தற்போது ஒரு பக்தி படமாக கிருஷ்ணம் என்ற பெயரில் உருவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட இளைஞனே ஹீரோவாக நடித்துள்ளார்.\nஇப்படம் உலகம் முழுவதும் இப்படத்தை ஆக்ஷன் ரியாக்ஷன் நிறுவனத்தின் மூலமாக PNB சினிமாஸ் தமிழகத்தில் இப்படத்தை ரிலீஸ் செய்ய உள்ளது.\nஇப்படத்தின் கதையைத் தயாரிப்பாளர் பி.என்.பலராம் எழுதியுள்ளார். திரைக்கதை வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து படத்தை இயக்கியிருப்பவர் தினேஷ் பாபு.\nஏற்கனவே இப்படத்தின் ட்ரைலர் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தற்போது மனம் தேடும் என்ற பாடல் வீடியோ இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.\nஒலி சிந்தும் காதல் : மனதை வருடும் கிருஷ்ணம் வீடியோ பாடல்.\nஉண்மை சம்பவத்தை கொண்டு படமான கிருஷ்ணம் மார்ச் 15-ல் ரிலீஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/534893/amp?ref=entity&keyword=Indian%20Army", "date_download": "2020-01-21T00:16:07Z", "digest": "sha1:MDQ2ZMX5GGSUD3UWQXCGGP5QOKBIGAL3", "length": 17899, "nlines": 52, "source_domain": "m.dinakaran.com", "title": "Pakistan, Occupation, Kashmir, Indian Army, Action Attack, Terrorist Camp Destruction, Pak. Soldiers also killed | பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல்: தீவிரவாத முகாம்கள் அழிப்பு: பாக். ராணுவ வீரர்களும் பலி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபாகிஸ்தான�� ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல்: தீவிரவாத முகாம்கள் அழிப்பு: பாக். ராணுவ வீரர்களும் பலி\nகுப்வாரா: காஷ்மீருக்குள் தீவிரவாதிகளை ஊடுருவ வைக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்ததால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நேற்று பீரங்கி தாக்குதல் நடத்தியது. இதில் தீவிரவாத முகாம்கள் அடியோடு அழிக்கப்பட்டன; பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் தீவிரவாதிகள் சிலர் பலியாயினர். காஷ்மீரின் புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் கடந்த பிப்ரவரியில் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் பலியாயினர். இதற்கு பழிவாங்கும் வகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான பாலகோட் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் குண்டு வீசியது. அப்போது முதல் இரு நாடுகள் இடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வந்தது.\nகாஷ்மீரில் தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில், சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவையும் மத்திய அரசு ரத்து செய்தது. இது பாகிஸ்தானை மேலும் ஆத்திரப்படுத்தியது. சர்வதேச நாடுகளிடம் இந்தியாவுக்கு, எதிராக பாகிஸ்தான் புகார் தெரிவித்தது. இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என மற்ற நாடுகளும் கைவிரித்துவிட்டன.\nஇதனால் காஷ்மீரில் மீண்டும் தீவிரவாதத்தை தூண்டும் முயற்சியில் பாகிஸ்தான் இறங்கியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் ஏராளமான தீவிரவாதிகள், காஷ்மீருக்குள் நுழைய காத்திருந்தனர். இவர்களை இந்தியாவுக்குள் ஊடுருவ வைப்பதற்காக எல்லையில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி துப்பாக்கி சூடு சம்பவத்தில் நேற்று முன்தினம் ஈடுபட்டனர். இதில் காஷ்மீரின் குப்வாரா பகுதியில் தங்தர் பகுதியில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்கள் 2 பேர் உட்பட 3 பேர் பலியாயினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் நீலம் பள்ளத்தாக்குதல் பகுதியில் உள்ள 4 தீவிரவாத முகாம்களை நோக்கி, இந்திய ராணுவத்தினர் நேற்று பீரங்கி தாக்குதல் நடத்தினர். இதில் பாகிஸ்தான் வீரர்கள் 6 பேர் பலியாயினர். இது குறித்து இந்திய ராணுவ செய்தி தொடர்பாளர் அளித்த பேட்டியில், ‘‘பாகிஸ்��ான் ராணுவ தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவத்தினர் பீரங்கி தாக்குதல் நடத்தினர். இதில் பாகிஸ்தான் தரப்புக்கு பலத்த சேதம், உயிரிழப்பும் ஏற்பட்டது’’ என்றார்.\nகாஷ்மீர் பாஜ வரவேற்பு: காஷ்மீர் பா.ஜ தலைவர் ரவீந்தர் ரெய்னா நேற்று அளித்த பேட்டியில், ‘‘பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் குப்வார பகுதியில் ராணுவ வீரர்களும், அப்பாவி நபரும் பலியாயினர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது. இந்த நடவடிக்கையை வரவேற்கிறோம்’’ என்றார். 3வது சர்ஜிக்கல் ஸ்டிரைக்: காஷ்மீரில் உள்ள உரி ராணுவம் முகாம் மீது கடந்த 2016 செப்டம்பர் 18ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 வீரர்கள் பலியாயினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இந்திய ராணுவத்தினர் எல்லை தாண்டிச் சென்று தீவிரவாத முகாம்கள் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் எனப்படும் துல்லிய தாக்குதலை நடத்தினர். இதில் 35 முதல் 70 தீவிரவாதிகள் வரை கொல்லப்பட்டனர். ஆனால், இதுபோன்ற தாக்குதல் நடக்கவே இல்லை என பாகிஸ்தான் மறுத்தது. அதன்பின் நடத்தப்பட்ட பாலகோட் விமான தாக்குதல் 2வது சர்ஜிக்கல் ஸ்டிரைக் என அழைக்கப்பட்டது. ஆனால், தற்போது எல்லை தாண்டாமல் பீரங்கி மூலம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்துள்ளது. இதனால், இது 3வது சர்ஜிக்கல் ஸ்டிரைக்காக கருதப்படுகிறது.\nஎல்லையில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ராணுவ தளபதி பிபின் ராவத் கூறுகையில், ‘‘இந்திய ராணுவம் கொடுத்த பதிலடி தாக்குதலில், எல்லை கட்டுப்பாட்டு பகுதிக்கு அப்பால் உள்ள 3 தீவிரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன. 4வது முகாம் பலத்த சேதமடைந்துள்ளது. எங்களுக்கு கிடைத்துள்ள தகவல்படி பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 6 பேர் முதல் 10 பேர் வரை பலியாகி இருக்லகாம் என தெரிகிறது. இது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சரிடம் விளக்கியுள்ளோம். பாகிஸ்தான் மீதான தாக்குதலில் அரசியல் தலைமையும், ராணுவமும் ஒருங்கிணைந்து செயல்படுகிறது.’’ என்றார்.\nகுரூப் 4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்களை தகுதி நீக்க முடிவு : புதிய ரேங்க் பட்டியல் வெளியிட டிஎன்பிஎஸ்சி திட்டம்\nஎன்���டா இது டெல்லி முதல்வருக்கு வந்த சோதனை: ஊர்வலமாக சென்றதால் தாமதம்...வேட்பு மனுத்தாக்கல் செய்யாமலே திரும்பிய அரவிந்த் கெஜ்ரிவால்\nவிவசாயிகள் கடும் எதிர்ப்பு: ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்த புதிய முடிவை திரும்பப் பெற வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nசாய்பாபா பிறந்த இடம் சர்ச்சைக்கு விரைவில் தீர்வு: மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங்குடன் முதல்வர் உத்தவ் தாக்கரே சந்திப்பு\nமுதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டம் நிறைவு: பட்ஜெட் குறித்து முக்கிய ஆலோசனை\nஇந்தியாவில் விவசாயிகளை விட வேலையில்லாதவர்கள் மற்றும் சுயதொழில் செய்வோரின் தற்கொலை அதிகரிப்பு: தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்\nமுசாபர்பூர் விடுதியில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு: 19 பேர் குற்றவாளிகள் என டெல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு\nநிர்பயா கொலை குற்றவாளி பவன் குப்தாவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி: தூக்குத்தண்டனை உறுதி\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக ஜே.பி.நட்டா ஒருமனதாக தேர்வு: மத்திய அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் வாழ்த்து\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்: சென்னை வானிலை மையம் தகவல்\n× RELATED அனுமன் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2020-01-20T23:35:07Z", "digest": "sha1:AU3TBNOR2XXUKGHSRJTAGNTGLXMGFSSV", "length": 4235, "nlines": 66, "source_domain": "ta.wiktionary.org", "title": "பேச்சு:தமிழ் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதமிழ் என்னும் சொல்லுக்கு இணையான சமஸ்கிருத சொல் ருதம் (ऋतम्) என்று புதியதாகப் பதிவேற்றப்பட்டிருக்கிறது...மகிழ்ச்சி...ஆனால்,ஒரு ஐயம்...ऋतम् என்றாலே தமிழ்(மொழி) என்று அர்த்தமா...ऋतम् என்றாலே தமிழ்(மொழி) என்று அர்த்தமா...ஏதேனும் ஆதாரம் இருப்பின் இணைத்தால் பலருக்கும் பயனுள்ளதாகயிருக்கும்--Jambolik (பேச்சு) 15:59, 7 ஆகத்து 2016 (UTC)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 7 ஆகத்து 2016, 15:59 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளு��்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/harmanpreet-kaur-wins-hearts", "date_download": "2020-01-21T00:43:48Z", "digest": "sha1:PS2DD57E337CT2UBHYNF2KFFS4WS43AK", "length": 10907, "nlines": 112, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "மயக்கம் அடைந்த சிறுமி : காப்பாற்றினர் ஹர்மன்பிரீட்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nதற்பொழுது மேற்கு இந்திய தீவுகளில் மகளிருக்கான 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடை பெற்று வருகிறது.இதில் ஹர்மன்பிரீட் தலைமையில் ஆன இந்திய அணி பங்கேற்று வருகிறது.முதல் போட்டியில் ஹர்மன்பிரீட்டின் அபார சதத்தால் இந்திய அணி நியூசிலாந்து அணியைத் தோற்கடித்தது.\tபோட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 190 ரன்களை நியூசிலாந்து அணிக்கு இலக்காக நிர்ணயித்தது.அதிகபட்சமாக ஹர்மன்பிரீட் 103 ரன்களும் ரோடிரிகஸ் 59 ரன்களும் விளாசினார்.20 ஓவர் உலக கோப்பை போட்டிகளில் சதம் அடித்த முதல் பெண்மணி என்ற பெருமையை ஹர்மன்பிரீட் பெற்றார். பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 160 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியைத் தழுவியது.அதிகபட்சமாக ஹேமலதா மற்றும் யாதவ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.\nஇரண்டாவது போட்டியில் உலகமே பார்க்க ஏங்கும் போட்டியாக நமது அண்டை நாடான பாகிஸ்தான் உடன் அமைந்தது.இந்தியா – பாகிஸ்தான் போட்டி என்றாலே விறுவிறுபுக்கு பஞ்சம் இருக்காது.ஆஸ்திரேலியா – இங்கிலாந்து இடையே நடக்கும் ஆஷஸ் கோப்பைக்கு நிகரான எதிர்பார்ப்பும் வீரர்களிடையே உத்வேகமும் அதிகம் காணப்படும்.இரு அணிகளும் இப்போட்டியை எளிதில் எடுத்த கொள்ளமாட்டார்கள்.இந்தப் போட்டியை இறுதி போட்டிக்கு நிகரகவே இரு அணிகளும் கருதுவர்.இந்தப் போட்டியின் வெற்றி இரு அணி வீரகளுக்கு மட்டுமின்றி அந்நாட்டு ரசிகர்களுக்கும் முக்கியமான ஒன்று.அதிலும் இவர்கள் உலக கோப்பையில் மோதினால் எதிர்பார்ப்பு இரு மடங்காக உயர்ந்து விடும்.அனைத்து உலக கோப்பை போட்டிகளும் ஆரம்பபிதற்கு முன்னர் அந்த நாட்டின் தேசிய கீதம் பாடுவது வழக்கம். தன் நாட்டுகாகக் களம் இறங்கும் வீரர்களுக்குப் பெருமையான நிகழ்வாக இது அமையும்.\nஇப்போட்டியின்போது தேசிய கீதம் பாடுவதற்காக இரு அணி வீரர்களும் மைதானத்திற்கு வந்தனர்.முதலில் பாகிஸ்தான் நாட்டின் தேசிய கீதம் வாசிக்கப் பட்டு.பின்பு இந்திய நாட்டின் தேசிய கீதம் அரங்கேறியது.\tஅப்பொழுது ஹர்மண��பிரீட் முன்பாக நின்று கொண்டிருந்த சிறுமி அதிக வெயிலின் காரணகாமக மயக்க நிலைக்குச் சென்றால்.இதை உடனே கவனித்த ஹார்மன்பிரீட் தேசிய கீதம் முடிந்த பின்னர் அந்தச் சிறுமியைத் துக்கி கொண்டு வேகமாக ஒரு நபரிடம் உப்படைத்து மருத்துவரிடம் அழைத்துச் செல்லுமாறு கூறிவிட்டு போட்டிக்குத் தயாரானார்.அங்கு உள்ள அனைவரையும் ஹர்மன்பிரீட்டின் செயல் வெகுவாகக் கவர்ந்தது.\nஇப்போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி தனது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் அடித்தது.\tபின்னர் 134 என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் பெற்று வெற்றியை ருசித்தது.அதிகபட்சமாக நமது மித்தாளி ராஜ் 56 ரன்களை விளாசினார்.பந்து வீச்சில் ஹேமலதா மற்றும் யாதவ் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். மேலும் இந்திய அணி தனது இரு போட்டிகளிலும் வெற்றியைச் சுவைத்து அடுத்த போட்டியில் ஐயர்லாந்து அணியைச் சந்திக்க ஆயத்தம் ஆகி கொண்டு இருக்கிறது.இந்த இரு போட்டிகளும் மேற்கு இந்திய தீவுகளில் உள்ள கயானா\tநடைப்பெற்றது.\nஅசுர வளர்ச்சியில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி\nநவீன கால கிரிக்கெட்டில் சாத்தியமான அசாத்திய ஷாட்கள்\nதோனி பினிஷ் செய்ய தவறிய போட்டிகள் – பாகம் 2\nஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெற்ற பின்னரும் மீண்டும் அணிக்கு திரும்பிய தலைசிறந்த மூன்று வீரர்கள்\nவிராட் கோலியிடமிருந்து நாம் கற்று கொள்ளவேண்டிய பாடங்கள்\nஆஷஸ் டெஸ்ட் போட்டிகளில் 5 சுழற்பந்து வீச்சாளர்களின் சிறந்த தாக்குதல்கள்\nதோனியின் தனிப்பட்ட ஐந்து பெரும் சாதனைகள்\nடெஸ்ட் போட்டிகளில் சரியாக ஒரு சதம் அடித்துள்ள 5 இந்திய வீரர்கள்\nஆஸ்திரேலியா vs. இந்தியா : முதல் டெஸ்ட் போட்டியில் நடந்த மூன்று நகைச்சுவை தருணங்கள்\nஹார்திக் பாண்டியா தான் அடுத்த கபில்தேவ் என்பது சாத்தியமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/um-setaigalin-kel-%E0%AE%89%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2020-01-20T22:51:21Z", "digest": "sha1:IJONC5CCROLAUOO2TRNF5PAALT23SXOF", "length": 3333, "nlines": 106, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Um Setaigalin Kel – உம் செட்டைகளின் கீழ் Lyrics - Tamil & English Durai Jasper", "raw_content": "\nUm Setaigalin Kel – உம் செட்டைகளின் கீழ்\nஜலத்தின் மேல் ஆளும் தேவன் நீர்\nஅமர்ந்திருது நீர் தேவன் என்பேன் – 2\nNext PostNext Unga Vasanam – உங்க வசனம் மனமகிழ்ச்சியா\nYellam Um Kirubaiye – எல்லாம் உம் கிருபையே\nUmmai Pola Yaarum Illaye – உம்மை போல யாரும் இல்லையே\nUllam Udaithu Sogathil – உள்ளம் உடைந்து சோகத்தில்\nKarthare Nallavar – கர்த்தரே நல்லவர்\nEnthan Meipare – எந்தன் மேய்ப்பரே என்னை\nEnthan Aathumave Kartharaiye – எந்தன் ஆத்துமாவே கர்த்தரையே\nSeitrilirunthu Thuki Yeduthar – சேற்றிலிருந்து தூக்கி எடுத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/yesuvaip-pinpattum-manitharkal-yaar-2/", "date_download": "2020-01-20T23:54:10Z", "digest": "sha1:AOC3KAO4UFDKTQGLEW6EXK5PSZRORAWV", "length": 4488, "nlines": 130, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Yesuvaip Pinpattum Manitharkal Yaar Lyrics - Tamil & English Others", "raw_content": "\nஇயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார், இந்தப் பூவுலகில்\nஎந்தன் இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார், இந்தப் பூவுலகில்\n1. சுய வெறுப்பின் கோட்டிற்கு வா – நீ வா\nநயமாக அழைக்கிறார் வா – நீ வா\nவீண் எனத் தள்ளி விட்டு வா வா – நீ வா\nஇயேசுவைப் பின்பற்ற வா — எந்தன்\n2. எல்லாவற்றையும் விட்டு வா – நீ வா\nஎல்லாவற்றையும் விற்று வா – நீ வா\nபாழாய்ப் போய் விடாதே வா, வா – நீ வா\nஇயேசுவைப் பின்பற்ற வா — எந்தன்\n3. ஆசைகள் அனைத்தையும் அளித்திட வா – நீ வா\nஉன்னை சிலுவையில் பதித்திட வா – நீ வா\nசிக்கி விடாதே வா வா – நீ வா\nஇயேசுவைப் பின்பற்ற வா — எந்தன்\n4. பின்பற்ற வருகிறேன் நான் – நானே\nஉம்மைப் பின்பற்ற வருகிறேன் நான் – நானே\nஏற்றிடும் என்னையும் வந்தேன் வந்தேன்\nஇயேசுவைப் பின்பற்றுவேன் — எந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/andrea-jeremiah-talks-about-the-love-failure/", "date_download": "2020-01-20T23:13:49Z", "digest": "sha1:E6UDPZN4MDVTDMDKFPJTXKT5SEF62RRI", "length": 6339, "nlines": 48, "source_domain": "www.cinemapettai.com", "title": "அய்யோ.. ஏமாத்துனது \"அவரு\" இல்லை.. திடீர் திருப்பம்.. ஆண்ட்ரியா விளக்கம் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅய்யோ.. ஏமாத்துனது “அவரு” இல்லை.. திடீர் திருப்பம்.. ஆண்ட்ரியா விளக்கம்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅய்யோ.. ஏமாத்துனது “அவரு” இல்லை.. திடீர் திருப்பம்.. ஆண்ட்ரியா விளக்கம்\nதன்னை காதலித்து ஏமாற்றியவர் அரசியல்வாதி நடிகர் இல்லை என நடிகை ஆண்ட்ரியா விளக்கம் அளித்துள்ளார்.\nப்ரோக்கன் விங்க் என்ற தலைப்பில் கவிதை புத்தகம் ஒன்றை நடிகை ஆண்ட்ரியா எழுதியதுடன் அதை பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியில் வெளியி���்டார். அப்போது காதல் வலியை சொல்லும் பாடலை பாடினார். சோகமாகவும் மாறினார். ஏன் இப்படி திடீர்ன்னு ஆண்ட்ரியா சோகமானார் என யாருக்கே புரியவிலலை.\nஅப்போது ஆண்ட்ரியா கூறுகையில் திருமணம் ஆன நபரால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானதாகவும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகுந்த துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும் ஆண்ட்ரியா தெரிவித்தார்.\nதனது broken wings புத்தகத்தில் எல்லாவற்றை பற்றியும் சொல்லி உள்ளதாகவும் அந்த நபரை பற்றின தகவல்களை தெரிவிக்க போவதாகவும் சொல்லி அதிரவைத்தார்.\nஇந்நிலையில் அவரை ஒரு அரசியல்வாதி நடிகர் காதலித்து ஏமாற்றிவிட்டதாக தகவல்கள் பரவின. இதை மறுத்துள்ள ஆண்ட்ரியா விளக்கம் அளித்துள்ளார். அவர் தனது விளக்கத்தில், 10 வருஷத்துக்கு முன்னாடி நடந்த என் காதல், அதன் தோல்வி பற்றி சொன்னேன்.\nஅந்த கவிதை அப்போது எழுதியது தான் ஆனால் அதற்குள் திரித்து சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். அதுவும் என்னை ஒரு அரசியல்வாதி லவ் பண்ணி ஏமாற்றி விட்டதாகவும், அதனால்தான் காதல் தோல்வி பற்றி எழுதியிருப்பதாகவும் செய்தி பரப்பிவிட்டார்கள். இதையெல்லாம் பார்த்து எனக்கே ஆச்சரியமாக இருந்துச்சு.\nஇதனால் நான் விளக்கம் தராமல் அமைதியாக இருந்துவிட்டேன். அப்படி எந்த விஷயமும் எனக்கு நடக்கவில்லை, அரசியல்வாதி என்ற வார்த்தையைகூட நான் சொல்லவில்லை. கற்பனையை கிளப்பி விட்டிருக்கிறார்கள் உண்மையில்லை என்று தெரிவித்துள்ளார்.\nRelated Topics:அண்ட்ரியா, இந்தியா, இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், தமிழ்நாடு, நடிகைகள், முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=130160", "date_download": "2020-01-20T23:24:02Z", "digest": "sha1:D7S76Q3W3RM7R3ZX2LA362RZ7TY2VI5B", "length": 7135, "nlines": 88, "source_domain": "www.newlanka.lk", "title": "80 வயதிலும் கண்ணாடி இல்லாமல் ஊசி கோர்க்க,பேப்பர் படிக்க ஆசையா..இதை 15 நாள் சாப்பிட்டால் போதும் | jaffna news | New Lanka | Tamil news |Latest Breaking News Tamil", "raw_content": "\n80 வயதிலும் கண்ணாடி இல்லாமல் ஊசி கோர்க்க,பேப்பர் படிக்க ஆசையா..இதை 15 நாள் சாப்பிட்டால் போதும்\n80 வயதிலும் கண்ணாடி இல்லாமல் ஊசி கோர்க்க,பேப்பர் படிக்க ஆசையா..இதை 15 நாள் சாப்பிட்டால் போதும் வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்…இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleஉல்லாசக் கப்பல்களில் நடக்கும் அதிர வைக்கும் சமாச்சாரம்.. உங்களுக்குத் தெரியாத உண்மைகள்..\nNext articleஇந்த இலையின் மதிப்பு தெரியுமா ஆச்சரியப்படும் விலையில் விற்கும் இலையின் மருத்துவம் \nவாகன உரிமையாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி… இனி வெறும் இரண்டு நிமிடத்தில் இது சாத்தியமாம்..\nஎந்த மாற்றம் வந்தாலும் சஜித்தலைமையில் மாபெரும் கூட்டணியமைத்து போட்டியிடுவது உறுதி..\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அபார வெற்றியை பதிவு செய்த இங்கிலாந்து அணி..\nசட்டவிரோதமான முறையில் மீன்பிடி வலைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் அதிரடிப் படையினரால் கடை உரிமையாளர்கள் கைது..\nவிபரீதமாக முடிந்த நாயுடன் செல்பி.. ‘அந்த இடத்தில்’ கை வைத்ததால் இளம் யுவதிக்கு நேர்ந்த கதி..\nவட்ஸ் அப் பயனாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி…வட்ஸ் அப் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு..\nவாகன உரிமையாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி… இனி வெறும் இரண்டு நிமிடத்தில் இது சாத்தியமாம்..\nஎந்த மாற்றம் வந்தாலும் சஜித்தலைமையில் மாபெரும் கூட்டணியமைத்து போட்டியிடுவது உறுதி..\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அபார வெற்றியை பதிவு செய்த இங்கிலாந்து அணி..\nசட்டவிரோதமான முறையில் மீன்பிடி வலைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் அதிரடிப் படையினரால் கடை உரிமையாளர்கள் கைது..\nவிபரீதமாக முடிந்த நாயுடன் செல்பி.. ‘அந்த இடத்தில்’ கை வைத்ததால் இளம் யுவதிக்கு நேர்ந்த கதி..\nஅமரர் திரு. செல்லத்துரை குகேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smarttamiltrend.com/m-s-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-01-21T01:13:39Z", "digest": "sha1:FIVFG7LDEC7JSWDMPTPYR4UFCWCN7AVD", "length": 21137, "nlines": 84, "source_domain": "www.smarttamiltrend.com", "title": "M.S தோனி கடந்து வந்த பாதை » Smart Tamil Trend", "raw_content": "\nM.S தோனி கடந்து வந்த பாதை\nM.S தோனி என பொதுவாக அழைக்கப்படும் மஹெந்திர சிங் தோனி இந்திய அணியின் பிரபலமான கிரிக்கெட் வீரர் ஆவார். இவர் இந்திய அணியின் தரத்தை முதலிடத்துக்கு கொண்டுவர மிகவும் பாடுபட்டார். இவர் 2007 ஆம் ஆண்டு தொடக்கம் 2016 ஆம் ஆண்டு வரை ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகளுக்கும் 2008 ஆம் ஆண்டு தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரை டெஸ்ட் (Test) போட்டிகளுக்கும் இந்திய கிரிக்கெட் அணி தலைவராக கடமை புரிந்தார். இவர் சிறந்த வலது கை துடுப்பாட்ட வீரர். அத்துடன் சிறந்த ஒரு விக்கெட் காப்பாளர் (Wicket Keeper).\nதோனி 1981 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7 ஆம் திகதி பீஹாரில் (Bihar) இரான்சி (Ranchi) எனும் இடத்தில் பிறந்தார். அவரின் தந்தையின் பெயர் பான் சிங் (Pan Singh) தாயாரின் பெயர் தேவ்கி தேவி (Devki Devi). அவருக்கு நரேந்திர சிங் தோனி (Narendra Singh) என்ற பெயருடன் சகோதரனும் ஜயந்தி குப்தா (Jayanthi Gupta) என்ற பெயருடன் சகோதரியும் உண்டு.\nதோனி இரான்சியின் ஸ்யாமலி (Shyamali ) காலனியில் (Colony) உள்ள ஜவஹர் வித்யா மந்திர் (Jawahar Vidya Mandir) எனும் பாடசாலையில் கல்வி கற்றார். அப்போது அவர் பூப்பந்தாட்டம் (Badminton) மற்றும் கால்பந்து விளையாட்டு (Football) ஆகியவற்றில் சிறந்து விளங்கியதால் மாவட்ட மற்றும் கழக (Club) போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டார். கால்பந்து அணியில் அவர் இலக்குக்காவலராக (Goalkeeper) இருந்தார். அதேநேரத்தில் அவரது கால்பந்து பயிற்சியாளர் தோனியை உள்ளூர் கிரிக்கெட் கழக (Local Cricket Club) போட்டிகளில் கிரிக்கெட் விளையாடுவதற்கு அனுப்பினார். அதன்போது அவரின் விக்கெட் காப்பு திறனால் எல்லோராலும் ஈர்க்கப்பட்டார். அதன் பின்பு 1995 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரை கமாண்டோ கிரிக்கெட் கழகத்தில் (Commando Cricket Club) விக்கெட் காப்பாளராக இருந்தார். 1997/1998 காலப்பகுதியில் 16 வயதுக்கு உட்பட்ட வினோ மன்கட் கிண்ண (Vinoo Mankad Trophy) சாம்ப்பியன்ஷிப் (Championship) போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டு சிறப்பாக விளையாடினார். தனது 10 ஆம் தர கல்விக்கு பிறகு கிரிக்கெட் மீது அதிக கவனம் செலுத்தினார். பிறகு 2001 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரை கராக்பூர் ரயில் நிலையத்தில் (Kharagpur Railway Station) பயணச்சீட்டு பரிசோதகராக (Travelling Ticket Examiner) பணி புரிந்தார். அவர் கொஞ்சம் குறும்புக்காரர் ஆவார். அங்கு பணி புரியும் போது அவர் செய்த குறும்பு வேலை இன்னும் ரசிகர்களால் பேசப்படுகிறது. என்னவென்றால் ரயில் நிலைய விடுதியில் தங்கியிருக்கும் போது தோனியும் அவரது நண்பர்களும் வெள்ளை நிற துணியால் மூடிக்கொண்டு அந்த ரயில் நிலை��� வளாகத்தை நடு இரவில் சுற்றியிருக்கிறார்கள். அதை பார்த்த இரவு காவலர்கள் வளாகத்தை சுற்றி பேய்கள் நடமாடுகின்றன என பயந்து நடுங்கியிருக்கிறார்கள். அதற்கு அடுத்த நாள் அந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n1998 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட மத்திய நிலக்கரி நில (Central Coal Fields Limited (CCL)) அணிக்கு தேவல் சஹாய் (Deval Sahay) என்பவரால் தெரிவு செய்யப்பட்டார். தேவல் சஹாய் அவர்கள் ஷீஷ் மஹால் கிரிக்கெட் போட்டிகளில் (Sheesh Mahal Tournament) அடிக்கும் ஒவ்வொரு ஆறு ஓட்டங்களுக்கும் 50 ரூபாய் பரிசளிப்பதாக கூறினார். அந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக்கொண்ட தோனி சி.சி.எல் (CCL) அணியை முதல் நிலைக்கு கொண்டுவர உதவி புரிந்தார். தோனியின் அர்ப்பணிப்பு மற்றும் அபார ஆட்டத்தை பார்த்த தேவல் சஹாய் அவர்கள் பீஹார் அணிக்கு தெரிவு செய்வதற்காக பீகார் கிரிக்கெட் சங்கத்துக்கு (Bihar Cricket Association) பரிந்துரை செய்தார். தேவல் சஹாய் என்பவர் பீஹார் கிரிக்கெட் சங்கத்தின் முன்னால் துணைத்தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தநேரத்தில் இரான்சி மாவட்ட கிரிக்கெட் தலைவராக இருந்த தேவல் சஹாய் அவர்கள் தோனியை இரான்சி அணியில் சேர்ப்பதற்கு கருவியாக செயல்பட்டார்.\nஅதன்பின் பீஹார் இரஞ்சி அணிக்காக விளையாட ஆரம்பித்த தோனி 1998/1999 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 19 வயதுக்கு உட்பட்ட போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டு 5 போட்டிகளில் 176 ஓட்டங்கள் பெற்றார். எனினும் அவரது அணி கால் இறுதி போட்டிக்கு கூட தகுதி பெறவில்லை. அதற்குபின் 1999/2000 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற கூச் பெஹார் கிண்ண (Cooch Behar Trophy) இறுதி போட்டிக்கு முன்னேரி அணியின் மொத்த ஓட்டங்கள் 357 ஆக இருக்க அவரது அணிக்காக தோனி 84 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். அந்த கூச் பெஹார் கிண்ண போட்டிகளில் 5 அரைச்சதங்கள் உட்பட மொத்தமாக 488 ஓட்டங்கள் பெற்றார்.\nதோனி 1999/2000 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ரஞ்சி கிண்ண (Ranji Trophy) போட்டியில் அறிமுகமானார். முதலாவது போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் அஸ்ஸாம் கிரிக்கெட் அணிக்கு எதிராக 68 ஓட்டங்களை பெற்றார். அவர் மொத்தமாக 5 போட்டிகளில் 283 ஓட்டங்களை பெற்றார். 2000/2001 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பெங்கல் கிரிக்கெட் அணிக்கு எதிரான போட்டியில் முதலாவது சதத்தை பெற்றார். அதற்கு பிறகு பெரிதாக பிரகாசிக்காத தோனி 2001/2002 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற ரஞ்சி போட்டிகளில் 5 அரைச்சதங்களை மட்டுமே பெற்றார்.\n2002/2003 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற ரஞ்சி கிண்ண போட்டிகளில் 3 அரைச்சதங்களையும் தியொதர் கிண்ண (Deodhar Trophy) போட்டிகளில் 2 அரைச்சதங்களையும் பெற்றார். இதன்போது அவரது அபார ஆட்ட முறையாலும் அணியின் கீழ் வரிசைக்கு ஆற்றிய பங்களிப்பாலும் இனங்காணப்பட்டார். 2003/2004 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அஸ்ஸாம் கிரிக்கெட் அணிக்கு எதிராக நடந்த முதலாவது போட்டியில்128 ஓட்டங்களை பெற்றார். அதே காலகட்டத்தில் பகுதியாக கிழக்கு மண்டல அணிக்காக (East Zone Squad) தியோதர் கிண்ண போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் 1 சதம் உட்பட 244 ஓட்டங்களை பெற்றார். இதற்கு பிறகு கிழக்கு மண்டல அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் துலீப் கிண்ண (Duleep Trophy) இறுதி போட்டக்கு தெரிவு செய்யப்பட்டார். அந்த போட்டியில் போராடி அரைச்சதம் பெற்றார். இதன்போது தோனியின் திறமைகள் இந்திய கிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (Board of Control for Cricket in India) சிறிய நகரங்களில் திறமைகளை கண்டரியும் பிரிவான திறமை வள மேம்பாட்டு பிரிவால் (Talent Resource Development Wing) இனங்காணப்பட்டார். திறமை வள மேம்பாட்டு அதிகாரியான பிரகாஷ் போதார் (Prakash Poddar) ஜார்கண்ட் மாநிலத்துக்காக (Jharkhand State) விளையாடிய தோனியின் ஆட்டத்தை பார்த்து ஆச்சரியப்பட்டு, தேசிய கிரிக்கெட் குழுவிற்கு அறிக்கை சமர்பித்தார்.\nஇந்திய A அணிக்கு தெரிவாகுதல்\n2003/2004 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தோனியின் முயற்சிகள் இனங்காணப்பட்டு இந்திய A அணிக்கு தெரிவு செய்யப்பட்டார். இந்திய A அணி, சிம்பாப்வே மற்றும் கென்யா அணிகளிக்கிடையில் போட்டிகள் நடந்தன. இதன்போது சிறந்த விக்கெட் காப்பினை மேற்கொண்ட தோனி 7 பிடிகளையும் (Catches) 4 ஸ்டம்பிங்களையும் (Stumpings) செய்தார். அதன்பின்பு கென்யா, இந்திய A அணி மற்றும் பாகிஸ்தான் A அணிகளுக்கிடையிலான போட்டிகளில் 1 அரைச்சதத்தையும் 2 சதத்தையும் பெற்று அனைவராலும் நன்கு அறியப்பட்டார்.\nதொடர்ச்சியாக திறமைகளை வெளிப்படுத்தி வந்த தோனியை பங்களாதேஷ் அணிக்கு எதிராக 2004/2005 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நடந்த போட்டிகளுக்கு தெரிவு செய்தார்கள். இதன்போது பங்களாதேஷ் அணிக்கு எதிராக 2004 ஆம் ஆண்டு முதலாவது ஒருநாள் போட்டியில் தோனி விளையாடினார். 2005 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக தனது முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடினார். கால��்போக்கில் மிகச்சிறப்பாக விளையாடி புகழையும் பாராட்டுக்களையும் பெற்றதுடன் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார். தனது அணியை சிறப்பாக வழிநடத்தி உலக கிண்ணம், இருபதுக்கு இருபது உலக கிண்ணம், ஆசிய கிண்ணம் மற்றும் சாம்ப்பியன்ஷிப் கிண்ணம் ஆகிய அனைத்து முக்கிய கிண்ணங்களையும் வென்று இந்திய அணியின் பெருமையை உலகரிய செய்தார்.\nஇந்திய அரசாங்கம் தோனியை கௌரவிக்கும் முகமாக 2007 ஆம் ஆண்டு இராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது (Rajiv Gandhi Khel Ratna Award) 2009 ஆம் ஆண்டு நான்காவது உயர்ந்த குடிமகன் விருதான பத்ம ஸ்ரீ் விருது மற்றும் 2018 ஆம் ஆண்டு மூன்றாவது உயர்ந்த குடிமகன் விருதான பத்ம பூஷன் விருது ஆகியவற்றை வழங்கி கௌரவித்தது. ஆரம்ப காலத்தில் அதிக கஷ்டங்களையும் பிரச்சினைகளையும் சந்தித்த தோனி தனது திறமையால் நற்பெயரையும் புகழையும் அடைந்திருக்கிறார்.\nM.S தோனி அவர்கள் இந்திய அணிக்கு கிடைத்த முத்து என்றே கூறலாம்.\nடிஜிட்டல் சந்தைப்படுத்தல் (Digital Marketing)\nஇசைப்புயல் ஏ.ஆர் ரகுமானின் வெற்றிப்பயணம்\nபேஸ்புக் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளும் தீமைகளும்\nசூரரைப் போற்று பற்றிய உண்மையான தகவல்கள்\nபேஸ்புக் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை\nசைரா நரசிம்மா ரெட்டி திரைப்படம் பற்றிய பார்வை\nவிஜய் சேதுபதியின் கடினமான வாழ்க்கைப்பாதை\nமன அழுத்தத்தை குறைப்பதற்கான சிறந்த 10 வழிகள்\nஇம்மாதம் வெளியாகவுள்ள தமிழ் திரைப்படங்கள்\nஅஜித்தின் விஸ்வாசம் பற்றிய முக்கியமான தகவல்கள்\nஅடுத்த சூப்பர் ஸ்டார் (super star) விஜய்யா\nஷங்கரின் 2.0 இல் உள்ள சிறப்பம்சங்களும் அதன் உருவாக்கமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smarttamiltrend.com/things-to-know-about-facebook/", "date_download": "2020-01-21T01:12:47Z", "digest": "sha1:TZCHZATEBATQQAYUHBKSZMEEDVRFUV4B", "length": 28597, "nlines": 118, "source_domain": "www.smarttamiltrend.com", "title": "பேஸ்புக் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை » Smart Tamil Trend", "raw_content": "\nபேஸ்புக் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை\nபேஸ்புக் எனும் முகப்புத்தகத்தை பற்றி தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. ஏனென்றால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் அறிந்த ஒன்றாகவும் அனைவராலும் பயன்படுத்தக்கூடிய ஒரு இணைய தளமாகவும் மாறிவிட்டது பேஸ்புக். சமூக வலைதளமான பேஸ்புக்கில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்து காணப்படுவதோடு செய்திகளை சீக்க��ரமாகவும் இலகுவாகவும் தெரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது. உலகத்தில் சந்தைப்படுத்தலில் மிக முக்கியமான பங்கு பேஸ்புக்கிற்கு உண்டு. நன்மைகள் அதிகமாக இருந்தாலும்கூட பிரதிகூலங்களும் அதிகம் உள்ளன. இனி பேஸ்புக் பற்றி விரிவாக தெரிந்துகொள்வோம்.\nஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மாணவனான மார்க் சுக்கர்பெர்க் (Mark Zuckerberg) 2003 ஆம் ஆண்டு பேஸ்மாஸ் (Facemash) என்கிற ஒரு இணைய தளத்தை வடிவமைத்தார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மாணவர்களின் முக அழகை ஒப்பிடக்கூடியவாறான ஒரு தளமாக அது இருந்தது.\nஅத்தளத்தில் நிறைய மாணவர்களின் புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. அதன்போது முதல் 4 மணித்தியாலத்தில் 450 பார்வையாளர்கள் அத்தளத்தை பார்வையிட்டுள்ளதோடு அதன் புகைப்படங்கள் 22,000 முறை பார்க்கப்பட்டுள்ளன.\nஎனினும் ஹார்வர்ட் நிர்வாகத்தால் அத்தளம் சில நாட்களிலேயே மூடப்பட்டது. அதற்கு காரணம் மார்க் பதிப்புரிமை பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட தனியுரிமை மீறல் செய்ததால் ஆகும்.\nஇவ்வனைத்து குற்றச்சாட்டுகளும் கைவிடப்பட்ட பிறகும் கூட அவரது செயற்திட்டம் மேலும் தொடர்ந்தது. கலை வரலாறு (Art History) இறுதி பரீட்சைக்கு முன்னதாக ஒரு சமூக இணைய தளத்தை உருவாக்கினார். பின்பு அனைத்து கலை படங்களையும் அத்தளத்திற்கு பதிவேற்றம் செய்தார். அவற்றோடு கருத்துக்கள் பிரிவும் (Comments Section) இணைக்கப்பட்டிருந்தன. பிறகு அவர் அத்தளத்தை தனது வகுப்பு நண்பர்களுடன் பகிர்ந்தார்.\n2004 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி தன் பல்கலைக்கழக மாணவரான எட்வர்டோ சாவெரின் (Eduardo Saverin) என்கிறவருடன் இணைந்து thefacebook.com என்ற இணைய தளத்தை வடிவமைத்து ஆரம்பித்தார். இத்தளம் ஆரம்பித்து 6 நாட்களுக்கு பிறகு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மூத்த மாணவர்களான கெமரோன் வின்க்லேவோஸ் (Cameron Winklevoss), டைலர் வின்க்லேவோஸ் (Tyler Winklevoss) மற்றும் திவ்யா நரேந்திரா (Divya Narendra) ஆகியோர் HarvardConnection.com எனும் வலைத்தளத்தை உருவாக்க சுக்கர்பெர்க் வேண்டுமென்றே தவறாக வழிநடத்துகிறார் என அவர் மீது குற்றம் சாட்டினார்கள். மேலும் தங்களது யோசனையை கொண்டு அவர் தனது தயாரிப்பை உருவாக்கியுள்ளார் என உரிமை கோரிக்கைவிடுத்தார்கள். பிறகு சுக்கர்பெர்க் மீது வழக்கு தொடுத்தார்கள். எனினும் இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு வெளியே தீர்க்கப்பட்டுள்ளது.\nடஸ்டின் மொஸ்க��விட்ஸ் (Dustin Moskovitz), அண்ட்ரு மெக்கலம் (Andrew McCollum), க்ரிஸ் ஹுகேஸ் (Chris Hughes) ஆகியோர் இவ்விணைதளத்தின் வளர்ச்சிக்காக சுக்கர்பெர்க் உடன் இணைந்துகொண்டார்கள்.\n2004 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொலம்பியா (Columbia), ஸ்டான்ஃபோர்ட் (Stanford), யாலே (Yale) போன்ற பல்கலைக்கழகங்கள் வரை இத்தளம் விரிவானது. பிறகு போஸ்டொன் பல்கலைக்கழகம் (Boston University), நிவ்யோர்க் பல்கலைக்கழகம் (New York University), எம்ஐடி (MIT – Massachusetts Institute of Technology) உட்பட அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கும் விரிவடைந்தது.\nபின்பு நேப்ஸ்டர் (Napster) இணை நிறுவுனரான சீன் பார்க்கர் (Sean Parker) பேஸ்புக்கின் முதலாவது தலைவரானார். 2004 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பேபல் (PayPal) நிறுவனத்தின் இணை ஸ்தாபகரான பீட்டர் தீல் (Peter Thiel) என்பவரிடமிருந்து முதலாவது முதலீட்டை பேஸ்புக் நிறுவனம் பெற்றது. Thefacebook.com என்று இருந்த முகப்புத்தகமானது 2005 ஆம் ஆண்டு த (the) அகற்றப்பட்டு 200,000 அமெரிக்க டொலர்களுக்கு டொமைன் (Domain) வாங்கப்பட்டு facebook.com என மாற்றப்பட்டது.\n2005 ஆம் ஆண்டு மே மாதம் எக்சல் பார்ட்னர்ஸ் (Accel Partners) நிறுவனமானது 12.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்தது. பிறகு ஜிம் பிரேயெர் (Jim Breyer) என்பவர் 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்தார்.\n2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி 13 வயதுக்கு மேற்பட்ட யார் வேண்டுமென்றாலும் ஒரு மின்னஞ்சல் முகவரியை வைத்து கணக்கு திறக்கக்கூடிய வசதியை பேஸ்புக் அளித்தது. பேஸ்புக்கின் 1.6% பங்கை 240 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வாங்கியதாக 2007 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிவித்திருந்தது. அத்துடன் சர்வதேச விளம்பரப்படுத்தலுக்கான உரிமையையும் பெற்றிருந்தது.\n2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 500 மில்லியன் பயனர்கள் இருந்ததாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்திருந்தது. அச்சமயம் அவற்றில் அரைவாசியான பயனர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 34 நிமிடங்கள் பாவிப்பதாகவும் 150 மில்லியன் பயனர்கள் மொபைல் சாதனங்களினூடாக பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்போது கூகுள் மற்றும் அமேசன் நிறுவனங்களுக்கு அடுத்த மூன்றாவது மிக பெரிய அமெரிக்க இணைய கம்பனியாக பேஸ்புக் நிறுவனம் வலம் வந்தது.\nஇணைய பாதுகாப்பை அதிகரிக்கும் முகமாக பொய்யான செய்தி (Spam) வரைகலை உள்ளடக்கங்கள் (Graphic Content) வயது குறைந்தவர்கள் பயன்பாடு கொண்ட 20,000 கணக்குகளை அகற்றியதாக 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பேஸ்புக் நிறுவனம் அறிவித்திருந்தது.\nஊடக பார்வையாளர்களை அளவிடும் நிறுவனமான நீல்சன் (Nielsen) கம்பனியின் ஆய்வின்படி 2011 ஆம் ஆண்டு அமெரிக்காவில் அதிகமாக நுழையப்பட்ட 2 வது இணையதளமாக பேஸ்புக் இணையதளம் இருந்தது.\n2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி இன்ஸ்டாகிராமை (Instagram) ஏறத்தாழ 1 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விலைக்கு வாங்கியது பேஸ்புக் நிறுவனம்.\nபேஸ்புக்கில் 600 மில்லியன் மொபைல் பயனர்கள் உள்ளிட்ட மாதாந்தம் ஒரு பில்லியன் பயனர்கள் இருந்ததாக சுக்கர்பேர்க் 2012 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அறிவித்தார்.\nக்ளிக் செய்யக்கூடிய ஹெஸ்டெக்கை (Hashtag) அறிமுகம் செய்வதாக 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் திகதி பேஸ்புக் அறிவித்தது. இதன் மூலம் ஒரு தலைப்பு சம்பந்தமாக தற்போது நடைமுறையில் உள்ள உரையாடல்கள் பற்றி அறிந்துகொள்ள முடியும்.\nஅதன் பிறகு அதே ஆண்டு ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி ஒனாவோ (Onavo) என்கிற இஸ்ரேலிய மொபைல் இணைய பகுப்பாய்வு கம்பனியை விலைக்கு வாங்கியது.\n2014 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி WhatsApp ஐ 19 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வாங்கியது. மார்ச் மாதம் ஒக்கியூலஸ் வீஆர் (Oculus VR) என்கிற மெய்நிகர் உண்மை (Virtual Reality) வன்பொருள் (Hardware) மற்றும் மென்பொருள் (Software) உற்பத்திகளை தயாரிக்கின்ற தொழிநுட்ப கம்பனியை 2.3 பில்லியனுக்கு வாங்கியது\n2015 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் திகதி வரை பொய்யான செய்திகள், கட்டுக்கதைகள் போன்ற பிழையான மற்றும் தவறான உள்ளடக்கங்களை வடிகட்டுவதற்காக பேஸ்புக்கின் வழிமுறையானது திருத்தப்பட்டது. எனினும் ஏளனம் செய்கின்றவாறான உள்ளடக்கங்களை நிறுத்தப்படவில்லை.\n2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பயனர்களின் உள்நோக்கம் மற்றும் சூழலை தெரிந்துக்கொள்ளக்கூடிய இயற்கையான மொழி செயலாக்க AI (Artificial Intelligence – செயற்கை நுண்ணறிவு) ஆன ஆழமான எழுத்து வடிவத்தை (Deep Text) அறிவித்தது பேஸ்புக்.\nஅதே ஆண்டு அக்டோபர் மாதம் வோர்க்ப்லேஸ் (Workplace) எனப்படும் கட்டண அடிப்படையிலான தகவல் தொடர்பு கருவி பற்றி தெரிவித்தது. இதன் மூலம் ஒரு கம்பனியில் உள்ள அனைவரும் தொடர்பில் இருக்க முடியும். மேலும் சக பணியாளரின் செய்தி ஊட்டத்தை பார்வையிடல் (News Feed), நேரடி வீடியோ போக்கு (Stream Live Video) மற்றும் பாதுகாப்பான குழுக்களில் அரட்டை (Group Chat) போன்றவற்றை மேற்கொள்ள முடியும்.\nஒவ்வொரு மாதமும் 2 பில்லியன் மக்கள் பேஸ்புக்கில் இணைகிறார்கள் என்று 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் திகதி மார்க் சுக்கர்பேர்க் தெரிவித்தார். மேலும் தினமும் சராசரியாக 800 மில்லியன் மக்கள் பேஸ்புக்கில் எதையாவது லைக் (Like) செய்கிறார்கள் என்றும் மாதாந்தம் ஒரு பில்லியனுக்கு அதிகமான மக்கள் குழுக்களை பயன்படுத்துகிறார்கள என்றும் கூறினார்.\nபிறகு ஆகஸ்ட் மாதம் வொட்ச் (Watch) எனும் புதிய தளத்தை அறிமுகம் செய்தது பேஸ்புக். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், யதார்த்த நிகழ்ச்சிகள், நகைச்சுவை காட்சிகள், அரசியல், விளையாட்டு, சுகாதாரம் சம்பந்தமான வீடியோக்கள் உட்பட அனைத்து விதமான வீடியோக்களையும் இத்தளம் மூலம் பார்க்க முடியும். அசல் நிகழ்ச்சிகளுக்காக ஏறத்தாழ 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை செலவலிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.\nகுழந்தைகள் தனது நண்பர்கள் மற்றும் குடும்ப அங்கத்தவர்கள் உடன் இணைந்து குறுந்தகவல் மற்றும் வீடியோ அரட்டை செய்யக்கூடிய மெசெஞ்சர் கிட்ஸ் (Messenger Kids) எனும் அப் (App) ஐ அறிமுகம் செய்வதாக டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி அறிவித்தது. இது பெற்றோரின் பேஸ்புக் கணக்குகளினால் கட்டுப்படுத்தக்கூடியதாக இருப்பது சிறப்பம்சம் ஆகும்.\n2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தரவு அழிப்பு கோரிக்கைகளுக்கு பதிலழிக்க தவறியதால் 500,000 பவுண்களை இங்கிலாந்து கண்கானிப்பு குழு பேஸ்புக்கிடமிருந்து அறவிட்டது.\nஅக்டோபர் மாதம் 8 ஆம் திகதி போர்டல் மற்றும் போர்டல் ப்லஸ் (Portal and Portal+) என்கிற சாதனங்களை அறிமுகம் செய்வதாக பேஸ்புக் தெரியப்படுத்தியது. இவை வீடியோ அழைப்புக்களை மேற்கொள்ளும் (Video Call) சாதனங்களாகும். இவற்றில் AI தொழிநுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும்.\n2019 ஆம் ஆண்டு மே மாதம் லிப்ரா நெட்வொர்க்ஸ் (Libra Networks) இனை நிறுவியது. லிப்ரா என்பது ஒரு டிஜிட்டல் நாணயமாகும். பேஸ்புக்கால் முன்மொழியப்பட்ட இது 2020 ஆம் ஆண்டு வெளியிடப்படவுள்ளது.\nதலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சுக்கர்பேர்க்\nதலைமை இயக்க அதிகாரி ஷெரில் சென்ட்பேர்க் (Sheryl Sandberg)\nதலைமை தொழிநுட்ப அதிகாரி மைக்மைக் ஸ்க்ரோஃபெர் (Mike Schroepfer)\nதலைமை நிதி அதிகாரி டேவிட் வேஹ்னெர் (David Wehner)\n2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 43,030 முழுநேர பணியாள���்கள் பேஸ்புக்கில் பணியாற்றியுள்ளார்கள்.\nதரவு மையங்கள் மற்றும் அலுவலகங்கள்\nஉலகம் முழுவதும் 15 தரவு மையங்களும் 67 அலுவலகங்ளும் உள்ளன.\n2007 ஆம் ஆண்டு சிறந்த 100 முதல் நிலையான வலைதளங்களிற்குள் இடம்பெற்றதற்காக பிசி மெகசினால் (PC Magazine) விருது வழங்கப்பட்டது.\n2008 ஆம் ஆண்டு சர்வதேச கலை மற்றும் அறிவியல் கலைக்கழகத்திடமிருந்து (The International Academy of Digital Arts and Science) மக்களின் குரல் விருது (People’s Voice Award) என்ற தலைப்பில் வெப்பி விருதினை (Webby Award) பெற்றது.\n2010 ஆம் ஆண்டு சிறந்த ஒட்டுமொத்த தொடக்க அல்லது தயாரிப்பு விருதை (Best Overall Startup Or Product Award) க்ரன்சியிடமிருந்து (Crunchie) பெற்றது.\n2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சராசரியாக எடுக்கப்பட்ட புள்ளி விபரத்தின்படி தினமும் 1.63 பில்லியன் பயனர்கள் பேஸ்புக்கை பயன்படுத்துகிறார்கள். மேலும் சராசரியாக ஏறத்தாழ 2.2 பில்லியன் மக்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் அல்லது மெசெஞ்சரை தினசரி பயன்படுத்துகிறார்கள்.\nபேஸ்புக்கில் அதிகளவு நன்மைகளும் உள்ளன. குறிப்பாக டிஜிட்டல் சந்தைப்படுத்தல் துறைக்கு முக்கியமான சமூக வலைதளமாக விளங்குகிறது. மேலும் பேஸ்புக்கில் சாதாரண பயனர்களாலும் வருமானம் ஈட்டக்கூடிய வசதிகளும் உள்ளன.\nஅதேபோல் நிறைய தீமைகளும் உள்ளன. முக்கியமாக தகவல்கள் மற்றும் புகைபடங்கள் வெளிப்படையாக வெளியிடப்படுவதால் மற்றவர்களால் அவற்றை தவறான முறையில் பயன்படுத்த முடியும். குறிப்பாக பெண்களின் பேஸ்புக் கணக்குகளின் பாதுகாப்பு குறைவாகவே உள்ளது.\nஎப்போதும் பாதுகாப்பான வழிமுறைகளை தெரிந்து அதற்கு ஏற்றவகையில் பயன்படுத்துவது மிக சிறந்தது.\nசைரா நரசிம்மா ரெட்டி திரைப்படம் பற்றிய பார்வை\nசூரரைப் போற்று பற்றிய உண்மையான தகவல்கள்\nபேஸ்புக் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளும் தீமைகளும்\nபேஸ்புக் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளும் தீமைகளும்\nசூரரைப் போற்று பற்றிய உண்மையான தகவல்கள்\nபேஸ்புக் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை\nசைரா நரசிம்மா ரெட்டி திரைப்படம் பற்றிய பார்வை\nவிஜய் சேதுபதியின் கடினமான வாழ்க்கைப்பாதை\nமன அழுத்தத்தை குறைப்பதற்கான சிறந்த 10 வழிகள்\nஇம்மாதம் வெளியாகவுள்ள தமிழ் திரைப்படங்கள்\nஅஜித்தின் விஸ்வாசம் பற்றிய முக்கியமான தகவல்கள்\nஅடுத்த சூப்பர் ஸ்டார் (super star) விஜய்யா\nஷங்கரின் 2.0 இல் உள்ள சிறப்பம��சங்களும் அதன் உருவாக்கமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/aaanakavuaoakakma/", "date_download": "2020-01-20T23:16:54Z", "digest": "sha1:FUA7EN7FONNPGEBXIKJZ64MA6DM5CUTJ", "length": 3861, "nlines": 103, "source_domain": "www.tamildoctor.com", "title": "7 நாட்களில்ஆண்குறியின் விறைப்புத்தன்மை எழுச்சி பெற! - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome ஆண்கள் 7 நாட்களில்ஆண்குறியின் விறைப்புத்தன்மை எழுச்சி பெற\n7 நாட்களில்ஆண்குறியின் விறைப்புத்தன்மை எழுச்சி பெற\nPrevious articleஎட்டுவகை இன்பத்தை எட்டிப்டிக்க ஆசையா \nNext article2. அதிகமான சுய இன்பத்தினால் என் உறுப்பு சிறுத்துவிட்டது\nஆண்மை,விறைப்புதன்மை அதிகரிக்க, பெண்கள் விரைவாக கருத்தரிக்க செவ்வாழையுடன் இந்த ஒரு ஸ்பூன் போதும்\nஆண் உறுப்பை பலப்படுத்தி விரைப்புத்தன்மை ஆண்மை அதிகரிக்க\nஆண்தன்மை அதிகரிக்க, உயிரணுக்கள் வலிமைபெற\nகாதலில் விழுந்த அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/special-articles/special-article/poems-about-nakkheeran-gopal", "date_download": "2020-01-20T23:22:25Z", "digest": "sha1:F32L65IKZ4ZDZBPKQPAG3WJLU5V4WSYT", "length": 16514, "nlines": 268, "source_domain": "image.nakkheeran.in", "title": "நியாயத்தின் பக்கம் நிற்கும் நெற்றிக்கண்... | poems about nakkheeran gopal | nakkheeran", "raw_content": "\nநியாயத்தின் பக்கம் நிற்கும் நெற்றிக்கண்...\nகாயங்கள் பட்ட போதும், களம்பல கண்ட போதும், நியாயத்தின் பக்கம் நிற்கும் நெற்றிக்கண் வாழ்க...\nகொடுக்க நீளும் கைகளை விசி\nநடக்க நீளும் உன் கால்கள்\nதுடித்து நிமிரும் உன் தோள்கள்\nதுலங்கச் சிரிக்கும் உன் பற்கள்\nஉரத்து வெடிக்கும் உன் சொற்கள்\nஅடக்கி உன்னை அடைக்க நினைத்தவர்\nஒடுக்கி உன்னை ஒழிக்க நினைத்தவர்\nதடுத்து உன்னைக் கெடுக்க நினைத்தவர்\nவாஞ்சையோடு நீ உறவை நட்பை\nஊடகத் துறையின் பல்கலைக் கழகம்\nஉனக்குள் ஆயிரம் நூல் உண்டு\nஉன்னைப் போல ஊடக உரிமை\nஅறமும் திறமும் கலந்து வளர்ந்த\nஆல மரம்போல் உயர்ந்தவன் நீ\nஎடுக்க எடுக்கக் கொடுக்கும் கடல்போல்\nஎல்லைகள் இன்றி விரிந்தவன் நீ\nநக்கீரன் உறவோர் உடன் வருவார்\nஉன்னதப் பிள்ளைகள் யாவரும் அறிவால்\nஅறம் சூழ்ந்ததுன் வாழ்க்கைத் தரம்\nஅண்ணியார் உமக்குக் கிடைத்த வரம்\nஅளந்து சொல்லும் ஒவ்வொரு சொல்லும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபழைய ரூபாய் நோட்டுகளுடன் தவித்த மூதாட்டி... நக்கீரன் ஆசிரியரின் வேண்டுதலை ஏற்று உதவிய எம்.எல்,ஏ...\nஎன்னை காப்பாற்றிய வீரப்பன���... நக்கீரன் ஆசிரியர் பேச்சு\nஜூனியர் விகடன் செய்தியாளர் மற்றும் புகைப்பட கலைஞர் மீது வழக்கு: சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்\n95வது பிறந்த நாள் : ஆர்.நல்லக்கண்ணுவிற்கு நக்கீரன் ஆசிரியர் வாழ்த்து\nஅடையாளத்தை மாற்றிய காவலர் எஸ்.எஸ்.ஐ வில்சன் வழக்கு குற்றவாளிகள்... அதிர வைத்த சம்பவம்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nபாஜகவின் அதிர வைத்த திட்டத்தால் திமுக, காங்கிரஸ் இடையே நடந்த குழப்பம்... வெளிவராத அதிர்ச்சி தகவல்\nநடிகர் சித்தார்த்துக்கு இருக்கிற அக்கறை ஏன் ரஜினிக்கு இல்லை - டான் அசோக் பேச்சு\nமீசை, தாடியில்லாமல் லீக்கான விஜய்யின் புது லுக்...\n“போக்கிடம் இல்லை என்னும்போது அரசியல் பேசுவது சரியானதுனு நினைக்கல”- அட்வைஸ் செய்த அமீர்\n“எங்க டீமில் எல்லோரும் பெண்களின் பலத்தை அறிந்தவர்கள்” - அமலாபால்\nகாலமானார் பழம்பெரும் நடிகை நளினி...\nராமதாஸ் பெயரை ஏன் வைக்க வேண்டும்... அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க ரகசிய காரணம்... அதிர்ச்சி தகவல்\nநியூஸ் எதுவும் வராமப் பார்த்துக்குங்க... எடப்பாடிக்கு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்.. ரகசியமாக நடந்த பூஜை\nபாஜகவின் அதிர வைத்த திட்டத்தால் திமுக, காங்கிரஸ் இடையே நடந்த குழப்பம்... வெளிவராத அதிர்ச்சி தகவல்\nரஜினிக்கு யார் தவறாக எழுதி கொடுத்தார்கள்... அதிமுக மிஸ் ஆனது ஏன் ரஜினியுடன் கூட்டணி வைக்க பாஜக போடும் திட்டம்\nஅடையாளத்தை மாற்றிய காவலர் எஸ்.எஸ்.ஐ வில்சன் வழக்கு குற்றவாளிகள்... அதிர வைத்த சம்பவம்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nபாஜகவின் அதிர வைத்த திட்டத்தால் திமுக, காங்கிரஸ் இடையே நடந்த குழப்பம்... வெளிவராத அதிர்ச்சி தகவல்\nதீபிகா படுகோனுக்கு ராம்தேவ் மாதிரி ஆலோசகர் தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/special/yard?limit=7&start=28", "date_download": "2020-01-20T23:35:14Z", "digest": "sha1:NQ5HNCPFWMRX3FAHENMH44L3YXGKNA6L", "length": 11661, "nlines": 218, "source_domain": "www.4tamilmedia.com", "title": "முற்றம்", "raw_content": "\nஏ- ஒன்பது (A-9); முடிவொன்றின் ஆரம்பம்\n\"அங்க போயிற்று மறந்திடுறேல்ல… கோல் பண்ணுங்கோ பதின்னாலாம் திகதி அங்க வருவன்... சந்திப்பம்\" - பிரதீபன் அண்ணன்.\n20.18 pm புறக்கோட்டை ரயில் நிலையம், கொழும்பு.\nஎனது இருக்கையில் அமர்ந்திருந்தேன். நல்ல மழை. இருந்தாலும் வெள்ளவத்தையிலிருந்து சும்மா துணைக்காகக் கூடவே வழியனுப்ப வந்திருந்தார் அண்ணன் பிரதீபன்.\nRead more: ஏ- ஒன்பது (A-9); முடிவொன்றின் ஆரம்பம்\n“இதயம் ஒரு கோவில்..” - பாடல் ஒலிக்க ஆரம்பித்தது.\nஉச்சஸ்தாயியில் ஆரம்பிக்கும் ஆலாபனையில், எஸ்.பி.பி.யின் குரல் அப்படியே கீழே இறங்கி வரும்போது சாரல் தெறிப்பதுபோல ஒரு உணர்வு. அப்படியே வேகம் குறைந்து தாலாட்டுவதுபோல சீராகப் போகும். பாடல் முழுவதும் சிறு சந்தோஷமும், ஒரு புத்துணர்ச்சியும் இழையோடியபடி இருக்கும். ஒருவேளை எனக்கு மட்டும் அப்படியிருக்கிறதோ என்னவோ. எனக்கு நினைவு தெரிந்து கேட்ட முதல் பாடல். அதிகமாகக் கேட்ட பாடல். அதனால்தானோ என்னவோ அந்தப் பாடலுக்கென்று தனியாக சில குணங்கள் இருப்பதாகத் தோன்றுகிறது.\nRead more: இதயம் ஒரு கோவில்\nரோஜருக்கு ஹெல்மெட் அணிவது பிடிக்காது\nரோஜரை யாரும் ஹெல்மெட் அணியச் சொன்னதாகவும் தெரியவில்லை. எந்த நாட்டிலாவது நாய்களுக்கு ஹெல்மெட் அணிவிக்க வேண்டும் என்று சட்டம் இருக்கிறதா என்ன சரியாகச் சொன்னால் யாராவது ஹெல்மெட் அணிந்து வந்தால் ரோஜருக்குப் பிடிக்காது. விரோதமாகக் குரைத்துக் கொண்டிருந்தது.\nதிருமதி. பீரிஸ் அவர்களை முதன்முதலாகப் பார்த்தபோது சற்றுப் பயமாக இருந்ததாக ஞாபகம். என் முதல்வேலை, முதல் நிறுவனத்தின் கொழும்பு பிரதான அலுவலகத்தின் காரியதரிசியாக இருந்தார் திருமதி பீரிஸ். வேலை பார்ப்பவர்கள், பார்த்தவர்கள் தொடர்பில் அன்பும், அக்கறையும் கொண்டவர். ஒரு அம்மா போலவே சமயங்களில் பேசுவார்.\nRead more: இங்க்லீஷ் டீச்சர்\nநீங்கள் சிறுவயதில் முதன்முறையாகச் சென்று படித்த பாடசாலை. சில வருடங்களின் பின், யாருமற்ற அந்தப் பள்ளியின் வாசலில் நின்றுகொண்டிருக்கிறீர்கள். அப்படியே அந்தக் காட்சியை உள்வாங்கி கண்களை மூடித்திறந்து பாருங்கள். எதிரில் காணும் காட்சி நிறம் மங்கி, வேறு நிறத்துக்கு மாறுகிறது. இப்போது சலனமற்றிருக்கும் காட்சியில், பள்ளியின் கடைசி மணி அடிக்கிறது. முகத்தில் மகிழ்ச்சியும், களைப்பும் தெரிய, உற்சாகத்தோடும் கூச்சலுடனும் ஓடிவரும் சிறுவர்களில், உங்களைக் கண்டு கொண்டீர்களா - இப்படிக் கற்பனை செய்துகொள்ள சினிமாவோ, விளம்பரங்களோ எங்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கலாம். அது இங்கே முக்கியமல்ல, அந்த உணர்வு நன்றாயிருக்கிறது.\nRead more: கடைசி மணி\n“அலே காக்கா வடை வேம்ம்மா\nமொட்டை மாடியில் அம்மா சோறூட்டிக் கொண்டிருக்கையில், அருகில் வந்தமர்ந்த காக்கையைப் பார்த்து புஜ்ஜி சீரியசாகக் கேட்டான். ‘அழகான காக்கா வடை வேணுமா\n\"மச்சான் இப்ப எங்கடா போறம்\n\"சந்துரு வீட்ட.... மச்சி நேராப்போகாத அப்பிடியே முத்துராசா ஜிஎஸ் வீட்டு ஒழுங்கைக்குள்ளால விடு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ahimsaiyatrai.com/2014/12/renderipattu.html", "date_download": "2020-01-21T00:54:37Z", "digest": "sha1:3BE2W3CSGDFCIG6YRIE6SEOMEJZIZFBA", "length": 16372, "nlines": 205, "source_domain": "www.ahimsaiyatrai.com", "title": "AHIMSAI YATRAI: RENDERIPATTU - ரெண்டேரிப்பட்டு", "raw_content": "\nShri Neminathar Jain Temple - ஸ்ரீநேமிநாதர் ஜினாலயம்\nசமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : ரெண்டேரிப்பட்டு கிளிக் செய்யவும்\n(தமிழ்நாடு / கேரளா )\nதிண்டிவனம் → செஞ்சி → சேத்பட் → போளூர் → ரெண்டேரிப்பட்டு = 80 கி.மீ.\nசேத்பட் → போளூர் → ரெண்டேரிப்பட்டு = 28 கி.மீ.\nஆரணி → போளூர் சாலை → ரெண்டேரிப்பட்டு = 25 கி.மீ.\nவிழுப்புரம் → செஞ்சி → சேத்பட் → போளூர் → ரெண்டேரிப்பட்டு = 95 கி.மீ.\nதிருவண்ணாமலை → போளுர் → ஆரணி சாலை → ரெண்டேரிப்பட்டு = 37 கி.மீ.\nவந்தவாசி → சேத்பட் → போளூர் → ரெண்டேரிப்பட்டு =57 கி.மீ.\nஓம் ஹ்ரீம் ஸ்ரீ நேமி தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா\nஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து துவாரகாவதி நகரத்து ஹரி வம்சத்து சமுத்திர விஜய மகாராஜாவிற்கும் சிவதேவி தேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மகா புருடரும், இந்திர நீலம் (கருப்பு) வண்ணரும் 10 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் ஓரு ஆயிரம் வருடம் ஆயுள் உடையவரும் சங்கம் (சங்கு) லாஞ்சனத்தை உடையவரும் சர்வான்ன யக்ஷன் கூஷ்மாண்டி (தர்மதேவி) யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் வரதத்தர் முதலிய 11 கணதர பரமேட்டிகளை உடைய வரும் ஒரு மாதம் பிரதிமா யோகம் கொண்டவரும் ஊர்ஜெயந்தகிரியில் ஆஷாட சுக்ல சப்தமியில் 72 கோடி 700 முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீ நேமி தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து நமோஸ்து\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சமண வசிப்பிடங்கள் கொண்ட கிராமங்களில் ஒன்றான இரெண்டேரிப்பட்டு , போளுர் நகரத்திலிருந்து ஆரணி சாலையில் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகளாக சமணர்கள் அவ்வூரில் வசித்து வந்தனர். தங்களது ஆலய தொழுகைக்காகவும், சமய சடங்கிற்காகவும் அருகிலுள்ள குன்னத்தூர், திருமலை போன்ற ஸ்தலங்களுக்கு செல்ல வேண்டியிருந்ததால் சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஒரு ஜிநாலயத்தை கட்டமைத்து ஸ்ரீநேமிநாதருக்கு அர்ப்பணித் துள்ளனர். ஆனால் அம்மூலவர் சிலையானது ஆர்க்காடுக்கு அருகில் உள்ள விஷாரம் என்னும் ஊரிலிருந்து தருவிக்கப் பட்டதாகும். அதன் சிற்பக் கலைப்பாணி கி.பி. 9‡11 நூற்றாண்டைச் சார்ந்ததாக உள்ளது.\nசிறிய அளவில் பராமரிக்க எளிதாக உள்ள அவ்வாலயத்தில் கர்ப்பக்கிருஹம், அர்த்தமண்டபம், முகமண்டபம் போன்றவை கச்சிதமான அளவில் அமைக்கப்பட்டுள்ளது. வடபுற வாயில், திருச்சுற்று மதிற்சுவருடன் அமைக்கப்பட்டுள்ள கீழ்திசை நோக்கிய ஜிநாலயமாகும். திறந்த திருச்சுற்றின் தென்புறம் ஒரு நந்தவனமும் உள்ளது.\nஆலயக் கருவறையில் 4 அடி உயரமுள்ள ஸ்ரீநேமிநாதரின் கற்பலகை புடைப்புச் சிற்பம், சமவசரண தீர்த்தங்கரரின் எட்டு அம்சங்களுடன் , சுகாசன தியான கோலத்தில் வேதிகையில் நிறுவப்பட்டுள்ளது. அதில் உள்ள சாமரைதாரிகளின் பின்புறம் உள்ள பிரபா வட்டம் தனித்தன்மையான வடிவமைப்பாகும். அந்த வேதிஅறையின் மேல் எளிய அழகான விமானம் சிகர, கலசத்துடன் காட்சியளிக்கிறது.\nஅர்த்தமண்டபத்தின் நடுமேடையில் தினபூஜை உலோக பிம்பமாக ஸ்ரீநேமிநாதர் அமர்ந்துள்ளார். இருபுறம் உள்ள மேடைகளில் தீர்த்தங்கரர்கள், நந்தீஸ்வர தீபம், யக்ஷ, யக்ஷியர்கள் மற்றும் அஷ்டமங்கல மாதிரி வடிவங்கள் அலங்கரிக்கின்றன. அவற்றிற்கு வெளியே முகமண்டபத்தில் இருபுறமும் ஆழகிய இரு துவாரபாலகர்களின் கற்சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.\nஆலய திறந்த திருச்சுற்றின் வேதிஅமைப்பிற்கு முன்னர் பலிபீடமும், தென்புறத்தில் ஸ்ரீநேமிநாதரின் முழுமை உருவமாக வடிக்கப்பட்ட கற்சிலை, மேடையில் நிறுவப்பட்டு மேலே கூரையுடன் அமைக்கப்பட்டுள்ளது.\nஅவ்வூரில் வசிக்கும் அனைத்து சமண குடும்பங்களின் உதவியோடு தினபூஜை, நந்தீஸ்வர பூஜை, முக்குடை, நவராத்திரி போன்ற பண்டிககைளும் செவ்வனே நடத்தப்பட்டு வருகிறது.\nPopular Posts - பிரபலமானவைகள்\nMADIYAJI HILL TEMPLES - மடியாஜி குன்று ஜினாலயங்கள்\nKattuchithamur - காட்டு சித்��ாமூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/ponvilangu/ponvilangu2.html", "date_download": "2020-01-21T00:29:42Z", "digest": "sha1:DA5LYYMR42NNEH5G7EDVLQVCUNFBFTHT", "length": 93337, "nlines": 247, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Pon Vilangu", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரை��ுடன்)புதிது\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nதமிழ் திரை உலக செய்திகள்\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு\nசைக்கோ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nபெண்களோடு அகம்பாவத்தையும் சேர்த்துப் பார்ப்பது தண்ணென்று குவித்த மணமிக்க மலர்க் குவியலில் நெருப்புப் பிடிப்பதைப் பார்ப்பது போல் சிறிதும் பொருத்தமில்லாத சேர்க்கையாகத் தோன்றுகிறது.\nபரிபூரணமாக இரண்டு கண்களிலும் ஒத்திக் கொண்டு வணங்குவதற்கும் அதிகமான மரியாதை எதையாவது செய்ய முடியுமானால் அதையும் செய்யலாம் போல அத்தனை அழகிய பாதங்கள் தாம் அவை. வெளேரென்று சுத்தமான நகங்களுக்குக் கீழே பவழ மொட்டுப் போல நுனிகளோடு வரிசையாய் முடியும் விரல்கள். அதன் அடிப்புறம் கீழ்ப்பாதத்தில் சிவப்பு நிறம் குன்றிப் பளீரென்று தெரியும் வெண் பளிங்கு நிறம் தொடங்குகிறது. எதிரே அமர்ந்திருந்த சத்தியமூர்த்தியின் பாதங்களைப் பார்த்துக் கொண்டே திரையை நன்றாக விலக்கிவிட்டு வெளியில் வந்த அந்தப் பெண் திரையில் எழுதியிருந்த ஏராளமான கிளிகளுக்கு நடுவேயிருந்து விடுபட்டுத் தனியே பறந்து வந்த ஒற்றைப் பச்சைப் பசுங்கிளியாய்த் தோன்றினாள்.\nஇன்னும் நன்றாகச் சொல்ல வேண்டுமானால் வைகறையில் ஒலிக்கும் பூபாளத்தைப் போல அந்த நேரத்தின் ஒரே அழகு தானேயாய், அந்த இடத்தின் ஒரே அழகு தானேயாய் அங்கு வந்து நின்றாள் அந்தப் பெண்.\n\"என் மகள் பாரதி...\" என்று சத்தியமூர்த்தியிடம் சொல்லிவிட்டுப் பெண்ணின் பக்கமாய்த் திரும்பி, \"இவர் நம்முடைய கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராவதற்காக விண்ணப்பம் போட்டிருக்கிறார். பெயர் சத்தியமூர்த்தி\" என்று ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைத்தார் பூப���ி. முதற் பார்வையின் முதற்கணத்திலேயே தன்னியல்பாக நேர்ந்து முடிந்துவிடுகிற பல அறிமுகங்கள் பெயரும் ஊரும் சொல்லாமலே கவனிக்க வேண்டுமென்ற கவர்ச்சியிலோ, ஆர்வத்திலோ, தற்செயலாக நேர்ந்தாலும் நடுவில் ஒருவர் இருந்து பேசியோ, புனைந்துரைத்தோ, செய்து வைக்காது இயற்கையாக நேரும் அந்த அறிமுகமே முதன்மையானதாயிருக்கிறது. அவளுடைய கண்கள் தாமாகவே முன்சென்று தரையில் பூத்துக் கிடக்கும் செந்தாமரைகளாய்த் தெரிந்த அந்தப் பாதங்களை முதன் முதலில் தனக்கு அறிமுகம் செய்து கொண்டன. அவனுடைய கண்களோ கிளிகள் பறக்கும் திரையின் நடுவே வண்டுகள் பறப்பது போல் துறுதுறுவென்ற கண்களோடு தெரிந்த அந்தக் கவர்ச்சிகரமான முகத்தை அறிமுகம் செய்து கொண்டன. அதற்குப் பிறகு இரண்டாவதாக யார் இன்னாரென்று நடுவில் வேறொருவர் சொல்லி விளக்கிச் செய்து வைத்த அறிமுகம் தான் செயற்கையாயிருந்தது.\nபெண்ணிடம் ஏதோ சொல்லி அவளை உள்ளே அனுப்பிய பின் மறுபடியும் சத்தியமூர்த்தியின் பக்கமாகத் திரும்பி இண்டர்வ்யூவைத் தொடர்ந்தார் பூபதி. கண்டிப்பாகப் பேசுவது போல் அவருடைய பேச்சு இருந்தாலும், அவர் அவனுடனே உரையாடும் நேரத்தை வளர்த்துக் கொண்டு போக விரும்புகிறார் என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது.\n எங்கோ ஒதுக்குப் புறமாக இருக்கும் இந்த மலைநாட்டு நகரத்தில் ஒரு கல்லூரியை நான் எதற்காக நடத்திக் கொண்டிருக்கிறேன் தெரியுமா கல்வியை வளர்ப்பதைவிட அதிகமாக ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் வளர்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் நான். என்னுடைய கல்லூரியில் 'இண்டர்வ்யூ'வுக்கு வருகிற முதல் நாளிலேயே தாமதமாக வருகிற ஒருவரைப் பற்றி நான் என்ன அபிப்பிராயம் கொள்ள முடியும் கல்வியை வளர்ப்பதைவிட அதிகமாக ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் வளர்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் நான். என்னுடைய கல்லூரியில் 'இண்டர்வ்யூ'வுக்கு வருகிற முதல் நாளிலேயே தாமதமாக வருகிற ஒருவரைப் பற்றி நான் என்ன அபிப்பிராயம் கொள்ள முடியும்\n என் முயற்சியையும் மீறி நடந்த தவறு இது. நான் வேண்டுமென்றே இப்படித் தாமதமாக வரவில்லை.\"\nபூபதி அவன் முகத்தைக் கூர்ந்து நோக்கிச் சிரித்தார். பின்பு அவருடைய கேள்விகள் வேறு விதமாகத் திரும்பின. சத்தியமூர்த்தியின் கல்வித் திறனையும், தகுதிகளையும் அறிந்து கொள்ள முயலும் ���ேள்விகள் அவரிடமிருந்து ஒவ்வொன்றாகப் பிறந்தன. அவற்றில் சில கேள்விகள் அவனை ஆழம் பார்ப்பவையாகவும் இருந்தன.\n\"இதோ, என் பக்கத்தில் அமர்ந்திருக்கிறாரே, எங்கள் கல்லூரியின் பிரின்ஸிபால் - இவருக்குத் தமிழ் ஆசிரியர்களைப் பற்றி எப்போதும் ஒருவிதமான பயமும் சந்தேகமும் உண்டு\" என்று சொல்லிவிட்டுத் தம்முடைய அந்தக் கேள்வி சத்தியமூர்த்தியின் முகத்தில் எந்த உணர்ச்சியைப் பரவ விடுகிறதென்று கவனித்தார் பூபதி.\nசத்தியமூர்த்தியின் இதழ்களில் புன்னகை மலர்ந்தது. \"பயத்துக்கும் சந்தேகத்துக்கும் உரியவர்களாயிருப்பதற்கு அப்படி நாங்கள் என்ன செய்கிறோம்\n\"ஒன்று மாணவர்கள் மனங்களை எல்லாம் முற்றிலும் உங்கள் வசமாக்கிக் கொண்டு நீங்கள் சொல்லியபடி ஆட்டிப் படைக்கிறீர்கள். இரண்டு, பிடிவாதமும் முரட்டுக் குணமும் உள்ளவர்களாயிருக்கிறீர்கள். மூன்று, உங்கள் மொழியைத் தவிர மற்ற மொழிகளை மதிக்க மறுக்கிறீர்கள். உண்டா இல்லையா...\n\"மாணவர்களை எங்கள் வசமாக்கிக் கொள்ள முடிவது எங்களது சாமர்த்தியம் தானே தவிரக் குற்றமாகாது. பிடிவாதமும், முரட்டுக்குணமும், மனிதர்களில் பலரிடம் உண்டு. அது எங்களிடம் மட்டுமே இருப்பதாகச் சொல்வதை நான் ஒப்புக் கொள்ள முடியாது. ஓர் ஆசிரியனுக்குத் தான் எந்த மொழியைக் கற்பிக்கிறானோ அந்த மொழியின் மேல் மதிப்பு இருப்பது எப்படிக் குற்றமாகும் ஒரு குறிப்பிட்ட இனத்தாரைப் பற்றி எப்போதோ, எதற்காகவோ ஏற்பட்ட ஓர் அபிப்பிராயத்தை அந்த இனம் மாறி வளர்ந்துவிட்ட பின்பும் நிரந்தர வழக்கமாக்கிக் கொள்வதைப் பொறுத்துக் கொள்ள முடியாது. நான் என் தாய்மொழியை மதித்து வணங்குகிறேன். மற்ற மொழிகளை மதிக்கிறேன்.\"\nதன் முகத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் ஒளிர இந்த வார்த்தைகளைச் சத்தியமூர்த்தி கூறிய போது கல்லூரி முதல்வரும் அதிபர் பூபதியும் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்து மெல்லச் சிரித்துக் கொண்டார்கள். ஒளி படைத்த கண்களில் உணர்ச்சியின் சாயல்கள் நன்கு தெரியும்படி தான் வாதிடுகிற விஷயம் எதுவோ அதில் சிரத்தையும், கவனமும், அழுத்தமும், கொண்டு சத்தியமூர்த்தி விவாதிக்கும் நயத்தை அந்தரங்கமாகத் தமக்குள் இரசித்துக் கொண்டிருந்தார் பூபதி. இப்படித் தெளிவாகப் புரிந்து கொள்ளவும், தெளிவாக விவாதிக்கவும் முடிந்த இளைஞர் பலர் இந்த நாட்டுக்கு இன்று தேவை என்று நினைக்கிறவர் பூபதி. அதனால் தான் சத்தியமூர்த்தியின் பேச்சு அவரைக் கவர்ந்தது. அப்படிக் கவர்ந்தாலும் அந்தக் கவர்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கடுமையாக இருப்பவர் போல் அவனிடம் மேலும் மேலும் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார் அவர்.\nபேச்சுக்கு நடுவே அவரது மகள் பாரதி ட்ரேயில் தேநீர் கொணர்ந்து மூவருக்கும் அளித்தாள். வளையாடும் அந்தப் பட்டுக்கை தேநீர்க் கோப்பையைப் பீங்கான் தட்டுடன் எடுத்து நீட்டிய போது ஒரு கணம் தனக்கு மிக அருகில் தெரிந்த அந்தத் தோற்றத்தின் அழகைக் கவனித்தான் சத்தியமூர்த்தி.\nமகிழ்ச்சி பூத்து மலரும் குறுகுறுப்பான விழிகள். அந்த விழிகளே இதழ்களின் செயலைச் செய்து சிரிக்கும் நயம். இரசம் தளும்பி நிற்க ஈரச்சாயல் தெரியும் சிவப்புத் திராட்சைக் கனி போல் இதழ்கள். அந்த இதழ்களின் செம்மை மினுமினுப்பில் ஒரு மயக்கும் தன்மை. மொத்தத்தில் இருளை அள்ளிப் பூசிக்கொண்டு எதிரே வந்து நிற்கும் மின்னலைப் போல் இவள் அந்தக் கருநீலப் புடவையை உடுத்திய கோலத்தில் தோற்றமளித்துக் கொண்டிருந்தாள். கண் முடிகிற கோடி நுனியில் காதோரமாக இமைகளின் பூமயிர் மேல் நோக்கி ஏறி இறங்கி ஒரு சுழிப்புச் சுழித்திருந்த அழகையும், 'இந்த இடம் தான் நீங்கள் மயக்கப்படுகிற இடம்' என்று அந்த இடத்தில் கோடு கீறிக் காட்டினாற் போன்ற புருவங்களின் வனப்பையும் பார்த்த சத்தியமூர்த்தி அந்த அழகை எவ்வளவுக் கெவ்வளவு அருகில் நெருங்கிக் கண்டானோ, அவ்வளவுக்கவ்வளவு தனக்கும், அதற்கும் நடுவில் உள்ள தொலைவை அவனால் உணர முடிந்தது.\nட்ரேயைக் கொண்டு போய் வைத்துவிட்டு மறுபடி அந்த அறைக்குள் வந்து புத்தக அலமாரிக்குப் பக்கத்தில் ஒதுங்கி நின்று கொண்டாள் அந்தப் பெண். மூன்று ஆண்பிள்ளைகள் உட்கார்ந்திருக்கிற இடத்தில் உள்ளே நுழைந்தவுடன் நான்காவது நாற்காலியில் தானும் உட்கார்ந்து விடாமல் சற்றே நாணத்தோடு அவள் ஒதுங்கி நின்றது சத்தியமூர்த்திக்கு மிகவும் பிடித்தது. செழிப்பும் பணவசதியும் உள்ள பல வீடுகளில் பெண்கள் ஆண்களாக நடந்து கொள்வதைச் சத்தியமூர்த்தி கவனித்திருக்கிறான்; வெறுத்திருக்கிறான்.\n\"பணக்கார வீட்டுப் பெண்களிடம், சிறிதும் இல்லாதது நாணம்; அதிகமாக இருப்பது அகம்பாவம். பெண்ணோடு அகம்பாவத்தையும் சேர்த்துப் ���ார்ப்பது தண்ணென்று குவித்த மணமிக்க மலர்க் குவியலில் நெருப்புப் பிடிப்பதைப் பார்ப்பது போல் பொருத்தமில்லாத சேர்க்கையாகத் தோன்றுகிறது. பெண் என்றால் அமைதி என்று அர்த்தம். இன்றோ அது பெண்ணைத் தவிர எல்லாரிடமும் இருக்கிறது\" என்று நண்பர்களிடம் பல சமயங்களில் பேசியிருக்கிறான் அவன். பூபதியின் மகள் பாரதி அவன் சந்தித்த செல்வக்குடும்பத்துப் பெண்களில் முற்றிலும் புதுமையானவளாக இருந்தாள்.\nபாரதியைப் பற்றிய அவன் சிந்தனைகளும் கவனமும் கலைந்து போகும்படி பூபதியின் கேள்விகள் மீண்டும் அவனை நோக்கி ஒலித்தன.\n இந்தக் கேள்வியை உங்களிடம் கேட்பதற்காக நீங்கள் வருத்தப்படக்கூடாது. நீங்கள் படித்துப் பட்டம் பெற்ற கல்லூரி அரசியல் குழப்பங்களுக்கும் மாணவர்களின் அடிதடி வம்புகளுக்கும் கால் நூற்றாண்டு காலமாகத் தமிழ்நாட்டில் பெயர் பெற்ற கல்லூரியாயிற்றே முதல் வகுப்பில் தேறியிருந்தாலும், நிறைய நற்சான்றிதழ்களும், பதக்கங்களும் பரிசுகளும் பெற்றிருந்தாலும் நீங்கள் படித்த கல்லூரியைப் பற்றி நினைக்கும் போது நான் பயப்படுவது நியாயம் தானே முதல் வகுப்பில் தேறியிருந்தாலும், நிறைய நற்சான்றிதழ்களும், பதக்கங்களும் பரிசுகளும் பெற்றிருந்தாலும் நீங்கள் படித்த கல்லூரியைப் பற்றி நினைக்கும் போது நான் பயப்படுவது நியாயம் தானே\n\"இருக்கலாம். ஆனால் அப்படிப்பட்ட கல்லூரி ஒன்றில் படித்து உருவாகி வளர்ந்ததினால் தான் உங்கள் கல்லூரியைப் போல் ஒழுங்கும் கட்டுப்பாடும் உள்ள இலட்சியக் கல்லூரி ஒன்றில் வேலை பார்க்க வேண்டும் என்ற ஆர்வமே எனக்கு உண்டாகியிருக்கிறது. அந்தக் கல்லூரியில் படிப்பைத்தான் நான் கற்றுக் கொண்டேனே ஒழியக் குழப்பங்களையும் அடிதடியையும் தேடிக் கற்றுக் கொள்ளவில்லை.\"\nஎன்று சத்தியமூர்த்தி தலைநிமிர்ந்து மறுமொழி கூறிய போது எதிரே ஓர் ஓரமாக ஒதுங்கி நின்று கொண்டிருந்த பாரதியின் இதழ்களில் சிரிப்பு இழையோடியது. அவனுடைய மறுமொழியை அவள் இரசித்து மகிழ்கிறாள் என்பதற்கு அந்தச் சிரிப்பு ஓர் அடையாளமாக இருந்தது.\n\"உங்கள் வார்த்தைகளை நான் அப்படியே நம்புகிறேன் சத்தியமூர்த்தி ஆனால் நீங்களே உங்களோடு எடுத்துக் கொண்டு வந்திருக்கும் சாட்சியங்கள் என் நம்பிக்கைக்கு நேர்மாறாக இருக்கின்றனவே ஆனால் நீங்களே உங்களோடு எடுத்துக் கொண்டு வந்திருக்கும் சாட்சியங்கள் என் நம்பிக்கைக்கு நேர்மாறாக இருக்கின்றனவே கல்லூரி மாணவர் யூனியனின் தலைவராக இரண்டு முறைகள் தொடர்ந்து நீங்களே இருந்திருக்கிறீர்கள். தவிர இதோ இந்தச் 'சர்டிபிகேட்' கல்லூரி நாட்களில் நீங்கள் மேடைப் பேச்சிலும், விவாதம் செய்வதிலும் இணையற்றவர் என்று வேறு சொல்கிறது. இவ்வளவும் உள்ள ஒருவர் அரசியல் குழப்பங்களிலிருந்து எப்படித் தப்பியிருக்க முடியும் என்று தான் சந்தேகப்படுகிறேன்...\"\n\"சந்தேகப்படுவதற்கு எவ்வளவு உரிமை உங்களுக்கு உண்டோ அவ்வளவு உரிமை அதை மறுப்பதற்கு எனக்கும் உண்டு. ஒவ்வொரு சந்தேகத்துக்கும் அதை மறுப்பவனுடைய தெளிவிலிருந்துதான் ஆயுள் கணிக்கப்படுகிறது. மேடைப் பேச்சும், விவாதத் திறமையும் என் சாமர்த்தியங்கள். அவற்றை நான் படித்த கல்லூரியின் குழப்பங்களுக்கு இடையேயும் நான் தேடி அலைந்திருக்கிறேன் என்பதற்காக நீங்கள் என்னைப் பாராட்ட வேண்டும்\" - இப்போதும் கூடத் தன்னுடைய பதிலின் நயத்தையும் அழுத்தத்தையும் பாராட்டி மகிழ்வது போல் அந்தப் பெண்ணின் கண்களும் இதழ்களும் சிரித்ததைச் சத்தியமூர்த்தி கவனித்தான்.\nசத்தியமூர்த்தியின் மறுமொழிகளைக் கேட்கக் கேட்கக் கல்லூரி அதிபர் பூபதிக்கு ஒரு தகுதி வாய்ந்த மனிதனைச் சந்தித்துக் கண்டுபிடித்து விட்டோம் என்று அந்தரங்கமாகப் பெருமகிழ்ச்சி ஏற்பட்டுக் கொண்டிருந்தது. அதை மறைத்துக் கொண்டே அவர் மேலும் வழக்கமான கேள்விகளைக் கேட்கலானார்.\n\"எம்.ஏ., பி.ஓ.எல். போன்ற பட்டங்களைப் பெறுகிறவர்களை விடப் பத்துப் பன்னிரண்டு ஆண்டுகள் ஒரே ஆசிரியரிடம் நிகண்டு முதல் தொல்காப்பியம் வரை பாடம் கேட்டுத் தேர்ந்த தமிழ்ச் சங்கப் பண்டிதர்களும், புலவர்களும், வித்துவான்களும் தமிழை ஆழமாகப் படித்தவர்களாயிருக்கிறார்களே கல்லூரிப் பாடங்களோடு தமிழையும் சேர்த்துப் படிக்கிறவர்கள் தமிழிலும் தேறுவதில்லை; ஆங்கிலத்திலும் சுமாராயிருக்கிறார்கள். பல்கலைக் கழக விதிகள் மட்டும் கண்டிப்பாயிராத பட்சத்தில் நான் என்ன செய்வேன் தெரியுமா கல்லூரிப் பாடங்களோடு தமிழையும் சேர்த்துப் படிக்கிறவர்கள் தமிழிலும் தேறுவதில்லை; ஆங்கிலத்திலும் சுமாராயிருக்கிறார்கள். பல்கலைக் கழக விதிகள் மட்டும் கண்டிப்பாயிராத பட்சத்தில் நான் என்ன செய்வேன் தெரியுமா உங்களை 'இண்டர்வியூ'வுக்கு அழைத்திருக்கும் இதே வேலைக்குப் பழைய முறைப்படி ஆழமாகக் கற்ற ஒரு புலவரை அழைத்து நியமனம் செய்து விடுவேன்.\"\n\"இப்போது கூட ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை. அப்படிச் செய்ய இடமிருந்தால் - அப்படித்தான் செய்ய வேண்டுமென்று நீங்கள் கருதினால் எனக்கு இந்த வேலையைத் தர வேண்டாம். ஆனால் நீங்கள் சொல்லியதில் ஒன்றை மட்டும் நான் ஒப்புக் கொள்ள முடியாது. பெரும்பாலோரை வைத்து தீர்மானம் செய்யப்படுகிற முடிவுகளையே நீங்கள் எல்லோரோடும் சார்த்திப் பேச விடமாட்டேன். பெரும்பான்மை முடிவுகள் சிறுபான்மையினரின் தகுதியைப் பாதிக்கும். என்னைப் பொறுத்தவரை கல்லூரிப் பாடங்களுக்கு மேலும் அதிகமான தமிழ் நூல்களையும் ஆங்கில நூல்களையும் தேடிக் கற்று என் படிப்பை நான் ஆழமாக்கிக் கொண்டிருக்கிறேன் என்பதை நன்றாக நிரூபிக்க முடியும்.\"\nசத்தியமூர்த்தி உணர்ச்சி பொங்கப் பொங்கப் பேசியதைக் கேட்டுப் பூபதி மெல்லச் சிரித்தார். \"நீ உணர்ச்சி பொங்கப் பொங்கப் பேசும் அழகைக் கேட்பதற்காகவே இப்படி ஒரு கேள்வியை உன்னிடம் கேட்டேன்\" என்று சொல்வது போலிருந்தது அந்தச் சிரிப்பு. சிரித்துக் கொண்டே தன் மகள் பாரதி நின்று கொண்டிருந்த பக்கமாகத் திரும்பி, \"அம்மா அந்தப் புத்தக அலமாரியின் மேல் தட்டில் மேற்குக் கோடியில் ஹட்ஸனின் 'இண்ட்ரொடக்ஷன் - டு - ஸ்டடி ஆஃப் லிட்ரேச்சரும்', ரிச்சர்ட்ஸின் 'லிட்டரரி கிரிடிஸிஸ'மும் இருக்கும். ஸ்டூலைப் போட்டுக் கொண்டு மேலே ஏறி அவைகளை எடு அம்மா...\" என்றார் பூபதி.\nபாரதி ஸ்டூலை நகர்த்தி, மேலே ஏறி நின்று அலமாரியிலிருந்து புத்தகங்களைத் தேடி எடுப்பதையே ஓர் அழகிய அபிநயம் போல் செய்யத் தொடங்கினாள். நிலவின் கதிர்களை உருக்கிப் படைத்தாற் போன்ற அந்த நளின விரல்கள் புத்தகத்தைத் தேடி எடுக்கும் காட்சியைச் சத்தியமூர்த்தி இமையாமல் பார்த்துக் கொண்டிருந்தான். புத்தகங்களை எடுத்துக் கொண்டு வந்து தந்தையின் முன்பாக மேஜையில் வைத்துவிட்டுப் பழையபடி ஒதுங்கி நின்று கொண்டாள் அந்தப் பெண். புத்தகங்களை வைப்பதற்காக ஒரே ஒரு கணம் தந்தையின் மேஜையருகே வந்த போது மறுபடியும் அவனுடைய அந்தச் சிவந்த பாதங்களைப் பார்க்கும் வாய்ப்பு அவள் கண்களுக்குக் கிடைத்தது. ஹட்ஸனையும், ரிச்சர்ட்ஸையும், தோன்றிய இடத்தில் பிரித்து அந்தப் பக்கங்களில் இருந்தவற்றைக் கொண்டு ஏதோ சில கேள்விகளைச் சத்தியமூர்த்தியிடம் கேட்டார் பூபதி. அவருடைய கேள்விகளுக்குத் தெளிவாகவும், அழகாவும், உடனுக்குடன் பதில் வந்தது சத்தியமூர்த்தியிடமிருந்து. இந்தக் கேள்விகளைத் தனக்கு நேரும் சோதனைகளாகவோ, சிரமங்களாகவோ அவன் கருதவில்லை. தன் திறமையை நிரூபிக்க நேரும் சந்தர்ப்பங்களாக இவற்றை வரவேற்று மகிழ்ச்சியோடு மறுமொழி கூறினான் அவன்.\nதிருப்தியோடு அந்தப் புத்தகங்களை மூடி வைத்தார் பூபதி. பின்பு அவன் முகத்தை நன்றாக நிமிர்ந்து பார்த்துக் கொண்டே, \"நீங்கள் கல்லூரியில் இலக்கிய வகுப்பு நடத்தும் போது, 'வாட் ஈஸ் லிட்டரேச்சர்' (இலக்கியம் என்பது என்ன' (இலக்கியம் என்பது என்ன) என்று ஒரு மாணவன் உங்களைக் கேட்பதாக வைத்துக் கொள்ளலாம். அப்போது நீங்கள் என்ன மறுமொழி சொல்லி அதை அவனுக்கு விளக்குவீர்கள்) என்று ஒரு மாணவன் உங்களைக் கேட்பதாக வைத்துக் கொள்ளலாம். அப்போது நீங்கள் என்ன மறுமொழி சொல்லி அதை அவனுக்கு விளக்குவீர்கள்\" என்று அவனுடைய திறமையை இன்னும் பரிசோதிக்க முயலும் குறும்புச் சிரிப்போடு நிமிர்ந்து பார்த்துக் கேட்டார் பூபதி.\n\"லிட்டரேச்சர் ஈஸ் ஏ ரிகார்ட் ஆஃப் பெஸ்ட் தாட்ஸ்\" (இலக்கியம் என்பது சிறந்த எண்ணங்களைப் பதித்து வைத்துக் கொண்டிருப்பது) என்ற எமர்சனின் கருத்தோடு தன் விளக்கத்தைத் தொடங்கிய சத்தியமூர்த்தி அரைமணி நேரம் வெண்கலமணியை அளவாக விட்டுவிட்டு ஒலிப்பது போல் கணீரென்ற குரலில் உணர்ச்சி நெகிழத் தானே அனுபவித்து இரசிக்கும் ஆர்வத்தோடு பேசிய பின்னே ஓய்ந்தான். 'இலக்கியம் இன்னதென்பதை இலக்கியத்தை ஆழ்ந்து கற்பதால் மட்டுமே அறிந்து கொள்ள முடியும்' என்ற டி.எஸ். எலியட்டின் மேற்கோளுடன் கேட்பவர்களைக் கவர்ந்து மயக்கும் சிறியதொரு சொற்பொழிவாக நிறைந்து முடிந்தது அவன் பேச்சு. பிரின்ஸிபல் ஒன்றும் பேசத் தோன்றாமல் மூக்கில் விரலை வைத்தார். பூபதியின் மனத்தில் அந்தரங்கமான மகிழ்ச்சி அதிகமாயிற்று. சுவரில் சாய்ந்தாற்போல் நின்று கேட்டுக் கொண்டிருந்த பாரதியின் கண்களில் ஆனந்தம் இன்னும் அதிகமாகப் பூக்கத் தொடங்கியிருந்தது. சத்தியமூர்த்தி நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு 'இன்னும் ஏதாவது உண்டா' என்பது போல அவரைப் பார்த்தான்.\n மற்ற இடங்களில் நடக்கும் 'இண்டர்வ்யூ'வுக்கும் இங்கு நடைபெறும் 'இண்டர்வ்யூ'வுக்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதை இதற்குள் நீங்களே தெரிந்து கொண்டிருப்பீர்கள். ஏதோ முறையைக் கழிப்பதற்கான ஒரு வழக்கமாகவோ, ஃபார்மாலிடியாகவோ 'இண்டர்வ்யூ'வை நாங்கள் இங்கே நடத்துவதில்லை. நாங்கள் யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமோ அவரைப் பலவிதங்களிலும் சோதனை செய்து தெரிந்து கொண்டாலொழியத் தேர்ந்தெடுக்க மாட்டோம். ஆகவே இப்போது உங்களிடம் கேட்கப்படும் எந்தக் கேள்வியையும் நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். புத்தகங்களைக் கையில் வைத்துக் கொண்டு பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளைக் கேள்வி கேட்பது போல் இப்படியெல்லாம் கேட்கிறேனே யென்றும் நினைத்துக் கொள்ளாதீர்கள்...\"\n\"நீங்கள் எப்படி வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம் எதை வேண்டுமானாலும் கேட்கலாம். கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்குத் தயக்கமோ, பயமோ உள்ளவர்கள் ஆசிரியர் தொழிலுக்கு முன் வருவதற்கே தகுதியற்றவர்கள். என்னிடம் உள்ள திறமைகளை நானாகவே உங்களிடம் எடுத்துச் சொல்லிக் கொள்ள முடியாது. உங்களுடைய கேள்விகள் என் தகுதிகளை நியாயமாகவும் சுயநலமில்லாமலும் நான் உங்களிடம் வெளியிட்டுக் கொள்வதற்கு நீங்களே எனக்குச் செய்து தரும் வசதிகளாயிருக்கும்போது அவற்றை நான் ஏன் இழக்க வேண்டும் எதை வேண்டுமானாலும் கேட்கலாம். கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்குத் தயக்கமோ, பயமோ உள்ளவர்கள் ஆசிரியர் தொழிலுக்கு முன் வருவதற்கே தகுதியற்றவர்கள். என்னிடம் உள்ள திறமைகளை நானாகவே உங்களிடம் எடுத்துச் சொல்லிக் கொள்ள முடியாது. உங்களுடைய கேள்விகள் என் தகுதிகளை நியாயமாகவும் சுயநலமில்லாமலும் நான் உங்களிடம் வெளியிட்டுக் கொள்வதற்கு நீங்களே எனக்குச் செய்து தரும் வசதிகளாயிருக்கும்போது அவற்றை நான் ஏன் இழக்க வேண்டும் நன்றாகக் கேளுங்கள். கேட்கலாமோ, கேட்கக் கூடாதோ என்ற தயக்கமின்றி எல்லாவற்றையும் கேளுங்கள்...\" என்று சத்தியமூர்த்தியிடமிருந்து பதில் வந்த போது அவனுடைய துணிவைக் கண்டு பூபதி அவர்களும், கல்லூரி முதல்வரும் வியப்படைந்தார்கள்.\nசத்தியமூர்த்தியோ தன்னுடைய உண்மை ஒளிரும் அந்தக் கண்களால் அவர்களையும், அவர்கள் மனத்தில் ஓடும் எண்ணங்களையும் அளந்து கொண்டிருந்தான். எப்போதும் வலது காலை முன் வைத்து 'இதோ வாழ்வில் இன்னும் ஓர் அடி முன்���ால் நடந்து செல்லப் போகிறேன் நான்' என்பது போல் வலது பாதம் முன்னால் இருக்கும்படி வழக்கமாக உட்காரும் சத்தியமூர்த்தியின் இலட்சணமான கால்களைத் தன் அழகிய கண்களால் அளந்து கொண்டிருந்தாள் பாரதி.\n\"ஹட்ஸனையும், ரிச்சர்ட்ஸையும் பற்றி மட்டுமே உங்களிடம் கேட்டுப் பயனில்லை சத்தியமூர்த்தி நீங்கள் இந்தக் கல்லூரிக்குத் தமிழ் விரிவுரையாளராகத் தானே வரப் போகிறீர்கள் நீங்கள் இந்தக் கல்லூரிக்குத் தமிழ் விரிவுரையாளராகத் தானே வரப் போகிறீர்கள் தமிழில் நீங்கள் ஏதாவது சொல்ல வேண்டும். சங்க இலக்கியத்திலிருந்து ஏதாவது ஒரு பாட்டுச் சொல்லி விளக்குங்களேன் பார்க்கலாம்.\"\nபூபதியின் இந்த வேண்டுகோளைச் சத்தியமூர்த்தி ஆவலோடு வரவேற்று ஒப்புக் கொண்டான். இந்த வேண்டுகோளை அவர் விடுத்திராத பட்சத்தில் தான் அவன் வருந்த நேரிட்டிருக்கும். ஆங்கில நூல்களையும், ஆங்கிலத்தையும் பற்றித் தன்னிடம் கேட்டுவிட்டுத் தமிழ் இலக்கியத்தைப் பற்றியோ, தமிழைப் பற்றியோ தன்னிடம் அவர் ஒன்றும் கேட்காமல் விட்டிருந்தால் தான் அவன் மிகவும் ஏமாறியிருப்பான். குறுந்தொகை என்னும் சங்கத்தொகை நூலிலிருந்து அழகிய பாடல் ஒன்றைக் கூறி அதன் பொருளை விளக்கி விவரித்தான் சத்தியமூர்த்தி.\n\"யாயும் ஞாயும் யார் ஆகியரோ\nஎந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்\nயானும் நீயும் எவ்வழி அறிதும்\nஅன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே\n\"முன்பின் பழக்கமில்லாத அழகிய இளைஞன் ஒருவனும் எழிலரசியாகிய பெண்ணொருத்தியும் ஒரு மலைச் சாரலில் சந்தித்து மனம் ஒன்றுபடுகிறார்கள். அவன் அப்படியே தனக்கு முன்னால் தன்னுடனே தான் காணும்படி எப்போதும் நின்று கொண்டே இருக்க வேண்டும் போல் அவளுக்கு ஆசையாக இருக்கிறது. ஆனால் அவனோ 'இதோ இன்னும் சிறிது நேரத்தில் நான் பிரிந்து போய் விடுவேன்' என்ற முகக்குறிப்புடனும் காரிய அவசரத்துடனும் அவள் முன் நின்றுக் கொண்டிருக்கிறான். அவன் பிரியப் போகிறான் என்பதை உணர்ந்ததும் அவள் தன் முகத்தில் மனத்தின் துயரம் தெரிய வாடி நிற்கிறாள். அந்த வாட்டத்தைப் பார்த்து அவன் சிரித்துக் கொண்டே அவளிடம் சொல்கிறான்.\n\"எதற்காக இப்படி மனம் கலங்குகிறாய் பெண்ணே உன்னைப் பெற்றவள் யாரோ அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்திருக்கக் கூட மாட்டார்கள். என் தந்தையும் உன் தந்தையு��் எந்த விதத்திலேனும் நண்பர்களுமில்லை. நீயும் நானும் இன்று இப்போது இங்கே சந்தித்துக் கொண்ட விநாடிக்கு முன்பாக என்றும் எப்போதும் எங்கும் நம்முள் ஒருவரை ஒருவர் சந்தித்து அறிந்து கொண்டதுமில்லை. இருந்தும் செம்மண் நிலத்தில் பெய்த மழை நீர் அந்த நிலத்தோடு கலந்து அதன் வண்ணமாகி விடுவது போல் நம்முடைய அன்பு நெஞ்சங்கள் இன்று இப்படிச் சந்தித்த கணத்திலேயே ஒன்று கலந்து விட்டனவே இது எவ்வளவு பெரிய அதிசயம் இது எவ்வளவு பெரிய அதிசயம்\n\"உலகத்தில் தற்செயலாய்ச் சந்தித்து மனம் ஒன்றுபட்ட முதல் காதலர்களிலிருந்து பரம்பரை பரம்பரையாய் அதிசயமாயிருந்து வரும் ஓர் அழகிய தத்துவத்தை இந்தப் பாடலில் வரும் காதலன் பேசுகிறான். உள்ளங்கையையும் புறங்கையையும் போலக் காதலையும் வீரத்தையும் ஒரே பொருளின் இரண்டு பக்கங்களாக வைத்துத் தமிழ்ப் புலவர்கள் ஆயிரக்கணக்கான கவிதைகளை எழுதியிருக்கிறார்கள். ஆனாலும் காதல் என்ற தத்துவத்தை மிக நுணுக்கமாகச் சொல்கிற பாட்டு இதைப் போல் வேறொன்றும் இருக்க முடியாது. மனத்தோடு மனம் கலந்து சார்ந்ததன் வண்ணமாக மாறுவதற்குச் செம்மண் நிலத்தில் பெய்த மழை நீரை உவமையாகக் கூறும் அழகு ஒன்றை மட்டும் வைத்துப் பார்த்தாலும் இந்தப் பாட்டு அட்சர லட்சம் பெறும். 'இப்போது இந்தச் சிறிது காலம் சந்தித்துப் பழகியதிலேயே யுகம் யுகமாக இப்படி வாழ்ந்து விட்டுப் பிரிய முடியாமல் தவிப்பதுபோல் நாம் தவிக்கிறோமே இது என்ன ஆச்சரியம்' என்று அவன் அவளிடம் கேட்பது போல் ஒரு தொனி நயமும் இந்தப் பாடலில் பொருந்தியிருக்கிறது. தாயும், தந்தையும் முன் நின்று முயலாமல், கொடுப்பாரும் அடுப்பாரும் இல்லாமல், தம்முள் தாமே, எதிர்ப்பட்டு மனம் ஒன்றுபடுகிற தெய்வீகக் காதலில் 'இது எப்படி நாம் இவ்விதம் ஆனோம்' - என்று இதயம் கலந்த இருவருமே அதிசயப்பட்டு வியந்து கொள்ளும் ஒரு நிலை உண்டு தான். அந்த நிலையை இந்தப் பாடல் சித்திரித்திரிக்கிற விதம் ஈடு இணையற்றது. அந்தப் பாடலில் அவ்வளவு அழகும் நுணுக்கமும் பொருந்திய ஓர் உவமையைச் சொல்லிய திறமையால் இதைப் பாடியவருடைய இயற்பெயர் மறைந்து 'செம்புலப் பெயல் நீரார்' - என்றே அவருக்குப் பெயர் ஏற்பட்டு நிலைத்துவிட்டது.\"\nசத்தியமூர்த்தி இந்தக் குறுந்தொகைப் பாடலை விளக்கி விவரித்த போது பூபதி மனநிறைவோடு புன்முறுவல் பூத்தார். பின்பு பிரின்ஸிபல் உட்கார்ந்திருந்த பக்கமாகத் திரும்பி அவர் முகத்தைப் பார்த்தார். அந்த முகத்தில் அப்போது எந்த விதமான அதிருப்தியும் இல்லை என்பதைப் பூபதி அவர்கள் புரிந்து கொள்ள முடிந்தது. பூபதியும் கல்லூரி முதல்வரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் குறிப்பினால் பேசிக் கொண்டிருந்த அந்தச் சில கணங்களில் சத்தியமூர்த்தி எதிர்ப்புறம் நின்று கொண்டிருந்த பாரதியைப் பார்த்தான். அவளும் அப்போது அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். பின்பு சிறிது நேரம் கழித்து உள்ளே போய் அவுன்ஸ் கிளாஸில் ஏதோ மருந்துடன் தந்தைக்கு அருகில் வந்து, \"அப்பா மருந்து சாப்பிடுகிற நேரமாயிற்று\" என்று கையில் கொண்டு வந்திருந்த மருந்தைத் தந்தைக்கு முன் மேஜையில் வைத்தாள் அந்தப் பெண்.\nஅவுன்ஸ் கிளாஸை எடுத்து மருந்தைக் குடித்து விட்டு அந்த மருந்தின் சுவை விளைவித்த உணர்ச்சிகளினால் முகத்தைச் சிலிர்த்துக் கொண்டு கண்களில் நீரரும்பிடச் சில கணங்கள் மோட்டு வளைவை வெறித்துப் பார்த்தார் பூபதி.\nஒரு கனைப்புக் கனைத்துத் தொண்டையைச் சரிசெய்து கொண்டு மறுபடியும் அவர் சத்தியமூர்த்தியிடம் பேசத் தொடங்கியபோது, சுவர்க் கடிகாரத்தில் பன்னிரண்டு மணி அடித்தது. அந்த மணியோசையைக் கேட்டுத் தம் மணிக்கட்டிலிருந்த கைக்கடிகாரத்தைப் பார்த்துவிட்டுப் பூபதியின் முகத்தையும் பார்த்தார் கல்லூரி முதல்வர். பூபதியும் அந்தக் குறிப்பைப் புரிந்து கொண்டவர் போல், \"ஓ உங்களுக்கு நேரமாகி விட்டதல்லவா நீங்கள் புறப்படலாம். இதோ இவருடைய விண்ணப்பம். இதைக் கொண்டு போய் மேலே ஆக வேண்டியதைச் செய்யுங்கள். நான் இவரோடு இன்னும் கொஞ்சம் பேசிக் கொண்டிருந்துவிட்டு அப்புறம் அனுப்புகிறேன்\" என்று சொல்லிக் கொண்டே அந்த விண்ணப்பத்தின் பின்பக்கமாக ஏதோ குறிப்பு எழுதி அதை முதல்வரிடம் கொடுத்தார் பூபதி. பிரின்ஸிபல் அதைக் கையில் வாங்கிக் கொண்டு அவரிடமும் சத்தியமூர்த்தியிடமும் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டார்.\nபிரின்ஸிபல் புறப்பட்டுப் போன சிறிது நேரத்திற்கெல்லாம் பூபதியின் மகள் பாரதியும் வீட்டின் உட்புறமாகச் சென்றுவிட்டாள். முன் பக்கத்து அறையில் சத்தியமூர்த்தியும், பூபதியும் தனியாக இருந்தார்கள். ஏதோ டெலிபோன் வந்தது. பூபதி பத்து நிமிடங்கள் டெலிபோனில் பேசிவிட்டு நாற்காலியிலிருந்து எழுந்தார்.\n\"மன்னியுங்கள். உடல்நலம் மிகவும் கெட்டுப் போயிருப்பதால் எனக்கு அதிகத் தளர்ச்சியாக இருக்கிறது. இப்படிச் சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டே நான் உங்களோடு பேசலாமல்லவா\" என்று ஈஸி சேரில் சாய்ந்து கொண்டார் அவர்.\n\"நீங்கள் மல்லிகைப் பந்தலில் எங்கே தங்கியிருக்கிறீர்கள் மிஸ்டர் சத்தியமூர்த்தி\n பஸ்ஸிலிருந்து இறங்கியதும் நேரே இங்கே தான் வருகிறேன். 'இண்டர்வியூ' முடிந்ததும் மாலையில் ஊருக்குப் புறப்படுவதாக இருக்கிறேன்.\"\n\"இந்த ஊருக்கு வருகிறவர்கள், இதன் இயற்கை அழகையும், சூழ்நிலைகளையும் பார்த்தபின் உடனே திரும்பிச் செல்ல நினைக்கலாமா\n\"நான் தான் இங்கேயே வந்துவிடப் போகிறேனே\n\"நீங்கள் வரவேண்டுமென்று இன்னும் அதிகாரப் பூர்வமாக நாங்கள் தெரிவிக்கவில்லையே\" என்று கேட்டு விட்டுச் சிரித்தார் அவர். சிறிது நேரம் அவர்கள் இருவருக்குமிடையே மௌனம் நிலவியது. தாம் அடுத்தாற் போல் அவனைக் கேட்க விரும்பிய கேள்வியை அவ்வளவு நேரம் இடைவெளி கொடுத்த பின் கேட்பது தான் நியாயமென்று கருதியவர் போல் நிதானமாகக் கேட்டார் பூபதி.\n உங்களுக்கு இன்னும் திருமணமாகவில்லை என்று நினைக்கிறேன். நான் நினைப்பது சரி தானே\n\"இன்னும் இல்லை\" என்று சுருக்கமாகப் பதில் சொன்னான் சத்தியமூர்த்தி. கேள்வி விடாமல் தொடர்ந்தது.\n\"காரணம் எத்தனையோ இருக்கலாம். அவசியம் தெரிந்து கொள்ள வேண்டுமானால் முக்கியமான ஒரு காரணத்தை மட்டும் உங்களுக்குச் சொல்லுகிறேன். எனக்கு இரண்டு தங்கைகள் திருமணமாக வேண்டிய வயதில் இருக்கிறார்கள். அவர்கள் இருவருக்கும் முதலில் திருமணமாக வேண்டுமென்பது தான் எங்கள் குடும்பத்துக்கு இப்போது பெரிய பிரச்சினை.\"\n\"உங்கள் பொறுப்புணர்ச்சியைப் பாராட்டுகிறேன். ஆனால் அதே சமயத்தில் நான் உங்களுக்குக் கூறவேண்டிய அறிவுரை ஒன்றும் உண்டு.\"\n\"நான் சொல்லுகிறேன். அப்படிச் சொல்வதை உங்கள் மேல் அவநம்பிக்கைப்பட்டுச் சொல்வதாக எண்ணிக் கொள்ளாதீர்கள். பொதுவாக வயதில் மூத்தவன் என்ற உரிமையோடு வயதில் இளைஞராகிய உங்களுக்குச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன் நான்.\"\n\"இது ஒரு கோ-எஜுகேஷன் கல்லூரி. இங்கு ஆண்களோடு பெண்களும் சேர்ந்து படிக்கிறார்கள். இந்தக் கல்லூரிக்கு இன்று வரை பேராசிரியர்களாகவும், விரிவுரையாளர்களாகவும் வந்திருக்கிற அத்தனை பேரிலும் நீங்கள் ஒருவர் தான் மிக இளம்பருவத்தினராக இருப்பீர்கள் என்று தோன்றுகிறது.\"\n\"இத்தனை ஆண்டுகளாகப் பல்கலைக்கழகத்தாரிடம் வாங்கியிருக்கும் பெரிய பெரிய கிராண்ட் தொகைகளுக்காகவோ முதல் தரக் கல்லூரி என்ற பெயருக்காகவோ நான் பெருமைப்படவில்லை. 'ஒழுக்கமும் கட்டுப்பாடும் உள்ள தரமான கல்லூரி' என்று இந்த மாகாணத்துக்கு அப்பால் வெளி மாகாணங்களில் உள்ளவர்களும் போற்றும்படி ஒரு நல்ல பெயரை இந்தக் கல்லூரி எடுத்திருக்கிறது என்பதற்காகவே நான் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.\"\n\"அந்த நல்ல பெயர் என்னால் ஒரு சிறிதும் கெட்டு விடாது சார்.\"\n\"இத்தகைய கல்லூரிகளில் மாணவ மாணவிகளிடம் நெருப்புக் காய்வது போல் அதிகம் விலகிவிடாமலும், அதிகம் நெருங்கிவிடாமலும் பழக வேண்டும்.\"\n\"மனம் விட்டு உண்மையைச் சொல்கிறேன், மிஸ்டர் சத்தியமூர்த்தி உங்களைப் பல விதங்களில் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. சிறிது நாழிகைப் பேச்சிலேயே என்னை நீங்கள் அதிகமாகக் கவர்ந்து விட்டீர்கள். உங்களைப் போல் இதை ஓர் இலட்சியமாக நினைத்து இந்தப் பணிக்கு வருகிறவர்கள் தான் நல்ல மாணவ சமுதாயத்தை உருவாக்கிப் பல்கலைக் கழகத்தின் படிகளில் இறங்கிச் செல்லுமாறு அனுப்ப முடியும். ஆனால் உங்களைப் பல விதங்களில் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. சிறிது நாழிகைப் பேச்சிலேயே என்னை நீங்கள் அதிகமாகக் கவர்ந்து விட்டீர்கள். உங்களைப் போல் இதை ஓர் இலட்சியமாக நினைத்து இந்தப் பணிக்கு வருகிறவர்கள் தான் நல்ல மாணவ சமுதாயத்தை உருவாக்கிப் பல்கலைக் கழகத்தின் படிகளில் இறங்கிச் செல்லுமாறு அனுப்ப முடியும். ஆனால்\n- என்று மீண்டும் அவர் எதையோ சொல்லத் தயங்கி நிறுத்திய போது சத்தியமூர்த்தி எவ்வளவோ நிதானமாயிருந்தும் சற்றே பொறுமையிழந்து விட்டான்.\n\"என் வயதும் இளமையும் எனக்கு ஒரு தகுதிக் குறை என்று நீங்கள் நினைப்பதை என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை சார் இளைஞர்களாயிருக்கிற அத்தனை பேரும் அயோக்கியர்கள் என்று நினைக்கும் மனப்பான்மையை வயது மூத்தவர்கள் இனியாவது இந்தத் தேசத்தில் விட்டு விட வேண்டும். வயது மூத்தவர்களில் ஒழுக்கம் தவறுகிறவர்களும், வ்ரன் முறையின்றி வாழ்கின்றவர்களும் எத்தனை பேர்கள் இருக்கிறார்கள் என்று கணக்கெடுக்�� ஆரம்பித்தால் இளைஞர்களை விட அவர்கள் தொகைதான் அதிகமாக இருக்கும்\" - என்று சத்தியமூர்த்தி அவரிடம் சிறிது உணர்ச்சி வசப்பட்டுப் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டபடியே திரை ஓரமாக வந்த பாரதி, 'வெண்ணெய் திரண்டு வருகிற சமயத்தில், தாழியை உடைக்கிறார் போல் அப்பாவின் மனத்தில் நல்ல அபிப்பிராயத்தை வளர்த்துக் கொண்டு விட்டபின் இப்படி இவர் நிதானமிழந்து பேசாமலிருக்கக் கூடாதோ இளைஞர்களாயிருக்கிற அத்தனை பேரும் அயோக்கியர்கள் என்று நினைக்கும் மனப்பான்மையை வயது மூத்தவர்கள் இனியாவது இந்தத் தேசத்தில் விட்டு விட வேண்டும். வயது மூத்தவர்களில் ஒழுக்கம் தவறுகிறவர்களும், வ்ரன் முறையின்றி வாழ்கின்றவர்களும் எத்தனை பேர்கள் இருக்கிறார்கள் என்று கணக்கெடுக்க ஆரம்பித்தால் இளைஞர்களை விட அவர்கள் தொகைதான் அதிகமாக இருக்கும்\" - என்று சத்தியமூர்த்தி அவரிடம் சிறிது உணர்ச்சி வசப்பட்டுப் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டபடியே திரை ஓரமாக வந்த பாரதி, 'வெண்ணெய் திரண்டு வருகிற சமயத்தில், தாழியை உடைக்கிறார் போல் அப்பாவின் மனத்தில் நல்ல அபிப்பிராயத்தை வளர்த்துக் கொண்டு விட்டபின் இப்படி இவர் நிதானமிழந்து பேசாமலிருக்கக் கூடாதோ' என்று தனக்குள் எண்ணித் தயங்கி நின்றாள். திரை மறைவில் இருந்தபடியே தலையை நீட்டி அப்பாவின் முகம் இந்தப் பேச்சைக் கேட்ட பின்பு எப்படி இருக்கிறது என்பதைக் கவனித்த போதும் அது நிச்சயமாகச் சரியாயில்லை என்பது மட்டும் அவளுக்குப் புரிந்தது.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக��� கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\n108 திவ்ய தேச உலா பாகம் -2\nகடுகளவு உழைத்தாலே கடலளவு பயன்பெறலாம்\n108 திவ்ய தேச உலா - பாகம் 1\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஎந்த மொழி காதல் மொழி\nமகளிருக்கான 100 இணைய தளங்கள்\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nஇக பர இந்து மத சிந்தனை\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/30269-2016-02-21-16-25-07", "date_download": "2020-01-21T00:58:40Z", "digest": "sha1:UOSL4EX2XAE7V2W5KVXK7OIF4A67CKTB", "length": 53321, "nlines": 264, "source_domain": "www.keetru.com", "title": "ஒடுக்கப்பட்டோர் அரங்கம் - கே.ஏ.குணசேகரனின் ‘பலி ஆடுகள்’", "raw_content": "\nசாதிய ஆணவப் படுகொலைகளை முன்வைத்து தீண்டத் தீண்ட ஈருடல் நடனம்\nபரமக்குடி துப்பாக்கி சூடு - தொடரும் தலித் இனப்படுகொலைகள்\nபரமக்குடி துப்பாக்கிச் சூடு - வாக்குமூலங்கள்\nகாலனியமும் பின்னைக் காலனியமும் (இலக்கியத் திறனாய்வுப் பின்புலத்தில்)\nஞா.கோபியின் ‘நான் சாவித்திரி பாயை படிக்கிறேன்’ நாடகம்: ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கான தேடல்\nசட்ட எரிப்பு நாள், பரமக்குடி துப்பாக்கிச் சூடு கண்டன பொதுக்கூட்டம்\nஜாதியைக் காப்பாற்றும் பல சாதி அபிமானிகளுக்கு ஓர் எச்சரிக்கை\n“கருவறைத் தீண்டாமையினை” வேரறுப்போம் அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்குவோம்\n\"நாங்கள்\" - எட்டு தனிநபர் குறு நாடகங்கள்\nநேரு பல்கலைக்கழகத் தாக்குதலும் வலதுசாரிகளின் நோயரசிலும்\nபலே திருடன்களும் - ஆன்லென் அக்கப் போரும்\nஎதிர்கால தகவல் தொழில்நுட்ப சந்தையை ஆக்கிரமிப்பு செய்யவிருக்கும் Quantum Computers\nநடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு தொடர புகார் ஒப்புகைச் சீட்டை அனுப்புக\nஈழத் தீவில் மலையகத் தமிழர் வரலாறு\nஉற்று நோக்குங்கள் என் மக்கா...\nவெளியிடப்பட்டது: 21 பிப்ரவரி 2016\nஒடுக்கப்பட்டோர் அரங்கம் - கே.ஏ.குணசேகரனின் ‘பலி ஆடுகள்’\n17.01.2016- அன்று சிறுநீரகப் பிரச்சினைகளால் இளம் வயதிலேயே இறந்து போன நாட்டுப்புறக் கலைஞர், நாடக ஆசிரியர், ‘ஆக்காட்டுக்குருவி’, புகழ் கே.ஏ. குணசேகரன் எழுதி, மேடை ஏற்றிய ‘பலி ஆடுகள்’ நமது காலகட்டத்தில் உன்னதமான ஒரு நாடகம். அது குறித்த என்னுடைய பதிவுகள் அவர் நினைவாக :-\nஒடுக்கப்பட்டோர் அரங்கின் ஒரு வடிவமாகத் தலித் அரங்கம் செயல்படுகிறது. தலித் அரசியல் வலுப்பெற வலுப்பெறத் தலித் சார்ந்த சொல்லாடல் பன்முகப்பட்ட தளத்தில் வளர்ச்சி அடைகிறது. சமீப காலத்தில் அத்தகைய ஒரு வளர்ச்சியைத் ‘தலித் அரங்கம்’ பெற்றுள்ளது. இவ்வளர்ச்சி தலித் அரசியல் வளர்ச்சியோடு மட்டுமல்ல, தலித் பண்பாடு, தலித் கலை, தலித் கவிதை, தலித் புனை கதைகள், உலகளாவிய தலித் இடப்பெயர்ச்சி ஆகியவற்றின் வளர்ச்சியோடும் இணைத்துப் பார்க்கத்தக்கதாகும். குறிப்பாக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் நடத்துகின்ற கலை இரவைப் பின்பற்றியும் மக்கள் கலை இலக்கியக்கழகம் நடத்தும் தமிழ் மக்கள் இசைவிழாவைப் பின்பற்றியும் தலித் கலைவிழாவினை மதுரையிலுள்ள தமிழ்நாடு இறையியல் கல்லூரி 1995 பிப்ரவரி 2-ஆம் தேதி தொடங்கி, ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்துவிடாமல் நடத்தத் தொடங்கியதன் அழுத்தமான விளைவாகவும் தலித் அரங்கின் வளர்ச்சி பெரிதும் சாத்தியமாயிற்று எனக் கருதலாம். கூடவே பல்கலைக்கழக மட்டத்தில் சமூகப் பிரக்ஞையோடு நாடகத்துறையை நடத்திச் சென்ற பேரா. கே.ஏ. குணசேகரன், ராஜூ, ஆறுமுகம், முனைவர் ஜீவா, ரவிக்குமார், அ.���ாமசாமி, பிரேம் முதலியோரின் பங்களிப்பின் மூலமாகவும் தலித் அரங்கம் தமிழ்ச் சமூகத்தில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது.\nநாடகத்திலிருந்து அரங்கம் எந்த வகையில் வேறுபட்டு ஒலிக்கிறது நாடகம் என்ற சொற்பயன்பாடு பெரிதும் நாடகப்பிரதியின் இயல்பினைக் குறிப்பதாக, அளவான எல்லைக்குட்பட்ட ஒரு தளத்தில் செயல்படுவதாகத் தோன்றுகிறது. ‘அரங்கம்’ என்று சொல்லும்போது, பிரதியையும் சேர்த்து மேடை, நாடக உற்பத்தி எனப்படும் நிகழ்கலையின் ஒட்டுமொத்த வடிவத்தையும் உள்ளடக்கியதாக அமைகிறது. நாடகப் பிரதி நிகழ்த்து கலையில்தான் முழுமை பெறுகிறது. இங்கே பிரதியைவிட நிகழ்த்துகின்ற கலைத்திறமைதான் முதன்மை பெறுகிறது. கவிதை, இசை, நடனம், நடிப்பு, ஆடை, அலங்காரம், ஒளி, ஒலி அமைப்பு, ஓவியம், பின்னணிக்காட்சி, அரங்கு அமைப்பு, நேரம் அல்லது பருவம், பார்வையாளர் முதலியவைகளிடமிருந்து தனக்கானதைத் தனியே பெற்று அவைகளின் ஒட்டுமொத்த வேதியியல் சேர்க்கையின் வடிவமாக இந்த ‘அரங்கம்’ செயல்படுகிறது.\nஅரங்கு என்பது ஓர் ஆயுதம். ஆதிக்க சக்திகளுக்கு - அவைகள் நிறம், வர்க்கம், தேசியம், பால், சாதி, மதம், பெரும்பான்மை ஆகிய எந்த வடிவில் வெளிப்பட்டாலும் அவைகளுக்கு - எதிரான கலக மனப்பான்மையினைக் கட்டமைக்க முயலுகிற ஒரு கருத்தாயுதம். எனவே சாதி ஆதிக்கத்திற்கு எதிரான கலகத்தை மூட்டிவிடுகிற முதன்மையான பணியினைத் தலைமேற்கொண்டு இயங்குவதான தலித் அரங்கு, பாட்டாளி வர்க்க அரங்கிலிருந்தும் (Workers Theater), தெருவெளி அரங்கிலிருந்தும் (Street Theater), ஜனரஞ்சக அரங்கிலிருந்தும் (Popular Theater), மூன்றாம் வகை அரங்கிலிருந்தும் (Third Theater), நாட்டுப்புற அரங்கிலிருந்தும் (Folk Theatre), அபத்த அரங்கிலிருந்தும் (Absurd Theater), பெண்ணிய அரங்கிலிருந்தும் தனக்கான கூறுகளை எடுத்துக் கொண்டு இயங்குகிறது. சிறு அரங்கின் (Small Theater) குணத்தினைத் தலித் அரங்கம் பின்பற்றுவதால் எதிர் கலாச்சாரத்தைக் கட்டுவது என்ற தனது கலகச் செயல்பாட்டினைச் செம்மையாக நிகழ்த்துவதற்கான வாய்ப்பினை அதிகப்படுத்திக் கொள்ளுகிறது.\nபொதுவாகவே எதிர்க்கலாச்சார நடவடிக்கைகள் எதுவுமே எந்தவிதமான கோட்பாடுகளின் வரையறைக்குள்ளும் அடங்க மறுத்து அத்துமீறுபவைகளாகும். புனிதங்களை உடைத்து வெளிவரத் துடிப்பவைகள் ஆகும். ஏனென்றால் இருக்கின்ற எந்தவொரு கோட்பாடு��், வரையறையும், ஆதிக்க சத்திகளின் (அல்லது) சாதிகளின் நலத்திற்கேற்ப, ஆதிக்க சாதிகளின் மொழியால் பல்வேறு நுட்பமான தந்திரங்களால் கட்டமைக்கப்பட்டவையாகும். எனவே தலித் அரங்கும் சரி, பெண்ணியல் அரங்கும் சரி, இருக்கின்ற அந்தக் கோட்பாடுகளுக்குள் தன்னைப் பொருத்திக் கொள்வதிலிருந்து மீறி எழப்பார்ப்பதோடு, அவைகள் தன்னை ஓர் எல்லைக்குள் அல்லது கோட்பாட்டிற்குள் புதிதான ஒரு முறையில்கூட வரையறுத்துக் கொள்ள விரும்புவதில்லை. ஏனென்றால், கோட்பாடுகள், எல்லைகள் என்பவை அதிகாரங்களைக் கட்டமைக்கத் துணை போகக்கூடியவை. எனவே அதிகாரங்களுக்கு எதிரான செயல்பாட்டில் இயங்கும் தலித் அரங்கம் எந்தவிதமான சூத்திரங்களுக்குள்ளும் சிக்கிக்கொள்ளாதது. ஆனாலும் தலித் அரங்கின் தன்மைகளாகச் சில ஆலோசனைகளைப் பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் முன் வைக்கிறார். இவைகள் தலித் அரங்கை மேலும் நுட்பமாக வளர்த்தெடுப்பதற்கான ஆலோசனைகள்தானே தவிர, விதிகள் அல்ல் விதிகளுக்குள் சிக்கி மடங்கிப் போவதல்ல கலகக்குரல்.\nஅவரது ஆலோசனை கீழ்க்கண்டவாறு அமைந்துள்ளது.\n• நாடக நிகழ்வு அமையும் வெளி, இறுக்கத்தன்மையிலிருந்து விடுபட்டதாக அமைய வேண்டும்.\n• சிறு அரங்கமாக நிகழ்த்தப்படுவது நலம்.\n• கலைஞரிடையே நல்ல உறவு, தெளிவான இலக்கு, அர்ப்பணிப்பு, செயல், துணிவு, அரசியல் தெளிவு ஆகியவை இடம்பெற வேண்டும்.\n• சமகால கலை வடிவங்கள் குறித்தும் பிரச்சனைகள் குறித்தும் நடையியல் குறித்தும் உற்று நோக்கித் தேடல் குணத்தோடு அமைய வேண்டும்.\n• தெருவெளி அரங்கின் அழகியல் உத்தியான ‘தயாரற்ற நிலை’ என்ற நிலைப்பாடு இன்றியமையாத இடம் வகிக்கிறது.\n• தலித் கருத்தியல், தலித் பண்பாடு, தலித் அழகியல், தலித் மொழி, தலித் வாழ்வியல், தலித் அரசியல், தலித் பெண்ணியம் முதலியவற்றில் கூர்மையான அறிவும் தெளிவும் கொண்டிருத்தல்.\nமேற்கண்டவாறு தலித் அரங்கின் சிறப்பிற்குச் சில ஆலோசனைகள் முன் வைக்கப்படலாமே ஒழிய, இவைகளை விதிகளாகக் கருதுவது தலித் அரங்கிற்கு நன்மை செய்யாது.\nமதுரையில் இயங்கும் தலித் ஆதார மையத்தின் கலைவிழா நிகழ்ச்சிகள்தான் தலித் அரங்கம் என்ற தனி நாடக வகை வடிவம் அடைவதற்குத் துணை செய்தது. 1996 டிசம்பர் 6-இல் நடத்தப்பட்ட மூன்றாவது தலித் கலைவிழாவில்தான் தலித்துகளின் அரங்கம் உருவாக்கப்பட்டது எ��்கிறார் பா. மோகன் லார்பீர். அந்தக் கலைவிழாவில்தான் நந்தன் கதை, ஏகலைவன் (சென்னைப் பல்கலை அரங்கம்) பாறையைப் பிளந்துகொண்டு (கே.ஏ.குணசேகரன்), தண்ணீர் (அ.ராமசாமி), அங்கே பார்க்காதீங்க, பரட்டை, சேரியின் தாலாட்டு (ஜீவா ஆப்டிஸ்ட்), ஓநாய்கள் (நிதர்சனம்) ஆகிய நாடகங்கள் தலித் அரங்கத்தைத் தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்தின.\n‘தலித் சமூகத்தின் படைப்புணர்வு தனது முழு அடையாளத்தோடு வெளிப்படும் அரங்கமாகத் தலித் அரங்கம், தலித் விடுதலைக்கு உரமளிக்கக்கூடிய நிகழ்கலைகளை உள்ளடக்கியதாக வெளிப்பட வேண்டும் என்கிற நோக்கில் தலித் அரங்கம் என்கிற மையப்புள்ளியில் இக்கலை விழா அரங்கேறியது’ என்கிறார் பா. மோகன் லார்பீர். தொடர்ந்து வந்த ஆண்டுகளில் இத்தலித் கலைவிழாக்களில் கே.ஏ.குணசேகரன் குழுவினரின் ‘சமாதியின் முழக்கம்’, ‘கன்னிமேரி’, ‘தாமிரபரணி’, மௌனக்குரல் குழுவினரின் ‘வெள்ளாவி’, செம்மணிக்குழுவினரின் ‘பிடியில்’, ஒத்திகைக் குழுவினரின் ‘சாம்பான்’, ‘ஒத்தல்லோ’, புவியரங்கம் குழுவினரின் ‘உக்கிரம்’, பரட்டையின் ‘கட்டவிறு’, களரி குழவினரின் ‘நாங்க யார்’ முதலிய நாடகங்கள் அரங்கேறியுள்ளன. இவைகளில் காணப்படும் தலித் அரங்கிற்கான குணங்களில் பல்வேறு வண்ணங்களும் பேதாமைகளும் அமைந்திருக்கலாம் என்றாலும் இந்நாடகங்கள் அனைத்துமே வெகுஜன மக்கள் கூடியிருந்த பொது மேடையில் போடப்பட்டவை. தலித் விடுதலையை மையமாகக் கொண்டு இயங்கியவை என்பன குறிக்கத்தக்கவைகளாகும்.\nதலித் அரங்கில் ‘அரங்கு’ என்ற தளத்தில் சிறப்பாகச் சுட்டிக் கூறத்தக்க ஒன்று அதன் உடல்மொழியாகும். மனித வரலாறு முழுவதும் மற்றவர்களை அடக்கிச் சுரண்டிப் பிழைக்கும் ஆதிக்க சக்திகள், பிற உயிர்களின் உடலைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள், கண்காணிப்பிற்குள் கொண்டு வருவதில் கவனமாகச் செயல்பட்டு வந்துள்ளன. ஆதிகால வேட்டைச் சமூகத்தில் இயற்கைப் பரப்பில் மனித உடல்கள் அவற்றின் முழு வீச்சோடு வினையாற்றி வந்துள்ளன. இனக்குழுச் சமூகம் உருவாகி இனக்குழுக்களுக்கு நடுவே மோதல் ஏற்படும்போது வெற்றிபெற்ற இனக்குழு எதிர்க்குழுவை வெட்டி அழித்துவிடாமல் உயிரோடு பிடித்துத் தனக்கான அடிமைகளாக அமைத்துக் கொள்ளும்போது மனித நாகரிக வரலாற்றில் பெரிய பாய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகச் சமூகவியல் அறிஞர்கள��� சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால் அந்தக் கால கட்டத்தில்தான் உடலை ஒடுக்கும் பல்வேறு வழிமுறைகளை மனித இனம் கற்றுக் கொள்ளத் தொடங்கியது, மிகப்பெரிய வரலாற்றுச் சோகமாகும். தொடர்ந்து சொத்துடைமைச் சமூகம் உருவானபொழுது வாரிசுகளை அடையாளங்காண, ஒருவனுக்குகீழ் ஒருத்தியைக் கொண்டு வருவதற்காக நடந்த பாலியல் அரசியலில், உடம்பு மேலும் ஒரு கொடூரமான ஒடுக்குமுறைக்கு உள்ளாகிறது. இந்தத் தடவை ஒட்டுமொத்த சமூகமே உடலை ஒடுக்குவதற்கான பட்டறையாக மாறிவிடுகிறது.\nஇத்தகைய சமூக மாற்றங்களின் ஊடே இந்தியச் சமூகத்தில் ‘சாதியம்’ உருவெடுக்கும்போது, சாதி அடுக்கின் கீழே இருக்குமாறு நிர்ப்பந்திக்கத் தலித் உடம்புகளின் மேல் ஒடுக்குமுறைகள் ஏவிவிடப்பட்டுள்ளன. தலித்துகளின் நடமாடும் ‘வெளியை’ வரையறுத்தல், மொழியாடும் வாயைப் பொத்திக் குனிந்து வளைத்து நிற்க வைத்தல், மரத்தில் கட்டிச் சாட்டையடி கொடுத்தல், சாணிப்பால் கரைத்து ஊத்தல், எல்லாவற்றிற்கும் மேலாக உடலுக்குப் பக்கபலமாகக் கூடுதலான வலுவைச் சேர்க்கும் ‘ஆயுதங்கள்’ எதையும் வைத்துக் கொள்ளவிடாமல் பறித்தல் எனப் பல முறையியலைப் பயன்படுத்தி உடலை ஒடுக்கியுள்ளனர். இதனால்தான் முனைவர் ஜீவா குறிப்பது போல ‘வன்முறைக்குட்பட்டு, தாழ்த்தப்பட்டு, இழிவுபடுத்தப்பட்டு, சிறைவைக்கப்பட்டு, தரங்கெட்டதாகப் பார்க்கப்பட்டு அல்லது ஆதிக்க உணர்வுகளின் பல்வேறு தள நடவடிக்கைகளுக்குக் கட்டுபட்டு வந்தவைகளாகத் தலித் உடல்கள்’ இருந்துள்ளன. இவ்வாறு ஒடுக்கப்பட்ட உடல்கள் பண்ணையாளர்களின் சொத்தாகக் கருதப்பட்டுள்ளன அதுவும் நிலம் போல ‘அசையாச் சொத்து’ என்ற அளவிற்கு ஒடுக்கப்பட்டு, பண்ணையாளர்களின் சொத்து கைமாறும்பொழுது தலித்துகளும் கைமாறி உள்ளனர். எனவே தலித் விடுதலை உடல்சார்ந்த ஒன்றாகும். உடம்பின் மடைமாற்றமாகத்தான் தலித் கலைகளான பறையாட்டம், ஒயிலாட்டம், கும்மியாட்டம், கரகாட்டம் முதலியன பெரிதும் உடல்மொழி சார்ந்தவையாக விளங்குகின்றன. எனவேதான் தலித் அரங்கிலும் உடல்மொழி முதன்மையான இடத்தை வகிக்கிறது.\nஇத்தகைய உடல்மொழியை மிகத் திறமையாகக் கையாண்ட ஒரு தலித் அரங்காக கே.ஏ. குணசேகரனின் ‘பலிஆடுகள்’ விளங்குகின்றது. இந்த நாடகப்பிரதி ஒரே ஆண்டில் நூறு தடவை நிகழ்த்தப்பட்டுள்ளது. பெட்டி வடிவரங்கில் நிகழ்த்தப்பட்ட இந்நாடகம் தெரு நாடக வடிவில் மக்களிடம் சென்று கொண்டிருக்கிறது. பேராசிரியர் மு. இராமசாமி, ‘தமிழ்நாடகம், நேற்று இன்று நாளை’ என்ற நூலில், தலித் மற்றும் பெண்ணிய விடுதலையைப் பேசும் முதல் தமிழ்நாடகமெனப் ‘பலியாடுகளைச்’ சுட்டுகிறார்.\nநாடக அரங்கின் தொடக்கமாக, முல்க்ராஜ் ஆனந்துடன் அம்பேத்கர் உரையாடிய ஒரு வரலாற்று உரையாடல் அமைகிறது. அந்த உரையாடலின் தொடக்கத்திலேயே ‘நமஸ்காரம்’ என்ற சமஸ்கிருத மரபில்; அமைந்து உடலைப் பணிய வைக்கும் அரசியலும், ‘ஓம் மணி பத்மாயே’ என்ற பௌத்த மரபில் அமைந்து உடலை எழுப்பி நிறுத்த முயலும் எதிர் அரசியல் அமைந்துள்ள பாங்கும் போகிற போக்கில் மிக எளிமையான முறையில், ஆனால் நெஞ்சில் போய் விழும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.\n‘நமஸ்காரம்’ என்றால் நான் உங்கள் முன் பணிகிறேன் என்பது பொருள்.\n‘ஓம் மணி பத்மாயே’ என்றால் தாமரைகள் விழித்தெழட்டும் என்பது பொருள்.\nவணக்கம் சொல்லுகிற ஒரு வார்த்தையிலேயே எவ்வளவு பெரிய ‘உடல் அரசியல்’ அழுத்தமாகப் பதுங்கிக் கிடக்கிறது என்பதை அதிர்ச்சியோடு எதிர்கொள்கிறோம். ‘ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னாலும் ஓர் அரசியல் இருக்கிறது’ என்பது எவ்வளவு பெரிய ஆழமான வாசகம் என வியந்து நிற்கிறோம்.\nஉரையாடலைத் தொடர்ந்து மேடை தெரிகிறது. கூம்பு வடிவில் தேர் ஒன்று நிற்கிறது. அதன் உச்சியில் பெரிய பூதத்தின் தலை தேரின் பக்கங்களில் கொடூரமான பொய் முகங்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேரின் முன்பகுதிகளிலும் பற்கள் தெரிய நாக்கு நீண்ட பெரிய கண்களைக் கொண்ட அம்மன் உருவம் தெரிகிறது. இவ்வாறு கடவுள் வடிவத்திலும் மிக உக்கிரமான உடல் வெளிப்பாடு கொண்ட ‘அம்மன் உருவம்’ காட்டப்படுவது, கடவுள் கட்டுமானத்திலேயும் வினைபுரிந்துள்ள உடல் அரசியலை அடையாளம் காண உதவுகிறது. தொடர்ந்து மேடையில் ‘தலித்’ ஒருவர் தன் பறையை அதிர அதிர ஒலித்துக் கொண்டே வட்டம் வருகிறார். பறை முழக்கம் - அந்த ஒலி -தலித் உடம்பின் அதிர்வுகளாக அரங்கை நிரப்புகிறது. மேலும் பறையை ஓங்கி ஓங்கி அடிக்கும் அவரது கையும், வேகமாக மேடையை வலம் வரும் அவரது கால் அடைவுகளும், இறுக்கமான முகபாவங்களும், திறந்த, முறுக்கிய மேனியில் இருந்து வெளிப்படும் சக்திப் பிரவாகமும், அந்தத் தலித் உடல் சுதந்திரத்திற்கான தயாரிப்பு நிலையில் ��யங்குகிறது என்பதைச் சொல்வதாக அமைந்துள்ளது. தொடர்ந்து தலித்தின் எதிர்நிலையாக பார்ப்பனன் பூணூல் கிடக்கிறது. தலித் இடுப்பில் ஆடை கோவணமாக இருக்கிறது. பார்ப்பனர் இடுப்பில் மஞ்சள் துணி, சிவந்த மேனியராக பார்ப்பனர் கைவீசி, கால்வீசி வருகின்றனர். கருத்த மேனியரான தலித்துகள் கயிறுகளால் உடல் முழுவதும் கட்டுண்டவர்களாக நெளிகின்றனர். பார்ப்பனர்களின் கொடூர சிரிப்பு ஒலி கேட்கிறது. தலித்துகளின் ஈனக்குரல் கசிகிறது. பார்ப்பனர்கள் மேடையில் நிமிர்ந்து நிற்கின்றனர். தலித்துகள் மேடையில் குனிந்தவாறே வலம் வந்து மண்டிபோட்டு அமர்கின்றனர். கட்டுண்ட தலித்துகள் குனிந்து ஆடு, மாடு போல நடந்து வர பூணூலார் அவர்களைச் சாட்டையால் அடித்து மேய்ப்பது போலப் பாவனை செய்கின்றனர்.\nஇவ்வாறு உடலாலான பல ‘முரண்களைக்’ காட்சியின் தொடக்கத்திலேயே காட்டிவிடுவதன் மூலம் தலித்துகளின் மேல் ஏவிவிடப்பட்ட உடல் ஒடுக்குமுறை அரசியலின் சாரத்தைப் பார்வையாளர்கள் உள்வாங்கிக் கொள்ள முடிகிறது. மேலும் தலித்துகளின் உடல் வைக்கோல் பிரியினால் கட்டப்பட்டு மேடையில் நிகழ்த்திக்காட்டப்படும் காட்சிகளின் விளைவுகளைக் குறித்துக் கீழ்க்கண்டவாறு சாருநிவேதிகா பதிவு செய்வது மிகப் பொருத்தமாகப்படுகிறது.\n‘தொப்பூழ் கொடியாக அந்த மனிதர்களின் உடலில் கிடக்கும் வைக்கோற்பரியை ஒரு கட்டத்தில் அவர்கள் பார்வையாளர்கள் பகுதியில் கொண்டு வந்து கிடத்தும் பொழுது ஐயாயிரம் ஆண்டுகளாக அடிமைப்படுத்தப் பட்டிருக்கும் அவர்களின் உடல்களாகவே அவை மாறிவிடுகின்றன. வைக்கோற் பிரிகளாக அவர்கள் தங்கள் உடலையே பார்வையாளர்களிடம் கிடத்துகிறார்கள்.’\nஇவ்வாறு அடக்குமுறைக்கு உள்ளான உடம்பு வைக்கோல் பிரியாய்ப் போனதைச் சுட்டும் குறியீடாகப் பார்க்க வாய்ப்பிருந்தாலும், பிணிக்கின்ற கயிறுகள் அப்படி ஒன்றும், என்றும் அறுத்து வீச முடியாதவை அல்ல் தலித்துகள் விழிப்புணர்வு பெற்றுச் சிறுத்தைகளாய்த் திரளும்போது எல்லா வகையான கட்டுகளும் நொறுக்கப்பட்டுவிடும் என்பதன் குறியீடாகவும் பார்ப்பதற்கு இடம் இருக்கிறது. ஆகத் தொடக்கக் காட்சிகள் மூலமாக, இந்த மேடை (அ) வாழ்க்கை எவ்வாறு உடல்களின் ஆடுகளமாக வினைபுரிந்து கொண்டிருக்கிறது என்பதை மிக அழுத்தமாக சொல்லிவிடுவதன் மூலம் முழுமை���ான ஒரு தலித் அரங்கமாக இந்த நாடகம் வெளிப்படுகிறது.\nவாழ்க்கையில் எதைக் குறித்தும் ஒற்றைவாதம் பேசமுடியாது. ஒற்றைவாதத்தை முன்வைப்பது, அதை வைப்பவர் அடக்குபவராக இருந்தாலும், அடக்கு முறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுபவராக இருந்தாலும் ஏதோ ஒரு வகையில் அதிகாரத்தை தனக்குச் சாதகமாகக் கட்டமைக்க முயலுபவராகவே கருதப்படுவார். ‘அதிகாரம்’ எந்தத் தளத்தில் அரும்பினாலும், அது மறுவாசிப்பிற்கு உட்பட்டதுதான். ஒவ்வொன்றிற்குள்ளும் பன்முகங்கள் பணிபுரிகின்றன. எனவேதான் இளங்கோ அடிகள் போன்ற மகத்தான படைப்பாளிகள் இந்தப் பன்முகங்களை நோக்கித் தங்கள் பயணத்தை நடத்திக்காட்டியுள்ளனர். அதிகாரத்திற்கு எதிரான தலித் அரங்கமும் இந்தப் பன்முகத்தன்மையை முதன்மைப்படுத்தி நகர்வதைப் பார்க்க முடிகிறது. ‘பலி ஆடுகள்’ அப்படியொரு பன்முகப்பட்ட அரங்கமாகப் போகிற போக்கில் மிக எளிமையான வடிவத்தில் பொருத்தமாக வந்து வாய்த்துள்ளது. எளிமை எப்பொழுதும் அழகுதான். அம்பேத்கர், முல்க்ராஜ் ஆனந்த் உரையாடல், தலித் உடல், ‘நாலு வர்ண சாதியிலே நாங்க மனுசர் இல்லை, நாயினும் கேடானோம்’ என்று ஒரு உள்ளம் உருக்கும் பாடல் இப்படித் தலித் பிரச்சனையைப் பேசப் போவதாகத் தொடங்குகிற அரங்கு, ஆதிக்கச் சாதியினரின் சுகவாழ்விற்கு ஆபத்தான சக்தியாக முளைக்கிறானென்று உணரப்படும் சின்னாண்டியைப் பலி கொடுக்க முயலும்போது, ‘அலி’ ஒருத்தரின் உதவியினால் தப்பித்து ஓடுவதாகவும், அவனுக்குப் பதிலாக, ஆதிக்கச் சாதியினருக்கு ஒத்து ஊதும் உருமனைப் பலியிட முடிவெடுப்பதும், அந்த உருமனோ,\n‘எனக்கு வர்ற பெரும எம்\nஆத்தாவுக்குப் பலி செஞ்சிடுங்களேன்’ (பலி ஆடுகள், ப.32) என்று கட்டிய மனைவியைப் பலிகாடா ஆக்குவதாகவும், இந்த முடிவிற்கு ஓர் அலி மட்டும்,\n‘ஆம்பளைங்கலெல்லாம் சேர்ந்து இப்படி ஒரு பொம்பளைய\nபலி செய்யப் பாக்கறீங்களே.... பொம்பளைங்க என்ன பாவம்\nபண்ணுனாங்க .......ச்சாதியிலும் கேவலப்பட்ட சாதியா இந்தப்\nபெண் சாதி.... பொம்பளைங்கள ஏந்தான் இப்படி\nகிள்ளுக்கீரையா நெனைச்சிருக்கீக.... பெண் பாவம் உங்களை\nஎன்று எதிர்ப்பு காட்டுவதாகவும் அரங்கினை நகர்த்தும் போது ‘பலி ஆடுகள்’ நாடகம் ஒடுக்கப்பட்ட அனைத்துப் பிரிவினருக்குமான- தலித், பெண், அலி- ஆகிய அனைவருக்குமான அரங்காகப் பரிணமித்துவிடுகிறது. இவ்வாறு பரிணமிக்கிற நிலையில் பார்வையாளர்கள், பிடிமானமற்ற ‘வெளியில்’ தூக்கியெறியப்படுகிறார்கள். தங்களின் வாழ்க்கை இருப்பு எத்தகைய குரூரமான அரங்காகப் புனையப்பட்டுப் பின்னலுற்றுக் கிடக்கிறது என்பதை அழுத்தமாக உணரும்படிச் செய்துவிடுகிறது நாடகம்.\nஇப்படி ஒரு தளத்திற்குப் பார்வையாளரைக் கொண்டு செல்லும் பிரதி, தனது தலித் அரசியலையும் விட்டுக் கொடுக்காமல் நகர்ந்திருக்கிறது என்பதையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். நிலமெனும் சொத்துரிமை, சுடுகாட்டுக்கான பாதை, கோயில் நுழைவு முதலிய பிரச்சனைகளையும் பேசிவிடுகிறது. மேலும் ‘சிங்கமாக இருங்கள்’ இந்துக்கள் தங்களுக்கு அதிகாரம் வேண்டுமென்பதற்காகச் சாமிக்கு ஆடுகளைத்தான் பலியிடுகிறார்கள் ... சிங்கங்களை அல்ல ..... “ என்று அம்பேத்கரின் உரையாடலோடு நாடகம் முடியும்போது, தலித் அரசியல் அதற்கான உச்சக்குரலில் ஒலிக்கப்பட்டுவிடுகிறது.\nஇவ்வாறு ‘தலித் அரங்கில்’ கே.ஏ. குணசேகரனின் ‘பலி ஆடுகள்’ முக்கியமான ஒரு பிரதியாக நிலவுகிறது. ஒன்றை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். தலித்துகளுக்கு எதிரான ஆதிக்கச் சாதிகளின் குறியீடாகப் ‘பார்ப்பனர்கள்’ முன்னிறுத்தப்படுகிறார்கள். சாதி இந்துக்களின் அரசியலும் பார்ப்பனர்களின் ஆதிக்க அரசியலும் ஒன்றாகிவிட முடியுமா மேலும் சாதி இந்துக்களின் ஆதிக்க அரசியலும் சாதிக்குச் சாதி வேறுவேறு வித்தியாசமான தளங்களில் இயங்குவதை எப்படிக் குறியீடுப்படுத்துவது மேலும் சாதி இந்துக்களின் ஆதிக்க அரசியலும் சாதிக்குச் சாதி வேறுவேறு வித்தியாசமான தளங்களில் இயங்குவதை எப்படிக் குறியீடுப்படுத்துவது இதை வேறுபடுத்திக்காட்ட வேண்டாமா அதற்கான குறியீடுகளை எப்படி அமைப்பது இந்தப் பிரச்சனை நாடக அரங்கிற்கானது மட்டுமல்ல, தலித் அரசியலிலும் உக்கிரமாக முன் நிற்கிறது. இதை எப்படி எதிர்கொள்வது என்பதுதான் இன்றைய தலித் சொல்லாடலின் முன் நிற்கும் சவால்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/30644", "date_download": "2020-01-21T00:43:09Z", "digest": "sha1:BCJGBB73PY6GQWCDJ7JBQAZ5ZTQKC6SV", "length": 5703, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "லாரன்சுடன் இணையும் வெங்கட் பிரபு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nலாரன்சுடன் இணையும் வெங்கட் பிரபு\nலாரன்சுடன் இருக்கும் போட்டோ ஒன்றை தனது டிவிட்டரில் வெளியிட்டு இருந்தார் வெங்கட் பிரபு. ‘நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்’ என்ற வாசகத்தையும் அதில் பதிவிட்டு இருந்தார். இப்போது சிம்பு நடிப்பில் மாநாடு படத்தை இயக்கும் வெங்கட் பிரபு, அதற்கு பிறகு லாரன்ஸ் நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாகவே இருவரும் சந்தித்து பேசியுள்ளனர்.\nபோலீசாரிடம் பயிற்சி பெற்ற ஹீரோ\nராதிகா ஆப்தேவுக்கு பதிலாக சினேகா\nஇந்தி படத்திலிருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கம்\nதுள்ளிகுதித்த நடிகையின் மேலாடை கழன்றது\nமலையாள சானியா கோலிவுட் என்ட்ரி\nமலைய மறைக்க முடியாது; லாரன்ஸ் ஆவேசம்\n× RELATED மலைய மறைக்க முடியாது; லாரன்ஸ் ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/972587/amp?utm=stickyrelated", "date_download": "2020-01-20T23:21:13Z", "digest": "sha1:5Z5JHSUUX27KTPJTD4DI465H2SYX6G4Q", "length": 8902, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "கால்வாய் வசதி இல்லாததால் கேளம்பாக்கத்தில் வடியாத மழைநீர் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகால்வாய் வசதி இல்லாததால் கேளம்பாக்கத்தில் வடியாத மழைநீர்\nதிருப்போரூர், டிச.5: சென்னையை ஒட்டிய வளர்ந்து வரும் புறநகர்ப் பகுதியான கேளம்பாக்கத்தில் 25 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வசிக்கின்றனர். கேளம்பாக்கம், சாத்தங்குப்பம் ஆகிய இரு கிராமங்களிலும் அஜீத் நகர், சொக்கம்மாள் நகர், சீனிவாசா நகர், சண்முகா நகர், குமரன் நகர், சாமுண்டீஸ்வரி நகர், ரேணுகாம்பாள் நகர், சுசீலா நகர், நந்தனார் நகர், கேஎஸ்எஸ் நகர் உள்பட 50க்கும் மேற்பட்ட வீட்டு மனைப்பிரிவுகள் உள்ளன. இந்த மனைப்பிரிவுகளில் முறையான சாலைகள், கழிவுநீர் கால்வாய்கள் இல்லை. இதனால் சமீபத்தில் பெய்த மழையால் குடியிருப்பு பகுதிகளுக்கு உள்ளே வந்த மழைநீர், வெளியேற முடியாமல் சாக்கடை போன்று தெருக்களில் தேங்கியுள்ளது. இதில் கொசுக்கள் உற்பத்தியாகி, பொதுமக்களுக்கு பல்வேறு தொற்று நோயை பரப்பும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சாத்தங்குப்பம் பகுதி, முன்பு விவசாய நிலங்களாக இருந்தபோது உருவாக்கப்பட்ட மழைநீர் கால்வாய்கள், தற்போது குப்பை கொட்டும் இடங்களாக மாற்றப்பட்டு, ஆக்கிரமிக்கப்பட்டு விட்டன. இதனால், மழைநீர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஎனவே, திருப்போரூர் ஒன்றிய நிர்வாகம் கேளம்பாக்கத்தில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.\nஇசிஆர் சாலையை கடக்க முயன்றபோது கார் மோதி தாய், மகன் பலி: மாமல்லபுரம் அருகே பரிதாபம்\nமுன்விரோத தகராறில் பழிக்குப்பழி ஆட்டோவில் கடத்தி ரவுடி வெட்டி கொலை\nகழிவுநீர் தொட்டியில் வெல்டிங் செய்யும்போது விஷவாயு தாக்கி 2 தொழிலாளிகள் சாவு\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் 31வது சாலை பாதுகாப்பு வார விழா\nபுதுப்பட்டினம் ஊராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்\nசெங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டம்\nசெங்கல்பட்டு அருகே திருக்கச்சூரில் திமுக இளைஞர் அணி இணையதள துவக்க விழா: உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு திமுக பிரமுகர் மகனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு: 5 பேர் சுற்றி வளைத்து கைது\nகோடை காலம் நெருங்குதை முன்னிட்டு தர்பூசணி பயிரிடும் பணியில் விவசாயிகள் மும்முரம்\nபிக் பஜாரில் தள்ளுபடி விற்பனை: நாளை துவக்கம்\n× RELATED இடிந்து விழுந்த காலனி வீடுகள்;...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://natarajank.com/2019/09/11/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2020-01-20T23:37:02Z", "digest": "sha1:CTNFBNIK3MW2325S32JEC6GSRRWFQSF4", "length": 2961, "nlines": 66, "source_domain": "natarajank.com", "title": "வாரம் ஒரு கவிதை ….” மழை மேகம் “ – Take off with Natarajan", "raw_content": "\nவாரம் ஒரு கவிதை ….” மழை மேகம் “\nமழை வருதா என வானம் பார்க்கிறோம்\nஅந்த வானம் மட்டும் நீல வண்ணமாகவே இருக்க\nஆனால் மழை மட்டும் வேண்டும் நமக்கு\nமேகம் இல்லாமல் மழை ஏது \nகரும் பட்டு உடுத்தி கரு மேகம்\nகருப்பு பட்டு ஆடை நம்மில் பலருக்குப்\nநீல வானம் ��ரும் பட்டு தரித்து\nமழை மேகத்தில் மறைய விழைகிறதே \nமழை மேகத்துக்கு கருப்பின் மேல்\nஉடுத்தி நீல வானம் சிந்தும் ஆனந்தக்\nNext Article வாரம் ஒரு கவிதை …” மழை மேகம் 2 “\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/767940", "date_download": "2020-01-21T00:57:17Z", "digest": "sha1:3FG2ZZCYU6CXHHNPTIUTRUJAVZSVAFRC", "length": 2420, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சூலை 1\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சூலை 1\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:10, 17 மே 2011 இல் நிலவும் திருத்தம்\n28 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nr2.7.1) (தானியங்கிஇணைப்பு: new:जुलाई १\n11:12, 14 மே 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nFoxBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: ne:१ जुलाई)\n04:10, 17 மே 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKamikazeBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: new:जुलाई १)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%B7%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-01-20T23:43:06Z", "digest": "sha1:EIAVAMP5U7WTKFN3XVSHFWKEZ5FVQWYU", "length": 3616, "nlines": 37, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஷெரின் ஸ்ரீங்கார் | Latest ஷெரின் ஸ்ரீங்கார் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nAll posts tagged \"ஷெரின் ஸ்ரீங்கார்\"\nஅழகிய அசுரா பாடலுக்கு அன்னநடை போடும் ஷெரின்.. அட ஜன்னல் வைத்த ஜாக்கெட்\nஷெரின் – கன்னட சினிமாவில் அறிமுகமாகி, பின்னர் செல்வராகவனின் துள்ளுவதோ இளமை வாயிலாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். தமிழில்...\n35 வயதிலும் துள்ளுவதோ இளமை தானுங்க.. ஷெரின் குடுத்த போஸ்\nஷெரின் – கன்னட சினிமாவில் அறிமுகமானவர். தனுஷின் துள்ளுவதோ இளமை படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். மாடெலிங்,...\nமீண்டும் துள்ளுவதோ இளமை ஷெரின் புகைப்படங்கள்.. புடவையில் செம்ம அழகு\nஷெரின் – கன்னட சினிமாவில் அறிமுகமானவர். பின்னர் நடிகர் தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி...\nபஞ்சு மிட்டாய் போல பிங்க் கலர் புடவையில் பிக் பாஸ் ஷெரின்\nஷெரின் – கன்னட சினிமாவில் அறிமுகமானவர். பின்னர் நடிகர் தனுஷ் அறி���ுகமான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2019/11/21161152/Pathi-Actors-salary-Rs-12-crore.vpf", "date_download": "2020-01-21T00:03:12Z", "digest": "sha1:WFBPRWQSRYRECCZE5S6Z5XCL5BAM63G6", "length": 8626, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "'Pathi' Actor's salary, Rs 12 crore! || ‘பதி’ நடிகரின் சம்பளம், ரூ.12 கோடி!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘பதி’ நடிகரின் சம்பளம், ரூ.12 கோடி\n‘பதி’ நடிகரின் சம்பளம், ரூ.12 கோடி\n‘பதி’ நடிகர் வரிசையாக வெற்றி படங்களை கொடுத்தாலும், தனது சம்பளத்தை உயர்த்தாமல், ரூ.3 கோடி மட்டும் வாங்கி வந்தார்.\nசொந்த பட தயாரிப்புக்கு பின்னர் ரூ.3 கோடியாக இருந்த சம்பளத்தை ரூ.8 கோடியாக உயர்த்தினார். மூன்றெழுத்து நாயகனுக்கு வில்லனாக நடிக்க இவர் ரூ.10 கோடி கேட்டாராம். அவர் கேட்ட சம்பளத்தை பட நிறுவனம் கொடுத்து விட்டது.\nஇந்த நிலையில், ‘பதி’ நடிகரை வைத்து ஒரு பெரிய பட அதிபர் படம் தயாரிக்க விரும்பினார். அவரிடம், ரூ.12 கோடி சம்பளம் கேட்டாராம், ‘பதி’ (‘மார்க்கெட்’ இருக்கும்போதே பிழைக்க தெரிந்த நடிகர் என்று சக நடிகர் ஒருவர் ‘பதி’யை பாராட்டுகிறார்’ (‘மார்க்கெட்’ இருக்கும்போதே பிழைக்க தெரிந்த நடிகர் என்று சக நடிகர் ஒருவர் ‘பதி’யை பாராட்டுகிறார்\n1. அழகும், நடிப்பும் இருந்தும்...\n‘காதலில்...’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர், அந்த ‘சு’ நடிகை. நல்ல அழகு, நடிப்பு திறமை இருந்தும் ஏனோ அவரால் முன்னணி கதாநாயகியாக வர முடியவில்லை.\nவட சென்னையை சேர்ந்த அந்த நடிகை அழகாகவே இருக்கிறார். நடிப்பிலும் சோடை போகவில்லை. திறமையாக நடிக்கிறார். என்றாலும் அவருக்கு புது பட வாய்ப்புகள் மிக குறைவாகவே வருகிறதாம்.\n3. நம்பிக்கையுடன் ஒரு நாயகன்\nசொந்த படம் எடுத்து சூடு போட்டுக்கொண்ட கதாநாயகர்கள் வரிசையில், முருக கடவுளின் பெயர் கொண்ட நாயகனும் சேர்ந்து இருக்கிறார்.\n1. அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது\n2. உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை தி.முக. பெற்று இருக்கும் - மு.க. ஸ்டாலின்\n3. பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது; லேசான தடியடி\n4. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி\n5. 2 ஆண்டுகளில் 350 அட��� உயர அம்பேத்கர் சிலை தயாராக உள்ளது: அஜித் பவார்\n1. ‘நெற்றிக்கண்-2’ படத்தில், தனுஷ்\n2. எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் 2-வது பாடல்\n3. படமாகும் குறுநாவலில், சூர்யா\n4. ‘ஜித்தன்’ ரமேஷ் வெற்றி கொடுப்பாரா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/Ranbir-Kapoor-SANJU-First-Look-Poster", "date_download": "2020-01-20T23:38:47Z", "digest": "sha1:OE6RRYTYSDCLQINSA2GU656AO4DMXFE2", "length": 10281, "nlines": 274, "source_domain": "chennaipatrika.com", "title": "Ranbir Kapoor's SANJU First Look Poster - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஎன் கைப்பிடித்து வாசிக்க வைத்தது அக்கா பவதாரிணி...\nநடிகர் கார்த்தியின் உழவன் ஃபவுண்டேஷன் சார்பில்...\nஇயற்கையின் மீது கை வைக்காதீர் : எச்சரிக்கும்...\nஎன் கைப்பிடித்து வாசிக்க வைத்தது அக்கா பவதாரிணி...\nநடிகர் கார்த்தியின் உழவன் ஃபவுண்டேஷன் சார்பில்...\nஇயற்கையின் மீது கை வைக்காதீர் : எச்சரிக்கும்...\nரஜினியின் தர்பார் படம் திரைவிமர்சனம்\nஇரண்டாம் உலக போரின் கடைசி குண்டு படத்தின் கடைசி...\nஅடுத்த சாட்டை பட திரைவிமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nV4 எம்.ஜி.ஆர் - சிவாஜி அகாடமி 34வது திரைப்பட...\nவிஷால்- இன் தேவி அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும்...\nஹோப் தொண்டு நிறுவனத்தில் தனது பிறந்த நாளைக் குழந்தைகளோடு...\nவிஜய்சேதுபதி தற்போது நடந்து கொண்டு இருக்கும்...\n'தர்பார்' படத்துடன் மோதாமல் விலகிக்கொண்ட 'வாழ்க...\nV4 எம்.ஜி.ஆர் - சிவாஜி அகாடமி 34வது திரைப்பட...\nவிஷால்- இன் தேவி அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும்...\nகாமடி நடிகனாக நடித்துவந்த என்னை கேரக்டர் நடினாக்கி...\nகுடும்பத்தினர் பற்றிய விமர்சனத்துக்கு விளக்கமளிக்கும்...\nஇசைஞானி இளையராஜாவின் முக்கிய அறிவிப்பு\nதனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனுஷ்கா\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nமம்முட்டியின் குரலில் “மாமாங்கம்” விரைவில் தமிழில்...\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nV4 எம்.ஜி.ஆர் - சிவாஜி அகாடமி 34வது திரைப்பட விருது வழங்கும்...\nஎன் கைப்பிடித்து வாசிக்க வைத்தது அக்கா பவதாரிணி தான் -யுவன்...\nV4 எம்.ஜி.ஆ���் - சிவாஜி அகாடமி 34வது திரைப்பட விருது வழங்கும்...\nஎன் கைப்பிடித்து வாசிக்க வைத்தது அக்கா பவதாரிணி தான் -யுவன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/360-news/aanmegam/today-rasi-palan-05012020", "date_download": "2020-01-21T00:30:50Z", "digest": "sha1:MLGBU6DWICSJ5XZEVVF45R3TQUXBPBMT", "length": 17631, "nlines": 189, "source_domain": "image.nakkheeran.in", "title": "இன்றைய ராசிப்பலன் - 05.01.2020 | Today rasi palan - 05.01.2020 | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 05.01.2020\nமுனைவர் முருகு பால முருகன்\nகணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\n05-01-2020, மார்கழி 20, ஞாயிற்றுக்கிழமை, தசமி திதி பின்இரவு 03.07 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. அஸ்வினி நட்சத்திரம் பகல் 12.27 வரை பின்பு பரணி. சித்தயோகம் பகல் 12.27 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1/2. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nஇன்றைய ராசிப்பலன் - 05.01.2020\nஇன்று உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். பழைய பாக்கிகள் வசூலாகும்\nஇன்று குடும்பத்தில் கணவன் மனைவியிடையே வீண் மன ஸ்தாபங்கள் ஏற்படலாம். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். கையிருப்பு குறையும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்பட்டால் நற்பலன் கிட்டும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றி ஏற்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். உற்றார் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளின் விருப்பம் நிறைவேறும். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.\nஇன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்\n.இன்று நீங்கள் ஆரோக்கிய ரீதியாக சற்று பலவீனமாக காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கி��ைப்பதில் தாமதம் உண்டாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் சாதகப் பலன் கிட்டும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். பயணங்களில் கவனம் தேவை.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் குழப்பமும் நிம்மதியற்ற நிலையும் உண்டாகும். முக்கிய பேச்சுவார்த்தைகளை தள்ளி வைப்பது நல்லது. வெளி இடங்களில் அமைதியாக இருந்தால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வெளியூர் பயணங்களில் அதிக கவனம் தேவை.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகதுச்சிகள் நடைபெறும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். திருமண முயற்சிகளை தொடங்க அனுகூலமான நாளாகும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.\nஇன்று பிள்ளைகளால் சுப செலவுகள் ஏற்படும். திருமண சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். நினைத்தது நிறைவேறும்.\nஇன்று உங்களுக்கு பயணங்களால் அலைச்சல் இருக்கும். சிலருக்கு வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். பெரியவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். கடன்கள் ஓரளவு குறையும்.\nஇன்று பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை இருக்கும். குடும்பத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.\nஇன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகி எதிர்பார்த்த லாபம் கிட்டும்.\nஇன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களால் வீட்டின் அமைதி குறையும். உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் இதுவரை இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇன்றைய ராசிப்பலன் - 21.01.2020\nஇன்றைய ராசிப்பலன் - 20.01.2020\nஇன்றைய ராசிப்பலன் - 19.01.2020\nஇன்றைய ராசிப்பலன் - 18.01.2020\nஇன்றைய ராசிப்பலன் - 21.01.2020\nஇன்றைய ராசிப்பலன் - 20.01.2020\nஇன்றைய ராசிப்பலன் - 18.01.2020\nஇன்றைய ராசிப்பலன் - 17.01.2020\nமீசை, தாடியில்லாமல் லீக்கான விஜய்யின் புது லுக்...\n“போக்கிடம் இல்லை என்னும்போது அரசியல் பேசுவது சரியானதுனு நினைக்கல”- அட்வைஸ் செய்த அமீர்\n“எங்க டீமில் எல்லோரும் பெண்களின் பலத்தை அறிந்தவர்கள்” - அமலாபால்\nகாலமானார் பழம்பெரும் நடிகை நளினி...\nராமதாஸ் பெயரை ஏன் வைக்க வேண்டும்... அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க ரகசிய காரணம்... அதிர்ச்சி தகவல்\nநியூஸ் எதுவும் வராமப் பார்த்துக்குங்க... எடப்பாடிக்கு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்.. ரகசியமாக நடந்த பூஜை\nபாஜகவின் அதிர வைத்த திட்டத்தால் திமுக, காங்கிரஸ் இடையே நடந்த குழப்பம்... வெளிவராத அதிர்ச்சி தகவல்\nரஜினிக்கு யார் தவறாக எழுதி கொடுத்தார்கள்... அதிமுக மிஸ் ஆனது ஏன் ரஜினியுடன் கூட்டணி வைக்க பாஜக போடும் திட்டம்\nஅடையாளத்தை மாற்றிய காவலர் எஸ்.எஸ்.ஐ வில்சன் வழக்கு குற்றவாளிகள்... அதிர வைத்த சம்பவம்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nபாஜகவின் அதிர வைத்த திட்டத்தால் திமுக, காங்கிரஸ் இடையே நடந்த குழப்பம்... வெளிவராத அதிர்ச்சி தகவல்\nதீபிகா படுகோனுக்கு ராம்தேவ் மாதிரி ஆலோசகர் தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF,_%E0%AE%8F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE&uselang=ta", "date_download": "2020-01-21T00:10:21Z", "digest": "sha1:R2N6WQDSTXYVPS55OOHDTUULS3ZSBILB", "length": 6124, "nlines": 44, "source_domain": "noolaham.org", "title": "ஆளுமை:கலைவாணி, ஏகானந்தராஜா - நூலகம்", "raw_content": "\nகலைவாணி, ஏகானந்தராஜா (1951 - ) யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை கந்தையா; தாய் சரஸ்வதி. தனது கல்வியை நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்திலும் வேம்படி மகளிர் கல்லூரியிலும் கற்ற இவர், வட இலங்கை சங்கீத சபை நடத்தும் பரீட்சையில் ஆசிரியர் தராதரம் வரை பங்குபற்றித் தேறி சுன்னாகம் இராமநாதன் நுண்கலைக் கல்லூரி���ில் இசைக் கலைமாணிப் பட்டம் பெற்றார். இவர் தனது முதலாவது அரங்கேற்றத்தை ஊரெழு பிள்ளையார் கோவில் மண்டபத்தில் 1977 ஆம் ஆண்டு நிகழ்த்தினார்.\nஇவர் சங்கீத ஆசிரியராகத் திருகோணமலை பன்குளம் மகா வித்தியாலயத்தில் பணியைத் தொடங்கி, பின்னர் திருகோணமலையிலுள்ள கும்புறுப்பிட்டி மகா வித்தியாலயம், முஸ்லீம் மகா வித்தியாலயத்திலும் கோண்டாவிலில் இசைத் தமிழ் மகா வித்தியாலயம், இராமகிருஸ்ண வித்தியாலயத்திலும் நல்லூர் மங்கையற்கரசி வித்த்தியாலயத்திலும் பணி புரிந்துள்ளார். பின்னர் புலம்பெயர்ந்து ஜேர்மனிக்குச் சென்று, 1922 ஆம் ஆண்டு தொடக்கம்சப்தஸ்வரா இசைப் பாடசாலையைக் கேளின் நகரத்தில் நிறுவி நடாத்தி வருகின்றார். மேலும் இவர் இலண்டன் நுண்கலைக் கல்லூரியின் பரீட்சை மேற்பார்வையாளராகவும் ஜேர்மன் தமிழ்க் கல்விச் சேவையின் பரீட்சை மேற்பார்வையாளராகவும் ஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினராகவும் கடமையாற்றி வருகின்றார்.\nஇவர் தான் எழுதிய பாடல்களையும் வேறு பலர் எழுதிய பாடல்களையும் இணைத்து இசையமைத்துப் பாடி நல்லையம்பதி பாமாலை, பெற்றாரே நம் தெய்வங்கள் என்ற இரு ஒலிப்பேழைகளை வெளியீடு செய்துள்ளார்.\nநூலக எண்: 1741 பக்கங்கள் 120-124\nநூலக எண்: 1855 பக்கங்கள் 54-57\nநூல்கள் [9,546] இதழ்கள் [11,939] பத்திரிகைகள் [45,676] பிரசுரங்கள் [993] நினைவு மலர்கள் [1,080] சிறப்பு மலர்கள் [3,820] எழுத்தாளர்கள் [3,966] பதிப்பாளர்கள் [3,289] வெளியீட்டு ஆண்டு [143] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,839]\nஇப்பக்கம் கடைசியாக 4 சூலை 2019, 00:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/24x7-Tamil-News-secret-questions_313139.jws", "date_download": "2020-01-21T00:15:57Z", "digest": "sha1:IGVSLVMO2IBTFOUPJV27SENPBS74TR2K", "length": 17419, "nlines": 222, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "இரகசிய கேள்விகள் (Secret Questions), 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nபுதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்: முதல்வர் நாராயணசாமி திட்டவட்டம்\nசென்னை விமான நிலையத்தில் ரூ.1.54 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nகாங்கிரஸ் ஆளும் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், புதுச்சேரி ராஜஸ்தான் மாநிலங்களில் ஒருங்கிணைப்புக்குழு அமைப்பு\nஆழ்துளை கிணறுகளில் சட்டவிரோதமாக நீர் எடுப்பவர்கள் மீதான வழக்கில் எடுக்கப்பட்ட நடவடி��்கைகள் குறித்து அறிக்கை அளிக்க ஐகோர்ட் உத்தரவு\nமதுரவாயலில் வாளால் கேக் வெட்டிய வழக்கில் தேடப்பட்டு வந்த சட்டக்கல்லூரி மாணவர் கைது\nஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் நடப்பு ஆண்டில் 4.8% ஆக இருக்கும் என ஐ.எம்.எஃப் மதிப்பீடு\nசுட்டுக்கொல்லப்பட்ட எஸ்ஐ வில்சன் குடும்பத்திற்கு காவல்துறை சார்பில் ரூ.7 லட்சம் நிதி\nதூத்துக்குடியில் ரூ.40,000 கோடியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க தமிழக அமைச்சரவையில் ஒப்புதல்\nவிழுப்புரத்தில் கலைஞர் அறிவாலயத்தில் கலைஞர் சிலையை திறந்து வைத்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nவேலூர் கோட்டையில் காதலனை தாக்கி இளம்பெண்ணை ...\nதிருச்சி அருகே 2 ஆண்டுகளாக தபால்களை ...\nஐகோர்ட் கிளையில் நெல்லை கண்ணன் மனு ...\nமங்களூரு விமான நிலையத்தில் பயங்கர வெடிகுண்டு ...\nபிப். 1ம் தேதி மத்திய பட்ஜெட் ...\nஇதுதான் மதநல்லிணக்கம் இந்து பெண்ணுக்கு திருமணம் ...\nஇலங்கை போரில் மாயமானவர்கள் இறந்துவிட்டனர்: அதிபர் ...\nமலேசிய பாமாயில் புறக்கணிப்பு இந்தியாவுக்கு எதிராக ...\nஅரச குடும்பத்தில் இருந்து விலகுவதை தவிர ...\nஜிஎஸ்டி வசூலை அதிகரிக்க புது திட்டம்: ...\nஇந்திய பொருளாதார வளர்ச்சி4.8 சதவீதமாக குறைப்பு: ...\nஇந்தியாவில் உள்ள 1% பணக்காரர்களின் சொத்து ...\nகாற்றில் இருந்து புரோட்டீன் தயாரிக்கும் உத்தி ...\nபூமியைப் போலவே புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nஎவரெஸ்ட் சிகரத்தில் புற்கள் : பிரிட்டன் ...\n2020-ன் முதல் ஸ்மார்ட்போன் ...\nதிரிஷா நடிக்கும் ராம் ...\nபோலீசாரிடம் பயிற்சி பெற்ற ஹீரோ ...\nபட்டாஸ் - விமர்சனம் ...\nதர்பார் - விமர்சனம் ...\nஇரகசிய கேள்விகள் (Secret Questions)\nஎல்லா திசையிலும் விரட்டினால் என்ன செய்ய\nநன்றி குங்குமம் தோழிஎன்ன செய்வது தோழிஅன்புடன் தோழிக்கு,வாழ்க்கையில் சில சோதனைகள் வரலாம்... போகலாம். ...\nஆசைமுகம் மறக்கலையே... என்ன செய்ய\nநன்றி குங்கும் தோழிஎன்ன செய்வது தோழி அன்புத்தோழி,கல்லூரியில் படிப்பு வருகிறதோ இல்லையோ.... காதல் ...\nவிவாகரத்து செய்யாமல் விவாகம் செய்யலாமா\nநன்றி குங்குமம் தோழிஎன்ன செய்வது தோழிஅன்புத்தோழி,எனக்கு வயது 38. பத்தாம் வகுப்புதான் படித்திருக்கிறேன். ...\nநன்றி குங்குமம் தோழிடீன் ஏஜ் பருவத்தில் தான் ஆண்-பெண் இருவருக்குமான பால���யல் குறித்த ...\nஅவர் தம்பியை திருமணம் செய்யலாமா\nநன்றி குங்குமம் தோழிஎன்ன செய்வது தோழிஅன்புத்தோழி,எல்லோரையும் போல் அதிக கனவுகள், எதிர்பார்ப்புகளுடன் எனது ...\nநன்றி குங்குமம் தோழிஅன்புத் தோழி,நாங்கள் 75 வயதை கடந்த தம்பதிகள். எங்கள் மகளுக்கு ...\nநன்றி குங்குமம் தோழிஎன்ன செய்வது தோழிஅன்புத் தோழி,என் வீட்டில் என் விருப்பம்தான் எல்லோரின் ...\nஅவர் துரோகம் என்னை வாட்டுது\nநன்றி குங்குமம் தோழிஎன்ன செய்வது தோழிஅன்புத் தோழி...என் பெற்றோருக்கு நாங்கள் 3 பெண்கள். ...\nநன்றி குங்குமம் தோழிஎன்ன செய்வது தோழி அன்புத் தோழி...திருமணம் ஆனதும் பிழைப்புத்தேடி நானும் ...\nபெண் சொல்வதைத்தான் உலகம் நம்புமா\nநன்றி குங்குமம் தோழிஎன்ன செய்வது தோழிஅன்புத் தோழி...எங்களுக்கு ஒரே மகன். ரொம்ப ஜாலியானவன். ...\nநன்றி குங்குமம் தோழிஎன்ன செய்வது தோழிஅன்புத் தோழி...இனித்த காதல் கசந்த கதை நிறைய ...\nநன்றி குங்குமம் தோழிஎன்ன செய்வது தோழிஅன்புத் தோழி,வாழ்க்கை என்பது இன்பமும், துன்பமும் கலந்துதான் ...\nநன்றி குங்குமம் தோழி எம்.ஜி.ஆர், சிவாஜி இருவரில் ஒருவர் நடித்த படம் திரையில் ...\nஎன்னைவிட அவருக்கு 6 வயசு கம்மி\nநன்றி குங்குமம் தோழிஎன்ன செய்வது தோழிஅன்புத் தோழி, எப்படி எழுதுவது என்று தெரியவில்லை. ...\nநன்றி குங்குமம் தோழிஎன்னுடைய கணவருக்கு ஜோசியம், ஜாதகம், குறி கேட்பதில் அதிக நம்பிக்கை. ...\nநன்றி குங்குமம் தோழி நம்மைப் பற்றி அதிகமாக தெரிந்து கொள்ளும்போது நம் மனதின் ...\nநன்றி குங்குமம் தோழிஎன்ன செய்வது தோழிஅன்புத் தோழி, எப்படி சொல்வது என்று தெரியவில்லை. ...\n அவரை பார்த்ததும் கணவரை மறக்கிறேன்\nநன்றி குங்குமம் தோழிஅன்புத் தோழி, எல்லா பெண்களைப் போன்று எனக்கும் திருமண வாழ்க்கை ...\nநன்றி குங்குமம் தோழிஅன்புத் தோழி, நான் பட்டதாரி. இரண்டு பிள்ளைகள். என்னை இல்லத்தரசி, ...\nநன்றி குங்குமம் தோழிநான் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். கல்லூரியில் படிக்கும் போது ...\nஎனது தேர்வு நாடகமும், பொம்மலாட்டமும்\n'டும்... டும்... டும்... டும்...' ...\nசஞ்சு- செல்லப்பிராணிகளுக்கான பல்நோக்கு மருத்துவமனை ...\n‘கனன்ற கருவறை இன்று உயிர் ...\nவாடகைத் தாயாக மாறும் உறவினர்கள்\n74 வயதில் இரட்டை குழந்தை\nதாய்ப்பால் கொடுக்க அஞ்சும் பெண்கள்\nபெண்கள் நினைத்தால் சிசேரியனை குறைக்கலாம் ...\nசமூக ��லைத்தளம் மூலம் மாதம் ...\n60 ரூபாய்க்கு புஃபே சாப்பாடு\nதன்னம்பிக்கைத் தரும் தையல் ...\nசோலா வுட் கலைப்பொருட்கள் தயாரிக்கலாம்..நல்லதொரு ...\nமெழுகில் அழகிய பொருட்கள் தயாரிக்கலாம்... ...\nடீகோபேஜால் அலங்கரித்து மாதம் ரூ.10 ...\nபேரன்டல் கன்ட்ரோல் ஆப் ...\nபோட்டித் தேர்வுக்கு கை கொடுக்கும் ...\nவேண்டாம் என்று சொல்ல மனப்பக்குவம் ...\nபெல் அடிச்சா தண்ணிய குடிக்கணும்\nமனதுக்கு மகிழ்ச்சியளிக்கும் கோலங்கள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/3324-2010-02-09-10-12-33", "date_download": "2020-01-21T01:07:32Z", "digest": "sha1:5KZ7YPRLWBMNSSOGFN2PUUOM5NJ5GNSX", "length": 24689, "nlines": 231, "source_domain": "www.keetru.com", "title": "தமிழர் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாற்றுத் தொடர்", "raw_content": "\nமீண்டும் வேண்டும் மொழிப் போர்\n‘குடிஅரசு’ வழக்கு: ‘விடுதலை’க்கு ஒரு விளக்கம்\nபெரியார் எனும் இயக்கம் - ஒரு பார்வை\nஅண்மையில் மறுபதிப்பாக வந்திருக்கிற பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பெரியார்\nஅகில இந்திய அளவில் தமிழ்நாட்டில் மட்டும்தான் ஒரே ஒரு பெரியார் இருந்திருக்கிறார்\nதிராவிடர்களின் தலைவர் அன்னை மணியம்மையார்\nமானுட விழுமியங்களில் மருக்கள் உள்ள இளையராஜா\n“நாம் தமிழர் கட்சி” கேள்விகளுக்கு பதில்\nதற்கால நிலைமையும் நமது கடமையும்\nநேரு பல்கலைக்கழகத் தாக்குதலும் வலதுசாரிகளின் நோயரசிலும்\nபலே திருடன்களும் - ஆன்லென் அக்கப் போரும்\nஎதிர்கால தகவல் தொழில்நுட்ப சந்தையை ஆக்கிரமிப்பு செய்யவிருக்கும் Quantum Computers\nநடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு தொடர புகார் ஒப்புகைச் சீட்டை அனுப்புக\nஈழத் தீவில் மலையகத் தமிழர் வரலாறு\nஉற்று நோக்குங்கள் என் மக்கா...\nவெளியிடப்பட்டது: 09 பிப்ரவரி 2010\nதமிழர் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாற்றுத் தொடர்\nஈ.வெ.ரா.வுக்குத் திருமணம் முடிந்து இரண்டாண்டுகள் ஆயின. ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதன் வாழ்வு நீடிக்கவில்லை. 5 மாதங்கள்தான் வாழ்ந்தது. பிறகு குழந்தையே பிறக்கவில்லை. இக்காலத்தில் ஒரு துறவுத் திருவிளையாடல் நடத்தினார் ஈ.வெ.ரா. அப்பொழுது அவருக்கு ஏறக்குறைய 25 வயதிருக்கலாம். நல்ல மேன்மையான வாழ்க்கை; பிரபலமான மைனர்; குடும்பத்துக்கு நல்ல வருவாய்; மிகுந்த செல்வாக்கு; காலிகள் கூட்டம் கைவசம். இந்த நிலையில் எப்படியோ வாழ்க்கையில் வெறுப்புத் தோன்றிவிட்டது. துறவு ஆசை பிட���த்துக்கொண்டது. அத் திருவிளையாடல் கேட்பதற்கு மிகவும் வேடிக்கையானது. சில இடங்களில் துக்ககரமாகவுமிருக்கும். இக்கதையை அவரே சொல்லக் கேட்டால் மிகவும் சுவையோடிருக்கும்.\nஈ.வெ.ரா.வின் தந்தையார் ஏதோ கண்டித்ததால் அவருக்கு கோபம் எற்பட்டது. உடனே இல்லறத்தில் வெறுப்புற்றார். துறவியாகிக் காசிக்குச் சென்று விடுவதென்று தீர்மானித்தார். இன்னும் இரண்டு நண்பர்களையும் சேர்த்துக் கொண்டார். இவ்விருவருள் இவர் தங்கையின் கணவரும் ஒருவர். மூவருமாகச் சென்னை சென்றனர். அங்கு ஒரு உணவுச்சாலையில் தங்கினர். அப்பொழுது தெருவின் வழியே ஈரோட்டுக்காரர் யாரோ செல்வதைப் பார்த்தனர்; நெஞ்சந் திடுக்குற்றனர். தங்களைத்தான் தேடுகிறார்களென்று நினைத்து மறைந்துகொண்டனர். பிறகு உடன்வந்த கூட்டாளிகள் மனமாற்றமடைந்து ஊருக்குச் செல்ல நினைத்தனர். ஆனால், ஈ.வெ.ரா. இஷ்டப்படவில்லை. துறவியாகித்தான் தீர்வது என்ற உறுதியுடன், கூட வந்த இருவருக்கும் தெரியாமல் சிறிது பொருளுடன் சென்னையைவிட்டுப் புறப்பட்டார்.\n\"அவர் ஒரு உண்மையான சிங்கம்; சிங்கத்தின் இருதயத்தைப் பெற்றிருக்கிறார். வாழ்க்கையில் பயமென்பது இன்னதென்று அவருக்குத் தெரியாது... அவசியம் நேர்ந்தால் எவ்விதத் தியாகமும் செய்யத் தயாராயிருக்கிறவர்'' என்று நமது மாகாணத்தின் ஆக்டிங் கவர்னராக இருந்த சர்.கே.வி. ரெட்டி அவர்கள் 1928ஆம் ஆண்டில் ஈ.வெ.ரா.வைப் பற்றிக் கூறினார். இத்தன்மை அவரிடம் இளம் பருவத்திலேயே அமைந்து கிடந்தது. அஞ்சா நெஞ்சம் படைத்த இராமசாமி சென்னையைவிட்டுப் பெசவாடாவை அடைந்தார். கையில் தங்கக் காப்பு, கொலுசு, காதில் கடுக்கன், கழுத்தில் சங்கிலி, விரல்களில் மோதிரங்கள், இடுப்பில் தங்க அரைஞாண். இவரைப்போலவே மன வெறுப்போடு வந்த இரண்டு தமிழ் அய்யர்கள் அங்குப் பெசவாடாச் சத்திரத்தில் இவருக்கு நண்பர்களானார்கள். ஒருவர் தஞ்சாவூர்க்காரர்; மற்றவர் கோயம்புத்தூர்க்காரர். பிந்தியவர் கணபதி அய்யர், ஒரு கிராம முன்சீஓப் முந்தியவர் வெங்கட்ரமணய்யர், ஒரு சமஸ்கிருதப் பண்டிதர் முந்தியவர் வெங்கட்ரமணய்யர், ஒரு சமஸ்கிருதப் பண்டிதர் மூவருமாகப் பெசவாடாவை விட்டுப் புறப்பட்டு, அய்தராபாத்துக்குச் சென்றார்கள். அங்கு மூவருமாகப் பிச்சையெடுத்து, அதன் மூலம் கிடைக்கும் அரிசியைக் கொண்டு சமைத்துச் சா���்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ஒழிந்த நேரத்தில் தெருப்பக்கங்களில் அரட்டையடித்துக் கொண்டிருப்பார்கள்.\nஅய்யர்கள் இருவரும் புராணத்திலுள்ள அதிசயங்களைப் பற்றிப் புகழ்ந்து பேசுவார்கள். அவர்கள் சொல்லுவதை ஈ.வெ.ரா. தனது வழக்கமான பழக்கத்தைக்கொண்டு எதிர்ப்பார். புராணங்களிலுள்ள ஊழல்களைச் சொல்லிப் பரிகசிப்பார். தெருவில் போகிறவர்கள் இவர்களுடைய தர்க்கத்தைக் கவனித்துக் கொண்டிருப்பார்கள் அது அவர்களுக்கு மிக அதிசயமாக இருக்கும். அய்தராபாத் சமஸ்தானத்தில் உத்தியோகத்திலிருந்த சில தமிழர்கள், வழியில் இவர்களைக் கவனித்தார்கள். அவர்களில் காஞ்சிபுரம் முருகேச முதலியார் என்று ஒருவர். அவர் சமஸ்தானத்து ரெஸிடன்ஸி ஆபீசில் தலைமைக் குமாஸ்தா. அவரும் அதுசமயம் இந்த மூவர்களுடைய வாதங்களையும் கவனித்துக் கொண்டிருந்தார்.\nஈ.வெ.ரா. பேசும் முறையும், விவாதிக்கும் வன்மையும் அவருக்கு அதிக மகிழ்ச்சியைக் கொடுத்தது. முதலியார் இவர்கள் மூவரையும் தன் வீட்டிற்கழைத்தார். அவருடைய வீட்டிலிருந்த பெண்கள் ஊருக்குச் சென்றிருந்தமையால், வீட்டிலேயே இருந்து சமைத்துத் தனக்கும் போட்டுவிட்டு சாப்பிட்டுக்கொண்டிருக்குமாறு சொல்லிவிட்டார். முதலியார் ஆபீசுக்குப் போகிற வரையில் இவர்களோடு அதுவும் முக்கியமாய் ஈ.வெ.ரா.வுடன் அளவளாவிக் கொண்டிருப்பார். அவர் ஆபீசுக்குப் புறப்பட்டதும் இம் மூவரும் தங்கள் உத்யோகமாகிய ஊருக்குள் பிச்சைச்குப் போய்விடுவார்கள். வீட்டுக்கு வீடு அரிசியும், சில்லறைக் காசுகளும் கிடைக்கும். முதலியார் ஆபீசிலிருந்து வருவதற்குள் இவர்களும் வீட்டிற்குத் திரும்பிவிடுவார்கள். ஒருநாள் திடீரென்று முதலியார் இவர்களுடைய சமையல் அறைக்குள் எட்டிப் பார்த்தார். ஒரு மூலையில் பலரகமான அரிசிகளும், அய்தராபாத் செப்புக் காசுகளும் கொட்டிக் கிடந்தன. \"இது என்ன'' என்று ஈ.வெ.ரா.வைக் கேட்டார் முதலியார். தங்கள் உத்யோகத்தைப்பற்றிச் சொன்னார் ஈ.வெ.ரா. \"இனி இந்த வேலை செய்ய வேண்டாம்'' என்று சொன்னார் முதலியார். தமிழர்களான உத்யோகஸ்தர்கள் ஆளுக்கு 2, 3 ரூபாய் வசூல் செய்தும் கொடுத்தார்கள். எஞ்சினியர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டுக்கு அழைத்துப் போவார்கள்.\nஇதற்குள் இம் மூவருக்கும் கிராக்கி அதிகமாகி விட்டது. ரங்கநாதம் நாயுடு என்பவர் வீ��்டில் தினசரி காலட்சேபம் நடத்த ஆரம்பித்து விட்டார்கள். சமஸ்கிருத பண்டிதர் வால்மீகி ராமாயணம், புராணக்கதை, சமஸ்கிருதப் ஸ்லோகங்களைச் சொல்லி, தமிழில் வியாக்கியானஞ் செய்வார். அங்குத் தெலுங்கர்களே அதிகமாகையால், அந்தத் தமிழ் வியாக்கியானத்தைத் தெலுங்கில் மொழிபெயர்த்துச் சொல்லவேண்டிய வேலைதான் ஈ.வெ.ரா.வுக்கு. பெரிய உத்தியோகஸ்தர்களும், பலவிதமான பொதுமக்களும் கூடியிருப்பார்கள். அய்யர் சொல்லும் விஷயங்களில் அதிகமான கைச் சரக்கையும் சேர்த்து அள்ளிவீசுவார் ஈ.வெ.ரா. வேடிக்கைப் பேச்சுகள், அருமையான கிண்டல்கள், குட்டிக் கதைகள், உவமானங்கள் இவற்றைக் கலந்து சரமாரியாகப் பொழிவார். நகைச்சுவையோ கேட்போர்களை அப்படியே குலுங்க வைத்துவிடும்.\nமொழிபெயர்ப்பு என்ற பெயர்தானே ஒழிய, ஒரு தனிப் பிரசங்கம் என்றே சொல்லலாம். இவ்விதமாகக் காலட்சேபம் செய்துகொண்டு மூன்று ‘துறவி'களும் சிறிதுகாலம் அங்கு வசித்தார்கள். பிறகு மூவரும் காசிக்குப் போகவேண்டுமென்று முடிவு செய்தனர். மூவரும் புறப்படப்போகும் செய்தியை அறிந்த நண்பர்கள் அவர்களைத் தடுத்தார்கள். முதலியார், ஈ.வெ.ரா.வைத் தனியே அழைத்து, அந்த பிராமணர்கள் கூடப் போகவேண்டாமென்று சொன்னார். அவர் கேட்கவில்லை. ஈ.வெ.ரா. உயிருக்கு மோசம் வந்துவிடுமோ எனப் பயந்து, நகைகளை மட்டுமாவது கழற்றித் தன்னிடம் கொடுத்துவிட்டுப் போகும்படியும், சலிப்புத் தோன்றும்போது அங்கேயே வரும்படியும் கூறினார். முதலில் ஈ.வெ.ரா. சந்தேகப்பட்டார். பிறகு ஒருவாறு துணிந்து நகைகளைக் கழற்றி, அட்டை சோப்புப் பெட்டியில் வைத்து, நகைகளின் விவரங்களடங்கிய துண்டுக் கடிதமும் அதில் வைத்தார்.\n(தாகம் ஜனவரி 2006 இதழில் வெளியான கட்டுரை)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-july2017/33582-2017-07-31-08-47-57?tmpl=component&print=1", "date_download": "2020-01-21T00:53:47Z", "digest": "sha1:3SSKOS3FCTTJP52Z53SE3ICJG2U4RCUU", "length": 23917, "nlines": 43, "source_domain": "www.keetru.com", "title": "குஜராத் கோப்புகள் - மறைக்கப்பட்ட கோர வடிவங்கள்", "raw_content": "\nபிரிவு: காட்டாறு - ஜூலை 2017\nவெளியிடப்பட்டது: 31 ஜூலை 2017\nகுஜராத் கோப்புகள் - மறைக்கப்பட்ட கோர வடிவங்கள்\n‘குஜராத் கோப்புகள்: மறைக்கப்பட்ட கோர வடிவங்கள்’ என்ற பெயரில், பிரபல இதழியலாளர் ராணாஅயூப் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய நூலை, பாரதி புத்தகாலயத்தினர் தமிழில் வெளியிட்டுள்ளனர். ச.வீரமணி அவர்கள் தமிழில் மொழி பெயர்ப்பு செய்துள்ளார். நல்ல அட்டை வடிவமைப்புடன் நேர்த்தியாக வந்துள்ளது. பின் அட்டைப் படம் இன்றைய இந்திய அரசியல் எப்படி உள்ளது என்பதை விளக்குவதாக உள்ளது.\nதெஹல்கா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியரான இவர், 2010 ம் ஆண்டில் தன் உயிரையும் பணயம் வைத்து இந்த ஆதாரங்களைத் திரட்டி உள்ளார். 2001 ம் ஆண்டுமுதல் 2010ம் ஆண்டு வரை குஜராத் மாநிலத்தில் பணிபுரிந்த காவல்துறை மற்றும் உள்துறை உயர் அதிகாரிகளைப் பேட்டி கண்டு 2002 ல் நடந்த குஜராத் படுகொலைகள் மற்றும் போலி என்கவுண்டர்கள் குறித்து அவர்கள் மனம் திறந்து பேசியதை ரகசியமாகப் பதிவு செய்தார்.\nதன்னை அமெரிக்காவில் வாழும் இந்தியாவைச் சேர்ந்த ஒரு திரைப்பட இயக்குநர் எனக் கூறி தன் பெயரையும், தனது அடையாளத்தையும் மாற்றிக் கொண்டு, குஜராத்தின் முக்கியப் பிரமுகர்களைப் பேட்டி எடுத்து அதனைத் தனது ‘தெஹல்கா’ நிறுவனத்திடம் அளித்தார். அவர்கள் வெளியிட மறுத்துவிட்டனர். இதனை வெளியிட்டால் நாம் கொல்லப்படுவோம் என தெஹல்காவினர் தெரிவித்து விட்டனர்.\nஎனவே அவற்றையெல்லாம் தொகுத்து ஆங்கிலத்தில் ‘குஜராத் ஃபைல்ஸ்’ என வெளியிட்டார். இவரது புலனாய்வுக் கட்டுரைகளால் குஜராத்தின் அன்றைய உள்துறை அமைச்சரும் மோடியின் தளபதியுமான அமித்ஷா மற்றும் குஜராத் மாநிலத்தின் முக்கிய காவல்துறை அதிகாரிகள் அனைவரும் சிறை சென்றனர்.\nஇதழியல் துறையில் பணி செய்ய விரும்பும் இளம் பத்திரிக்கையாளர்களுக்கு இந்தப் புத்தகம் ஒரு கையேடாக அமையும். தான் எடுத்துக் கொண்ட பணிக்காக தன்னை எப்படியெல்லாம் ரானா அயூப் அவர்கள் மாற்றிக் கொண்டு பல்வேறு அச்சுறுத்தல்களுக்கிடையே பணி செய்துள்ளார் என்பதும், தான் சார்ந்த சமூக மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்ற எதிரிகளிடம் பேசும் போது கூட, உணர்ச்சி வசப்படாமல் செய்தி சேகரித்துள்ளார் என்பதும் முற்போக்காளர்களும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் ஆகும்.\nஇந்துமதம் கட்டமைத்துள்ள பெண் அடிமைத்தனத்திற்குச் சிறிதும் குறைவில்லாமல் பெண்களை பர்தா என்னும் விலங்கு பூட்டும் இஸ்லாமிய சமூகத்திலிருந்து மிகப் பெரும் இதழியலாளராக உருவாகியுள்ள ரானாஅயூப் அவர்களுக்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம். தமிழகத்தில் ஏ.சி அறையில் அமர்ந்து பொய்யை எழுதும் மோசமான பத்திரிக்கைகளுக்கு ஒரு பாடமாகும்.\nஎன்கவுண்டர்கள் பெரும்பாலும் 99 சதவீதம் பார்ப்பனரல்லாத பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, இஸ்லாமிய மக்கள் மீதும் நக்ஸலைட் என்று கூறி கம்யூனிஸ்ட்கள் அவர்களுக்கு ஆதரவான பழங்குடியின மக்கள் மீதும்தான் நடத்தப்பட்டுள்ளது. எங்காவது ஒரு இந்து மத வெறி இயக்கத்தைச் சார்ந்தவன் யாராவது என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனரா அல்லது அவர்கள் தவறே செய்யாத உத்தமர்களா அல்லது அவர்கள் தவறே செய்யாத உத்தமர்களா அப்பாவியான மக்களைக் கொன்ற எந்த மதவெறியனோ, பெருமுதலாளியோ எங்கேயாவது தண்டனைக்குள்ளாகி உள்ளனரா\nஇந்தியா முழுமைக்குமே என்கவுண்டர் என்பது அரசியல் பழிவாங்கலுக்காகவே நடைபெற்றுள்ளது. அதுபோலவே தான் குஜராத்திலும் நடந்துள்ளது. சொராபுதீன் என்கவுண்டர் மற்றும் இஸ்ரத் ஜஹான் என்கவுண்டர் என பல என்கவுண்டர்கள் அரசியல் பழிவாங்கல், சமூதாய இயக்கங்களை மடைமாற்றம் செய்தல், மக்கள் கவணத்தை திசை திருப்புதல் ஆகியவற்றிற்குத்தான் பயன்பட்டுள்ளது.\nஇந்த நூலின் 14 ம் பக்கத்தில் “அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த, அமித்ஷா விற்கும், உயர் அதிகாரிகளுக்கும் இடையே என்கவுண்டர்கள் நடைபெற்ற சமயங்களில் நடந்த தொலைபேசி உரையாடல்களின் பதிவுகளாகும்.” மேலும்\n“என்கவுண்டர் என்ற பெயரில் அப்பாவிகளைக் கொன்று அவர்களைப் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்த வேண்டும் என்கிற கபடத்தனமான சதித்திட்டம்” என்று குறிப்பிட்டிருந்தது மாநிலக் குற்றப் புலனாய்வுத் துறையால் (சிஐடி) தரப்பட்ட அறிக்கை.\nசொராபுதீன் ஒரு சிறிய ரவுடி. அவர் குஜராத்தின் மிகவும் முக்கியமான காவல்துறையைச் சார்ந்த ஐபிஎஸ் அதிகாரியான அபய் சூடாசாமா என்பவருக்கு நெருக்கமானவர் என்று சொல்லப்படுகிறது. அபய்சூடாசாமா(ஹவாலா பணம் புளங்க கூடியவர்) என்ற அதிகாரி அமித்ஷாவிற்கு நெருக்���மானவர் என்ற பேச்சும் உண்டு. சொராபுதீன் போன்ற ரவுடிகளைத் தங்கள் அரசியல் சுயநலத்திற்கு பயன்படுத்திவிட்டு இரகசியம் வெளியே தெரியாமல் இருக்க இவர்களுக்கு லஷ்கர் இ தொய்பா என பெயரிட்டு கொலை செய்வது தான் இந்தியா முழுக்க அதிகார வர்க்கத்தின் செயலாகும்.\nஇந்த நூலின் 63 ம் பக்கத்தில் குஜராத் மாநிலத்தின் காவல்துறை கூடுதல் துணைத்தலைவர் ராஜன் பிரியதர்சி அவர்களின் நேர்காணலில் இருந்து “ஒட்டு மொத்த நாடும் அந்த என்கவுண்டர் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறது. அமைச்சரின் கட்டளைக்கிணங்க சொராபுதீனையும் துளசி பிரஜாபதியையும் அவர்கள் தீர்த்துக் கட்டினார்கள். இந்த அமைச்சர் அமித்ஷா இருக்கிறாரே, அவர் எப்பொழுதும் மனித உரிமையில் நம்பிக்கை இல்லாதவர். இந்த மனித உரிமை ஆணையங்கள் மீது எனக்கு எப்போதுமே நம்பிக்கை கிடையாது என்று அவர் எங்களிடம் சொல்வது வழக்கம்”\nஒரு மாநிலத்தின் உள்துறை அமைச்சரே என்கவுண்டர் செய்ய சொல்வதும் எனக்கு மனித உரிமை ஆணையங்கள் மீது நம்பிக்கை இல்லை என்பதும் ஜனநாயகத்தின் மீது பற்றுள்ள அனைவருக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தல் ஆகும். இவர்கள் கையில்தான் இந்தியா சிக்கியுள்ளது.\nமேலும் குஜராத்தின் உள்துறைச் செயளாலர் அசோக் நாராயணன், உளவுத் துறைத் தலைவர் ஜி.சி.ரெய்கர் ஆகியோரும் தங்களுடைய நேர்கானலில் சொராபுதீன், இஸ்ரத் ஜஹான் என்கவுண்டர் வழக்குகளில் அரசியல்காரணம் உள்ளது என்றும் அவர்கள் அப்பாவிகள் என்றும் பதிவு செய்கின்றனர். எனவே என்கவுண்டர்கள் மட்டுமல்லாமல் இங்கே தூக்குத் தண்டனைகளும் ஜாதி, மதம் பார்த்து வழங்கப்படுகிறது.\nஉலகத்தின் முன்பு வெட்கி தலைகுனியும் நிலையை இந்தியாவிற்கு ஏற்படுத்திய பல சம்பவங்களில் குஜராத்தில் நடந்த படுகொலைகளும் ஆகும். அதைப் பல அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் முன்னின்று நடத்தியதற்கான ஆதாரங்களை அவர்களிடமிருந்தே பெற்று, பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைக் காரணம் காட்டி மூன்று மாதங்களாக தொடர்ந்து வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு, அதை இந்துக்களின் எழுச்சி என்று கொண்டாடிய மனித ரத்தம் குடிக்கும் மிருகங்கள்தான் இந்த காவிபயங்கரவாதிகள். ஆனால் கோத்ரா சம்பவமே காவல் துறை அதிகாரிகளால் கேள்விக்குள்ளாக்கப்படுக���றது. 2002 ல் நடைபெற்ற கலவரத்தில் மோடியின் அமைச்சரவையில் குழந்தைகள் நலம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மாயா கோட்னானி யின் மருத்துவமனைக்கு அருகில் நரோடா பாட்டியா படுகொலைகள் நடைபெற்றன.\nகுஜராத்தின் உள்துறைச் செயலாளர் அசோக் நாராயணன் தனது பேட்டியில் “ பல சமயங்களில் அமைச்சர்கள் வீதிகளில் நின்றுகொண்டு, கூட்டத்தினருக்கு கட்டளை பிறப்பித்துக் கொண்டிருந்தார்கள். நான் முதல்வர் (மோடி) அறையில் உட்கார்ந்திருந்தபோது அது போன்ற ஒரு நிகழ்வு நடந்தது” (பக்கம் 89, 90)\nமோடியின் அமைச்சரவையின் உள்துறைச் செயலாளரின் கூற்றே இப்படி இருக்கிறது. கலவரத்திற்கான முதல் குற்றவாளியாக மோடி கைது செய்யபட்டிருக்க வேண்டும். அல்லது மிகவும் யோக்கியமானவர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் சங் பரிவார் மோடியை கட்சியிலிருந்து நீக்கியிருக்க வேண்டும். ஏன் செய்யவில்லை ஏனெனில் செய்யச் சொன்னதே ஆர். எஸ்.எஸ் தான்.\nபட்டேல் சமூகத்தின் இடஒதுக்கிட்டிற்காகப் போராடிய ஹர்த்திக் பட்டேல் தனது கையில் இருந்த வாளை உருவி, செய்தியாளர்களைப் பார்த்து, “நான் வெட்டிய கைகளின் எண்ணிக்கை எவ்வளவு என்று உங்களுக்கு தெரியுமா” என்று கேட்கிறார் மேலும் அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகள், ஆர்.எஸ்.எஸ் மற்றும் வி.எச்.பி தவைர்கள் பேசிய பேச்சின் ஆதாரம் வெளியடப்பட்டது. கொத்துக் கொத்தாக ஒரு சமூகத்தையே கொலை செய்த அயோக்கியர்களின் கையில்தான் இன்று இந்தியாவே சிக்கியுள்ளது.\nநேற்று குஜராத் - நாளை இந்தியா\nகுஜராத்தை இந்துத்துவத்தின் சோதனைச் சாவடியாக பார்த்த ஆர்.எஸ்.எஸ் பிடியில்தான் இன்று இந்தியா சிக்கியுள்ளது. பெரியார், அம்பேத்கர் தொண்டர்கள், மார்க்சியவாதிகள் முன்பு மிகப் பெரிய சவால் எழுந்துள்ளது. தனது சொந்த கட்சியைச் சேர்ந்த மாநில உள்துறை அமைச்சராக இருந்த ஹரேன் பாண்ட்யா கொலை பற்றியும் சந்தேகம் எழுப்பியுள்ளார் அவரின் மனைவி ஜக்ருதிப்பென். தனக்குப் பிடிக்காதவக்ளைக் கொலை செய்துவிட்டுப் பழியை முஸ்லீம்கள் மீது போடுவது என்பதும் தனது அமைப்பைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களைக் கலவரத்தில் ஈடுபடுத்தி அதில் அரசியல் ஆதாயம் தேடுவதும் இந்த இந்துப் பாசிசக் கும்பலின் பாணி. இந்தப் பாசிசக் கும்பலிடம் இருந்து ���க்களைக் காப்பாற்றும் பொறுப்பு நமக்கு உள்ளது.\n அனைத்தும் இந்து மத நம்பிக்கையை வைத்து, அதன் புராணக் கதைகளை வைத்து, சாதாரண மக்களை ஆயுதபாணிகளாக மாற்றுகிறார்கள். இவர்களை எந்த இந்து நம்பிக்கையை மக்களிடம் சொல்லி திரட்டுகிறார்களோ அந்த நம்பிக்கைகளை விமர்சனம் செய்து தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை தாங்கள் இந்துக்கள் அல்ல என்று முழங்க வைப்பதில்தான் நமது வெற்றி அடங்கியுள்ளது. இல்லை இது நாளை இந்தியா முழுவதும் நடக்கும்\nஆர்.எஸ்.எஸ் ஒரு கொலைகார அமைப்பு என்பதை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியும் இந்தியாவின் பிரதமர் ஒரு கொலைகாரர் என்பதையும் தெளிவாக விளக்கியும் வந்துள்ள ‘குஜராத் கோப்புகள்’ நூலை முற்போக்குவாதிகள் தங்களுக்கான அறிவாயுதமாகப் பயன்படுத்த வேண்டும்.\nநூல் அறிமுகம் - சி.இராவணன்\nகிடைக்குமிடம் - பாரதி புத்தகாலயம், 7, இளங்கோ சாலை,தேனாம்பேட்டை, சென்னை - 600018 விலை 170 பேச-044 - 24332424\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thoovaanam.com/?p=740", "date_download": "2020-01-20T23:53:44Z", "digest": "sha1:OOJOJZTQ3RTLZ2VG6RNQO2PPDCQLSBET", "length": 13354, "nlines": 65, "source_domain": "www.thoovaanam.com", "title": "நாம போற பஸ் ஆக்சிடென்ட் ஆனா எவ்ளோ நல்லாருக்கும்?- (சோனா) காலேஜ் டைரி-2 – தூவானம்", "raw_content": "\nமழை விட்டாலும் விடாத வானம்\nதிருக்குறள் – என் பார்வையில்\nநாம போற பஸ் ஆக்சிடென்ட் ஆனா எவ்ளோ நல்லாருக்கும்- (சோனா) காலேஜ் டைரி-2\nஅன்பர்களுக்கு வணக்கம்.என்னுடைய கல்லூரி அனுபவங்களை எழுத துவங்கிய பின் பெரிய எதிர்ப்பு வரும் என்று எதிர்பார்த்தேன், இன்னும் வரவில்லை. சரி நாம கதைக்கு போவோம். முதல் பாகத்தை படிக்காதவங்க படிச்சுட்டு வந்துருங்க.\nசோனா கல்லூரிக்கு வந்த கெட்ட காலம்- காலேஜ் டைரி பாகம் 1\n நான் எவ்வளவு ஆசையா இந்த காலேஜ்ல சேர்ந்துருப்பேன்னு, நானும் அதெல்லாம் கற்பனை பன்னிகிட்டே முதல் நாள் காலேஜ் வந்தேன். ஸ்கூல்ல தான் நல்ல பையன்னு அடங்கி இருந்துட்டோம், இது சேலம், நம��ம ஊர், கொஞ்சம் ஆடித்தான் பார்ப்போமேனு முடிவு பன்னேன்.\n10 நிமிசம் முன்னாடி வந்தும் வேனும்னே க்ளாஸ்க்கு போகாம காரிடர்ல நின்னுட்டு இருந்தேன், என்னை மாதிரியே ஒருத்தன் கைல ஒரு நோட் வச்சுகிட்டு நின்னுகிட்டு இருந்தான். பெல் அடிச்சு ஸ்டாஃப் உள்ள போனதுக்கு அப்புறம்தான் நான் உள்ள போனேன். போய் கடைசி பெஞ்ச் அ தேடி உட்கார்ந்தேன், எனக்கு அப்புறம் லேட்டா அவன் வந்து என் பக்கத்துல வந்து உட்கார்ந்தான்.\nநின்னுகிட்டுருந்த வாத்தியார் சும்மா இல்லாம ஒவ்வொருத்தரா வந்து ஸ்டேஜ்ல அவங்கவங்கல பத்தி இங்கிலிஸ்லி இன்ட்ரோ கொடுத்துக்க சொன்னார். நானும் என்ன பேசனும்னு மனசுக்குள்ள 10 தடவ சொல்லி பார்த்துகிட்டு போய் அரைகுறை இங்கிலிஸ்ல பேசிட்டு வந்தேன். கடைசியா அவன் போனான்.அவன் பேசுனது இதுதான்.\n“நிவாஸ்………. சரஸ்வதி ஸ்கூல்.சிவில் டிபார்ட்மென்ட்”\nஇங்கிலிஸ் ல பேசுனானா, தமிழ்ல பேசுனானானு என்னால சொல்ல முடியலை. பேசிட்டு வந்து உட்கார்ந்த்வன் பெஞ்ச் அ ஓங்கி குத்தி\n“எனக்கு இந்த காலேஜ் அ பிடிக்கவேயில்லை, நான் TC வாங்கப் போறேன்“னு சொன்னான். “ஆஹா தெரியாம இந்த கிறுக்கன் பக்கத்துல உட்கார்ந்துட்டமே”னு மனசுக்குள்ள நினைச்சுகிட்டேன்.\nமதியம் சாப்பிட வெளியே ஹோட்டலுக்கு போலாம்னு கிளம்பனப்ப கூப்டாமையே கூட வந்தான். போற வழில அந்த போய்கிட்டுருந்த பொன்னுங்களை பார்த்து “ஏய் வெள்ளை சுடிதார்“னு கூப்பிட்டு குனிஞ்சுகிட்டான், நான் நிமிர்ந்து யாரை கூப்பிடறான்னு பார்த்து மாட்டிகிட்டேன். முறைச்சுகிட்டே போனாளுக, அன்னைக்கு ஆரம்பிச்சது கடைசி வருசம் முடிக்கற வரைக்கும் எல்லா பொன்னுங்களையும் என்னை முறைக்க வைக்கற மாதிரி செய்யறதுதான் அவன் வேலை.\nஅவருக்கு அப்ப காதல் தோல்வி ஆன புதுசு, நிறைய சோகப் பாட்டு கேட்பான். அவன் கூட பஸ்ல போகும் போது அமைதியா வருவான், “என்னடா யோசிக்கற”னு கேட்டா “நாம போற பஸ் ஆக்சிடென்ட் ஆனா எவ்வளவு நல்லாருக்கும்”னு கேட்டா “நாம போற பஸ் ஆக்சிடென்ட் ஆனா எவ்வளவு நல்லாருக்கும்\n”னு அதிர்ச்சியா கேட்டா “எனக்கு வாழவே பிடிக்கலை”னு சொல்லுவான். நான் நினைச்சுப்பேன் “ஏன்டா உனக்கு வாழ பிடிக்கலைனா எங்களையும் ஏன்டா சேர்த்து சாக சொல்ற”னு, அப்ப நேர்ல கேட்கலை, ஏன்னா அவனே சோகத்துல இருந்தான், ஆனா நிறைய தடவை அவன் சந்தோசமா இருக்கும் போது அந்த கேள்விய கேட்டுருக்கேன்.\nஅவன் போட்டோ இதுதான் என்கிட்ட இருக்கு\nவந்த புதுசுல ஹாஸ்டல்ல தினமும் ராத்திரியில திடிர்னு 12 மணிக்கு ஆட்டோகிராஃப் படத்துலருந்து ‘நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்‘ பாட்டு போட்டுட்டு பயமுறுத்துன நிவாஷ் தான் என் கல்லூரி வாழ்க்கையோட முதல் நண்பன்.\nஅவன் மூலமா எனக்கு 50 க்கும் மேல ஃப்ரெண்ட்ஸ் கிடைச்சாங்க, ஆனா அதுல எனக்கு ரொம்ப முக்கியமான நண்பன் ஒருத்தன் இருக்கான். என் புத்தி அப்படியே அவனுக்கு இருக்கும். நிவாஷ் எனக்கு எவ்வளவோ செஞ்சு இருந்தாலும் அவன் எனக்கு செஞ்ச பெரிய நல்ல விசயம் ஒரு நல்ல நண்பனை என் வாழ்க்கைல கொண்டு வந்ததுதான், அந்த நண்பன் யாருன்னு அடுத்த பதிவுல சொல்றேன்.\nஅடுத்த பதிவு படிக்க க்ளிக் செய்யவும்.\nபிடிக்கலைனாலும் பரவாயில்லை கமெண்ட் போடுங்க.\nபிரம்மச்சாரிகளுக்கான படம்-The 40 year old virgin- REVIEW →\nஊடுதல் காமத்திற்கு இன்பம் - குறள்கதை\nமாதொருபாகன் - ஆலவாயன் - அர்த்தநாரி - பெருமாள் முருகன்\nநீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவர்கள்\nCategories Select Category ACTION/COMEDY (7) Hitchcock series (26) ROMANTIC COMEDY (34) THRILLER (44) TRAILER (3) Uncategorized (11) அருளுடைமை (10) அறத்துப்பால் (89) இல்லறவியல் (38) ஈகை (10) உடல் நலம் (6) உணர்வுகள் (4) ஊடல் உவகை (10) எனது அனுபவங்கள் (24) கதையல்ல என் கதையுமல்ல (38) கற்பியல் (10) களவியல் (20) கள்ளாமை (7) கவிதை போல ஒன்று (1) காதற்சிறப்பு உரைத்தல் (10) காமத்துப்பால் (29) காலேஜ் டைரி (9) குறும்படம் (8) கூடாவொழுக்கம் (10) சவுக்கு (17) சாரல் காலம் (16) சிறுகதை (36) தகவல்கள் (65) தகை அணங்கு உறுத்தல் (1) தவம் (10) திருக்குறள் – என் பார்வையில் (121) திருநாள் (1) திரை விமர்சனம் (164) துறவறவியல் (48) தொடர்கதை (19) நகைச்சுவை (4) நாணுத்துறவு உரைத்தல் (10) நாஸ்டால்ஜியா (6) நூல் விமர்சனம் (8) பதிவுகள் (26) பாயிரவியல் (4) புகழ் (10) புனைவுகள் (52) புலால் மறுத்தல் (10) வாய்மை (1) விவாதம் (4)\nகளவல்ல மற்றைய தேற்றா தவர்\nகளவின்கண் கன்றிய காதலின் விளைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ipl-2019-3-factors-which-helped-dc-defeat-rcb-2", "date_download": "2020-01-20T23:31:20Z", "digest": "sha1:QH2SCETSC4LZCKT7ZWHHWHREJII2TMWW", "length": 10369, "nlines": 75, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "நேற்றைய போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் வெற்றி பெற்றதற்கான மூன்று காரணங்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nநேற்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து 2019 ஐபிஎல் பிளே ஆப் சுற்றில் அடியெடுத்து வைத்தது, டெல்லி கேப்பிடல்ஸ். இதன்மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடுத்தபடியாக புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களில் ஒன்றை உறுதி செய்தது, டெல்லி கேப்பிடல்ஸ். முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் ஆட்டத்தின் முதல் 3 ஓவர்களில் 30 ரன்கள் குவித்தது. ஆனால், உமேஷ் யாதவ் வீசிய பந்தில் பிருத்திவி ஷா பார்த்தீவ் பட்டேலிடம் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை இழந்தார். பின்னர், ஷிகர் தவானுடன் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கைகோர்த்தார். இந்த இணை மிகச் சிறந்த அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது. இன்னிங்ஸ் முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 187 ரன்கள் குவித்து இருந்தது. பின்னர், பேட்டிங் செய்த பெங்களூரு அணி 6 ஓவர்களின் முடிவில் 63 ரன்கள் எடுத்திருந்தது. இதற்கு அடுத்து ரபாடா வீசிய பந்தில் பார்த்தீவ் பட்டேல் விக்கெட்டை இழந்தார். அடுத்தடுத்த ஓவர்களில் பெங்களூர் பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கெட்டை இழந்து நடையைக்கட்டினார். குர்கீரத் சிங் மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோர் அணிக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் அவ்வப்போது சில பவுண்டரிகளை அடித்தனர். இறுதிகட்ட ஓவர்களில் கட்டுக்கோப்பான பந்து வீச்சால் பெங்களூர் அணியை தோற்கடித்து வெற்றி பெற்றது, டெல்லி கேப்பிடல்ஸ். எனவே, இந்த வெற்றிக்காண மூன்று காரணங்களை பற்றி விவரிக்கின்றது இந்த தொகுப்பு.\n#1.ஷிகர் தவான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர்ரின் திடமான பார்ட்னர்ஷிப்:\nஆரம்பத்திலேயே பிருத்திவி சாவின் விக்கெட்டை இழந்தபோதிலும் தவான் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் நம்பிக்கை அளித்து மிகச்சிறந்த கூட்டணியை அமைத்து தந்தனர். இவர்களது பார்ட்னர்ஷிப்பில் 53 பந்துகளில் 68 ரன்கள் டெல்லி அணிக்கு வந்தது. ஷிகர் தவான் 37 பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் உட்பட 50 ரன்களை கடந்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 37 பந்துகளில் 2 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 52 ரன்களை குவித்தார்.\n#2.இறுதிக்கட்ட ஓவர்களில் விளாசிய அக்ஷர் பட்டேல் மற்றும் ரூதர்போர்டு:\n17வது ஓவரின் முடிவில் டெல்லி அணி 5 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் குவித்து இருந்தது. அந்த சமயத்தில், ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல், ரூதர்போர்ட் உடன் இணைந்து அபாரமாக ரன்களை குவிக்க தொடங்கினார். இவர்கள் இருவரும் இணைந்து 19 பந்துகளில் 46 ரன்களை கொ���்டுவந்தனர். பெங்களூரு பந்து வீச்சாளர்களான உமேஷ் யாதவ் மற்றும் நவ்தீப் சைனி ஆகியோரின் இன்னிங்சின் கடைசியில் ஓவர்களில் 36 ரன்களை இவர்கள் திரட்டினர். அக்சர் படேல் 9 பந்துகளில் 16 ரன்களையும் ரூதர்ஃபோர்டு 13 பந்துகளில் 28 ரன்களையும் குவித்தனர்.\n#3.கடைசி 3 ஓவர்களில் ரபாடா மற்றும் இஷாந்த் சர்மாவின் துல்லியமான பந்துவீச்சு:\nபெங்களூரு அணி இலக்கை துரத்தும்போது 17 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்களை குவித்து இருந்தது. கடைசி 3 ஓவர்களில் டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் கட்டுக்கோப்பாக பந்துவீசி அணியை வெற்றி பெறச் செய்தனர். 18 மற்றும் 20-ஆவது ஓவர்களை வீசிய ரபாடா முறையே 6 மற்றும் 9 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து இருந்தார். அதேபோல், 19-வது ஓவரை வீசிய இசாந்த் சர்மா வெறும் 4 ரன்களை மட்டுமே கொடுத்து இருந்தார்.\nஐபிஎல் 2019 டெல்லி கேப்பிட்டல்ஸ்\nஐபிஎல் தொடரில் 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 3 \nஉங்களில் பலரும் அறிந்திராத டெல்லி அணியில் இடம்பெற்ற 3 வீரர்கள்\nசூப்பர் ஓவரில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 4 \nஐபிஎல் தொடரில் 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 2 \nஐபிஎல் தொடரில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற அணிகள். பாகம் – 1 \nஐபிஎல் வரலாறு: 99 ரன்களில் தங்களது விக்கெட்டுகளை இழந்த 2 கிரிக்கெட் வீரர்கள்\nஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் மிகப் பெரிய வெற்றி எது தெரியுமா\nஐபிஎல் தொடரில் 140+ ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்ற டாப் 3 அணிகள்\nதோனி மீண்டும் டி20 அணியில் இடம் பிடித்ததற்கான மூன்று காரணங்கள்\nசூப்பர் ஓவரில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 2 \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-01-20T23:08:18Z", "digest": "sha1:3J2FMGIYSO4PYUF7VPTDOTDWGUAGP74V", "length": 3043, "nlines": 33, "source_domain": "www.cinemapettai.com", "title": "கூர்க்கா | Latest கூர்க்கா News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nயோகி பாபு அசத்தல் காமெடியில் வெளியான கூர்கா பட வீடியோ. அமெரிக்கா என் மாமியார் வீடு\nBy விஜய் வைத்தியலிங்கம்July 13, 2019\nடார்லிங் மற்றும் இவனுக்கு இன்னொரு பேர் இருக்கு ஆகிய படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள...\nயோகிபாபாவுவின் அசத்தல் காமெடியில் வெளியானது – கூர்க்கா ட்ரைலர். செம்மையா கலாய்க்கிராங்களே …\nடார்லிங், இவனுக்கு இன்னொரு பேர் இருக்கு இயக்குனர் சாம் ஆண்டனின் அடுத்த படைப்பு. ஒரு பெரிய ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் மாலின் கடதலக்காரர்கள்...\nமூணு நாள் ஊற வைச்ச ஊர்க்காவாக ஹீரோ யோகி பாபு கூர்க்கா டீஸர். செம்மையா கலாய்க்கிராங்களே …\nடார்லிங், இவனுக்கு இன்னொரு பேர் இருக்கு இயக்குனர் சாம் ஆண்டனின் அடுத்த படைப்பு.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/karur", "date_download": "2020-01-20T23:37:23Z", "digest": "sha1:MCRGHWMYOWST73ZMHISBPIBHMGRL5KWP", "length": 21429, "nlines": 203, "source_domain": "www.maalaimalar.com", "title": "Tamil Newspaper | Karur News | Latest Karur news | Tamil News - Maalaimalar | karur", "raw_content": "\nSelect District சென்னை அரியலூர் செங்கல்பட்டு கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் ராணிப்பேட்டை சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி தென்காசி திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்\nகரூர் மாவட்டம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பொருட்டு முகாமினை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.\nபொங்கல் பண்டிகை கொண்டாட்டம் - 4 நாட்களில், டாஸ்மாக் கடைகளில் ரூ.10½ கோடிக்கு மது விற்பனை\nபொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 4 நாட்களில் கரூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூ.10½ கோடிக்கு மதுபானம் விற்பனையானது.\nதோகைமலை அருகே ஜல்லிக்கட்டு - காளைகள் முட்டியதில் 45 பேர் காயம்\nதோகைமலை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 45 பேர் காயமடைந்தனர்.\nவணிகவரித்துறை அலுவலகம்- அரசு பள்ளியில் பொங்கல் விழா\nவணிகவரித்துறை அலுவலகம்-அரசு பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் இசை, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nமக்கள் பயன்பாட்டுக்கு புதிதாக 15 நகர பஸ்கள் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்\nகரூர் மாவட்டத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு புதிதாக 15 நகர பஸ்களை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.\nகரூர் மாவட்டத்தில் 1.20 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு\nகரூர் மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் வருகிற 19-ந்தேதி நடக்கவுள்ளது.\nகுளித்தலை அருகே காரை வாடகைக்கு கேட்ட தகராறில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு\nகுளித்தலை அருகே காரை வாடகைக்கு கேட்ட தகராறில் வாலிபரை அரிவாளால் வெட்டிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nகரூரில் விஷம் குடித்து பெண் தற்கொலை\nகரூரில் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.\nகரூரில் ஆக்கிரமிப்பில் இருந்த ஓட்டல் இடிப்பு\nகரூரில் ஆக்கிரமிப்பில் இருந்த ஓட்டலை நகராட்சி அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்தனர்.\nவேலாயுதம்பாளையம் அருகே மோட்டார் சைக்கிளில் குழந்தை கடத்தல்\nவேலாயுதம்பாளையம் அருகே 2 வயது குழந்தையை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்ற டிப்-டாப் ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\nகரூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பை தொடங்கி வைத்தார் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர்\nகரூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பை முதற்கட்டமாக 500 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.\nஆளுங்கட்சிக்கு ஆதரவாக அதிகாரி பேசும் வீடியோவை வெளியிட்டார் செந்தில் பாலாஜி எம்எல்ஏ\nஉள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது ஆளுங்கட்சிக்கு ஆதரவாக பெண் அதிகாரி பேசுவதாக வீடியோ ஒன்றை செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ளார்.\nக.பரமத்தியில் ஜோதிமணி-செந்தில் பாலாஜி இன்று திடீர் சாலை மறியல்\nக.பரமத்தி ஒன்றியத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றியை மாற்றி அறிவித்ததாக கூறி ஜோதிமணி எம்.பி., செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ. ஆகியோர் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nவெற்றியை மாற்றி அறிவித்ததாக கூறி ஜோதிமணி, செந்தில் பாலாஜி உள்ளிருப்பு போராட்டம்\nகரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியத்தில் காங்���ிரஸ் வேட்பாளர்களின் வெற்றியை மாற்றி அறிவித்ததாக கூறி ஜோதிமணி எம்.பி., செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ. ஆகியோர் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nக.பரமத்தி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்\nக.பரமத்தி அருகே குடிநீர்கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nதேர்தல் பணிக்கு சென்ற தலைமை ஆசிரியை வீட்டில் 30 பவுன் நகை-ரூ.50 ஆயிரம் திருட்டு\nதேர்தல் பணிக்கு சென்ற தலைமை ஆசிரியை வீட்டின் கதவை உடைத்து 30 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\nதமிழகத்திலேயே அதிகபட்சம் கரூர் மாவட்டத்தில் 85.55 சதவீத வாக்குப்பதிவு\nஊரக உள்ளாட்சி 2-ம் கட்ட தேர்தலில் 85.55 சதவீதம் வாக்குகள் பதிவாகி தமிழகத்திலேயே கரூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.\nகுளித்தலை அருகே தேர்தல் பணியில் இருந்த போலீஸ்காரர் ‘திடீர்’ மரணம்\nகுளித்தலை அருகே இன்று அதிகாலை தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மரணம் அடைந்தார்.\nகரூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை\nகரூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nமானியத்தில் விதை பெற்று பெரிய வெங்காயம் சாகுபடி செய்ய அதிகாரி வேண்டுகோள்\nமானியத்தில் விதை பெற்று பெரிய வெங்காயம் சாகுபடி செய்ய அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகரூர்-தாந்தோணி உள்பட 4 ஒன்றியங்களில் முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்\nகரூர், தாந்தோணி உள்பட 4 ஒன்றியங்களில் முதல் கட்ட தேர்தல் வருகிற 27-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்\nவிஜயகாந்த் மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\n9 மாவட்ட பஞ்சாயத்துகளுடன் நகராட்சி, பேரூராட்சிக்கு அடுத்த மாதம் தேர்தல்\nகுடியுரிமை திருத்த சட்டம் மூலம் ஒரு இனத்தையே அழிக்க பார்க்கிறார்கள்- துரைமுருகன்\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு\nமதுரை அவனியாபுரம், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு காளைகள் முட்டியதில் 96 பேர் ��ாயம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/64282-nitish-kumar-meets-bihar-governor.html", "date_download": "2020-01-20T23:49:04Z", "digest": "sha1:3OLDQBXR66SQ2RZ5L2P34DY77V2U7UE4", "length": 10361, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "அமைச்சரவை விரிவாக்கம்: கவர்னரை சந்தித்தார் முதல்வர் | Nitish kumar meets bihar governor", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஅமைச்சரவை விரிவாக்கம்: கவர்னரை சந்தித்தார் முதல்வர்\nமாநில அமைச்சரவையில் மேலும் புதிய அமைச்சர்களை சேர்க்க முடிவெடுத்துள்ள பீஹார் முதல்வர் நிதிஷ் குமார், அந்த மாநில கவர்னரை இன்று நேரில் சந்தித்து, அமைச்சர்களாக பொறுப்பேற்போர் பட்டியலை அவரிடம் அளித்தார்.\nபீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, மதசார்பற்ற ஜனதாதளம் - பாஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநில அமைச்சரவையை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ள முதல்வர் நிதிஷ் குமார். அதற்கான பட்டியலை தயார் செய்துள்ளார்.\nபுதிதாக மேலும் நான்கு அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அவர்களின் பெயர் பட்டியலுடன், முதல்வர் நிதிஷ் குமார், மாநில கவர்னர் லால்ஜி டாண்டனை இன்று நேரில் சந்தித்தார். கவர்னர் ஒப்புதல் அளித்ததும், நாளை காலை, அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஉலகக்கோப்பை: ஆஸி.,க்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் பேட்டிங்\nஉலகக்கோப்பை: இலங்கை 136 ரன்களுக்கு ஆல்அவுட்\nஜம்மு - காஷ்மீர் கவர்னர் அமித் ஷாவுடன் சந்திப்பு\n1. ஷேர் ஆட்டோவில் இளைஞர்கள் செய்த கொடுமை.. திரும்பி பார்த்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி.\n2. வாய்ப்பு கிடைக்காததால், Hotel வேலைக்கு சென்ற பிரபல நடிகை \n3. அடுத்த வாரம் கல்யாணம் மாப்பிள்ளையின் குடும்பமே தற்கொலை செய்துக் கொண்ட அதிர்ச்சி காரணம்\n4. தமிழகத்தில் 60 ஏக்கரில் பிரமாண்ட பேருந்து நிலையம்\n5. திருப்பதியில் இன்று முதல் இலவச லட்டு\n6. காதலன் கண்முன்னே இளம்பெண்ணை பலாத்காரம் செய்த கொடூர கும்பல்\n7. தமிழகத்தில் நாளை முதல் பால் விலை அதிரடி உயர்வு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநான் ரப்பர் ஸ்டாம்ப் கிடையாது.. எனக்கு மூளை உள்ளது’ ஆளுநரின் தடாலடி பேச்சு\nதமிழக மகளிருக்கு 12,500 கோடி கடன் வழங்க இலக்கு\nஅமைச்சர் பந்து வீச பேட்டிங் செய்து கிரிக்கெட் விளையாடிய முதலமைச்சர் பழனிசாமி..\nசேலம் மாவட்டத்தை அதிமுக கோட்டையாக்கினார் முதல்வர்..\n1. ஷேர் ஆட்டோவில் இளைஞர்கள் செய்த கொடுமை.. திரும்பி பார்த்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி.\n2. வாய்ப்பு கிடைக்காததால், Hotel வேலைக்கு சென்ற பிரபல நடிகை \n3. அடுத்த வாரம் கல்யாணம் மாப்பிள்ளையின் குடும்பமே தற்கொலை செய்துக் கொண்ட அதிர்ச்சி காரணம்\n4. தமிழகத்தில் 60 ஏக்கரில் பிரமாண்ட பேருந்து நிலையம்\n5. திருப்பதியில் இன்று முதல் இலவச லட்டு\n6. காதலன் கண்முன்னே இளம்பெண்ணை பலாத்காரம் செய்த கொடூர கும்பல்\n7. தமிழகத்தில் நாளை முதல் பால் விலை அதிரடி உயர்வு\nநிர்பயா கொலை குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் 3 காளைகள் களத்தில் கெத்து காட்டி வீரர்களை பந்தாடியது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/232128-%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-15%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-01-21T00:02:54Z", "digest": "sha1:7JJK3VTL4USLHCIUIS2OC5FUA4263VX4", "length": 20044, "nlines": 249, "source_domain": "yarl.com", "title": "நொவம்பர் 15இல் அதிபர் தேர்தல் நடக்க வாய்ப்பு - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nநொவம்பர் 15இல் அதிபர் தேர்தல் நடக்க வாய்ப்பு\nநொவம்பர் 15இல் அதிபர் தேர்தல் நடக்க வாய்ப்பு\nநொவம்பர் 15இல் அதிபர் தேர்தல் நடக்க வாய்ப்பு\nசிறிலங்கா அதிபர் தேர்தல், பெரும்பாலும் வரும் நொவம்பர் 15ஆம் நாள் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதேர்தல்கள் ஆணைக்குழு நேற்று அரசியல் கட்சிகளின் செயலர���களுடன் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தது. இதன்போதே, நொவம்பர் 15ஆம் நாள் தேர்தல் நடத்தப்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநொவம்பர் 15ஆம் நாளுக்கும், டிசெம்பர் 7ஆம் நாளுக்கும் இடைப்பட்ட காலத்தில், அதிபர் தேர்தலை நடத்த வேண்டியுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று அரசியல் கட்சிகளின் செயலர்களிடம் தெரிவித்துள்ளது.\nஎனினும், நொவம்பர் 15ஆம் நாள் தேர்தல் நடத்தப்படுவதற்கே வாய்ப்புகள் அதிகம் என்றும் ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கை 8ஆவது ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (புதன்கிழமை) வெளியிட்டது.\nஇதன்படி, ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் தேதி நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டார்.\nஜனாதிபதித் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்படவுள்ளது.\nமுன்னதாக, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவின் பெயர் அறிவிக்கப்பட்டது.\nஅதேபோல், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடந்த 11ஆம் தேதி பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரை அறிவித்திருந்தது.\nநாளை முதல் கட்டுப்பணம் செலுத்த முடியும்\n2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை முதல் கட்டுப்பணம் செலுத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.\nஇந்நிலையில் குறித்த கட்டுப்பணம் நாளை முதல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 06 திகதி பகல் 12.00 மணி வரை கையேற்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, 2019 ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் மனுத்தாக்கல் ஒக்டோபர் 7 ஆம் திகதி இடம்பெறும் எனவும் அன்றைய தினம் காலை 9 மணி முதல் 11 வரையான காலப்பகுதியில் வேட்பாளர் மனுத்தாக்கல் இடம்பெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்\nஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி அறிவி���்தல் வெளியானது\n2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் திகதியை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது.\n2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\nஇதையடுத்தே குறித்த ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளது.\nஇதேவேளை ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் மனுத்தாக்கல் ஒக்டோபர் 7 ஆம் திகதி இடம்பெறும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\nInterests:வாசித்தல், இசை, விளையாட்டு, ...\n2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் திகதியை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது.\n2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி சனிக்கிழமை நடைப்பெறும் என்றும் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று மாலை தெரிவித்திருந்தார்.\nஇதற்கமைய ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி தொடக்கம் ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்த நிலையிலேயே இவ்வாறு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.\nஇம் முறை ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கட்சிகள் உட்பட சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளடங்களாக 17 பேர் போட்டியிடவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nபொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபய ராஜபக்ஷ, மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க போட்டியிட உள்ளதாக இதுவரையில் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.\nஅத்துடன் அங்கத்துவம் பெற்ற அரசியல் கட்சிகள் மற்றும் பொது சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் தனித்தோ, அல்லது சுயாதீனமாகவோ தேர்தலில் போட்டியிடுவதாக தமது கட்சி மட்டத்தில் அறிவித்துள்ளனர். எவ்வாறு இருப்பினும் இம்முறை மாறுப்பட்ட விதத்தில் 17 பேர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட உள்ளமை முக்கிய அம்சமாகும்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இன்று ஒரே நாளில் மாடு முட்டியதில் ��ாணவர் ஒருவரும், பார்வையாளர் ஒருவரும் உயிரிழப்பு\nஒரு அப்பாவியின் திருமணம் - வ.ஐ.ச.ஜெயபாலன்\nபுதிதாக மலர்கிறது... விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை\nபொங்கல் தொடர்ந்தாலும் நன்றி மறந்தாயிற்று\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இன்று ஒரே நாளில் மாடு முட்டியதில் மாணவர் ஒருவரும், பார்வையாளர் ஒருவரும் உயிரிழப்பு\nஉங்களின் கருத்துப்படி சிந்தித்தால்...... உலகத்திலுள்ள மிருகக்காட்சிச்சாலைகள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும். வீட்டிலுள்ள மீன் தொட்டிகள் முதல் கூண்டுக்கிளிகள் வரைக்கும் தடைசெய்யப்பட வேண்டும். இன்னும் கரடுமுரடாக சிந்திப்போமானால்....... மாடுகளை வைத்து உழவுத்தொழில் செய்வதும் ஒருவகை மிருகவதைதான். தாங்கள் சுத்த சைவமாக்கும். ஐ மீன் ஒன்லி மரக்கறி. 😄\nஒரு அப்பாவியின் திருமணம் - வ.ஐ.ச.ஜெயபாலன்\nBy மெசொபொத்தேமியா சுமேரியர் · Posted 1 hour ago\nஅப்பவே திருட்டு முழி தானா அண்ணா / பச்சை இல்லீங்கோ குமாரசாமி 😊\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இன்று ஒரே நாளில் மாடு முட்டியதில் மாணவர் ஒருவரும், பார்வையாளர் ஒருவரும் உயிரிழப்பு\nBy மெசொபொத்தேமியா சுமேரியர் · Posted 1 hour ago\nசரியாகச் சொன்னீர்கள் ரஞ்சித். இது விலங்கு வதையன்றி வேறில்லை.\nபுதிதாக மலர்கிறது... விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை\nஇருவகையினரதும் வரலாறுகள் வேறு வேறாகவே இருக்கிறன என்பதும், இருவகையினர்க்குமிடையேயான வித்தியாசங்கள் பல என்பதும் உண்மையே. ஆனால் - இப்போ இருவகையினரும் வேறு ஒருவரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்கும் நிலையில் இருக்கிறார்கள் எனும் போது - அவர்கள் இடையேயான வரலாற்று வழிபட்ட வித்தியாசம் முக்கியம் இழந்து போவதும் உண்மையே. எம்மை பிரதிநிதப் படுத்துபவர்களின் ஏக எஜமான்; 1. எமது இனத்தின் மீட்சியா 2. அவர்களின் தற்போதைய போசகர்களா 3. அல்லது அவர்களின் சுயநலமா என்பதை தரவுகளின் அடிப்படையில் (பொத்தாம் பொதுவாக அன்றி) நாம் சீர்தூக்கி பார்க்கவேண்டியது அவசியமே.\nநொவம்பர் 15இல் அதிபர் தேர்தல் நடக்க வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/360-news/aanmegam/today-rasi-palan-06012020", "date_download": "2020-01-20T23:16:09Z", "digest": "sha1:6T2X7M65VEU6GYSN6QVPNIR6KFJKNLUO", "length": 17370, "nlines": 187, "source_domain": "image.nakkheeran.in", "title": "இன்றைய ராசிப்பலன் - 06.01.2020 | Today rasi palan - 06.01.2020 | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 06.01.2020\nமுனைவர் முருகு பால முருகன்\nக���ித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\n06-01-2020, மார்கழி 21, திங்கட்கிழமை, ஏகாதசி திதி பின்இரவு 04.02 வரை பின்பு வளர்பிறை துவாதசி. பரணி நட்சத்திரம் பகல் 02.15 வரை பின்பு கிருத்திகை. சித்தயோகம் பகல் 02.15 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 0. கிருத்திகை. வைகுண்ட ஏகாதசி. முருக- பெருமாள் வழிபாடு நல்லது. இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.\nஇன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். வெளியூர் பயணங்களால் லாபகரமான பலன்கள் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் சற்று குறயும். கொடுத்த கடன்கள் வசூலாகும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.\nஇன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகலாம். உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். வேலையில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.\nஇன்று உங்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு மனதிற்கு தெம்பை கொடுக்கும். தொழில் ரீதியாக பொருளாதார நிலை உயரும். வெளிவட்டார நட்பு நன்மை தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.\nஇன்று பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உடன் பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகஸ்தர்களுக்கு பணி சுமை குறையும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.\nஇன்று நீங்கள் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். புத்திர வழியில் வீண் விரயங்கள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும். வழக்கு ரீதியாக சாதகமான பலனை பெற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் இடையூறுகள் ஏற்பட்டு மனகுழப்பத்துடன் இருப்பீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. ���ியாபாரத்தில் கவனமுடன் செயல்படுவதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். முடிந்த வரை பயணங்களை தவிர்ப்பது நல்லது.\nஇன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை கூடும். உறவினர்கள் வழியாக மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். நண்பர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியை தரும்.\nஇன்று உங்களுக்கு ஆனந்தமான செய்தி வந்து சேரும். சுபமுயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சியை தரும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். வேலையில் பணிச்சுமை குறையும்.\nஇன்று உங்களுக்கு உடலில் சிறு சிறு உபாதைகள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் பண நெருக்கடி உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள்.\nஇன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பெற்றோருடன் மனஸ்தாபம் உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமையாக இருக்கலாம். வேலையில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் அனுகூலமான பலனை அடையலாம்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். பணவரவு தாரளமாக இருக்கும். சேமிப்பு உயரும்.\nஇன்று நீங்கள் எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள். உத்தியோகஸ்தர்களுக்கு பயணங்களால் அலைச்சல் உண்டாகும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். கடன்கள் குறையும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇன்றைய ராசிப்பலன் - 21.01.2020\nஇன்றைய ராசிப்பலன் - 20.01.2020\nஇன்றைய ராசிப்பலன் - 19.01.2020\nஇன்றைய ராசிப்பலன் - 18.01.2020\nஇன்றைய ராசிப்பலன் - 21.01.2020\nஇன்றைய ராசிப்பலன் - 20.01.2020\nஇன்றைய ராசிப்பலன் - 18.01.2020\nஇன்றைய ராசிப்பலன் - 17.01.2020\nமீசை, தாடியில்லாமல் லீக்கான விஜய்யின் புது லுக்...\n“போக்கிடம் இல்லை என்னும்போது அரசியல் பேசுவது சரியானதுனு நினைக்கல”- அட்வைஸ் செய்த அமீர்\n“எங்க டீமில் எல்லோரும் பெண்களின் பலத்தை அறிந்தவர்கள்” - அமலாபால்\nகாலமானார் பழம்பெரும் நடிகை நளினி...\nராமதாஸ் பெயரை ஏன் வைக்க வேண்டும்... அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க ரகசிய காரணம்... அதிர்ச்சி தகவல்\nநியூஸ் எதுவும் வராமப் பார்த்துக்குங்க... எடப்பாடிக்கு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்.. ரகசியமாக நடந்த பூஜை\nபாஜகவின் அதிர வைத்த திட்டத்தால் திமுக, காங்கிரஸ் இடையே நடந்த குழப்பம்... வெளிவராத அதிர்ச்சி தகவல்\nரஜினிக்கு யார் தவறாக எழுதி கொடுத்தார்கள்... அதிமுக மிஸ் ஆனது ஏன் ரஜினியுடன் கூட்டணி வைக்க பாஜக போடும் திட்டம்\nஅடையாளத்தை மாற்றிய காவலர் எஸ்.எஸ்.ஐ வில்சன் வழக்கு குற்றவாளிகள்... அதிர வைத்த சம்பவம்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nபாஜகவின் அதிர வைத்த திட்டத்தால் திமுக, காங்கிரஸ் இடையே நடந்த குழப்பம்... வெளிவராத அதிர்ச்சி தகவல்\nதீபிகா படுகோனுக்கு ராம்தேவ் மாதிரி ஆலோசகர் தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/161154", "date_download": "2020-01-21T00:51:40Z", "digest": "sha1:V44YMAKYSCO5SVBTNZOBYZ7OC5JJIEVW", "length": 6995, "nlines": 94, "source_domain": "selliyal.com", "title": "மாலத்தீவில் அவசரநிலைப் பிரகடனம் அறிவிப்பு! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் மாலத்தீவில் அவசரநிலைப் பிரகடனம் அறிவிப்பு\nமாலத்தீவில் அவசரநிலைப் பிரகடனம் அறிவிப்பு\nமாலே – மாலத்தீவில் ஆளுங்கட்சி கவிழும் நிலை ஏற்பட்டு அரசியலில் குழப்ப நிலை நீடித்து வருவதால், அந்நாட்டு அதிபர் அப்துல்லா யாமீன் அவசரநிலைப் பிரகடனம் அறிவித்திருப்பதோடு, நாடாளுமன்றம் தற்காலிகமாக முடக்கப்பட்டு இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.\nஅண்மையில், அதிபர் யாமீனுக்கு எதிராக அவரது கட்சியைச் சேர்ந்த 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்கட்சிகளுடன் இணைந்து போர்கொடி தூக்கினர்.\nஇதனால் பெரும்பான்மையை இழந்த யாமீன், அவர்கள் 12 பேரையும் தகுதி நீக்கம் செய்தார். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.\nஉச்சநீதிமன்றமும் அதிபருக்கு எதிராகவே தீர்ப்பு வழங்கியது. ஆனால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ப��ன்பற்ற மறுத்த அதிபர் யாமீன் நாடாளுமன்றத்தை முடக்கி இராணுவக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious article‘விசுவாசம்’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா\nNext articleதபால் வாக்குகளுக்கு போஸ் லாஜு தான் பாதுகாப்பானது: தேர்தல் ஆணையம்\nமாலைத் தீவில் ஆட்சி மாற்றம் – இப்ராஹிம் முகமது சோலிஹ் அதிபராகிறார்\nஇரண்டு நாட்கள் அதிகாரப்பூர்வப் பயணமாக மாலத்தீவு சென்றார் நஜிப்\nமாலத்தீவு அதிபரைக் கொல்ல முயற்சி: முன்னாள் துணை அதிபருக்கு 15 ஆண்டுகள் சிறை\nஉலகின் சிறந்த நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடம், மலேசியாவுக்கு 32-வது இடம்\nஉலகின் சக்திவாய்ந்த அனைத்துலகக் கடப்பிதழ் எது தெரியுமா\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சனின் பொங்கல் வாழ்த்து\nஅமெரிக்காவும், சீனாவும் வணிக யுத்த பதட்டங்களைக் குறைக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன\nமிகாயில் மிஷூஸ்டின் – இரஷியாவின் புதிய பிரதமராக புடின் நியமித்தார்\nபெ.இராஜேந்திரனுக்கு “உலகத் தமிழ்ச் சங்க இலக்கிய விருது” – தமிழக முதல்வர் வழங்கினார்\n“நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் மஇகா முயற்சியில் புந்தோங் இந்தியர்களுக்கு நிலப்பட்டா”\nஉலகில் ஆயிரம் மில்லியனுக்கும் மேல் சொத்து வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை 2,153-ஐ தாண்டியது\n“நம்பிக்கைக் கூட்டணி ஒரு தவணை அரசாங்கமா நான் கூறினேனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1333409.html", "date_download": "2020-01-20T23:09:23Z", "digest": "sha1:LG6XKQ4YIG3NOLSXCUGVOU76TSXMSSUS", "length": 12406, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "கோட்டாபய ராஜபக்ஷ நிச்சயம் வெற்றிபெறுவார்!! – Athirady News ;", "raw_content": "\nகோட்டாபய ராஜபக்ஷ நிச்சயம் வெற்றிபெறுவார்\nகோட்டாபய ராஜபக்ஷ நிச்சயம் வெற்றிபெறுவார்\nஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ அதிகூடிய 10 வீத வாக்குகளால் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவார் என அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.\nஅங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தற்போதைய ஜனாதிபதி ஒரு பாகுபாடற்றவர் என்றும் அவர் மனதளவில் தம் பக்கத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\nஎப்படி பார்த்தாலும் சஜித் பிரேமதாச குறைந்த சதவீதவாக்குகளை பெற்ற இரண்டாவது ஜனாதிபதியாக வரலாற்றில் இடம்பெறுவார் எனவும் அவர் கூறினார்.\nஆர்.பிரேமதாச குறைந்த சதவீதவாக்குகளை பெற்று ஜனாதிபதியானதாகவும் ஆனால் இந்த முறை அவரின் புதல்வர் இதுவரை எதிர்தரப்பு வேட்பாளர் ஒருவர் பெற்றிராத குறைந்த சதவீத வாக்குகளை பெறுவார் எனவும் அவர் தெரிவித்தார்.\nகோட்டாபய ராஜபக்ஷ 10 வீத மேலதிக வாக்குகளை பெற்று வெற்றிப்பெறுவார் எனவும் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் உள்ள 9 மாகாணங்களில் 7 இல் கோட்டாபய ராஜபக்ஷ நிச்சயம் வெற்றிபெறுவார் எனவும், அந்த மாகாணங்களில் உள்ள 120 தொகுதிகளில் அதிகூடிய வாக்கு சதவீதத்தை அவர் பெறுவார் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nதேசிய மக்கள் சக்தியினால் மாத்திரமே நாட்டில் தேசிய ஒற்றுமையை நிலைநாட்ட முடியும்\nMCC இற்கு எதிரான மனு ஜனவரி 31 ஆம் திகதி விசாரணை\nஎன் அம்மாவை ஒரு காலத்திலும் நான் மன்னிக்க மாட்டேன்: வேதனையுடன் மகள் பகிர்ந்த…\nஇறுதிச்சடங்கின் போது பெண்ணுக்கு ஏற்பட்ட காதல் யாருடன் தெரியுமா\nமகளை கழிப்பறைக்குள் வைத்து மிக மோசமாக கொடுமைப்படுத்திய 38 வயது தாயார்\nசெல்லூரில் 2 முறை தற்கொலைக்கு முயன்றவர் 3-வது முறை தூக்குபோட்டு தற்கொலை..\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்..\nசாப்ட்வேர் பணியை உதறிவிட்டு விவசாயம் செய்யும் பஞ்சாயத்து தலைவி..\nயாழில் “ரெலோ”வுக்குள் மீண்டும் மோதல்: “ரெலோ”வின் யாழ் மாவட்ட…\nஆந்திராவில் 3 தலைநகர் திட்டத்துக்கு அனுமதி- சட்டசபையில் மசோதா தாக்கல்..\nநஞ்சு அருந்தி மகளும் மருமகனும் வைத்தியசாலையில் அனுமதி\nஎன் அம்மாவை ஒரு காலத்திலும் நான் மன்னிக்க மாட்டேன்: வேதனையுடன் மகள்…\nஇறுதிச்சடங்கின் போது பெண்ணுக்கு ஏற்பட்ட காதல் யாருடன் தெரியுமா\nமகளை கழிப்பறைக்குள் வைத்து மிக மோசமாக கொடுமைப்படுத்திய 38 வயது…\nசெல்லூரில் 2 முறை தற்கொலைக்கு முயன்றவர் 3-வது முறை தூக்குபோட்டு…\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்..\nசாப்ட்வேர் பணியை உதறிவிட்டு விவசாயம் செய்யும் பஞ்சாயத்து தலைவி..\nயாழில் “ரெலோ”வுக்குள் மீண்டும் மோதல்:…\nஆந்திராவில் 3 தலைநகர் திட்டத்துக்கு அனுமதி- சட்டசபையில் மசோதா…\nநஞ்சு அருந்தி மகளும் மருமகனும் வைத்தியசாலையில் அனுமதி\nநிர்பயா வழக்கு – குற்றவாளி பவன் குப்தா தாக்கல் செய்த மனு…\nபா.ஜ.க புதிய தலைவரானார் ஜே.பி.நட்டா..\nநிறைவேறிய தேர்தல் கால வாக்குறுதி\nகடன் நிவாரணங்களை பெற்றுக்கொள்ள அறிவிக்குமாறு வலியுறுத்தல்\nஎவன்கார்ட் வழக்கு 24 ஆம் திகதி விசாரணைக்கு\nஎன் அம்மாவை ஒரு காலத்திலும் நான் மன்னிக்க மாட்டேன்: வேதனையுடன் மகள்…\nஇறுதிச்சடங்கின் போது பெண்ணுக்கு ஏற்பட்ட காதல் யாருடன் தெரியுமா\nமகளை கழிப்பறைக்குள் வைத்து மிக மோசமாக கொடுமைப்படுத்திய 38 வயது தாயார்\nசெல்லூரில் 2 முறை தற்கொலைக்கு முயன்றவர் 3-வது முறை தூக்குபோட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/111483/news/111483.html", "date_download": "2020-01-21T00:57:25Z", "digest": "sha1:HNJLWUUZECMVMB76FLSYZ5VSHYEFPMF6", "length": 5653, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "82 மீற்றர் தூரம் டிப்பர் வாகனத்தினால் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த நபர்…!! : நிதர்சனம்", "raw_content": "\n82 மீற்றர் தூரம் டிப்பர் வாகனத்தினால் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த நபர்…\nஅம்­பாறை திருக்­கோவில் பொலிஸ் பிரி­வுக்குட்­பட்ட தாண்­டி­யடி நேரு­புரம் பிர­தான வீதியில் நேற்று இடம்­பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயி­ரி­ழந்­துள்ளார் என திருக்­கோவில் பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.\nஇவ்­வி­பத்தில் திருக்­கோவில் மண்­டானை கிரா­மத்தைச் சேர்ந்த மூன்று பிள்­ளை­களின் தந்­தை­யான 37வயதான குடும்­பஸ்­தரே மர­ண­ம­டைந்­துள்ளார்.\nமர­ண­ம­டைந்த நபர் மீன்­பி­டித்து விட்டு வீடு நோக்கி துவிச்­சக்­க­ர­வண்­டியில் பய­ணித்துக் கொண்­டி­ருந்த போது பொத்­துவில் நோக்கிச் சென்ற டிப்பர் வாகனம் வேகக் கட்­டுப்­பாட்டை இழந்து அவரை சுமார் 82மீற்றர் துரம் வரை இழத்து சென்­றுள்­ளது.\nதிருக்­கோவில் பொலிஸார் டிப்பர் வாகன சார­தியை கைது செய்­துள்­ள­துடன் இவ்­வி­பத்து தொடர்­பான விசா­ர­ணையை மேற்­கொண்டு வரு­கின்­றனர். சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்ட்டுள்ளது.\nஏழு கோடிஸ்வர நிறுவனங்களின் சப்பையான சைடு பிசினஸ்கள்\nதுறவறமும் திருமணமும்: பாப்பரசர் எதிர் பாப்பரசர் \nஆபத்து நிறைந்த பயங்கரமான 12 பாலங்கள் \nவீழ்த்த முடியாத 15 மோட்டார் சைக்கிள் சாகசங்கள்\nஉலகின் விலை உயர்ந்த 10 திரவங்கள்\nசிறுநீரக பிரச்சனைகளை போக்கும் நெருஞ்சில்\nசில்லென்று ஒரு முத்தம் தொடங்கட்டும் யுத்தம்\nநீரிழிவைக் கட்டுப்படுத்த வைட்டமின் டி\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zt-optical-lens.com/ta/", "date_download": "2020-01-20T23:34:06Z", "digest": "sha1:FS3DJYRL7CXRBTI3WXQMZAXQSKT3YNFV", "length": 12044, "nlines": 229, "source_domain": "www.zt-optical-lens.com", "title": "உள்ளம் லென்ஸ், ஆப்டிகல் லென்ஸ், பிளாஸ்டிக் லென்ஸ், போடோக்ரோமிக் லென்ஸ்கள் - Zhantuo", "raw_content": "\nஜிபிஎஸ் நேவிகேட்டர் கார் சதி லென்ஸ்\nதலையணிகள் ஏஆர் வளரும் Realit தலைக்கவசத்தை லென்ஸ்\nகோள மற்றும் கோளவுருவில்லாத லென்ஸ்கள்\nபிரிசம் & உருளை மிரர்\nபாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கண்ணாடி தொடர்\nதொழிற்சாலை தொழிலாளர் காப்புறுதி லென்ஸ்கள்\nமருத்துவ கண் பாதுகாப்பு கண்ணாடிகள்\nஅனுசரிப்பு முற்போக்கு மல்டிஃபோகல் லென்ஸ்கள்\nஅச்சு வடிவமைப்பு & செய்தல்\n4 முக்கிய தொழில்துறை களங்கள்\nநாம் அசல் உற்பத்தி, ஆப்டிகல் லென்ஸ் துறையில் மிகுந்த ஆற்றல் கோரிக்கைகளை ஆராய உள்ளன.\nஎதிர்ப்பு ப்ளூ லென்ஸ், எதிர்ப்பு ப்ளூ ரே வி.ஆர் லென்ஸ், சபையர் ...\nகோள லென்ஸ், கோளவுருவில்லாத லென்ஸ், PMMA லென்ஸ், மேக்காக ...\nவி.ஆர் 3D லென்ஸ், வி.ஆர் கண்கண்ணாடிகள், கோள வி.ஆர் Lense ...\nவி.ஆர் லென்ஸ், கன்வெக்ஸ் லென்ஸ் பிளானோவை-கன்வெக்ஸ் லென்ஸ், அமைதிநீர் ...\nஏஆர் கணிப்பு பிரதிபலிக்கின்ற லென்ஸ்கள்\nஉயர் வரையறை சதி லென்ஸ்\nZhantuo ஆப்டிகல் லென்ஸ் கோ, லிமிடெட்.\nவாடிக்கையாளர்களுக்கு சேவைகளை ஒருங்கிணைப்பு வழங்கும், அச்சு உற்பத்தி → லென்ஸ் தயாரிப்பு → லென்ஸ் செயலாக்கம்: Zhantuo ஆப்டிகல் லென்ஸ் கோ, Ltd வளர்ச்சி, உற்பத்தி மற்றும் மூன்று பெரிய தொழில் தொகுதி உள்ள பல்வேறு பிளாஸ்டிக் ஆப்டிகல் லென்ஸ் manufacturers.Production செயல்முறை விற்பனை ஒரு தொழில்முறை ஈடுபாடு உள்ளது. பல ஆண்டுகளாக, நாம் ஆராய மற்றும் தொழில் நுட்ப அனுபவம் மற்றும் திறமையான தயாரிப்பு செயல்முறை முன்னணி சரியான தொழில் ஒரு தொகுப்பு சுருக்கி.\nஎங்கள் மேம்பட்ட தயாரிப்பு தொழில்நுட்பம், உயர்தர பொருட்கள், வேகமாக விநியோக உடன் சரியான விற்பனைக்கு பிறகான சேவை, எங்களுக்கு துறையில் ஒரு முழுமையான போட்டி நிலையில் உள்ளது, மேலும் குவிக்க தொடர்ந்து போலியாக்குவது ahead.Our வாடிக்கையாளர்கள், உள்நாட்டு பரவுகின்றன ஹாங்காங் நிறுவனம் உருவாக்குகிறான்.சரி, மக்காவு தைவான் மற்றும் ஐரோப்பா மற்���ும் அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் பல நாடுகளில் ஆழமாக பொது வாடிக்கையாளர்கள் ஆதரவு மற்றும் உறுதிப்படுத்தலின், அவர்களுக்கு ஒரு நீண்ட கால நிலையான வணிக உறவை.\nஓ.ஈ.எம் & ODM சேவை\nஇங்கே நீங்கள் opcical துறையில் வெற்றி வெற்றி ஒத்துழைப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ன.\nசதி கண்ணாடி வில்லை தொடர்\nஒளிமின் கண்ணாடி வில்லை தொடர்\nபாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு Goggles தொடர்\nஎங்கள் தயாரிப்புகள் பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் பிளேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B7%E0%AE%BE", "date_download": "2020-01-20T22:52:55Z", "digest": "sha1:NGSYK5KPLVS7DNRCGSFXEOTAVNTA2XAJ", "length": 7449, "nlines": 67, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அக்பர் பாஷா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅக்பர் பாஷா ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார். 1991 ஆம் ஆண்டு வேலூர் மக்களவைத் தொகுதியில் , இந்திய தேசிய காங்கிரசின் சார்பாக போட்டியிட்டு மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]\n4 பொறுப்புகள் - அரசியல்\n5 பொறுப்புகள் - பிற\n16 ஜூன் 1931 ஆம் ஆண்டு வேலூர் மாவட்டம் ஆம்பூரில் ஹயாத் பாஷா சாஹிப் என்பவருக்கு மகனாக பிறந்தார்.\nஇளங்கலை பட்டத்தினை சென்னை மாநில கல்லூரியிலும் , இளங்கலை தொழில்நுட்ப பட்டத்தினை அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரியிலும் பயின்று பெற்றார்.\nஅரசியல் மற்றும் சமூக ஆர்வளர்\nஇந்திய தேசிய காங்கிரசின் ஆம்பூர் நகர தலைவர்.\nஇந்திய தேசிய காங்கிரசின் மாநில குழு உறுப்பினர்.\n1970 - 1976 வரை வேலூர் மாவட்ட இந்திய தேசிய காங்கிரசின் துணை தலைவர்.\n1975 - 1976 ஆம்பூர் லயன்ஸ் கிளப் தலைவர். மற்றும் ஆயுட்கால உறுப்பினர்.\n1976 - 1978 வரை வேலூர் மாவட்ட இந்திய தேசிய காங்கிரசின் பொருளாலர்.\n1978 - 1980 வரை மாநில சிறுபான்மை பிரிவு துணை தலைவர் மற்றும் தலைவர்.\n1991 வேலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர்.\nபொதுச் செயலாளர் மற்றும் செய்தித் தொடர்பாளர், மஸ்ஹருல் உலும் கல்லூரி, ஆம்பூர்.\nதலைவர் - தோல் பதனிடுவோர் சங்கம், ஆம்பூர்.\nபொருளாளர், இந்திய முடிக்கப்பட்ட தோல் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்கள��� சங்கம், சென்னை.\nபொருளாளர், தேசிய வர்த்தக சம்மேளனம், சென்னை.\nதமிழக அரசு, விற்பனை வரி குழு உறுப்பினர்.\nநிர்வாக இயக்குநர், மெட்ராஸ் எம்.பீ, அக்பர் லெதர்ஸ் லிமிடெட், சென்னை.\nபங்குதாரர், வாக்மேன் ஷூஸ், சென்னை.\nஉறுப்பினர், ஐ.எஸ்.ஐ (இப்போது பிஐஎஸ் ), புது தில்லி.\nஉறுப்பினர், வணிகர் ஆலோசனைக் குழு,\nதமிழ்நாடு அரசு; பணியாளர் பணியாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதிய ஆலோசனைக் குழு உறுப்பினர்.\nமத்திய லெதர் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டின் உறுப்பினர்,\nதேர்ந்தெடுக்கப்பட்ட குழு உறுப்பினர், ஆர் & டி செல், லெதர் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில், சென்னை.\nஉறுப்பினர், பாடத்திட்டங்கள் தயாரித்தல் குழு, லெதர் டெக்னாலஜி பாடநெறி, சென்னை பல்கலைக்கழகம்.\nஉறுப்பினர், தொழில்நுட்ப பயிற்சி திட்டத்தின் ஆலோசனைக் குழு, தோல் பதனிடும் கழிவுப்பொருள் சிகிச்சைக்கான டாஸ்மாக்ஸ் பிரதிநிதி கோர் கமிட்டி.\nசெயலாளர், அனைத்திந்திய தோல் ஏற்றுமதியாளர்கள் சங்கம், சென்னை.\nதுணைத் தலைவர், தனியார் கல்லூரிகளின் மேலாண்மை சங்கம், சென்னை.\nபேங்கி ஹையத் பாஷா சாஹேப் ஸ்கூல் டிரஸ்ட் முதன்மை நிர்வாகி மற்றும் பொறுப்பாளர்.\nடென்னிஸ், டேபிள் டென்னிஸ் மற்றும் செஸ்\n↑ லோக்சபா இணையதளத்தில் உறுப்பினர் விபரம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20160916-5001.html", "date_download": "2020-01-20T23:16:45Z", "digest": "sha1:SZC7NDBBMMVASSJQYI3D5BUC62QPX3ZF", "length": 7986, "nlines": 81, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "‘சூச்சி வருகையால் தடைகள் விலகும்’, உல‌க‌ம் செய்திகள் - தமிழ் முரசு World news in Tamil, Tamil Murasu", "raw_content": "\n‘சூச்சி வருகையால் தடைகள் விலகும்’\n‘சூச்சி வருகையால் தடைகள் விலகும்’\nவா‌ஷிங்டன்: மியன்மாரின் ஆங் சான் சூச்சி தமது நாட்டுக்கு விதிக்கப்பட்ட பொருளியல் தடைகளை அகற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்குப் பதில் அளித்த அதிபர் ஒபாமா அப்படியே செய்வதாக ஒப்புக் கொண்டார். ஆங் சான் சூச்சி முதல் முறையாக வெள்ளை மாளிகையில் அதிபர் ஒபாமாவைச் சந்தித்துப் பேசினார். பொருளியல் பாதிப்புகளை ஏற்படுத்தும் அனைத்துத் தடைகளையும் அகற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது என்று சூச்சி தெரிவித்தார். மியன்மாரில் ஜனநாயக சீர்திருத்தங்கள் மேற்கொள�� வதற்காகப் பொருளியல் தடைகள் விதிக்கப்பட்டு நெருக்கடி தர அமெரிக்கா ஆதரவு அளித்ததை சூச்சி சுட்டிக் காட்டினார்.\nவா‌ஷிங்டன் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் பாராக் ஒபாமாவுடன் கைகுலுக்கும் மியன்மாரின் ஆங் சான் சூச்சி. படம்: ஈபிஏ\nஇன்று முதல் சாலை பாதுகாப்பு வாரம்\nபுதுப்பொலிவு பெற்ற ‘ஜூரோங் லேக்’ வட்டார வீடமைப்புப் பேட்டை\nசமய நல்லிணக்கத்திற்குச் சான்று; பள்ளிவாசலில் இந்து முறைப்படி திருமணம்\nநான்கு கிலோ தங்கம் கொள்ளை; ஈரான் நாட்டவர்கள் கைது\nகொள்கைகளை பரிந்துரைக்க இளையருக்கு புதிய திட்டம்\nநிச்சயமில்லாத காலகட்டத்தில் பாதுகாப்பான இடம் சிங்கப்பூர்\n2020 - பொதுத் தேர்தலும் புதிய பிரதமரும்\nவீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தன்னுடைய சூரிய மின்சக்தி உற்பத்தியை 2030வாக்கில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கத் திட்டமிடுகிறது. கோப்புப்படம்: எஸ்டி\nபருவநிலை மாற்றம்: பாதிப்புகளைத் தடுக்கும் வீவக கூரைகள்\nஐந்து தேர்வுகளில் வென்றால் சிங்கப்பூரர்கள் முதலாம் உலக மக்களாகலாம்\nவீவக வீடுகள்: குத்தகைக்காலம் குறைகிறது, கவலை கூடுகிறது\nசிண்டாவில் சமூக ஊழியராகப் பணியாற்றும் திரு சிவசுப்பரமணியம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nபுதிய வாழ்க்கைத்தொழில் தந்த உற்சாகம்\nதாம் உருவாக்கிய கலைப் படைப்புடன் காணப்படும் நித்யா போயாபதி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிக்டோரியா பள்ளியில் பயின்ற சித.மணி லக்‌ஷ்மணன், ஹாக்கி மற்றும் திடல், தட விளையாட்டுகளில் ஈடுபட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிளையாட்டு என வந்துவிட்டால் இவரை நிறுத்த முடியாது\nமொழிபெயர்ப்புப் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள். செய்தி, படம்: தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்\nஉயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான மொழிபெயர்ப்புப் போட்டியில் சிறப்புப் பரிசுகள்\nஷானியா சுனிலுடன் ஆங்கில ஆசிரியர் ரேமா ராஜ் (இடது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமறைந்த தாயாருக்கு பெருமை சேர்த்த மாணவி\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/144958-rajini-makkal-mandram-cadres-issue", "date_download": "2020-01-20T23:01:05Z", "digest": "sha1:CZWAR6IZS6H5ANX4TK5EAICBLENU3OJA", "length": 7364, "nlines": 139, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 14 October 2018 - ஒதுக்கப்படும் ��ிசுவாசிகள்... பதவி வாங்கும் புது நபர்கள்! | Rajini Makkal Mandram Cadres issue - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: டெல்லி க்ரீன் சிக்னல்... பறிபோகிறது பன்னீர் பதவி\nவாரணாசியில் மோடி... அமேதியில் ராகுல்... வெற்றியைத் தீர்மானிக்கும் மாயாவதி\nஇடைத்தேர்தலில் ஓட்டு போட ரூ.5000 கடன்\n“எப்போது ராஜினாமா செய்யப் போகிறீர்கள்\nஒதுக்கப்படும் விசுவாசிகள்... பதவி வாங்கும் புது நபர்கள்\nஆவின் மீது கண் வைக்கும் ஓ.பி.எஸ். தம்பி - குறுக்கு வழியில் நுழைவதாகப் புகார்...\n“இன்னொரு சுதந்திரப் போராட்டத்துக்குத் தயாராகுங்கள்\nஐந்து நிறுவனங்கள்... ரூ.1,259 கோடி டெண்டர்... மர்மம் சூழ்ந்த நெம்மேலி குடிநீர்த் திட்டம்\nஸ்டார்ட் ஆகாத ஸ்மார்ட் கிளாஸ் திட்டம் - கமிஷன் பேரம் காரணமா\nசிலையே உன் விலை என்ன சிலை நகரமாக மாறிய தலைநகரம்\n - அறக்கட்டளையில் ரூ.2,000 கோடி... ஆதரவின்றி நிற்கும் தொழிலாளர்கள்...\nஒரு பொய் வழக்கு... 24 ஆண்டுகள் சிறை... இறுதியில் இணைந்த காதல் ஜோடி\n - காஞ்சிபுரத்தில் ‘செக்கச்சிவந்த வானம்’\n“அடுத்த 20 ஆண்டுகளுக்கு அட்வான்ஸ் புக்கிங்” - துணைவேந்தர் நியமன ஊழல்\n - டி.ஜி. வெங்கடேஷ் பாபு (வட சென்னை)\nஒதுக்கப்படும் விசுவாசிகள்... பதவி வாங்கும் புது நபர்கள்\nஒதுக்கப்படும் விசுவாசிகள்... பதவி வாங்கும் புது நபர்கள்\nதொப்புள் கொடி உறவுகளின் குரல் கேட்கும் தூரத்தில் அமைந்துள்ள ராமேஸ்வரம் தீவினை பூர்வீகமாக கொண்டிருப்பவன். இயற்கை-இசை-ஈகையின் மீது காதல் கொண்டவன். 1995-ல் நாளிதழ் செய்தியாளராக பேனா பிடித்த எனது விரல்கள், 2007 முதல் விகடன் குழுமத்தின் செய்தியாளர் பணிக்காக தட்டச்சு செய்ய துவங்கின. சமூக அக்கறையினை எனது எழுத்தாகவும், எண்ணமாகவும் கொண்டிருப்பதே எனது இலக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t21537-topic", "date_download": "2020-01-20T23:33:35Z", "digest": "sha1:ZDJDLQEES3FWCYEY6QVEUK5I5QWVL3PM", "length": 14189, "nlines": 118, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "ஆசிய பங்குசந்தையில் வீழ்ச்‌சி : இந்திய பங்குசந்தையில் எதிரொலிப்பு", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» என் மௌனம் நீ – கவிதை\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» ஒரே கதை – கவிதை\n» பாதை எங்கு��் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nஆசிய பங்குசந்தையில் வீழ்ச்‌சி : இந்திய பங்குசந்தையில் எதிரொலிப்பு\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: வணிகச் செய்திகள்\nஆசிய பங்குசந்தையில் வீழ்ச்‌சி : இந்திய பங்குசந்தையில் எதிரொலிப்பு\nவாரத்தின் இறுதி நாளான வெள்ளியன்று ஏற்றத்துடன் முடிந்தஇந்தியபங்கு சந்தை இன்று சரிவுடன் துவங்கியுள்ளது,ஆசிய பங்குச்சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சி இந்திய பங்கு சந்தையிலும் எதிரொலித்தது.திங்கள் அன்று துவங்கிய வர்த்தகத்தி்ன்போது எண்ணெய்விலை குறைந்து காணப்பட்டதும் காரணமாக கூறப்பட்டது. மேலும் ஹாங்காங்,தென்‌கொரியா, சிங்கப்பூர், தைவான், இந்தோனேஷியா போன்ற ஆசிய நாடுகளின் பங்குசந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சி இந்திய பங்குசந்தையிலும் எதிரொலித்தது.\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: ஆசிய பங்குசந்தையில் வீழ்ச்‌சி : இந்திய பங்குசந்தையில் எதிரொலிப்பு\nRe: ஆசிய பங்குசந்தையில் வீழ்ச்‌சி : இந்திய பங்குசந்தையில் எதிரொலிப்பு\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: ஆசிய பங்குசந்தையில் வீழ்ச்‌சி : இந்திய பங்குசந்தையில் எதிரொலிப்பு\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: வணிகச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/100-kadhal-trailer-update/", "date_download": "2020-01-21T00:31:44Z", "digest": "sha1:DK3PSNFDBEQYUO5QPT6Y3EMQSY6LWLK5", "length": 5214, "nlines": 81, "source_domain": "dinasuvadu.com", "title": "ஜி.வி.பிரகாஷ் - ஷாலினி பாண்டேவின் கலாட்டா காதலில் சூப்பராக ரிலீசான 100% காதல் ட்ரெய்லர்! | Dinasuvadu Tamil", "raw_content": "\nஜி.வி.பிரகாஷ் – ஷாலினி பாண்டேவின் கலாட்டா காதலில் சூப்பராக ரிலீசான 100% காதல் ட்ரெய்லர்\nin Top stories, சினிமா, செய்திகள், தமிழ் சினிமா, திரைப்படங்கள், வீடீயோஸ்\nதெலுங்கில் நாக சைதன்யா, தமன்னா நடிப்பில் வெற்றி பெற்ற திரைப்படம் 100% லவ். இந்த படத்தை சுகுமார் இயக்கியிருந்தார். தற்போது அவர் தமிழில் இப்படத்தை ரீமேக் செய்து தயாரித்து வருகிறார். இந்த படத்திற்கு 100 % காதல் என தலைப்பிடப்பட்டுள்ளது.\nஇப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் – ஷாலினி பாண்டே ஆகியோர் நடித்துள்ளனர். இப்பட ட்ரைலர் நேற்று ரிலீசானது. இதில் முழுக்க முழுக்க ஜி.வி.பிரகாஷ்குமார் – ஷாலினி பாண்டே இடையையான காதல், கலாட்டா, குறும்புத்தனம் என அனைத்தும் ரசிக்கும்படி அமைந்துள்ளது. இந்த டிரைலர் தற்போது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபூனை குட்டிகளாக மாறிய பிக்பாஸ் பிரபலங்கள்\nஸ்டாலின் குறித்து விமர்சனம் செய்ய எவ்விதத் தகுதியுமில்லை-துரைமுருகன்\nஇன்றைய (21.01.2020) நாள் எப்படி இருக்கு\nவிமான நிலையத்தில் வெடிகுண்டு பையால் பரபரப்பு.\nகோப்பை வென்ற கையுடன் நியூசிலாந்திற்கு கோலி தலைமையில் இந்திய அணி பயணம்.\nஸ்டாலின் குறித்து விமர்சனம் செய்ய எவ்விதத் தகுதியுமில்லை-துரைமுருகன்\nஅட இப்பவே குழந்தைக்கு பாட்டு கற்றுக் கொடுக்கிறாங்களா பிரபல நடிகை வெளியிட்ட அட்டகாசமான வீடியோ\nஆலியா மானசா வெளியிட்ட அட்டகாசமான வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/nakkheeran-tv/politics", "date_download": "2020-01-21T00:13:10Z", "digest": "sha1:DZFHXYQOU7IXXELLCFBESBN2OIQHEJV3", "length": 7144, "nlines": 177, "source_domain": "image.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | சிறப்பு தொகுப்புகள்", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 21.01.2020\nபெண் குழந்தை பிறந்து விடுமோ என்ற அச்சத்தில் மனைவியை கொன்ற கணவன்\nவாக்கு எண்ணியபோதே மறுவாக்கு கோரிய மனுக்கள் மீது விசாரணை\nவேலூரில் இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை... இரண்டு இளைஞர்கள் கைது\nமாதம் சம்பளம் 7 ஆயிரம்... ஆனால் 132 கோடி வரி ஏய்ப்பு - ஐ.டி நோட்டீஸால்…\nஓடும் ரயிலில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை... வைரலாகும் வீடியோ\nபணம் எடுக்க வங்கியில் குவிந்த மக்கள்...\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி ரத்து\nஅரசே கருணை அடிப்படையில் எங்களுக்கு நம்பிக்கை கொடு... \nதலையில் குண்டு பாய்ந்த நிலையில் ஏழு கிலோமீட்டர் கார் ஓட்டிய இளம்பெண்\nகுடியுரிமை சட்டத் திருத்தும்.. என்ன சொல்கிறது\nஅன்று விஜயகாந்த் இன்று விஜய்\nஇனியும் ஒரு பாத்திமாவை... சென்னை IITயில் தொடரும் சர்ச்சை\nஎன்ன சொல்கிறது உச்சநீதிமன்ற தீர்ப்பு\nபொள்ளாச்சி வழக்கில் நடந்தது என்ன\n - ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nஇந்த வார ராசிபலன் 19-1-2020 முதல் 25-1-2020 வரை\nஐஸ்வர்யம் பெருக்கும் அட்சய பாத்திர ரகசியம் - கே. குமார சிவாச்சாரியார்\nசனி பகவானும் குழந்தைகள் நலனும் - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/nakkheeran/2020-01-11/nakkheeran-11-01-2020", "date_download": "2020-01-20T23:00:17Z", "digest": "sha1:YGXTUF6DKLNGDFSQIBPFSWBNQOKZP32T", "length": 9943, "nlines": 198, "source_domain": "image.nakkheeran.in", "title": "நக்கீரன் 11-01-2020 | Nakkheeran 11-01-2020 | nakkheeran", "raw_content": "\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n என் மகள்களுக்கு ஆபத்து உண்மைதான்\nமோடி எதிர்ப்பில் \"ஒரே தேசம்\nஎங்கள் வேண்டுகோளை அரசு நிறைவேற்ற வேண்டும்\n நீதிக்குப் போராடும் முன்னாள் எம்.எல்.ஏ\nராங் கால் பா.ஜ.க.வை தெறிக்க விட்ட தீபிகா காலையில் சத்துணவு\nமீசை, தாடியில்லாமல் லீக்கான விஜய்யின் புது லுக்...\n“போக்கிடம் இல்லை என்னும்போது அரசியல் பேசுவது சரியானதுனு நினைக்கல”- அட்வைஸ் செய்த அமீர்\n“எங்க டீமில் எல்லோரும் பெண்களின் பலத்தை அறிந்தவர்கள்” - அமலாபால்\nகாலமானார் பழம்பெரும் நடிகை நளினி...\nராமதாஸ் பெயரை ஏன் வைக்க வேண்டும்... அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க ரகசிய காரணம்... அதிர்ச்சி தகவல்\nநியூஸ் எதுவும் வராமப் பார்த்துக்குங்க... எடப்பாடிக்கு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்.. ரகசியமாக நடந்த பூஜை\nபாஜகவின் அதிர வைத்த திட்டத்தால் திமுக, காங்கிரஸ் இடையே நடந்த குழப்பம்... வெளிவராத அதிர்ச்சி தகவல்\nரஜினிக்கு யார் தவறாக எழுதி கொடுத்தார்கள்... அதிமுக மிஸ் ஆனது ஏன் ரஜினியுடன் கூட்டணி வைக்க பாஜக போடும் திட்டம்\nஅடையாளத்தை மாற்றிய காவலர் எஸ்.எஸ்.ஐ வில்சன் வழக்கு குற்றவாளிகள்... அதிர வைத்த சம்பவம்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nபாஜகவின் அதிர வைத்த திட்டத்தால் திமுக, காங்கிரஸ் இடையே நடந்த குழப்பம்... வெளிவராத அதிர்ச்சி தகவல்\nதீபிகா படுகோனுக்கு ராம்தேவ் மாதிரி ஆலோசகர் தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/24x7-Tamil-News-village-food_313239.jws", "date_download": "2020-01-21T00:17:01Z", "digest": "sha1:Z7UXZE4THM2YBJCECYXQXQWZOFK56VF7", "length": 16221, "nlines": 222, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "கிராமத்து விருந்து (Village Food), 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nபுதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்: முதல்வர் நாராயணசாமி திட்டவட்டம்\nசென்னை விமான நிலையத்தில் ரூ.1.54 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nகாங்கிரஸ் ஆளும் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், புதுச்சேரி ராஜஸ்தான் மாநிலங்களில் ஒருங்கிணைப்புக்குழு அமைப்பு\nஆழ்துளை கிணறுகளில் சட்டவிரோதமாக நீர் எடுப்பவர்கள் மீதான வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க ஐகோர்ட் உத்தரவு\nமதுரவாயலில் வாளால் கேக் வெட்டிய வழக்கில் தேடப்பட்டு வந்த சட்டக்கல்லூரி மாணவர் கைது\nஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வ��் பழனிசாமி கடிதம்\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் நடப்பு ஆண்டில் 4.8% ஆக இருக்கும் என ஐ.எம்.எஃப் மதிப்பீடு\nசுட்டுக்கொல்லப்பட்ட எஸ்ஐ வில்சன் குடும்பத்திற்கு காவல்துறை சார்பில் ரூ.7 லட்சம் நிதி\nதூத்துக்குடியில் ரூ.40,000 கோடியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க தமிழக அமைச்சரவையில் ஒப்புதல்\nவிழுப்புரத்தில் கலைஞர் அறிவாலயத்தில் கலைஞர் சிலையை திறந்து வைத்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nவேலூர் கோட்டையில் காதலனை தாக்கி இளம்பெண்ணை ...\nதிருச்சி அருகே 2 ஆண்டுகளாக தபால்களை ...\nஐகோர்ட் கிளையில் நெல்லை கண்ணன் மனு ...\nமங்களூரு விமான நிலையத்தில் பயங்கர வெடிகுண்டு ...\nபிப். 1ம் தேதி மத்திய பட்ஜெட் ...\nஇதுதான் மதநல்லிணக்கம் இந்து பெண்ணுக்கு திருமணம் ...\nஇலங்கை போரில் மாயமானவர்கள் இறந்துவிட்டனர்: அதிபர் ...\nமலேசிய பாமாயில் புறக்கணிப்பு இந்தியாவுக்கு எதிராக ...\nஅரச குடும்பத்தில் இருந்து விலகுவதை தவிர ...\nஜிஎஸ்டி வசூலை அதிகரிக்க புது திட்டம்: ...\nஇந்திய பொருளாதார வளர்ச்சி4.8 சதவீதமாக குறைப்பு: ...\nஇந்தியாவில் உள்ள 1% பணக்காரர்களின் சொத்து ...\nகாற்றில் இருந்து புரோட்டீன் தயாரிக்கும் உத்தி ...\nபூமியைப் போலவே புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nஎவரெஸ்ட் சிகரத்தில் புற்கள் : பிரிட்டன் ...\n2020-ன் முதல் ஸ்மார்ட்போன் ...\nதிரிஷா நடிக்கும் ராம் ...\nபோலீசாரிடம் பயிற்சி பெற்ற ஹீரோ ...\nபட்டாஸ் - விமர்சனம் ...\nதர்பார் - விமர்சனம் ...\nகிராமத்து விருந்து (Village Food)\nசெய்முறைமுதலில் அரிசி, பாசிப்பருப்பை ஒன்றாக கழுவி, பானையில் ஆறரை கப் தண்ணீரை கொதிக்க ...\nசெய்முறை வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், தனியா, வெந்தயம், கடுகு, பெருங்காயம் ...\nசெய்முறைமுதலில் மரவள்ளிக்கிழங்கை குக்கரில் வைத்து இரண்டு விசில் விட்டு இறக்கவும். தோல் உரித்து ...\nசெய்முறைஒரு அகலமான பாத்திரத்தில் ராகி மாவு, கோதுமை மாவு, சோள மாவைச் சேர்க்கவும். ...\nசெய்முறைஉருளைக்கிழங்கை நன்கு வேக வைத்து, தோல் உறித்து கட்டியில்லாமல் மசித்துக் கொள்ளவும். அதே ...\nமுருங்கைப்பூ கீரை பருப்பு கூட்டு\nசெய்முறை குக்கரில் போதுமான தண்ணீர் சேர்த்து பாசிப்பயர், முருங்கைக்கீரை, முருங்கைப்பூ, மஞ்சள் தூள், ...\nசெய்முறைகடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பைச் சேர்த்து வதக்கவும். பொடியாக நறுக்கிய ...\nசெய்முறைமுதலில் வெறும் வாணலியில் பொன்னிறமாக உளுந்தை வறுக்கவும். வெல்லத்தை பொடித்து (அ) சீவிக்கொள்ளவும். ...\nசெய்முறை கடலையை முதல் நாளே ஊற வைத்து மறுநாள் வேகவைத்து எடுத்து வையுங்கள். ...\nமுருங்கைப்பூ ராகி மிக்ஸ் பக்கோடா\nசெய்முறை ஒரு அகலமான பாத்திரத்தில் ராகி மாவு, பொடியாக நறுக்கிய முருங்கைப்பூ, சின்ன ...\nசெய்முறைஒரு பாத்திரத்தில் செம்பா புட்டு மாவை எடுத்துக் கொள்ளவும். அதில் ஒரு சிட்டிகை ...\nசெய்முறை கடாயில் 1 டீஸ்பூன் நல்லெண்ணையை சேர்த்து நறுக்கிய முருங்கைப்பூ, இஞ்சி பூண்டு ...\nசெய்முறை:ஒரு பாத்திரத்தில் மேற்கூறிய அனைத்து பொருட்களையும் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக ...\nசர்க்கரை வள்ளி கிழங்கு வடை\nசெய்முறை சர்க்கரைவள்ளிக்கிழங்கை தோல் சீவி துருவிக் கொள்ளவும். ஒரு கப் துருவலுக்கு கால் ...\nசெய்முறை:அகத்திக்கீரையைப் பொடியாக நறுக்கி, பாசிப்பருப்புடன் உப்பு சேர்த்து அதிகம் தண்ணீர் இல்லாமல் (தண்ணீர் ...\nசெய்முறை வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு வெடித்தவுடன், உ. பருப்பு, க. பருப்பு, ...\nமுந்திரி - பொன்னாங்கண்ணிக்கீரை பக்கோடா\nசெய்முறை மேற்கூறிய அனைத்து பொருட்களையும் ஓர் அகலமான பாத்திரத்தில் போட்டு தண்ணீர் விடாமல் ...\nமண்சட்டியில் பாசிப்பருப்பை கழுவி மஞ்சள் தூளை சேர்த்து வேகவிடவும். பாதி வெந்ததும் ...\nசெய்முறைவாணலியில் எண்ணை சேர்த்து கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். இதில் தேங்காய்த்துருவல், காய்ந்த மிளகாய், ...\nசெய்முறை வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு வெடித்ததும், உ. பருப்பு, காய்ந்த மிளகாய் ...\nபனானா மிக்ஸ் கோகோநட் பேன் ...\nராகி பேன் கேக் ...\nமில்க் மிக்ஸ் பேன் கேக் ...\nநட்ஸ் கப் கேக் ...\nகோதுமை சாக்லெட் கப் கேக் ...\nராகி சேமியா கேரட், கோஸ் ...\nநவதானிய நியூட்ரி லட்டு ...\nபனீர் கொத்து பரோட்டா ...\nஸ்பெஷல் நெய் பன் பரோட்டா ...\nசெட்டிநாடு முட்டை தொக்கு ...\nடிரை ப்ரூட்ஸ் பொங்கல் ...\nபக்கோடா மோர் குழம்பு ...\nகத்தரிக்காய் கொத்தமல்லி காரம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/pithru-dosham-pariharam-tamil/", "date_download": "2020-01-20T23:25:21Z", "digest": "sha1:5XZZKQ6SZDGHR47E6KOIB7AT6K7REVZA", "length": 6440, "nlines": 83, "source_domain": "dheivegam.com", "title": "Pithru dosham pariharam Tamil Archives - Dheivegam", "raw_content": "\nநீங்கள் வைக்கும் சாதத்தை சாப்பிட காகம் ஏன் வரவில்லை காரணத்தை ந��ங்கள் அறிந்து கொள்ள...\nநம் காகத்திற்கு சாப்பாடு வைப்பது ஏதாவது ஒரு பரிகாரத்திற்காகவும் இருக்கலாம் அல்லது தினந்தோறும் சாதம் வைக்கும் பழக்கம் உள்ளவர்களாகவும் இருக்கலாம். ஆனால் வைக்கப்படும் சாதத்தை சிலசமயம் சாப்பிடுவதற்கு, எவ்வளவு தான் உரக்க கத்தினாலும்...\nபித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதால் எத்தனை நன்மைகள் உண்டு தெரியுமா \nநமது வம்சத்தில் எத்தனையோ நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான முன்னோர்களை கடந்த பின் இப்போது நாம் அவர்களின் வாரிசாக பிறப்பெடுத்திருக்கிறோம். பல காலங்களுக்கு முன்பாக மறைந்து விட்ட அவர்களை பித்ருக்கள் என நமது சாத்திரங்கள் கூறுகின்றன....\nஅமாவாசை விரதம் மற்றும் வழிபாடு பலன்கள்\nசந்திரனின் ஒரு மாத வளர்பிறை, தேய்பிறை சுழற்சி காலத்தில் தேய்பிறை காலத்தில் இறுதியாக வருவது \"அமாவாசை\" தினமாகும். அன்றைய தினம் இந்த பூமியின் மீது ஒரு விஷேஷமான சக்தி நிறைந்திருக்கும். இத்தகைய தினத்தில்...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://hainalama.wordpress.com/2009/07/", "date_download": "2020-01-20T23:25:16Z", "digest": "sha1:GHIWTG7LYKRWI2RNFAO2KWFRKE57YJBS", "length": 142241, "nlines": 1003, "source_domain": "hainalama.wordpress.com", "title": "ஜூலை | 2009 | முருகானந்தன் கிளினிக்", "raw_content": "\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\n“டொக்டர் ஆபத்தான கேஸ், உடனை பார்க்கோணும்”\nநம்பர் ஒழுங்கில் நின்றவர்களை விலக்கிக்கொண்டு விரைந்து முன்னுக்கு வந்த அவர் வாசலில் நின்று இரைந்து குரல் கொடுத்தார்.\nநோயாளி ஒருவரைப் பரிசோதித்துக் கொண்டிருந்த நான் அவரது அவசர குரலால் கவனம் திரும்பி “என்ன வருத்தம்… சரி, சரி… கொண்டு வந்து கட்டில்லை கிடத்துங்கோ” என்றேன்.\nசுறு சுறுப்பான காலை நேரம். நோயாளர்கள் நிறையப்பேர் தங்களது நம்பர் எப்பொழுது கூப்பிடப்படும் என்ற ஆவலில் முண்டியடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கிடையேதான் இந்த அவசரக்கோரிக்கை\n“உள்ளை கொண்டரட்டாம். டொக்டர் சொல்லுறார். இரண்டு பேர் கை குடுங்கோ, தூக்கிக் கொண்டு போய் கிடத்துவம்”\nகட்டிலில் கிடத்தப்பட்ட அவரை மேலோட்டமாகப் பார்த்தேன்.\nவயது எழுபத்தைந்திற்கு மேல் இருக்கும்.\nகாய்ந்த வேப்பமரப் பட்டைபோல் வரண்டு சுருங்கிச் சருகான தோல்,\nமுனை வெட்டப்பட்ட முட்டைக்கோதுக்குள் அடங்கிவிட்டது போல் இடுங்கிய கண்கள்,\nபொக்கை வாய். ஆனாலும் இளமைக் காலத்து உடல் உழைப்பால் திரண்ட தசைநார்கள் இன்னமும் எடுப்பாகத் தெரிந்தன.\n சொல்லுங்கோ” என்றபடி நோயாளியின் முகத்தை மெதுவாகத் தட்டிப்பார்த்தேன்.\nமறுமொழியில்லை கேட்ட கேள்வியை விளங்கிக் கொண்டதாகவும் தெரியவில்லை.\nகண் புருவங்களிடையே விரலால் ஊன்றி அழுத்திப் பார்த்தேன். அசையவில்லை\n இசகு பிசகாக ஏதென் செய்து போடுமே” என்ற கவலையுடன் கேள்விகளை அடுக்கினார், நோயாளியைக் கொண்டு வந்தவர்.\n“அந்தரப்படாதையுங்கோ சோதிச்சுப் பார்த்துத்தானே சொல்லவேணும்”\nநோயாளியின் அருகில் நெருங்கி, அவரது வாயைத் திறந்து பார்த்தேன். புளித்த கள்ளின் மணம் குப்பென நாசியைத் துளைத்து வயிற்றைப் புரட்ட வைத்தது.\n“ஓம் டொக்டர், மனிசியும் இல்லை, பிள்ளைகுட்டிகளும் இல்லை: சொத்துப்பத்தும் தாராளமாகக் கிடக்கு, பின்னை என்ன தாராளமாகப் பாவிப்பார்…ஆளுக்கு நிலமை எப்படியிருக்கு டொக்டர்\n“இண்டைக்கு இவருக்கு என்ன நடந்தது\n“காலயிலைதான் பொழுது விடிஞ்சு எட்டு மணியாகியும் அங்கினை ஒரு சிலமனையும் காணவில்லை எண்டு எட்டிப்பார்த்தன். கட்டிலிலை கிடந்தார். கூப்பிட்டுப் பார்த்தன். எழும்பயில்லை. கிட்டப் போய் எழுப்பிப் பார்த்தும் எழும்ப யில்லை. மூச்சிருப்பது தெரிஞ்சிது…”\nஅவரின் பேச்சைக் கேட்டுக் கொண்டே, நான் நோயாளியின் நாடித்துடிப்பு, பிரஷர், கண், மற்றும் முக்கிய குணம் குறிகளைப் பரிசோதித்துக் கொண்டிருந்தேன்.\n“… இனசனமில்லாத தனியாள். தானே சமைத்துத் தானே சாப்பிடுவார். வருத்தம் துன்பமெண்டாலும் பார்க்கிறதுக்கு நாதியில்லாத மனுஷன். பரிதாபத்தைப் பார்த்துப்போட்டு நான்தான் தூக்கிக் கொண்டு வந்தனான்…”\nமீண்டும் மிகுந்த கரிசனையுடனும் இனம் புரியாத ஆர்வத்துடனும் கேட்டார்.\nஅயல் வீட்டுக்காரனுக்கு இன்னொருவன் உதவுவது ஒன்றும் புதினமில்லைத்தான். ஆனாலும் நோயாளியின் உடல்நிலை பற்றித் திரும்பத்திரும்ப இவ்வளவு கரிசனையுடனும், கவலையுடனும், ஒரு வித ஆர்வத்துடனும் விசாரிக்கும் இம்மனிதனின் இயல்பு என் மனத்தை நெருடியது.\n“பயப்பிடாதையுங்கோ, கொஞ்சம் கூடுதலாகக் குடிச்சிட்டார். சரியாகச் சாப்பிடயில்லைப்போலை. ���தால அவற்றை உடம்பில சீனிச்சத்து குறைஞ்சு, ஆளை மயக்கிப் போட்டுது. அல்கஹோலிக் ஹைப்போகிளை சீமியா என்று சொல்லிறது…\n“ஒரு ஊசி அடிக்க எழும்பிடுவார்”\n“50cc of 50 % Dextrose” என நேர்சுக்கு ஊசி பற்றி அறிவுறுத்தல் கூறிவிட்டு, கதிரையில் அமர்ந்தேன்.\n“டொக்டர் மறைக்கிறார் போலை, உள்ளதைச் சொல்லுங்கோ, உயிருக்கு ஏதும் ஆபத்தே\nஇதென்ன எவ்வளவு சொல்லியும் கேளாமல் உயிருக்கு ஆபத்தோ என்று அரியண்டப்படுத்துகிறார் என எரிச்சல் வந்தது.\n“அப்படி ஒன்றுமில்லை. இன்ஜெக்ஷன் போட எழும்பி விடுவார். ஆனால் இனி இப்பிடிக் குடிக்க விடக் கூடாது” என எரிச்சலை மறைத்துக் கொண்டு சொன்னேன்.\nநேர்ஸ் தந்த ஊசியை, நோயாளியின் இரத்த நாளத்தில் நேரடியாக ஏற்றி, மருந்தை உட்செலுத்தத் தொடங்கினேன்.\n“டொக்டர் கோவிக்கக் கூடாது. மனுசன் பெரிய சொத்துக்காரன். இனசனம் கிடையாது பேசாமல் செத்துப்போனாரெண்டால் சொத்தெல்லாம் பாழாகிப் போகும்….”\n“… அதுதான் உயிருக்கு ஆபத்தெண்டால் ஒரு பெருவிரல் அடையாளத்தை எண்டாலும் எடுத்துப் போட்டனெண்டால் பயமில்லை. பிரச்சனையில்லாமல் சொத்து பத்துகளை எல்லாம் என்ரை பேருக்கு மாத்திப் போடலாம்” எனத் தொடர்ந்தார்\nகட்டிலில் கிடந்த கிழவன், அசதியுடன் மெதுவாக கண்களைத் திறந்து பார்த்தார்.\nசிரித்திரன் இதழில் 1985 அளவில் எழுதப்பட்ட இக்கட்டுரை, பின்னர் ஒரு டொக்டரின் டயறி நூலின் இரண்டாவது கட்டுரையாக வெளியானது\nநெருக்கடிகள் மிக்க சூழலில் முதல் பலி மனிதத்துவமே.\nகலாசார மேன்மைகளைக் கேள்விகுள்ளாக்கும் திரைப்படம்\nஅமெரிக்காவின் மிகவும் பரபரப்பு மிக்க வீதி ஒன்றில் திடீரென வாகன நெரிச்சல். ஒன்றுக்குள் மற்றொன்றாக நெரிபடுகின்றன. ஹோர்ன் சத்தங்கள் அலறுகின்றன. காரணம் என்னவென்றால் வாகனம் ஓட்டி வந்த ஒருவருக்கு திடீரென பார்வை மங்கிக் குருடாகிப் போவதுதான். இதேபோல விமானங்கள் தாறுமாறாகத் தரை இறக்கப்படுகின்றன. இதுவரை அறியப்படாத புதிய தொற்றுநோய் காரணமாகவே அவர்களது பார்வை போயிற்று.\nநோயாளியின் கண்ணைப் பரிசோதித்த கண்மருத்துவரின் பார்வை அன்று இரவே பறிபோகிறது. மிக வேகமாகத் தொற்றும் இந்த நோயால் பலர் பார்வையற்றுப் போகிறார்கள். இவ்வாறு குருடாகும் போது பார்வை இருண்டு போகவில்லை. எல்லாமே பால் போல வெள்ளையாக, வெளிச்சமாக இருக்கும் ஆனால் உருவங்கள் பொருட���கள் எதுவும் தெரியாது.White Blindness என்கிறார்கள்.\nபன்றிக் காய்ச்சலை விட மிக மோசமாக மக்களைப் பீதிக்கு உள்ளாக்குகிறது. யாருக்கு எப்பொழுது தொற்றுமோ என்ற அச்சத்தில் அந்த நகரமே பீதியில் உறைகிறது.\nபார்வை இழந்தவர்களை முகமூடி அணிந்த சுகாதார ஊழியர்கள் ஆம்புலன்ஸ் வண்டிகளில் ஏற்றி ஒதுக்குப் புறமாக இருக்கும் ஒரு மருத்துவ மனையில் கொண்டு போய் அள்ளிப் போடுகின்றனர்.\nஅங்கு அவர்களைக் கவனிக்க மருத்துவர்கள் கிடையாது. பாராமரிக்க ஊழியர்கள் இல்லை. கூட்டித் துப்பரவு செய்ய எவரும் இல்லை. பார்வையற்றவர்களுக்கு எதுவுமே முடியவில்லை. தடுமாறுகிறார்கள். தடக்கி விழுகிறார்கள். காயப்படுகிறார்கள். உதவுவதற்கு எவருமில்லை. ஏதாவது தேவையெனக் கேட்கப் போனால் வாசலைத் தாண்ட முன்னரே எட்டத்தில் நிற்கும் காவலர்களால் கேள்வியின்றிச் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.\nகண் மருத்துவரின் மனைவி தனது கணவனுக்கு உதவுவதற்காக தானும் பார்வை இழந்தவள் போல இரகசியமாக வந்துவிடுகிறாள்.\nநல்ல காலம் அவளது பார்வை பறிபோகவில்லை. அவள் மட்டுமே அவர்களுக்கான ஒரே உதவி. இவர்கள் பிறவிக் குருடர்கள் அல்ல. இற்றை நாள்வரை பார்வையுள்ள உலகிற்கு பரிச்சயமானவர்களுக்கு திடீரென எல்லாமே சூன்னியமாகிவிடுகிறது.\nஉணவு சமைப்பதற்கு யாருமில்லை. உணவு பெட்டிகளில் கொண்டு வந்து வெளியே போடப்படும். அதுவும் போதுமானதாக இல்லை. முறையிட யாருமில்லை. பசி, தாகம், இயலாமை, வெறுப்பு. குளிப்பதற்கு போதிய நீரில்லை. எதிர்காலம் பற்றிய பயம், சட்டம் ஒழுங்கு இல்லாமை. அதனால் எல்லாம் தான் தோன்றித் தனமாக நடைபெறுகிறது.\nவல்லவர்கள் மற்றவர்களை ஒடுக்குகிறார்கள். பசி கோர தாண்டமாடுவதால் உடலைக் கொடுத்தால்தான் உணவு என சில வல்ல மிருகங்கள் அடாத்துகின்றன. ஒரு பெண் இரக்கமற்றவர்களுக்குப் பலியாகிறாள். மனிதம் மரணித்துவிட கோபமும், ஆக்ரோசமும், பொறாமையும், தகாத ஆசைகளும் கோலோச்சுகின்றன. அதற்குள் சிலருக்கு எல்லை மீறிய காமமும் கிளர்ந்தெழுகிறது.\nஅவர்கள் வாழ்வு மிகவும் பரிதாபத்திற்குரியதாகிறது. வேலையாட்கள் இல்லாததாலும், இவர்களுக்கு பார்வை தெரியாததாலும் அழுக்கும் அசுத்தமும் சூழ்ந்து கொள்கிறது. அழுக்கான உடைகளும், கழிவுப் பொருட்களும் மருத்துமனை விடுதியெங்கும் குவிந்து கிடக்கின்றன.\nமலமும், சிறுநீரும் ���ூட ஆங்காங்கே கிடக்கின்றன. அதில் வழுக்கி விழுந்து தங்களையும் தமது உடைகளையும் சிலர் அசுத்தப்படுத்திக் கொள்கிறார்கள்.\nசிலர் அணிந்திருந்த தமது உடைகளையும் களைந்து விட்டு அம்மணமாகத் திரிகிறார்கள்.\nஅந்த அம்மணத்தின் அலங்கோலத்தை மற்றவர்களால் காணமுடியாதிருக்கிறது. பார்த்திருக்கும் எம் மனம்தான் கூசுகிறது.\nஆம் பார்வையாளர்களின் பாலுணர்வைக் கிளர்ந்தெழச் செய்வதற்காகவே திரைப்படங்களில் நிர்வாணக் காட்சிகளைச் சேர்க்கிறார்கள். ஆனால் இங்கு அதே நிர்வாணம் மனத்தில் கவலையை, பரிதாபத்தை, ஏன் குற்ற உணர்வையும் ஏற்படுத்துகின்றது.\nநிர்வாணத்தினூடாக மனத்தில் வலியை எழச் செய்யும் நெறியாளரும், கமராமென்னும் பாராட்டுக்குரியவர்கள். Cesar Charlone லின் படப்பிடிப்பு திரைப்படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் எனலாம். நகரத்தின் சிதைவை அவர் மிக அற்பதமாகவம், நுணுக்கமாகவும் மனத்தைத் தொடும் வண்ணம் காட்சிப்படுத்தியுள்ளார்.\nநெருக்கடிகள் மிக்க சூழலில், சமூக மற்றும் சட்டரீதியான கட்டுப்பாடுகள் தளர்ந்த நிலையில், தன்னிச்சையாக காட்டு மிருகங்கள் போல வாழும் கட்டற்ற வாழ்வின் அவலம் இத்திரைப்படம் போல வோறெங்கும் சித்தரிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.\nபோர்த்துக்கலைச் சேர்ந்த Jose Saramago வின் நோபல் பரிசு பெற்ற நாவலின் (1995) திரைப்பட வடிவம் இது. Fernando Meirelles நெறியாள்கை செய்து திரைப்படமாக ஆக்கியுள்ளார். அவர் City of God என்ற தனது முதற் திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. அது மெக்சிகோ சேரி வாழ்வின் இருண்ட பக்கங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.\nBlindness என்ற இத்திரைப்படத்தில் Julianne Moore, Mark Ruffalo, Danny Glover, Gael Garcia Bernal ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். 120 நிமிடங்கள் வரை சுவார்ஸமாக ஓடுகிறது.\nஒரு அதிகற்பனைக் கதை என்பது உண்மைதான். ஆயினும் இது எதைச் சொல்ல வருகிறது\nஆழ்ந்த சமூகக் கருத்து ஒன்றைக் குறியீடாகச் சொல்கிறது எனலாம். அந்த மனிதர்களின் குருட்டுத்தன்மையூடாக சமூகத்தின் குருட்டுத் தன்மையையே சுட்டிக் காட்ட முன் வருகிறது எனத் தோன்றுகிறது. உண்மையில் கண்பார்வையிழந்தவர்கள் அடைபட்டிருக்கும் மருத்துவமனையை ஒரு சமூகத்திற்கு ஒப்பிடலாம்.\nசட்டம் ஒழுங்கு குலைந்த நிலையில் அவர்களிடையே நிகழும் சம்பவங்களைப் பார்க்கும் போது, நாம் போற்றும் எமது காலசார உன்னதங்கள் எவ்வளவு போலித்தனமானவை என்பதை உணர முடிகிறது.\nஉணவுக்காகவும், செக்ஸ்க்காகவும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்கிறார்கள். கொல்லவும் தயங்கவில்லை.\nகட்டுப்பாடுகள் தளர்ந்தால் மிருகங்களுக்கும் மனிதர்களான எங்களுக்கும் இடையே எவ்வித வித்தியாசமும் கிடையாது.\nஆம் சிந்திக்கத் தூண்டும் இத் திரைப்படம் பல கேள்விகளையும் எழுப்புகிறது.\nமிக மோசமான உயிருக்கு ஆபத்தான, எதிர்காலம் பற்றிய நம்பிக்கையீனம் நிறைந்த இடர்மிகு சூழலில் மனிதத்துவம் தப்பித்திருக்க முடியுமா\nசுரண்டலும் அடக்குமுறையும் கொடூரமும் தாண்டவமாடும் சூழலில் மரியாதையையும், வினயத்தையும் எதிர்பார்க்க முடியுமா\nஅங்கு அன்பும் காதலும் நற்பண்புகளும் தாக்குப் பிடிக்க முடியுமா\nஇவை போன்றவற்றிக்கு இப்படம் விடையைத் தேட முயற்சிப்பதாகவே நான் நினைக்கிறேன்.\nஇதை வெளிப்படுத்துவதற்காக மிகவும் அருவருப்பான காட்சிகளுடாகவும் எங்களை அழைத்துச் செல்கிறார் நெறியாளர். நரகத்தின் ஊடாக சொர்க்கம் நோக்கிய பயணம் எனலாம்.\n உணவு அடியோடு இல்லை. எந்தவித உதவிகளும் கிட்டவில்லை. இந்த நிலையில் அங்கு திடீரென நெருப்புப் பற்றிக் கொள்கிறது. சிலர் அதற்குள் அகப்பட்டுவிட மற்றவர்கள் உயிரைப் பயணம் வைத்து வெளியேற முயல்கிறார்கள்.\nவழமையாக தலைக்குறி தென்பட்டவுடன் துப்பாக்கியால் சுடும் காவலருள் ஒருவனைக் கூடக் காணவில்லை. ‘we are free..’ என ஆனந்தத்தில் கத்திக்கொண்டு வெளியேறுகிறார்கள்.\nஉதவிக்கு அழைக்க யாரும் தென்படவில்லை.\nமனித நடமாட்டம் இன்றி நகரம் வெளிச்சோறிக் கிடக்கிறது.\nஓரிடத்தில் இறந்து கிடக்கும் மனிதன் ஒருவனைக் நாய்கள் குதறியெடுத்துத் தின்று பசியைத் தணிக்கின்றன.\nநகரத்தின் வெறுமை எம்மையும் அப்பிக் கொள்கிறது.\nBlindness என்பது மிகுந்த கருத்தாழம் கொண்ட தலைப்பு என எண்ணத் தோன்றுகிறது. இங்கு பார்வை இழந்தவர்கள் அல்லது குருடர்கள் என்று தலைப்பிடப்படவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். குருட்டுத்தன்மை அல்லது குருட்டிமை என்றே சொல்கிறது.\nBlindness என்ற இத்திரைப்படம் குருட்டுமையை கண்பார்வை இழந்தவர்களின் செயற்பாடுகள் மூலமாகவும், மற்றொரு புறத்தில் பார்வையிழந்தவர்களின் நலன்களைக் கருத்தில் எடுக்காது கண்���ை மூடிக்கொண்ட சமூகத்தின் பொறுப்பற்ற தன்மை ஊடாகவும் உணர்த்த முயல்கிறது.\nநாம் எங்களது பிரச்சனைகளை மட்டுமே ‘பார்க்கிறோம்’. எங்கள் தேவைகளை மட்டுமே முனைப்புடன் நோக்குகிறோம். மற்றவர்கள் துன்பங்களைப் பார்ப்பதில்லை அல்லது தயக்கத்துடன் அல்லது அரைமனத்துடன் மட்டுமே பார்க்கிறோம். இதுவே குருட்டுமை எனலாம்.\nஆம் அந்த நகரத்தில் வாழ்ந்த மக்கள் எல்லோரும், அவர்களின் அரசு உட்பட தமது நலன்களையே எண்ணிக் கொண்டன. தமது தேவைகளையே பூர்த்தி செய்தன. தமது எதிர்காலம் பற்றியே சிந்தித்தன. மற்றவர்களைப் பற்றி குறிப்பாக கைவிடப்பட்ட, பார்வையிழந்த மக்களைப் பற்றிச் சிந்திக்கவே இல்லை.\nஅவர்களது வாழ்வு பற்றியோ, அவர்களது தேவை பற்றியோ கவனம் செலுத்தவில்லை. தமது நலனிற்காக அவர்களைப் பலியிட்டன. அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்று கூடக் கவலைப்படவில்லை. அவர்கள் எப்பாடு பட்டாலும் படட்டும் நாம் சுகமாக வாழவேண்டும் என்று சுயநலத்தோடு வாழ்ந்தன.\nஜனநாயகம், மக்கள் நலன், என்றெல்லாம் தலைவர்களும் அரசுகளும் கூச்சல் போடுவதும் தம்பட்டம் அடிப்பதும் போலித்தனம்தானா அரசுகள் இவ்வாறுதானா நடந்து கொள்ளும்.\nஆனால் திரைப்படம் இத்துடன் முடிந்து விடவில்லை. கிளைமக்ஸ் இனித்தான் வருகிறது. ஓரளவு முன்பே யூகித்ததுதான். அதையும் கூறி உங்கள் ஆர்வத்தைக் கெடுக்கக் கூடாது அல்லவா\nஉண்மையில் இது ஒரு சுவாரஸ்மான மனத்தை அலைக்கழிக்கும் திரைப்படம். பல அடிப்படை விடயங்கள் பற்றிய சிந்தனைகளைத் தூண்டிவிடுகிறது. ஆனால் சந்தோஸமாக நேரத்தைக் கழிக்கக் கூடிய பொழுதுபோக்குப் படம் அல்ல என்பதும் உண்மையே.\nஇத் திரைப்படம் பற்றி முதலில் எமது பதிவுலக நண்பர் ஒருவரின் கட்டுரை மூலமே அறிந்தேன். அவருக்கு கருத்துரையும் இட்டிருந்தேன். ஆயினும் அவர் யார் என்பது இப்பொழுது ஞாபகம் வரவில்லை. அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்\nPosted in அனுபவம், டொக்டரின் டயறி, மருத்துவம் on 24/07/2009| 6 Comments »\n> அது ஒரு அமைதியான வெள்ளிக்கிழமை மாலை நேரம். பொதுவாகவே டிஸ்பென்சரியில் சனக்கூட்டம் குறைந்த ஆரவாரமில்லாத நாள்.\nஅப்பொழுது ஆச்சி ஒருத்தி, பரபரப்புடன் எனது அறைக்குள் நுழைந்தாள்.\n“இப்படி இருங்கோ இருங்கோ ஆச்சி”\nநான் சொல்ல – அவளோ இருப்பதற்கு கூட அவகாசம் இல்லாததுபோல்\n“செவ்வாய்க்கிழமை ஐயாட்டை இ��்தப்பிள்ளைக்கு மருந்து எடுத்தனான், கொஞ்சம் கூட சுகமில்லை. அடிக்கொருதரம் வயித்தை முறுக்கிக் கொண்டு வயித்தாலை போகுது. இரத்தமும் சீதமாகவும் போகுது, பச்சை பச்சையாகவும் போகுது. ரா முழுக்க நாங்களும் கண்மூடவில்லை. பிள்ளையும் தூங்கயில்லை, பச்சைத்தண்ணி கூட குடியாதாம், துவண்டு போச்சுது|”\n இவ்வருடம் தொற்று நோயாகப் பரவி வரும் இந்த வயிற்றுளைவு நோயைக் கொண்டு வரும் கிருமியையும் அதனைக் குணமாக்கும் மருந்தும் விஞ்ஞான பூர்வமாக கண்டறியப்பட்டுள்ளது.\nஅது மட்டுமன்றி, நோயாளிகளுக்கும் வைத்தியம் செய்யப்பட்டு வெற்றியளித்துள்ளது.\nஎனவே இக்குழந்தைக்கும் நோய் குணமாகாதது எனக்கு வியப்பாக இருந்தது.\nஎனது வைத்தியம் எங்கே பிழைத்தது ஏன் பிழைத்தது\nகுழந்தையை மீண்டும் பரிசோதித்து, நோயை திரும்பவும் நிச்சயப்படுத்திக் கொண்டேன்.\nபிள்ளையின் பொதுவான உடல் நிலையும் ஆபத்தான நிலையில் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன்.\n“அண்டைக்கு தந்த மருந்திலை ஏதும் மிச்சம் கிடக்கோ காட்டுங்கோ பாப்பம்” என்று கேட்டேன்.\n“இஞ்சார் அப்படியே கிடக்கு” என்று சொல்லி பையுக்குள் கிடந்தவற்றை எடுத்து மேசை அள்ளிப் போட்டாள்.\nமருந்துகளைப் பார்த்தபொழுது சரியான மருந்துகள்தான் கொடுக்கப் பட்டிருந்தது நிச்சயமாயிற்று.\nஅப்பொழுதுதான் அந்த விசயம் பட்டென என் மனதுக்குப் பிடிபட்டது.\nமருந்துகள் பிள்ளைக்கு ஒழுங்காக கொடுக்கப்படவில்லை. ஒரு நேர மருந்து மாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. மிகுதி மருந்துகள் அப்படியே கிடந்தன.\nஆச்சிமேல் எனக்கு கோபம் கோபமாக வந்தது.\n“மருந்துகளை ஒழுங்காக் கொடுத்தாலல்லோ நோய் மாறும், ஒரு நேர மருந்து தானே குடுத்திருக்கிறியள் மிச்சமெல்லாம் அப்படியே கிடக்குது. பின்னை எப்படி பிள்ளைக்கு சுகமாகும்” கோபமாகக் கேட்டேன்.\nஆச்சி அமைதியாகச் சொன்னாள். “வழக்கமாக இப்படித்தானே, ஐயாட்டை மருந்தெடுத்து கொண்டுபோய், ஒரு நேரம் குடுத்தாலே சுகமாகிப் போகும் ஐயாடை கைராசி அப்படி.\n..இந்தமுறையும் அப்படித்தான் ஒரு நேர மருந்து பருக்கினனான் ஆனால் சுகமாகவில்லை.”\nஎனக்கு கோபமும், சிரிப்பும் கலந்து வந்தது. எனது தலையை எங்காவது கொண்டு போய் முட்டி உடைக்கலாம் போலிருந்தது.\nசிரித்திரன் இதழில் 1985 அளவில் எழுதப்பட்ட இக்கட்டுரை, பின்னர் ஒரு டொக்டரின் டயறி நூலின் முதற் கட்டுரையாக வெளியானது\n>முதுகு வலிக்கு எக்ஸ் ரே- உங்கள் எதிர்பார்ப்பு என்ன\n> ‘சரியான நாரி வலி (கீழ் முதுகு வலி). திரும்பிப் பார்க்க, சரிஞ்சு படுக்க ஒண்டுமே முடியுதில்லை’ என்று வேதனையுடன் சொன்னவர் ஒரு நடுத்தர வயதுக்காரர்.\nஅவருடைய பிரச்சனையை விபரமாகக் கேட்டு அறிந்ததிலும், முழுமையாகப் பரிசோதித்துப் பார்த்ததிலும் அவரது வலிக்கு அடிப்படைக் காரணம் கடுமையான நோய் அல்ல எனத் தெளிவாகத் தெரிந்தது. வெறும் தசைப் பிடிப்புத்தான்.\nஎனவே சில இலகுவான பயிற்சிகளைச் சொல்லிக் கொடுத்து, மருந்துகளும் எழுதிக் கொடுத்தேன்.\nஇருந்தபோதும் அவர் கதிரையிலிருந்து எழவில்லை. முகத்தைப் பார்த்தால் அதில் திருப்தியைக் காணவில்லை.\n‘வேறையும் ஏதாவது பிரச்சனையும் இருக்கோ’ எனக் கேட்டேன்.\nபரிசோதனைப் பயிற்சி படங்கள் நன்றி:- www.netterimages.com/image/1705.htm\n‘இல்லை ….’ என்றவர், தயக்கத்துடன் ‘..ஒரு எக்ஸ் ரே எடுத்துப் பார்த்தால் நல்லதுதானே’ எனக் கேள்வியாக தனது விருப்பை மறைமுகமாகத் தெரிவித்தார்.\nநாரிப்பிடிப்பிற்கு (Low Backache)பல காரணங்கள் இருக்கின்றன. சாதாரண தசைப்படிப்பு (Muscular Pain), எலும்பு மூட்டுகளில் ஏற்படும் வலி(Arthritis), முள்ளத்தண்டு இடைத்தட்டம் விலகல் (Prolapsed Disc), அதனால் நரம்புகள் அழுத்தப்பட்டு வலி (Sciatica) மோசமாகி கால்களுக்கு பரவுதல் எனப் பல.\nநோயின் அறிகுறிகளை தெளிவாகக் கேட்டு அறிவதாலும், உடலைப் பரிசோதித்துப் பார்ப்பதாலும் வலிக்கான அடிப்படைக் காரணத்தை மருத்துவர்கள் உணர்ந்து கொள்வார்கள். அதற்கு ஏற்பவே சிகிச்சைகளையும் வழங்குவார்கள். இது போதுமானது.\nதேவை ஏற்பட்டால் மட்டுமே இரத்த, சிறுநீர்ப் பரிசோதனைகளையும், எக்ஸ் ரேயையும் நாடுவார்கள்.\nஇப்பொழுது மருத்துவ வசதிகள் பெருகிவிட்டன. சாதாரண எக்ஸ் ரே, சிடி ஸ்கான் (CT) , எம்ஆர்.ஐ (MRI)போன்ற பரிசோதனைகள் இலகுவாகச் கிடைக்கின்றன.\nஇப் பரிசோதனைகள் பற்றி நோயாளர்களும் நிறையவே அறிந்துள்ளார்கள். பண வசதி இருந்தால் உடனடியாகச் செய்யக் கூடியதாகவும் உள்ளது. அதனால் நோயளர்களதும் உறவினர்களதும் எதிர்பார்ப்பு அதிகமாகிறது. இவற்றைச் செய்துவிட்டால் உடனடியாக நோயைத்தெளிவாகக் கண்டுபிடித்து விடலாம், விரைவில் குணமாக்கி விடும் என நம்புகிறார்கள். எனவே இவற்றைச் செய்யும்படி மருத்துவர்களையும் நெருக்குகிறார்கள்.\nஒ��ு ஒரு ஆய்வின் முடிவு இதனைத் உறுதியாக வெளிப்படுத்துகிறது. அதாவது, எக்ஸ் ரே பரிசோதனையால் எந்தவித நன்மையும் கிடைக்கப் போவதில்லை என்பதைத் தெளிவாக அறிந்த போதும் 80 சதவிகிதமான நோயாளிகள் அதனைச் செய்ய வேண்டும் என்றே விரும்பியதாக தெரிய வந்தது.\nஇதன் மூலம் நோயாளிகளின் விருப்பத்திற்கும் மருத்துவ ரீதியான உண்மைகளுக்கும் இடையே பாரிய இடைவெளி இருப்பது தெளிவாகிறது.\nமருத்துவர் கடுமையான நோய் இருக்கிறது என உணர்ந்து அதைக் கண்டுபிடிக்க, அல்லது உறுதிப்படுத்த மேற்கூறிய பரிசோதனைகள் தேவை எனக் கருதினால் ஒழிய இப் பரிசோதனைகளால் நோயாளர்களால் எதிர்பார்க்கப்படும் பலன் கிட்டப் போவதில்லை. இதனை 1800 நோயாளிகளைக் கொண்டு செய்யப்பட்ட வெவ்வேறு 6 ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளதாக பிரபல மருத்துவ சஞ்சிகையான The Lancet அண்மையில் (February 7, 2009) ஒரு கட்டுரையில் தெரிவித்திருந்தது.\nஆயினும் நோயாளர்களின் தேர்வுகளினதும் விருப்பங்களினதும் அடிப்படையில் தேவையற்ற பல எக்ஸ் ரே பரிசேதனைகள் செய்யப்படுவதை மறுக்க முடியாது. இதனைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தேசியரீதியான மருத்துவச் செலவில் வீண்விரயத்தை குறைக்க முடியும்.\nநோயாளிகளைப் பொறுத்தவரையில் அதற்கு மேலாக மற்றொரு முக்கிய காரணம் உண்டு. அவசியமற்ற ரேடியம் கதர்வீச்சிற்கு ஆளாவதால் எதிர்காலத்தில் வரக்கூடிய ஆபத்தான பின்வளைவுகளைத் தடுப்பதற்காக அவியமற்ற எக்ஸ் ரேகளைத் தவிர்க்க வேண்டும் என்பதே அது. இது மிக முக்கியமானதல்லவா\n>\"நிமிர்வு\" நீர்வை பொன்னையனின் சிறுகதைத் தொகுப்பு\nPosted in இலக்கியம், சிறுகதைத் தொகுப்பு, முன்னுரை on 17/07/2009| Leave a Comment »\n> மூத்த முற்போக்கு எழுத்தாளரான நீர்வை பொன்னையனின் புதிய தொகுப்புத்தான் “நிமிர்வு”. அதன் வெளீயீட்டு விழா பற்றி சென்ற பதிவில் எழுதியிருந்தேன். அதில் குறிப்பிட்ட எனது முன்னுரை இதுதான்.\n‘நிமிர்வு’ இது நீர்வை பொன்னையனின் புதிய சிறுகதைத் தொகுப்பு.\n‘மேடும் பள்ளமும்’ முதல் ‘நீர்வை பொன்னையன் சிறுகதைகள்’ வரையான ஆறு தொகுதிகளை வாசகர்களுக்கு அளித்தவரின் ஏழாவது சிறுகதைத் தொகுப்பு இது. இதில் அடங்கியிருக்கும் அனைத்தும் கடந்த ஓரிரு வருடங்களுக்குள் எழுதிய புத்தம் புதிய படைப்புகள், முன்னைய தொகுப்புகளில் எவற்றிலும் இடம் பெறாதவை. ஒரே படைப்பை வெவ்வேறு தெர்குப���புகளில் சேர்த்து வாசகர்களின் தலையில் கட்டும் கயமை இல்லாதவர் நீர்வை.\nஉங்கள் கையில் இந்தச் சிறுகதைத் தொகுப்பு இருப்பதனை இன்றைய காலகட்டத்தின் வெளிப்பாடு எனலாம். நீங்கள் இன்றைய நவீன உலகின் ஒரு உதாரணப் புள்ளி. செயலூக்கம் கொண்ட ஒரு பாத்திரம். அதன் அவசர ஓட்டத்தின் பங்குதாரி. எதனையும் சுருக்கமாகவும், செறிவாகவும் செய்ய வேண்டியது காலத்தின் நியதி. இணைந்து ஓடாதவர்கள் ஓரங்கட்டப்படுவார்கள்.\n காலத்தை வீணடிக்காது, சுருக்கமாகவும் செறிவாகவும் பேசி மனமகிழ்வு அளிப்பதுடன் நின்றுவிடாது, உள்ளத்துள் ஊடுருவவும் வைப்பது என்பதால் இன்றைய காலகட்டத்திற்கான இலக்கிய வடிவமாக சிறுகதை ஆகிவிட்டது. எனவே மக்களிடையே தமது கருத்துக்ளைப் பரப்புவதற்கான ஆயுதமாகவும் பயன்படுகிறது. கவிதை மேலும் சுருக்கமானதும் செறிவானதும் என்ற போதும் சற்று அதிக பிரயாசை தேவைப்படுவது. எனவேதான் சிறுகதையே இன்று அதிகம் வாசிக்கப்படும் ஒரு இலக்கிய வடிவமாக இருக்கிறது.\nநீர்வை ஒரு படைப்பாளி. பிரதானமாக சிறுகதை எழுத்தாளர். சமூக முன்னேற்றத்தின் ஊடாக புத்துலகைக் காண்பதை நோக்கமாகக் கொண்டு எழுதுபவர். ஈழத்து இலக்கிய உலகில் படைப்பிலக்கியத்தில் தொடர்ந்து இலட்சிய வேட்கையுடன் செயற்பட்டு வரும் ஒரு மூத்த படைப்பாளி. கடந்த ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக படைப்பாளுமையிலும், அதன் தொடர்ச்சியை பேணுவதிலும் தேக்கமுறாது பயணிக்கிறார். ஆயினும் எழுதிக் குவிப்பவர் அல்ல. இதுவரை சுமார் 60-70 சிறுகதைகளையே தந்திருக்கிறார். மேலெழுந்த வாரியாக அவசரப்பட்டு எழுதப்பட்டவை அல்ல. மிகுந்த சமூகப் பொறுப்புணர்வுடன் எழுதப்பட்ட அவை யாவுமே பெறுமதி மிக்கவை. வயதின் காரணமாக தனது கையெழுத்தின் நேர்த்தியில் தளர்வு ஏற்பட்டுவிட்ட போதும் கலை ஊக்கத்தில் இளைஞனின் உற்சாகத்தோடு செயற்படுபவர்.\nசிறுகதை என்ற இலக்கிய வடிவம் தமிழ் இலக்கியப் பரப்பிற்கு புதியது அல்ல. வ.வே.சு ஐயர், புதுமைப்பித்தன், மௌனி போன்ற ஆளுமைகளால் ஊன்றப்பட்ட பதி இன்று ஆலமரம் போல வளர்ந்து விட்டது. மக்கள் மயப்பட்ட ஏனைய ஒரு இலக்கிய வடிவங்கள் போலவே இன்றும் வளர்சியுறுகிறது. அது தேங்கிய குட்டை அல்ல. கால ஓட்டத்திற்கு ஏற்ப தன்னை நிதம் நிதம் புத்தாக்கம் செய்து பொலிவுறுகிறது. அதன் அசைவியக்கதைப் புரிந்து கொண்ட படைப்பாள�� தன்னையும் இற்றைப்படுத்தி, தனது ஒவ்வொரு படைப்பிலும் ஏதாவது புதுமையை, தனித்தன்மையை கொண்டு வரவே முயற்சிப்பார்கள்.\nநீர்வையும் அத்தகைய ஒரு படைப்பாளியே. எழுத்தாளனாக காலடி எடுத்து வைத்த காலம் முதல் சிறுகதை இலக்கியம் படைத்து வருகிறார். சிறுகதை என்ற இலக்கிய வடிவத்தின் சூட்சுமங்களைப் புரிந்து அதனைத் தனது படைப்புகளில் லாவகமாகப் பயன்படுத்தும் நல்ல படைப்பாளி. அனுபவம் தந்த பாடங்களால் மட்டுமே அவரது படைப்புகள் மெருகூட்டப் படவில்லை. அவரது ஆரம்பத் தொகுப்பான ‘மேடும் பள்ளமும்’ நூலில் உள்ள படைப்புகளை மீள்நோக்கும் போது கலைநேர்த்தி, சொற்தேர்வு பரீட்சார்த்த வடிவங்களில் படைத்தல் போன்ற தேடலுறும் பண்புகளைக் அவரது கன்னிப் படைப்புகளிலேயே காண முடிகிறது. சொற் சிக்கனமும், பொருள் அடர்த்தியும், சின்னஞ் சிறியதான வாக்கியங்களும் அவரது படைப்புகளின் சிறப்பு அம்சங்களாகும்.\nஇந்தத் தொகுதியிலும் அவர் ஒரு வித்தியாசமான புது முயற்சி செய்துள்ளார். சிறுகதையின் வடிவம் சார்ந்த ஒரு பரீட்சார்த்த முயற்சி எனக் கொள்ளலாம். நான்கு கதைகளில் இந்த உத்தியைப் பயன்படுத்தியுள்ளார். இப் படைப்புகள் பந்திகளாகப் பிரிக்கக்படவோ, பகுதிகளாக வேறுபடுத்தப்படவோ இல்லை. ஆரம்பம் முதல் இறுதிவரை ஒரே மூச்சில் தொடர்ச்சியாகச் சொல்லி முடிக்கப்படுகின்றன. ஒரு சில வார்த்தைகளையே கொண்ட மிகச் சிறிய வாக்கியங்கள், அவையும் வரிகள் எனும் கட்டுக்குள் அடங்காது பிரிந்து நிற்பது அழகு சேர்க்கிறது. புதுக் கவிதையோ என மயங்க வைக்கும் நடை. ஆனால் நெடுங் கவிதையாகவும் இல்லை. வாசிக்கும் போது கண்களுக்கு இதமாகவும், மனசுக்கு நெருக்கமாகவும் இருப்பதே அதன் சிறப்பு எனலாம். இதில் அடங்குகின்ற நிமிர்வு, மீட்பு, மீறல், கர்வம் ஆகிய நான்கும் இந்த வகையைச் சார்ந்தவையாக எனக்குப் படுகிறது.\nஆயினும் புதியன செய்ய வேண்டும் என்பதற்காக எழுதுவதில்லை. பேரும் புகழும் பெறுவதற்காகப் படைப்பதில்லை. பாறை போன்ற உறுதியான கொள்கைப் பிடிப்பும், பூப் போன்ற மென்மையான உள்ளமும் கொண்டவர். லட்சிய வேட்கை கொண்டவராக இருப்பதனால் அவரது படைப்புகள் அடக்கப்பட்ட அல்லலுறும் மக்களையும், தொழிலாளர்களையும், அவர் தம் போராட்டங்களையும் வீறுகொண்டு சித்தரிக்கும். சமூகக் கொடுமைகளையும், சாதீயம் போன்ற ஒடுக்குமுறைகளையும் எதிர்த்து நிற்கும். அதே நேரம் மிருதுவான மனம் கொண்டவராதலால் தனிமனித உணர்வுகளையும் பதிவு செய்யத் தவறுவதில்லை. நட்பையும் காதலையும், குடும்ப உறவுகளையும் கவனத்தில் கொள்ளவே செய்யும்.\nமனித உணர்வுகளைப் பேசும் நீர்வையின் கதைகளில் கூட நிச்சயம் சமூக நோக்கு இருந்தே தீரும். ‘மீறல்’ காலத்தை மீறிய உறுதியான காதலைப் பேசும் கதை. ஆயினும் சாதிப் பிரச்சனையும் சேர்ந்தே வருகிறது. சாதீயத்தின் கொடுங் கரங்களை ஒதுக்கி துணிவோடு காதலித்தவளை கைப்பிடிக்கும் கதை.\nமுற்போக்கு அரசியலில் நேரடியாக ஈடுபட்டவராதலால் பல அரசியல் கதைகளும் அவரது படைப்பில் அடங்கும். இந்த நூலில் அவ்வாறான நேரடி கட்சி அரசியல் கதைகள் இல்லாதபோதும், தமிழ் அரசியலில் ஆயுதப் போராட்டம் முனைப்புக் கொண்ட காலத்தில் எழுதப்பட்டவையாதலால் அதனை உள்ளடக்கத் தவறவில்லை. தமிழ் அரசியலில் முக்கிய அங்கமாகிவிட்ட ஆயுதப் போராட்டத்தின் மறு பக்கத்தையும் நேர்மையுடன் பதிவு செய்கிறது. அவ்வாறு எழுதிய ஓரிருவரில் நீர்வையும் இடம் பெறுகிறார்.\nதமிழ் அரசியலில் ஆயுத போராட்டம் அரும்பத் தொடங்கும் காலக் கதைகள் இரண்டு இடம் பெறுகின்றன.\n‘நிமிர்வு’ என்பது கறுப்புக் கோட்டுகாரர்கள் தமிழ் அரசியலில் கோலாச்சிய காலக் கதை. அறம் பிழைக்கின் அரசியலும் பிழைக்கும். அவ்வாறே அங்கு பிழைத்தது. இன்று தெற்கிலும் கறுப்புக் கோட்டுக்காரர்களுடன் கழுத்தில் மாலைக்காரர்கள், ஸ்டெதஸ்கோப்காரர்கள், முனைவர்கள், தெருச்சண்டியர்கள் என எல்லோருமே குட்டை குழப்பி அரசியலைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இக்கதை தமிழ் அரசியல் போலிகளின் சரிவையே எடுத்துக் கூறுகிறது. குறுகிய வசனங்களுடன் 15 பக்கங்கள் நீளுகிறது. புதிர் போன்ற சிறப்பான முடிவு. மிக வித்தியாசமான ஒழுங்கில் சொல்லப்படுகிறது. நொன் லீனியர் பாணியில் சொல்லும் சாயல் தெரிகிறது.\n‘வீழ்ச்சி’ தேசிய அரசியலின் மற்றொரு பக்கத்தைப் பேசுகிறது. அரசுசார் நிறுவனங்களின் உயர் பதவிகள் அரசியல் மயப்படுவதும், அந்த நியமனங்களுக்கான குத்துவெட்டுகளும், தில்லு முல்லுகளும் இவ்வளவு அப்பட்டமாக இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் பதியப்பட்டதாக ஞாபகம் இல்லை. ஒரு சிறு பாத்திரமாக வரும் பாலா மனத்தில் உயர்ந்து நிற்கிறான்.\nநீர்வையின் கதைகளின் உ���்ளடக்கம் இவ்வாறு இருக்க அவற்றில் உள்ள கலையம்சங்களை நோக்குவதும் அவசியமாகும். சிறுகதை இலக்கியத்தின் பண்புகளை நீர்வை எவ்வாறு தனது படைப்புகளில் உள்வாங்கியிருக்கிறார் என நோக்குவது சுவார்ஸமாக இருக்கக் கூடும்.\nசிறுகதை ஒரு படைப்பிலக்கியம். ஆனாலும் நாவல், குறுநாவல், கவிதை, நாடகம், கட்டுரை போன்ற ஏனையவற்றை விட பல விதத்திலும் மாறுபட்டது. நாவல், குறுநாவல் போன்று கதையைச் சொல்லிச் செல்லும் ஒரு இலக்கியமே இதுவென்ற போதும் இதற்கான பல தனித்துவங்கள் உள்ளன.\nசிறுகதை, நாவல் போன்ற எந்தப் படைப்பிலக்கியமாக இருந்தாலும் அதற்கு ஒரு கரு இருக்க வேண்டும். அதாவது அதனுடைய மையக் கருத்து. நாவல் போன்றவற்றில் அந்த மையக் கருவை தீர்க்கமாக வெளிக்கொண்டு வருவதற்காகவே கதை முழுவதும் சொல்லப்படுகிறது. அந்த மையத்தை வலியுறுத்துவதற்காகவே கதையில் சம்பவங்களைக் கோர்த்தும் தொகுத்தும் செல்வார்கள். அல்லது அக் கருவைச் சுற்றியே கதை படர்ந்து செல்லும். இதனால் கதையை அக்கறையோடு படிக்கும் வாசகனுக்கு அப் படைப்பின் கருவை சுலபமாகப் புரிந்து கொள்ள முடியும்.\nஇவ்வாறே எந்த ஒரு படைப்பிலக்கியத்தையும் வாசிக்கும் போது அது ஒரு விடயத்தைச் சொல்லிக் கொண்டு செல்வதாக வாசகன் உணர்வான். அதற்கேற்ப அவனும் தன்னுள் அதனை எழுதிக் கொண்டே செல்வான். இதுவே வாசகப் பங்கேற்பு. நவீன இலக்கிய வடிவங்கள் அனைத்துமே அவனது பங்களிப்பை வரவேற்கின்றன. ஊக்குவிக்கின்றன. வாசகப் பங்களிப்பு இல்லையேல் இன்றைய சூழலில் எந்தப் படைப்புமே வெற்றி பெற முடியாது.\nசிறுகதையிலும் அவ்வாறே. ஆனால் சிறுகதையின் வார்ப்பு முறை நாவலை விட முற்றிலும் எதிர்மாறானது. சிறுகதையின் முக்கியம் அது தரும் எதிர்பாராத திருப்பத்தில் மட்டுமே தங்கியுள்ளது. வாசகன் கதையின் முடிவைப் பற்றி என்ன நினைக்கிறோனோ, எதனைத் தன்னுள் எழுதிச் செல்கிறானோ அதற்கு நேர் எதிராக அல்லது வாசகன் நினைத்தே இருக்க முடியாத புதிய கோணத்தில் கதாசிரியர் கதையை திருப்புவார். வாசகன் மலைத்து நிற்பான். அவ்வாறானதே சிறந்த சிறுகதையாகத் தேறும்.\nஉண்மையில் சிறுகதையின் முடிவே அந்த திடீர்த் திருப்பத்தில்தான் உள்ளது. திருப்பம் வெளிப்பட்டதும் கதை முடிவதே சாலச் சிறந்தது. அதற்கு மேலும் விளக்கம் கூறி கதையை வளர்த்துச் செல்வது வாசகனை சோர்வ���ையச் செய்யும். தெரிந்த பாடத்தை மீண்டும் கேட்கும் மாணவன் போலச் சலிப்படைய வைக்கும்.\nஅந்த முடிவானது மிகக்குறைவான சொற்செட்டுடன் கருத்துச் செறிவான வார்த்தைகளாக வெளிப்பட வேண்டும். அப்பொழுதுதான் வாசகன் தனது கற்பனையைச் சிறகடித்துப் பறக்க விட்டு மிகுதியை தனது உள்ளத்துள் புனைந்து செல்ல முடியும். அதனால் வாசகன் பங்கேற்பு மிகவும் பலமாகிறது. படைப்பாளியே அதிகம் சொல்வது வாசகனுக்கு பாரம்.\n‘வெறி’ என்ற சிறுகதையின் முடிவானது திடீர்த் திருப்பமாக வருகிறது. சரியாகச் சொன்னால் அக் கதையின் கடைசி வசனமாக வருகிறது. நீண்ட வசனம் கூட அல்ல. மூன்றே மூன்று சின்னஞ் சிறிய சொற்களைக் கொண்ட சிறிய வசனம். அந்த குறுகிய வசனத்தினதும் கடைசி வார்த்தையாகவே இந்தக் கதையின் திருப்பம், முடிவு இரண்டும் இணைந்தே வருகின்றன. சிறுகதை என்ற படைப்பிலக்கியத்தின் பண்புகளை நன்கு புரிந்து கொண்டதால்தான் நீர்வை பொன்னையனால் இவ்வாறு இப்படைப்பை நிறைவு செய்ய முடிந்திருக்கிறது.\nகுடி ஏறுவதால் மட்டும் வருவது வெறி அல்ல. பணம், பொருள், சொத்து போன்றவையும் சேரச்சேர அவற்றின் மீதான வெறியும் ஏறிக்கொண்டே செல்லும். ஆனால் சொத்து ஆசைக்காக தனது மகளின் வாழ்வையே பணயம் வைக்கும் அளவிற்கு கூட வெறி ஏறுவதை இக்கதையில் படிக்க மனம்நோகிறது. முக்கிய பிரச்சனையாக மனைவியை அவளது பெற்றோர்கள் முன்னிலையிலேயே துன்பப்படுத்துவதும், அவளைச் சோரம் போனவள் எனக் குற்றம் சாட்டுவதுமாக இருக்கிறது. இருந்தபோதும் இந்த சிறுகதையின் மிகச் சிறந்த அம்சம் அதன் முடிவுதான். எந்த ஒரு சிறந்த சிறுகதையின் முடிவும் அதன் திடீர்த் திருப்பத்தில்தான் இருக்க முடியும். ஆண்மைக் குறைபாட்டால் வரும் மனப்பாதிப்பை, அந்தச் சொல்லைப் பயன்படுத்தாமலே மிக சிறப்பாகச் சொல்லியுள்ளார்.\nசிறுகதையின் முடிவு பற்றிப் பேசும் இந்த இடத்தில் ‘உடைப்பு’ சிறுகதையும் நினைவு வருகிறது. கீரை விற்கும் ஏழைத் தமிழ் தம்பதிகளுக்கும் சிங்கள நிலவுடைமைக் காரிக்கும் இடையேயான உரசலை மீறிய உறவைப் பேசிச் செல்கிறது. கதையின் கருவானது இனவேறுபாடுகளை மீறிய மனிதநேயமாக இருந்த போதும், பொருளாதார நன்மைகளுக்காக இனமத உணர்வுளைத் தூண்டிவிடும் சூழ்ச்சி பற்றியும் சொல்கிறது. தமிழர்களை பொருளாதார ரீதியாக சுரண்ட முடியும் சுரண்ட வேண்ட��ம் என்ற உணர்வு உயர் அரசியலில் மட்டுமின்றி சாதாரண சிங்கள மக்களிலும் ஊறியுள்ளதை வெளிக் கொண்டு வரும் பதச்சோற்றுப் படைப்பாகவும் கொள்ளக் கூடிய கதை.\nஆனால் அந்தக் கதையின் முடிவு மிக அற்புதமாக அமைந்துள்ளது. ‘பாப்பாத்தி எண்டைக்கும் என்னுடையவள் தான்.’ என ஒரு வசனத்தில் நிறைவுறும் கதையின் முடிவானது திடீர்த் திருப்பத்துடன் வெளிப்படுவது மட்டுமின்றி அதன் கடைசி வரிகள் கவித்துவமாகவும் அமைந்துள்ளதைக் குறிப்பிடலாம். பல நல்ல சிறுகதையாசிரியர்கள் தமது உன்னத படைப்புகளை கவித்துவமான வரிகளால் நிறைவு செய்து அற்புதமாக மனத்தில் விதைத்துச் சென்றுள்ளார்கள்.\nசிறுகதை ஆக்கத்தின் மற்றுமொரு முக்கிய அம்சம் படைப்பாளிக்கும் வாசகனுக்கும் இடையில் இருக்க வேண்டிய இடைவெளியாகும். தானாகத் தேர்ந்தெடுத்துப் படைப்பில் விட்டு செல்லும் மௌனம் ஆகும். தௌ்ளத் தெளிவாகச் சொல்வது சிறுகதையின் பண்பு அல்ல. கட்டுரைகள் தான் சந்தேகம் ஏற்படாதவாறு முழுமையாகவும் தெளிவாகவும் சொல்ல வேண்டியவை. படைப்பாளி சொல்வதற்கும் வாசகன் உணர்வதற்கும் இடையில் உள்ள மௌனம்தான் வாசகனைச் சிந்திக்க வைக்கும். அதுதான் படைப்பாளி விட்டுச் சென்ற இடைவெளிகளை தனது கற்பனைகள் மூலம் நிரப்ப வைக்கும். வாசகனையும் படைப்பில் பங்காளி ஆக்கும்.\n‘கர்வம்’ சிறுகதையில், தம்பித்துரையின் நாய் ஏழு பேரைக் கடித்து விட்டது. அதை விசாரிக்க ஏரியா பொறுப்பாளர் வருகிறார். விசாரணை நடக்கிறது. விசாரணை முடிவில் தம்பித்துரையின் நாயைக் கொண்டு வரும்படி பொறுப்பாளர் கூறுகிறார். அப்பொழுது கூட வந்த போராளி ‘எங்கடை காம்பிலை சமைக்கிற தம்பித்துரையின் நாய் இது’ எனப் பிரஸ்தாபிக்கிறான். இதன்போது எழுகின்ற இடைவெளி எம்மை கற்பனைக்குள் ஆழ்த்துகிறது எம்முள் புனைந்து செல்கிறோம். இதுபோல பல இடங்களில் தனது படைப்பு வெளியில் இடைவெளிகளை விட்டு வாசகனை நிரப்பத் தூண்டுகிறார்.\nஎந்த ஒரு சிறுகதையும் நினைந்தூற வைத்து மனத்தில் நிலைத்து நிற்க செய்வது அதன் முடிவு என்ற போதும் அதன் ஆரம்பம் சுவார்ஸமாக இல்லையேல் வாசகன் அதனுள் நுழையவே மறுத்து ஒதுக்கி விடுவான். ‘ஒரு ஊரில் தொழிலாளி ஒருவன் இருந்தான்’ என ஆரம்பித்தால் இன்று எவனாவது அப் படைப்பை வாசிக்க முன் வருவானா\nஇன்று படைப்பாளிகள் தமது படைப்புகளை பல்���ேறு முறைகளில் ஆரம்பிக்கிறார்கள். பலர் தமது படைப்பின் சுவார்ஸமான சம்பவத்துடன் ஆரம்பிப்பார்கள். வேறு சிலர் பீடிகையாக ஆரம்பிப்பார்கள். ‘அவன் பித்தனா இல்லை. அவன் சித்தனா’ என்ற பீடிகையுடன் இந் நூலின் முதற் கதையான ‘நிமிர்வு’ ஆரம்பிக்கிறது. இவ்வாறு ஆரம்பிப்பது வாசகனின் ஆவலைத் தூண்டும் என்பதில் ஐயமில்லை.\nஆயினும் வாசகனை நேரடியாகவே அப்படைப்பினுள் ஆழ்த்துவதற்கு மிகச் சிறந்த வழி மையக் கருவிலிருந்தே படைப்பை ஆரம்பிப்பதேயாகும்.\n பொன்னம்மா பாட்டி கோபாவேசமாயக் கத்துகிறாள்’ என ‘மாயை’ என்ற படைப்பை ஆரம்பிக்கிறார். கதையின் மையக் கருவிலிருந்து, அதனை ஆவேசமாக வெளிப்படுத்தும் உரையாடலுடன் கதை தொடங்குகிறது. 20 பக்கங்கள் வரை நீளும் மிக நீண்ட வித்தியாசமான கதை. ஆயுதப் போராட்டதின் மறுபக்கம், குடும்ப கௌரவம், பெண்களின் மனம் எனப் பலவற்றைப் பேசுகிறது. ஆயினும் அக் கதையின் மையப் பாத்திரமான பெண், தான் சிறுவயது முதல் விரும்பி இருந்தவனை சொத்துக்கு ஆசைப்பட்டு கை விட்டு விட்டுவிட்டாளா என்பதே மையக் கரு. அதனையே முதல் வசனமாகக் கொண்டு நீர்வை கதையை ஆரம்பித்ததில் வாசகனை ஆர்வத்தோடு கதைக்குள்; நுழைய வைக்க முடிகிறது.\nஇதே சிறந்த படைப்பாக்க முறையை ‘புதிர்’ கதையிலும் காண முடிகிறது. ‘என்ரை அவரை இன்னும் காணேல்லையே’ என ஆரம்பிக்கும் போதே கணைவனைக் காணது ஏங்கும் பெண்ணின் உணர்வை முனைப்படுத்தி படைப்பின் மையத்திற்குள் எம்மை ஆழ்த்திவிடுகிறார்.\nஇவ்வாறு படைப்பை மையத்திலிருந்து கதையை ஆரம்பிக்கும் போது அதன் முன்கதையை பின்நோக்கு உத்தியில் சொல்லுதல் அவசியமாகிறது. நீர்வையின் பல படைப்புகளில் பின்நோக்கு உத்தி சிறப்பாக பயன்பட்டிருப்பதைக் காண முடிகிறது. பின்நோக்கு உத்தியையும் பல் வேறு முறைகளில் எடுத்தாள முடியும். ஆசிரியர் தானே சொல்லிச் செல்ல முடியும். கதையை கதாபாத்திரங்களின் வாயிலாக ஆங்காங்கே சிதறவிட்டு சொல்லுதல் மற்றொரு முறையாகும்.\nநீர்வை பெரும்பாலும் கதா பாத்திரங்களின் உரையாடல்கள் மூலம் கதையை நகர்த்திச் செல்வது வழக்கம். அவரது உரையாடல்கள் இயல்பாக அமைந்திருக்கும். அத்துடன் கதை ஓட்டத்தின் ஒழுங்கு சிதையாது கவனமாக அமைக்கப்பட்டு வாசகனை என்ன நடந்தது எனச் சிந்திக்கவும் வைக்கும். இருந்த போதும் உணர்ச்சிச் சிக்கல்க���ை வெளிப்படுத்துவதற்கு உரையாடல்களை விட கதாசிரியரின் சித்தரிப்பு முறைமை உதவ முடியும்.\nபாத்திர வார்ப்பில் கூடிய கவனம் செலுத்துபவர் நீர்வை. ஓவ்வொரு படைப்பிற்கும் அவசியமான பாத்திரங்களே உலவுகின்றன. தேவையற்ற பாத்திரங்கள் கிடையாது. மையப் பாத்திரங்களைப் பொறுத்த வரையில் பாப்பாத்தியும், சுந்தரமும், வெண் மாதவனும் மறக்க முடியாதவர்கள்.\nஒரு கதையின் களமும் நிச்சயமாக படைப்பினைப் புரிந்து கொள்ள அவசியமே. ‘கொழும்பு மாநகரம் மாலை நேர மழையில் சிலிர்த்து நின்றது’ என ஆரம்பித்தால் களம், நேரம் எல்லாம் தெளிவாத் தெரியும். ஆனால் இது சுவார்ஸம் கெட்ட முறை. வாசகனை கதையில் உள்வாங்காது அலுப்படைய வைக்கும்.\nமாறாக களத்தை கதையோடு கதையாக சொல்லி ஆர்வம் கூட்டும் விதத்தில் வாசகனுக்கு அறிமுகப்படுத் முடியும் என்பதற்கு ‘மீட்பு’ கதையை உதாரணமாகக் கூற முடியும். கதை ஆரம்பித்து ஒரு பக்கம் கடந்த பின்னர் ‘எமது ஒன்றித் தலைவன் அணிஷ் றாய் சௌத்ரி’ என்கிறார் நீர்வை. எமது புருவம் உயரக்கிறது. இன்னும் சற்று கடந்து செல்ல ‘ கங்கை நதிக்கிளை ஹில்ஸா மீன்வளையும் ஹீகிளி நதி’ எனும் போது ஆச்சிரியத்தில் மிதக்கும் எமக்கு ‘வங்க … சரம்பூர் கல்லூரி’ எனும் போது களம் பற்றிய தெளிவு கிடைக்கிறது. ஆனால் அதற்கு முன்னரே படைப்புக்குள் முழுமையாக இணைந்து விடுகிறோம்.\nசிறுகதையைப் பொறுத்தவரையில் அதன் தலைப்பு என்பது ஒரு அடையாளம் மட்டுமே. சில தலைப்புகள் வாசகனைக் கவர்ந்து வாசிக்கத் தூண்டும். ஆயினும் நல்ல தலைப்பானது கதையை வாசித்து முடிந்த பின்னரும் படைப்போடு இணைத்து அசைபோட வைக்கும். நல்ல கதையோடு மட்டுமே சேர்ந்திருப்பதால் மட்டுமே தலைப்பு பேசப்படக் கூடியது என்பதுடன் அதனை நினைவில் வைத்திருக்கவும் உதவும். நீர்வையின் சிறுகதைத் தலைப்புகள் சுருக்கமானவை, ஒரு சொல்லிற்கு மேற்படாதவை. பொருள் புதைந்தவை. நிமிர்வு, மாயை, பலிஆடு, போன்ற பல தலைப்புகள் நினைவில் நிற்கின்றன. இவை எதுவுமே கதையின் மையக் கருத்தையோ, சாராம்சம் முழுவதையுமோ புட்டுக்காட்டுவது போல வெளிப்படையாக இருந்து வாசகனின் கற்பனைக்கு தடையாக இருக்கவில்லை.\nசிறுகதை என்ற இலக்கிய வடிவம் தமிழுக்கு அறிமுகமான ஆரம்ப கட்டத்துப் படைப்புகள் வாசகனுக்கு ஆர்வத்தையும் கிளர்ச்சியை ஊட்டி இறுதியில் மகிழ்வூ���்டும் பணியை மட்டுமே செய்து வந்தன. இன்றும் கூட பல சஞ்சிகைகளில் வெளியாகும் சிறுகதைகள் அத்தகையனவாகவே இருக்கின்றன. ஆனால் அவற்றிற்கு ஒரு சமூக நோக்கு இருப்பது அத்தியாவசியமானதே.\nநீர்வை தனது படைப்புகளை சமூகத்தை முன்நிறுத்தியே எழுதுகிறார். சமூக ஏற்றத் தாழ்வுகள் ஒழிந்து எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் உன்னத நிலை ஏற்பட வேண்டும் என்பதே அவரது இலட்சியம். இதற்காக சமூகத்தில் நிலவும் தவறான கருத்துக்களையும், மூட நம்பிக்கைகளையும் கேள்விக்கு உள்ளாக்குகிறார். சமூகப் படிநிலைகளாலும், பாரபட்சங்களாலும், சமூக அநீதிகளாலும் மனிதனை மனிதன் ஒடுக்க முனைவதை எதிர்க்கிறார்.\nதனது படைப்புகள் ஊடாக புதிய பார்வையை, புதிய கோணத்தை மக்கள் முன் வைக்க முனைகிறார். அதன் மூலம் சமூக மாற்றம் ஏற்படும் என உறுதியாக நம்பியே படைப்பாக்க முயற்சிகளில் ஈடுபடுகிறார். யோசித்துப் பார்க்கையில் அவரது படைப்பாக்க முயற்சிகள் முழுவதுமே, சமூக மேம்பாட்டை நோக்கிய அவரது போராட்டத்தின் ஓர் அங்கமே எனலாம்.\nஅறத்தோடு கூடிய வாழ்க்கை முறை கொண்ட நீர்வையின் படைப்புகள் இவை. சாதி, இன, மத, தேசிய, பொருளாதார அடக்கு முறைகள் நீங்கி, ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவும், சமூக மேம்பாடும், வாழ்வில் அறமும் நிலவ அவாவும் படைப்புகளைக் கொண்ட நூல் இது. இத்தகைய சிறுகதைத் தொகுப்பிற்கு முன்னுரை வழங்க கிடைத்தமை மகிழ்வளிக்கிறது.\n>’நிமிர்வு’ நீர்வையின் வித்தியாசமான வெளியீட்டு விழா\n> நீர்வை பொன்னையனின் சிறுகதைத் தொகுப்பான ‘நிமிர்வு’ கொழும்பு தர்மாராம வீதியில் உள்ள WERC மண்டபத்தில் மே 10ம் திகதி 2009ல் நடைபெற்றது.\nசெல்வி திருச்சந்திரன் தலைமை ஏற்று கூட்டத்தை நெறிப்படுத்தினார்.\nநூல் பற்றிய முன்னீட்டை எம்.கே.முருகானந்தன் வழங்கினார்.\nஇது ஒரு வி்த்தியாசமான வெளியீட்டு விழா. இங்கு மாலைகள் போடப்படவில்லை. பொன்னாடைகள் போர்த்ப்படவில்லை. நூல்கள் விற்பனைக்கு விடப்படவில்லை. பிரமுகர் ஒருவருக்கு முதற் பிரதி வழங்கப்படவில்லை. விசேட பிரதிகள் வழங்கப்படவில்லை\nஆனால் கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலானவர்களுக்கு (சுமார் 30 பேருக்கு) இரண்டு வாரங்களுக்கு முன்னரே நூல் பிரதி வழங்கப்பட்டு அவர்கள் முழுமையாக அவற்றைப் படித்து தமது மனப் பதிவுகளை ஏற்படுத்திக் கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.\nஅவர்கள் தமது கருத்துக்களை அக் கூட்டத்தில் வெளிப்படையாக, சுருக்கமாக சுமார் 5 முதல் 10 நிமிடங்களுக்குள் வெளிப்படுத்த அவகாசம் கொடுக்கப்பட்டது.\nசெல்வி திருச்சநதிரன், தெளிவத்தை ஜேசப், பேராசிரியர் சபா ஜெயராஜா, மதுசூதனன், கே.விஜயன்,ந ரவீந்திரன், மு.பொன்னம்பலம், மகப் பேற்று மருத்துவர் நஜீமுடீன், நாடக் கலைஞர் முத்துலிங்கம், இந்து கல்லூர் உபஅதிபர் இராஜரட்ணம் உட்பட பலரும் தமது கருத்துக்களை வெளியிட்டனர்.\nமிக வித்தியாசமான இக் கூட்டம் மிகவும் வரவேற்கப்பட வேண்டிய முன்னோடி முயற்சியாகும். முகத்திற்கு முன் பாராட்டி முதுகுப் பக்கமாகத் தூற்றும் வழமைமைக்கு மாறாக இது நடை பெற்றது. நூல் பற்றிய ஆய்வே முதன்மை பெற்றது.\nகூட்டத்தில் கருத்துத் தெரிவித் த பலரும் நீர்வை பென்னையன் தொடர்ந்து 5 தசதப்தங்களாக இலக்கியப் பங்களிப்பு செய்வதுடன் சிறுகதை எழுதுவது பற்றிப் பாராட்டினர்.\nஇலங்கையில் முற்போக்கு எழுத்தாளர்கள் பலரும் கருத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து கலையழமை கவனத்தில் எடுக்காத நிலையில் இவர் ஆரம்ப காலம் முதல் கலைநேர்த்தியை கவனத்தில் கொண்டது பற்றி பாராட்டுத் தெரிவித்தனர்.\nகட்சி சார்ந்த கதைகளை எழுதிய போதும் அதிலும் கலைநயம் இணைந்திருந்ததைக் குறிப்பிடனர்.\nபுதிய வடிவங்களைத் தேடும் போக்கும் இவரிடம் ஆதி முதல் இருந்ததமை சுட்டிக் காட்டப்பட்டது.\nஇத்தொகுப்பில் உள்ள நான்கு சிறுகதைகள் மிக வித்தியாசமான வடிவில், நடையில் எழுதப்பட்டதைப் பலரும் பாராட்டினர்.\nநான் அவரது நூலுக்கு எழுதிய முன்னுரை சில சர்ச்சைகளை ஏற்படுத்தியது.\nமிக நல்ல முன்னுரை எனப் பலரும் பாராட்டிய போதும், முன்னுரை இந்தளவு விரிவாக இருக்கக் கூடாது. இது வாசகனுக்கும் நூலுக்கும் இடையே நந்தியாக இடையூறு செய்கிறது என வேறு சிலர் கருத்துத் தெரிவித்தனர்.இது முன்னுரையாக இன்றி விமர்சனமாக இருக்கிறது என்றனர் இன்னும் சிலர். சிறுகதை எப்படி இருக்க வேண்டும் என்பதை இம் முன்னுரை எடுத்துக் காட்டுவதாகவும் சொன்னார்கள்.\nநான் இந்நூலுக்கு எழுதிய முன்னுரையை இன்னொரு பதிவாக வெளியிட உள்ளேன். அப்பொழுது நீங்களும் உங்கள் கருத்துக்களைக் கூறலாம்.\nஇக் கூட்டம் பற்றிய விரிவான செய்திகளை வீரகேசரி. தினக்குரல், தினகரன் போன்ற பத்திரிகைகளும் ஞானம், மல்லிகை போன்ற சஞ்சிகைகளும் விரிவாக வெளியிட்டிருந்தது. குறிப்பிடத்தக்கது.\nதனிநபர் புகழ்ச்சியையும் நூல் விற்பனையையும் மட்டுமே நோக்கமாக கொண்டு புத்தக வெளியீடுகள் நடைபெறும் சூழலில் பார்வையாளர்களின் கருத்துக்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கும் இத்தகைய கூட்டங்கள் வரவேற்கப்பட்வேண்டியன என்றே சொல்லத் தோன்றுகிறது. இது இலக்கிய வளர்ச்சிக்கு ஆரோக்கியமான சூழலை வளர்க்கும்\n> உங்கள் குழந்தை அழுகிறது.\nஏதேதோ செய்து சமாதானப்படுத்த முயல்கிறீர்கள்.\nஆயினும் அது அழுகையை நிறுத்துவதாக இல்லை. ஏன் அழுகிறது என்பது உங்களுக்குப் புரியவில்லை.\nஆனால் இது மற்றொரு குழந்தை அல்ல.\nஇதன் கண்ணீர் உங்களுக்கு முக்கியமானது. இது உங்கள் உதிரத்தின் உற்பத்தி. அதன் கண்ணீர் துயரளிக்கிறது.\nஏதாவது செய்ய வேண்டும் என மனம் துருதுருக்கிறது. உங்களால் முடிந்ததை எல்லாம் செய்துவிட்டீர்களே என மூளை அறிவுறுத்துகிறது.\nஇன்னமும் குழந்தை அழுது கொண்டே இருக்கிறது. எதையாவது தப்பவிட்டுவிட்டேனா என்ற குற்ற உணர்வு மேலெழுகிறது.\nஅடிப்படை விடயங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்.\n*குழந்தைக்கு பசி எடுத்திருக்கக் கூடும்.\n*அல்லது பாலுடன் புகுந்த காற்று ஏப்பமாக வெளியேறாது வயிற்றில் மந்தமாக இருக்கக் கூடும்.\n*நப்பி நனைந்து அசௌகர்யமாக உணரக் கூடும்.\n*சற்று அசதியாக இருந்து தூக்கத்தை நாடுவதாகவும் இருக்கலாம்.\n*நீண்ட நேரம் படுத்திருந்ததால் அலுத்த குழந்தை மாறுதலுக்காக உங்கள் மடியை அல்லது தள்ளு வண்டியை நாடுவதாக இருக்கலாம்.\n*இவை எதுவுமின்றி உங்கள் அன்பை, அருகாமையை, அரவணைப்பை நாடுவதாக உங்கள் கவனத்தை தன் மீது ஈர்ப்பதற்காகவும் இருக்கலாம்.\nஏனெனில் அழுகை அதன் மொழி. இப்பொழுது அது மட்டுமே தொடர்பாடல் ஊடகமாகிறது. அதன் மூலம் உங்களுக்கு தனது விருப்பத்தை உணர்த்த முயல்கிறது.\nமேற் கூறிய எதுவுமே இல்லாவிட்டால், உடல் ரீதியான பிரச்சனை ஏதும் இருக்கறதா எனப் பாருங்கள். குழந்தைக்கு சற்றுக் காய்ச்சல், வயிற்றோட்டம், சளி, இருமல் போன்ற ஏதாவது சிறு வருத்தங்கள் இருப்பதாலும் அழக் கூடும் அல்லவா\nஅவை யாவுமே சரியாக இருந்தால் அடுத்து என்ன செய்வது என்ற கவலை உங்களை ஆட்கொள்ளும். எதைச் செய்தாவது உங்கள் செல்லத்தின் கண்ணீரை நிறுத்த ��ேண்டும் என்ற ஆவேசம் எழும்\nமுக்கியமானது உங்களை நீங்களே நிதானப்படுத்த வேண்டியதுதான்.\n*நிதானமாக ஆழ மூச்சு எடுங்கள்.\n*ஒன்று இரண்டு எனப் பத்து வரை மெதுவாக எண்ணுங்கள்.\n*’ஒன்றுமில்லை கண்ணா’ என்பது போன்ற ஆறுதல் வார்த்தைகளை குழந்தைக்கு சொல்லுங்கள்.\n*மீண்டும் மீண்டும் தடவிக்கொண்டே சொல்லுங்கள்.\n*என்னால் எதுவும் செய்ய முடியவில்லையே, அழும் குழந்தையை சமாதானப்படுத்தும் ஆற்றல் எனக்கில்லையே எனக் குற்ற உணர்வற்கு ஆட்படுவதைத் தவிருங்கள்.\nசில தருணங்களில் காரணம் ஏதும் இன்றிக் கூட குழந்தைகள் அழுவதுண்டு என்பதை மனதில் புரிந்து கொண்டால் மனம் ஆறும்.\nஅந்தச் சூழலிலிருந்து உங்கள் மனத்தை பிரித்து எடுங்கள்.\nமென்மையான இசை பின்னணியில் ஒலித்தால் உங்கள் மனத்தில் உள்ள நிராசை விலகி நம்பிக்கை பிறக்கும். குழந்தையும் இசையில் இணங்கக் கூடும்.\nகணவர், அம்மா, அப்பா, சகோதரம், பாட்டி போன்ற ஒருவரின் பாதுகாப்பில் உங்கள் குழந்தையை சற்று நேரம் விட்டுவிட்டு சற்று ஒதுங்கிக் கொள்ளுங்கள்.\nஎந்த உதவியும் கிட்டாவிட்டால் குழந்தையை பிராமில் அல்லது தொட்டிலில் பாதுகாப்பாக விட்டுவிட்டு மற்றொரு அறைக்குச் சென்று சற்று ஆறுதல் எடுங்கள். குழந்தை சற்று அழுவதை கவனத்தில் எடுக்காது உங்கள் மனத்தை நிதானப்படுத்துங்கள்.\nஇவை எதுவும் சரிவராவிட்டால் குழந்தையைத் தூக்கிக் கொண்டு, அல்லது தள்ளு வண்டியில் ஏற்றிக் கொண்டு வீட்டு முற்றத்தில் உலாவுங்கள். வெளியே காற்றாற உலாவப் போவதும் உதவக் கூடும்.\nஷொப்பிங் கொம்பிளக்ஸ் அருகில் இருந்தால் குழந்தையுடன் ஒரு நடை போய் வாருங்கள். புதிய சூழல் உங்கள் இருவருக்குமே புத்துணர்ச்சி அளிக்கும்.\nசிறுகுழந்தை உள்ளவர்களுக்கு போதிய தூக்கமின்மை பெரும் பிரச்சனையாகும். குறைந்த தூக்கம் உடலையும் மனத்தையும் அலுப்படையச் செய்துவிடும். குழந்தை அழுவது போன்ற சாதாரண பிரச்சனைகளைக் கூட சமாளிக்க முடியாமல் செய்துவிடலாம். எனவே போதிய தூக்கம் உங்களுக்கு முக்கியம்.\nகுழந்தை தூங்கும்போது நீங்களும் தூங்கி ஓய்வு எடுக்கப் பழகிக் கொள்ளுங்கள்.\nநீங்கள் செய்யக் கூடாதது ஒன்று உண்டு\nகுழந்தையை அமைதிப்படுத்துவதாக அல்லது அதற்கு விளையாட்டுக் காட்டுவதாக எண்ணிக் கொண்டு வேகமாக ஆட்டவோ, உலுப்பவோ, தூக்கிப் போடவோ முயல வேண்டாம்.\nகுழ��்தைகளின் கழுத்துத் தசைகள் பெலவீனமானவை. தமது தலையை தாம் தூக்கி நிறுத்தவே சிரமப்படுபவை. கடுமையாக தூக்கிப் போட்டு ஆட்டினால் கழுத்து எலும்புகள் விலகலாம். அதனால் வலிப்பு, பார்வையிழப்பு, உறுப்பு செயலிழப்பு போன்ற பாரிய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு.\nஎனவே குழந்தையை மெதுமையாக பூப்போலக் கையாளுங்கள்.\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nபிறக்கப் போவது ஆண் குழந்தையா பெண் குழந்தையா தேர்வு யாரிடம்\nஆண்களில் விதைகள் இறங்காதிருக்கும் பிரச்சனை\nவிரைவில் உயிர் நீக்க விருப்புவோர் தினமும் இரண்டு கிளாஸ் மென்பானம் அருந்துங்கள்\nஅழகு தேமல், அழுக்குத் தேமல், வட்டக் கடி - சில சரும நோய்கள்\nநகத்தடி இரத்தக் கண்டல் (subungal Hematoma)\nகாதுத் தோடு போடும் துவாரப் பிரச்சனைகள்\nஅண்மைய பதிவுகள்: முருகானந்தன் கிளிக்குகள்\nபுளியங்கியான் சிதம்பர விநாயகர், வைரவர், முச்சந்தி விநாயகர்\nஅனுபவம். சிறந்த வலைப் பதிவாளர்\nஇருதய பை பாஸ் சர்ஜரி\nகுருதிச் சீனியின் அளவு குறைதல்\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு\nநாட்பட்ட சுவாசத் தடை நோய்\nவயது சார்ந்த மக்கியூலா சிதைவு நோய்\nவருடாந்த பொதுக் கூட்டம் 2009\nவெள்ளைக் கோட் உயர் இரத்த அழுத்தம்\nUncategorized அனுபவம் ஆஸ்த்மா இலக்கிய நிகழ்வு உணவு முறை உளவியல் எதிரொலி கேள்வி பதில் கவிதை குறுந்தகவல் சஞ்சிகை அறிமுகம் சமகாலம் சினிமா சிறுகதைத் தொகுப்பு டொக்டரின் டயறி தடுப்பு முறை தொற்றுநோய் நகைச்சுவை நிகழ்வுகள் நீரிழிவு நூல் அறிமுகம் நூல் வெளியீடு படத்தில் நோய் பாலியல் புகைப்படங்கள் மணிவிழா மருத்துவம் முதுமை மூட்டுவலி வருடாந்த பொதுக் கூட்டம் 2009 விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/neet-counselling-2019/67022/", "date_download": "2020-01-21T00:56:01Z", "digest": "sha1:6GSRFZ4P6YFRWEDRRXYPEZMFR22ZFQ75", "length": 9691, "nlines": 137, "source_domain": "kalakkalcinema.com", "title": "NEET Counselling 2019 : Political News, Tamil nadu, Politics, BJP, DMK", "raw_content": "\nHome Latest News மருத்துவ படிப்பிற்கான தேர்வு முறைகேடு.. மேலும் 5பேர் சிக்கினர்: சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிரடி.\nமருத்துவ படிப்பிற்கான தேர்வு முறைகேடு.. மேலும் 5பேர் சிக்கினர்: சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிரடி.\nதேனி: மருத்துவ படிப்பிற்கான தேர்வில் முறைகேடு தொடர்பாக வெளிவந்த தகவலை அடுத்து, மேலும் 5 பேர் சிக்கியுள்ளதாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிரடி தகவல் தெரிவித்துள்ளது.\nசென்னை தண்டையார் பேட்டையைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் உதித்சூர்யா (வயது19). இவர் 2019-2020-ம் ஆண்டுக்கான ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்று, தேனி அரசு மருத்துவ கல்லூரியில் இளங்கலை மருத்துவ படிப்பில் சேர்ந்தார்.\nஇந்நிலையில், மாணவர் உதித்சூர்யா ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளதாக காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் உதித்சூர்யா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வந்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது.\nஇதனிடையே, முன்ஜாமீன் வழங்கக்கோரி உதித்சூர்யா தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அவருக்கு முன்ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுத்ததுடன், சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகளிடம் சரண் அடையுமாறு அவருக்கு அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், நேற்றுமுன்தினம் திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள பஸ் நிலையத்தில் உதித்சூர்யா, அவருடைய தந்தை டாக்டர் வெங்கடேசன், தாயார் கயல்விழி ஆகிய 3 பேரையும் தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்.\nமேலும் அவர்கள் 3 பேரும் சென்னை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதையடுத்து தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசார் உதித்சூர்யா மீது ஆள்மாறாட்டம், கூட்டுச்சதி, போலி ஆவணங்கள் தயாரித்தல் ஆகிய 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.\nஇந்த வழக்கு விசாரணை குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாரிடம் கூறியதாவது: “நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் உதித்சூர்யாவிடமும், அவருடைய தந்தை வெங்கடேசனிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இருவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.\nஅளவில் சிறிய மிளகு, புரியும் அற்புத சக்தியை தெரிந்து கொள்ளுங்கள்\n‘நீட்’ தேர்வு எழுத புரோக்கர் ஒருவரை வெங்கடேசன் சந்தித்து, அந்த புரோக்கர் மூலமாகத்தான் வேறு ஒரு நபரை வைத்து தேர்வு எழுதி உள்ளனர். தேர்வு எழுதியது யார் என்ற விவரம் தெரியவில்லை என்று உதித்சூர்யாவும், அவருடைய தந்தையும் தெரிவித்துள்ளனர்.\nஇருப்பினும் இந்த வழக்கில் தொடர்புடைய புரோக்கர் பிடிபடும் போதுதான் உதித்சூர்யாவுக்கு பதிலாக தே��்வு எழுதியது யார்\nஇதுவரை நடத்திய விசாரணையில் மேலும், 5 பேர் இதுபோன்று ஆள்மாறாட்டம் செய்து அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. எனவே மேலும் சிலர் இதில் சிக்க வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.\nPrevious articleஅய்யோ இவரா..பிக் பாஸ் வீட்டில் நுழைந்த சர்ச்சை நடிகை – ப்ரோமோ வீடியோ .\nNext articleதோனி போட்டியில் இருந்து விலக இதுதான் காரணம் \nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு… ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nகேப்டனாக உயர்ந்த விஜய் சங்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/530698/amp?ref=entity&keyword=Railways", "date_download": "2020-01-20T23:54:24Z", "digest": "sha1:FM6VYBLELYPVH4QKCMMYBT5D5CTRYZ2V", "length": 11216, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "January to September 2.23 crore travel by metro train : Railway Administration Announced | ஜனவரி முதல் செப்டம்பர் வரை மெட்ரோ ரயிலில் 2.23 கோடி பேர் பயணம் : ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஜனவரி முதல் செப்டம்பர் வரை மெட்ரோ ரயிலில் 2.23 கோடி பேர் பயணம் : ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு\nசென்னை: ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை 2.23 கோடி பயணிகள் சென்னை மெட்ேரா ரயிலில் பயணம் செய்துள்ளனர். செப்டம்பர் மாதத்தில் மட்டும் 32 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.இதுகுறித்து, மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை:\nசென்னை, மெட்ரோ ரயில்நிறுவனம் தொடங்கியது முதல் சென்னை மக்களுக்கு பல்வேறு வசதிகளுடன் பாதுகாப்பான மற்றும் நிலையான போக்குவரத்து சேவையை வழங்கி வருகிறது. செப்டம்பர் மாதத்தில் மட்டும் மெட்ரோ ரயிலில் மொத்தம் 31,89,591 பயணிகள் பயணம் செய்துள்ளனர். மேலும் மெட்ரோ ரயில் நிறுவனம் பயணிகள் குறுகிய நேரத்தில் தங்களது சேருமிடத்தை சென்று சேர்ந்திட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.கடந்த செப்டம்பர் மாதத்தில் 21 நாட்கள் தலா 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர். அதன்படி செப்டம்பர் 13ம் தேதி 1,19,888 பயணிகளும், 6ம் தேதி 1,16,575 பயணிகளும், 12ம் தேதி 1,16,347 பயணிகளும், 16ம் தேதி 1,15,329 பயணிகளும், 2ம் தேதி 1,14,240 பயணிகளும், 30ம் தேதி 1,14,123 பயணிகளும், 7ம் தேதி சனிக்கிழமையன்று 1,01,430 பேரும் பயணம் செய்துள்ளனர்.\nஇதையடுத்து இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை மொத்தம் 2.23 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பல்வேறு இணைப்பு சேவைகள் வழங்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களில் ஷேர் ஆட்டோ, ஷேர்டாக்ஸி மற்றும் மெட்ரோ பேருந்து சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் மாநகர போக்குவரத்துக் கழகம் மூலம் சிறிய பேருந்து சேவைகளும், ஓ.எம்.ஆரில் உள்ள ஐடி வழித்தடங்களில் டெம்போ வாகனங்களும் இயக்கப்படுகிறது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nதேர்வு எழுதுவது எந்த பள்ளியில் உச்சகட்ட குழப்பத்தில் 5, 8ம் வகுப்பு மாணவர்கள் : இருவேறு அறிக்கைகளால் கல்வித்துறை அதிகாரிகள் திணறல்\nபொங்கல் நாளில் மெட்ரோவில் 7.35 லட்சம் பேர் பயணம்\nவருமான வரி வழக்கை எதிர்த்த கார்த்தி சிதம்பரத்தின் மனுவை அவசரமாக விசாரிக்க மறுப்பு : இன்று சிறப்பு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு\nநிரந்தர வெள்ளதடுப்பு, காவிரி வடிநில கட்டமைப்பு மேம்படுத்த சென்னையில் 14 ஆயிரம் கோடி ஆசிய உள்கட்டமைப்பு முதலீடு வங்கி நிதி\nகேரள மாநில���்தை பின்பற்றி தமிழக கடைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு இருக்கை வசதி : தொழிலாளர் நலத்துறை அரசுக்கு பரிந்துரை\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடிக்கும் : மத்திய அரசுக்கு கட்சி தலைவர்கள் எச்சரிக்கை\nபவர் பேங்க், அல்வா, ஜாம், ஊறுகாவிற்கு தடை பாதுகாப்பு வளையத்திற்குள் சென்னை விமான நிலையம்\nதமிழக அரசு, தமிழ் வளர்ச்சி துறை சார்பில் விருது பெறுபவர்களின் எண்ணிக்கை 5ல் இருந்து 72ஆக உயர்த்தப்பட்டுள்ளது : முதல்வர் எடப்பாடி பெருமிதம்\nமுதல்வர் எடப்பாடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் பட்ஜெட், புதிய தொழிற்சாலைகள், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை\nஉள்ளாட்சி தேர்தலில் எடுக்கப்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளில் முறைகேடு செய்யப்படாது என உத்தரவாதம் தர முடியுமா\n× RELATED ஓடும் ரயிலில் கரும்புகை: பயணிகள் இறங்கி ஓட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/comical-incidents-which-happened-during-november-2018-in-cricket", "date_download": "2020-01-20T23:52:47Z", "digest": "sha1:BQ3MFAUJDDH6BQVEKRUNDJ6UV54PM3FV", "length": 17163, "nlines": 139, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "நவம்பரில் நடந்த கிரிக்கெட் காமெடிகள்..!", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nபல அணிகள் பல நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிவருகிறது . அந்த தொடர்களில் சில காமெடி களேபரங்களும் அரங்கேறியுள்ளன, அதைப்பற்றிய நகைச்சுவையான ஒரு தொகுப்பை இங்கு காணலாம் .\nபெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் தொடர்:\nஐசிசி பெண்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடரை மேற்கு இந்திய தீவுகள் நடத்தியது. இதில் ஆஸ்திரேலிய அணியினர் இங்கிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணி இங்கிலாந்து அணியிடம் அரையிறுதியில் தோற்று வெளியேறியது.\nவிறுவிறுப்பாக நடந்தேறிய இந்த தொடரில் நகைச்சுவையான ஒரு தருணமும் அரங்கேறியது , அதுவும் சுவாரிஸ்யமான இந்தியா பாகிஸ்தான் போட்டியில் . எப்போதும் போல அனல் பறக்க ஆட்டம் ஆரம்பமானது பாகிஸ்தான் மங்கையர் இந்திய பெண்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ரன்கள் எடுக்க திணறினர் .\nஅந்த தருணத்தில் ஒரு குரல் \" ஓடி ஓடி உழைக்கணும் , ஒவ்வொரு ரன் ஆக சேர்க்கணும் ...\" என பாடல் தோனியில் நிலைமையை வெளிப்படுத்தினார் பாக்கிஸ்தான் மங்கையர் கேப்டன் .\n\"தலைவியின் கட்ட��ையே சாசனம் \" என்று கூறிக்கொண்டு ஒன்று, இரண்டாக ஓடி ஓடி ரன்களை சேர்த்தனர். அவர்களின் கடின உழைப்பால் அணியின் ஸ்கோர் 130-ஐ தாண்டியது . \"உழைப்பே உயர்வுதரும்\" அந்த மொமெண்ட் .....\nபின்பு இரண்டாவதாக பேட்டிங் செய்ய வந்தனர் இந்தியா மங்கைகள் . பதட்டமான அந்த தருணத்தில் போட்டி தொடங்க ஆயுத்தமானது . திடீரென்று ஸ்கோர் போர்டில் ஒரு அதிர்ச்சி .. இந்தியாவின் ஸ்கோர் 10, ஆனால் ஒரு பந்து கூட வீசவில்லை .\nபாகிஸ்தான் மங்கையர் \"என்னடா இது கொடுமை ., நாங்க கஷ்ட பட்டு ரன் ஓடி ஓடி எடுத்தோம் .,ஆனா இவங்களுக்கு ஓடாமையே ரன் கொடுக்கிறிங்க, இதெல்லாம் ரொம்ப அநியாயம், சார்\". \"இதுக்கு நீங்க பதில் சொல்லியே தீரணும் ...ஆமா ..\"\nஉடனே நடுவர் \"நீங்க ஓடி ஓடி ரன் எடுத்து தப்பில்ல , ஆனா பளிங்கு மாதிரி இருந்த பிட்ச்க்கு நடுவுல ஓடி ஓடி இப்படி பிராண்டு வைச்சுடீங்களே , அதுக்கு தான் இந்த அபராதம்., இனிமே ஓடுன ஓரமா ஓடிப்போங்க ...ஓகே .. \"\nகடைசியில் இந்திய அணி எளிதில் வெற்றிபெற்றது. இது எப்படி தெரிமா இருக்கு .. நீ கேள ...\"முயலும் , ஆமையும் ஓடுன கதையால்ல இருக்கு \"\n\"வேகம் மட்டும் இருந்த பத்தாது விவேகமும் வேணும் \" இது பாகிஸ்தான் மங்கையர்க்கு .\nஇது பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையே ஆன டெஸ்ட் தொடர். இத்தொடரில் ஒரு போட்டியில் பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன் அசார் அலி, அருமையாக பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அந்த தருணத்தில் தான் இந்த நிகழ்வு நடந்தது . மேலே அவர்களின் ஓடி ஓடி ரன்கள் எடுத்தனர் . ஆனால் இங்கு இவரோ \"அட யாருப்பா ரன்லாம் ஓடி எடுக்கறது., அசிங்கமா \" என்பது போல ஒரு பந்தை அடித்துவிட்டு அது எப்படியும் பௌண்டரி போய்விடும் என்று அசால்ட் ஆகா நடு பிட்சில் நின்றுகொன்று எதிர் பேட்ஸ்மேன் உடன் \"மதியம் லஞ்ச் என்னவாக இருக்கும் \"என்பது போல வினவி கொண்டிருந்தார்.\nஅந்த தருணத்தில் யார் செய்த பாவமோ தெரியவில்லை பந்த பௌண்டரி கோட்டிற்கு முன்னாடியே நின்று விட ., அதை ஸ்டார்க் துல்லியமாக கீப்பரிடம் வீச ., பந்தை பிடித்து ஸ்டம்ப்ஸ்-ஐ தகர்த்தார் கீப்பர். உடனே மகிழ்ச்சி வெள்ளத்தில் துள்ளி குதித்தனர் ஆஸ்திரேலிய அணியினர் ...காரணம் அது \"ரன் அவுட் \".\nஅசார் அலி \"என்னடா நடக்குது இங்க..\nஎதிர் பேட்ஸ்மேன் மைண்டு வாய்ஸ் \"நல்ல வேலை நான் கிராஸ் ஆகல ஆள விட்ரா சாமி \"\nஅசார் அலி \"எவ்ளோ நேக்கா என்னை��ே அவுட் பண்ணிடிங்கடா டேய் .,வீட்டுக்கு போன பொண்டாட்டி , பிள்ளைங்க கிண்டல் அடிப்பாங்களே ...இந்தியாகாரங்க மீம்ஸ் போடுவாங்களே...நான் என்ன செய்வேன்..\nஅதை சமாளிப்பதற்காக, என்ன செய்யலாம் என்று யோசித்து ஒரு முடிவெடுத்தார் அசார் அலி \" கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு \"... பயப்படாதீங்க \"அது, ஒரு நாள் போட்டியில் மட்டும் ....\"\nஇதுவும் நம்ப பங்கு தான் - இலங்கை :\nஎல்லாம் ஓடுறதிலே தான் குறிக்கோளா இருக்காங்க, இவரும்அதில் தான் வல்லவர்- டி சில்வா . அசார் அலிக்கும் இவருக்கும் ஒரு வித்தியாசம் தான் . அது என்னவென்றால் இருவரும் பந்தை அடிப்பர் ., அது எல்லை கோட்டை நோக்கி ஓடும் .., ஆனால் பௌண்டரி போகாது ., இதில் அசார் அலி \"ரன் ஓடவே மாட்டார் \"., டி சில்வா \"பாதி ரன் மட்டுமே ஓடுவார் \" அவ்வளவு தான் வித்யாசம் .\nஆம் ., டி சில்வா ரன் பந்து பௌண்டரி போக வில்லை என்று பாதி பிட்ச் மட்டுமே ஓடிவிட்டு திரும்ப இரண்டாவது ரன் எடுக்க ஓடினார் . ஒத்தை உற்று நோக்கிய நடுவர் \"யாரடா ஏமாத்த பாக்குற ..\" என்று சொல்லி மைனஸ் 5 ரன்கள் கொடுத்தார்.\nஇலங்கை அணியின் கேப்டன் \"அட பாவி ரெண்டு ரன்-கு ஆசைப்பட்டு , 5 ரன் கொடுத்திட்டியே .., தப்பு பண்ணலாம் ., அத நாசுக்கா பண்ணனும்டா \" என அறிவுரை கூறினார் .\nஉலக நாயகன் கேரி :\nஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி 20 போட்டி , ஏற்கனவே மழையை வைத்து உயிர் பிழைத்து கொண்டிருந்தது ஆஸ்திரேலிய அணி ., அதில் சாம்பா வீசிய பந்தை எதிரள்கொண்டார் ராகுல் ,அப்போது ஸ்டும்ப்ஸின் பைல்ஸ் கீலே விழுந்தது . உடனே அனைவரும் \"அவுட்.,அவுட் \" என கத்தினர்.\nராகுல் \" பந்து ஸ்டம்ப்ஸ்ல படல .., நன் பேட்-லையும் ஸ்டம்ப அடிக்கல ., பந்து பீல்டர் கிட்ட இருக்கு எதுக்குடா அப்பீல் பண்ண\" என அலக்ஸ் கேரியிடம் கேட்டார்.\nஅதற்க்கு கேரி \"டீ.வி ரீபிலே பாரு புரியும் \" என கூற ஊரே உற்று பார்த்து கொண்டிருந்தது ....அப்போது மக்கள் அனைவரும் \"டிவி பார்த்துவிட்டு அப்படியே கேரியை பார்த்தனர் \" அதற்க்கு காரணம் தன் கையால் ஸ்டம்ப்ஸை சாய்த்து விட்டு ஒன்னும் தெரியாத பச்சை புள்ளை போல நடித்தார் கேரி.\nஎதிர் திசையில் இருந்த கோஹ்லி \"டேய் நீ யாருன்னு எனக்கு தெரியும் ..நடிப்பா நடிக்கிற \"\nஅந்த உலக நடிப்புக்கு பரிசாக நடுவர் அதை \"நோ பால் என்றும் , ஒரு பிரீ ஹிட்டும் தந்தார் \"\nஅதற்க்கு கேப்டன் பின்ச் \"சேண்ட் பேப்பர் ���ூஸ் பண்ணவும் தெரில்ல , ஸ்டம்ப்ஸ் சாய்க்கவும் தெரில்ல., கஷ்ட காலம்டா சாமி ., என முணுமுணுத்தார் \"\nஇவை தான் நவம்பர் மாத காமெடிகள் ., டிசம்பர் மாசம் என்ன நடக்குதுன்னு பொறுத்திருந்து பாப்போம் .\n2018-ல் கிரிக்கெட்டில் நடந்த சுவாரசியமான சில நிகழ்வுகள்- பாகம்-1\nஇந்திய கிரிக்கெட் அணியின் உலக கோப்பை பயணம் 1975 முதல் 2015 வரை\nமேற்கிந்திய தீவுகள் மண்ணில் நடந்த ஒருநாள் தொடர்களில் அதிக ரன்களை குவித்துள்ள 3 இந்திய பேட்ஸ்மேன்கள்\nசர்ச்சைகளின் மன்னர்கள் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்கள்\nஇந்திய கிரிக்கெட் வரலாற்றின் சில சுவராஸ்யமான உண்மைகள்.\nயுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்வில் 5 சிறந்த சர்வதேச இன்னிங்ஸ்\nஐபிஎல் 2019 : ஐபிஎல்-லில் சோபிக்காத சர்வேதேச கிரிக்கெட் லெஜெண்டுகள்\nமகேந்திர சிங் தோனியின் தலைமையில் மட்டும் சிறப்பாக விளையாடிய 5 கிரிக்கெட் வீரர்கள்\nஒரே டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராகவும், நம்பர் 11 பேட்ஸ்மேனாகவும் களம் கண்ட 5 கிரிக்கெட் வீரர்கள்\nகிரிக்கெட் வரலாற்றின் “அட அப்படியா” என வியக்க வைக்கும் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viluppuram.nic.in/ta/notice/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-01-20T23:26:36Z", "digest": "sha1:L6K325JRYFEHOOXZL3Y6HA4HZKXRLW7Z", "length": 5544, "nlines": 97, "source_domain": "viluppuram.nic.in", "title": "சுற்றுச்சூழல் காப்பதற்கான மாவட்ட திட்டக்குழு | விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nவிழுப்புரம் மாவட்டம் Viluppuram District\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை\nதமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்\nஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nசுற்றுச்சூழல் காப்பதற்கான மாவட்ட திட்டக்குழு\nசுற்றுச்சூழல் காப்பதற்கான மாவட்ட திட்டக்குழு\nசுற்றுச்சூழல் காப்பதற்கான மாவட்ட திட்டக்குழு\nசுற்றுச்சூழல் காப்பதற்கான மாவட்ட திட்டக்குழு\n15/07/2019 தேதியிட்ட என்.ஜி.டி. நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க, மாவட்ட ஆட்சியர் விழுப்புரம், சுற்றுச்சூழல் காப்பதற்கான மாவட்ட திட்டக்குழுவை அமைத்துள்ளார்.\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம் - விழுப்புரம்\n© இவ்வலைதளத்தின் தகவல்���ள் அனைத்தும் விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக திருத்தப்பட்டது: Jan 20, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/losiliya-latest-photo-shoot-saree-viral/", "date_download": "2020-01-21T00:09:00Z", "digest": "sha1:WI24ND3JI4QQFBBM4WWBROG5VVRVG5QV", "length": 4577, "nlines": 49, "source_domain": "www.cinemapettai.com", "title": "மஞ்சக் காட்டு மைனாவாக மாறிய பிக்பாஸ் லாஸ்லியா.. வைரல் புகைப்படங்கள் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமஞ்சக் காட்டு மைனாவாக மாறிய பிக்பாஸ் லாஸ்லியா.. வைரல் புகைப்படங்கள்\nமஞ்சக் காட்டு மைனாவாக மாறிய பிக்பாஸ் லாஸ்லியா.. வைரல் புகைப்படங்கள்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு சிலருக்கு நல்ல எதிர்காலம் அமைந்துள்ளது என்பது நாம் கண்கூடாக பார்க்கும் நிகழ்வுகளாகும். அதேபோல் சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமான ஜோடி என்றால் கவின் மற்றும் லாஸ்லியா தான்.\nமுதலில் அண்ணா என்று கூப்பிட்டு வந்த லாஸ்லியா காலப்போக்கில் கவின் மீது காதல் வயப்பட்டு மேலும் கவினும் லாஸ்லியா மேல் காதல் வயப்பட்டு பிக்பாஸ் இவர்களின் மேல் காதல் வயப்பட்டு இவர்களின் காதல் காட்சியை காட்டி டிஆர்பியை ஏற்றியது. அந்த அளவு ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்த காதல் ஜோடி.\nலாஸ்லியா மற்றும் கவின் ஆகியோரின் காதலின் மீது லாஸ்லியாவின் பெற்றோர்கள் சிறிதுசங்கடத்தில் இருந்தது நிகழ்ச்சியிலேயே பார்க்க முடிந்தது.\nஇந்நிலையில் சினிமாவில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், அதற்காக போட்டோ ஷூட் நடத்தி பார்த்ததாகவும் தெரியவந்துள்ளது.\nRelated Topics:இந்தியா, இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் படங்கள், நடிகைகள், பிக் பாஸ் 3, முக்கிய செய்திகள், லாஸ்லியா, விஜய் டிவி\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/fb/kblog.php?6639", "date_download": "2020-01-21T00:54:35Z", "digest": "sha1:5FOD2VY7J6DU7BQBLGVHT7QDUFRMLGLZ", "length": 7195, "nlines": 46, "source_domain": "www.kalkionline.com", "title": "துல்கர் சல்மான் பிடிக்கும், அவருக்கு பிடிச்ச ஏரியா எது தெரியுமா ?", "raw_content": "\nதுல்கர் சல்மான் பிடிக்கும், அவருக்கு பிடிச்ச ஏரியா எது தெரியுமா \nதமிழக இளைஞர்களால் பெரிதும் ரசிக்கப்படும் துல்கர் சல்மானுக்கு பிடித்த பிரபல சுற்றுலாத் தலங்கள் எதுன்னு உங்களுக்குத் தெரியுமா \nமலையாள கதாநாயகரான துல்கர் சல்மான் தமிழகத்திலும் புகழ்பெற்ற நடிகர் தான். மலையாளத்தில் எந்தளவிற்கு இவரது படம் வெற்றி பெருகிறதோ அந்த அளவிற்கு தமிழ்நாட்டிலும் துல்கரின் படம் வெற்றிகளைக் குவிக்கும். குறிப்பாக, இவர் நடித்த தமிழ் படங்களைக் காட்டிலும் சார்லி, பெங்களூர் டேஸ் போன்ற படங்கள் பிரபலமாக ரசிக்கப்பட்டது. இப்படி, தமிழக இளைஞர்களால் பெரிதும் ரசிக்கப்படும் துல்கருக்குப் பிடித்த பிரபல சுற்றுலாத் தலங்கள் எதுன்னு உங்களுக்குத் தெரியுமா \nஎன்னங்க, இவரும் இமயமலைக்கு போறாரா . அட ஆமாங்க. துல்கர் சல்மானுக்கு பிடிச்ச முதல் சுற்றுலாத் தலமே இமயமலை தானாம். ஆனா, அவர மாதிரி அடிக்கடி எல்லாம் இல்லைங்க, வருடத்திற்கு ஒருமுறை அதுவும் நேரமும், காலமும் ஒருசேர நன்றாக இருந்தால் மட்டுமே இமயமலைக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார் நம்ம துல்கர். இங்குள்ள, மலைக் கிராமங்களும், ரிசார்ட்டுகளுமே இவருக்கு பிடித்த தலமாக உள்ளது. மத்தபடி, தியானமெல்லாம் இல்லை என்கின்றனர் விசயம் தெரிந்தவர்கள்.\nவடமாநிலமான ஹிமாச்சல பிரதேசத்திற்கு வருடம் முழுவதும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இங்குள்ள டிரெக்கிங் பகுதிகள், மீன்பிடி பகுதிகள், படகுப் பயணம், பனிச்சறுக்கு, பாராகிளைடிங், கோல்ஃப் என்று எண்ணற்ற சுற்றுலா அம்சங்கள் துல்கருக்கும் பிடித்த பகுதியாக உள்ளது. குறிப்பாக, மணாலி, தர்மசாலா, காசோல் உள்ளிட்ட பகுதிகள் பிடித்தமான தலங்களாகும்.\nபனியால் மூடப்பட்ட இமாலய சிகரங்கள் லேவின் அழகை வசீகரிக்கிறது. சாகசம் விரும்பும் பயணிகள், கரடுமுரடான நிலப்பகுதிக்கு ட்ரெக்கிங் செல்வதன் மூலம் இவ்விடத்தின் இயற்கை அழகை ஆழ்ந்து அனுபவிக்க முடியும். லடாக்கில் உள்ள அழகிய ஏரிகளும் மடங்களும், மதி மயக்கும் இயற்கை காட்சிகளும் மலை உச்சிகளும் துல்கருக்கும் விருப்பமான பகுதியாக உள்ளது.\nராம்கங்கா ஆற்றின் கரையில் அமைந்துள்ள கார்பெட் தேசிய பூங்கா இயற்கை எழிலுக்காகவும், சாகசப் பயணங்களுக்காகவுமே சுற்றுப்பயணிகளை ஈர்க்கிறது. துல்கர் சல்மான���க்கு பிடித்தமான இந்திய சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் இந்த கார்பெட் தேசிய பூங்காவும் ஓர் முக்கிய இடத்தில் உள்ளது.\nஇயற்கை அழகு மற்றும் கலாச்சாரம் என ஒட்டுமொத்த சுற்றுலா அம்சங்களைக் கொண்டுள்ள பகுதிதான் மேகாலயா. ஷில்லாங், ஜைன்டியா ஹில்ஸ், கரோ ஹில்ஸ் உள்ளிட்டவை பிரசித்தமான சுற்றுலாத் தலங்களாக இங்கே உள்ளன. அவற்றுள் துல்கருக்கும் பிடித்த தலமாக வாய்ப்பிருந்தால் வந்து செல்லும் தலமாக இவைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2019/11/blog-post_782.html", "date_download": "2020-01-21T00:58:50Z", "digest": "sha1:QVHUDYSOJJ2NRWDWXXJBX5YQH56DC6WY", "length": 4175, "nlines": 37, "source_domain": "www.maarutham.com", "title": "இன்று உலக வரலாற்றிலே இடம்பெற்ற அதிசயம்!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome / International / இன்று உலக வரலாற்றிலே இடம்பெற்ற அதிசயம்\nஇன்று உலக வரலாற்றிலே இடம்பெற்ற அதிசயம்\nதமிழர்களின் வீரத்தை உலகத்திற்கு உணர்த்திய தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்த நாள்.26/11/ 1950\nதன்னாட்டு விடுதலைக்காகவும், அமெரிக்க ஏகாதிபத்தியதற்கு எதிராகவும் போராடிய புரட்சியாளன் \" #பிடல்காஸ்ட்ரோ \" இறந்த நாள் 26/11/2016\nவரலாற்று தலைவர்கள் ஒரே நாளில் உருவாவது இல்லை ஆனால் வரலாறு ஒரே நாளில் உருவாகி விட்டது.\nஅடிமைகளாக யாருக்கும் இருக்க மாட்டோம் என்று ஒற்றைக் குறிக்கோளுடன் வெவ்வேறு கோணத்தில் புரட்சி செய்த மாவீரர்கள் பிரபாகரன் பிறந்ததும், பிடல் காஸ்ட்ரோ இறந்ததும் வரலாற்றில் ஒரே நாளாக மாறிய தினம் இன்று.\nசுதந்திரம் (விடுதலை) எனும் ஓர் இலக்கை மையமாக கொண்டு புரட்சி செய்த புரட்சியாளர்கள் வரலாறாக மாறிய தினம் இன்று.\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nடிக்சன் டினேஸ் ஸனோன் வயது (06) எனும் பெயருடைய மட்டக்களப்பு கூழாவடியினைச் சேர்ந்த குறித்த சிறுவன் கடந்த மூன்று வருடங்களாக புற்று நோயால் பாதி...\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nமட்டக்களப்பிலும் ஆரம்பிக்கப்படவுள்ள 1990 சுவசெரிய இலவச அம்புலன்ஸ் சேவைக்கான ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை எதிர்வரும் 19ஆம் திகதி காலை 9.30 ...\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nகாலத்தின் தேவை...... கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்... 2019ம் ஆண்டு வருடப்பிறப்பினை வரவேற்குமுகமாக ���டந்த 01.01.2019 அன்று மட்டக்களப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/sports/story20161001-5317.html", "date_download": "2020-01-21T00:00:43Z", "digest": "sha1:WGIK3BUE6FV4DVD3ULOKFTPKZYEXF3BP", "length": 9764, "nlines": 82, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "வியத்தகு ஸ்லாட்டன்: மெச்சும் மொரின்யோ, விளையாட்டு செய்திகள் - தமிழ் முரசு Sports news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nவியத்தகு ஸ்லாட்டன்: மெச்சும் மொரின்யோ\nவியத்தகு ஸ்லாட்டன்: மெச்சும் மொரின்யோ\nமான்செஸ்டர்: மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழுவிற் காக விளையாடி வரும் சுவீடன் நாட்டின் ஸ்லாட்டன் இப்ராகி மோவிச் கோல் அடித்தாலும் அடிக்காவிடினும் ஒரு வியக்கத் தக்க ஆட்டக்காரர் என்று பாராட்டி இருக்கிறார் அக்குழுவின் நிர்வாகி ஜோசே மொரின்யோ. ஓல்ட் டிராஃபர்ட் விளையாட்ட ரங்கில் நேற்று அதிகாலை நடந்த யூரோப்பா லீக் ஆட்டத்தில் 69வது நிமிடத்தில் இப்ராகிமோவிச் போட்ட கோலால் 1=0 என்ற கணக்கில் யுனைடெட் உக்ரேனின் ஸே„ர்யா லுகான்ஸ்க் குழுவை வீழ்த்தியது.\nமுதல் ஒரு மணி நேர ஆட்டத்தில் இரு குழுக்களும் கோல் போடத் தடுமாறின. ஆயினும், 67வது நிமிடத்தில் யுனைடெட்டின் மாற்று வீரராக வெய்ன் ரூனி களம் புகுந்தபின் ஆட்டத்தின் போக்கு மாறியது. கோல் கட்டத்திற்குள் ரூனி உதைத்த பந்து தரையில் பட்டு மேலெழும்ப, அதைத் தலையால் முட்டி லாவகமாக வலைக்குள் தள்ளினார் இப்ராகிமோவிச். போட்டிக்குப் பின் இப்ராகிமோ விச் பற்றிப் பேசிய மொரின்யோ, “ஆட்டத்தில் கோலடிக்காவிட்டா லும் குழுவினரிடம் அவர் ஏற்படுத் தும் உத்வேகத்தையும் தாக்குதல் வரிசையில் அவரது தலைமைத் துவத்தையும் காணும்போது அவ ருக்கு 34 வயது என்று சொன் னால் நம்பவே முடியாது. தரம் தான் முக்கியம். அது இப்ராகி மோவிச்சிடம் கொட்டிக் கிடக் கிறது,” என்றார்.\nரூனியின் கோல் முயற்சி பலிக்காமல் போனாலும் அது இப் ராகிமோவிச் மூலம் ஈடேறியதை அடுத்து, தாம் கோல் போட உதவி யதாக அவர் சிரித்து மகிழ்ந்தார் என்ற மொரின்யோ, அந்த நேரத் தில் குழுவின் தேவையறிந்து அவர் செயல்பட்டதாகவும் குறிப் பிட்டார்.\nபல ‘முதல்’களுடன் வெளியாகிறது சந்தானம், யோகிபாபு நடித்த ‘டகால்டி’\nவிளையாட்டு என வந்துவிட்டால் இவரை நிறுத்த முடியாது\nகூலிப்படையை ஏவி பணத்துக்காக பெற்ற தாயைக் கொன்றவர் கைது\nவூஹான் வைரஸ்: மனிதர்களுக்கிடையே தொற்றும் அபாயம்; 200 பேருக்கு மேல் பாதிப்பு\nமானபங்கம்: நன்யாங் பல்கலையில் ஆடவர் கைது\nநிச்சயமில்லாத காலகட்டத்தில் பாதுகாப்பான இடம் சிங்கப்பூர்\n2020 - பொதுத் தேர்தலும் புதிய பிரதமரும்\nவீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தன்னுடைய சூரிய மின்சக்தி உற்பத்தியை 2030வாக்கில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கத் திட்டமிடுகிறது. கோப்புப்படம்: எஸ்டி\nபருவநிலை மாற்றம்: பாதிப்புகளைத் தடுக்கும் வீவக கூரைகள்\nஐந்து தேர்வுகளில் வென்றால் சிங்கப்பூரர்கள் முதலாம் உலக மக்களாகலாம்\nவீவக வீடுகள்: குத்தகைக்காலம் குறைகிறது, கவலை கூடுகிறது\nசிண்டாவில் சமூக ஊழியராகப் பணியாற்றும் திரு சிவசுப்பரமணியம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nபுதிய வாழ்க்கைத்தொழில் தந்த உற்சாகம்\nதாம் உருவாக்கிய கலைப் படைப்புடன் காணப்படும் நித்யா போயாபதி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிக்டோரியா பள்ளியில் பயின்ற சித.மணி லக்‌ஷ்மணன், ஹாக்கி மற்றும் திடல், தட விளையாட்டுகளில் ஈடுபட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிளையாட்டு என வந்துவிட்டால் இவரை நிறுத்த முடியாது\nமொழிபெயர்ப்புப் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள். செய்தி, படம்: தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்\nஉயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான மொழிபெயர்ப்புப் போட்டியில் சிறப்புப் பரிசுகள்\nஷானியா சுனிலுடன் ஆங்கில ஆசிரியர் ரேமா ராஜ் (இடது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமறைந்த தாயாருக்கு பெருமை சேர்த்த மாணவி\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20160917-5012.html", "date_download": "2020-01-20T23:17:54Z", "digest": "sha1:GOJXO34I5RLFX53IJN6L6FASR5Z3I42G", "length": 8898, "nlines": 81, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "தென்சீனக் கடல் பகுதியில் ஜப்பானின் ஈடுபாடு, உல‌க‌ம் செய்திகள் - தமிழ் முரசு World news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nதென்சீனக் கடல் பகுதியில் ஜப்பானின் ஈடுபாடு\nதென்சீனக் கடல் பகுதியில் ஜப்பானின் ஈடுபாடு\nவா‌ஷிங்டன்: தென்சீனக் கடல் பகுதியில் ஜப்பான் அதன் நடவடிக்கையைத் தீவிரப்படுத்த விருப்பதாக அந்நாட்டு தற்காப்பு அமைச்சர் டோமோமி இனடா கூறியுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள அவர் வா‌ஷிங்டனில் கொள்கை, ஆய்வுக் கழகத்தில் உரையாற்றிய போது சர்ச்சைக்குரிய அந்தக் கடல் பகுதியில் ஜப்பானின் ஈடுபா��ு பற்றிக் கூறினார். அமெரிக்காவுடன் சேர்ந்து சுற்றுக்காவல் பணியில் ஈடுபடுவ தன் மூலமும் வட்டார நாடுகளின் கடற்படைகளுடன் சேர்ந்து பலதரப்பு பயிற்சிகளில் ஈடுபடுவ தன் மூலமும் தென்சீனக் கடல் பகுதியில் ஜப்பான் அதன் நடவடிக்கையைத் தீவிரப்படுத்த விருப்பதாக திருவாட்டி இனடா கூறினார்.\nதென்சீனக் கடல் பகுதி விவகாரத்தில் ஜப்பான் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று சீன அதிபர் சி ஜின்பிங் கூறிய இரண்டு வாரங்களுக்குப் பின்னர் திருவாட்டி இனடா இவ்வாறு கூறினார். அமெரிக்கக் கடற்படையின் சுதந்திரமான கடல் பயணத்தை ஜப்பான் வலுவாக ஆதரிக்கிறது என்றும் அவர் சொன்னார். தென் சீனக் கடல் பகுதியில் கடலோர மாநிலங்களை அமைப்பதற்கு ஜப்பான் உதவும் என்றும் அவர் கூறினார். வியட்னாமிற்கு புதிய சுற்றுக்காவல் கப்பல்களை வழங் கவும் ஜப்பான் தயாராக உள்ளது.\nமறைந்த தாயாருக்கு பெருமை சேர்த்த மாணவி\nவெளிநாட்டுப் பணிப்பெண்களின் நலனை மேம்படுத்த நடவடிக்கை\nஜல்லிக்கட்டு ரகளை: மாடுபிடி வீரர்களைக் கிறங்கடித்த ‘ராவணன்’ காளை\nஸ்டாலின்: கூட்டணி குறித்து வெளியே பேச வேண்டாம்\nநிச்சயமில்லாத காலகட்டத்தில் பாதுகாப்பான இடம் சிங்கப்பூர்\n2020 - பொதுத் தேர்தலும் புதிய பிரதமரும்\nவீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தன்னுடைய சூரிய மின்சக்தி உற்பத்தியை 2030வாக்கில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கத் திட்டமிடுகிறது. கோப்புப்படம்: எஸ்டி\nபருவநிலை மாற்றம்: பாதிப்புகளைத் தடுக்கும் வீவக கூரைகள்\nஐந்து தேர்வுகளில் வென்றால் சிங்கப்பூரர்கள் முதலாம் உலக மக்களாகலாம்\nவீவக வீடுகள்: குத்தகைக்காலம் குறைகிறது, கவலை கூடுகிறது\nசிண்டாவில் சமூக ஊழியராகப் பணியாற்றும் திரு சிவசுப்பரமணியம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nபுதிய வாழ்க்கைத்தொழில் தந்த உற்சாகம்\nவிக்டோரியா பள்ளியில் பயின்ற சித.மணி லக்‌ஷ்மணன், ஹாக்கி மற்றும் திடல், தட விளையாட்டுகளில் ஈடுபட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிளையாட்டு என வந்துவிட்டால் இவரை நிறுத்த முடியாது\nதாம் உருவாக்கிய கலைப் படைப்புடன் காணப்படும் நித்யா போயாபதி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமொழிபெயர்ப்புப் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள். செய்தி, படம்: தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்\nஉயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான ம��ழிபெயர்ப்புப் போட்டியில் சிறப்புப் பரிசுகள்\nஷானியா சுனிலுடன் ஆங்கில ஆசிரியர் ரேமா ராஜ் (இடது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமறைந்த தாயாருக்கு பெருமை சேர்த்த மாணவி\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/salem-19", "date_download": "2020-01-21T00:20:16Z", "digest": "sha1:3GL6WNDB64RCX7K3PAKHAB4G77FJMA6J", "length": 10057, "nlines": 163, "source_domain": "image.nakkheeran.in", "title": "சேலத்தில் பலத்த மழை! | salem | nakkheeran", "raw_content": "\nசேலத்தில் செவ்வாய்க்கிழமை (இன்று) மாலை பெய்த மழையால், மாநகரில் வெப்பம் தணிந்து இதமான சூழல் உருவாகி உள்ளது.\nசேலத்தில் கடந்த இரண்டு நாட்களாக வெயில் கொளுத்தி வந்தது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை சுமார் 4.20 மணியளவில் மழை பெய்தது.\nசுமார் 40 நிமிடங்கள் வரை மழை கொட்டித் தீர்த்தது. சேலம் அம்மாபேட்டை, சின்ன கடைவீதி, அன்னதானபட்டி, நெத்திமேடு, அஸ்தம்பட்டி கன்னங்குறிச்சி, அழகாபுரம், சூரமங்கலம் கொண்டலாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.\nஇந்த மழையால் சேலம் அழகாபுரம் பகுதியில் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.\nதமிழகத்தில் பரவலாக இன்னும் மூன்று நாள்களுக்கு அதிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்திருந்த நிலையில், சேலத்தில் பெய்த மழையால் மாநகரில் வெப்பம் தணிந்து இதமான சீதோஷ்ண நிலை ஏற்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஜன.5 ஆம் தேதி வரை தமிழகத்திற்கு மழை\n'2019-ல் மொத்தம் 8 புயல்கள்'- வானிலை ஆய்வு மையம்\nபருவமழையையொட்டி ஆகாயதாமரை அகற்றும் பணியில் பொதுப்பணித்துறை\nசென்னையில் பல இடங்களில் மழை\nவாக்கு எண்ணியபோதே மறுவாக்கு கோரிய மனுக்கள் மீது விசாரணை\nவேலூரில் இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை... இரண்டு இளைஞர்கள் கைது\nபணம் எடுக்க வங்கியில் குவிந்த மக்கள்...\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி ரத்து -மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nமீசை, தாடியில்லாமல் லீக்கான விஜய்யின் புது லுக்...\n“போக்கிடம் இல்லை என்னும்போது அரசியல் பேசுவது சரியானதுனு நினைக்கல”- அட்வைஸ் செய்த அமீர்\n“எங்க டீமில் எல்லோரும் பெண்களின் பலத்தை அறிந்தவர்கள்” - அமலாபால்\nகாலமானார் பழம்பெரும் நடிகை ��ளினி...\nராமதாஸ் பெயரை ஏன் வைக்க வேண்டும்... அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க ரகசிய காரணம்... அதிர்ச்சி தகவல்\nநியூஸ் எதுவும் வராமப் பார்த்துக்குங்க... எடப்பாடிக்கு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்.. ரகசியமாக நடந்த பூஜை\nபாஜகவின் அதிர வைத்த திட்டத்தால் திமுக, காங்கிரஸ் இடையே நடந்த குழப்பம்... வெளிவராத அதிர்ச்சி தகவல்\nரஜினிக்கு யார் தவறாக எழுதி கொடுத்தார்கள்... அதிமுக மிஸ் ஆனது ஏன் ரஜினியுடன் கூட்டணி வைக்க பாஜக போடும் திட்டம்\nஅடையாளத்தை மாற்றிய காவலர் எஸ்.எஸ்.ஐ வில்சன் வழக்கு குற்றவாளிகள்... அதிர வைத்த சம்பவம்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nபாஜகவின் அதிர வைத்த திட்டத்தால் திமுக, காங்கிரஸ் இடையே நடந்த குழப்பம்... வெளிவராத அதிர்ச்சி தகவல்\nதீபிகா படுகோனுக்கு ராம்தேவ் மாதிரி ஆலோசகர் தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muralikkannan.blogspot.com/2009/04/", "date_download": "2020-01-21T00:27:07Z", "digest": "sha1:KQ6CADIVQMZSSA5OUVNKZS4O7O32GV2D", "length": 65632, "nlines": 234, "source_domain": "muralikkannan.blogspot.com", "title": "முரளிகண்ணன்: 4/1/09", "raw_content": "\nகமலின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனை ஆண்டு என்றால் அது 1982 தான். ஒரு நடிகருக்கு சொல்லிக்கொள்ளும் படியான வெற்றி என்றால் அது தேசிய விருதைப் பெறுவது. ஒரு நட்சத்திரத்துக்கு சொல்லிக் கொள்ளும் படியான வெற்றி என்றால் படம் மூலை முடுக்கெல்லாம் வெற்றிகரமாக ஓடி வசூலித்துக் கொடுப்பது. இரண்டையும் கமல் சாதித்தது இந்த ஆண்டில்தான். மூன்றாம்பிறையில் ஏற்று நடித்த ஸ்ரீனிவாசன் வேடம் மூலம் தேசிய விருதும், சகல கலா வல்லவன் வேலு மூலம் மிகப்பெரிய கமர்ஷியல் வெற்றியும் கமலுக்கு கிடைத்தது. இந்த இரு துருவங்களுக்கு மத்தியில் ராஜா என்னும் துருதுரு காதலன் வேடம் வாழ்வே மாயம் திரைப்படத்தில். இந்தப்படம் இப்போது தொலைக்காட்சியில் போடப்பட்டாலும் குறிப்பிடத்தக்க பார்வையாளர்களை கவர்கிறது.\nதமிழில் மட்டுமல்ல இந்தியிலும் இந்த ஆண்டில் கமல் வெற்றி பெற்றார். சனம் தேரி கஸம் கமலுக்கு வெள்ளிவிழா படமாக அமைந்தது.\nரஜினிக்கு முக்கிய படமாக அமைந்த மூன்று முகம் இந்த ஆண்டு தான் வெளியானது. டி எஸ் பி அலெக்ஸ்பாண்டியன் இன்றும் மக்கள் மனதில் இருந்து அகலவில்லை. இதை��் தவிர போக்கிரிராஜா,தனிகாட்டுராஜா, ரங்கா என ரஜினி இந்த ஆண்டில் மிகப்பெறும் கமர்ஷியல் சக்தியாக மாறினார். இந்தப்படங்கள் மூலம் சேர்ந்த ரசிகர்கள்தான் இன்று நாம்காணும் ரஜினி என்னும் பிரமாண்டத்தின் அஸ்திவாரக் கற்கள்.\nசங்கிலி படத்தின் மூலம் பிரபு அறிமுகமானது இந்த ஆண்டில்தான். ஆர் சுந்தர்ராஜன் பயணங்கள் முடிவதில்லை மூலமும், மணிவண்ணன் கோபுரங்கள் சாய்வதில்லை மூலமும், விசு மணல்கயிறு மூலமும், பின் பல மசாலா படங்களை இயக்கிய ராஜசேகர் அம்மா என்னும் படம் மூலமும் இந்த ஆண்டு இயக்குனர்களாக அறிமுகமானார்கள்.\nகோழிகூவுது படத்தின் மூலம் கங்கை அமரன் இயக்குனராகவும், விஜி நாயகியாகவும் அறிமுகமானார்கள்.\nஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அமெரிக்காவில் இருந்து வந்து சொந்தமாக படமெடுத்து நாயகனாக நடிக்கும் பிரேம் தன் கன்னி முயற்சியை குரோதம் என்னும் படம் மூலம் இந்த ஆண்டில்தான் ஆரம்பித்தார்.\nஇந்தப் படம் எங்கள் ஊருக்கு வெளியாகி 200 நாட்கள் கழித்தே வந்தது. 20 பேர் நிற்கும் வசதி கொண்ட டிக்கட் கவுண்டரை 70 பேர் நிற்கும் அளவுக்கு சவுக்கு கட்டைகளைகளால் முதல் நாளே நீளப்படுத்தியிருந்தார்கள். 25 நாட்களுக்கு மேல் ஓடி தியேட்டர் சுவர்களுக்கு வெள்ளையடிக்கும் அளவுக்கு சம்பாதித்துக் கொடுத்தது இந்தப் படம். இருபத்தேழு ஆண்டு ஆகியும் இளமை இதோ இதோ பாடல் இன்னும் புத்தாண்டுக்கு உபயோகப் படுத்தப்படுகிறது. இந்தப் படம் வெளியான சமயத்தில் நேத்து ராத்திரி யம்மா பாடலை வைத்து மட்டும் பத்திரிக்கைகளில் பல நகைச்சுவைத் துணுக்குகள் வெளிவந்தன. எம்ஜியார் நடித்த பெரிய இடத்துப் பெண் படத்தை இன்ஸ்பிரேஷனாக வைத்து தயாரிக்கப்பட்ட இந்தப் படம் பின் வெளியான ஏராளமான கமஷியல் படங்களுக்கு இன்ஸ்பிரேஷனாக அமைந்தது.\nகாக்கிச் சட்டை அணிந்து ஒரு வெற்றி கொடுத்தால் தான் அவர் முழுமையான கமர்சியல் ஹீரோ என்பது தமிழ்சினிமாவின் கருத்தியல். தங்கப்பதக்கம் எஸ் பி சவுத்ரி, வால்டேர் வெற்றிவேல், ஆறுச்சாமி, அன்புச்செல்வன், ராகவன் என்னும் பலரக அதிகாரிகளை நாம் பார்த்திருந்தாலும், அலெக்ஸ் பாண்டியன் தனிரகம். தீப்பெட்டிக்கு ரெண்டு பக்கம் உரசினாத்தான் தீப்பிடிக்கும் ஆனா இந்த அலெக்ஸ் பாண்டியனுக்கு எந்தப்பக்கம் உரசினாலும் தீப்பிடிக்கும் போன்ற பன்ச் டயலாக்குகளும், அசத்தல் பாடி லாங்குவேஜும் தமிழ்சினிமாவின் முக்கிய போலீஸ் கதாபாத்திரமாக அலெக்ஸ் பாண்டியனை மாற்றின.\nஆனால் இதற்க்குப் பின் ரஜினி போலிஸ் வேடமணிந்த உன் கண்ணில் நீர் வழிந்தால், கொடி பறக்குது, நாட்டுக்கொரு நல்லவன், பாண்டியன் போன்ற படங்கள் சரியாகப் போகாததால் கடந்த 17 வருடமாக அவர் போலிஸ் வேடம் எதுவும் அணியவில்லை. எந்திரனுக்குப் பின் அந்த விரதத்தை முடித்து நமக்கு விருந்து படைப்பாரா என்று பார்க்கலாம்.\nகுடியின் தீமைகளை விளக்குவதற்க்காகவே எடுக்கப்பட்ட படம் இது. தேங்காய் சீனிவாசன் கதாநாயகன், கே ஆர் விஜயா நாயகி. தொழிற்சாலை மேற்பார்வையாளராய், ஊரில் நல்ல பெயருடன் இருக்கும் தேங்காய் சீனிவாசனுக்கு நண்பர்களின் வற்புறுத்தலால் குடிப் பழக்கம் ஏற்படுகிறது. பின் குடிகாரனாய் மாறும் அவர் ஊரில் தன் மரியாதையை இழக்கிறார். வீட்டில் அடுத்த வேளை சமையலுக்கு மட்டுமே இருக்கும் அரிசியைக் கூட விற்றுக் குடிக்கிறார். பின் அந்தக் குடும்பம் என்னவாகிறது என்பதே கதை. இந்தப் படத்தில் தான் முதன் முதலாக ஊருக்கு ஒதுக்குப் புறமாய் அமைந்திருக்கும் சாராயக் கடைகளை யதார்த்தமாக காட்டியிருந்தார்கள். அங்கே உபயோகிக்கப்படும் பல வண்ண பிளாஸ்டிக் டம்ளர் முதல் பேச்சு வழக்கு வரை நன்கு சித்தரித்திருந்தார்கள்.\nரஜினி கடைசி கடைசியாக ஒரு சூப்பர் ஹீரோவாக இல்லாமல் சாதரண கேரக்டரில் நடிதத படம் என்று இதனைச் சொல்லலாம். இதன் பின் நடித்த எந்தப் படத்திலும் தன் ஹீரோ இமேஜுக்கு பங்கம் வரும்படி அவர் நடிக்கவில்லை. முதல் மனைவி அம்பிகா அவரை வெறுத்து இன்னொருவனுடன் ஓடிவிடுகிறார். பின் அம்பிகாவின் தங்கை ராதாவைத் திருமணம் செய்து கொள்ளுகிறார். பின் என்னவாகிறது. இந்த ஆண்டில் ஏவிஎம் பலரகப் படங்களை தயாரித்தது. சகலகலா வல்லவன், போக்கிரிராஜா போன்ற மசாலா படங்களையும், ஏழாவது மனிதன், அம்மா,எங்கேயோ கேட்ட குரல் என கதைக்கு முக்கியத்துவம் தரும் படங்களையும் தயாரித்து சில உண்மைகளை உணர்ந்து கொண்டது.\nவாழ்வே மாயம் படத்தின் கதையும், இந்தப் படத்தின் கதையும் கிட்டத்தட்ட ஒன்று. ஆனால் ட்ரீட்மெண்ட் வேறு. இந்தப் படம் பாடல்கள், கவுண்டமணியின் நகைச்சுவை என கூடுதல் விசேஷங்களால் பெரிய வெற்றியைப் பெற்றது. கமலும் தன்னிடம் இருந்த மைக்கை மோகனிடம் ஒப்படைத்தார். முரள��� வந்து அதைப் பிடுங்கும் வரை மோகனும் அதைப் பத்திரமாக பாதுகாத்தார். பாக்யராஜும், சுந்தர்ராஜனும் ஒன்றாக இருந்தவர்கள். ஆனால் பாக்யராஜ் பிரபலமானதும் சுந்தர்ராஜனை கண்டுகொள்ளவில்லையாம். அவன் எடுத்த படத்த விட அதிக நாள் ஓடுற படம் ஒன்னு எடுக்கணும் என்ற வெறியில் சுந்தர்ராஜன் இயக்கிய படம் இது. 526 நாட்கள் (ஒரு திரையரங்கில் மட்டும்) ஓடி அவர் சபதத்தை நிறைவேற்றியது இந்தப் படம்.\nதெருவிலோ,பள்ளியிலோ அல்லது நண்பர்கள் வட்டாரத்திலோ பட்டப் பெயர் இல்லாதவர்களைப் பார்ப்பது அபூர்வமான ஒன்று. ஆனால் தன் பதினேழு வயதுவரை பட்டப்பெயர் இல்லாமல் தன் சொந்தப் பெயராலேயே அழைக்கப்படும் பாக்கியம் பெற்றவன் பாலாஜி.\nஅவன் உயரமும் இல்லை குட்டையும் இல்லை. குண்டும் இல்லை ஒல்லியும் இல்லை. கறுப்பும் இல்லை சிவப்பும் இல்லை. கரு கரு சுருட்டைமுடியும் இல்லை, எதிர்காலத்தில் ஏர்போர்ட்டாக மாறப்போவதை குறிப்பால் உணார்த்தும் ஏர் நெத்தியும் இல்லை.\nகப்பக்கால்,கோணக்கால், கண்ணாடி, ஊளைமூக்கு, எத்துப்பல் வேர்வை வாடை, வாய் வீச்சம் எதுவுமில்லாமல் ஒரு நார்மலான தேக அமைப்பு. அணியும் உடை கூட அடிக்கும் கலர்,டிசைன் இல்லாமல் இருக்கும். அதற்காக வெளேரெனவும் இருக்காது. படிப்பில் கூட நூறும் எடுக்க மாட்டான், நாற்பதும் எடுக்க மாட்டான். எழுபதில் நிற்பான். கிரிக்கெட்டில் கூட மிடில் ஆர்டரில் இறங்கி 25 ரன் தேத்தி விடுவான்.\nமுக்கியமாக நான் அப்படி இப்படி என்ற பீலாவும் இருக்காது. இதனால் அவனுக்கு என்ன பட்டப் பெயர் வைப்பது என்று குழம்பி வைக்காமலேயே விட்டு விட்டோம்.\nஅது குஷ்பூ, கவுதமி, பானுப்பிரியா என்ற முப்பெரும் தேவியர் தமிழக இளைஞர்களின் கனவில் ஆட்சி செய்த காலம். நாங்கள் பிளஸ் டூ முடித்துவிட்டு காலை மதியம் கிரிக்கெட், மாலை சினிமா, இரவு அரட்டை என திரிந்த காலம். அரட்டையில் அதிகம் அடிபடுவது தெருப்பெண்களே. அதிலும் எங்கள் தெருவில் இருந்த கங்கா மரண கட்டை கேட்டகிரியில் இருந்ததால் அவளைப் பற்றியே பெரும்பாலும் பேச்சு இருக்கும்.\nஅதென்ன மரண கட்டை என்கிறீர்களா ஒரு பெண் நடந்து போகும்போது நார்மலானவர்கள் திரும்பிப் பார்த்தால் அவள் கட்டை. எந்த உணர்ச்சியும் இல்லாமல் மங்குணி போல, மசையைப் போல இருப்பவர்கள் கூட திரும்பிப் பார்க்கும் அழகுடன் இருந்தால் அவள் மச கட்ட���, செத்து பாடையில் போகிறவன் கூட திரும்பிப் பார்த்தால் அவள் மரண கட்டை.\nஒருமுறை இம்மாதிரி பேசிக்கொண்டிருக்கும் போது பாலாஜி சொன்ன விஷயம், பெரியாரே பெருமாள் கோவிலுக்கு போகச் சொன்னதைப் போன்ற அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஅவன் சொன்னது இதுதான் “ நான் இந்த தெருவில லவ் பண்ணறது வாணியதாண்டா”. அதிர்ச்சிக்கு காரணம் வாணி இரண்டாம் வகுப்பு. அதற்கு அவன் சொன்ன காரணம், ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏழில இருந்து பத்து வயசு வரைக்கும் வித்தியாசம் இருந்தாத் தாண்டா நல்லா இருக்கும். அதனாலதாண்டா அந்தக் காலத்தில எல்லாம் அது மாதிரி பண்ணியிருக்காங்க. எனக்கு முப்பதாகும் போது வாணிக்கு இருபதாகும். நான் நல்லா செட்டில் ஆயிருப்பேன். லைப் சூப்பரா இருக்கும். அவன் சொன்னது லாஜிக்கலாக இருந்தாலும் எங்களால் ஜீரணிக்க முடியாததாக இருந்தது.\nசெட்டில் ஒருவன் இல்லாத போது அவனைப் பற்றி புறணி பேசும் வழக்கத்துக்கு ஏற்ப பாலாஜி இல்லாத சமயத்தில் அவனின் லாஜிக்கை கிண்டலடித்துக் கொண்டிருந்தோம். என்னடா இவன் சரியான அகராதியா இருப்பான் போலிருக்கே என்று ஒருவன் சொல்ல, ஆகா கிடைச்சதுடா பாலாஜிக்கு ஒரு பட்டப் பெயர் என்று துள்ளிக் குதித்தேன். நேரடியாக அகராதி என்று சொல்ல முடியாததால் அப்போது எனக்குத் தெரிந்த ஆங்கில அகராதியான லிப்கோவின் பெயரையே அவனுக்குச் சூட்டினேன்.\nரோஜா, மீனா, நக்மா முப்பெரும் தேவியராக இருந்த காலம். கல்லூரி இறுதியாண்டு நேரம். வழக்கம் போல நடந்த அரட்டையில் ஒருவன் சொன்னான். “ நாம கட்டுற பொண்ணு வீட்டுக்கு மொதோ பொண்ணா இருக்கணும். கூடவே ஒரு அழகான தங்கச்சியும், நல்ல தம்பியும் இருக்கணும்டா”. ஏன்னா அப்போத்தான் மொதோ மாப்பிள்ளைன்னு மரியாதை இருக்கும், கொழுந்தியாளை சைட் அடிக்கலாம், மச்சினன் பஸ் ஸ்டாண்டுக்கு, ரயில்வே ஸ்டேஷனுக்கு பொட்டி தூக்கிட்டு வருவான், தேட்டருக்கு டிக்கட் எடுத்து தருவான்.\nஉடனே பாலாஜி, நான் கட்டுற பொண்ணுக்கு ஒரு கல்யாணமான அக்காவும், அண்ணனும் இருக்கணும் என்றான். அவன் சொன்ன காரணம்,\nஏற்கனவே அக்காகாரி தன் புகுந்த வீட்டிலே இப்படி கொடுமை அப்படி கொடுமைன்னு புலம்பி, ரெண்டாவது பொண்ணு புகுந்த வீட்டு பிரச்சினக்கு மனசளவில தயாரா இருப்பா.\nஅண்ணனுக்கு கல்யாணாமாகி இருந்து அண்ணி வீட்டில இருந்தா இன்னும் விசேஷம். முணுக்குண்��ா கண்ணக் கசக்கி, மூக்கைச் சீந்தி, பெட்டிய தூக்கிட்டு கிளம்பாம. நம்ம வீட்டிலேயே இருப்பாங்க என்று முடித்தான். எல்லோருக்கும் தலையைச் சுற்றியது.\nரம்பாவின் மவுசு குறைந்து சிம்ரன், ஜோதிகா கனவை ஆக்ரமித்த காலம். கிடைத்த வேலையில் ஒட்டிக்கொண்டு காலம் தள்ளிய காலம். நல்ல வசதியான வீட்டில பொண்ணக் கட்டணும் என்று ஒரு குரூப்பும், வசதியில்லாத வீட்டில பொண்ணக் கட்டினா நமக்கு அடங்கி இருப்பாங்க என்று ஒரு குரூப்பும் வாக்குவாதத்தில் ஈடு பட்டிருந்தபோது பாலாஜி வாயைத் திறந்தான்.\n“பரம்பரை பணக்காரங்க நமக்கு பொண்ணு தரமாட்டாங்க. புது பணக்கார வீட்டு பொண்ணுக தான் அதிகமா ராங்கி பண்ணும். வசதி இல்லாத வீட்டு பொண்ணு அடங்கி இருக்கும்னு சொல்லுறதெல்லாம் தப்பு. பொண்டாட்டிங்கிற பதவி கிடைச்சுட்டாலே எந்தப் பொண்ணா இருந்தாலும் ஆட்டம் காண்பிப்பாங்க. இவள்ளாம் நம்மளை அதிகாரம் பண்ணுறாளேன்னு நமக்கு கடுப்புதான் அதிகமாகும்.\nஅப்ப நீ என்னதாண்டா சொல்ல வர்றே என்று கடுப்பாக கேட்டோம்.\nவாழ்ந்து கெட்ட குடும்பத்துப் பொண்ணத் தாண்டா கட்டனும் என்றவன் அதற்க்கு சொன்ன காரணம். “ அந்தப் பொண்ணு திட்டுனாலும் பெரிய வீட்டுப் பொண்ணுன்னு மனசு சமாதானம் ஆயிடும். அடிக்கடி கோபிச்சுட்டு வீட்டுக்குப் போக மாட்டாங்க. நம்ம வசதி வாய்ப்பையும், திறமையையும் கேவலமா பேச மாட்டாங்க. வாழ்க்கையை உணர்ந்து இருப்பாங்க.\nஅசின்,திரிஷா, ஸ்ரேயா, நயன்தாரா,பாவனா என பல தேவதைகள் இருந்தாலும் யாரும் கனவில் வராத காலம். செட்டில் பாலாஜியைத் தவிர அனைவரின் குழந்தைகளுக்கும் மொட்டையடித்து காதுகுத்து முடிந்திருந்த காலம். ஒவ்வொருவரும் வெவ்வேறு ஊரில் வாழ்க்கையை தள்ளிக் கொண்டிருந்த காலம். எனது பிரதான எதிரிகளில் ஒருவராய் மாறியிருந்த என் கல்யாணத் தரகரை எதேச்சையாய் சந்திக்க நேர்ந்தது. அவர்தான் தற்போது பாலாஜிக்கும் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறாராம்.\nஅவர் புலம்பத் தொடங்கினார். கல்யாணம்கிறதே ஒரு காம்பிரமைஸ்தான். மாப்பிள்ளை வீட்டில மொதோ ஆரம்பிக்கும் போது, பொண்ணு ஒல்லியா,சிவப்பா,களையா,வசதியா இருக்கணும்னு ஆரம்பிப்பாங்க. அதேபோல பொண்ணு வீட்டிலயும் மாப்பிள்ளைக்கு நல்ல வேளை இருக்கணும், அக்கா தங்கச்சி இருக்கக்கூடாதுன்னு ஆரம்பிப்பாங்க.\nஆனா ஆரம்பிச்ச கொஞ்ச நாளிலேயே இறங்��ி வந்துருவாங்க. ஆனா உங்க பிரண்டு சரியான அகராதிப்பா. ஒவ்வொருதடவை பார்க்கும் போதும் ஒரு படி மேல ஏறிக்கிட்டே இருக்கான். என்ன பண்ணுறதன்னே தெரியல என சலித்துக் கொண்டே முடித்தார்.\nஅனுஷ்காவை பெரிய திரையில் பார்த்து ரசிக்க மனசு துடித்தாலும், அலுவலக,வீட்டு வேலைகள் கழுத்தைப் பிடிப்பதால் சின்னத் திரையில் பார்த்து மனசை தேற்றிக் கொள்ளும் காலம். அடுத்த வாரம் ஊரில் என் இரண்டாவது குழந்தைக்கு காதுகுத்து. பாலாஜியை நேரில் சந்தித்து அழைக்க சென்று கொண்டிருக்கிறேன். இப்பொழுது என்ன சொல்லப் போகிறான் என்று தெரியவில்லை. அவன் சொன்னபிறகு அப்டேட் செய்கிறேன்.\nஅப்போது நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். என் அத்தைப் பெண்ணான மகேஸ் என அழைக்கப்படும் மகேஸ்வரி பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். என் அம்மாவுக்கும், அத்தைக்கும் பனிப்போர் நிலவி வந்ததால் அடுத்த தெருவில் இருந்தாலும் அவர்கள் வீட்டுடன் இரண்டு மூன்று வருடங்களாக போக்கு வரத்து இல்லாமல் இருந்து வந்தது.\nவேண்டுதல் காரணமாக நாங்கள் திருப்பதி சென்று வந்த பின்னர், என் தந்தை என்னை அழைத்து அரை லட்டையும், நாலு கருப்புக் கயிறையும் கொடுத்து மகேஸ் வீட்டில் போய் கொடுத்து விட்டுவா என்று அனுப்பி வைத்தார். அவர்கள் வீட்டிற்க்குள் நுழைந்ததும், வாடா மருமகனே எங்க அதிசயமா இந்தப் பக்கம் வந்துருக்கே என்று அத்தை வரவேற்றாள்.\nசத்தம் கேட்டு வெளியே வந்த மகேஸ், ஏம்மா இப்படி கிண்டல் பண்ணுறே என்று அவள் அம்மாவிடம் செல்லமாக கோபித்துக் கொண்டாள். அப்போதுதான் அவள் முகத்தை முழுதாக பார்த்தேன். என்ன ஒரு சாந்தமான முகம் வார்த்தைகளால் விவரிக்கமுடியாத ஒரு அமைதி அவள் முகத்தில் குடி கொண்டிருந்தது. இந்த சம்பவத்திற்குப் பின் அவள் வீட்டிற்குள் அடிக்கடி தலை காட்டத் தொடங்கினேன்.\nபள்ளியில் இன்ஸ்பெக்‌ஷன் நடைபெறப் போவதாகவும், எல்லா நோட்டு, புத்தகங்களையும் சரியாக வைத்துக் கொள்ளுமாறு கிளாஸ் டீச்சர் அறிவித்து விட்டு சென்றார். எனக்கு உடனே என் டிராயிங் நோட்டை நினைத்து பயம் வந்தது. ராமதாஸை தேர்தலின் போது கூட்டணி மாறக்கூடாது என்று சொன்னால் எந்தளவுக்கு கஷ்டப்படுவாரோ அந்த அளவுக்கு கஷ்டம் எனக்கு டிராயிங்.\nமகேஸும் ராமதாஸைப் போலத்தான். அவர் எப்படி இருக்கும் ஆறு சதவீத ஓட்ட��க்களை மட்டும் வைத்துக் கொண்டு கூட்டணி உதவியுடன் தேவையான சீட்களை ஜெயிக்கிறாரோ அதுபோல மகேஸும் தன் சுமாரான படிப்பை வைத்துக்கொண்டு அழகான ஹேண்ட் ரைட்டிங், படம் வரையும் திறமையைக் கொண்டு பாஸ் மார்க்கை வாங்கி தப்பித்து விடுவாள்.\nஅன்று சாயங்காலம் டிராயிங் நோட்டைத் தூக்கிக் கொண்டு அவளைச் சரணடைந்தேன். எப்போதும் எங்கள் சந்திப்பு வீட்டு ஹாலில் தான் நடக்கும். அது போக இருக்கும் ஒரு ரூம் அவளுக்கென பிரத்யேகமாக அவள் வீட்டாரால் ஒதுக்கப் பட்டிருந்தது. மகேஸின் அண்ணன் கல்லூரி விடுதியில் படித்துக் கொண்டிருந்தான். வாடா டேபிள்ல வச்சு படம் வரைஞ்சு தர்றேன் என ரூமுக்குள் அழைத்துச் சென்றாள். சாதாரண டேபிள், சிங்கிள் காட் பெட், ஒரு பேன் இவை மட்டுமே அங்கிருந்த மதிப்பான பொருட்கள். ஆனால் அவற்றை வைத்து அந்த ரூமையே நந்தவனமாக மாற்றியிருந்தாள். ஏராளமான கை வேலைப்பாடுகள். அவள் ஆர்ட் டைரெக்டர் ஆனால் தோட்டா தரணி, சாபு சிரில் எல்லோரும் பீல்ட் அவுட்தான். அவள் பாட புத்தகங்களின் அட்டையில் கூட பூக்களின் படங்களை வைத்து அதன் மேல் ட்ரான்ஸ்பரண்ட் பாலித்தின் ஷீட்டால் அட்டை போட்டு ஸ்டேப்ளர் பண்ணியிருந்தாள்.\nகடவுள் பக்தியிலும் அவள் சளைத்தவள் இல்லை. வியாழன் அன்று தட்சிணாமூர்த்தி, சனிக்கிழமை ஹயகீரிவர் என படிப்புக்கான ஸ்பெஷலிஸ்ட் கடவுள்களின் தீவிர பக்தை.\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது. அதுவரை மேக்கப் போடாமல் வெளியே வராத எங்கள் தெருப் பெண்கள்கூட பொதுத் தேர்வு என்றதும் தங்கள் சுயரூபத்தை காட்டினார்கள். யூனிபார்மை மாட்டி, பரபரவென தலையை சீவி, அவதி அவதியாக சாப்பிட்டுவிட்டு தேர்வுக்கு ஓடினார்கள். அப்போது நினைத்துக் கொண்டேன், நாம் யாரையாவது காதலிக்க நினைத்தால் சாதரண நேரத்தில் பார்த்து ஏமாந்து விடக்கூடாது. டென்த்தோ, டுவெல்த்தோ எக்சாமுக்கு அவங்க போகும் போது பார்த்து விட்டுத் தான் முடிவு செய்யவேண்டும் என்று.\nஆனால் மகேஸ் கிளம்பிப் போன அழகு இருக்கிறதே. தினமும் எப்படி நேர்த்தியான இரட்டை சடை போட்டு, நெருக்கமாக கட்டிய மல்லிகைப்பூவை சூடி பதறாமல் நடந்து போவாளோ அதே மாதிதான் போனாள். எந்த வித அனாவசிய பரபரப்பும் இல்லை. என் பெரியப்பா பையன் கூட அவளை கிண்டல் செய்வான். அவ நடந்து போகும் போது பக்கத்துல இடி விழுந்தாக்கூட அலட்டிக்காம லேசா தலையைத் திருப்பி ஓரக்கண்ணுல தான் பார்ப்பா என்று.\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிந்தது. ராமதாஸ் எப்படி தனக்கு சாதகமான தொகுதியில் மட்டும் நிற்பாரோ அதுபோல தனக்கேற்ற வொக்கேஷனல் குரூப்பை தேர்ந்தெடுத்து படிப்பைத் தொடர்ந்தாள் மகேஸ். தட்டின் நடுவில் சாப்பாட்டை வைத்து சாப்பிட வேண்டும், நடக்கும் போது அடுத்தடுத்த எட்டு ஒரே நேர்கோட்டில் வரவேண்டும் என என்னை திருத்திக் கொண்டே இருப்பாள்.\nநான் கல்லூரி முதலாமாண்டு நுழைந்த நேரத்தில் அவள் படிப்பை முடித்திருந்தாள். உறவினர் வீட்டுத் திருமணம் ஒன்றில் அவள் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்தேன். மதிய சாப்பாட்டுக்குப் பின் பெண்கள் அனைவரும் சேர்களை எடுத்து வட்டமாகப் போட்டுக் கொண்டு அல்லி தர்பார் நடத்திக் கொண்டிருந்தார்கள்.\nஎன்னை கவனித்திருந்த அத்தைப்பாட்டி ஒருத்தி என்னை அழைத்து, “என்னடா அவ பின்னாடியே சுத்திக்கிட்டிருக்க” என்று விசாரணையை ஆரம்பித்தாள். எனக்கு உதவிக்கு வந்த என் பெரியம்மா, “அவ இவனைக்காட்டிலும் மூப்பு, சும்மா பேசிக்கிட்டு இருக்கான்” என பதிலளித்தாள்.\nஅப்போது என் பாட்டி ”அதனாலென்ன, பொண்ணு எத்தனை வயசு மூப்போ அத்தனை முத்த, கட்டிக்கப் போறா ஆம்பிளை முழுங்கிட்டா சரியாப் போயிடும்னு சாஸ்திரம் இருக்கு” என்றாள். எல்லோரும் சிரித்தனர்.\nபின்னர் மகேஸுக்கு மாப்பிள்ளை பார்ப்பதாக செய்தி வந்தது. எழுத்தறிவில்லாத ஊமை கண்ட கனவாக என் காதல் இருந்தது. மகேஸ் திருமணத்திற்கு செல்ல மனமில்லாமல் வீட்டிலேயே இருந்து கொண்டேன்.\nஇப்போது எனக்கும் திருமணம் ஆகி விட்டது. பொருளாதார பற்றாக்குறையாலும், ஈகோவாலும் வீட்டில் பிரச்சினை ஏற்பட்டு மன அழுத்தம் அதிகரிக்கும் போதெல்லாம் நான் செய்வது ஒன்றுதான். ஏதாவது புத்தகத்தை எடுத்துக் கொண்டு பார்க்கிலோ, பார்க் மூடியிருந்தால் ஏதாவது பஸ் ஸ்டாப்பிலோ அமர்ந்து படித்துக் கொண்டிருப்பேன்.\nஅந்த சமயங்களில் நினைப்பதுண்டு “பேசாம மூணு முத்த முழுங்கியிருக்கலாம்”\nசெந்தில் நான்காம் வகுப்புவரை நார்மலாகத்தான் இருந்தான். ஐந்தாம் வகுப்பில் அவனது அதி வளர்ச்சி ஓரளவு தெரிந்தது. டவுண் பள்ளிக்கூடத்தில் ஆறாம் வகுப்பில் சேர்ந்த போது தான் அவனுக்கும் வகுப்பு மாணவர்களுக்குமான வித்தியாசம் உறைத்தது. பெரும்பாலான மா���வர்கள் அவனது இடுப்புக்கே இருந்தனர்.\nஅந்த பள்ளியில் ஒன்பதாவது வகுப்பிலிருந்து தான் மாணவர்கள் தான் பேண்ட் அணியவேண்டும் என்ற விதி இருந்தது. அந்த விதி செந்திலின் வாழ்வில் விளையாடியது. அவன் உயரத்திற்கு அரைக்கால் சட்டை அணிந்து பள்ளிக்கு வருவது நீச்சலுடை அணிந்து பெண்கள் தெருவில் நடப்பதற்க்கு ஒப்பாக இருந்தது. எனவே வீட்டில் இருந்து கிளம்பும்போது வேஷ்டி கட்டி கொண்டு வருபவன், பள்ளி எல்லைக்குள் நுழைந்தவுடன் அதை மடித்து தன் மஞ்சப் பைக்குள் வைத்துக்கொள்வான். வகுப்புக்கு வந்த ஆசிரியர்களும் அவனை கிண்டல் செய்தார்களே தவிர பிரச்சினையை தீர்க்க நினைக்கவில்லை.\nஏழாம் வகுப்பு கிளாஸ் டீச்சர் சங்கரி தான் அந்த பிரச்சினையைத் தீர்த்தார். ”சார், இவ்வளோ உயரமான பையன் அரைட்ராயர் போட்டு பக்கத்தில நிற்கிறது சங்கோஜமா இருக்கு” என அவர் ஹெட் மாஸ்டரிடம் சிணுங்க செந்திலுக்கு விதி தளர்த்தப்பட்டது.\nஇவன் அசாத்திய உயரத்திற்கும் ஆகிருதிக்கும் காரணம் அவனது பரம்பரை தான். அந்த ஊரில் எல்லோரும் பழைய லைப்பாய் சோப்பை இரண்டாக வெட்டித்தான் குளிக்க உபயோகப் படுத்துவார்கள். ஒரு கையால் முழு சோப்பை பிடித்து வாகாக குளிக்க முடியாது. ஆனால் செந்திலின் அப்பா கைக்கு அந்த முழு சோப்பே, சாம்பிள் சோப்பு போலத்தான் இருக்கும். பொதுவாக 11 ஆம் நம்பருக்கு மேல் செருப்பு கிடைப்பது கடினம் என்பதால் அவர் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட டயர் செருப்பில் தான் வலம் வருவார். கோவில், திருமண விழா எங்கும் துணிந்து செருப்பை அவிழ்த்து வைப்பார். அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர்கள் அந்த கிராமத்துக்கு எதுக்கு வரப்போகிறார்கள்\nகிராமத்தில் கிடா வெட்டிப் போடப்படும் விருந்துகளில் எப்பொழுதும் ஒரு ஓரத்தில்தான் அமர்ந்து கொள்வார். சேவாக் மாதிரி, சாப்பிட்டமா எந்திரிச்சு போனமான்னு இருப்பார்னு நினச்சுறாதீங்க. அவர் டிராவிட் மாதிரி. அங்க பந்து வீச்சாளர்கள் களைத்துப் போவதுபோல இங்கு பரிமாறுபவர்கள் களைத்துப் போவார்கள். அங்கு எதிர் முனையில் இருக்கும் பேட்ஸ்மேன்கள் அவுட்டாகி திரும்புவது போல, இங்கு சக பந்தியாளர்கள். அங்கு டெயில் எண்ட் பேட்ஸ்மென்கள் வரும் வரை டிராவிட் நிற்பது போல சமையல்காரர்கள் சாப்பிடும் கடைசிப் பந்தி வரை இவர் ஈடு கொடுப்பார்.\nஒருமுறை எலும��புக் குழம்பின் ருசியால் ஏழெட்டு ரவுண்டு போய்க் கொண்டிருந்தார். இலையின் ஓரத்தில் கடிபட்ட எலும்புகள் மலையாய் குவிந்திருந்தன. நீண்ட இன்னிங்ஸின் விளைவால் கால் மரத்துப் போக இருவர் சேர்ந்து அவரை தூக்கிவிட்டார்கள். ஆனால் அவர் சாப்பிட்ட இலையைத் தூக்க நாலுபேர் தேவைப்பட்டது.\nபின்னர் செந்திலின் ஆகிருதிக்குக் கேட்கவா வேண்டும். அவன் கல்லூரியில் சேர்ந்த போது முதல் சில நாட்கள், சீனியர்கள் அவனை புது லெக்சரர் என்று நினைத்து வந்தார்கள். சில நாட்களில் குட்டு வெளிப்பட்டாலும் அவ்வளவாக ராக்கிங் செய்யாமல் விட்டு விட்டார்கள். ஆனால் சக வகுப்பு மாணவர்கள் சும்மா விடுவார்களா\nஎல்லா சாலைகளும் ரோமை நோக்கி என்பது போல எந்த டாபிக் பற்றிப் பேசினாலும் செந்திலைக் கிண்டல் செய்தே முடித்தார்கள். உடன் இருக்கும் நண்பர்கள் ராக்கிங் செய்தாலும், ஆண்டு விழாவில் கலாட்டா செய்தாலும் இவனது தனித்த உருவம் காரணமாக எளிதில் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்பட்டான். டவுன் பஸ்ஸில் உட்கார இடம் இருந்தாலும் கடைசிப் படியில் நின்று கொண்டுதான் வருவான் ஏனென்றால் முன் சீட்டில் முட்டி வலுவாக இடிக்கும். எம் எல் ஏ மகனாக இருந்தாலும் உள்ள வந்து நில்லு என்று அதட்டும் கண்டக்டர்கள் கூட, பாவம் இவன் உள்ள நின்னா டாப் இடிக்குமே என்று விட்டு விடுவார்கள்.\nபெண்கள் தலைகுனிந்து நடப்பார்கள். சில புதுமைப் பெண்களும், ஆண்களும் நேர்கொண்ட பார்வையுடன் இருப்பார்கள். இப்போது எல்லாப் பெண்களும் புதுமைப் பெண்களாகிவிட்டார்கள். நம் செந்தில் மேல் நோக்கி பார்த்து நடப்பான். அவன் கழுத்து அமைப்பு அப்படி. அவன் உயரத்தின் காரணமாகவும், வானத்தைப் பார்த்து நடப்பதாலும் அவனுக்கு நண்பர்கள் வைத்த பெயர் தான் வானம் பார்த்த செந்தில்.\nஇரண்டு முதலாமாண்டு மாணவர்கள் இப்படி பேசிக் கொண்டார்கள்.\nஎந்த குரூப்கிட்ட வேணுமின்னாலும் மாட்டிக்க. வானம் பார்த்த செந்தில் குரூப்கிட்ட மட்டும் மாட்டிக்கிடாத.\nஅது ரொம்ப ஈஸி. அவனப் பார்த்தாலே உனக்குத் தெரிஞ்சிடும்.\nஇம்மாதிரி பேச்சுக்களால் கூட அவன் மனம் உடையவில்லை. ஒருமுறை மூன்றாம் ஆண்டு மாணவி ஒருத்திக்கு ஒருவன் லவ் லெட்டர் எழுதிவிட, அவள் பிரின்சிபாலிடம் போவேன் என மிரட்டத் தொடங்கினாள். ”தெரியாம பண்ணிட்டான். இனி இதுமாதிரி செய்ய ம���ட்டான், இந்த ஒரு தடவ மன்னிச்சு விட்டுடு” என அவனின் நண்பர்கள் தூது போனார்கள். அவள் கெஞ்சினால் மிஞ்சும் டைப். ஒரு கட்டத்தில் கடுப்பான ஒரு ஷார்ட் டெம்பர் பார்ட்டி, வானம் பார்த்த செந்தில்தான் உன் புருஷனா வரணும்னு கேரளா போயி செய்வினை வச்சுடுவேன் என மிரட்ட, அவள் பயந்து போய் தற்கொலை முயற்சி வரை சென்று விட்டாள். இந்த சம்பவம் அவன் மனதை வெகுவாக பாதித்து விட்டது.\nஒருவழியாக கல்லூரி வாழ்க்கை முடிந்தது. மத்த செட்டு மாதிரி இல்லாம நாம் அடிக்கடி மீட் பண்ணி டச்சிலேயே இருக்கணும்டா என தேர்தல் வாக்குறுதி கொடுத்து அனைவரும் கலைந்தோம்.\nபணியிடத்தில் கிடைத்த புது நண்பர்களும், திருமணத்தின் மூலம் கிடைத்த புது உறவுகளும், குழந்தைகளும் கல்லூரி நட்புகளை மறக்கடித்திருந்தன.\nஆறாம் வகுப்பிற்காக பையனை புது பள்ளியில் சேர்த்திருந்தேன். அங்கே யூனிபார்மில் பேட்ச் தைத்திருந்த டையையும் சேர்த்திருந்தார்கள். ஜூன் மாசம்னு பேரு, இப்படி வெயில் அடிக்குது, இதுல டையும் வேறயா என புலம்பிக் கொண்டே, ஏண்டா உங்க ஸ்கூலுக்கு டை இல்லாம போனா என்னவாம்\nஐயையோ, எங்க ஸ்கூல்ல வெளியே நிப்பாட்டீருவாங்க. எங்க கிளாஸில எஸ்.பிரபுவுக்கு மட்டும் தான் டை இல்லாம வரலாம்னு சொல்லி இருக்காங்க என்றான்.\nஎங்க ஸ்கூல்லயே அவன் தான் ஹைட்டு. அவன் சைஸுக்கு டை தனியா தைக்கணுமாம். அது வர்றவரைக்கும் அவனுக்கு மட்டும் அலோவ்டு என்றான்.\nஅந்த எஸ், செந்திலாக மட்டும் இருந்து விடக்கூடாது என மனம் நினைத்தது.\nசர்வேசன் நச் சிறுகதைப் போட்டிக்கு\nவிஐய்க்கு அதிக ரசிகர்கள் ஏன்\nஒரு திரைப்படத்தை பார்வையாளனாக பலர் சென்று பார்க்கிறார்கள். அதில் சிலர் அந்த நடிகனின் ரசிகனாக திரும்புகிறார்கள். எப்படி நடக்கிறது இந்த ரசாயன ...\nசூர்யா-கார்த்தி இதில் யார் அம்பிகா\nதமிழ்சினிமாவில் நடிப்புத் துறையிலும் தொழில்நுட்பத் துறையிலும் பல சகோதர, சகோதரிகள் திறம்பட பணியாற்றியுள்ளார்கள். நடிப்புத்துறையில் உள்ளவர்க...\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளிவந்தவுடனும் அடுத்து வந்த இரண்டு நாட்களிலும் செய்தித் தாள்களைப் பார்த்தவர்கள் சற்றே கவலையுற்றிருக்கலாம்....\nதேவர் மகன் – சில நினைவுகள்\nதீபாவளியை வைத்து கணக்கிடுவதென்றால் வரும் தீபாவளியோடு தேவர் மகன் வெளியாகி 24 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந��த 24 ஆண்டுகளில் இந்தப் படம் தமிழ...\n1990 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு செல்வமணி இயக்கத்தில் விஜய்காந்த் நடித்த புலன் விசாரனை திரைப்படம் வெளியானது. பி.வாசு இயக்கத்தில் ரஜினி...\nஆண்களுக்கு எது வசந்த காலம் என்று கேட்டால் நான், படிப்பு முடித்ததில் இருந்து திருமணத்துக்கு முன்பான காலகட்டம் தான் என்று சொல்வேன். அதுவும்...\n1989ஆம் ஆண்டு. மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் 40 வயது மதிக்கத்தக்க பூ விற்கும் பெண், மற்றொரு பெண்ணிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். “நா...\nசிறந்த 10 தமிழ் வலைப்பதிவுகள் - குமுதம் சர்வே\nஇந்த வார குமுதம் இதழில் சிறந்த 10 தமிழ் வலைப்பதிவுகளை மினி சர்வே மூலம் வரிசைப்படுத்தியுள்ளனர். இதுவரை ஆனந்த விகடன் மட்டுமே தமிழ் வலைப்பதிவு...\n1998 ஆன் ஆண்டு சரண் இயக்கிய முதல் படமான காதல் மன்னன் வெளியாகும் போது அஜீத் குமாரின் மார்க்கெட் சற்று வீழ்ச்சியில் தான் இருந்தது. 95-96களில...\nஎந்தக் கல்லூரியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கலாம் எந்தப் பள்ளியில் +1 சேர்த்தால் மெரிட்டில் மெடிக்கல், இஞ்சினியரிங் சீட் கிடைக்கும் என தம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2020-01-21T00:46:46Z", "digest": "sha1:Z6CZV63SMKUCMBXTRLENI4JWITEJ2HNN", "length": 5974, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "பிஞ்சு |", "raw_content": "\nமீதமுள்ள மாநிலங்களிலும் நாம் சென்றடைவோம்\nசட்ட விரோத ஒரு கோடி இஸ்லாமியர்கள் பங்களாதேஷுக்கு திருப்பி அனுப்ப படுவார்கள்\nமுருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்\nமரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து தாவர இனங்களும் மனித இனத்திற்கு ஏதோ ஒருவகையில் பயனுள்ளதாக இருக்கிறது . மனிதன் உயிர் வாழ தேவையான பிராண வாயுவை ......[Read More…]\nFebruary,10,11, —\t—\tஇலை, காய், கொட்டை, பட்டை, பயன், பாகங்களும், பிசின், பிஞ்சு, பூ, மர, மரத்தில், மருத்துவ குணம், முருங்கை, முருங்கை மரம், முருங்கையின்\nஅன்பான தமிழ்ச் சொந்தங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். வருகின்ற காலம் தமிழகத்தின் பொற்காலமாக மாறுவதற்கு இந்த பொங்கல் திருநாள் ஒரு வழி திறந்துவிடுகின்ற பாதையாக அமையும் என்று நான் முழுமையாக நம்புகின்றேன். இந்த பொங்கல் திருநாளில் உங்கள் வீடுகளில் ...\nஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் கு� ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்\nஅம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்\nகர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா\nஅதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ...\nகரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்\nகரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.\nஉங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amas32.wordpress.com/tag/sammantha/", "date_download": "2020-01-21T00:59:44Z", "digest": "sha1:MHULRYKHMPONMHWBER77LO4M4CXG7L3R", "length": 7915, "nlines": 129, "source_domain": "amas32.wordpress.com", "title": "Sammantha | amas32", "raw_content": "\nதெறி – திரை விமர்சனம்\nமுன்பே வந்த பல படங்களின் கலவை தான் இப்படம் அதிலும் என்னை அறிந்தால், வேலாயுதம் சாயல் மிக அதிகம். ஆனால் விஜயின் பங்களிப்பால் பக்கா கமர்ஷியல் படமாக விஜய் ரசிகர்களுக்குப் பிடித்த மாதிரி வந்துள்ளது.\nநடனம், நடிப்பு, ஸ்டன்ட் காட்சிகள் அனைத்திலும் ரொம்ப ஈடுபாட்டுடன் உழைத்து செய்திருக்கிறார் விஜய். அதற்கு அட்லீயை பாராட்ட வேண்டும். விஜயின் 3 கெட் அப் சேஞ் பட ரிலீசுக்கு முன் பேசப்பட்ட அளவு படத்தில் மிகப் பெரிய மாற்றத்தைத் தந்ததாக எனக்குத் தோன்றவில்லை. 75%சதவிகிதம் அவருக்கு மிகப் பொருத்தமான போலிஸ் உடையிலும், பாடல்களில் அதற்கேற்றார் போன்ற உடைகளிலும் வருகிறார். படம் முழுவதும் மிகவும் ஸ்மார்ட்டாகவும் ஸ்டைலிஷ் ஆகவும் வருகிறார்.\nசமந்தா முந்தைய படங்களை விட நன்றாக நடித்து, இன்னும் அழகாகவும் மாறி உள்ளார். எமி ஜேக்சனுக்கு மிகச் சிறிய பாத்திரம். நைநிகா பேசுவது அழகாக இருந்தாலும் வயதுக்கு மீறிய பேச்சாக பல இடங்களில் உள்ளது, தவிர்த்திருக்கலாம். ஆனால் கொஞ்சம் கூட பயமில்லாமல் மிக மிக இயல்பாக நடித்திருக்கிறாள்.\nஇந்தப் படத்தின் ஷோ ஸ்டீலர் வில்லனாக வரும் இயக்குநர் மகேந்திரன். செம வில்லனாக உள்ளார். உடல் மொழியே அவரை அரசியல்வாதி என்று சொல்கிறது. கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் சிறப்பாக செய்துள்ளார். இதுவரை இயக்குநராக இருந்து நடிகராக மாறியவர்களில் இவர் டாப்பில் வருகிறார். இவர் நடிப்பால் அவரை எதிர்க்கும் பாத்திரத்தில் வரும் வி���யின் நடிப்பிலும் மெருகு கூடியுள்ளது.\nஆனால் ஒரே மாதிரி கதை சலிப்பைத் தருகிறது. மேலும் படத்தின் நீளமும் வெகு அதிகம். இரண்டு டூயட்களை கட் பண்ணியிருக்கலாம். அவை படத்தில் தொய்வை உண்டு பண்ணுகிறது. ப்ளாஷ் பேக்கில் கதை விரியும் போது நமக்கு எந்த சஸ்பென்சும் இல்லை, பட ஆரம்பத்திலேயே தந்தையும் மகளும் தனியாக இருப்பது அவர் குடும்பத்துக்கு என்ன ஆகியிருக்கும் என்று ஊகிக்க வைத்து விடுகிறது.\nஜி.வி.பிரகாஷின் சில பாடல்கள் நன்றாக உள்ளன. பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்க்கிறது. மிகப் பெரிய ப்ளஸ் ஒளிப்பதிவு. கண்ணுக்கு விருந்து. அனால் அதே சமயம் கலை காலை வாரி விட்டிருக்கிறது. பல இடங்களில் செட்கள் கண்ணை உறுத்துகின்றன.\nநிர்பயா கேஸ் போன்ற ஒரு ரேப், அதன் பின் அந்தப் பெண்ணின் மரணம் என்று ஒரு சம்பவம் வருகிறது. அந்த விசாரணையில் பேசப்படும் விஷயங்கள் கண்டிப்பாக குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் அல்ல. U சான்றிதழ் கொடுக்கப்பட்டாலும் பெற்றோர்கள் கவனத்திற்கு இதை சொல்கிறேன்.\nவிஜய் ரசிகர்கள் கண்டிப்பாக மகிழும் அளவு படம் வெளி வந்திருக்கிறது.\nவெள்ளைப் பூக்கள் – திரை விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் – திரை விமர்சனம்\nதேவ் – திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://be4books.com/product-category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-01-21T00:19:51Z", "digest": "sha1:ALZS667JPYXSRHOCFZUSHUKTEBCKNRM3", "length": 6317, "nlines": 145, "source_domain": "be4books.com", "title": "வாழ்க்கை வரலாறு – Be4books", "raw_content": "\nAllArtbookbe4books DealsFeatured ProductsTop sellersஅரசியல்-Politicsஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\nHome / வாழ்க்கை வரலாறு\nஒரு எழுத்தாளரின் நாட்குறிப்பு (1873-1881)\nதுணிவின் பாடகன் பாந்த் சிங்\nஹோமோ டியஸ்: வருங்காலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு\nபுதிய வெளியீடுகள்-New Releases (18)\nஓவியம் & நுண்கலைகள் Art & Fine arts (3)\nநாட்குறிப்பு / நினைவுக்குறிப��பு (2)\nவிருது பெற்ற நூல்கள் (1)\nAllArtbookbe4books DealsFeatured ProductsTop sellersஅரசியல்-Politicsஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/delhi-fireman-who-saved-11-people-in-delhi-fire-minister-showers-praise-real-hero-370759.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-01-21T00:09:11Z", "digest": "sha1:7AWUEQG4ARNARUHDKSFB66YC4STV24BT", "length": 20681, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "டெல்லி தீ விபத்து.. 11 பேரை காப்பாற்றிய ரியல் ஹீரோ 'தீயணைப்பு வீரர் ராஜேஸ் சுக்லா'! அமைச்சர் நன்றி | Delhi Fireman Who Saved 11 People in delhi fire : Minister Showers Praise Real Hero - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nசட்டமன்றத்தைக் கூட்டி ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக கொள்கை முடிவு.. சீமான் வலியுறுத்தல்\n'ரோடு ஷோ' வால் தாமதமாக சென்ற கெஜ்ரிவால்.. வேட்பு மனு தாக்கல் செய்வதை தவறவிட்டார்\n25 சிசிடிவி கேமரா காட்சிகள்.. சென்னையில் குழந்தையை கடத்திய பெண்ணை பொறி வைத்து பிடித்த தனிப்படை\nமக்களை கேட்காமல் ஹைட்ரோ கார்பன் திட்டமா.. முதல்வர் பழனிச்சாமி எதிர்ப்பு.. பிரதமர் மோடிக்கு கடிதம்\nவிக்ரவாண்டியில் விட்டதை பிடித்து காட்டுவோம்... மு.க.ஸ்டாலின் ஆவேசப் பேச்சு\nதூத்துக்குடியில் ரூ.40000 கோடியில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை.. தமிழக அமைச்சரவை ஒப்புதல்\nSports இவங்க 2 பேரும் ஆல்-டைம் பெஸ்ட்.. தோல்விக்குப் பின் இந்திய வீரர்களை பாராட்டித் தள்ளிய ஆஸி, கேப்டன்\nMovies என்னாச்சுப்பா.. சரக்கு காலியா... வெற்றிப்பட இயக்குனர்களின்.. தொடர் சறுக்கல் \nAutomobiles மனுத்தாக்கல் செய்ய மஹிந்திரா தார் எஸ்யூவியில் கிளம்பிய கெஜ்ரிவால்.. ஆனால் கடைசியில் நடந்ததோ வேறு...\nFinance பட்ஜெட் 2020: வருமான வரியில் விலக்கு இருக்குமா.. எதிர்பார்ப்புகள் என்னென்ன..\nLifestyle விருது வ��ழாவில் அணிந்திருந்த உடை நழுவி விழுந்து மிகுந்த சங்கடத்திற்கு உள்ளான ஸ்பானிஷ் நடிகை\n 8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசாங்க வேலை\nTechnology 20 ஆண்டில் ஒரு நாள் கூட லீவுவிடலை கிளிக் பண்ணிட்டே தான் இருந்தேன்பலவீனமாக உள்ளவர் பார்க்க வேண்டாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி தீ விபத்து.. 11 பேரை காப்பாற்றிய ரியல் ஹீரோ தீயணைப்பு வீரர் ராஜேஸ் சுக்லா\nடெல்லி: டெல்லியில் பை தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 43 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் ராஜேஷ் சுக்லா என்ற தீயணைப்பு வீரர் மட்டும் உயிரை பணையம் வைத்து 11 பேரை பத்திரமாக மீட்டார், அவர் மட்டும் இல்லையென்றால் இன்னும் அதிகமானோர் உயிரிழந்திருப்பார்கள். இந்த விபத்தில் ராஜேஸ் சுக்லாவும் காயம் அடைந்திருக்கிறார்.\nவடக்கு டெல்லியில் அனஜ் மண்டியில் உளள பை தயாரிக்கும் தொழிற்சாலையில் அங்கேய தங்கி ஏராளமான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். நேற்று இரவு 100க்கும் மேற்பட்டோர் அங்கு தூங்கிய நிலையில் மறு நாள் அவர்களுக்கு மரணம் காத்திருக்கிறது என்று தெரியாது.\nஅதிகாலை 5 மணி அளவில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. மிக குறுகிய அந்த இடத்தில் பை தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள் பைகள் மற்றும் அட்டைப்பெட்டிகள் அதிக அளவு அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இந்த கோர விபத்தை பார்த்த ஊழியர்கள் தப்பிக்க போராடியுள்ளார்கள்.\nஅப்போது அவர்களால் கதவை திறந்து வெளியே செல்ல முடியவில்லை. தீ மளமளவென பரவி பலரும் கருகிக்கொண்டு இருந்தனர். மூச்சுத்திணறால் மயங்கி சிலர் இறந்து கொண்டிருந்தார்கள். இந்த விபத்தை அறிந்து 30 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. முதலில் வந்தது ராஜேஸ் சுக்லா என்ற தீயணைப்பு வீரரின் வண்டி தான்.\nராஜேஸ் சுக்லா எதற்கும் காத்திருக்காமல் தீ எரிந்து கொண்டிருந்த பேக்டரிக்குற்குள் நுழைந்து தன் உயிரை துச்சமாக மதித்து 11 பேரை உயிருடன் மீட்டார். மற்றவர்கள் தீயில் கருகியும், புகையால்மூச்சு திணறல் ஏற்பட்டும் படுகாயம் அடைந்தனர்..\nஇந்த கோரவிபத்தில் 43 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 20க்கும மேற்பட்டோர் பலத்த தீக்காயங்ளுடன் மீட்கப்பட்டனர். சுமார் 50 பேர் வரை இந்த விபத்தில் உயிருடன் மீட்க��்பட்டனர்.\nதன்னுயிரை பற்றி கவலைப்படாமல் 1 பேரை மீட்க காரணமாக இருந்த ராஜேஸ் சுக்லா தான் ரியல் ஹீரோ என பொதுமக்கள் பாராட்டி வருகிறார்கள். காயமடைந்து எல்என்ஜேபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராஜேஸ் சுக்லாவை டெல்லி மாநில உள்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் நேரில் சந்தித்து வாழ்த்தியதுடன், நன்றி தெரிவித்தார்.\nதீயணைப்பு வீரர் ராஜேஷ் சுக்லா ஒரு உண்மையான ஹீரோ. தீயணைப்பு இடத்திற்கு நுழைந்த முதல் தீயணைப்பு வீரர் அவர் 11 உயிர்களைக் காப்பாற்றினார். அவருக்கு கடும் காயங்கள் இருந்தபோதிலும் அவர் கடைசி வரை தனது வேலையைச் செய்தார். இந்த துணிச்சலான ஹீரோவுக்கு வணக்கம்\" என்று சத்யேந்திர ஜெயின் ட்வீட் செய்துள்ளார். அத்துடன் சுக்லாவுடன் ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.\nதீ விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ .10 லட்சம் வழங்கப்படும் என்றும காயமடைந்தவர்களுக்கு ரூ .1 லட்சம் வழங்கப்படும் என்றும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்ட டெல்லி அரசு ஏழு நாட்களுக்குள் அறிக்கை கோரியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n'ரோடு ஷோ' வால் தாமதமாக சென்ற கெஜ்ரிவால்.. வேட்பு மனு தாக்கல் செய்வதை தவறவிட்டார்\nதனியார் ரயில்களில் வசூல் குறைஞ்சா.. 180 மடங்கு அபராதம்.. அதிர வைக்கும் வரைவு அறிக்கை\n3 விஷயங்கள்.. பாஜகவின் தலைவர் பதவியை துறந்த அமித் ஷா.. இனி செயல்படுத்த போகும் அதிரடி திட்டங்கள்\nபோன வாரம் சர்ச்சை பேச்சு.. நிதியமைச்சருடன் டாடா சன்ஸ் சேர்மன் சந்திரசேகரன் திடீர் சந்திப்பு\nநட்டாதான் பாஸ்.. ஆனால் அமித் ஷாதான் பிக்பாஸ்.. தமிழ்நாடு, மே.வங்க தேர்தலுக்கு பாஜகவின் வியூகம்\nநிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பவன் குமாரின் மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி\nமகேஸ்வரியை தாக்கியது \"கொரோனா\" வைரஸ்.. சீனாவை தொடர்ந்து உலுக்கும் பீதி.. சூடு பிடிக்கும் ஆய்வுகள்\n2001-இல் இந்தியா-ஆஸி. கிரிக்கெட் போட்டியின் டர்னிங் பாயின்ட் நினைவிருக்கிறதா\nதேர்வு மட்டுமே வாழ்க்கையில்லை.. மாணவர்களுக்கு மோடி அட்வைஸ்.. கிரிக்கெட்டை உதாரணம் காட்டி உரை\nஅல்வா கிண்டினார் நிர்மலா சீதாராமன்.. இனி அதகளம்தான்\nஇதெல்லாம் நாங்க ஏற்கனவ��� சொன்னதுதான்.. மகிழ்ச்சி.. ஆம் ஆத்மி வாக்குறுதிக்கு ராமதாஸ் கொடுத்த ரியாக்சன்\nமுக்கோண வடிவில் புதிய விசாலமான நாடாளுமன்றக் கட்டடம்.. மாதிரி வரைப்படமும் தயார்\nபாஜகவின் புது தல.. உபி அதிரடி வெற்றியின் நாயகன்.. வியூகம் வகுப்பதில் கில்லாடி... யார் இந்த நட்டா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndelhi fire accident டெல்லி தீ விபத்து தீயணைப்பு வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2020-01-20T22:59:37Z", "digest": "sha1:UYU7654ZG5T5O7ESIBUWO6TXENN3IHNZ", "length": 5842, "nlines": 89, "source_domain": "ta.wiktionary.org", "title": "உயிர்மெய் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஉயிரெழுத்தும், மெய்யெழுத்தும் இணைந்த எழுத்து.\nஉயிரெழுத்தின் ஒலியும், மெய்யெழுத்தின் ஒலியும் இணைந்து தரும் புதிய ஒலி.\nஉயிரெழுத்தின் ஒலியும், மெய்யெழுத்தின் ஒலியும் இணைந்த\nஉயிரெழுத்து ஒரு ஒலியைக் குறிக்கிறது (குரல் நாண்களிலிருந்து எந்தத் தடையும் இன்றி வரும் ஒலி); மெய்யெழுத்து இன்னொரு வகையான ஒலியைக் குறிக்கிறது (பெரும்பாலும் குரல் நாண்களிலிருந்து வரும் ஒலி ஏதாவது ஒரு வகையில் தடைபடுகிறபொழுது அதைக் குறிக்க மெய்யெழுத்துக்கள் பயன்படுகின்றன). இந்த உயிரெழுத்தும், மெய்யெழுத்தும் சேரும்பொழுது உயிர்மெய் எழுத்துக்கள் பிறக்கின்றன. (க்+அ=க)\nஆதாரங்கள் ---உயிர்மெய்--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதிபிற\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 9 மார்ச் 2011, 16:39 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=3%3A2011-02-25-17-28-12&id=1996%3A2014-03-01-23-02-51&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=46", "date_download": "2020-01-21T00:49:20Z", "digest": "sha1:NI32UTIHAMHUX6QUT36YK5IBIJDA2JZX", "length": 11382, "nlines": 27, "source_domain": "www.geotamil.com", "title": "கனடா: போரினால் பாதிக்கப்பட்ட தாயக மக்களது வாழ்வாதாரங்களை நாம் முடிந்தளவு கட்டியெழுப்ப வேண்டும்", "raw_content": "கனடா: போரினால் பாதிக்கப்பட்ட தாயக மக்களது வாழ்வாதாரங்களை நாம் முடிந்தளவு கட்டியெழுப்ப வேண்டும்\nSaturday, 01 March 2014 18:01\t- மருத்துவர் வி. சாந்தகுமார் -\tஅரசியல்\n\"வட கிழக்கில�� வாழும் தமிழ்மக்களது அரசியல் மற்றும் பொருண்மிய மேம்பாட்டுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (கனடா) 1990 இல் இருந்து இயன்றளவு உதவி வழங்கி வருகிறது. போரினால் பாதிக்கப்பட்ட தாயக மக்களது வாழ்வாதாரங்களை நாம் மீளக் கட்டியெழுப்ப வேண்டும். அவர்களை மீண்டும் தங்கள் சொந்தக் காலில் நிற்க வைக்க வேண்டும். போர் காரணமாக வட கிழக்கில் கணவர்களை இழந்த 89,000 கைம்பெண்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும்\" இவ்வாறு ததேகூ(கனடா) இன் இரண்டாவது ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் மருத்துவர் வி. சாந்தகுமார் தனது தலைமை உரையில் குறிப்பிட்டார். ஆண்டுப் பொதுக் கூட்டம் கடந்த பெப்ரவரி 23 காலை 11.00 மணி தொடக்கம் பிப 1.00 வரை ஸ்காபரோ பொது மண்டபத்தில் நடைபெற்றது. தொடர்ந்து பேசுகையில் \"எமது அமைப்புக்குள் இளைஞர்களை உள்வாங்க வேண்டும். பல்கலைக் கழக மாணவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். தமிழின விடுதலைப் போராட்டத்துக்கு நீண்ட கால - 60 ஆண்டுகளுக்கு மேலான வரலாறு உண்டு. அவற்றை எமது இளைய தலைமுறையினரும் படித்து அறிந்து கொள்ள வழிவகைகள் செய்ய வேண்டும். மேலும் கனடா, பிரித்தானியா போல் வெளிநாடுகளில் ததேகூ இன் ஆதரவு அமைப்புக்களை உருவாக்க வேண்டும் \" எனக் குறிப்பிட்டார்.\nஆண்டறிக்கை, ஆண்டு நிதி அறிக்கை வாசிக்கப்பட்டு ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டன.\nமுகாமைத்துவ குழுவுக்கு கீழ்க் கண்டோர் தெரிவு செய்யப்பட்டனர்.\nதலைவர் - மருத்துவர் வி. சாந்தகுமார்\nதுணைத் தலைவர்கள் - திரு வீர. சுப்பிரமணியம், திரு வி.எஸ். துரைராசா\nசெயலாளர் - திரு சண். கதிரவேற்பிள்ளை\nதுணைச் செயலாளர் - திரு மு. தியாகலிங்கம்\nபொருளாளர் - திரு சி.துரைராசா\nகாப்பாளர் - திரு. வே. தங்கவேலு\nமுகாமைத்துவ உறுப்பினர்கள் - 10 பேர்\nஆண்டுப் பொதுக் கூட்ட இறுதியில் பின்வரும் தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.\n(1) கடந்த ஆண்டு செப்தெம்பர் 21 ஆம் நாள் வட மாகாணசபைக்கு நடந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு வெற்றிபெற வைத்த தமிழ் வாக்காளர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (கனடா) தனது பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.\n(2) வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற ஆதரவு நல்கிய கனடிய அமைப்புக்கள், ஆதரவாளர்கள், ஊடகங்கள், பொது மக்கள் அனைவ���ுக்கும் ததேகூ (கனடா) தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.\n(3) தமிழர் தாயகமான வட - கிழக்கில் வாழும் தமிழ் மக்களது வாழ்விடங்களையும் காணிகளையும் இராணுவம் அடாத்தாக சுவீகரித்து வருகிறது. அப்படிச் சுவீகரித்த நிலத்தில் இராணுவம் பாரிய தளங்கள், இராணுவ குடியிருப்புக்கள், சிங்களக் குடியேற்றங்கள், உல்லாச விடுதிகள், விளையாட்டுத் திடல்கள், நெற்செய்கை, பழத்தோட்டங்கள், விகாரைகள் போன்றவற்றை நிறுவியுள்ளது. தொடர்ந்து நிறுவி வருகிறது. இவை தமிழ்மக்களது குடிப்பரம்பலை மாற்றி அவர்களது இருப்பைக் கேள்விக்குறியாக்கி வருகிறது.\n(அ) வலிகாம் வடக்கு - கிழக்கு பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த 12,000 குடும்பங்களைச் சேர்ந்த 29,000 மக்கள் 23 ஆண்டுகள் கழிந்தும் ஏதிலிகளாகவே வாழ்கிறார்கள். அவர்களுக்கு சொந்தமான 6,382 ஏக்கர் காணியை சிங்கள இராணுவம் கைப்பற்றியுள்ளது. இந்தக் காணிப் பறிப்பால் தலைமுறை தலைமுறையாக தங்கள் சொந்த வீடுவாசல்களில் வாழ்ந்த மக்கள் நடுத்தெருவில் ஏதிலிகளாக விடப்பட்டுள்ளார்கள்.\n(ஆ) மூதூர் கிழக்கு சம்பூர் பகுதியில் 2006 ஆம் ஆண்டு சிங்களப் படையெடுப்பின் போது இடம்பெயர்ந்த மக்களில் 1,400 தமிழ்க் குடும்பங்கள் இந்நாள் வரை மீள் குடியமர்த்தப்படவில்லை. அந்தப் பகுதி மக்களுக்கு சொந்தமான 15,000 ஏக்கர் காணி அரசினால் சுவீகரிக்கப்பட்டுள்ளது.\nஇப்படியான மண்பறிப்பைத் தடுத்து நிறுத்தவும் இழந்த காணிகளை மக்களுக்கு மீளப் பெற்றுக் கொடுக்கவும் ததேகூ காத்திரமான பொதுமக்கள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என ததேகூ(கனடா) கேட்டுக் கொள்கிறது.\n(4) வட மாகாணசபையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களது வாழ்க்கைத்தரத்தைக் குறுகிய காலத்துக்குள் உயர்த்தும் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். பெரிய முதலீட்டில் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களுக்கு காத்திருக்காமல் சிறிய முதலீட்டில் வீட்டுத் தோட்டம், கோழிப் பண்ணை, நல்லின ஆடு வளர்ப்பு, மாடு வளர்ப்பு, சிறு கைத்தொழில்கள் போன்றவை ஊக்கிவிக்கப்பட வேண்டும் என ததேகூ (கனடா) கேட்டுக்கொள்கிறது.\n(5) ததேகூ, வட மாகாண சபை மற்றும் மாண்புமிகு முதலமைச்சர் ஆகியோருக்கு கடந்த காலம் போல் எதிர்காலத்திலும் ததேகூ (கனடா) இன் ஆதரவும் ஒத்துழைப்பும் இருக்கும் ���னத் தெரிவித்துக் கொள்ளுகிறது.\nசெயலாளர் திரு சண். கதிரவேற்பிள்ளை நன்றியுரை கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/recipes/233839-.html", "date_download": "2020-01-21T00:11:54Z", "digest": "sha1:KUY4F7YIUTU36PGEJ2PLGJ6K2HDMKQQM", "length": 19848, "nlines": 311, "source_domain": "www.hindutamil.in", "title": "தலைவாழை: சுவையான சுரைக்காய் பராத்தா | தலைவாழை: சுவையான சுரைக்காய் பராத்தா", "raw_content": "செவ்வாய், ஜனவரி 21 2020\nசென்னை சர்வதேச பட விழா\nதலைவாழை: சுவையான சுரைக்காய் பராத்தா\nநீர்ச்சத்து நிறைந்திருக்கும் சுரைக்காய் வெயிலுக்கு உகந்தது. ஆனால், சுரைக்காயைச் சாப்பிட்டால் சளி பிடித்துவிடும் என்று தவறாக நினைத்து பலரும் சுரைக்காயைத் தவிர்த்துவிடுகிறார்கள். உண்மையில் பல்வேறு சத்துகள் நிறைந்தது சுரைக்காய். இதய ஆரோக்கியத்துக்குச் சுரைக்காய் உதவுவதாகச் சொல்கிறார்கள். வைட்டமின் சத்துக்கள் நிறைந்திருக்கும் சுரைக்காய், உடல் சூட்டைத் தணிக்கும். சுரைக்காயில் செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றைச் சமைக்கக் கற்றுத்தருகிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த ராதா.\nசுரைக்காய் – 1 (சிறியது)\nவெங்காயம், உருளைக் கிழங்கு – தலா 1\nஉப்பு, எண்ணெய், நெய் – தேவையான அளவு\nஓமம், சீரகம் – தலா அரை டீஸ்பூன்\nமிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன்\nசுரைக்காயைத் தோல்சீவித் துருவிப் பிழிந்து வைத்துக்கொள்ளுங்கள். உருளைக் கிழங்கை வேகவைத்துத் தோலுரித்துப் பிசைந்துகொள்ளுங்கள். வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி ஓமம், சீரகம் இரண்டையும் போட்டுத் தாளித்து வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள். துருவிய சுரைக்காயையும் உருளைக் கிழங்கையும் சேர்த்து வதக்கி இறக்கிவையுங்கள்.\nகோதுமை மாவைச் சிறிதளவு உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து அரை மணி நேரம் ஊறவையுங்கள். பிறகு மாவைச் சிறிது எடுத்து வட்டமாகத் தேய்த்து, வதக்கிவைத்திருக்கும் பூரணத்தில் சிறிது உள்ளே வைத்து மூடி பராத்தாவாகத் தேய்த்துக்கொள்ளுங்கள். மெலிதாக இல்லாமல் சற்றுக் கனமாகத் தேய்த்துக்கொள்ளுங்கள். இதைத் தோசைக்கல்லில் போட்டுச் சுற்றிலும் நெய் ஊற்றி திருப்பிப் போட்டுச் சிவந்ததும் எடுங்கள். நீர்க்காயான சுரைக்காயை வெயில் காலத்தில் நிறையச் சாப்பிடுவது நல்லது. தயிர் பச���சடியுடனோ உங்களுக்குப் பிடித்த தொடுகறியுடனோ சாப்பிடலாம்.\nபச்சரிசி – 4 கப்\nதேங்காய்த் துருவல் – அரை கப்\nஉப்பு – தேவையான அளவு\nஇளநீர் – 1 கப்\nஅரிசியை நான்கு மணி நேரம் ஊறவையுங்கள். ஊறிய அரிசியுடன் தேங்காய்த் துருவல், இளநீர், தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக அரையுங்கள். மாவை நீர்க்கக் கரைத்து ரவா தோசைபோல் ஊற்றுங்கள். சுற்றிலும் எண்ணெய் விட்டு நன்றாக வெந்ததும் எடுங்கள். தக்காளி சட்னி, வெங்காய சட்னி, சாம்பார் ஆகியவற்றுடன் தொட்டுச் சாப்பிடலாம்.\nகாய்ந்த மிளகாய் – 3\nஉளுந்து, கடலைப் பருப்பு – தலா 2 டீஸ்பூன்\nதேங்காய்த் துருவல் – 1 கப்\nவாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றிக் கடலைப் பருப்பையும் உளுந்தையும் போட்டுத் தாளித்துக்கொள்ளுங்கள். பிறகு வரமிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, தக்காளி, தேவையான அளவு உப்பு, தேங்காய்த் துருவல் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கி ஆறவையுங்கள். கலவை நன்றாக ஆறியதும் மிக்ஸியில் போட்டு மையாக அரைத்தெடுத்துப் பரிமாறுங்கள்.\nஉருளைக் கிழங்கு – 4\nபட்டாணி – 1 கப்\nதக்காளி, வெங்காயம் – தலா 2\nஇஞ்சி – சிறு துண்டு\nபூண்டு – 5 பல்\nபச்சை மிளகாய் – 2\nஎண்ணெய், உப்பு – தேவைக்கு\nசீரகம், மசாலாத் தூள், மல்லித் தூள், ஏலக்காய்த் தூள் - தலா 1 டீஸ்பூன்\nபால் – 4 டீஸ்பூன்\nஉருளைக் கிழங்கை வேகவைத்துத் தோலுரித்துக்கொள்ளுங்கள். வெங்காயத்தையும் தக்காளியையும் சிறிது எண்ணெய் ஊற்றி வதக்கி அரைத்துக்கொள்ளுங்கள். இஞ்சி, பூண்டு இரண்டையும் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள். பாதம் பருப்பில் பால் ஊற்றி அரைத்துவையுங்கள். பட்டாணியை வேகவைத்துக்கொள்ளுங்கள்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி, சீரகம் போட்டுத் தாளியுங்கள். இஞ்சி – பூண்டு விழுது, வெங்காயம் – தக்காளி விழுது இரண்டையும் சேர்த்து நன்றாக வதக்குங்கள். மஞ்சள் தூள், மசாலாத் தூள், மல்லித் தூள், பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள். உருளைக் கிழங்கு, வேகவைத்த பட்டாணி, பாதாம் விழுது ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கி, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். நன்றாகக் கலந்துவந்ததும் ஏலக்காய்த் தூளைச் சேர்த்து, கொத்தமல்லித்தழையைத் தூவி இறக்கிவையுங்கள்.\nகுடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் தலித்துகளுக்கு எதிரானவர்கள்: அமித்...\nமத நல்ல��ணத்துக்கு உதாரணம்: இந்துமத முறைப்படி மசூதியில்...\nதஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு விழாவைத் தமிழில்...\nஅரசுப் பள்ளிகளில் விவேகதீபினி ஸ்லோகம் கற்பிக்கப்படும்: கர்நாடக...\nஆர்எஸ்எஸ்க்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை; 130...\n'ஜல்லிக்கட்டு இந்துக்களின் விளையாட்டு': தமிழக பாஜக புதிய...\n‘‘பதிலடி கொடுப்பதற்கு நாங்கள் மிகச் சிறிய நாடு...\nஹைட்ரோகார்பன் திட்டம் மத்திய அரசின் முடிவு; தமிழக அரசின் நிலை என்ன\nஇந்தியை ஏற்க மாட்டோம்: திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைத்து நாராயணசாமி உறுதி\nதெருவில் மது குடித்ததைத் தட்டிக் கேட்டதால் ஆத்திரம்; உசிலம்பட்டி அருகே அரசுப் பேருந்து...\nதலைமுடி சரியில்லை என சலூனுக்கு அழைத்துச் சென்று வெட்டிவிட்ட தாய்: ஆத்திரத்தில் பள்ளி...\nமரபு விருந்து: கறுப்பரிசி கீர்\nமரபு விருந்து: முல்லன் கைமா\nமரபு விருந்து: கேழ்வரகு உருண்டை\nமரபு விருந்து: கறுப்பு உளுந்து அடை\nதலைவாழை: முளைக்கீரை தயிர் மசியல்\nதலைவாழை: சத்து நிறைந்த கீரை மசியல்\nதலைவாழை: பசலை ஆலு சாகு\nரிவியூவை இழந்த ஆப்கான்: நடுவர் தீர்ப்புகள் படுமோசமான சோகம்; கத்துக்குட்டி குல்பதீன் நயீபின்...\nவிடுமுறைக்குப்பின் உச்ச நீதிமன்ற பணிகள் ஜூலையில் தொடக்கம்: ரஃபேல், அயோத்தி, ராகுல் வழக்குகளில்...\nஜெ., கருணாநிதி செய்த தவறுகள்; எடப்பாடி பழனிசாமி பயப்படமாட்டார்: அமீர் ஆவேசப் பேச்சு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/07/13/11089-19-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF.html", "date_download": "2020-01-21T00:13:34Z", "digest": "sha1:6HL4TRNJLVGLFQPYVIQJBEO33XN2YP2I", "length": 7974, "nlines": 80, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "19 வயதில் மருத்துவராகவுள்ள மலேசிய மாணவி, உல‌க‌ம் செய்திகள் - தமிழ் முரசு World news in Tamil, Tamil Murasu", "raw_content": "\n19 வயதில் மருத்துவராகவுள்ள மலேசிய மாணவி\n19 வயதில் மருத்துவராகவுள்ள மலேசிய மாணவி\nகோலாலம்பூர்: மலேசியாவில் மருத்துவத் துறையில் படிக்கும் 19 வயதுப் பெண் அடுத்த ஆண்டு டாக்டர் பட்டம் பெறவுள்ளார். அவர் மருத்துவராகிவிட்டால் மலேசியாவின் ஆக இளவயது மருத்துவர் என்ற பெருமை அவரையே சாரும். சான் ஹோ ஷான் என்ற அந்த மாணவி தற்போது டெய்லர் பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு படிப்பதாக சின் சியூ நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. மாணவி சான் எட்டு வயது சிறுமியாக இருந்தபோது அவரின் தாயாருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது முதல் தான் ஒரு மருத்துவராக வர வேண்டும் என்று அவர் விரும்பினாராம். அத்துடன் சிறு வயது முதலே மனிதனின் உடலைப் பற்றியும் மனித உறுப்புகள் எவ்வாறு வேலை செய்கின்றன என்பது பற்றியும் அறிந்துகொள்ள தான் மிகவும் ஆர்வமாக இருந்ததாக அந்த மாணவி தெரிவித்துள்ளார்.\nஇன்று முதல் சாலை பாதுகாப்பு வாரம்\nபுதுப்பொலிவு பெற்ற ‘ஜூரோங் லேக்’ வட்டார வீடமைப்புப் பேட்டை\nசமய நல்லிணக்கத்திற்குச் சான்று; பள்ளிவாசலில் இந்து முறைப்படி திருமணம்\nநான்கு கிலோ தங்கம் கொள்ளை; ஈரான் நாட்டவர்கள் கைது\nகொள்கைகளை பரிந்துரைக்க இளையருக்கு புதிய திட்டம்\nநிச்சயமில்லாத காலகட்டத்தில் பாதுகாப்பான இடம் சிங்கப்பூர்\n2020 - பொதுத் தேர்தலும் புதிய பிரதமரும்\nவீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தன்னுடைய சூரிய மின்சக்தி உற்பத்தியை 2030வாக்கில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கத் திட்டமிடுகிறது. கோப்புப்படம்: எஸ்டி\nபருவநிலை மாற்றம்: பாதிப்புகளைத் தடுக்கும் வீவக கூரைகள்\nஐந்து தேர்வுகளில் வென்றால் சிங்கப்பூரர்கள் முதலாம் உலக மக்களாகலாம்\nவீவக வீடுகள்: குத்தகைக்காலம் குறைகிறது, கவலை கூடுகிறது\nசிண்டாவில் சமூக ஊழியராகப் பணியாற்றும் திரு சிவசுப்பரமணியம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nபுதிய வாழ்க்கைத்தொழில் தந்த உற்சாகம்\nதாம் உருவாக்கிய கலைப் படைப்புடன் காணப்படும் நித்யா போயாபதி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிக்டோரியா பள்ளியில் பயின்ற சித.மணி லக்‌ஷ்மணன், ஹாக்கி மற்றும் திடல், தட விளையாட்டுகளில் ஈடுபட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிளையாட்டு என வந்துவிட்டால் இவரை நிறுத்த முடியாது\nமொழிபெயர்ப்புப் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள். செய்தி, படம்: தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்\nஉயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான மொழிபெயர்ப்புப் போட்டியில் சிறப்புப் பரிசுகள்\nஷானியா சுனிலுடன் ஆங்கில ஆசிரியர் ரேமா ராஜ் (இடது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமறைந்த தாயாருக்கு பெருமை சேர்த்த மாணவி\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/59327/", "date_download": "2020-01-20T23:38:06Z", "digest": "sha1:YIUD56JX5RHRAYVCDEPYGFNXP34RFR3D", "length": 10184, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரபல சைக்கிளோட்ட வீராங்கனை வாகன விபத்தில் காயம் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nபிரபல சைக்கிளோட்ட வீராங்கனை வாகன விபத்தில் காயம்\nபிரபல சைக்கிளோட்ட வீராங்கனை கரோலின் புச்சனன் சைக்கிள் விபத்தில் காயமடைந்துள்ளார். கரோலின், இரண்டு தடவைகள் ஒலிம்பிக் பதக்கங்களையும், உலக சம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சொந்த இடமான அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற கார் விபத்தில் கரோலின் காயமடைந்துள்ளார்.\n27 வயதான கரோலின் இரத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை இன்ஸ்ரகிரம் ( ஐளெவயபசயஅ ) ல் இட்டுள்ளார். திட்டமிட்டவாறு 2017ம் ஆண்டு நிறைவடையவில்லை எனவும், விபத்தினால் காயமடைந்த தாம் தற்போது தேறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் இந்த விபத்து இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nTagsCaroline Buchanan Cyclisist Instagram tamil tamil news உலக சம்பியன் ஒலிம்பிக் பதக்கங்களையும் கரோலின் புச்சனன் காயம் சைக்கிளோட்ட வீராங்கனை வாகன விபத்தில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபடுகொலையானவர்களின் குடும்பங்களை, வெள்ளை வாகனம் அச்சுறுத்தியது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n” மூவர் படுகொலை – குற்றவாளி விடுதலை – 4 பெண் பிள்ளைகளோடு வாழ்கிறேன் – நஸ்டஈடு இல்லை”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் தமிழுக்கு வழங்கப்பட்ட முதலிடத்தை விமல் வீரவன்ச மாற்றி அமைத்தார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபய ராஜபக்ஸவின் அறிவிப்புக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிஹானிடம் 5 மணி நேர வாக்குமூலம் பதியப்பட்டது…\nஆன்மிக அரசியலால் திராவிட அரசியலை அழிக்க முடியாது: ஸ்டாலின்…\nஅரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் தோற்கடிக்கப்பட்டதாக ஈரான் அறிவிப்பு\nபடுகொலையானவர்களின் குடும்பங்களை, வெள்ளை வாகனம் அச்சுறுத்தியது… January 20, 2020\n” மூவர் படுகொலை – குற்றவாளி விடுதலை – 4 பெண் பிள்ளைகளோடு வாழ்கிறேன் – நஸ்டஈடு இல்லை” January 20, 2020\nமன்னாரில் தமிழுக்கு வழங்கப்பட்ட முதலிடத்தை விமல் வீரவன்ச மாற்றி அமைத்தார்… January 20, 2020\nகுடும்பமாக தற்கொலை முயற்சி… January 20, 2020\nகோத்தாபய ராஜபக்ஸவின் அறிவிப்புக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டது…. January 20, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muralikkannan.blogspot.com/2009/01/blog-post_27.html", "date_download": "2020-01-21T01:07:21Z", "digest": "sha1:6CET6YS6HOBZYVCBORQL3F7TEQRYPTRU", "length": 31221, "nlines": 286, "source_domain": "muralikkannan.blogspot.com", "title": "முரளிகண்ணன்: கார்த்திக் என்றொரு கலைஞன்", "raw_content": "\nமுப்பிறவி கண்ட முதல்வர் என்று எம்ஜியாரை அழைப்பார்கள். கதாநாயக நடிகர்களுக்கு முப்பிறவி என்பது அரிது. ஒருமுறை உச்சத்திற்க்கு சென்று விட்டால் அவ்வளவுதான். முடிந்தவரை அங்கே தாக்குப்பிடிக்க வேண்டும். கீழே இறங்குதல் என்பதே கிடையாது விழுந்தால் பாதாளம் தான். மோகன்,ராமராஜன்,அர்விந்த்சுவாமி,பிரபுதேவா ஆகியோருக்கெல்லாம் உச்சம் ஒருமுறை மட்டுமே வாய்த்தது. விழுந்தார்கள் எழவில்லை. முப்பிறவியை அரிதாக கண்ட கதாநாயகர்களில் முத்துராமன் மகனும் ஒருவர்.\nபாரதிராஜாவால் 1981 ஆம் ஆண்டு அலைகள் ஓய்வதில்லை மூலம் அறிமுகமான கார்திக்குக்கு அப்போது வயது 21. முதல் படத்தின் பிரமாண்ட வெற்றியும், முத்துராமனின் மகன் என்ற அடையாளமும் அவருக்கு கோடம்பாக்கத்தின் கதவுகளை முழுவதும் திறந்துவிட்டது. ஆனாலும் அவரால் தொடர்ந்து வெற்றிகளை பறிக்க முடியாவில்லை.\nமுத்துராமனின் திடீர் மரணத்தால் அவருக்கு சரியான வழிகாட்டி அமையாமல் போனதும், அப்போதைய அவருடைய தோற்றத்தின் காரணமாக கனமான பாத்திரங்களை ஏற்று நடிக்க முடியாமல் போனதும் தோல்விகள் தொடர்கதையானதுக்கு காரணமாயின.\nவாலிபமே வா வா, நினைவெல்லாம் நித்யா, இளஞ்ஜோடிகள், பகவதிபுரம் ரயில்வே கேட் போன்ற படங்களில் நடித்தார். எதுவும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இந்தகால கட்டத்தில் காட்பாதர் என்று யாரும் இல்லாததால் மிகவும் கஷ்டப்பட்டார். கதைகளை தேர்ந்தெடுக்கும் கலை கைவரப்பெறாத வயது வேறு. 1984 ல் வெளிவந்த நல்லவனுக்கு நல்லவனில் ரஜினிக்கு மாப்பிள்ளை வேடம். இந்த படத்தில் ஓரளவு மெச்சூர்டான தோற்றம் இருந்தாலும் நெகடிவ் கேரக்டர் என்பதால் மிகவும் பேசப்படவில்லை.\nஇந்த காலகட்டத்தில் விசு,கிஷ்மூ இவரை மிகவும் ஆதரித்தார்கள். இதை கார்த்திக்கின் பழைய பேட்டிகள் மூலம் அறியலாம். கெட்டி மேளம், அவள் சுமங்கலி தான் ஆகிய படங்களில் வாய்ப்பு கொடுத்து அவரை ஆதரித்தார்கள்.\nஇதே காலகட்டத்தில் தான் ராதாரவி இவருக்கு மிக நெருக்கமானார். இருவரும் இணைந்து நட்பு உட்பட சில படங்களில் நடித்தார்கள். வேறு வழியில்லாமல் கர்ணனின் இரட்டை குழல் துப்பாக்கியில் கூட இருவரும் நடித்தனர். ஆனந்த விகடனில் 90 களில் ஒரு தொடர் பேட்டி வெளிவந்தது. அதில் ஒரு பிரபலமானவர் தனக்கு மிக விருப்பமான நண்பரை குறிப்பிடவேண்டும். பின்னர் அவரை தன் வீட்டில் எப்போது சந்திப்போம், என்னென்ன பேசுவோம், என்ன பறிமாறப்படும் என்பது பற்றி சொல்ல வேண்டும். முதல் வாரத்தில் கமல்ஹாசன் குறிப்பிட்டது காந்தியை. பாலசந்தர் குறிப்பிட்டது மணிரத்னத்தை (சாந்தாராம் விருது பெற்றுத் தந்ததற்க்காக). அந்த வரிசையில் ராதாரவி குறிப்பிட்டது கார்த்திக்கை. அவர்கள் நட்பு இன்று கலக்குரே சந்துரு வரை தொடருவது ஆச்சரியமே.\nமணிரத்னத்துக்கு முதல் பிறவியான மௌன ராகம் கார்த்திக்குக்கு இரண்டாம் பிறவியாக அமைந்தது. அந்த 20 நிமிட நடிப்பு அடுத்த 10 ஆண்டுகள் அவர் தாக்குப்பிடிக்க போதுமானதாக இருந்தது. சத்யராஜ் சொல்வார் \" நம்ம கிட்ட என்ன சரக்கு இருக்குங்கிறத காட்டுறவரைக்கும் தான் இங்க கஷ்டம். நம்மால இது முடியும்னு தெரிஞ்சுட்டா இண்டஸ்ட்ரியே நமக்கு கதை பண���ண ஆரம்பிச்சுடும்\". இதற்க்கு பெரிய உதாரணம் ரகுவரன். அவரால் சில கேரக்டர்களை அனாசியமாக பண்ண முடியும் என அவர் நிரூபித்தபிறகு ஒவ்வொரு உதவி இயக்குனரும் தன் கதையில் அவருக்கு ஒரு பாத்திரத்தை ஒதுக்க ஆரம்பித்தார்கள்.\nமௌன ராகம் படத்தில் நடித்ததற்க்கு கார்த்திக்கிக்கு கிடைத்த முக்கியமான விருதுகளில் ஒன்று புனே திரைப்பட கல்லூரியில் ஹால் ஆப் பேமில் சிறந்த துணை நடிப்புக்கான நடிப்புகளில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டது. அக்னி நட்சத்திரம் (1988), வருஷம் 16 (1989), கிழக்கு வாசல் (1990) ஆகிய படங்களில் நடித்ததற்க்காக தொடர்ந்து மூன்று பிலிம்பேர் விருதுகளை வாங்கி ஹேட்டிரிக் அடித்தார். கிழக்கு வாசல் வெற்றி விழாவில் பேசிய ரஜினி சின்ன புள்ளையா இப்பதான் பார்த்த மாதிரி இருக்கு அதுக்குள்ள இப்படி ஒரு பெர்பார்மன்சா என பாராட்டினார்.\nஇதே காலகட்டத்தில் சங்கிலி முருகன் தயாரித்த பாண்டி நாட்டுத் தங்கம், பெரிய வீட்டு பண்ணக்காரன் ஆகிய பக்கா கமர்சியல் படங்களிலும் நடித்து பி சி சென்டர்களிலும் தன் முத்திரையை பதித்தார் கார்த்திக்.\n91 ஆம் ஆண்டு இவர் நடித்துக் கொண்டிருந்த படங்கள் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருந்தன. ராஜேஷ்வர் இயக்கத்தில் அமரன், பாரதிராஜா இயக்கத்தில் நாடோடி தென்றல், பிரிய தர்ஷன் இயக்கத்தில் கோபுர வாசலிலே, மிக ஸ்டைலாக படமாக்கப் பட்டுக் கொண்டிருந்த விக்னேஷ்வர் ஆகியவை தான் அந்தப் படங்கள்\nகார்த்திக் அப்பாக நடிக்க போவதையொட்டிய சிறப்பு பதிவா இது\n//இதற்க்கு பெரிய உதாரணம் ரகுவரன். அவரால் சில கேரக்டர்களை அனாசியமாக பண்ண முடியும் என அவர் நிரூபித்தபிறகு ஒவ்வொரு உதவி இயக்குனரும் தன் கதையில் அவருக்கு ஒரு பாத்திரத்தை ஒதுக்க ஆரம்பித்தார்கள்.//\nஇவரை போலவே இன்னொரு நடிகர் பிரகாஷ்ராஜ்.. இவரை தெலுங்கில் உபயோகபடுத்தியது போல் இன்னமும் தமிழில் உபயோகபடுத்தபடவில்லை என்கிற ஆதஙகம் எனக்கு நிறைய்..\nஅடடா.. மிஸ்ஸாகிருசே.. வடை போச்சே..\nநேயர் விருப்பப் பதிவு வந்தாச்சு\n//மணிரத்னத்துக்கு முதல் பிறவியான மௌன ராகம் கார்த்திக்குக்கு இரண்டாம் பிறவியாக அமைந்தது. அந்த 20 நிமிட நடிப்பு அடுத்த 10 ஆண்டுகள் அவர் தாக்குப்பிடிக்க போதுமானதாக இருந்தது.//\nவருகைக்கு நன்றி சரவன குமரன்.\nகேபிள் சங்கர் சார் வருகைக்கும் தங்கள் கருத்துக்கும் நன்றி.\n��ின்னப்பையன், இன்னும் இரண்டு பகுதிகள் இருக்கிறது. பெரியதாக வந்ததால் பிரித்துப் போடுகிறேன். அதற்க்கும் ஆதரவளியுங்கள்\nமெளன ராகம்க்கு முன்னாடி கார்த்திக்கு இவ்ளோ கஷ்டமா\nதிவ்யப் பிரியா தங்கள் வருகைக்கு நன்றி.\nஎத்தனை திறமை இருந்து என்ன தனிமனித ஒழுக்கமின்மையால் அத்தனையும் இழந்து விட்டாரே :((\nதமிழ் சினிமாவில் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் இவர்\nஇவரை பற்றி முன்னரே எழுதிய ஒரு பதிவு\n\\\\இரண்டாம் பிறவியாக அமைந்தது. அந்த 20 நிமிட நடிப்பு அடுத்த 10 ஆண்டுகள் அவர் தாக்குப்பிடிக்க போதுமானதாக இருந்தது.\\\\\nஉண்மை...இப்போ அவரை பார்க்கவே பாவமாக இருக்கு.\n\\\\இரண்டாம் பிறவியாக அமைந்தது. அந்த 20 நிமிட நடிப்பு அடுத்த 10 ஆண்டுகள் அவர் தாக்குப்பிடிக்க போதுமானதாக இருந்தது.\\\\\nஉண்மை...இப்போ அவரை பார்க்கவே பாவமாக இருக்கு.///\nஅப்துல்லா தங்கள் வருகைக்கு நன்றி.\nஅருண்மொழிவர்மன், எனக்கு மிகவும் பிடித்த உங்கள் பதிவுகளில் அதுவும் ஒன்று. அப்போது நான் எழுதலாம் என நினைத்திருந்ததைப் பற்றி நீங்கள் எழுதவும், நான் பின்வாங்கி விட்டேன்.\nநண்பர் சின்னப்பையன் அவர்கள் நேயர் விருப்ப பதிவாக கேட்டபோது உங்கள் பதிவைப் பற்றி அவரிடம் சொன்னேன். அப்படி சொல்லும்போது எனெக்குத் தோன்றியது இதுதான் “ கார்த்திக்கை தற்போதைய இளைய தலைமுறை பார்க்கும் பார்வை வேறு, எனவே மீண்டும் எழுதினால் என்ன\nஅடுத்த இரண்டு பகுதிகளுக்கும் தங்கள் ஆதரவு தேவை.\nதொடர் ஆதரவுக்கு நன்றி. திறமை இருப்பவர்கள் வீணாகும்போதுதான் அதிக கவலை ஏற்படுகிறது\nகோகுலத்தில் சீதையில் கார்த்திக் நடிப்பு நல்லா இருந்துச்சே.\nவாங்க டீச்சர், அதை அடுத்த பதிவில எழுதுறேன்\nஇன்றும் மெளனராகம் கார்த்திக் என்றால் ஒரு தனி முத்திரைதான்\nநல்ல நடிகன். திரையிலும் ,வாழ்க்கையிலும்\nஇடையில் மேட்டுக்குடி போன்ற காமடி படங்களில் கூட நடித்தார்... (எதோ நமக்கு தெரிந்த சினிமா அறிவு அவ்வளவு தான்...)\nஅடுத்த பகுதியை அவளோடு எதிர்பார்க்கிறேன்....\nநர்சிம், கார்கி,நவனீதன் வருகைக்கு நன்றி\n//அந்த 20 நிமிட நடிப்பு அடுத்த 10 ஆண்டுகள் அவர் தாக்குப்பிடிக்க போதுமானதாக இருந்தது//\nமிகை இல்லை. இன்னும் சந்திர மௌலி என்ற பெயர் மறக்கவே முடியாது..இந்த பெயர் உள்ளவர்கள் பட்ட பாடும் மறக்க முடியாது\nகார்த்திக் எனக்கும் மிகப் பிடித்த நடிகர். முத��ில் சரியான வழிகாட்டுதல் இல்லாமலும், பின்பு வேறு சில விஷயங்களாலும் எங்கோ போயிருக்கவேண்டியவர், also ran லிஸ்டில் இருக்கிறார். போதாக் குறைக்கு, திடீரென்று வெத்தல பாக்கு குதப்பியபடி பேசும் ஸ்டைல் வேறு தொற்றிக்கொண்டது.\nகார்க்கி, உன் குசும்பு புரிகிறது. திரையுலகில் 'அந்த' விஷயத்தில் சிவகுமார், (ஜெய் ஷங்கரையும் சொல்வார்கள்-உண்மையா தெரியாது) மாதிரி வெகு சிலரே தேறுவார்கள். நிறைய நடிகைகளுக்கு கார்த்திக் உண்மையிலேயே ஆப்த நண்பர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.\nமுரளி, அருமையான பதிவு. சிறு சிறு விஷயங்களையும் கவனித்து எழுதியுள்ளீர்கள். பின்னூட்டம் போடுகையில், இரண்டாம் பாகம். சோ, வர்ட்டா.\nஅனுஜன்யா இரண்டாம் பாகம் எழுதிவிட்டேன். தங்கள் ஆதரவு தொடரட்டும்\nகார்த்திக் உண்மையிலேயே நவரச நாயகன் தான்..அதுவும் அந்த மௌனராகம் Guest role இந்நாள் வரை பேசப்படுகிறது.அந்த Character பின்னி பெடல் எடுத்து இருப்பாரு. மூணாவது பிறவி உள்ளதை அள்ளி தா தானே..\n\\\\மூணாவது பிறவி உள்ளதை அள்ளி தா தானே..\\\\\nவருகைக்கு நன்றி வினோத் கௌதம்\nஈழ தமிழரை காக்க ஒரு பதிவிடுங்கள் ....\nபோரை நிறுத்த ஒரு குரல் கொடுங்கள் ....\nஏன் என் பின்னூட்டம் வெளியிடப் படவில்லை முரளிகண்ணன் நான் ஒரு பின்னூட்டம் இட்டிருந்தேன்\nகானா பிரபா வருகைக்கு நன்றி.\nமிசஸ் டவுட், என்னாச்சுன்னு தெரியலியே. திட்டுற பின்னூட்டமா இருந்தா வேண்டாம். மத்தபடி சிரமம் பார்க்காம இன்னொருதடவ போட்டுடுங்களேன்\nசர்வேசன் நச் சிறுகதைப் போட்டிக்கு\nதமிழ் சினிமா எதிர் நாயகர்கள் - 1\nகார்த்திக் என்றொரு கலைஞன் - நிறைவுப் பகுதி\nகார்த்திக் என்றொரு கலைஞன் - இரண்டாம் பகுதி\nசத்யம் நிறுவனம் அரசுடமை ஆக்கப்படுமா\nசிறந்த 10 தமிழ் வலைப்பதிவுகள் - குமுதம் சர்வே\nரெங்கவிலாஸும் என் காதல் தோல்விகளும்\nநாகேஷ் வூடு கட்டி அடித்த 1968\nதமிழ் சினிமாவில் தயாரிப்பு நிர்வாகிகள்\nரஜினியை உச்சத்துக்கு கொண்டு போன 1980\n1986ல் ரஜினி, கமலை மிஞ்சிய விஜயகாந்த்\n1985 ல் தமிழ்சினிமா – ஒரு பார்வை\nவிஐய்க்கு அதிக ரசிகர்கள் ஏன்\nஒரு திரைப்படத்தை பார்வையாளனாக பலர் சென்று பார்க்கிறார்கள். அதில் சிலர் அந்த நடிகனின் ரசிகனாக திரும்புகிறார்கள். எப்படி நடக்கிறது இந்த ரசாயன ...\nசூர்யா-கார்த்தி இதில் யார் அம்பிகா\nதமிழ்சினிமாவில் நடிப்புத் துறையிலும் தொழில்நுட்பத் துறையிலும் பல சகோதர, சகோதரிகள் திறம்பட பணியாற்றியுள்ளார்கள். நடிப்புத்துறையில் உள்ளவர்க...\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளிவந்தவுடனும் அடுத்து வந்த இரண்டு நாட்களிலும் செய்தித் தாள்களைப் பார்த்தவர்கள் சற்றே கவலையுற்றிருக்கலாம்....\nதேவர் மகன் – சில நினைவுகள்\nதீபாவளியை வைத்து கணக்கிடுவதென்றால் வரும் தீபாவளியோடு தேவர் மகன் வெளியாகி 24 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த 24 ஆண்டுகளில் இந்தப் படம் தமிழ...\n1990 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு செல்வமணி இயக்கத்தில் விஜய்காந்த் நடித்த புலன் விசாரனை திரைப்படம் வெளியானது. பி.வாசு இயக்கத்தில் ரஜினி...\nஆண்களுக்கு எது வசந்த காலம் என்று கேட்டால் நான், படிப்பு முடித்ததில் இருந்து திருமணத்துக்கு முன்பான காலகட்டம் தான் என்று சொல்வேன். அதுவும்...\n1989ஆம் ஆண்டு. மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் 40 வயது மதிக்கத்தக்க பூ விற்கும் பெண், மற்றொரு பெண்ணிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். “நா...\nசிறந்த 10 தமிழ் வலைப்பதிவுகள் - குமுதம் சர்வே\nஇந்த வார குமுதம் இதழில் சிறந்த 10 தமிழ் வலைப்பதிவுகளை மினி சர்வே மூலம் வரிசைப்படுத்தியுள்ளனர். இதுவரை ஆனந்த விகடன் மட்டுமே தமிழ் வலைப்பதிவு...\n1998 ஆன் ஆண்டு சரண் இயக்கிய முதல் படமான காதல் மன்னன் வெளியாகும் போது அஜீத் குமாரின் மார்க்கெட் சற்று வீழ்ச்சியில் தான் இருந்தது. 95-96களில...\nஎந்தக் கல்லூரியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கலாம் எந்தப் பள்ளியில் +1 சேர்த்தால் மெரிட்டில் மெடிக்கல், இஞ்சினியரிங் சீட் கிடைக்கும் என தம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2012/09/", "date_download": "2020-01-21T00:34:21Z", "digest": "sha1:2QC7WTYVI45HPKLXAEE4HZEZ4OEUKEWE", "length": 29205, "nlines": 349, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: September 2012", "raw_content": "\nதிவ்யதேசங்களில் தொழுதல் மிகவும் உகந்தது. பல திருப்பதிகள் அருகருகே திகழும் இடம் திருநெல்வேலி. இங்கே நவ திருப்பதிகளுள் ஒன்றாக திகழும் திவ்யதேசம் திருக் குருகூர் உள்ளது. 108 திருப்பதிகளுள் ஒன்றான திருக்குருகூர், தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலம் நம்மாழ்வார் அவதரித்த தலமாகும். இதனால் இத்தலம் ஆழ்வார் திருநகரி என்றழைக்கப்பட்டது. நம்மாழ்வாருக்கு ஆதிநாதப் பெருமாள் குருவாக அருள்பாலிக்கிறார். இங்கு ���ூலவரின் பாதங்கள் பூமிக்குள் இருப்பதாக நம்பப்படுகிறது தாமிரபரணி ஆற்றங்கரையில் கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் மூன்று பிரகாரங்களுடன் கோயில் அமைந்துள்ளது.\nநமது தென்னசார்யசம்ப்ரதாயத்துக்கு மாசற்ற செம்பொன் விசதவாக் சிகாமணிகள் என்றும், ஆதிசேஷனுடைய அவதாரம் என்றும், யதீந்த்ரரான இராமானுசருடைய மறுஅவதாரம் என்றும் புகழ் பெற்றஆச்சர்யர் மணவாள மாமுனிகள் ஐப்பசியில் திருமூலத்தில் அவதரித்த ஸ்தலமும் இதே.\nதிருவாய்மொழி தனியனில் : - “திருவழுதி நாடென்றும் தென்குருகூரென்றும், மருவினிய வண்பொருநல் என்றும்” - பாண்டிய நாட்டு நாடு தாமிரபரணி நதியின் (வண்பொருநல்) பெருமையும் குருகூர் திவ்யதேசத்தின் பெருமையும் விளக்கப்படுகிறது.\nநம்மாழ்வார் தமது திருவாய்மொழி நான்காம் பத்து - பத்தாவது திருவாய்மொழியில் ஸ்ரீமன் நாராயணனின் பரத்வத்தை விளக்கி இவ்வூரின் பெருமையைப் பாடியுள்ளார்.\n\" நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான் *\nவீடில் சீர்ப்புகழாதிப்பிரான், அவன் மேவி உறைகோவில் *\nமாட மாளிகை சூழ்ந்து அழகாய திருகுருகூரதனை *\nபாடியடிப் பரவிச் சென்மின்கள் பல்லுலகீர் \nஇங்குள்ள நம்மாழ்வாரின் விக்ரஹம் மதுரகவிகளால் தாமிரபரணி நீரை காய்ச்சி உருக்கி செய்யப்பட்டதாக கொண்டாடப்படுகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த 'பவிஷ்தாசார்யர்' சன்னதி பொறுப்பில் உள்ள மடம் 'ஸ்ரீ ஆழ்வார் திருநகரி எம்பெருமானார் மடம்'. இம்மடத்தின் வர்த்தமான ஜீயர் சுவாமி இன்று திருவல்லிக்கேணி எழுந்து அருளினார்.\nகாலை ஜீயர் சுவாமிகள் திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி கோவிலுக்கு எழுந்து அருளி எல்லா சன்னதிகளிலும் மங்களாசாசனம் செய்து அருளினார். மாலை, ஜீயர் சுவாமி திறந்த பல்லக்கில் பட்டண பிரவேசம் சிறப்பாக பெரிய மாட வீதி புறப்பட்டு கண்டு அருளி, பக்தர்களை ஆசீர்வதித்தார்.\nகாலையும், மாலை புறப்பாட்டின் போதும் எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே\nதிருவல்லிக்கேணி \"ஸ்ரீ அழகியசிங்கர்\" புரட்டாசி சனிக்கிழமை புறப்பாடு\nபுரட்டாசி மாதம் ஒரு புனித மாதம்; பக்தர்களுக்கு சிறந்த மாதம். எல்லா ஸ்ரீவைஷ்ணவ தலங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். திருவேங்கடவன் இப்புவியில் அவதரித்த மாதம் ஆனதால் பக்தர்கள் திருமலை திருப்திக்கு திரளாக செ���்று வணங்குகின்றனர். புரட்டாசி மாதத்தில் திருமலையில் \"பிரம்மோத்சவம்\" சிறப்புற நடைபெறுகிறது. மேலும் புரட்டாசி மாதத்தில்தான் \"நவராத்திரி\" வருகிறது. புரட்டாசி வளர்பிறை பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் விழா நவராத்திரி விழா. இப்போது திருமலையில் பிரம்மோத்சவம் நடைபெற்று வருகிறது. இன்று 22.9.2o12 ஐந்தாம் நாள் உத்சவம்.\nதிருவல்லிக்கேணி திவ்ய தேசத்திலும் புரட்டாசி மாதத்தில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும். முக்கியமாக சனிக்கிழமைகளில் பக்தர்கள் பெருமளவில் சேவிக்க வருகிறார்கள். புரட்டாசி சனி நாட்களில் மாலையில் \"ஸ்ரீ அழகியசிங்கர்\" வீதி புறப்பாடு நடைபெறும். இன்று 22.09.2012, முதல் சனிக்கிழமை ஆனதால் சிறப்பான புறப்பாடு நடைபெற்றது.\nபுரட்டாசி 29 [Oct 15] முதல் நவராத்திரி ; நவராத்திரி எல்லா நாட்களிலும் சாயம், வேதவல்லி தாயாருக்கு கோவில் உள்ளே புறப்பட்டு உண்டு. இந்த விமர்சையான புறப்பாட்டில் சிறிய திருமடல் சேவிக்கப்படுகிறது.\nஇன்று அழகிய சிங்கர் புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :\nகிருஷ்ண ஜெயந்தி நன்னாளில் ஸ்ரீ கிருஷ்ண பகவான் அழைத்த பக்தர்கள் இல்லங்களில் எல்லாம் பிறந்து, அவர்கள் அணிவித்த புத்தாடை உடுத்தி, நம் இல்லங்களிலே தள்ளித் தளர்நடையிட்டு, நாம் அவருக்கு சமர்ப்பித்த \"செந்நெல் அரிசி சிறு பருப்புச் செய்த அக்காரம் நறுநெய் பால்\"; \"கன்னலிலட்டுவத்தோடு சீடை காரெள்ளினுண்டை\" ' \"அப்பம் கலந்த சிற்றுண்டி அக்காரம் பாலில் கலந்த சிற்றுண்டிகள்\"; \"நாவற்பழம் முதலான எல்லா பழங்கள்' ஆகிய எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டார். நாமும் ஆனந்தித்தோம்.\nஇப்படியாக நள்ளிரவிலே பிறந்த கண்ணபிரான், மறுநாள் [9th Sept 2012] காலை - பால கண்ணனாக 'காளிங்க நர்த்தனாய்\" திருகோலம் பூண்ட கண்ணன் - சேஷ வாஹனத்தில் புறப்பாடு கண்டு அருளினார். இப்புறப்பாட்டின் போது பக்தர்கள், கண்ணனுக்கு வெண்ணை சமர்ப்பிக்கின்றனர். மாலை ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் புன்னை கிளை வாஹனத்தில் எழுந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். புல்லாங்குழல் ஊதும் மிக அழகிய திருக்கோலத்தில் 'ஆயர்பாடியில் ஆயர்களோடு குரவை கோத்த மாமாயன்' - புன்னை கிளை வாஹனத்தில், கூடவே கண்ணனும் எழுந்து அருள புறப்பாடு கண்டு அருளினார். திருவல்லிக்கேணியில் உள்ள யாதவர்கள் இந்நாளில் உறியடி திருவிழாவினை சிறப்பாக கொண்டாடுவர். சில இடங்களில் 'உரியடி' என்று எழுதப்பட்டாலும் 'உறியடி' என்பதே சரி. தமிழில், உரி என்கிற வினை சொல்லுக்கு, 'தோலை நீக்கு' அல்லது ஒரு முகத்தல் அலகு' என்றே பொருள் படும். உறி என்ற பெயர்ச்சொல் பண்டங்கள், தயிர் போன்றவை வைக்கும் பொருட்டு தொங்க விடும் உறி - எனவே இது உறியடி.\nநாலாயிர திவ்ய பிரபந்தத்தில் பெரியாழ்வார் திருமொழியில் உறி பற்றி வருகிறது. - முதற்பத்து முதல்திருமொழி - வண்ணமாடங்கள் (பாடல் 4). உறியை முற்றத்து உருட்டி நின்றாடுவார்*. அடுத்த பாசுரத்தில் \" கொண்டதாளுறி கோலக்கொடுமழு\" என்றும் வருகிறது. இந்த உறியடி விளையாட்டில் உயரமான கம்புகள் இடையே கிணற்றில் இருக்கும் கப்பி போன்ற அமைப்பின் வழியாக தேங்காய்க்குள் பரிசு பொருள்கள் அடங்கிய உறி ஒன்று தொங்க விடப்படுகிறது. இளைஞர்கள் தங்கள் கையில் உள்ள கொம்பின் மூலம் அந்த உறியை அடித்து சாய்த்துவதுதான் போட்டி. பெரிய ட்ரம்களில் தண்ணீர் வைத்து உருளிகள் மூலம் வாகாய் சுழற்றி வேகமாய் உறியடி அடிக்க வருவோர் மீது பலர் அடிப்பார். இது சாட்டை அடி போன்று விழும்.\nசில வருடங்கள் முன்பு கோவில் வாசலில் உள்ள மண்டபத்திலும், நாகோஜி தெரு முன்பும் - தவிர பிற இடங்களிலும் உறியடி விமர்சையாக நடக்கும். தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் பல காரணங்களால் இப்போது அவ்வளவு சிறப்பாக இல்லாமல் சற்று வேகம் குறைந்தது. சமீப ஆண்டுகளில் சிங்கராச்சாரி / நாகோஜி தெருவில் நன்றாக நடக்கிறது. இந்த ஆண்டு கோவில் வாசலில் நடக்கும் உறியடியே நிறைய மணித்துளிகள் ஆனது.\nபுறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.vanniyan.com/?p=887", "date_download": "2020-01-21T00:17:24Z", "digest": "sha1:4CMZ6TC7MBMACGUABV6M5SQWIA3IB7MH", "length": 5723, "nlines": 105, "source_domain": "www.vanniyan.com", "title": "மட்டக்களப்பு வான்பரப்பில் அதிசயப் பொருள் ஒன்று தோன்றியுள்ளது. | Vanniyan", "raw_content": "\nHome இலங்கை மட்டக்களப்பு வான்பரப்பில் அதிசயப் பொருள் ஒன்று தோன்றியுள்ளது.\nமட்டக்களப்பு வான்பரப்பில் அதிசயப் பொருள் ஒன்று தோன்றியுள்ளது.\nமட்டக்களப்பு மாவட்டம் கல்குடா என்ற பகுதியிலுள்ள ஓட்டமாவடி, மீராவோடை, வாழைச்சேனைக்கு உள்ளடங்கிய பல பிரதேசங்களில் ��ாணப்படும் வான்பரப்பில் வெள்ளை நிறத்திலான பொருள் ஒன்று காணப்படுவதை இன்று (18) காலை அவதாநித்ததாக அப்பிரதேச மக்கள் கூறியிருந்தனர்.\nஅதுமட்டுமல்லாது குறித்த பொருளானது வான்பரப்பில் பறந்து திரிவதையும் அவர்கள் அவதானித்துள்ளனர்.\nபஞ்சு வகை போன்ற குறித்த பொருளை சிலர் கையிலெடுத்து பார்த்த போது அவை மென்மையாக காணப்படுவதாகவும் அதில் சிறு பூச்சி இனம் உள்ளதாகவும் தெரிவித்தனர்.\nPrevious article02/08/2019 அன்று யாழ் தீபகற்பத்தில் பணிப்புலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலில் இடம்பெற்ற வருடாந்த மஹோற்சவம் ஆடித்திங்கள் தேர்த்திருவிழா.\nNext articleகப்பம் பெற்ற குற்றச்சாட்டில் காவல்துறை அத்தியட்சகருக்கு விளக்கமறியல்\nதமிழ் பெயர் பலகை நீக்கப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு\nஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கியது தவறு\nஎதிர்க்கட்சி தலைவர் தொடர்பில் கூட்டம் ஒன்றை நடத்துமாறு கோரிக்கை\nபதில் அளிப்பதில் இலங்கை தாமதம் நிலைமையை விளக்கமாறு ஐ.நா இலங்கைக்கு கடிதம்.\nதமிழ் பெயர் பலகை நீக்கப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு\nஇரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை\n02/08/2019 அன்று யாழ் தீபகற்பத்தில் பணிப்புலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலில் இடம்பெற்ற வருடாந்த மஹோற்சவம் ஆடித்திங்கள் தேர்த்திருவிழா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://rahmath.net/2017/06/14/minimalist-design-furniture-2016/", "date_download": "2020-01-20T23:15:57Z", "digest": "sha1:4NEBLH3RKRXEVGO5EUIGUOK2MW4LS2PN", "length": 18936, "nlines": 351, "source_domain": "rahmath.net", "title": "Minimalist design furniture 2016 | Rahmath", "raw_content": "\nஇப்னு கஸீர் பாகம் 1 (அத்தியாயம் 1 – 2)\nஇப்னு கஸீர் பாகம் 2 (அத்தியாயம் 3 – 4)\nஇப்னு கஸீர் பாகம் 3 (அத்தியாயம் 5 – 7)\nஇப்னு கஸீர் பாகம் 4 (அத்தியாயம் 8 – 15)\nஇப்னு கஸீர் பாகம் 5 (அத்தியாயம் 16 – 21)\nஇப்னு கஸீர் பாகம் 6 (அத்தியாயம் 22 – 28)\nஇப்னு கஸீர் பாகம் 7 (அத்தியாயம் 29 – 39)\nஇப்னு கஸீர் பாகம் 8 (அத்தியாயம் 40 – 54)\nஇப்னு கஸீர் பாகம் 9 (அத்தியாயம் 55 – 77)\nஇஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் (I.F.T)\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 1\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 2\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 3\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 4\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 5\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 6\nஉலகின் பேரொளி இறைத்தூதர் (ஸல்)\nஇப்னு கஸீர் பாகம் 1 (அத்தியாயம் 1 – 2)\nஇப்னு கஸீர் பாகம் 2 (அத்தியாயம் 3 – 4)\nஇப்னு கஸீர் பாகம் 3 (அத்தியாயம் 5 – 7)\nஇப்னு கஸீர் பாகம் 4 (அத்தியாயம் 8 – 15)\nஇப்னு கஸீர் பாகம் 5 (அத்தியாயம் 16 – 21)\nஇப்னு கஸீர் பாகம் 6 (அத்தியாயம் 22 – 28)\nஇப்னு கஸீர் பாகம் 7 (அத்தியாயம் 29 – 39)\nஇப்னு கஸீர் பாகம் 8 (அத்தியாயம் 40 – 54)\nஇப்னு கஸீர் பாகம் 9 (அத்தியாயம் 55 – 77)\nஉலகின் பேரொளி இறைத்தூதர் (ஸல்)\nஅதிசயத் தோழர் அபூபக்ர் (ரலி)\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 1\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 2\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 3\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 4\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 5\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 6\nஇஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் (I.F.T)\nஅபூதாவூத் பாகம் 1 1\nஅபூதாவூத் பாகம் 2 1\nஇப்னு கஸீர் பாகம் 1 (அத்தியாயம் 1 - 2) 1\nஇப்னு கஸீர் பாகம் 2 (அத்தியாயம் 3 - 4) 1\nஇப்னு கஸீர் பாகம் 3 (அத்தியாயம் 5 - 7) 1\nஇப்னு கஸீர் பாகம் 4 (அத்தியாயம் 8 - 15) 1\nஇப்னு கஸீர் பாகம் 5 (அத்தியாயம் 16 - 21) 1\nஇப்னு கஸீர் பாகம் 6 (அத்தியாயம் 22 - 28) 1\nஇப்னு கஸீர் பாகம் 7 (அத்தியாயம் 29 - 39) 1\nஇப்னு கஸீர் பாகம் 8 (அத்தியாயம் 40 - 54) 1\nஇப்னு கஸீர் பாகம் 9 (அத்தியாயம் 55 - 77) 1\nஇப்னுமாஜா பாகம் 1 1\nஇஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் (I.F.T) 5\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 1 1\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 2 1\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 3 1\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 4 1\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 5 1\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 6 1\nஉலகின் பேரொளி இறைத்தூதர் (ஸல்) 1\nதிர்மிதீ பாகம் 1 1\nதிர்மிதீ பாகம் 2 1\nதிர்மிதீ பாகம் 3 1\nதிர்மிதீ பாகம் 4 1\nதிர்மிதீ பாகம் 5 1\nநஸாயீ பாகம் 1 1\nநஸாயீ பாகம் 2 1\nநஸாயீ பாகம் 3 1\nநஸாயீ பாகம் 4 1\nபுஹாரி பாகம் 1 1\nபுஹாரி பாகம் 2 1\nபுஹாரி பாகம் 3 1\nபுஹாரி பாகம் 4 1\nபுஹாரி பாகம் 5 1\nமுஸ்லீம் பாகம் 1 1\nமுஸ்லீம் பாகம் 2 1\nமுஸ்லீம் பாகம் 3 1\nமுஸ்லீம் பாகம் 4 1\nபாவ மன்னிப்பு / சையது மஸ்வூத் ஜமாலி\nரஹ்மத்தான அல்குர்ஆன் / இல்யாஸ் ரியாஜி\nதீண்டாமை அகற்றும் இஸ்லாம் / சதீதுத்தீன் பாகவி\nபாவ மன்னிப்பு / சையது மஸ்வூத் ஜமாலி\nரஹ்மத்தான அல்குர்ஆன் / இல்யாஸ் ரியாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-20T23:37:14Z", "digest": "sha1:A27DB3H6XMD2KSLQYVXZZPJ2A3QDPMWG", "length": 4568, "nlines": 87, "source_domain": "ta.wiktionary.org", "title": "மேல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n= 1)வானம், 2)மேன்மை), 3)மே, 4) உடம்பு, 5)மேற்கு.\nமேன்மை, மேனி, மேற்கு, மேற்படி, மேற்பார்வை, மேற்புறம், மேலை\nஆதாரம் --->(1.சென்னைப் பேரகரமுதலி ) (2.David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி) - மேல்\nஇந்த IP முகவரிக்க���ன உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:11 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/rajinikanth-speech-in-darbar-audio-launch-viral/", "date_download": "2020-01-20T22:50:43Z", "digest": "sha1:TCU6WGJ6FYRMY4EATKRWMUP7QGU4MMFJ", "length": 5638, "nlines": 46, "source_domain": "www.cinemapettai.com", "title": "தான் பட்ட அவமானத்தை மேடையில் போட்டு உடைத்த ரஜினிகாந்த்.. பின்பு நடந்த தரமான சம்பவம் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதான் பட்ட அவமானத்தை மேடையில் போட்டு உடைத்த ரஜினிகாந்த்.. பின்பு நடந்த தரமான சம்பவம்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதான் பட்ட அவமானத்தை மேடையில் போட்டு உடைத்த ரஜினிகாந்த்.. பின்பு நடந்த தரமான சம்பவம்\nதர்பார் இசை வெளியீட்டு விழா மிகவும் கோலாகலமாக நேரு அரங்கில் நடைபெற்றது. இதில் சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பெருமைப்படுத்தி மற்றும் சாதனைகளை பாராட்டினார்கள்.\nகடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசத்தொடங்கினார், அப்போது ரசிகர்கள் தனது பிறந்தநாள் அன்று வீட்டிற்கு வர வேண்டாம் என்றும் நான் இருக்க மாட்டேன் என்றும் தெரிவித்தார். சினிமா துறையில் தான் தயாரிப்பாளர்களால் அவமானப்படுத்த பட்டுள்ளேன் அதில் ஒன்றுதான் என்னை ஊக்குவித்ததாக தெரிவித்தார்.\nஅந்த அவமானத்தில் நான் எடுத்த ஒரு சபதம் என்னவென்றால் கால்மேல் கால் போட்டுக்கொண்டு இந்த கோடம்பாக்கத்தில் வலம் வரவேண்டும் என்பதுதான். அதேபோல் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காரில் வந்து தான் அவமானப்பட்ட இடத்தில் ஸ்டைலாக புகை பிடிப்பதாக அவர் தெரிவித்தார்.\nரசிகர்கள் எனது மேல் வைத்துள்ள நம்பிக்கை வீணாகாது, கண்டிப்பாக தமிழ்நாட்டு மக்களுக்கு நான் துணை நிற்பேன் என்று மேடையில் அவர் கூறியது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த அரங்கத்தில் இசை வெளியீட்டு விழா நடத்துவதற்கு அனுமதி வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு மிகவும் நன்றி என்று தெரிவித்தார்.\nRelated Topics:அனிருத், இந்தியா, இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், ஏ.ஆர். முருகதாஸ், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், சூப்பர் ஸ்டார், செய்திகள், தமி���் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் படங்கள், தமிழ்நாடு, தர்பார், நடிகர்கள், முக்கிய செய்திகள், ரஜினிகாந்த்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/64381-women-get-to-ride-delhi-metro-mass-train-and-buses-for-free-in-delhi.html", "date_download": "2020-01-21T00:27:32Z", "digest": "sha1:5NGBZ5UORRTR36J77HX2RLX4A2AJQUSJ", "length": 10398, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "டெல்லியில் பேருந்து மற்றும் மெட்ரோ ரயிலில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்! | Women get to ride Delhi Metro (mass train) and buses for free in Delhi!", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nடெல்லியில் பேருந்து மற்றும் மெட்ரோ ரயிலில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்\nடெல்லியில் அரசுப் பேருந்து மற்றும் மெட்ரோ ரயிலில் அனைத்து பெண்களுக்கும் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும், இந்த திட்டம் இன்னும் 3 மாதங்களில் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்காக டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகத்துடன் ஆம் ஆத்மி அரசு ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது. அதாவது, 50% ஷேர் என்ற கணக்கில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகெஜ்ரிவால் அரசின் இந்த திட்டத்திற்கு டெல்லி மாநில பெண்கள் அமோக வரவேற்பு அளித்துள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்தார்:ஸ்டாலின்\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்ட உடனடி நடவடிக்கை: பிரதமருக்கு சு.சுவாமி கடிதம்\nரூ.1 கோடி இழப்பீடு கேட்டு தாக்கல் செய்த அமைச்சர் வேலுமணியின் மனு தள்ளுபடி\n1. வாய்ப்பு கிடைக்காததால், Hotel வேலைக்கு சென்ற பிரபல நடிகை \n2. ஷேர் ஆட்டோவில் இளைஞர்கள் செய்த கொடுமை.. திரும்பி பார்த்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி.\n3. அடுத்த வாரம் கல்யாணம் மாப்பிள்ளையின் குடும்பமே தற்கொலை செய்துக் கொண்ட அதிர்ச்சி காரணம்\n4. தமிழகத்தில் 60 ஏக்கரில் பிரமாண்ட பேருந்து நிலையம்\n5. திருப்பதியில் இன்று முதல் இலவச லட்டு\n6. காதலன் கண்முன்னே இளம்பெண்ணை பலா��்காரம் செய்த கொடூர கும்பல்\n'.. அஜித் ரசிகர்களை அசிங்கப்படுத்திய கஸ்தூரி..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமாணவிகளின் ஹாஸ்டலுக்குள் 7 அடி நீள நாகப்பாம்பு\nஇரவில் வீட்டு படுக்கை அறையை எட்டிப்பார்க்கும் சைக்கோ.. நடமாடவே அச்சப்படும் பெண்கள்..\nகற்பழித்து கொன்றவர்களின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும்\nவாடிவாசலுக்கு காளையோடு தனியே வந்த இளம்பெண்\n1. வாய்ப்பு கிடைக்காததால், Hotel வேலைக்கு சென்ற பிரபல நடிகை \n2. ஷேர் ஆட்டோவில் இளைஞர்கள் செய்த கொடுமை.. திரும்பி பார்த்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி.\n3. அடுத்த வாரம் கல்யாணம் மாப்பிள்ளையின் குடும்பமே தற்கொலை செய்துக் கொண்ட அதிர்ச்சி காரணம்\n4. தமிழகத்தில் 60 ஏக்கரில் பிரமாண்ட பேருந்து நிலையம்\n5. திருப்பதியில் இன்று முதல் இலவச லட்டு\n6. காதலன் கண்முன்னே இளம்பெண்ணை பலாத்காரம் செய்த கொடூர கும்பல்\n'.. அஜித் ரசிகர்களை அசிங்கப்படுத்திய கஸ்தூரி..\nநிர்பயா கொலை குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் 3 காளைகள் களத்தில் கெத்து காட்டி வீரர்களை பந்தாடியது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/37.html", "date_download": "2020-01-20T23:28:39Z", "digest": "sha1:PBQNBGRIVQHV7QSIHG3IYAQPTRXAEH2R", "length": 8892, "nlines": 61, "source_domain": "www.pathivu24.com", "title": "யாழ் நூலக எரிப்பின் 37ஆம் ஆண்டு நினைவுவேந்தலும் கலந்துரையாடலும் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / யாழ் நூலக எரிப்பின் 37ஆம் ஆண்டு நினைவுவேந்தலும் கலந்துரையாடலும்\nயாழ் நூலக எரிப்பின் 37ஆம் ஆண்டு நினைவுவேந்தலும் கலந்துரையாடலும்\nதமிழர்களின் அறிவுக்களஞ்சியமான யாழ் பொது நூலகம் பேரினவாதிகளால் எரியூட்டப்பட்டு 37 ஆண்டுகள் கடக்கின்றது.\nதமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாததொழிக்கும் ஸ்ரீலங்கா அரசின் கட்டமைப்புசார் இனவழிப்பின் ஓர் அங்கமான பண்பாட்டுப் படுகொலையாக அரங்கேற்றப்பட்டதே யாழ் நூலக எரிப்பாகும்.\nமேற்படி நூலக எரிப்பின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் கலந்துரையாடலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் 01.06.2018 (வெள்ளிக்கிழமை) மாலை 5.45 மணிக்கு யாழ் பொதுநூலக முன்றலில் நடைபெறவுள்ளது.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nவெளியானது \"பேட்ட\" தமிழ் ராக்கர்ஸில் \nரஜினியின் தீவிர ரசிகர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2016/06/list-of-forward-cast.html", "date_download": "2020-01-20T23:19:58Z", "digest": "sha1:4LCAHRCK3CJ5L3LOK7XEYFPMTBH7U3RQ", "length": 31735, "nlines": 352, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : முற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா?", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nபுதன், 1 ஜூன், 2016\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nதமிழ்மண வாக்கு இங்கும் போடலாம்\nவலைப்பூ எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் ரிலாக்ஸ் ப்ளீஸ் வலைப்பதிவு எழுதி வரும் நண்பர் வருண் . அதிரடியாக கருத்துகளை முன்வைத்து\nவிவாதிப்பவர். சமீபத்தில் நரிக்குறவர் எஸ் டி பட்டியலில் சேர்த்தது பற்றி ஒரு பதிவு (நரிக்குறவர்களுக்கு இனிமேலாவது விடியுமா) எழுதி இருந்தேன்.அவர் அந்தப் பதிவில் தெரிவித்த கருத்து ஒரு இனத்தை சேர்ந்த ஒருவர் வேறு இனத்தின் பெயரைச் சொல்லி சாதி சான்று பெற்று சலுகைகள் அனுபவத்து வருவது நடக்கிறது என்று சுட்டிக்காட்டி இருந்தார். இத்தவறை பலரும் செய்துவருவது உண்மைதான்.\nஅந்தக் கருத்தே இந்தப் பதிவை எழுதத் தூண்டியது .\nஇதில் இரண்டு வகை உண்டு. ஒன்று முழுக்க முழுக்க தன் இனத்தின் பெயரை வேறு இனமாகக் குறிப்பிடுவது . உதாரணமாக தான் எந்த இனமாக இருந்தாலும் தனக்கு தொடர்பு இல்லாத சலுகை கிடைக்கத் தக்க இனத்தை குறிப்பிடுவது. இன்னொன்று தங்கள் இனத்தின் பெயர்ஓற்றுமை உள்ள சலுகை இனத்தை குறிப்பிடுவது. முன்னதை விட இது அதிக அளவில் சாத்தியமானது உதாரணத்திற்கு ரெட்டியார்,செட்டியார் ,நாயுடு இன்னும் பிற. ரெட்டியார் இனம் முற்பட்ட இனம் . ஆனால் கஞ்சம் ரெட்டி என்ற இனம் பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் உள்ளது. செட்டியார் இனத்திலும் பல முற்பட்ட இனத்தவர் பட்டியலில் உள்ளது. நாயுடு இனமும் இரண்டு பிரிவுகளில் உள்ளது . இது போன்ற பிரிவில் இருப்பவர் சலுகைக்காக மற்ற பிரிவை சொல்லி தங்கள் செல்வாக்கை வைத்து சான்று பெறுவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.என் நண்பர் ஒருவர் . நாங்கள் முறபட்ட இனத்தை சேர்ந்தவர்கள். என்ன செய்வது சலுகைக்காக மாத்தி வாங்கறோம் என்பார். இன்னும் ஒருசிலர் உண்மையாகவே தனக்கான உண்மையான சான்று பெற்றாலும் தங்கள் முற்பட்ட இனத்தவர்தான் சலுகைக்காக மாற்று சான்று பெற்றிருக்கிறோம் என்று தன் இனத்தையே தாழ்த்திக் கொள்வதும் உண்டு.\nஇட ஒதுக்கீட்டில் தவறான சலுகை பெற்று பலரும் படிப்பும் வேலைவாய்ப்பும் பெற்றுள்ளதையும் மறுக்க முடியாது .இதனால் உண்மையானவர்களுக்கு வாய்ப்பு பறிபோகிறது\nஇது நாள்வரை முற்பட்ட இனத்தவர்களில் நான் அறிந்தது பிராமணர், ஒரு சில முதலியார், ரெட்டியார்,நாயுடு மட்டுமே .\n எவ்வளவுதான் முற்பட்ட இனத்தவர் இருக்கிறார்கள் என்று தேடிப் பார்த்ததில் எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. கிட்டத்தட்ட 79 வகை முறபட்ட இனத்தவர் பட்டியலில் கிடைக்கப் பெற்றேன். இவர்களில் பிராமணர் தவிர பிறருக்கு பி.சி. சான்று பெற வாய்ப்பு உள்ளது. எனக்குத் தெரிந்து முற்பட்ட ரெட்டியார்இனத்தை சேர்ந்த பலர் BC என்றே சான்று பெற்றுள்ளனர்.\nயாருக்கெல்லாம் இப்படி சான்று பெற வாய்ப்பு இருக்கிறது நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். இவர்களில் ஒரு சிலர் மட்டுமே வேறு இனப் பெயரைக் காட்டி சான்று பெற முடியாது என்று நினைக்கிறேன்.\nஇதுதான் முற்பட்ட இனத்தவர் பட்டியல்.\n1985-ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இரண்டாவது கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்தில் முற்பட்ட வகுப்பினர் என வகைப்படுத்தப்பட்ட சாதிகளின் பட்டியல் இது. இங்கு முற்பட்ட சாதி / கிளைச் சாதிக்கு அரசு வழங்கியுள்ள குறியீட்டு எண்கள் (அடைப்புக் குறிக்குள்) வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.\nஜனோலா சால்வேஷன் சர்ச் (512)\nலண்டன் மிஷன் கிறிஸ்தவர் (513)\nமலங்கரா சிரியன் கிறிஸ்தவர் (514)\nரோமன் கத்தோலிக்க ��லங்கரா சிரியோ மலபார் ரைட்ஸ் (515)\nமுற்பட்ட வகுப்புகளிலிருந்து மதம் மாறிய கிறிஸ்தவர் (516)\n(அன்சார், தெக்காணி, துதிகுலா, லெப்பை,ராவுத்தர், மரைக்காயர், மாப்ளா, ஷேக்,சையத் அல்லாத) பிற முஸ்லீம்கள் (613)\nஅரியூர்ச் செட்டியார் (அரிவையூர்ச் செட்டியார், அரியூர் நகரத்தார்) (706)\nஆரிய வைசியச் செட்டியார் (கோமட்டிச் செட்டியார், ஆரிய வைசியர்,வைசியச் செட்டியார்) (709)\nபலிஜா நாயுடு (பலிஜா செட்டியார்) (710)\nகாக்கர் (மோப்பிள்ளா தவிர) (721)\nகம்மவார் நாயுடு (கம்மவார் நாயக்கர் / நாயுடு)(722)\nகார்காத்தார் (கார்காத்த வேளாளர்,காரைக்காட்டு வேளாளர்,காரிக்காட்டுப் பிள்ளை) (723)\nகோணக் கொல்லர்கள் (சேலம் மாவட்டம்) (726)\nகொட்டைக்கட்டி வீர சைவம் (732)\nகோட்டைப்புர வைசியச் செட்டியார் (734)\nமலங்கரா சிரியன் கிறிஸ்தவர் (736)\nமஞ்சுபுத்திரச் செட்டியார் (மஞ்சுபுத்தூர்ச் செட்டியார்) (737)\nநாயர் (மேனன், நம்பியார்) (741)\nநாட்டுக் கோட்டைச் செட்டியார் (நாட்டுக் கோட்டை நகரத்தார்) (743)\nஇதர இந்துக்கள் (பிராமணர் தவிர) காஷ்மீரி, பஞ்சாபி, குஜராத்தி, ஒரியா, அஸ்ஸாமி, மராத்தி (745)\nபத்தான் (பட்டானி), கான் (747)\nரெட்டியார் (கஞ்சம ரெட்டி தவிர) தேசூர் ரெட்டி, காப்பு / பண்ட காப்பு /பண்டா ரெட்டியார் (749)\nசைவப் பிள்ளைமார் (திருநெல்வேலி மாவட்டம்) (753)\nக்ஷத்திரிய ராஜு (ராஜு, ராஜ பொந்திலி) (757)\nதொண்டை மண்டல வெள்ளாள முதலியார் (760)\nவீர சைவர் (வீர சைவ வெள்ளாளர்) (762)\nவெள்ளாளர் (கன்னியாகுமரி மாவட்டம் தவிர) (764)\nவெள்ளாளர் (கன்னியாகுமரி மாவட்டம்) (765)\nசாதிக் குறியீட்டு எண் வழங்கப்படாதவர்கள் (999)\n சாதிகளின் பட்டியல் பார்க்கும்போது தலை சுற்றுகிறது .SC,ST,BC,MBC இனங்களையும் பட்டியலிடலாம் என்று நினைத்தேன். இடம் போதாது என்று கைவிட்டேன்.\nசாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதி பாடினான்\nதாழ்ச்சி உயர்ச்சி சொலல் சகஜம்\nநீதி உயர்ந்த மதி கல்வி -இந்\nஎன்று மாற்றிப் பாடலாம் போலிருக்கிறது\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 8:44\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசியல், அனுபவம், சமூகம்\nவலிப்போக்கன் 1 ஜூன், 2016 ’அன்று’ பிற்பகல் 9:34\nசாதிப்பெயரைப் படிக்கும்போதே தலை சுத்துகிறதே....\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 4 ஜூன், 2016 ’அன்று’ முற்பகல் 8:12\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 4 ஜூன், 2016 ’அன்று’ முற்பகல் 8:13\nதனிமரம் 1 ஜூ���், 2016 ’அன்று’ பிற்பகல் 11:03\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 4 ஜூன், 2016 ’அன்று’ முற்பகல் 8:14\nஇன்னும் கணக்கில் வராத சாதிகளும் உண்டாம்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 4 ஜூன், 2016 ’அன்று’ முற்பகல் 8:14\nஸ்ரீராம். 2 ஜூன், 2016 ’அன்று’ முற்பகல் 5:58\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nஆம் முரளி சகோ என மகனின் கல்லூரிச் சேர்க்கையின் போது விண்ணப்பத்துடன் இந்தப் பட்டியல் இணைக்கப்பட்டிருந்தது. தலை சுற்றிவிட்டது.\n//இட ஒதுக்கீட்டில் தவறான சலுகை பெற்று பலரும் படிப்பும் வேலைவாய்ப்பும் பெற்றுள்ளதையும் மறுக்க முடியாது .இதனால் உண்மையானவர்களுக்கு வாய்ப்பு பறிபோகிறது // மிக மிக உண்மை சகோ. இதை நான் உங்கள் முந்தைய பதிவில் சொல்ல நினைத்து விட்டது. கருத்திடுவதற்கு ஒரு சிறு தயக்கம் இருந்தது உண்மைதான்.\nஉங்கள் இறுதி வரிகள் அந்தப் பாட்டு வரிகள் அருமை.\nஇந்த இன வேறுபாடு கூடாது என்னும் எண்ணமே என் பதிவில் அனைத்துச் சிறார்களுக்கும் ஏழை பணக்காரன் வித்தியாசம் பாராமல் ஒரேகல்வியை அரசே அதை அரசுடைமையாக்கி எல்லாமே இலவசமாகத் தரவேண்டும் என்று எழுதி இருந்தேன் நிறையவே ஹோம் வர்க் செய்திருக்கிறீர்கள் இதே போல் இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்தபோது கோத்திரங்கள் குறித்துப் படித்துக் கொண்டிருந்தேன் அங்கு கூறப்பட்டிருக்கும் கோத்திரங்களின் பெயர்களை அவற்றின் எண்ணிக்கையை என்னால் சிந்தித்துக் கூடப் பார்க்க முடியவில்லை.கில்லர் ஜி வேறு சாதிகளின் பெயர்களைக் கற்பனையில் கண்டு பிடிக்கிறார்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 4 ஜூன், 2016 ’அன்று’ முற்பகல் 8:17\nஇனி அரசுடைமையாக்குவது சாத்தியம் என்று தோன்றவில்லை.\nஇத்தனையும் தமிழ் நாட்டில்தானா ,நம்ப முடியலே :)\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 4 ஜூன், 2016 ’அன்று’ முற்பகல் 8:15\nதமிழ்நாடு அரசு பட்டியலில் உள்ளாவைதான் இவை\nஜோதிஜி 10 ஜனவரி, 2019 ’அன்று’ முற்பகல் 10:32\nஒரு முறை சலுகையை அனுபவித்தவர்களை ஒதுக்கிட்டு மற்றவர்களுக்கு கொடுத்தால் மொத்த சமூகமும் மேலேறி வர முடியும்.\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுத்தின கத்தரிக்கா -சுந்தர் சி ஏன் இப்படி\nமைனஸ் xமைனஸ் = ப்ளஸ் எப்படி\nவிகடனில் வெளிவராத 10 செகண்ட் கதைகள்\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியும���\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nமகாத்மா காந்தி சில சுவாரசிய தகவல்கள்\nமகாத்மா காந்தி பற்றி அவ்வப்போது எழுதி வந்திருக்கிறேன். உலகம் போற்றும் காந்திக்கு இந்தியாவில் உரிய மதிப்பு இருக்கிறதா என்பது சந்தேகமே...\nபெட்டிகடை3-கேபிள் மீது பி.கே.பி. வருத்தம்+ஒரு பெண்ணின் லட்சியம் 1 லட்சம் ஆண்கள்\nபெட்டிக்கடை- 3 யாருக்கு வெற்றி- புதிர் புது வீடு கட்டின ராமசாமி தன் வீட்டில மனைவி குழந்தைகள் அப்பா அம்மா ஆசைப் படி ஊஞ்சல் வாங்கி ...\nகாபி,பேஸ்ட் பதிவர்களை என்ன செய்வது\n* படம்:கூகிள் தேடுதல் கற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்: எனது பதிவை என்னைக் கேட்காமல் அவர்கள் பெயரில் காப்பி பேஸ்ட் செய்து...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nலேசா பொறாமைப் படலாம் வாங்க\nவீட்டில் திட்டு வாங்கிக் கொண்டு வெட்டியாக பதிவு எழுதுபவரா நீங்கள் வாங்க இவங்களை பாத்து கொஞ்சம் பொறாமைப் படலாம். கூகிள்...\nவைரமுத்து சொன்னது-மழை பேஞ்சுக் கெடுத்திருச்சே பெருமாளே\nஅடையாறு வலைப் பக்கம் வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது . வாராது வந்த மாமழை பாடாய்ப் படுத்தி விட்டது.கடுமையான வெய்யிலை தாக்குப் பிடிக்...\nஇன்று (05.09.2012) ஆசிரியர் தினம். நமக்கு ஆரம்பக் கல்வியை கற்றுக் கொடுத்த ஆசான்களை நினைக்கும் பாரட்டும் வாழ்த்தும் நாள். அந...\nசுஜாதா சொல்கிறார்-சிறுகதை எப்படி இருக்க வேண்டும்\nதற்போது சிறு கதை வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. நான்கைந்து பக்கங்களை தொடர்ந்து வாசிக்க பொறுமை இருப்பதில்லை. நாவல்களின் நிலையோ ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/15193-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-20T23:54:20Z", "digest": "sha1:MZKSTFRH2OS3LJLZFQXB3L2SAAOU3UTV", "length": 69882, "nlines": 208, "source_domain": "yarl.com", "title": "சுப.சோமசுந்தரம் - கருத்துக்களம்", "raw_content": "\nபுதிதாக மலர்கிறது... விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை\nசுப.சோமசுந்தரம் replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்\nசுப.சோமசுந்தரம் started following செவ்வாயில் தண்ணீர் - நாசா அதிகாரவபூர்வ தகவல்., புதிதாக மலர்கிறது... விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இன்று ஒரே நாளில் மாடு முட்டியதில் மாணவர் ஒருவரும், பார்வையாளர் ஒருவரும் உயிரிழப்பு and and 6 others 15 hours ago\nபுதிதாக மலர்கிறது... விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை\nசுப.சோமசுந்தரம் replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்\nஇலங்கை அரசு இக்கட்சி பற்றி எந்த முடிவும் எடுக்கும் முன் இந்திய அரசு தடை செய்ய முனைவானே அதிலும் கட்சி உதயமாகும் முன்பே தடை பண்ண யோசிப்பார்கள் கிராதகர்கள் அதிலும் கட்சி உதயமாகும் முன்பே தடை பண்ண யோசிப்பார்கள் கிராதகர்கள் (இவர்கள் தடையால் ........ரே போச்சு என்பது வேறு விடயம்).\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இன்று ஒரே நாளில் மாடு முட்டியதில் மாணவர் ஒருவரும், பார்வையாளர் ஒருவரும் உயிரிழப்பு\nசுப.சோமசுந்தரம் replied to nunavilan's topic in தமிழகச் செய்திகள்\nஇலங்கையில் உள்ள சீதை கோவிலை புனரமைக்க 5 கோடி வழங்கும் மத்திய பிரதேச அரசு.\nசுப.சோமசுந்தரம் replied to புரட்சிகர தமிழ்தேசியன்'s topic in ஊர்ப் புதினம்\nஉண்மை. இங்கே எங்கள் அடையாளங்களை அழிக்க முனைவது வெறும் மிருகமே அங்கே அடையாள அழிப்பையும் தாண்டி இருப்பையே கேள்விக்குறியாக்கும் சாத்தான்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை. இவ்வேறுபாட்டை வெகு நிதானமாக எடுத்துரைத்தமைக்கு நன்றியும் பாராட்டும்.\nஇலங்கையில் உள்ள சீதை கோவிலை புனரமைக்க 5 கோடி வழங்கும் மத்திய பிரதேச அரசு.\nசுப.சோமசுந்தரம் replied to புரட்சிகர தமிழ்தேசியன்'s topic in ஊர்ப் புதினம்\nஒரு வரி பிறழாமல் முற்றிலும் உண்மை. ஒவ்வொரு இந்தியனும், குறிப்பாக ஒவ்வொரு இந்தியத் தமிழனும் வெட்கித் தலை குனிய வேண்டிய விடயம்.\nஇலங்கையில் உள்ள சீதை கோவிலை புனரமைக்க 5 கோடி வழங்கும் மத்திய பிரதேச அரசு.\nசுப.சோமசுந்தரம் replied to புரட்சிகர தமிழ்தேசியன்'s topic in ஊர்ப் புதினம்\nபுதிதாக அவர்களின் கதையைக் கட்டமைக்க எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வார்கள். கீழடி ஆய்வு��்கு நிதி ஒதுக்காத அவர்கள், குஜராத்தில் அகழ்வாய்வுக்கு சில ஆயிரம் கோடிகள் ஒதுக்குகிறார்கள். இல்லாததை வைத்து எடுக்க வேண்டுமல்லவா கீழடி மற்றும் ஆதிச்சநல்லூர், அவர்களின் கதையைக் கந்தலாக்கி விடும் எனத் தெரிந்து கொண்டார்கள். சீதை கோயில் மூலமாக இலங்கையில் இந்துத்துவா 'பராக், பராக்' என் அறிவிக்க நினைக்கிறார்களோ, என்னவோ கீழடி மற்றும் ஆதிச்சநல்லூர், அவர்களின் கதையைக் கந்தலாக்கி விடும் எனத் தெரிந்து கொண்டார்கள். சீதை கோயில் மூலமாக இலங்கையில் இந்துத்துவா 'பராக், பராக்' என் அறிவிக்க நினைக்கிறார்களோ, என்னவோ சிங்கள பௌத்தத்திற்கும், தமிழ் இஸ்லாத்திற்கும் எதிராக தமிழ் இந்துத்துவம் என்ற மாற்று அரசியலுக்கான விதையைத் தூவ நினைக்கலாம். அடுத்த தலைமுறைக்கான திட்டமிடுதலுடன் செயல்படுபவர்கள் RSS காரர்கள். இலங்கைத் தமிழர்கள் ஏமாறுவார்களா என்று தெரியவில்லை. யார் கண்டார்கள் சிங்கள பௌத்தத்திற்கும், தமிழ் இஸ்லாத்திற்கும் எதிராக தமிழ் இந்துத்துவம் என்ற மாற்று அரசியலுக்கான விதையைத் தூவ நினைக்கலாம். அடுத்த தலைமுறைக்கான திட்டமிடுதலுடன் செயல்படுபவர்கள் RSS காரர்கள். இலங்கைத் தமிழர்கள் ஏமாறுவார்களா என்று தெரியவில்லை. யார் கண்டார்கள் மதம் உலகின் மிக மோசமான கருவி. மதம் கொல்லும். மதம் எதுவும் செய்யும். தமிழர்க்கான விடுதலை என்ற கோஷத்துடன் இலங்கை அரசியலில் ஒரு காலத்தில் RSS பார்ப்பனியம் வேறு பெயருடன் நுழையலாம். எச்சரிக்கை மதம் உலகின் மிக மோசமான கருவி. மதம் கொல்லும். மதம் எதுவும் செய்யும். தமிழர்க்கான விடுதலை என்ற கோஷத்துடன் இலங்கை அரசியலில் ஒரு காலத்தில் RSS பார்ப்பனியம் வேறு பெயருடன் நுழையலாம். எச்சரிக்கை \nபுத்தக கண்காட்சியில் அதிகம் விற்பனையாகும் விடுதலைப் புலிகள் புத்தகம்...\nசுப.சோமசுந்தரம் replied to Ahasthiyan's topic in தமிழகச் செய்திகள்\nவிடுதலைப் புலிகளுக்கு எதிர்ப்பு என்பது காங்கிரஸைப் பொறுத்தவரை பெரிய காரணம் ராஜீவ் காந்தி கொலை. ஆனால் பாஜகவிற்கு அதைவிடப் பெரிய கருதுகோள் (agenda) உண்டு. தமிழ் அடையாளத்தை நிறுவும் எதனையும் வன்மையாக எதிர்ப்பது. அவ்வேலையை பார்ப்பனியம், குறிப்பாக தமிழ்ப் பார்ப்பனியம், கச்சிதமாகச் செய்யும். தமிழ் இன/அடையாள அழிப்பில் சிங்களவனுடன் கைகோர்ப்பதில் முன்னணியில் நிற்பது பாஜகவே ஏழு பேர் விடுதலையை எதிர்ப்பதில் காங்கிரஸை விட பாஜக மும்முரமாய் நிற்பதைக் காணலாம்.\nதமிழ் பிராமணியத்தின் மனசாட்சிக்கு - சுப.சோமசுந்தரம்\nசுப.சோமசுந்தரம் posted a topic in சமூகச் சாளரம்\nதமிழ் பிராமணியத்தின் மனசாட்சிக்கு - சுப. சோமசுந்தரம் இந்தத் தலைப்பில் என்னிடம் உள்ள கருத்துக்கள் பல காலமாகவே என்னுள் உறைபவையாயினும், இவற்றை எழுத்தில் பதிவு செய்யுமுன் சிறிது யோசித்தேன்; சற்றே தயங்கினேன். அதற்குக் காரணங்கள் சிலவுண்டு. எனக்கு வாய்த்த சிறந்த பிராமண நண்பர்கள், பிராமணர்கள் பேசுவதற்கும் பழகுவதற்கும் பொதுவாக இனிமையானவர்கள் என்னும் என் கருத்து, அவர்களோடு உணர்வுப்பூர்வமாக நான் ஒன்றிய நினைவுகள் – இவ்வாறு அடுக்கலாம். இவற்றையெல்லாம் மீறி எங்கோ பதிவு செய்தே ஆக வேண்டும் என்ற உந்துதல். முடிவெடுத்த பின் எழுதித்தானே ஆக வேண்டும் பெரும்பான்மைத் தமிழ்ச் சமூகத்திடமிருந்து அநேகமாக அனைத்து விடயங்களிலும் அவர்கள் வேறுபட்டு நிற்பது, இம்மண்ணில் அவர்களது வேர்கள் இல்லை என்பதற்குச் சான்று. ஏன், நம்மில் பெரும்பாலானோர் கூட கலப்பின வந்தேறிகளாக இருக்கலாம். இங்குள்ள காணியர், தோடர் முதலிய பழங்குடியினரின் டி.என்.ஏ வுடன் நமது டி.என்.ஏ ஒத்துப் போகும் வாய்ப்பு மிகக் குறைவு. ஆனால் தமிழ்ப் பிராமணர்கள் இந்நிலத்திற்கு வந்தேறிகள் என்பதற்கு டி.என்.ஏ சோதனையெல்லாம் தேவையில்லை. முதலில் அவர்களில் பெரும்பான்மையோரின் தோல் நிறத்தில் இம்மண்ணிற்கான கூறு இல்லை. இரு தரப்புகளிலும் – பிராமணர் மற்றும் பிராமணர் அல்லாதார் – வண்ணம் மாறிய காட்சிகள் உண்டே பெரும்பான்மைத் தமிழ்ச் சமூகத்திடமிருந்து அநேகமாக அனைத்து விடயங்களிலும் அவர்கள் வேறுபட்டு நிற்பது, இம்மண்ணில் அவர்களது வேர்கள் இல்லை என்பதற்குச் சான்று. ஏன், நம்மில் பெரும்பாலானோர் கூட கலப்பின வந்தேறிகளாக இருக்கலாம். இங்குள்ள காணியர், தோடர் முதலிய பழங்குடியினரின் டி.என்.ஏ வுடன் நமது டி.என்.ஏ ஒத்துப் போகும் வாய்ப்பு மிகக் குறைவு. ஆனால் தமிழ்ப் பிராமணர்கள் இந்நிலத்திற்கு வந்தேறிகள் என்பதற்கு டி.என்.ஏ சோதனையெல்லாம் தேவையில்லை. முதலில் அவர்களில் பெரும்பான்மையோரின் தோல் நிறத்தில் இம்மண்ணிற்கான கூறு இல்லை. இரு தரப்புகளிலும் – பிராமணர் மற்றும் பிராமணர் அல்லாதார் – வண்ணம் மாறிய காட்சிகள�� உண்டே நான் ஏற்கனவே சொன்ன ‘கலப்பினச்’ செய்தியையும், இராமானுஜர் என்ற பிராமணப் பெரியார் இங்குள்ள சிலரையும் பிராமணராக்கிப் புரட்சி செய்த செய்தியையும் இன்ன பிறவற்றையும் அலசி ஆராய்ந்து தலைப்பிலிருந்து பெரிய அளவில் விலக விரும்பவில்லை. அவர்களுக்கென்று தனித்துவமான பழக்க வழக்கங்கள், மரபுகள் பற்றிப் பேசுவதானால், இம்மண்ணில் (அவர்களால் ஏற்படுத்தப்பட்ட நான் ஏற்கனவே சொன்ன ‘கலப்பினச்’ செய்தியையும், இராமானுஜர் என்ற பிராமணப் பெரியார் இங்குள்ள சிலரையும் பிராமணராக்கிப் புரட்சி செய்த செய்தியையும் இன்ன பிறவற்றையும் அலசி ஆராய்ந்து தலைப்பிலிருந்து பெரிய அளவில் விலக விரும்பவில்லை. அவர்களுக்கென்று தனித்துவமான பழக்க வழக்கங்கள், மரபுகள் பற்றிப் பேசுவதானால், இம்மண்ணில் (அவர்களால் ஏற்படுத்தப்பட்ட) சாதிகளுக்குள் வேற்றுமைகள் உண்டே, அதுபோல்தான் இதுவும் என்று தட்டிக் கழித்து விடலாம். ஏனையோர் சிறுதெய்வ வழிபாடுகளிலும் ஈடுபட, பிராமணர்கள் தாம் கொண்டு வந்த பெருந்தெய்வ வழிபாடுகளில் மட்டும் வழங்கி வருவது, குறித்துக் கொள்ள வேண்டிய ஒன்று. சமீப காலங்களில் புதிதாக அவர்களில் சிலர் சிறுதெய்வ வழிபாட்டிற்குள் வருவது, அந்தப் பழமையான சந்தையையும் பிடிக்க ஏதோ திட்டமிட்ட சதிதானோ என்று எண்ணத் தோன்றுகிறது. சுடலையை சிவனின் வடிவாக்கியதும், அந்தந்த வட்டாரங்களில் வழங்கிய பெண் தெய்வங்களை ‘யட்சி’ என இவர்கள் பெயரிட்டுப் பின்னர் தமிழன் அதனை ‘இசக்கி’ ஆக்கியதும் முன்பே அவர்கள் ஆரம்பித்த நடைமுறைகள். மொழி வேற்றுமை பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். பொதுவாக ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு வழக்கு உண்டு. ஒரு வட்டாரத்திற்குள்ளும் சமூகம் சார்ந்து சிறிய வேற்றுமைகள் இருக்கலாம். உதாரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஒரு சில சமூகங்களில் மட்டும் பாட்டியை ‘ஆச்சி’ என்று அழைக்கும் வழக்கம் உண்டு. நாட்டுக்கோட்டை செட்டியார்களில் பெண் பிள்ளைகளைக் கூட மரியாதையுடன் ‘ஆச்சி’ என்று அழைப்பார்கள். ஆனால் பிராமண சமூகத்தில் மட்டும் வட்டார எல்லைக்கு அப்பாற்பட்டு தமிழகம் முழுவதும் ஒரே வகையான தமிழ் வழங்குவதைக் காணலாம். அது ‘தேவபாடை’யை அதிகம் தூக்கித் திரியும் மொழி. மறைமலையடிகள், தேவநேயப் பாவாணர் போன்ற சான்றோர்தம் முய���்சியால் வடமொழி ஆதிக்கத்திலிருந்து ஓரளவு மீட்டெடுக்கப்பட்ட தமிழை இன்னும் சிறைப்படுத்தியிருக்கும் மொழி பிராமணர்தம் மொழி. அதற்கு அக்காலத்தில் ‘மணிப்பிரவாள நடை’ என்று சிறப்பான பெயர் வேறு. ஷ, ஹ, ஸ இன்றி பிள்ளைகளுக்குப் பெயர் வைப்பதே பாவம் என்று அனைத்துத் தரப்பினரும் எண்ண ஆரம்பித்த பின், மொழிச் சிதைவுக்கு பிராமணர்களை மட்டும் குறை சொல்வானேன்) சாதிகளுக்குள் வேற்றுமைகள் உண்டே, அதுபோல்தான் இதுவும் என்று தட்டிக் கழித்து விடலாம். ஏனையோர் சிறுதெய்வ வழிபாடுகளிலும் ஈடுபட, பிராமணர்கள் தாம் கொண்டு வந்த பெருந்தெய்வ வழிபாடுகளில் மட்டும் வழங்கி வருவது, குறித்துக் கொள்ள வேண்டிய ஒன்று. சமீப காலங்களில் புதிதாக அவர்களில் சிலர் சிறுதெய்வ வழிபாட்டிற்குள் வருவது, அந்தப் பழமையான சந்தையையும் பிடிக்க ஏதோ திட்டமிட்ட சதிதானோ என்று எண்ணத் தோன்றுகிறது. சுடலையை சிவனின் வடிவாக்கியதும், அந்தந்த வட்டாரங்களில் வழங்கிய பெண் தெய்வங்களை ‘யட்சி’ என இவர்கள் பெயரிட்டுப் பின்னர் தமிழன் அதனை ‘இசக்கி’ ஆக்கியதும் முன்பே அவர்கள் ஆரம்பித்த நடைமுறைகள். மொழி வேற்றுமை பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். பொதுவாக ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு வழக்கு உண்டு. ஒரு வட்டாரத்திற்குள்ளும் சமூகம் சார்ந்து சிறிய வேற்றுமைகள் இருக்கலாம். உதாரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஒரு சில சமூகங்களில் மட்டும் பாட்டியை ‘ஆச்சி’ என்று அழைக்கும் வழக்கம் உண்டு. நாட்டுக்கோட்டை செட்டியார்களில் பெண் பிள்ளைகளைக் கூட மரியாதையுடன் ‘ஆச்சி’ என்று அழைப்பார்கள். ஆனால் பிராமண சமூகத்தில் மட்டும் வட்டார எல்லைக்கு அப்பாற்பட்டு தமிழகம் முழுவதும் ஒரே வகையான தமிழ் வழங்குவதைக் காணலாம். அது ‘தேவபாடை’யை அதிகம் தூக்கித் திரியும் மொழி. மறைமலையடிகள், தேவநேயப் பாவாணர் போன்ற சான்றோர்தம் முயற்சியால் வடமொழி ஆதிக்கத்திலிருந்து ஓரளவு மீட்டெடுக்கப்பட்ட தமிழை இன்னும் சிறைப்படுத்தியிருக்கும் மொழி பிராமணர்தம் மொழி. அதற்கு அக்காலத்தில் ‘மணிப்பிரவாள நடை’ என்று சிறப்பான பெயர் வேறு. ஷ, ஹ, ஸ இன்றி பிள்ளைகளுக்குப் பெயர் வைப்பதே பாவம் என்று அனைத்துத் தரப்பினரும் எண்ண ஆரம்பித்த பின், மொழிச் சிதைவுக்கு பிராமணர்களை மட்டும் குறை சொல்வானேன் ஆயினும் ���மிழகத்திலும் தமிழகத்திற்கு அப்பாலும் அவர்கள் வேறுபாடின்றி ஒரே மொழி (தமிழ்தான்) பேசுவது, அவர்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன் ஒட்டு மொத்தமாகவும், பின்னர் பல கால கட்டங்களில் வெவ்வேறு குழுக்களாகவும் வடக்கிருந்து வந்து பரவிய ஒரே இனக்குழு என்பதை மேலும் வரையறுக்கிறது. ஒரு நிலத்தில் வந்தேறியானது குற்றமோ குறைவோ இல்லை. மனித இனம் ஆப்பிரிக்காவில் தோன்றியது உண்மையானால், மற்ற அனைத்துப் பகுதிகளிலும் வாழ்பவர்கள் வந்தேறிகள்தாம். வரலாறு அறியாக் காலத்தில் வந்து அந்த நிலத்திற்குத் தொன்மையையும் தொன்மத்தையும் தந்தவன் அந்நிலத்திற்கு உரியவனாகிறான். அவ்வாறே இந்நிலத்திற்கு உரியவன், தான் கட்டமைத்த தலைசிறந்த நாகரிகத்தை, தான் வாழ்ந்து பார்த்த ஒரு பெருவாழ்வினைப் பொற்காலமாக்கி ஒரு காலகட்டத்தில் சங்க காலமாக என் கண்ணில் காட்டினான். அதற்கு முன்னரும் அப்பெருவாழ்வினை அவன் வாழ்ந்திருக்க வேண்டும். அவன் ஓலையில் எழுதி வைத்த வரைதானே என்னால் பார்க்க முடியும் ஆயினும் தமிழகத்திலும் தமிழகத்திற்கு அப்பாலும் அவர்கள் வேறுபாடின்றி ஒரே மொழி (தமிழ்தான்) பேசுவது, அவர்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன் ஒட்டு மொத்தமாகவும், பின்னர் பல கால கட்டங்களில் வெவ்வேறு குழுக்களாகவும் வடக்கிருந்து வந்து பரவிய ஒரே இனக்குழு என்பதை மேலும் வரையறுக்கிறது. ஒரு நிலத்தில் வந்தேறியானது குற்றமோ குறைவோ இல்லை. மனித இனம் ஆப்பிரிக்காவில் தோன்றியது உண்மையானால், மற்ற அனைத்துப் பகுதிகளிலும் வாழ்பவர்கள் வந்தேறிகள்தாம். வரலாறு அறியாக் காலத்தில் வந்து அந்த நிலத்திற்குத் தொன்மையையும் தொன்மத்தையும் தந்தவன் அந்நிலத்திற்கு உரியவனாகிறான். அவ்வாறே இந்நிலத்திற்கு உரியவன், தான் கட்டமைத்த தலைசிறந்த நாகரிகத்தை, தான் வாழ்ந்து பார்த்த ஒரு பெருவாழ்வினைப் பொற்காலமாக்கி ஒரு காலகட்டத்தில் சங்க காலமாக என் கண்ணில் காட்டினான். அதற்கு முன்னரும் அப்பெருவாழ்வினை அவன் வாழ்ந்திருக்க வேண்டும். அவன் ஓலையில் எழுதி வைத்த வரைதானே என்னால் பார்க்க முடியும் தமிழ் மண்ணில் பெருமளவில் வந்து சேர்ந்த வேற்று மொழியினர் என்ற வரிசையில் சுமார் ஈராயிரம் ஆண்டுகளாக வடக்கிருந்து வந்த பிராமணர்களும், விஜயநகரப் பேரரசின் ஆட்சிக் காலத்திலும் திருமலை நாயக்கர் காலத்திலும் வந்த தெலுங்கர்கள் மற்றும் சௌராட்டிரர்களும் பட்டியலிடப் படலாம். சமீப காலங்களில் வாணிக நிமித்தமாக வந்த மார்வாடிகள், இராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் ஒரு காலும் இங்கொரு காலுமாக வாழ்வதால் அவர்களைத் தற்போது நமது விவாதத்தில் புறந்தள்ளி விடலாம். கோவை, சௌகார்பேட்டை போன்ற இடங்களில் வேட்பாளரின் வெற்றியைத் தீர்மானிக்கும் பலமே அவர்களிடம் உண்டு என்பது தனிக்கதை. தெலுங்கர்கள் தமிழ் கூறும் நல்லுலகில் கரைந்து போனார்கள். யாரும் தம் அடையாளங்களை இழந்து தன்னில் கரைந்து போக வேண்டும் என விடயம் அறிந்த தமிழன் விரும்புவதில்லை. தன் அடையாளத்தை அழிக்க நினைப்பவர்கள் மீதுதானே அவன் கோபம் எல்லாம் தமிழ் மண்ணில் பெருமளவில் வந்து சேர்ந்த வேற்று மொழியினர் என்ற வரிசையில் சுமார் ஈராயிரம் ஆண்டுகளாக வடக்கிருந்து வந்த பிராமணர்களும், விஜயநகரப் பேரரசின் ஆட்சிக் காலத்திலும் திருமலை நாயக்கர் காலத்திலும் வந்த தெலுங்கர்கள் மற்றும் சௌராட்டிரர்களும் பட்டியலிடப் படலாம். சமீப காலங்களில் வாணிக நிமித்தமாக வந்த மார்வாடிகள், இராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் ஒரு காலும் இங்கொரு காலுமாக வாழ்வதால் அவர்களைத் தற்போது நமது விவாதத்தில் புறந்தள்ளி விடலாம். கோவை, சௌகார்பேட்டை போன்ற இடங்களில் வேட்பாளரின் வெற்றியைத் தீர்மானிக்கும் பலமே அவர்களிடம் உண்டு என்பது தனிக்கதை. தெலுங்கர்கள் தமிழ் கூறும் நல்லுலகில் கரைந்து போனார்கள். யாரும் தம் அடையாளங்களை இழந்து தன்னில் கரைந்து போக வேண்டும் என விடயம் அறிந்த தமிழன் விரும்புவதில்லை. தன் அடையாளத்தை அழிக்க நினைப்பவர்கள் மீதுதானே அவன் கோபம் எல்லாம் இருப்பினும் நடப்பதைச் சொல்லித்தானே ஆக வேண்டும் இருப்பினும் நடப்பதைச் சொல்லித்தானே ஆக வேண்டும் ஏதோ உடைந்த தெலுங்கைத் தம் வீடுகளில் பேசி, தமிழ்ச் சமூகத்தில் வெவ்வேறு சாதிக் குழுக்களானார்கள். அவ்வாறே சௌராட்டிரர்களும். குறிப்பாக தமிழில் தம் மொழியைக் கலந்துவிட்டுப் பாதகம் செய்யவில்லை இவர்கள். இவர்கள் மொழிக் கலப்புப் பாதகம் செய்யவில்லை என்று வேற்றுப் பொருள் வைப்பாக நாம் சொல்ல வருவது தெளிவு. இப்பாதகம் பெருமளவில் செய்தவர்கள் பிராமணர்களே. நாம் அவர்கள் மீது வைக்கும் முதற் குற்றச்சாட்டும் இதுவே. இதற்கு முன், ஏனைய இனக்குழுக்கள���ப் போல் எவ்வாறு வேறுபட்டு நின்றார்கள் என்பதையே சுட்டிக் காட்டினோம். அது அவர்கள் பிழையன்று. பெருமளவில் ‘தேவபாஷை’க் கலப்பும் ‘நீச பாஷை’ச் சிதைப்பும் அவர்களது முதற் பிழை. ஒரு காலகட்டத்தில் அவர்களே பெரும்பாலும் படித்தார்கள் ஆதலின், வடமொழிக் கலப்பே சமூகத்தில் உயர்வென்னும் பிம்பத்தை ஏற்படுத்த ஏதுவாயிற்று – தற்காலத்தில் ஆங்கிலக் கலப்பு சான்றாண்மையாய் அடையாளங் காட்டப்பெறுவதைப் போல. கூட்டம் போட்டுத் தீர்மானம் கொண்டு வந்தா இதனைச் செய்தார்கள் என்று கேட்கலாம். குழு மனப்பான்மை (Mass mentality) என்பது மறுக்க முடியாத எதார்த்தம். நாம் வளர்ந்து வரும் சூழலே நம்மைச் செதுக்கும். அப்படியில்லாமலா ஷேக்ஸ்பியர் போன்ற அறிஞர் பெருமக்களே யூதர்களை ஒட்டுமொத்தமாக விமர்சித்தார்கள் ஏதோ உடைந்த தெலுங்கைத் தம் வீடுகளில் பேசி, தமிழ்ச் சமூகத்தில் வெவ்வேறு சாதிக் குழுக்களானார்கள். அவ்வாறே சௌராட்டிரர்களும். குறிப்பாக தமிழில் தம் மொழியைக் கலந்துவிட்டுப் பாதகம் செய்யவில்லை இவர்கள். இவர்கள் மொழிக் கலப்புப் பாதகம் செய்யவில்லை என்று வேற்றுப் பொருள் வைப்பாக நாம் சொல்ல வருவது தெளிவு. இப்பாதகம் பெருமளவில் செய்தவர்கள் பிராமணர்களே. நாம் அவர்கள் மீது வைக்கும் முதற் குற்றச்சாட்டும் இதுவே. இதற்கு முன், ஏனைய இனக்குழுக்களைப் போல் எவ்வாறு வேறுபட்டு நின்றார்கள் என்பதையே சுட்டிக் காட்டினோம். அது அவர்கள் பிழையன்று. பெருமளவில் ‘தேவபாஷை’க் கலப்பும் ‘நீச பாஷை’ச் சிதைப்பும் அவர்களது முதற் பிழை. ஒரு காலகட்டத்தில் அவர்களே பெரும்பாலும் படித்தார்கள் ஆதலின், வடமொழிக் கலப்பே சமூகத்தில் உயர்வென்னும் பிம்பத்தை ஏற்படுத்த ஏதுவாயிற்று – தற்காலத்தில் ஆங்கிலக் கலப்பு சான்றாண்மையாய் அடையாளங் காட்டப்பெறுவதைப் போல. கூட்டம் போட்டுத் தீர்மானம் கொண்டு வந்தா இதனைச் செய்தார்கள் என்று கேட்கலாம். குழு மனப்பான்மை (Mass mentality) என்பது மறுக்க முடியாத எதார்த்தம். நாம் வளர்ந்து வரும் சூழலே நம்மைச் செதுக்கும். அப்படியில்லாமலா ஷேக்ஸ்பியர் போன்ற அறிஞர் பெருமக்களே யூதர்களை ஒட்டுமொத்தமாக விமர்சித்தார்கள் எந்த சாதிக் குழுவையும் விமர்சிக்காத பெரியார், அம்பேத்கர் போன்ற பகுத்தறிவாளர்கள் பிராமணர்களை மட்டும் காரணமில்லாமலா விமர்சித்தார்கள் எந்த ���ாதிக் குழுவையும் விமர்சிக்காத பெரியார், அம்பேத்கர் போன்ற பகுத்தறிவாளர்கள் பிராமணர்களை மட்டும் காரணமில்லாமலா விமர்சித்தார்கள் எங்கும் விதிவிலக்குகள் உண்டு. விதிவிலக்கு என்றாலே விதி யாது என்பது தெளிவு. இதுவரை பிராமணர்களைப் படர்க்கையில் எழுதிய நான் அவர்களை முன்னிலையில் விளித்தால் இன்னும் உணர்வுப்பூர்வமாய் இருக்கும் என எண்ணுகிறேன். நான் முன்பே கூறியது போல் என் நட்பு வட்டத்திலும் அவர்கள் உண்டே எங்கும் விதிவிலக்குகள் உண்டு. விதிவிலக்கு என்றாலே விதி யாது என்பது தெளிவு. இதுவரை பிராமணர்களைப் படர்க்கையில் எழுதிய நான் அவர்களை முன்னிலையில் விளித்தால் இன்னும் உணர்வுப்பூர்வமாய் இருக்கும் என எண்ணுகிறேன். நான் முன்பே கூறியது போல் என் நட்பு வட்டத்திலும் அவர்கள் உண்டே அதிகார மையத்திலோ அல்லது அம்மையத்திற்கு அருகிலேயோ எப்போதும் அமர்ந்திருக்க வேண்டும் என்ற உந்துதல் சரியானதுதானா, தோழர் அதிகார மையத்திலோ அல்லது அம்மையத்திற்கு அருகிலேயோ எப்போதும் அமர்ந்திருக்க வேண்டும் என்ற உந்துதல் சரியானதுதானா, தோழர் அது ஏனையோரிடமும் உண்டே என்று கேட்கிறீர்களா அது ஏனையோரிடமும் உண்டே என்று கேட்கிறீர்களா இருக்கலாம். ஆனால் உங்களிடம் நீக்கமற நிறைந்திருப்பதை உங்களால் மறுக்க முடியுமா இருக்கலாம். ஆனால் உங்களிடம் நீக்கமற நிறைந்திருப்பதை உங்களால் மறுக்க முடியுமா ‘பிராமணர்களுக்கு அதிகாரமே உணவு’ என்று சான்றாண்மை மிக்க ஒருவரின் எழுத்தை வாசித்திருக்கிறேன். அந்த உந்துதலும் முனைப்பும் தவறானதா ‘பிராமணர்களுக்கு அதிகாரமே உணவு’ என்று சான்றாண்மை மிக்க ஒருவரின் எழுத்தை வாசித்திருக்கிறேன். அந்த உந்துதலும் முனைப்பும் தவறானதா தவறானதுதான். நான் சொல்லவில்லை. நம் காலத்து அறிஞன், (ஆகவே) சமூகச் சிந்தனையாளன் சார்லி சாப்ளினிடம் கேளுங்களேன் : “தீமை செய்ய நினைத்தால் மட்டுமே அதிகாரம் வேண்டும். நன்மை செய்ய அன்பு ஒன்றே போதும்” (You need power only when you want to do something harmful, otherwise love is just enough to get everything done). உங்கள் அதிகாரப் பசியால் தீமை என்ன நிகழ்ந்தது என்ற வினாவிற்கு என் வினாவெதிர் வினாவையே விடையாக அளிக்கத் தோன்றுகிறது, “தீமையைத் தவிர வேறென்ன நிகழ்ந்தது தவறானதுதான். நான் சொல்லவில்லை. நம் காலத்து அறிஞன், (ஆகவே) சமூகச் சிந்தனையாளன் சார்லி சாப்ளி���ிடம் கேளுங்களேன் : “தீமை செய்ய நினைத்தால் மட்டுமே அதிகாரம் வேண்டும். நன்மை செய்ய அன்பு ஒன்றே போதும்” (You need power only when you want to do something harmful, otherwise love is just enough to get everything done). உங்கள் அதிகாரப் பசியால் தீமை என்ன நிகழ்ந்தது என்ற வினாவிற்கு என் வினாவெதிர் வினாவையே விடையாக அளிக்கத் தோன்றுகிறது, “தீமையைத் தவிர வேறென்ன நிகழ்ந்தது” அம்பேத்கர் சுட்டியதைப் போல, ‘நீங்கள் கற்றவர்கள்; சான்றாண்மை மிக்கோர் இல்லை’ என்பதைத் தொன்று தொட்டு நிரூபித்து வருகிறீர்கள். சேர, சோழ, பாண்டியர்களை மூளைச் சலவை செய்து பிரம்ம தேயங்கள், சதுர்வேதி மங்கலங்கள், அகரங்கள் முதல் பிராமண போஜனம் வரை அனைத்துச் சலுகைகளையும் பெற்றுக் கொண்டது மற்றவர்களுக்குப் பிரச்சனையில்லை. அம்மன்னர்கள் காலத்தில் மனுதர்மத்தைக் கோலோச்ச வைத்தீர்களே” அம்பேத்கர் சுட்டியதைப் போல, ‘நீங்கள் கற்றவர்கள்; சான்றாண்மை மிக்கோர் இல்லை’ என்பதைத் தொன்று தொட்டு நிரூபித்து வருகிறீர்கள். சேர, சோழ, பாண்டியர்களை மூளைச் சலவை செய்து பிரம்ம தேயங்கள், சதுர்வேதி மங்கலங்கள், அகரங்கள் முதல் பிராமண போஜனம் வரை அனைத்துச் சலுகைகளையும் பெற்றுக் கொண்டது மற்றவர்களுக்குப் பிரச்சனையில்லை. அம்மன்னர்கள் காலத்தில் மனுதர்மத்தைக் கோலோச்ச வைத்தீர்களே பிராமணருக்கும், பாதி பிராமணரான வேளாளருக்கும் ஒரு நீதி, ஏனைய ‘கீழ்ச் சாதியினரு’க்கு வேறு நீதி என்ற முறைமை கல்வெட்டுக்களில் காணக் கிடைக்கின்றன. ‘மனுநெறி தழைக்க’, ‘மனுவாறு செழிக்க’ என்ற தொடர்கள் அக்கல்வெட்டுகளில் பரவலாகக் காணலாம். ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் “தென்னிந்தியக் கல்வெட்டுகள்”, தொகுதி 6,22,26ல் காண்க. ஆட்சியதிகாரத்தில் நீங்கள் கொண்ட செல்வாக்கைக் கூற, தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி 5, கல்வெட்டு 1409 போதும். குந்தவை நாச்சியாரின் ‘நந்தா விளக்கு’ இறைப்பணிக்காக எண்பத்து மூன்றரையே மூன்றுமான அரைக்காணி நிலத்தை சிறு நில உடைமையாளர்களிடம் இராசராச சோழன் ஆணைப்படி வலுக்கட்டாயமாக விலைக்கு வாங்கிய தரகு வேலையை பிராமண சபையினர் (ராஜ சேகர சதுர்வேதி மங்கல சபையார்) பார்த்தமை தெளிவு. நாம் பழங்காலக் கதைகளை மேம்போக்காகச் சொல்லவில்லை என்பதற்குச் சான்றாகவே கல்வெட்டுக் குறிப்புகள். உங்களைப் பெரிதும் ஆதரித்தவன் அல்லது உங்களிடம் பெரி��ும் ஏமாந்தவன் இராசராச சோழன் என்பதாலோ என்னவோ, சமீப காலத்தில் அப்’பொன்னியின் செல்வ’னைப் பெரிதும் கொண்டாட ஆரம்பித்திருக்கிறீர்கள். அவன்தான் தமிழன் என்று ஆர்ப்பரித்து அவன் பிறந்த நாளைக் கொண்டாடும் அளவுக்கு வளர்ந்திருக்கிறீர்கள். மன்னர் காலத்தில் உங்கள் அதிகாரப் போக்கினை விரிவாகக் காண, சிறந்த ஆய்வாளரான பேரா.ஆ.சிவசுப்பிரமணியன் அவர்கள் எழுதிய ‘பிராமண போஜனமும் சட்டிச் சோறும்’ (என்.சி.பி.எச் வெளியீடு) எனும் நூலில் கல்வெட்டு ஆதாரங்களுடன் காணலாம். பழங்கதையைக் கிளறியது, கருவின் குற்றம் பற்றிக் கூறத்தான். அக்காலத்தில் நீங்கள் அரசுகளையும் மக்களையும் கடைப்பிடிக்க வைத்த மனுநீதி, வர்ணாசிரமம், சனாதனம் அனைத்தையும் ஒரு இயக்கமாக எதிர்த்துப் போராட எத்தனை நூற்றாண்டுகள் காத்திருப்பு பிராமணருக்கும், பாதி பிராமணரான வேளாளருக்கும் ஒரு நீதி, ஏனைய ‘கீழ்ச் சாதியினரு’க்கு வேறு நீதி என்ற முறைமை கல்வெட்டுக்களில் காணக் கிடைக்கின்றன. ‘மனுநெறி தழைக்க’, ‘மனுவாறு செழிக்க’ என்ற தொடர்கள் அக்கல்வெட்டுகளில் பரவலாகக் காணலாம். ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் “தென்னிந்தியக் கல்வெட்டுகள்”, தொகுதி 6,22,26ல் காண்க. ஆட்சியதிகாரத்தில் நீங்கள் கொண்ட செல்வாக்கைக் கூற, தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி 5, கல்வெட்டு 1409 போதும். குந்தவை நாச்சியாரின் ‘நந்தா விளக்கு’ இறைப்பணிக்காக எண்பத்து மூன்றரையே மூன்றுமான அரைக்காணி நிலத்தை சிறு நில உடைமையாளர்களிடம் இராசராச சோழன் ஆணைப்படி வலுக்கட்டாயமாக விலைக்கு வாங்கிய தரகு வேலையை பிராமண சபையினர் (ராஜ சேகர சதுர்வேதி மங்கல சபையார்) பார்த்தமை தெளிவு. நாம் பழங்காலக் கதைகளை மேம்போக்காகச் சொல்லவில்லை என்பதற்குச் சான்றாகவே கல்வெட்டுக் குறிப்புகள். உங்களைப் பெரிதும் ஆதரித்தவன் அல்லது உங்களிடம் பெரிதும் ஏமாந்தவன் இராசராச சோழன் என்பதாலோ என்னவோ, சமீப காலத்தில் அப்’பொன்னியின் செல்வ’னைப் பெரிதும் கொண்டாட ஆரம்பித்திருக்கிறீர்கள். அவன்தான் தமிழன் என்று ஆர்ப்பரித்து அவன் பிறந்த நாளைக் கொண்டாடும் அளவுக்கு வளர்ந்திருக்கிறீர்கள். மன்னர் காலத்தில் உங்கள் அதிகாரப் போக்கினை விரிவாகக் காண, சிறந்த ஆய்வாளரான பேரா.ஆ.சிவசுப்பிரமணியன் அவர்கள் எழுதிய ‘பிராமண போஜனமும் சட���டிச் சோறும்’ (என்.சி.பி.எச் வெளியீடு) எனும் நூலில் கல்வெட்டு ஆதாரங்களுடன் காணலாம். பழங்கதையைக் கிளறியது, கருவின் குற்றம் பற்றிக் கூறத்தான். அக்காலத்தில் நீங்கள் அரசுகளையும் மக்களையும் கடைப்பிடிக்க வைத்த மனுநீதி, வர்ணாசிரமம், சனாதனம் அனைத்தையும் ஒரு இயக்கமாக எதிர்த்துப் போராட எத்தனை நூற்றாண்டுகள் காத்திருப்பு பெரியாரும் அம்பேத்கரும் இன்ன பிறரும் பிறந்து வர வேண்டியதாயிற்று. அக்காலத்திலேயே உங்களுக்கு எதிர்ப்பு இல்லாமல் இல்லை. சைவமும் பௌத்தமும், சமணமும் உங்கள் வேதாகமத்திற்கு எதிராகத் தோன்றியவையே. திருமூலரின் ‘பேர்கொண்ட பார்ப்பான் பிரான் தன்னை அர்ச்சித்தால் போர் கொண்ட நாட்டுக்குப் பொல்லா வியாதியாம் பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமும் ஆம்என்றே சீர் கொண்ட நந்தி தெரிந்து உரைத்தானே’ என்ற பாடல் நீங்கள் கோயில் நிர்வாகத்தில் புகுந்ததை எதிர்த்து எழுந்த கலகக் குரலே. ‘பேராசைக்காரனடா பார்ப்பான்’ என்று உங்களில் தோன்றி வளர்ந்த பாரதி கண்கூடாகக் கண்டு சொன்னானே பெரியாரும் அம்பேத்கரும் இன்ன பிறரும் பிறந்து வர வேண்டியதாயிற்று. அக்காலத்திலேயே உங்களுக்கு எதிர்ப்பு இல்லாமல் இல்லை. சைவமும் பௌத்தமும், சமணமும் உங்கள் வேதாகமத்திற்கு எதிராகத் தோன்றியவையே. திருமூலரின் ‘பேர்கொண்ட பார்ப்பான் பிரான் தன்னை அர்ச்சித்தால் போர் கொண்ட நாட்டுக்குப் பொல்லா வியாதியாம் பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமும் ஆம்என்றே சீர் கொண்ட நந்தி தெரிந்து உரைத்தானே’ என்ற பாடல் நீங்கள் கோயில் நிர்வாகத்தில் புகுந்ததை எதிர்த்து எழுந்த கலகக் குரலே. ‘பேராசைக்காரனடா பார்ப்பான்’ என்று உங்களில் தோன்றி வளர்ந்த பாரதி கண்கூடாகக் கண்டு சொன்னானே மக்களுக்காகவே வாழ்ந்த தந்தை பெரியாரையே, உங்களை வசை பாட வைத்தீர்களே மக்களுக்காகவே வாழ்ந்த தந்தை பெரியாரையே, உங்களை வசை பாட வைத்தீர்களே இன்றளவும் நூலுடை சான்றோர் உங்களைத்தானே விமர்சிக்கின்றனர் இன்றளவும் நூலுடை சான்றோர் உங்களைத்தானே விமர்சிக்கின்றனர் மக்கள் குழுக்களில் ஒருவருக்கொருவர் வெறுப்பினை உமிழ்வது நடந்தேறினாலும், சான்றோர் பெருமக்களால் தூற்றப்பெறும் பேறு உலகளவில் யூதர்களுக்கு அடுத்து உங்களுக்கேதான் மக்கள் குழுக்களில் ஒருவருக்கொருவர் வெறுப்பினை உமிழ்வது ��டந்தேறினாலும், சான்றோர் பெருமக்களால் தூற்றப்பெறும் பேறு உலகளவில் யூதர்களுக்கு அடுத்து உங்களுக்கேதான் உங்களில் சிலர் தமிழ்ச் சமூகத்திற்கு ஆற்றிய தொண்டினை ஈண்டு நினைவு கூர்தல் நன்றியறிந்த தமிழர்தம் கடமையே உங்களில் சிலர் தமிழ்ச் சமூகத்திற்கு ஆற்றிய தொண்டினை ஈண்டு நினைவு கூர்தல் நன்றியறிந்த தமிழர்தம் கடமையே வள்ளுவத்தைப் போதித்த பரிமேலழகரையும், தமிழ்ச் செல்வங்களை வெளிக்கொணர்ந்த தமிழ்த் தாத்தா சாமிநாத ஐயரையும், தமிழாகவே வாழ்ந்த பரிதிமாற் கலைஞரையும் இன்ன சிலரையும் நினையாதவன் தமிழனா என்ன வள்ளுவத்தைப் போதித்த பரிமேலழகரையும், தமிழ்ச் செல்வங்களை வெளிக்கொணர்ந்த தமிழ்த் தாத்தா சாமிநாத ஐயரையும், தமிழாகவே வாழ்ந்த பரிதிமாற் கலைஞரையும் இன்ன சிலரையும் நினையாதவன் தமிழனா என்ன இதில் முதல் இருவர் தேவபாடையைத் தூக்கிப் பிடித்தமை தமிழர்க்கு நேர்ந்த சிறு அவலம் எனலாம். பாரதியை இதில் விட்டது, அவரை ‘உங்கள்’ எனும் பட்டியலில் தமிழன் வைப்பதில்லை, நீங்களே வைப்பதில்லை என்பதால். ஏதோவொரு விலங்கினமோ புள்ளினமோ பூவினமோ அழியும் செய்தியால் மனம் வலிக்கிறதே இதில் முதல் இருவர் தேவபாடையைத் தூக்கிப் பிடித்தமை தமிழர்க்கு நேர்ந்த சிறு அவலம் எனலாம். பாரதியை இதில் விட்டது, அவரை ‘உங்கள்’ எனும் பட்டியலில் தமிழன் வைப்பதில்லை, நீங்களே வைப்பதில்லை என்பதால். ஏதோவொரு விலங்கினமோ புள்ளினமோ பூவினமோ அழியும் செய்தியால் மனம் வலிக்கிறதே ஒரு குறிப்பிட்ட மொழியைப் பேசும் அல்லது ஒரு குறிப்பிட்ட இனத்தின் கடைசி மனிதன் இறந்தான் எனும் செய்தியைப் பத்திரிக்கையில் வாசித்த நாள் முழுவதும் நெஞ்சில் ஏதோவொரு ஓலம் ஒரு குறிப்பிட்ட மொழியைப் பேசும் அல்லது ஒரு குறிப்பிட்ட இனத்தின் கடைசி மனிதன் இறந்தான் எனும் செய்தியைப் பத்திரிக்கையில் வாசித்த நாள் முழுவதும் நெஞ்சில் ஏதோவொரு ஓலம் நம் காலத்தின் இந்த அடையாளங்களைப் பேணிக் காக்க முடியாத ஒரு கையாலாகாத்தனம் நம்மைச் சுடுகிறதே நம் காலத்தின் இந்த அடையாளங்களைப் பேணிக் காக்க முடியாத ஒரு கையாலாகாத்தனம் நம்மைச் சுடுகிறதே ஆனால் (அறியாமையால் அல்லது ஏமாந்ததால்) உங்களை வாழ வைத்த தமிழினத்தின் அடையாள அழிப்பில் உங்களுக்குக் குற்றவுணர்வு இல்லாமல் போனது எப்படி ஆனால் (அறியாமையால�� அல்லது ஏமாந்ததால்) உங்களை வாழ வைத்த தமிழினத்தின் அடையாள அழிப்பில் உங்களுக்குக் குற்றவுணர்வு இல்லாமல் போனது எப்படி மொழிக் கலப்பு, சங்க காலம் முதலான அவனது தலைசிறந்த பண்பாடு நிராகரிப்பு போன்று காலங்காலமாய் நீங்கள் நிகழ்த்தி வரும் தாக்குதல்களும் அவன் ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டும் மீண்டும் எழுந்து நிற்பதும் ஒரு புறம் இருக்கட்டும். அவன் தன்னைக் காக்க, தன் மண்ணைக் காக்க நிகழ்த்தும் எந்தவொரு போராட்டத்திலும் நீங்கள் அவனுடன் நிற்பதில்லையே மொழிக் கலப்பு, சங்க காலம் முதலான அவனது தலைசிறந்த பண்பாடு நிராகரிப்பு போன்று காலங்காலமாய் நீங்கள் நிகழ்த்தி வரும் தாக்குதல்களும் அவன் ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டும் மீண்டும் எழுந்து நிற்பதும் ஒரு புறம் இருக்கட்டும். அவன் தன்னைக் காக்க, தன் மண்ணைக் காக்க நிகழ்த்தும் எந்தவொரு போராட்டத்திலும் நீங்கள் அவனுடன் நிற்பதில்லையே மொழிப் போர், மரபு காக்கும் சல்லிக்கட்டு, அழிவு தரும் அணுசக்திக்கு எதிரான போராட்டம், தன் நிலம் காக்க ஹைட்ரோ கார்பன் மற்றும் எட்டு வழிச் சாலைக்கு எதிரான போராட்டங்கள், ஸ்டெர்லைட் போராட்டம் என்று அனைத்திலும் வளர்ச்சித் திட்டங்கள் என்னும் பெயரில் அவனுக்கு எதிராகத்தானே நிற்கிறீர்கள் மொழிப் போர், மரபு காக்கும் சல்லிக்கட்டு, அழிவு தரும் அணுசக்திக்கு எதிரான போராட்டம், தன் நிலம் காக்க ஹைட்ரோ கார்பன் மற்றும் எட்டு வழிச் சாலைக்கு எதிரான போராட்டங்கள், ஸ்டெர்லைட் போராட்டம் என்று அனைத்திலும் வளர்ச்சித் திட்டங்கள் என்னும் பெயரில் அவனுக்கு எதிராகத்தானே நிற்கிறீர்கள் அவனது போராட்டங்கள் உங்கள் இனத்திற்கானவை அல்ல என்பதாலா அவனது போராட்டங்கள் உங்கள் இனத்திற்கானவை அல்ல என்பதாலா இலங்கைத் தமிழின அழிப்பில் கூட சிங்களவனுடன் கை குலுக்கும் உங்கள் துரோகத்துக்கு என்று தோழர் முற்றுப்புள்ளி வைப்பீர்கள் இலங்கைத் தமிழின அழிப்பில் கூட சிங்களவனுடன் கை குலுக்கும் உங்கள் துரோகத்துக்கு என்று தோழர் முற்றுப்புள்ளி வைப்பீர்கள் உங்களில் சிலர் அங்கும், சிலர் இங்குமாக நின்றால் கூட எங்களால் புரிந்து கொள்ள முடியும். அதெப்படி ஒட்டு மொத்தமாக நீங்கள் தமிழனுக்கு எதிராக உங்களில் சிலர் அங்கும், சிலர் இங்குமாக நின்றால் கூட எங்களால் புரிந்து கொள்ள மு���ியும். அதெப்படி ஒட்டு மொத்தமாக நீங்கள் தமிழனுக்கு எதிராக தமிழன் உணர்ச்சி வயப்பட, நீங்கள் மட்டும் அறிவார்ந்த சமூகம் என்று முடிவெடுத்துக் கொண்டீர்களோ தமிழன் உணர்ச்சி வயப்பட, நீங்கள் மட்டும் அறிவார்ந்த சமூகம் என்று முடிவெடுத்துக் கொண்டீர்களோ அறிவார்ந்த மனிதன் பாதிக்கப்படும் மக்களுடன்தான் நிற்பான். பிரம்ம தேயங்களையும், கல்வெட்டுக்களில் அவன் பொறித்துக் கொடுத்த ‘சட்டிச் சோறு’ உரிமைகளையும் நினைத்தாவது குறைந்த பட்சம் தமிழனிடம் ‘செஞ்சோற்றுக் கடன்’ என்ற சொல்லின் பொருளைப் படித்திருக்கலாமே அறிவார்ந்த மனிதன் பாதிக்கப்படும் மக்களுடன்தான் நிற்பான். பிரம்ம தேயங்களையும், கல்வெட்டுக்களில் அவன் பொறித்துக் கொடுத்த ‘சட்டிச் சோறு’ உரிமைகளையும் நினைத்தாவது குறைந்த பட்சம் தமிழனிடம் ‘செஞ்சோற்றுக் கடன்’ என்ற சொல்லின் பொருளைப் படித்திருக்கலாமே உலகத்துக்கே நாகரிகம் சொல்லித் தந்த சங்க காலத் தமிழன் உங்களுக்குத் தமிழ் சொல்லித் தர மாட்டானா, என்ன உலகத்துக்கே நாகரிகம் சொல்லித் தந்த சங்க காலத் தமிழன் உங்களுக்குத் தமிழ் சொல்லித் தர மாட்டானா, என்ன தந்தை பெரியார் வெறுத்துப் போய் கையறு நிலையில்தானே உங்களையும் பாம்பையும் வைத்துத் திட்டினார் தந்தை பெரியார் வெறுத்துப் போய் கையறு நிலையில்தானே உங்களையும் பாம்பையும் வைத்துத் திட்டினார் நீங்கள் திருந்தாத ஜென்மங்கள் என்ற முடிவுக்கு வந்த பெரியாரின் கூற்றைப் பொய்யாக்க என்றாவது முயற்சித்தீர்களா நீங்கள் திருந்தாத ஜென்மங்கள் என்ற முடிவுக்கு வந்த பெரியாரின் கூற்றைப் பொய்யாக்க என்றாவது முயற்சித்தீர்களா இந்துத்துவா என்ற போர்வையில் மக்களை ஏமாற்றி நீங்கள் மீண்டும் கொணர நினைப்பது வர்ணாசிரமப் பார்ப்பனியம் அல்ல என்று உங்கள் நெஞ்சில் கை வைத்துச் சொல்ல முடியுமா இந்துத்துவா என்ற போர்வையில் மக்களை ஏமாற்றி நீங்கள் மீண்டும் கொணர நினைப்பது வர்ணாசிரமப் பார்ப்பனியம் அல்ல என்று உங்கள் நெஞ்சில் கை வைத்துச் சொல்ல முடியுமா திராவிட இயக்கங்கள் தமிழகத்தில் உங்களைத் தட்டி வைத்த வரைக்குதானே அடங்கி இருந்தீர்கள் திராவிட இயக்கங்கள் தமிழகத்தில் உங்களைத் தட்டி வைத்த வரைக்குதானே அடங்கி இருந்தீர்கள் காலத்தின் அலங்கோலத்தில் , மத்தியில் ஒரு இந்துத்துவ��� அரசு அமைந்ததும், மத்தியிலும் மாநிலத்திலும் அரை வேக்காடான உங்கள் ஆட்களின் கொக்கரிப்பு உங்களுக்கே சகிக்கிறதா காலத்தின் அலங்கோலத்தில் , மத்தியில் ஒரு இந்துத்துவா அரசு அமைந்ததும், மத்தியிலும் மாநிலத்திலும் அரை வேக்காடான உங்கள் ஆட்களின் கொக்கரிப்பு உங்களுக்கே சகிக்கிறதா ஏன், தமிழகத்தில் வாட்ஸ் அப் குழுமங்களிலும் முகநூலிலும் உங்களின் ஆரவாரங்கள் பெரியாரின் கூற்றை மெய்ப்பிக்கின்றனவா, இல்லையா ஏன், தமிழகத்தில் வாட்ஸ் அப் குழுமங்களிலும் முகநூலிலும் உங்களின் ஆரவாரங்கள் பெரியாரின் கூற்றை மெய்ப்பிக்கின்றனவா, இல்லையா எத்தனை காலத்திற்கு இந்த ஆர்ப்பரிப்பு சாத்தியம் என்று நினைக்கிறீர்கள் எத்தனை காலத்திற்கு இந்த ஆர்ப்பரிப்பு சாத்தியம் என்று நினைக்கிறீர்கள் சக்கரம் சுழலத்தானே வேண்டும் உங்கள் மனதுடன் நான் பேச நினைத்தது இவ்வளவுதான். உங்கள் அடையாளத்துடன் வாழ உங்களுக்கு முழு உரிமை உண்டு. உயிரைக் கொடுத்தேனும் தமிழனின் அடையாளத்தைக் காக்கும் கடமையும் உங்களுக்கு உண்டு. போனது போகட்டும். “நின்னைச் செற்றனன் என்னைச் செற்றனன் தீயரே ஆயினும் உனக்கு உற்றனன் எனக்கும் உற்றனன்” என்று கம்ப நாடன் சொன்னது போல் நீங்கள் தமிழினத்திடம் கொள்ளும் உறவே மனித நீதியாக அமைய முடியும். தமிழனுடன் நில்லுங்கள், தோழர் அவன் என்றும் உங்களைத் தாங்கி நிற்பான். வந்தாரை வாழ வைப்பதே அவன் கண்ட அறம்.\n66 வயதில் காதல் திருமணம்... முதியோர் இல்லத்தில் கைகோக்கும் `மாயநதி' ஜோடி\nசுப.சோமசுந்தரம் replied to பெருமாள்'s topic in தமிழகச் செய்திகள்\nஉடல், பொருள் என்று எந்த எதிர்பார்ப்பும் இல்லை. திருமண பந்தம் தரும் பாதுகாப்பு உணர்வு என்ற எதிர்பார்ப்பு கூட இல்லை. திருமணம் புனிதமென்றால், அதனினும் புனிதம் இந்த உறவு. காதலை மட்டுமே எதிர்பார்க்கும் காதல். வாழ்த்த நமக்கு வயதில்லை என்பதை விட வாழ்த்த வயது தேவையில்லை எனச் சொல்லி வாழ்த்துவோமே - 'பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்' - பெரியாழ்வார்.\n66 வயதில் காதல் திருமணம்... முதியோர் இல்லத்தில் கைகோக்கும் `மாயநதி ஜோடி\nவெய்துண்டல் அஞ்சுதும் - சுப. சோமசுந்தரம்\nசுப.சோமசுந்தரம் replied to சுப.சோமசுந்தரம்'s topic in சமூகச் சாளரம்\nகண்டுபிடிக்க நானும் முயற்சிப்பேன் நண்பரே கண்ணதாசனிடமிருந்தே வந்திரு���்க வேண்டும். இந்த அளவிற்குக் கற்பனை வளமுடையவர்தானே கண்ணதாசன் கண்ணதாசனிடமிருந்தே வந்திருக்க வேண்டும். இந்த அளவிற்குக் கற்பனை வளமுடையவர்தானே கண்ணதாசன் \nஆபாசப் படங்களின் தாக்கம்: உடலுறவு நேரத்தில் தாக்கப்படும் பெண்கள் - அதிர்ச்சி தரும் ஆய்வு\nசுப.சோமசுந்தரம் replied to பிழம்பு's topic in பேசாப் பொருள்\nஇப்பதிவிற்குப் பின்னூட்டம் அளிக்க முனைந்து, அது சற்று அளவிற் பெரிதானதால் 'சமூகச் சாளரத்தில்' கட்டுரையாவே வரைந்து விட்டேன். இணைப்பு கீழே : ஒரு பதிவு என்னைக் கட்டுரை எழுதத் தூண்டியது இது இரண்டாவது முறை. இதற்கு முன்னர் 'என்னே இந்த நகைமுரண் ' எனும் தலைப்பில் 'தமிழும் நயமும்' பகுதியில் என் பதிவுக்கு சுவி அவர்கள் அளித்த பின்னூட்டம், என்னை 'எரிதழல்' எனும் கட்டுரை எழுத வைத்தது. நன்றி.\nவெய்துண்டல் அஞ்சுதும் - சுப. சோமசுந்தரம்\nசுப.சோமசுந்தரம் posted a topic in சமூகச் சாளரம்\nவெய்துண்டல் அஞ்சுதும் - சுப.சோமசுந்தரம் சமீபத்தில் ‘யாழ்’ இணையத்தில் “ஆபாசப் படங்களின் தாக்கம் : உடலுறவு நேரத்தில் தாக்கப்படும் பெண்கள் – அதிர்ச்சி தரும் ஆய்வு” என்னும் தலைப்பில் வெளியான பதிவும் அதற்கான பின்னூட்டங்களும் என்னுள் தோற்றுவித்த சிந்தனைச் சிதறலே எனது இவ்வெழுத்து. அது இங்கிலாந்தில் எடுக்கப்பட்ட ஆய்வாக இருப்பினும், மேற்கத்தியத்தில் வேகமாகக் கரையும் இந்திய/தமிழ் சமூகங்களுக்குப் பொருந்தாதா என்ன இருவரும் உடன்பட்ட உடலுறவில் தலை முடியைப் பிடித்து இழுத்தல், அறைதல், கழுத்தை நெரித்தல், வாயைப் பொத்தி வசவு மொழிகளைக் கூறுதல் போன்ற விரும்பத்தகாத செயல்களின் மூலமும் ஆண்கள் வேட்கையைத் தணித்துக் கொள்வதாக கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட பெண்களில் மூன்றில் ஒரு பங்கினர் தெரிவித்தமை அதிர்ச்சி தரும் தகவல். கருத்துக் கணிப்பில் பங்கு பெற்றோரும், இது குறித்து இணையத்தில் பதிவிட்டோரும், பின்னூட்டம் அளித்தோரும் அநேகமாக அனைவரும் இந்த மன விகாரங்களை ஆதரிக்கவில்லை என்பது ஆறுதல் செய்தி. இச்செயல்கள் எல்லை மீறி அங்கொன்றும் இங்கொன்றுமாக மரணத்தில் முடிந்த கதைகளும் உள்ளன. வெகு சில பெண்கள் இந்த வன்முறையை விரும்புவதாகக் கூறுவது வக்கிரத்தின் உச்சம். மேலும் இவ்வாறான வன்முறைகள் ஆண்களின் ஏகபோக உரிமையாகத் தோன்றுகிறது. ஆபாசப் படங்களிலேயே பெண்களி��் வன்முறை அருகி இருப்பதால், சமூகத்திலும் இது அரிதாகக் காணப்படலாம். எப்படியாயினும் இது மனதின் விகாரம் சார்ந்த வன்முறையே. ஆணின் மன விகாரம் ‘கொடுமை விருப்ப’மாகவும் (sadism), ஏற்றுக் கொள்ளும் பெண்ணின் மன விகாரம் ‘வலியேற்பு விருப்ப’மாகவும் (Masochism) கொள்ளலாம். Sadism, Masochism என்ற ஆங்கிலச் சொற்களைத் தமிழில் வலிந்து மடைமாற்றம் செய்வதிலிருந்தே தெரிகிறது – தமிழ்ச் சமூகத்தில் இவ்விகாரங்கள் எக்காலத்தும் இருந்ததில்லை என்று. இந்த வன்முறை விகாரம் மேற்கத்திய உலகில் காலங்காலமாய் அரிதாகவோ அரிதினும் அரிதாகவோ இருந்திருக்கலாம். தற்காலத்தில் தகவல் பரிமாற்றம் எளிதானதால் ஆபாசப் படங்களின் மூலமாக, வெறித்தனம் ‘இயல்பானது’ என மாறி வருவதாக ‘ஸ்டீவன் போப்’ என்னும் உளவியல் அறிஞர் அச்சம் தெரிவிக்கிறார். கழுத்தை நெரித்தல் அல்லது வாயை அடைத்தல் எல்லை மீறும் போது நூலிளையில் தப்பிய நிலையிலோ, சுய நினைவிழந்த நிலையிலோ பெண்கள் தம்மிடம் ஆலோசனைக்கு அழைத்து வரப்பட்டதைக் குறிக்கிறார். இனி தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு வருவோமே இருவரும் உடன்பட்ட உடலுறவில் தலை முடியைப் பிடித்து இழுத்தல், அறைதல், கழுத்தை நெரித்தல், வாயைப் பொத்தி வசவு மொழிகளைக் கூறுதல் போன்ற விரும்பத்தகாத செயல்களின் மூலமும் ஆண்கள் வேட்கையைத் தணித்துக் கொள்வதாக கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட பெண்களில் மூன்றில் ஒரு பங்கினர் தெரிவித்தமை அதிர்ச்சி தரும் தகவல். கருத்துக் கணிப்பில் பங்கு பெற்றோரும், இது குறித்து இணையத்தில் பதிவிட்டோரும், பின்னூட்டம் அளித்தோரும் அநேகமாக அனைவரும் இந்த மன விகாரங்களை ஆதரிக்கவில்லை என்பது ஆறுதல் செய்தி. இச்செயல்கள் எல்லை மீறி அங்கொன்றும் இங்கொன்றுமாக மரணத்தில் முடிந்த கதைகளும் உள்ளன. வெகு சில பெண்கள் இந்த வன்முறையை விரும்புவதாகக் கூறுவது வக்கிரத்தின் உச்சம். மேலும் இவ்வாறான வன்முறைகள் ஆண்களின் ஏகபோக உரிமையாகத் தோன்றுகிறது. ஆபாசப் படங்களிலேயே பெண்களின் வன்முறை அருகி இருப்பதால், சமூகத்திலும் இது அரிதாகக் காணப்படலாம். எப்படியாயினும் இது மனதின் விகாரம் சார்ந்த வன்முறையே. ஆணின் மன விகாரம் ‘கொடுமை விருப்ப’மாகவும் (sadism), ஏற்றுக் கொள்ளும் பெண்ணின் மன விகாரம் ‘வலியேற்பு விருப்ப’மாகவும் (Masochism) கொள்ளலாம். Sadism, Masochism என்ற ஆங்கிலச் ��ொற்களைத் தமிழில் வலிந்து மடைமாற்றம் செய்வதிலிருந்தே தெரிகிறது – தமிழ்ச் சமூகத்தில் இவ்விகாரங்கள் எக்காலத்தும் இருந்ததில்லை என்று. இந்த வன்முறை விகாரம் மேற்கத்திய உலகில் காலங்காலமாய் அரிதாகவோ அரிதினும் அரிதாகவோ இருந்திருக்கலாம். தற்காலத்தில் தகவல் பரிமாற்றம் எளிதானதால் ஆபாசப் படங்களின் மூலமாக, வெறித்தனம் ‘இயல்பானது’ என மாறி வருவதாக ‘ஸ்டீவன் போப்’ என்னும் உளவியல் அறிஞர் அச்சம் தெரிவிக்கிறார். கழுத்தை நெரித்தல் அல்லது வாயை அடைத்தல் எல்லை மீறும் போது நூலிளையில் தப்பிய நிலையிலோ, சுய நினைவிழந்த நிலையிலோ பெண்கள் தம்மிடம் ஆலோசனைக்கு அழைத்து வரப்பட்டதைக் குறிக்கிறார். இனி தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு வருவோமே நமக்கான வரலாற்றுக் குறிப்புகளும் ஆவணங்களும் நம் இலக்கியங்களும் கல்வெட்டுகளுமே. கல்வெட்டுகளில் ‘காமம்’ பற்றிய செய்திகள் நமக்கு அமைவதில்லை. வடவர் வரவுக்குப் பின் கோயில் சிற்பங்களில் கூட சோழர் காலந்தொட்டு அக்காட்சிகள் அமைத்தது வேறு கதை. அங்கும் விகாரங்கள் உண்டெனினும், வன்முறை காணப்படவில்லை. நமக்கான பண்பாட்டுப் பெட்டகங்கள் நம் இலக்கியங்களே. நம் உலகம் மேற்கத்தியத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. உடல் வன்முறை இங்கு துளியும் இல்லை. ஊடலின் மூலம் சிறிய மனவலியைத் தந்து, பெரும்பாலும் அதற்குத் தானே மருந்தாகவும் அமைவதே இங்குள்ள ‘விகார’( நமக்கான வரலாற்றுக் குறிப்புகளும் ஆவணங்களும் நம் இலக்கியங்களும் கல்வெட்டுகளுமே. கல்வெட்டுகளில் ‘காமம்’ பற்றிய செய்திகள் நமக்கு அமைவதில்லை. வடவர் வரவுக்குப் பின் கோயில் சிற்பங்களில் கூட சோழர் காலந்தொட்டு அக்காட்சிகள் அமைத்தது வேறு கதை. அங்கும் விகாரங்கள் உண்டெனினும், வன்முறை காணப்படவில்லை. நமக்கான பண்பாட்டுப் பெட்டகங்கள் நம் இலக்கியங்களே. நம் உலகம் மேற்கத்தியத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. உடல் வன்முறை இங்கு துளியும் இல்லை. ஊடலின் மூலம் சிறிய மனவலியைத் தந்து, பெரும்பாலும் அதற்குத் தானே மருந்தாகவும் அமைவதே இங்குள்ள ‘விகார’() நிலை. அதிலும் மனவலியைத் தரும் Sadist ஆக தலைவியும், அவளிடம் கெஞ்சும் Masochist ஆக தலைவனும் சித்தரிக்கப்படுகிறார்கள். சமூகம் ஏற்றுக் கொண்ட மரபே பாடுபொருளாகும். பெருங்கதையில் மானனீகை ஊடல் கொள்ள, உதயணன், “மானே, தேனே, மானனீகாய்) நிலை. அதிலும் மனவலியைத் தரும் Sadist ஆக தலைவியும், அவளிடம் கெஞ்சும் Masochist ஆக தலைவனும் சித்தரிக்கப்படுகிறார்கள். சமூகம் ஏற்றுக் கொண்ட மரபே பாடுபொருளாகும். பெருங்கதையில் மானனீகை ஊடல் கொள்ள, உதயணன், “மானே, தேனே, மானனீகாய்” என அவள் கால் பற்றிக் கெஞ்சுதல் நம் நெஞ்சில் பதிந்த காட்சி. உலகியல் வாழ்வில் எந்த விடயமானாலும் வள்ளுவனைத் துணைகோடல் எளிதான ஒரு வழி. அவன் சொல்லாதவொன்று இப்பூவுலகில் ஏது” என அவள் கால் பற்றிக் கெஞ்சுதல் நம் நெஞ்சில் பதிந்த காட்சி. உலகியல் வாழ்வில் எந்த விடயமானாலும் வள்ளுவனைத் துணைகோடல் எளிதான ஒரு வழி. அவன் சொல்லாதவொன்று இப்பூவுலகில் ஏது அவனை விட்டால் நமக்கும் பிழைப்பு ஏது அவனை விட்டால் நமக்கும் பிழைப்பு ஏது இலக்கியச் செல்வங்கள் எவ்வளவோ நம்மிடம் இருக்க, உடனே செலவழிக்க வழக்கம்போல் வள்ளுவனிடம் கடன் கேட்போமே இலக்கியச் செல்வங்கள் எவ்வளவோ நம்மிடம் இருக்க, உடனே செலவழிக்க வழக்கம்போல் வள்ளுவனிடம் கடன் கேட்போமே அவனுக்கு அது வாராக்கடன். ‘கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று’ (குறள் 1313) எனச் சிறுபிள்ளைத்தனமாக தலைவியின் வலி ஏற்படுத்தும் முயற்சி காணலாம். (கோடு – கிளை; காயும் – (பொய்க்)கோபம் கொள்வாள்; ஒருத்தியை – ஒருத்திக்கு (உருபு மயக்கம்) “கிளைகளில் மலர்ந்த பூக்களைச் சூடி என்னை அலங்கரித்துக் கொண்டாலும், வேறு ஒருத்திக்குக் காட்டவே சூடினீர் என்று ஊடல் கொள்கிறாள்” என்று தலைவன் கூற்றாய் வருகிறது. ஆண் பலதார வழக்கமுள்ள சமூகத்தில் எழுதப்பட்டது) ‘உள்ளினேன் என்றேன்மற்று என்மறந்தீர் என்றென்னைப் புல்லாள் புலத்தக் கனள்’ (குறள் 1316) என்று நுணுக்கமாக ரசித்து ஊடல் கொள்ளும் நிலையும் தலைவியிடம் உண்டு. (உள்ளினேன் – நினைத்தேன்; புல்லாள் – அணைக்க மறுத்தாள்; புலத்தக்கனள் – புலவி (ஊடல்) கொண்டாள்; “உனை நினைத்தேன் என்றேன்; எனில் ஏன் மறந்தாய் என ஊடல் கொண்டாள்” – இது குறட்பொருள்) ‘புல்லா திராஅப் புலத்தை அவர்உறும் அல்லல்நோய் காண்கம் சிறிது’ (குறள் 1301) எனும் அளவிலேயே அவளது sadism உள்ளது என்பது குறிக்கத்தக்கது. (புல்லாது – அணையாது; இரா – இராப்பொழுது; அப்புலத்தை – அந்நிலையை; ‘அவரை அணையாது இருக்கும் அந்த இராப்பொழுதில் அவர் அடையும் துன்ப நோயை சற்று ரசித்துக் காண்போமே’ என்பது தலைவியின் கூற்று) ‘ஊடுக மன்னோ ஒளியிழை யாம்இரப்ப நீடுக மன்னோ இரா’ (குறள் 1329) என்ற அளவில் அவனது Masochism உள்ளது. (“இந்த ஒளியிழை ஊடல் கொள்க; யான் இரந்து கெஞ்ச இந்த இராப்பொழுது நீள்க” என்பது தலைவன் கூற்று). எவ்விடத்தும் உடல் வலி தரும் நோக்கமில்லை. அது மட்டுமன்று. உடல் வலிக்கு எதிரான நிலைப்பாடும் இலக்கிய நயத்தோடு வலியுறுத்தப் பெறுகிறது. ‘நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல் அஞ்சுதும் வேபாக்கு அறிந்து’ (குறள் 1128) என்பதன் மூலம் கற்பனையில் கூட உடற்துன்பம் கொடிது என நிறுவுகிறாள் நம் ‘sadist’ தலைவி அவனுக்கு அது வாராக்கடன். ‘கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று’ (குறள் 1313) எனச் சிறுபிள்ளைத்தனமாக தலைவியின் வலி ஏற்படுத்தும் முயற்சி காணலாம். (கோடு – கிளை; காயும் – (பொய்க்)கோபம் கொள்வாள்; ஒருத்தியை – ஒருத்திக்கு (உருபு மயக்கம்) “கிளைகளில் மலர்ந்த பூக்களைச் சூடி என்னை அலங்கரித்துக் கொண்டாலும், வேறு ஒருத்திக்குக் காட்டவே சூடினீர் என்று ஊடல் கொள்கிறாள்” என்று தலைவன் கூற்றாய் வருகிறது. ஆண் பலதார வழக்கமுள்ள சமூகத்தில் எழுதப்பட்டது) ‘உள்ளினேன் என்றேன்மற்று என்மறந்தீர் என்றென்னைப் புல்லாள் புலத்தக் கனள்’ (குறள் 1316) என்று நுணுக்கமாக ரசித்து ஊடல் கொள்ளும் நிலையும் தலைவியிடம் உண்டு. (உள்ளினேன் – நினைத்தேன்; புல்லாள் – அணைக்க மறுத்தாள்; புலத்தக்கனள் – புலவி (ஊடல்) கொண்டாள்; “உனை நினைத்தேன் என்றேன்; எனில் ஏன் மறந்தாய் என ஊடல் கொண்டாள்” – இது குறட்பொருள்) ‘புல்லா திராஅப் புலத்தை அவர்உறும் அல்லல்நோய் காண்கம் சிறிது’ (குறள் 1301) எனும் அளவிலேயே அவளது sadism உள்ளது என்பது குறிக்கத்தக்கது. (புல்லாது – அணையாது; இரா – இராப்பொழுது; அப்புலத்தை – அந்நிலையை; ‘அவரை அணையாது இருக்கும் அந்த இராப்பொழுதில் அவர் அடையும் துன்ப நோயை சற்று ரசித்துக் காண்போமே’ என்பது தலைவியின் கூற்று) ‘ஊடுக மன்னோ ஒளியிழை யாம்இரப்ப நீடுக மன்னோ இரா’ (குறள் 1329) என்ற அளவில் அவனது Masochism உள்ளது. (“இந்த ஒளியிழை ஊடல் கொள்க; யான் இரந்து கெஞ்ச இந்த இராப்பொழுது நீள்க” என்பது தலைவன் கூற்று). எவ்விடத்தும் உடல் வலி தரும் நோக்கமில்லை. அது மட்டுமன்று. உடல் வலிக்கு எதிரான நிலைப்பாடும் இலக்கிய நயத்தோடு வலியுறுத்தப் பெறுகிறது. ‘நெஞ்சத்தார் க���த லவராக வெய்துண்டல் அஞ்சுதும் வேபாக்கு அறிந்து’ (குறள் 1128) என்பதன் மூலம் கற்பனையில் கூட உடற்துன்பம் கொடிது என நிறுவுகிறாள் நம் ‘sadist’ தலைவி (வெய்துண்டல் – வெம்மையான உணவைக் கொள்ளுதல்; ‘என் காதலர் நெஞ்சத்தில் இருப்பதால், சூடானவற்றை நான் உட்கொள்வதில்லை; உண்டால் அவரைச் சுடுமே’ என்பது தலைவி கூற்று) மனிதனும் சமூக விலங்கு என்பதால், பிறர் வலியில் இன்பம் காணுதல் சில சமயங்களில் இயற்கையாய்த் தோன்றலாம். பெண் ஆட்டினை உறவுக்கு முன் வயிற்றில் எட்டி உதைத்து இசைய வைக்கும் கிடாவைக் கண்டதுண்டு. சமூக வாழ்வை ஏற்படுத்திய மனிதன் சில தருணங்களில் இயற்கையை எதிர்த்து நிற்றலே மனித நாகரிகமாய் அமையும். ஆடையை எடுத்து உடுத்தியபோதே இயற்கையை எதிர்த்து நின்றோமே (வெய்துண்டல் – வெம்மையான உணவைக் கொள்ளுதல்; ‘என் காதலர் நெஞ்சத்தில் இருப்பதால், சூடானவற்றை நான் உட்கொள்வதில்லை; உண்டால் அவரைச் சுடுமே’ என்பது தலைவி கூற்று) மனிதனும் சமூக விலங்கு என்பதால், பிறர் வலியில் இன்பம் காணுதல் சில சமயங்களில் இயற்கையாய்த் தோன்றலாம். பெண் ஆட்டினை உறவுக்கு முன் வயிற்றில் எட்டி உதைத்து இசைய வைக்கும் கிடாவைக் கண்டதுண்டு. சமூக வாழ்வை ஏற்படுத்திய மனிதன் சில தருணங்களில் இயற்கையை எதிர்த்து நிற்றலே மனித நாகரிகமாய் அமையும். ஆடையை எடுத்து உடுத்தியபோதே இயற்கையை எதிர்த்து நின்றோமே நம் மரபும் இலக்கியமும் இயற்கையுடன் இயைந்த வழி; இயற்கையை வெல்லும் வழியும் அதுவே.\nசெவ்வாயில் தண்ணீர் - நாசா அதிகாரவபூர்வ தகவல்.\nசுப.சோமசுந்தரம் replied to புரட்சிகர தமிழ்தேசியன்'s topic in அறிவியல் தொழில்நுட்பம்\nநன்றி. இதனைப் பாராட்டாக எடுத்துக் கொள்கிறேன், நண்பரே \nசெவ்வாயில் தண்ணீர் - நாசா அதிகாரவபூர்வ தகவல்.\nசுப.சோமசுந்தரம் replied to புரட்சிகர தமிழ்தேசியன்'s topic in அறிவியல் தொழில்நுட்பம்\n'செவ்வாய்' என்ற வருணனை யெல்லாம் பெண்ணுக்கு உரித்தானது. எனவே 'பாலொடு தேன் கலந்தற்றே பணிமொழி வாலெயிறு ஊறிய நீர்' அதைத்தானே சொல்கிறீர்கள் நீங்கள் ரசிகமணி ஆயிற்றே ( பணிமொழி - பணிவான மொழியைப் பேசும் தலைவிக்கு ஆகி வந்தது ; வால் எயிறு ஊறிய நீர் - தூய பற்களிடை ஊறிய நீர் ).\nயாழில் இயங்கிய விபச்சார விடுதி பொதுமக்களால் முற்றுக்கை\nசுப.சோமசுந்தரம் replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்\n சந்தர்ப்பத்தைப் பயன���படுத்தி தொல்லியல் அறிஞர் தொ.பரமசிவனிடமும் சொல்லியல் அறிஞர் தேவநேயப் பாவாணரின் புத்தகத்திலும் 'பள்ளி' என்ற சொல்லுருவாக்கம் (etymology) பற்றி நான் அறிந்ததை உங்களைப் போன்ற யாழ் சொந்தங்களிடம் பகிரலாம் என நினைக்கிறேன் (சிலர் ஏற்கெனவே அறிந்திருக்கலாம்). தமிழில் முறைசார் கல்வி என்பது சமணர்கள் காலத்தில் ஏற்பட்ட ஒன்று. சமணர்கள் குன்றேறி வாழ்ந்தவர்கள். துறவுக்கான அமைதியும், மானிட சேவைக்கான மனிதச் சூழலும் அமையப் பெற்றவை குன்றுகளேயாம். அங்கு அவர்கள் தங்களுக்கு அமைத்திருந்த சமணப் படுக்கைகள் சமணப் பள்ளிகள் எனப்பட்டன (இன்று தமிழகம் முழுவதும் அச்சமணப் பள்ளிகள் தொல்லியல் துறையின் ஆளுமையில் உள்ளன). அப்படுக்கைகளில் சமணர்கள் எழுந்தமர்ந்து மக்களுக்குப் போதிக்கலாயினர். மக்கள் இவ்வாறு முதன்முதலில் முறைசார் கல்வியை அவ்வப்போது'பள்ளி'சென்று பெற்றனர். பின்னர் ஆங்கிலேயர் தந்த முறைசார் கல்வியும் 'பள்ளி'க்கல்வியானது. கல்விக்கூடம் பள்ளிக்கூடம் ஆனது. போயும் போயும் ஒரு 'அபச்சார' செய்தியின் கீழ், கல்வி எனும் மேன்மையான பொருள் பற்றி இவ்வளவு நீளமாகப் பேச வேண்டுமா எனத் தோன்றுகிறதா கல்வி பெருமையுடைத்து, கலவி சிறுமையுடைத்து என்று சொன்னார் யாரே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/special-articles/special-article/admk-got-trouble-rajyasabha-bjp-forced-admk-their-political-idea", "date_download": "2020-01-20T23:37:28Z", "digest": "sha1:I6QC76LQNSZD2IX5IB42HZ6LKCWQ3DEQ", "length": 20265, "nlines": 173, "source_domain": "image.nakkheeran.in", "title": "எம்.பி.க்களை இழக்க போகும் அதிமுக... பாமகவிற்கு விட்டு கொடுத்த எடப்பாடி... பாஜகவின் நெருக்கடியால் சிக்கலில் அதிமுக! | admk got trouble in rajyasabha, bjp forced to admk for their political idea | nakkheeran", "raw_content": "\nஎம்.பி.க்களை இழக்க போகும் அதிமுக... பாமகவிற்கு விட்டு கொடுத்த எடப்பாடி... பாஜகவின் நெருக்கடியால் சிக்கலில் அதிமுக\nஊரக உள்ளாட்சிக்கான தலைவர்- துணைத்தலைவர் மறைமுகத் தேர்தல் முடிவதற்குள் ராஜ்யசபா தேர்தலில் பரபரப்பாகி விட்டன கழகங்கள்.\nதமிழகத்திலிருந்து ராஜ்யசபா எம்.பி.க்களாக இருக்கும் அ.தி. மு.க.வை சேர்ந்த விஜிலாசத்யானந்த், சசிகலாபுஷ்பா, செல்வராஜ், முத்துக்கருப்பன், தி.மு.க.வைச் சேர்ந்த திருச்சி சிவா, சி.பி.எம். கட்சியை சேர்ந்த டி.கே.ரங்கராஜன் ஆகிய 6 பேரின் பதவிக் காலம் வருகிற ஏப்ரல் மாதம் முடிவடைகிறது. இதற்கான தேர்தல் தேதியை மார்ச��� இறுதி வாரத்தில் அறிவிக்க முடிவு செய்துள்ளது தலைமைத் தேர்தல் ஆணையம்.\nதமிழக சட்டமன்றத்தில் அ.தி.மு.க. 124, தி.மு.க. 100, காங்கிரஸ் 7, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1, சுயேட்சை (தினகரன்) 1, சபாநாயகர் 1 என 234 உறுப்பினர்களும், நியமன உறுப்பினர் ஒருவரும் இருக்கின்றனர். தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படவிருக்கும் 6 ராஜ்யசபா எம்.பி.க்களுக்கான இடங்களில் கட்சிகளின் வலிமையைப் பொறுத்து அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் தலா 3 இடங்களை கைப்பற்ற முடியும் என்பதால் இரு கட்சிகளிலும் போட்டி அதிகரித்துள்ளது.\n\"ஒரு எம்.பி.யை வெற்றிபெற வைக்க 34 எம்.எல்.ஏ.க்களின் வாக்குகள் தேவை. அந்த வகையில் 3 எம்.பி.க்களுக்கும் 102 எம்.எல்.ஏ.க்கள் போக, அ.தி.மு.க.வில் கூடுதலாக 22 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். அதேபோல, தி.மு.க.விடம் 100 எம்.எல்.ஏ.க்கள் இருக்கும் நிலையில் 3 எம்.பி.க்களை வெற்றிபெற வைக்க 102 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்கிற நிலையில் 2 எம்.எல்.ஏ.க்கள் மேலும் தேவை. அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரசிடம் 7 எம்.எல்.ஏ.க்களும், முஸ்லிம் லீக்கிடம் 1 எம்.எல்.ஏ.வும் இருப்பதால் 3 எம்.பி.க்களை எளிதாக ஜெயித்துவிட முடியும். அதனால் போட்டியின்றித் தேர்வாகி விடலாம்'' என்கின்றனர் சட்டமன்ற செயலக அதிகாரிகள்.\nநான்கு எம்.பி.க்களை இழக்கும் அ.தி.மு.க., தற்போது 3 எம்.பி.க்களை மட்டுமே ராஜ்யசபாவுக்கு அனுப்பி வைக்க முடியும். பதவிக் காலம் முடியும் விஜிலாசத்யானந்த், தற்போது ராஜ்யசபாவின் அ.தி.மு.க. கொறடாவாக இருக்கிறார். அதனால் மீண்டும் தனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என எடப்பாடியிடம் கேட்டுள்ளார்.\nகடந்த வருடம் ஜூலையில் நடந்த ராஜ்யசபா தேர்தலின் போதும் அ.தி.மு.க. சார்பில் 3 எம்.பி.க்களை வெற்றிபெற வைக்க முடியும். அப்போது பா.ம.க. அன்புமணிக்காக ஒரு இடத்தை விட்டுக்கொடுத்த எடப்பாடி, மீதமுள்ள 2 இடங்களில் அ.தி.மு.க.வை சேர்ந்த முகமது ஜான், கடந்த ஜூலையில் ராஜ்யசபா தேர்தலின் போது முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு சீட் ஒதுக்க வேண்டும் என முடிவு செய்த போது அதனை தமிழ்மகன் உசேனுக்கு வழங்கலாம் என கட்சியின் மூத்த அமைச்சர்கள் பலரும் ஆதரவு தெரிவித்தனர். ஆனால், அடுத்த முறை உங்களுக்கு வாய்ப்புத் தருவதாக தமிழ்மகன் உசேனிடம் சொல்லிவிட்டு, முகமதுஜானை தேர்வு செய்தார் எடப்பாடி. அதனால் தமிழ்மகன் உசேனும் இந்த முறை சீரியசாக இ��ுக்கிறார்.\nஅ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரான கே.பி.முனு சாமியும் கடந்த முறையே எதிர் பார்ப்பில் இருந்தார். எடப்பாடியோ, ராஜ்யசபா சீட் ஒதுக்காமல், லோக்சபா தேர்தலில் அவரை நிற்க வைத்தார். அதில் தோல்வியடைந்த கே.பி.முனுசாமியும் தற்போது ராஜ்யசபா சீட்டை குறி வைத்திருக்கிறார். இந்த நிலையில், பதவிக் காலம் முடியும் சசிகலா புஷ்பா, நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அந்த சமூகத்திற்கான பிரதிநிதித்துவத்தை கட்சிக்குள்ளிருந்தும் நாடார் அமைப்புகள் மூலமும் எடப்பாடியிடம் வலியுறுத்தி வருகின்றனர். இதுமட்டுமல்லாமல், எடப்பாடிக்காக டெல்லியில் பல்வேறு அரசியல்களில் ஈடுபட்டு வரும் அவரது நண்பரான சேலம் இளங்கோவனும், மூத்த அமைச்சர்கள் 4 பேர், தங்களது ஆதரவாளர்களுக்காகவும் ராஜ்யசபாவை குறி வைத்துள்ளனர். இதற்கிடையே, 1 இடத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டுமென பா.ஜ.க. தலைமை அழுத்தம் தந்து வருகிறது. பிரணாப் முகர்ஜி சப்போர்ட்டில் பா.ஜ.க. மேலிடத்தில் செல்வாக்கு பெற்றுள்ள ஜி.கே.வாசனுக்காகவும் எடப்பாடியிடம் டெல்லி வலியுறுத்துகிறது. அதனால் ராஜ்யசபா சீட்டில் இடியாப்பச் சிக்கலை எதிர்கொள்கிறார் எடப்பாடி' என்று விவரிக்கின்றனர்.\nதி.மு.க. தரப்பில் விசாரித்தபோது, \"மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவிற்கு கடந்த முறையே வாய்ப்பளிக்க முடிவு செய்யப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் மாற்றப்பட்டது. அதனால் இந்த முறை அவருக்கு கிடைக்கும். அதேபோல, கூட்டணியிலுள்ள முஸ்லிம் கட்சியான ம.ம.க., லோக்சபா தேர்தலில் வாய்ப்புத் தரப்படாததை சுட்டிக்காட்டி, ராஜ்யசபா சீட் கேட்கும் என நினைக்கிறார் ஸ்டாலின். அதேபோல, கூட்டணியிலுள்ள காங்கிரசும், சி.பி.எம்.மும் ஒரு சீட் கேட்டு அறிவாலயத்தை அணுகும். இதையெல்லாம் எதிர்பார்த்திருக்கும் ஸ்டாலின், இந்த முறை 3 இடங்களையும் தி.மு.க.வுக்கே ஒதுக்க திட்ட மிட்டிருக்கிறார். கடந்த முறை கிறிஸ்தவருக்கு தந்ததால் இந்த முறை தி.மு.க.விலிருந்து நேரடியாக ஒரு முஸ்லிம் பிரமுகரை அனுப்ப வேண்டும் என்று ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது'' என்கிறார்கள் சீனியர் மா.செ.க்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்திய சம்பவம்\nகாலிங்கராயனுக்கு சிறப்பு செய்த எடப்பாடி அரசு\nஅ��ியாயமான பால்விலை உயர்வை கட்டுப்படுத்தும் கடமை அரசுக்கு உண்டு... அன்புமணி\nதலைவர் அறிவிப்புக்கு பின் ஜெ.பி.நட்டாவை நேரில் சந்தித்த பிரதமர் மோடி...\nஅடையாளத்தை மாற்றிய காவலர் எஸ்.எஸ்.ஐ வில்சன் வழக்கு குற்றவாளிகள்... அதிர வைத்த சம்பவம்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nபாஜகவின் அதிர வைத்த திட்டத்தால் திமுக, காங்கிரஸ் இடையே நடந்த குழப்பம்... வெளிவராத அதிர்ச்சி தகவல்\nநடிகர் சித்தார்த்துக்கு இருக்கிற அக்கறை ஏன் ரஜினிக்கு இல்லை - டான் அசோக் பேச்சு\nமீசை, தாடியில்லாமல் லீக்கான விஜய்யின் புது லுக்...\n“போக்கிடம் இல்லை என்னும்போது அரசியல் பேசுவது சரியானதுனு நினைக்கல”- அட்வைஸ் செய்த அமீர்\n“எங்க டீமில் எல்லோரும் பெண்களின் பலத்தை அறிந்தவர்கள்” - அமலாபால்\nகாலமானார் பழம்பெரும் நடிகை நளினி...\nராமதாஸ் பெயரை ஏன் வைக்க வேண்டும்... அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க ரகசிய காரணம்... அதிர்ச்சி தகவல்\nநியூஸ் எதுவும் வராமப் பார்த்துக்குங்க... எடப்பாடிக்கு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்.. ரகசியமாக நடந்த பூஜை\nபாஜகவின் அதிர வைத்த திட்டத்தால் திமுக, காங்கிரஸ் இடையே நடந்த குழப்பம்... வெளிவராத அதிர்ச்சி தகவல்\nரஜினிக்கு யார் தவறாக எழுதி கொடுத்தார்கள்... அதிமுக மிஸ் ஆனது ஏன் ரஜினியுடன் கூட்டணி வைக்க பாஜக போடும் திட்டம்\nஅடையாளத்தை மாற்றிய காவலர் எஸ்.எஸ்.ஐ வில்சன் வழக்கு குற்றவாளிகள்... அதிர வைத்த சம்பவம்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nபாஜகவின் அதிர வைத்த திட்டத்தால் திமுக, காங்கிரஸ் இடையே நடந்த குழப்பம்... வெளிவராத அதிர்ச்சி தகவல்\nதீபிகா படுகோனுக்கு ராம்தேவ் மாதிரி ஆலோசகர் தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muralikkannan.blogspot.com/2017/", "date_download": "2020-01-20T23:06:27Z", "digest": "sha1:XLDL7UIFUMQOQZHOSPNIKASS6QJQQ56L", "length": 75639, "nlines": 216, "source_domain": "muralikkannan.blogspot.com", "title": "முரளிகண்ணன்: 2017", "raw_content": "\nதமிழ்நாட்டில் 1940 முதல் 1960 வரை வழக்கறிஞர்களுக்கு பெருமதிப்பு இருந்தது. சமூகத்தின் உயர்ந்த படிநிலையில் அவர்கள் இருந்தார்கள். 60ல் இருந்து 80கள் வரை மருத்துவர்களுக்கு சமூகத்தில் பெரிய வரவேற்பு இருந்தது. இப்போதும் அவர்களுக்கு வரவேற்பு இருந்தாலும், அப்போதுபோல் இருக்கிறது எனச் சொல்லமுடியாது. இப்போது, எம்.எஸ்.ஸா, எம்.சி.ஹெச்சா என்றெல்லாம் துணைக் கேள்வி கேட்கிறார்கள். அதன்பின்னர் பொறியியல், அதிலும் குறிப்பாக வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு ஒரு காலம் வந்தது. இப்படி ஒவ்வொரு துறைக்கும் ஒரு பொற்காலம் இருந்தது. அதேசமயம், சராசரி வரவேற்புடனும் இருந்திருக்கிறது. ஆனால், இன்றுவரை ஒரு துறை மட்டும் வருடத்துக்கு வருடம் பெரிய அந்தஸ்த்தோடு வளர்ந்து வருகிறதென்றால் அது C.A. முடித்த ஆடிட்டர்கள் இயங்கும் தணிக்கைத் துறைதான். அதுவும் கடந்த 20 ஆண்டுகளில் ஆடிட்டர்களின் தேவை அதிகரித்துக்கொண்டே வருகிறது.\nவேலையில்லாத வழக்கறிஞர்கள், பொறியாளர்கள் உண்டு. ஏன், போணியாகாத மருத்துவர்கள்கூட உண்டு. ஆனால், வேலையில்லாத ஆடிட்டரைப் பார்ப்பது அரிது. 100 சதவிகிதத்துக்கும் மேல் வேலை வாய்ப்புள்ள துறை. பை நிறையச் சம்பளம். இருந்தும் போதுமான அளவு ஆடிட்டர்கள் தமிழகத்தில் இல்லை.\nஇதற்குப் பல காரணங்கள் உண்டு.\nமுதலாவது கடினமான தேர்வு முறை.\nஇரண்டாவது இத்துறைபற்றி பெற்றோர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாமை.\nவிழிப்புணர்வு இருக்கும் பெற்றோர்களிடமும், மாணவனிடமும் இந்தப் படிப்பை முடிக்க முடியுமா எனும் சந்தேகம், முடிக்காமல் விட்டுவிட்டால் வாழ்க்கை வீணாகிவிடுமே\nஅடுத்ததாக, சி.ஏ. முடிக்க பல ஆண்டுகள் ஆகும் என்பதால் ஏற்படும் பொருளாதார நிர்ப்பந்தம்.\nமுதலில் சி.ஏ. தேர்வுபற்றி பார்ப்போம்.\nசி.ஏ. சேர்வதற்கு இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்டு அக்கவுண்ட்ஸ் ஆப் இந்தியா (ICAI) எனப்படும் அமைப்பில் பதிவு செய்துகொள்ள வேண்டும். முதலில் பவுண்டேசன் கோர்ஸ், அடுத்ததாக சி.ஏ. இண்டர் எனப்படும் தேர்வுகள், அது முடிந்ததும் மூன்று ஆண்டுகள் ஆடிட்டர் ஒருவரிடம் கட்டாயப் பயிற்சி எடுக்க வேண்டும். அதன்பின்னர், சி.ஏ. பைனல் எனப்படும் தேர்வுகள். இதைக் கடந்தபின்னர் ஆடிட்டர் என்று அழைக்கப்படுவார்கள்.\nஇந்த பவுண்டேசன் கோர்ஸ் என்பது பிளஸ்-டூ முடித்தவர்கள் எழுதலாம். இளங்கலைப் பட்டம் வாங்கியவர்களுக்கு இது தேவையில்லை. பி.காம்.தான் என்றில்லை. எந்த டிகிரியாக இருந்தாலும் சி.ஏ. படிக்க பதிவு செய்துகொள்ளலாம். பி.காம். படித்தவர்களுக்கு இந்தத் தேர்வுகள் ஒப்பீட்டளவில் எளிதாக இருக்கும். சி.ஏ. இண்டரில் முதல் பிரிவில் 4 பேப்பர்களும் இரண்டாம் பிரிவில் 3 பேப்பர்களும் இருக்கும். இதில், எந்த ஒரு பேப்பரில் பாஸ் செய்யாவிட்டாலும் மீண்டும் அந்த குரூப்பில் எல்லா பேப்பர்களையும் திரும்ப எழுதவேண்டும். ஒரு குரூப்பில் எல்லாவற்றிலும் பாஸ் செய்தாலும் மொத்தமாக ஒரு குறிப்பிட்ட சதவிகித மார்க்கையும் எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் திரும்பவும் எல்லா பேப்பர்களையும் எழுத வேண்டும். சி.ஏ. பைனலிலும் அப்படித்தான். அதில், முதல் பிரிவில் 4 பேப்பர்களும் இரண்டாம் பிரிவில் 4 பேப்பர்களும் இருக்கும். இந்த பைனல் தேர்வுகள் மிகக் கடினமாக இருக்கும். தேர்வு அட்டவணையும்கூட இடையில் விடுமுறையின்றி தொடர்ந்து இருக்கும்.\nபொறியியல், மருத்துவம் போன்ற தொழிற்கல்விகளில் ரெகுலர் வகுப்புகள் இருக்கும். எனவே, தினமும் படிக்கும் வாய்ப்பு, காதில் பாடத்தைக் கேட்கும் வாய்ப்பு உண்டு. ஆனால், சி.ஏ.வில் நாம் போட்டித் தேர்வுகளுக்கு தயார்செய்வதுபோல தன்னிச்சையாகப் படிக்க வேண்டும். மேலும், பாடத்திட்டங்களும் ஒவ்வொரு ஆண்டு பார்லிமெண்ட் பட்ஜெட் தாக்கல் ஆனவுடன் அதற்கேற்ப மாறும். மேலும், இடையிலும்கூட பார்லிமெண்ட்டில் நிறைவேறும் சட்டங்களைப் பொறுத்து மாறும். பயிற்சி செய்யும் ஆடிட்டர்கள்தான் அத்தனை புத்தகங்களையும் வாங்கி அடுக்க முடியும்.\nஇரண்டாவதாக, பெற்றோர்களின் போதிய விழிப்பின்மை. மற்ற தொழில்நுட்பப் படிப்புகள் குறித்து அடிக்கடி செய்தித்தாள்களில், பத்திரிகைகளில் செய்திகள் வரும். இன்று விண்ணப்பம் வழங்கப்படுகிறது, இன்று தேர்வு என்று. ஆனால் இந்தப் படிப்புபற்றி எந்தப் பத்திரிகையிலும் செய்தி வராது. இதைப்போலவே, மத்திய அரசு நடத்தும் AIIMS போன்ற தேர்வு சென்டர்கள் கேந்திரிய வித்யாலயா போன்ற பள்ளிகளில்தான் இருக்கும். எனவே, மற்ற பள்ளி மாணவர்களுக்கு இதைப்பற்றிய விழிப்புணர்வே இருக்காது.\nமேலும், இந்தப் படிப்பைப்பற்றி பெற்றோர்கள் யாரிடம் விசாரித்தாலும் மிக எதிர்மறையாகவே பதில்வரும். ‘இத முடிக்கிறது கஷ்டம்ங்க’ என்பார்கள். எனவே, பெற்றோர்கள் மிகவும் தயங்குவார்கள். மேலும், சி.ஏ. படிப்புக்கு பதிவு செய்தவர்களில் வெற்றி சதவிகிதம் 0.1க்கும் குறைவு என்பதும் பெற்றோர்களை யோசிக்கவைக்கும். அத்தனை ஆண்டுகள் கஷ்டப்பட்டுப் படித்துவிட்டு, வெறும் கையோடு வந்தால் என்ன செய்வது என்ற அச்சமும் அவர்களுக்கு உண்டு.\nஅடுத்ததாக, டிகிரி முடித்தவர்கள் இந்தப் படிப்பை முடிக்க குறைந்தது 5 ஆண்டுகள் ஆகும். ஆடிட்டரிடம் பயிற்சிபெறும் (ஆர்டிகிள்ஷிப்) காலத்தில் இப்போதும்கூட 3000 ரூபாய் சம்பளம்தான் வழங்கப்படுகிறது. பொறியியல் படித்தவன் 21 வயதில் சம்பாதிக்க ஆரம்பித்து விடுவான். ஆடிட்டருக்கு 30 வயதில்தான் வருமானம். எனவே, மகனின் சம்பாத்தியத்தை எதிர்பார்ப்பவர்கள் இதற்குத் தயங்குவார்கள். மேலும், குடும்பம் அவனை சப்போர்ட் செய்யாவிட்டல் தன் பொருளாதார நிலை குறித்து விரக்தியடைந்து படிப்பில் கவனம் செலுத்த முடியாது. இதனால், இதிலிருந்து விலகிக்கொண்டவர்களும் அதிகம்.\nஆனால், என் மகன்/மகள் இதை முடிக்கட்டும் என மன தைரியத்துடன் பி.காம். படிக்கவைத்து, ஆறு, ஏழு ஆண்டுகள் பொருளாதாரரீதியாக சப்போர்ட் செய்தால் தலைமுறைக்கும் எந்தக் கவலையும் இல்லாத ஒரு முன்னத்தி ஏர் கிடைக்கும். ஏனென்றால், ஒரு ஆடிட்டர் என்பவர் சமூகத்தின் உயர்மட்டத்தில் இருப்பவர்களுடனேயே எப்போதும் பழகுபவர். அவரின் சிபாரிசு எந்தக் கல்வி நிலையத்திலும், கம்பெனியிலும் எடுபடும். அந்த பழக்கவழக்கங்களின் மூலமாகவே அடுத்தடுத்த தலைமுறையை வளர்த்துவிடலாம்.\nசி.ஏ. இண்டரில் தமிழகத்தில் நிறையப்பேர் தேர்வு பெற்றுவிடுகிறார்கள். பைனலில்தான் தேர்வாக முடியாமல் தவிக்கிறார்கள். மேலும், ஆர்டிகிள்ஷிப் காலத்தின்போது ஆடிட்டரிடம் இயைந்துபோக முடியாமையும் ஒரு காரணமாக இருக்கும். ஆடிட்டரிடம் இருப்பது பண்டைய கால குருகுலவாசம் போலத்தான். இவர்களுக்கு இன்னொரு வாய்ப்பாக அமைவது ஐசிடபிள்யூ ஏ (ICWA) எனப்படும் காஸ்ட் அக்கவுண்டிங் கோர்ஸ்.\nஇதிலும் பவுண்டேசன், இண்டர், பைனல் என சி.ஏ. போலவே படிநிலைகள். ஆனால், ஆடிட்டரிடம் மூன்றாண்டுகள் இருக்கவேண்டிய அவசியம் கிடையாது. தேர்வுகளும் சி.ஏ.வோடு ஒப்பிடுகையில் சற்று எளிதாக இருக்கும்.\nசி.ஏ.வுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு என்றால், சி.ஏ. முடித்தவர்கள் ஒரு நிறுவனத்தின் தலை முதல் அடி வரை உள்ள செயல்பாடுகளை தணிக்கை செய்பவர்கள், அந்த நிறுவன வளர்ச்சிக்கு எப்படிச் செயல்பட வேண்டுமென யோசனை கூறுபவர்கள், வரி விதிப்பு முறைகளை ஆராய்ந்து நிறுவன வளர்ச்சிக்கு/லாபத்த���க்கு ஏற்ப யோசனை சொல்பவர்கள். ஆனால், ஐசிடபிள்யூஏ முடித்தவர்கள் ஒரு குறிப்பிட்ட பிராஜக்ட்டுக்கு எவ்வளவு செலவாகிறது அதற்கேற்ற லாபம் இருக்கிறதா என கணக்குப் பார்ப்பவர்கள். ஒரு நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை எல்லாம் ஒன்று சேர்ப்பவர்கள். ஆனால், இவர்கள் கணக்கை தணிக்கை செய்ய மாட்டார்கள். இவர்களுக்கும் பெரிய அளவில் டிமாண்ட் இருக்கிறது. சம்பளமும் ஒன்றிரண்டு ஆண்டுகளிலேயே ஆறிலக்கத்தை எட்டிவிடும்.\nசி.ஏ.இண்டர் பாஸ் செய்து, பைனலில் தவறியவர்கள் சற்று முயற்சித்தால் ஐசிடபிள்யூஏ பாஸ் செய்துவிடலாம். ஓரளவுக்கு ஒரேமாதிரியான பாடத்திட்டம்தான் இருக்கும். எலுமிச்சையை குறிவைத்துத் தோற்றவர்கள் தர்ப்பூசணியை எளிதில் குறி தவறாமல் அடிக்க முடியுமல்லவா\nஅப்படியும் பாஸ் செய்ய முடியவில்லையென்றால், சி.ஏ. இண்டர் பாஸ் செய்தவர்களுக்கு இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்டு அக்கவுண்ட்ஸ் ஆப் இந்தியா (ICAI) “அக்கவுண்ட் டெக்னீசியன்” என்னும் சான்றிதழை வழங்கும். இந்தச் சான்றிதழ் பெற்றவர்கள் எந்த நிறுவனத்திலும் அக்கவுண்டண்டாகப் பணியாற்றலாம். சி.ஏ.வை கடுமையாகப் படித்து தோல்வியடைந்தவர்கள் வங்கித் தேர்வுகளில் எளிதாக தேர்ச்சி பெறலாம்.\nபெற்றோர்கள் இருவரும் நல்லவேலையில் இருக்கிறார்கள். பொருளாதாரப் பிரச்னை இல்லை என்றால் தைரியமாக பிள்ளைகளை சி.ஏ.வுக்கு திருப்பிவிடலாம். எந்தச் சூழ்நிலையிலும் நம்பிக்கை இழக்காது அவர்களை ஆற்றுப்படுத்திக்கொண்டே இருந்தால் ‘வேலை இழப்பு’ என்ற வார்த்தையே கேள்விப்பட்டிராத பெருமைமிகு தணிக்கையாளர் சமூகத்தில் உங்கள் பிள்ளையும் ஒரு அங்கமாகலாம்.\nஎங்கள் ஊர் ஸ்டைல்கிங் டெய்லரைப் பற்றி ஒரு கதை சொல்வார்கள். அனேகமாக எல்லா ஊரிலும் இந்தக்கதை ஏதாவது ஒரு பெயரில் புழக்கத்தில் இருக்கும். வேறொன்றுமில்லை. ஸ்டைல்கிங் டெய்லரிடம் சட்டை தைக்க அளவுகொடுத்துவிட்டு வெளியே வந்த ஒருவர் நீண்ட நாள் சொத்து தகராறில் இருந்த பங்காளியை கடை வாசலில் சந்தித்தார். வாய்த்தகராறு முற்றி, கோபத்தில் கடைக்குள் புகுந்து அங்கு இருந்த கத்திரிக்கோலை எடுத்து பங்காளியின் வயிற்றில் குத்திவிட்டார். பதினாலு ஆண்டுகள் சிறைத்தண்டனை முடித்து வெளியேவந்தவர் சட்டை தைக்க கொடுத்தது ஞாபகம் வந்து அதை கேட்கப் போனார். உடனே கடைக்காரர் அஞ���சு நிமிசம் பொறுங்கண்ணே இந்தா காஜா வச்சா முடிஞ்சுச்சு என்றாராம்.\nஅப்போது இருந்த பெரும்பாலான டெய்லர்கள், கஸ்டமர் நான்கைந்து முறை வந்து கேட்டால் தான் துணியை டெலிவரி கொடுக்க வேண்டும் என்ற பாலிஸியை வைத்திருந்தார்கள். தீபாவளியும், பள்ளிச்சீருடை தைக்கும் காலமும் தான் சிற்றூர்களில் பீக் பீரியட்கள், இந்த காலங்களில் இவர்களைப் பிடிக்கவே முடியாது. ஸ்கூல் திறக்கப் போகுது, யூனிபார்ம் தைக்கக் குடுத்து நாலு வாரமாச்சு என்னான்னு கேட்டு வாடா என்று வீட்டில் சொன்ன உடன் அப்படியே கிளம்பி அங்கே போய் ஒரு அட்டெண்டன்ஸை போட்டுவிட்டு, அங்கு ஒரு பாட்டையும் கேட்டுவிட்டு வரும்வழியில் அஞ்சு பைசாவுக்கு ஒரு கல்கோணாவை வாங்கி வாயில் அதக்கிக் கொண்டே வருவதை பெரும்பாலான பையன்கள் செய்திருப்பார்கள்.\nதீபாவளி நேரங்களில் தான் இன்னும் விசேஷம். முதல் நாள் இரவு வரை துணியைக் கொடுத்திருக்க மாட்டார்கள். காலை நாலு மணிக்கு நல்லெண்ணெய் தேய்த்த உடம்போடு அரை ட்ராயரை மட்டும் போட்டுக்கொண்டு, குளிச்ச உடனே புதுசு போடணுமாம், சீக்கிரம் குடுங்க என்று கடைக்கு நாலுபேர் மல்லுக்கட்டிக் கொண்டு நிற்பார்கள். இதாவது பரவாயில்லை, சில டெய்லர்கள் கல்யாணத்திற்கு தைக்க கொடுத்த துணியைக்கூட தாமதப்படுத்தி விடுவார்கள். ஊரிலேயே மண்டபம் இருந்தால் கூட பரவாயில்லை. ஒரு நச்சுப்பிடித்த ஆளை கடைக்கு அனுப்பி இரவில் கூட வாங்கிவிடலாம். வெளியூர் கோவில், மண்டபம் எனில் முதல்நாள் மதியமே கிளம்ப வேண்டி வரும். அப்போது மாப்பிள்ளை தனக்கு நம்பிக்கையான ஒரு ஆளிடம் அந்தப் பொறுப்பைக் கொடுத்து விட்டுப் போக வேண்டியிருக்கும். எப்படியாச்சும் முகூர்த்தத்துக்கு வாங்கிட்டு வந்து சேந்துற்ரா மாப்பிள்ள என்று கெஞ்சிவிட்டுப் போவார்கள்.\nரெடிமேட் சட்டை,பேண்ட்கள் அவ்வளவாக மார்க்கெட்டைப் பிடிக்காத 80களில் இந்த டெய்லர்கள் இப்படி ஒரு தனி ராஜாங்கமே நடத்தி வந்தார்கள். கடை வீதியில் டெய்லர் கடைகள் தான் முக்கிய லேண்ட்மார்க்காக இருக்கும். டீன் ஏஜ் மற்றும் கல்லூரி பையன்கள் உட்கார்ந்து அரட்டை அடிக்கும் இடங்களில் ஒன்றாகவும் டெய்லர் கடைகள் இருந்தது. கேசட் பதிவு செய்து தரும் மியூசிக்கல்ஸ், வாடகை சைக்கிள் கடை, சலூன், விளம்பர தட்டி போர்டுகள் எழுதும் கலைக்கூடங்கள், லெண்டிங��� லைப்ரரி போன்ற இடங்களில் தங்கள் டேஸ்ட்க்கு ஏற்பவும், கடைக்காரருடனான கெமிஸ்டிரி மற்றும் நண்பர்கள் அமைப்பிற்கு ஏற்பவும் சேர்ந்து அரட்டை அடிப்பார்கள். கடைக்காரர்களும், புது கஸ்டமர்கள் கிடைக்க இவர்கள் பிராண்ட் அம்பாசிடர்களாக இருப்பதால் வரவேற்கவே செய்வார்கள். கூட்டமாக இருக்கும் நேரங்களில், சாப்பிடப் போகும் நேரங்களில் கூடமாட ஒத்தாசை, பாதுகாப்பு என இந்த அரட்டை செட்டால் கடைக்காரர்களுக்கும் லாபமுண்டு.\nநான் சிறுவனாக இருந்த காலத்தில் இருந்தே எனக்கு இந்த மாதிரி ஏதாவது ஒரு அரட்டை குரூப்பில் சங்கமமாகி டாப் அடிக்க வேண்டும் என்று ஒரு ஆசை. பத்தாம் வகுப்பு படிக்கும் நேரத்தில் லெண்டிங் லைப்ரரி மனதுக்குப் பிடித்த இடமாக இருந்தது. பெரும்பாலான நாட்கள் அங்குதான் உட்கார்ந்திருப்பேன். என் முதல் சாய்ஸ் கேசட் கடை தான். அங்கு எனக்குப் பிடிக்காத குரூப்கள் ஆக்ரமித்து இருந்தன. டெய்லர் கடை எனக்கு அவ்வளவாக பிடித்தம் இல்லாத இடம். இந்த நேரத்தில் தான் மதுரையில் தொழில் கற்ற ஒருவர் “ஜெண்டில்மேன் டெய்லர்ஸ்” என்ற பெயரில் கடை துவங்கினார். அட்டகாசமாக தைத்த அவர் ஓரிரு மாதங்களிலேயே பிரபலமாகி நம்பர் ஒன்அந்தஸ்தை அடைந்தார். அக்ரஹாரத்தில் பெரும் தொப்பையுடன் மத்திய முப்பதுகளில் மூல நட்சத்திரத்தால் பேச்சிலராக இருந்த ஒரு பேங்க் மேனேஜருக்கு இவர் தைத்துக் கொடுத்த பெல்ட் போடாமலேயே நிற்கும் பிட்டான பேண்டும், தொப்பை அசிங்கமாகத் தெரியாத சட்டை பிட்டிங்கும் பிடித்துப் போய்விட்டது. டெய்லரின் ராசியோ என்னவோ உடனடியாக அவருக்கு திருமணமும் நிச்சயமானது. உடனே அவர் செய்ததுதான் டாக் ஆப் தி டவுன் சரி சரி ஊரின் பேச்சானது. அதுவரை எங்கள் ஊரில் கல்யாண மாப்பிள்ளைக்கு டி டி ஆர் கோட் என அழைக்கப்படும் கோட்டையே கல்யாணத்திற்கு அணிவார்கள், கறுப்பு சுபகாரியத்திற்கு ஆகாது என்று எல்லோருமே நீல நிற கோட்தான். இவர் திரி பீஸ் கோட்,சூட் வாங்க முடிவெடுத்தார். பெரும்பாலும் ரெடிமேட் கோட் தான் வாங்குவார்கள். இவர் துணி எடுத்து தைக்கச் சொல்லி ஜெண்டில்மேன் டெய்லரிடம் ஆர்டர் கொடுத்து விட்டார். எங்கள் ஊரில் முதன் முதலில் டெய்லர் கடையில் தைக்கப்படும் கோட் சூட் என அதற்கு ஒரு அந்தஸ்தும் கிடைத்தது.\nசென்னை சென்று துணி எடுத்து வந்தார்கள். டெய்ல���ிங் சார்ஜ் 1000 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. மற்ற வேலைகளை எல்லாம் ஒரு வாரம் நிறுத்தி இதிலேயே கவனம் செலுத்தினார்கள், பல கேட்லாக்குகளை வேறு மதுரையில் இருந்து வாங்கி வந்தார்கள். அங்கு டாப் அடிக்கும் பையன்களும் அப்படி என்னதாண்டா ஆயிரம் ரூபாய் கூலி அளவுக்கு தைக்கப் போறாங்க என ஆவலுடன் அங்கேயே குழுமிவிட்டார்கள். சினிமா பாக்ஸ் டிக்கெட் மூன்று ரூபாய்க்கு விற்ற காலம் அல்லவா பொதுவாக இம்மாதிரி கடைகளில் டீ வாங்கும் போது அங்கு இருப்போர்க்கும் சேர்த்துதான் வாங்குவார்கள். ஆயிரம் ரூபாய்ல பாதிகாசு டீக்கே போயிரும் போல இருக்கு என கிண்டலாக சொல்வார்கள். இம்மாதிரி கொண்டாட்டமான மனநிலை இருக்கும் இடங்களில் இருக்கவேண்டும் என்பது என் ஆசை. ஆனால் அங்கு நம்மை வித்தியாசம் காட்டாது ஏற்றுக்கொள்ளும் ஆட்களும் தேவை என்பதால் பெரும்பாலும் ஒதுங்கியே இருப்பேன். என் நண்பன் ஒருவன் அந்த ஜெண்டில்மேன் டெய்லர் டாப் குரூப்பில் இருந்தான். அவன் அப்பப்ப இங்கிட்டு வந்துட்டுப் போடா என்பான்.\nஆண்களுக்கான டெய்லர்கள் இப்படி என்றால் பெண்களுக்கான டெய்லர்கள் ஒரு ரகம். அப்போது பெண்களுக்கான டெய்லர் என்றாலே இரண்டே வேலைகள் தான். ஜாக்கெட் தைப்பது, சேலைகளுக்கு ஓவர்லாக் அடிப்பது மட்டும். ஜாக்கெட்டும் இந்தக்காலம் போல் ஜன்னல், நிலை, வாசல்படி இத்யாதிகள், அலங்கார தோரணம் போல் கயிறுகள், ஊசி பாசி மணிகள் இல்லாமல் சாதாரணமாகத்தான் இருக்கும். அந்த டெய்லர்களும் கொஞ்சம் மந்தமான ஆட்களாகத்தான் இருப்பார்கள். அம்மாதிரி இருக்கும் ஆட்களிடம் தான் ஊர்ப் பெண்களும் ஜாக்கெட் தைக்க குடுப்பார்கள், தியேட்டரில் கூட பெண்கள் பக்கம் முறுக்கு, கடலை மிட்டாய் விற்க கொஞ்சம் விவரமில்லாத, மந்தமான பையன்களைத்தான் தியேட்டர்காரர்கள் அனுமதிப்பார்கள், ஒரு ரூபா, ரெண்டு ரூபா கணக்கில விட்டாலும் பரவாயில்லை. நம்ம சொந்தம், ஊர்கார பொண்ணுங்க வந்து போற இடம். அவங்க நிம்மதியா பார்த்துட்டுப் போகணும்யா என்பார்கள்.\nஇந்த லெண்டிங் லைப்ரரியில் பொழுதுபோகாத நேரத்தில் உட்கார்ந்திருப்பேன் என்று சொன்னேன் அல்லவா அதனால் எங்கள் தெருப்பெண்களுக்கு மாலைமதி, ராணிமுத்து வாங்கித்தரும் ஏஜண்டாகவும் இருந்தேன். இரண்டு தெரு தள்ளி என் ஒன்று விட்ட அத்தையின் வீடு இருந்தது. அவரின் கணவர் ���ாசில்தார். மூன்று பெண்கள். இரண்டிரண்டு வயது இடைவெளியில். லலிதா, பத்மினி, ராகினி என பெயர் சூட்டியிருந்தார். அந்த திருவாங்கூர் சிஸ்டர்ஸ் போல இந்த தெற்குத்தெரு சிஸ்டர்ஸும் ஊரில் பிரபலம். அவர்களும் என்னிடம்தான் புத்தகம் வாங்கித்தரச் சொல்லி கேட்பார்கள். விசேஷ காலங்களில் ஈசன் டெய்லர்கிட்ட ஜாக்கெட் கொடுத்திருக்கோம் வாங்கி வா என்பார்கள். நாலைந்து முறை அலைய வேண்டி இருக்கும். ஜெண்டில்மேன் டெய்லர் கடையில் உட்கார்ந்திருந்தா அரட்டை அடிச்சிக்கிட்டு பாட்டு கேட்டுக்கொண்டு இருக்கலாமே இங்க நிக்கிறோமே என துக்கமாக இருக்கும். பொதுவாக இம்மாதிரி கடைகளில் ஆட்களை அண்டவிடமாட்டார்கள். உட்கார சேர் கூட இருக்காது. நான் புலம்பியதைக் கேட்ட என் நண்பன் ஒரு யோசனை சொன்னான். டேய் நீ அடுத்த தரம் அவங்க வீட்டுக்குப் போகும் போது அளவு ஜாக்கெட் குடுத்து தைக்கிறீங்களே அதனால் எங்கள் தெருப்பெண்களுக்கு மாலைமதி, ராணிமுத்து வாங்கித்தரும் ஏஜண்டாகவும் இருந்தேன். இரண்டு தெரு தள்ளி என் ஒன்று விட்ட அத்தையின் வீடு இருந்தது. அவரின் கணவர் தாசில்தார். மூன்று பெண்கள். இரண்டிரண்டு வயது இடைவெளியில். லலிதா, பத்மினி, ராகினி என பெயர் சூட்டியிருந்தார். அந்த திருவாங்கூர் சிஸ்டர்ஸ் போல இந்த தெற்குத்தெரு சிஸ்டர்ஸும் ஊரில் பிரபலம். அவர்களும் என்னிடம்தான் புத்தகம் வாங்கித்தரச் சொல்லி கேட்பார்கள். விசேஷ காலங்களில் ஈசன் டெய்லர்கிட்ட ஜாக்கெட் கொடுத்திருக்கோம் வாங்கி வா என்பார்கள். நாலைந்து முறை அலைய வேண்டி இருக்கும். ஜெண்டில்மேன் டெய்லர் கடையில் உட்கார்ந்திருந்தா அரட்டை அடிச்சிக்கிட்டு பாட்டு கேட்டுக்கொண்டு இருக்கலாமே இங்க நிக்கிறோமே என துக்கமாக இருக்கும். பொதுவாக இம்மாதிரி கடைகளில் ஆட்களை அண்டவிடமாட்டார்கள். உட்கார சேர் கூட இருக்காது. நான் புலம்பியதைக் கேட்ட என் நண்பன் ஒரு யோசனை சொன்னான். டேய் நீ அடுத்த தரம் அவங்க வீட்டுக்குப் போகும் போது அளவு ஜாக்கெட் குடுத்து தைக்கிறீங்களே மொதோ ஜாக்கெட் எப்படி தச்சீங்கன்னு கேளு. அடுத்து உன்னைய கிட்டவே சேர்க்க மாட்டாங்க, அப்புறம் இந்த லைப்ரரி,லேடீஸ் டெய்லர்லாம் விட்டுட்டு எங்க கூட டாப்புக்கு வந்திடலாம் என்றான். நானும் அதை நம்பி நடுப்பெண்ணான பத்மினியிடம் அவ்வாறு கேட்க ம்ம். எங்க அக்கா ஜாக்கெட் போட்டுப் பார்த்து அளவு சொல்லி விட்டோம் என்று இயல்பாக சொல்லிவிட்டு பேச்சை மாற்றிவிட்டார்கள்.\nமாமா டெபுடி கலெக்டராகி வேறு ஊருக்கு மாற்றலாகி அவர்கள் சென்றுவிட்டார்கள். மூவருக்கும் திருமணம் முடிந்து சென்னை, பெங்களூர் என செட்டில் ஆகிவிட்டார்கள். பல ஆண்டுகள் கழித்து ஒரு திருமண வீட்டில் பத்மினியை சந்தித்தேன். மகள் கல்லூரியில் படிப்பதாகவும் உன் பையன் என்ன செய்கிறான் என்று கேட்டாள். எட்டாம் வகுப்பு என்று சொல்லிவிட்டு நீண்ட நாட்களாக மனதில் தங்கியிருந்த கேள்வியைக் கேட்டேன். ஆமா, அன்னைக்கு நான் வேணுமின்னேதான் அப்படி கேட்டேன். ஏன் கோபப்படலை என்று. ஏண்டா ஒரு பொண்ணுக்குத் தெரியாதா ஆணோட பார்வை. ஏண்டா ஒரு பொண்ணுக்குத் தெரியாதா ஆணோட பார்வை அதுவுமில்லாம நீ வில்லங்கமாவா கேட்ட ஏதோ வாய்ப்பாடு ஒப்பிக்கிற மாதிரி அதைக் கேட்ட. எத்தன நாள் அதை வச்சி உன்னைய கிண்டல் அடிச்சி சிரிச்சிருக்கோம் தெரியுமா எனச் சொல்லிவிட்டு கன்னத்தில் லேசாகத் தட்டிவிட்டி நகன்றாள்.\nதெருவில் சில பெண்கள் இருப்பார்கள். அவர்கள் பத்தாம் வகுப்பு படிக்கும் போது கல்லூரி மாணவர்கள், இளைஞர்களின் கண்களுக்கு மிகச் சாதாரணமாகத் தெரிவார்கள். ஸ்கூல் யூனிபார்ம் போட்டு ரெட்டைச்சடையில் பார்க்கும் போது மனதில் எந்த பட்டாம்பூச்சியும் பறக்காது. ஆனாலும் அவர்கள் செட்டில் சில பையன்களுக்கு அவள்தான் உலக அழகியாய் இருப்பாள். அதுபோலத்தான் அலைகள் ஓய்வதில்லை படத்தில் ராதவைப் பார்த்தபோது பெரிய அழகி என்ற எண்ணம் ஏற்படவில்லை.பெரும்பாலான காட்சிகளில் டல் மேக்கப்புடன் தான் இருந்தார். இந்தப் படம் எங்கள் ஊருக்கு முத்துராமன் மகன் நடிச்ச படமாம் என்ற அறிமுகத்துடனேயே வந்தது. பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகியிருந்தன. முக்கியமாக “வாடி என் கப்பக்கிழங்கே” பாடல் மாணவர்களின் பேவரைட்டான ஈவ் டீசிங் பாடலாக மாறியிருந்தது. முந்தைய தலைமுறையில் மெல்ல நட மெல்ல நட, தெரு அண்ணன்களுக்கு ஓரம்போ ஒரம்போ மற்றும் சுராங்கனி என்றால் எங்கள் செட்டிற்கு வாடி என் கப்பக்கிழங்கே. தொடர்ந்து சிக்ஸர்களாக அடித்துக்கொண்டிருக்கும் ஒரு பேட்ஸ்மென்னின் இன்னொரு சிக்ஸரையும் மக்கள் சாதாரணமாக கடந்து போவதுபோல இளையராஜாவின் சிறப்பான அலைகள் ஓய்வதில்லை பாடல்களையும் அதிகம் ��ிலாகிக்காமல் எங்கள் ஊர் கடந்து சென்றது. ஆனால் வாடி என் கப்பக் கிழங்கே மட்டும் பள்ளி மாணவர்களிடம் தங்கிவிட்டது. பள்ளி செல்லும் குமரியின் இயல்பான எழிலுடன் இருந்த ராதாவும்.\nஇந்தப் பாடலை எழுதியவர் கங்கை அமரன். கேரளாவின் ஸ்பெஷல்களில் ஒன்று கப்பக்கிழங்கு. ராதா கேரளாவில் இருந்து வந்ததால் அவரை வரவேற்கும் விதமாக எழுதினேன் என்றார். கிழங்காட்டம் இருக்கு என்று ஊர்ப்பக்கம் சொல்வார்கள், அதன் பொருள் கின்ணென்று உறுதியாக அதிகப்படியாக தொள தொளவென சதை இல்லாமல் இருக்கும் பெண் என்று அர்த்தம். ராதாவும் அந்தப் படத்தில் அப்படித்தான் இருந்தார். மாநிறம் தான். ஆனால் தமிழர்களுக்கு மிகவும் பிடித்த மாநிறம்.\nபத்தாம் வகுப்பில் சுமாராகத் தெரிந்த பெண்களே பிளஸ் டூ சமயத்தில் சற்று எழில் கூடித் தெரிவார்கள். அது தெருவில் திடீரென அதிகரிக்கும் அடுத்த தெருப் பையன்களின் சைக்கிள் மூலமே அது நமக்கு அறியவரும். யாருக்குடா இங்க வந்து இவிங்க டாப் அடிக்கிறாங்க என்ற கேள்விக்குப் பதிலாக ஒரு குறிப்பிட்ட பெண்ணை சுட்டிக்காட்ட அதுக்காடா என்ற கேள்விக்குப் பதிலாக ஒரு குறிப்பிட்ட பெண்ணை சுட்டிக்காட்ட அதுக்காடா என்று குழப்பத்துடன் நடையைக் கட்டுவோம். அப்படி நடிக்க வந்த ஒராண்டிலேயே எழில்கூடி இளஞ்ஜோடிகள், கோபுரங்கள் சாய்வதில்லை, காதல் ஓவியம் என ஏராளமான இளைஞர்களை கவர்ந்தார். அந்தப் பெண்களே கல்லூரியில் படிக்கும் போது எழிலுடன் சற்று ஒயிலும் கூடும். நடை,உடை,பாவனைகள் மெருகேறும். அந்த ஒயில் அவருக்கு தூங்காதே தம்பி தூங்காதே, பாயும்புலியில் வாய்த்தது. அந்த ஒயிலில் ஒரு கூட்டம் மயங்கியது.\nதெருவில் பள்ளி யூனிபார்ம், கல்லூரியில் படிக்கும் போது கன்வென்ஷனல் சுடிதாரிலேயே கண்கள் பார்த்து பழகிய பெண்ணுக்கு திடீரென கல்யாணம் என்பார்கள், வேண்டா வெறுப்பாய் அம்மாவை அழைத்துக் கொண்டு போகும் டூட்டியால் மண்டபத்திற்குப் போனால் மிதமாய் எடை கூடி, பளபளப்பு வலுவாகவே கூடி அந்தப் பெண் சேலையில் தேவதை போல் மணமேடை ஏறுவாள். அடடா மிஸ் பன்ணிட்டோமே எனத்தோன்றும். அதே போல் அழகுடன் ஆனந்த் படத்தில் இருப்பார். சி வி ராஜேந்திரன் இயக்கிய இந்தப் படத்தில் ராதா சேலையில் வரும் காட்சிகள் எல்லாம் ஒரு தேர்ந்த ஓவியர் தன்னை மிகவும் கவர்ந்த பெண்ணை தன் வாழ்நாள் ம��ழுவதும் செலவழித்து வரைந்த ஓவியமாகவே தோன்றும். எங்கள் ஊர் திருவிழாவின் போது தியேட்டர்களில் நடுநிசிக் காட்சியாக அந்த ஆண்டில் ஓடிய மிகப்பெரும் வெற்றிப்படத்தை மீண்டும் திரையிடும் வழக்கம் இருந்தது. ஆனந்த் ஒரு தோல்விப்படம். ஆனாலும் அந்த திரைப்படத்தை அந்த ஆண்டு ஒரு முக்கிய தியேட்டரில் வெளியிட்டார்கள். காரணம் அந்த தியேட்டர் ஓனர் ராதா ரசிகர். பிரபு ஹீரோவாக நடித்த அந்தப்படத்திற்கு வந்த இளைஞர் கூட்டத்தைக் கண்டு ”சங்கிலி” பிரபு ரசிகர் மன்ற நிர்வாகியே மிரண்டு போனார்.\nதிருமணம் முடிந்து முதல் வருடம் ஊர் திருவிழாவிற்கு வரும் பெண்கள் இன்னும் மெருகேறி இருப்பார்கள். கொஞ்சம் நாணம் குறைந்து வீதிகளில் வலம் வருவார்கள். மாலை வேளைகளில் சர்வ அலங்காரத்துடன் தம்பி, தங்கைகள் உடன்வர திருவிழா கடைகளை அலசுவார்கள், அத்தகைய தோற்றத்தில் ராதா இருந்தது எங்க சின்ன ராசா படத்தில்.\nஎங்க சின்ன ராசா என்றதுமே பழனி அண்ணன் தான் நினைவுக்கு வருவார். அதிதீவிர திமுககாரர். எங்கள் வார்டின் பூத் ஏஜெண்ட். பாக்யராஜ் அதிமுக அனுதாபி என்பதால் பாக்யராஜின் படங்களைப் பார்ப்பதை தவிர்ப்பார். என்னய்யா இவன் மிமின்னு பேசிக்கிட்டு இருக்கான் என்பார். அப்போது டி ராஜேந்தர் திமுக அனுதாபி என்பதால் அவரின் படமான உறவைக் காத்த கிளியை கூட நாலைந்து முறை பார்த்தவர். பாக்யராஜ் பட போஸ்டரை பார்ப்பது கூட கட்சிக்கு விரோதமான அணுகுமுறை என்ற கருத்தியல் கொண்டவர். அவரை அசைத்துப் பார்த்தது ராதா தான். வழக்கம் போல பாக்யராஜின் போஸ்டர் என்று தலையை திருப்பி புறமுகம் காட்ட முயன்றவரின் கண்ணில் ஒரு மின்னல் போல ராதாவின் அதிலட்சண முகம் படர பாக்யராஜ் படமாக இருந்தாலும் பரவாயில்லை என பார்க்கத் துணிந்தார். கொண்டைச் சேவல் கூவும் நேரம் என்ற பாட்டில் மயிலை ஒத்த அசைவுகளுடன் ராதா ஆட கிறங்கிப் போனார். படத்தை தியேட்டரில் இருந்து தூக்கும் வரை தினமும் அவர் படத்துக்கு போனதை வைத்து எங்கே அவர் அதிமுகவிற்கு மாறிவிடுவாரோ என்ற பயம் கட்சிக்காரர்களுக்கே வந்தது.\nதொடர்ந்து வந்த சில ஆண்டுகள் அந்த தோற்றத்திலேயே தமிழக ரசிகனுக்கு அருள் பாலித்தாள் அந்த அழகு தேவதை. உழவன் மகன், அம்மன் கோயில் கிழக்காலே, காதல் பரிசு, ஜல்லிக்கட்டு, அண்ணா நகர் முதல் தெரு, பிக்பாக்கெட், ராஜாதி ராஜ��� எல்லாம் ராதா உச்சக்கட்ட அழகோடு இருந்த காலத்தில் வெளியான படங்கள்.\nஒரு விஷயத்தில் ஒரு மனத்தடை இருந்தால் அதை இன்னொருவர் செய்யும் போது அது விலகும். இது உடை விஷயத்தில் மிகப்பொருந்தும். எங்கள் ஏரியா திருமணங்களில் முதல்நாள் மணமகனுக்கு பேண்ட்,சர்ட் முகூர்த்த நேரத்தில் வேட்டி, தாலி கட்டி முடித்து பரிசுப் பொருட்கள் (மொய் கவர் தான்) வாங்கும் போது கோட் சூட் என்பது வழக்கம். மென்பொருள் நிறுவனங்களில் ஊர்க்காரர்கள் வேலைக்குப் போக ஆரம்பித்த பின்னர் அங்கு நடக்கும் திருமணங்களில் ஷெர்வாணி, குர்தா, ஆப் பிளேசர் என வெரைட்டியாக மணமகன் ஆடை அணிவதைப் பார்த்து ஆசை கொண்டனர். ஆனால் அதைப் போட்டுவந்தால் என்னடா குடுகுடுப்பைக்காரன் மாதிரி இருக்கே என கலாய்த்து விடுவார்களோ என பயந்து ஆசையை அடக்கிக் கொண்டனர். வசதியான அத்தை, தனக்குப் பெண் கொடுக்காததால் வீம்புக்கு நிறைய செலவு செய்து கல்யாணம் செய்த மேலத்தெரு ரமேஷ் செலவோடு செலவாக ஒரு ஷெர்வாணியையும் இறக்கினார். நல்லாத்தான இருக்கு என அதை சமூகம் ஏற்றுக்கொண்டது. இப்போது முதல் நாள் நிச்சயதார்த்தத்துக்கு ஷெர்வாணி என்பது சம்பிரதாய உடை அளவிற்குப் போய்விட்டது.\nஅதுபோலத்தான் இந்த சுடிதாரையும் அணிய தமிழகத்துப் பெண்கள் தயக்கம் காட்டி வந்தனர். காதலிக்க நேரமில்லை காஞ்சனா முதற்கொண்டு, ஜெயலலிதா ஏன் ஸ்ரீதேவி வரை சல்வார் கம்மீஸில் வலம் வந்தாலும் பெரும்பாலான தமிழ்ப்பெண்கள் சுடிதார் அணிய தயக்கம் காட்டினர். பப் கை வைத்த ஜாக்கெட், பன் கொண்டை என நடிகைகளிடம் இருந்து பல பேஷன்களை ஏற்றுக்கொண்டவர்கள் சுடிதார் விஷயத்தில் மட்டும் தயக்கம் காட்டிக்கொண்டே இருந்தார்கள். ராதா இதயகோவில், அண்ணா நகர் முதல் தெருவில் அணிந்த சுடிதார்கள் பாந்தமாக இருப்பதைப் பார்த்து பலரும் முயற்சி செய்தார்கள். தமிழ் பெண்களின் சுடிதார் மீதான மனத்தடையை நீக்கியதில் ராதாவுக்கும் ஒரு பங்குண்டு.\nசிவாஜி கணேசன், சிவகுமார், கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய்காந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக், மோகன், பாக்யராஜ், டி ராஜேந்தர் என அனைத்து முண்ணனி நாயகர்களுடனும் ராதா நடித்தார். ஏன் எஸ் பி பாலசுப்பிரமணியம், நிழல்கள் ரவியுடனும் நாயகியாக நடித்தார். யாருடன் அவர் நடித்தாலும் வித்தியாசமாகத் தெரியவில்லை. எந்த நாயகருடன் இணையாக நடித்தாலும் பொருந்திப்போகும் உயரம்,உடல் அமைப்பு மட்டுமில்லாமல் நடிப்பும் இருந்ததால் எல்லோருடனும் ஈடுகொடுத்து நடித்தார்.\nகனவுக்கன்னி என்பது மாஸ் ஹீரோவுக்கு இணையான ஒரு பதம். பெரும்பாலான ஆண்களுக்குப் பிடிக்கவேண்டும். ஸ்ரீதேவிக்குப் பின் அந்த கனவுக்கன்னி அந்தஸ்து ராதாவுக்கு வந்தது. அப்போது மாதவி போட்டியில் இருந்தாலும் அவரை மீறி பலரின் மனங்களில் இடம்பிடித்தார் ராதா. அடுத்து ராதாவின் சகோதரி அம்பிகா, ரேவதி, நதியா என மக்களுக்குப் பிடித்த நடிகைகள் வந்துகொண்டேயிருந்தாலும் கனவுக்கன்னியாக ராதாவே நிலைபெற்றிருந்தார். தர்மத்தின் தலைவனில் அறிமுகமாயிருந்தாலும் வருஷம் 16 மூலமாகவே அந்த கனவுக்கன்னி அந்தஸ்து குஷ்பூவுக்கு இடம்மாறியது.\nநம்மை ஒருமுறையாவது பார்ப்பாளா என்று நாம் பார்த்து ஏங்கிய பெண் மிகச் சுமாரான அழகுடையவனை திருமணம் செய்துகொண்டால் ஒரு மென்சோகம் நம்மைத்தாக்குமே அதுபோலவே 90கள் ஆரம்பித்த உடன் ராதா, டி ராஜேந்தர், எஸ் பி பாலசுப்பிரமணியம் இவர்களுடன் நடிக்க ஆரம்பித்ததும் ராதா ரசிகர்களுக்கு ஏற்பட்டது. மனைவி ஒரு மாணிக்கம் படத்தில் மலையாள நடிகர் முகேஷின் ஜோடியாக நடித்தார். அந்தப் படத்தில் அர்ஜூன் இருந்தும்.\nஇந்த சமயத்தில் குஷ்பு, ரூபிணி, கௌதமி, பானுபிரியா போன்றோர் தமிழக இளைஞர்களின் மனங்களை ஆக்ரமிக்கத் தொடங்கினார்கள். 91ல் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜசேகரன் நாயரை ராதா திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்தி வந்தது. அதன்பின்னர் ராதா பற்றி எந்தத் தகவலும் இல்லை. ஒருதலையாய் காதலித்த பெண் திருமணம் செய்து கொண்டு தூரதேசம் சென்றதைப் போலவே பல ராதா ரசிகர்களும் இந்நிகழ்வை எடுத்துக்கொண்டார்கள்.\nபின் ராதா மகள்கள் கார்த்திகா, துளசி நடிக்க வந்தபோது கூட யாரோ எவரோ என்றே பல ராதா ரசிகர்களும் அவர்களை கண்டுகொள்ளவில்லை. சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றின் நடுவராக ராதா இப்போது இருக்கிறார் என்ற செய்திகள் வந்தது. மறந்தும் கூட அந்த சேனல் பக்கம் செல்லவில்லை. சமீபமாக இன்னும் நிறையப்பேர் அதுபோலவே இருக்கிறார்கள் எனக் கேள்விப்படுகிறேன். தேவதையாய் கண்ட பெண்ணை சராசரி பெண்ணாக மீண்டும் பார்க்க யார்தான் துணிவார்\nதிங்கட் கிழமை காலை வேளையில் முடி திருத்தம் செய்யப் போவது\nதீபாவளி, பொங்கலுக்��ு புதுப் படங்கள் வெளியாவதற்கு முதல் நாள் திரையிடப்பட்டிருக்கும் ஓடித் தேய்ந்த படத்தை மதியக் காட்சி பார்ப்பது\nபரபரப்பான உணவகம், தேநீர் விடுதி தவிர்த்து, அதன் அருகேயிருக்கும் ஆளரவமில்லா கடையைத் தேர்ந்தெடுப்பது\nஉறவிலும் நட்பிலும் பெரிய முக்கியத்துவம் பெறாதவர் விசேஷங்களுக்கு முன்னரே செல்வது\nஅமாவாசை, செவ்வாய்கிழமைகளில் அசைவம் வாங்கச் செல்வது\nஎன நீளும் என் பழக்கங்கள்\nயோசித்துப் பார்த்தால் ஊரில் சிறு வயதில் எல்லோரும் விரும்பிக் குளிக்கும் படித்துறையை விட்டு ஆழமில்லா, நீர் போக்கும் குறைவான ஆற்றுக்கரையிலேயே குளித்திருக்கிறேன்.\nயாரும் விரும்பிச் சேராத டியூசனில் சேர்ந்திருக்கிறேன்\nஅந்த வரிசையில் இப்போது ஞாயிறு அன்று பணிக்குச் செல்வதும் சேர்ந்து விட்டது\nஞாயிறன்று பணிக்கு வருபவரின் மீது எந்த மேலாளரும் கடுஞ்சொற்களை பிரயோகிப்பதில்லை\nவார நாட்களில் பயமுறுத்தும் எந்த கோப்பும் ஞாயிற்றுக்கிழமைகளில் மென்மையாகவே நடந்து கொள்கிறது\nகுறைவாகச் சமைப்பதால் நன்றாகச் சமைக்கும் அலுவலக உணவகத்தின் சமையல்காரர் வாஞ்சையுடன் பரிமாறுவார். யாரிடமும் பகிரமுடியாமல் இருப்பவற்றை இறக்கி வைப்பார்.\nமற்ற நாட்களில் எடுக்கவே அச்சமூட்டும் அலுவலகத் தொலைபேசி கூட கனிவாகவே பேசுகிறது\nநேரடிப் போட்டியில் இந்த இடங்களிலெல்லாம் உனக்கு அங்கீகாரம் கிடைக்காது என்பதால்தானே இந்த பழக்கமெல்லாம்\nஅங்கீகாரம் வேண்டா மனது மனிதனின் மனதல்லவே என பதிலளிக்கிறது மனது\nசர்வேசன் நச் சிறுகதைப் போட்டிக்கு\nவிஐய்க்கு அதிக ரசிகர்கள் ஏன்\nஒரு திரைப்படத்தை பார்வையாளனாக பலர் சென்று பார்க்கிறார்கள். அதில் சிலர் அந்த நடிகனின் ரசிகனாக திரும்புகிறார்கள். எப்படி நடக்கிறது இந்த ரசாயன ...\nசூர்யா-கார்த்தி இதில் யார் அம்பிகா\nதமிழ்சினிமாவில் நடிப்புத் துறையிலும் தொழில்நுட்பத் துறையிலும் பல சகோதர, சகோதரிகள் திறம்பட பணியாற்றியுள்ளார்கள். நடிப்புத்துறையில் உள்ளவர்க...\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளிவந்தவுடனும் அடுத்து வந்த இரண்டு நாட்களிலும் செய்தித் தாள்களைப் பார்த்தவர்கள் சற்றே கவலையுற்றிருக்கலாம்....\nதேவர் மகன் – சில நினைவுகள்\nதீபாவளியை வைத்து கணக்கிடுவதென்றால் வரும் தீபாவளியோடு தேவர் மகன் வெளியாகி 24 ஆண்டுகள் ந���றைவடைகின்றன. இந்த 24 ஆண்டுகளில் இந்தப் படம் தமிழ...\n1990 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு செல்வமணி இயக்கத்தில் விஜய்காந்த் நடித்த புலன் விசாரனை திரைப்படம் வெளியானது. பி.வாசு இயக்கத்தில் ரஜினி...\nஆண்களுக்கு எது வசந்த காலம் என்று கேட்டால் நான், படிப்பு முடித்ததில் இருந்து திருமணத்துக்கு முன்பான காலகட்டம் தான் என்று சொல்வேன். அதுவும்...\n1989ஆம் ஆண்டு. மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் 40 வயது மதிக்கத்தக்க பூ விற்கும் பெண், மற்றொரு பெண்ணிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். “நா...\nசிறந்த 10 தமிழ் வலைப்பதிவுகள் - குமுதம் சர்வே\nஇந்த வார குமுதம் இதழில் சிறந்த 10 தமிழ் வலைப்பதிவுகளை மினி சர்வே மூலம் வரிசைப்படுத்தியுள்ளனர். இதுவரை ஆனந்த விகடன் மட்டுமே தமிழ் வலைப்பதிவு...\n1998 ஆன் ஆண்டு சரண் இயக்கிய முதல் படமான காதல் மன்னன் வெளியாகும் போது அஜீத் குமாரின் மார்க்கெட் சற்று வீழ்ச்சியில் தான் இருந்தது. 95-96களில...\nஎந்தக் கல்லூரியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கலாம் எந்தப் பள்ளியில் +1 சேர்த்தால் மெரிட்டில் மெடிக்கல், இஞ்சினியரிங் சீட் கிடைக்கும் என தம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/2013/11/", "date_download": "2020-01-21T00:33:00Z", "digest": "sha1:D6Y6EZSYJEHI54Z6RKACM7W32G6BBCFS", "length": 38279, "nlines": 330, "source_domain": "www.akaramuthala.in", "title": "நவம்பர் 2013 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇம்மாத காப்பகம் » நவம்பர் 2013\nபுலம்பெயர் தமிழர் அனைத்துலக மாநாடு – மொரிசியசு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 24 நவம்பர் 2013 கருத்திற்காக..\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் குறித்த முதல் அனைத்துலக மாநாடு மொரிசியசு (சூலை 16, 17 &18 – 2014) புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் குறித்த முதல் அனைத்துலக மாநாடு மொரிசியசு நாட்டிலுள்ள மகாத்மா காந்தி நிறுவன வளாகத்தில் வரும் சூலை 16-18, 2014 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டினைச் சென்னையிலுள்ள ஆசியவியல் நிறுவனமும் மொரிசியசு நாட்டின் மகாத்மா காந்தி நிறுவனமும், மொரிசியசு நாட்டின் பல்வேறு தமிழமைப்புக்களும் இணைந்து நடத்துகின்றன. மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இம்மாநாட்டின் கருத்தரங்கில் நாளொன்றிற்கு 30…\nஉணர்ச்சியற்ற மத்திய அரசால் இலங்கைப் படை அட்டூழியம்: ம���தல்வர் காட்டம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 24 நவம்பர் 2013 கருத்திற்காக..\nமீனவர்கள் மீட்பு தொடர்பாகத் தமிழக முதல்வர் இந்தியத்தலைமையாளருக்கு மீண்டும் மடல் எழுதி உள்ளார். ” இலங்கைக் கடற்படையினரின், சட்ட மீறல் நடவடிக்கையால், இலங்கைச் சிறையில் வாடும், தமிழக மீனவர்களின் எண்ணிக்கை, பெருகியபடி உள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க, மத்திய அரசு, இலங்கைக்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும். அத்துடன், தூதரக அளவில், பேச்சு நடந்தி, இச்சிக்கலுக்கு நிலையான தீர்வு காண வேண்டும். ஆனால், மத்திய அரசு, தொடர்ந்து கண்டு கொள்ளாமல் இருப்பது, தமிழக மீனவர்களிடம், கடும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையில்,…\nசெந்தமிழ் விரும்பிகள் மாமன்றம் நடத்தும் ஐம்பெரு விழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 24 நவம்பர் 2013 கருத்திற்காக..\nஇடம் தமிழ் வள்ளல் சந்திரசேகர் திருமண மண்டபம் மேற்கு மாம்பலம், சென்னை 33 நாள் கார், 8, தி.ஆ. 2044 / நவ,24, கி.ஆ.2013 ஞாயிறு காலை 08.55முதல் நண்பகல் 01.40 வரை (நண்பகல் உணவு 01.50) செந்தமிழ் விரும்பிகள் மாமன்ற வெள்ளிவிழா எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எழுச்சி விழா : கருத்தரங்கம், கவியரங்கம்(தாயே தமிழே) தமிழ்த்திரு தியாகு அவர்களுக்குப் பாராட்டுவிழா சிறந்த தமிழ்மாணவன், நற்றமிழாசிரியர் விருது வழங்கும் விழா அருவினை புரிந்த ஆன்றோர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா…\nகவிஞர் செயபாலன் இன்று விடுதலை செய்யப்படலாம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 24 நவம்பர் 2013 கருத்திற்காக..\nமாங்குளத்தில் தளையிடப்பட்ட கவிஞர் செயபாலன் இன்று வவுனியாவிலிருந்து கொழும்புக்குப் பயங்கரவாதத் தடுப்புக் காவலரால் கொண்டு செல்லப்படுகிறார். ‘தினக்கதிர்’ இதழ் சார்பில் செயபாலனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது தன்னை இன்று விடுதலை செய்வதாகக் காவல் துறையினர் கூறியிருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பு கொண்டு செல்லப்படும் கவிஞர் செயபாலன் சிறிலங்கா குடிவரவு குடியகல்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார் என்றும் இதனையடுத்து அவர் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவாரா அல்லது குடிவரவு அதிகாரிகள் அவர் மீது ஏதாவது குற்றச்சாட்டை சுமத்தி வழக்கு தொடர்வார்களா என்பது தெரியவில்லை. அவர் இன்று…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 24 நவம்பர் 2013 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nமாவீரர் வாரம் கடைப்பிடிக்கப்படும் காலம் இது. ஆற்றல் வாய்ந்த இருபால் இளைஞர்கள், நாட்டு மக்களின் உரிமைக்காகத் தங்கள் உயிர்க்கொடையை அளித்ததை நினைவுகூர்ந்து போற்றும் காலம் இது. உலகின் தொன்மையான இனம், தனக்கே உரிய நிலப்பரப்பில், அடிமைப்பட்டு, அல்லல்பட்டு, துன்பப்பட்டுத், துயரப்பட்டு, நிலம் இழந்து, வளம் இழந்து, உற்றார் உறவினர் இழந்து, தாங்கும் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காகத் தத்தம் உயிர்களை இழந்தவர்களைப் போற்றும் வாரம் இது. நாமும் ஈழத் தமிழ்ப் போராளிகளுக்கான வீர வணக்கத்தைச் செலுத்துவோம் அதே நேரம், இத்தகைய நாள் வந்ததன்…\nமாவீரர் உரைகளின் மணிகள் சில\nஇலக்குவனார் திருவள்ளுவன் 24 நவம்பர் 2013 கருத்திற்காக..\nதமிழீழத்தின் அடர்ந்த ஆழமான காடுகளில் ஒன்றில் தமிழ்ஞாலத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களால் முதன் முதலில் 1989 ஆம் ஆண்டு மாவீரர் நாள் உரை ஆற்றப்பட்டது. அன்றிலிருந்து ஆண்டுதோறும் ஆற்றிய உரையின் சில பகுதிகள் நம் நினைவிற்காக இம்மாவீரர் கிழமையில் வழங்கப்படுகிறது. “எமது போராட்டத்தில் இன்று ஒரு முதன்மையான நாள். இது வரை காலமும் எமது புனித இலட்சியமான தமிழீழ இலட்சியத்துக்காக உயிர்த்தியாகம் செய்த 1307 போராளிகளை நினைவு கூரும் முகமாக இந்த மாவீரர் நாளை நாங்கள் தொடங்கியுள்ளோம். முதல் முறையாக இன்று…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 24 நவம்பர் 2013 கருத்திற்காக..\n– தொகுநர்: சிவ அன்பு & இ.பு.ஞானப்பிரகாசன் (முந்தைய இதழின் தொடர்ச்சி) தாய்ப்பாலும் நாய்ப்பாலும் ஒன்றாகாது. ஆங்கிலேயன் தமிழை விரும்புகிறான். ஆனால், தமிழனோ ஆங்கிலத்தை நேசிக்கிறான். – தில்லை அம்பலம் தில்லை (Telai Amblam Thilai) தாய்ப் பாலும் புட்டிப் பாலும் ஒன்றாகுமா என்று எழுதுங்கள் – அது நாகரிகமாகவும் பொருத்தமாகவும் இருக்கும். – யான்சன் விக்டர்(Johnson Victor) தமிழை ஆங்கில எழுத்துகளில் எழுத வேண்டும் என்போர், ஆங்கில நாட்டில் குடியேறட்டும். – சிறீதர் இராசசேகர் (SRIDHAR RAJASEKAR) தனக்கென்று ஒரு வரிவடிவு…\nஇனப்படுகொலைக்காகச் சீன முன்னாள் அதிபரைக் கைது செய்ய உத்தரவு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 24 நவம்பர் 2013 கருத்திற்காக..\nஇனப்படுகொலைக்காகச் சீன முன்னாள் அதிபரையும், பிற தலைவர், அதிகாரிகளையும் கைது செய்ய இசுபெயின் நீதிமன்றம் உத்தரவு திபெத்தில் இனப்படுகொலை நடத்தியதாக சீன முன்னாள் அதிபர் சியாங்கு செமீன், முன்னாள் தலைமையாளர் (இ)லீ பெங்கு, முன்னாள் பாதுகாப்பு-காவல்துறைத் தலைவர் கியாவு சி, திபெத்து முன்னாள்பொதுவுடைமைக் கட்சித் சென் கியான், முன்னாள் குடும்பத் திட்ட இயக்குநர் பென் பெல்யூன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று இசுபெயினில் உள்ள திபெத்துக்கு ஆதரவான அமைப்பு அங்குள்ள நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தது. இதற்கிணங்க இந்து ஐவரையும்…\nகருத்து வெளியிடுகின்ற தகுதி முரளிதரனுக்கு இல்லை: து. இரவிகரன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 24 நவம்பர் 2013 கருத்திற்காக..\nதமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தின் உயரிய நோக்கத்தை பற்றி அறிந்திராத முரளிதரனுக்கு தமிழர் என்கின்ற அடையாளத்துடன் கருத்து வெளியிடுகின்ற தகுதி இல்லை. என்று வடமாகாண அவையின் ஆளும்கட்சி உறுப்பினர் து.இரவிகரன் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பின்வருமாறு அவர் கண்டித்துள்ளார். இலங்கை மட்டைப்பந்தாட்ட வீரர் முத்தையா முரளிதரன் தனது குடும்பத்தில் ஒருவருக்கு இசைப்பிரியாவின் கதியோ பாலச்சந்திரனின் கதியோ நேர்ந்திருந்தால், அப்போதும் இவ்வாறு தான் பேசுவாரா வடகிழக்கு மக்களின் அவலங்களையும் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தின் உயரிய நோக்கத்தையும் பற்றி அறிந்திராத முரளிதரனுக்கு தமிழர் என்கின்ற…\nநெடுமாறன் முதலான 81 பேருக்குப் பிணை: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 24 நவம்பர் 2013 கருத்திற்காக..\nமுள்ளிவாய்க்கால் நினைவு முற்றச் சுற்றுச்சுவரை இடிப்பதை எதிர்த்து போராடியபோது கைதான உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் முதலான 81 பேருக்குச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதி சி.டி.செல்வம புதன்கிழமை பிணையில் விடுவித்து உத்தரவிட்டார். அரசு வழக்குரைஞர் பிணைக்கு மறுப்பு தெரிவித்த போதும், முறையீட்டாளர்கள் முள்ளிவாய்க்கால் முற்றத்திற்குள் நுழையமாட்டார்கள் என்ற உறுதியை அவர்களின் வழக்குரைஞர் சந்திரசேகரன் அளித்ததன் அடிப்படையில் நீதிபதி பிணை விடுவிப்பு வழங்கினார். மேலும் முன்பிணைகோரி புதிய பார்வை ஆசிரியர் முனைவர் நடராசன் முறையிட்டதில், நீதிபதி செல்வம், அவருக்கு முன் பிணை���\nமீனியல் (Icthyology) – முனைவர் இலக்குவனார் மறைமலை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 24 நவம்பர் 2013 ஒருவர் கருத்திட்டுள்ளார்\n(சென்ற இதழின் தொடர்ச்சி) எல்லாக் கலைகளையும் கற்றுணர்ந்து அவற்றில் நூல்களும் எழுதிச்சென்ற அரிச்டாட்டில் எனும் அருங்கலை வல்லுநர்தான் இம் மீனியலையும் (Greek : Icthya = a fish logos-a discourse > Icthyology) தொடங்கி வைத்தார். முனைவர் குந்தர்(Dr. Gunther) என்பார், “அரிச்டாட்டில் தொகுத்து வைத்த மீனைப்பற்றிய விவரங்கள் அனைத்தும் மிகப் பொருத்தமாகவும் உண்மையாகவும் உள” எனக் கூறியுள்ளார். தமிழகத்தைப் பொறுத்தவரையில் நெய்தல் நிலத்தில் கருப்பொருட்களில் ஒன்றாக மீன் கூறப்பட்டுள்ளது. “பெருங்கடற்பரப்பில் சேயிறால் நடுங்கக், கொடுந்தொழில் முகந்த செங்கோல் அவ்வலை”யுடைய பரதவர் “அயிலை…\nபெரிய வாய்ப்பு உங்களைத் தேடி வரும்’: முதல்வரின் அறிவுரைக் கதை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 24 நவம்பர் 2013 கருத்திற்காக..\nசென்னை : “வாய்ப்புகள் உங்களை விட்டு விலகிச் செல்லும்போது வருத்தப்படாதீர்; முயலுங்கள் அதைவிடப் பெரிய வாய்ப்பு, உங்களைத் தேடி வரும்,” என, முதல்வர் செயலலிதா, அறிவுரை வழங்கினார். சென்னையில், மூன்று அமைச்சர்கள் – புதுச்சேரி ச.ம.உ. இல்லத் திருமண விழா, நேற்று நடந்தது. விழாவில், முதல்வர் செயலலிதா, மணமக்களை வாழ்த்திப் பேசும்போது, கதை கூறி, அனைவருக்கும் அறிவுரை வழங்கினார்.அக்கதை வருமாறு: ஒரு கணிணி நிறுவனத்தில், தரை துடைக்கும் பணியாளராக, ஒருவர் பணி புரிந்து வந்தார். அந்த நிறுவனத்திற்குப், புதிதாக நியமிக்கப்பட்ட மேலாளர், அங்கு பணிபுரியும்,…\n1 2 … 7 பிந்தைய »\n11 ச.ம.உ. வழக்கில் தீர்ப்பு: இதற்குத்தானா இத்தனைக் காலம் நீதிபதிகளே\nஇரண்டாம் உத்தமத்தில் என்ன நடக்கிறது நேர்மையாளர்களே விடையிறுங்கள்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிற���ு எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் தங்கவேலு\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nகிண்டில் தளத்தில் ‘வெருளியல் அறிவியல்’ நூலைப் படிப்பது எப்படி- இ.பு.ஞானப்பிரகாசன் இல் தி.ஈழக்கதிர்\nகலைச்சொல்லாக்கப் பன்னாட்டுக் கருத்தரங்கம் இல் தங்கவேலு\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nபுற்றுநோய் ஆராய்ச்சிக்காக இலண்டனில் முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர்\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன்\n (1131-1180) – இலக்குவனார் திருவள்ளுவன்\nநான் என்பது செருக்கல்ல; எனது நம்பிக்கை – வித்தியாசாகர்\nதமிழ்வளர்ச்சி நலம்பெறவே முயல வேண்டும் \nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் திருவள்ளுவர் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்கு��ள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதங்கவேலு - செயல் மன்றம் என்ற தலைப்பில் முக நூலில் தமிழ் மொழி...\nதங்கவேலு - மொழிக்கு எழுத்துருக்கள் எப்படி அமைகிறது என்ற உருவா...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - முதன் முதலாக உங்கள் படைப்புகளில் விசுவாமித்திரர், ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2020. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/dhaadha-87-movie-review/", "date_download": "2020-01-21T00:32:34Z", "digest": "sha1:FPC3TM5ZCFSKYB5DGT64M5H2LHEGXA4P", "length": 23784, "nlines": 128, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – தாதா-87 – சினிமா விமர்சனம்", "raw_content": "\nதாதா-87 – சினிமா விமர்சனம்\nகலை சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலைச்செல்வன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.\nபடத்தில் சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி, ஸ்ரீபல்லவி, பாலாசிங், மனோஜ்குமார், மணிமாறன், மாரிமுத்து, ராகுல் தாத்தா மற்றும் பலர் நடித்துள்ளனர்.\nதயாரிப்பு நிறுவனம் – கலை சினிமாஸ் நிறுவனம், தயாரிப்பாளர் – கலைச்செல்வன், இயக்குநர் விஜய்ஸ்ரீ, இசை – லியாண்டர் லீ மார்ட்டி, அல் ரூபன், தீபன் சக்ரவர்த்தி, பாடல்கள் விஜய்ஸ்ரீ, படத் தொகுப்பு – நிஜந்தன், மக்கள் தொடர்பு – நிகில், கலை இயக்கம் – நந்தா, டிசைன்ஸ் – நிஜந்தன், தயாரிப்பு நிர்வாகம் – சரவணன், கேஸ்டிங் இயக்கம் – சிரஞ்சீவி, இணை தயாரிப்பு – ஜி மீடியா.\nஇந்தப் படத்தை திரு எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தமிழகமெங்கும் வெளியிட்டுள்ளது.\nவடசென்னையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படங்களில் இதுவும் ஒன்று.\n‘ஜொள்ளு பாண்டி’ என்னும் ஆனந்த் பாண்டி எந்த வேலைவெட்டிக்கும் போகாமல் அந்தப் பகுதியில் இருக்கும் இளைஞிகளை விரட்டி விரட்டி ‘ஐ லவ் யூ’ சொல்லிக் கொண்டிருக்கிறார். இதனால்தான் இவருக்குப் பெயர் ‘ஜொள்ளு’ பாண்டி.\nஅந்தப் பகுதியில் மணிமாறனும், பாலாசிங்கும் தனித்தனி ராஜ்யங்களை நடத்தி வருகிறார்கள். பாலாசிங் தற்போதைய கவுன்சிலர். மணிமாறன் முன்னாள் கவுன்சிலர். கட்டப் பஞ்சாயத்து, ரவுடித்தனம், பவுடர் விற்பனையில் இவர்களுக்குள் அவ்வப்போது மோதல் நடந்து கொண்டேயிருக்கிறது.\nஇதற்கிடையில் அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ.வான மனோஜ்குமார், இவர்கள் இருவரையுமே காலி செய்ய நினைத்து உள்ளுக்குள் கருவிக் கொண்டிருக்கிறார். இவர்கள் மூவருமே பயப்படக் கூடிய ஒருவரும் அந்தப் பகுதியில் இருக்கிறார். அவர் மிகப் பெரிய, ஆனால் வயதான தாத்தா தோற்றத்தில் இருக்கும் தாதாவான சாருஹாசன்.\nஇந்த நிலைமையில் அந்தப் பகுதிக்கு குடி வருகிறார் முன்னாள் ராணுவ வீரரான ஜனகராஜ். அவரது மகள்தான் நாயகியான ‘ஜெனி’ என்னும் ஸ்ரீபல்லவி. இவரது அழகைப் பார்த்தவுடன் வழக்கம்போல நாயகன், இவர் பின்னாலேயே தீவிரமாகச் சுற்றுகிறார்.\nஇதையறிந்த ஜனகராஜ் போலீஸில் சொல்லி நாயகன் ‘ஜொள்ளு’ பாண்டியை நாலு தட்டுத் தட்டச் சொல்கிறார். இந்த அளவுக்கு ஆன பின்பு திடீரென்று மனம் மாறும் நாயகி, பாண்டியை தானும் காதலிப்பதாகச் சொல்கிறார்.\nஒரு டூயட்டுக்கு வழியை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு தன்னைப் பற்றிய ஒரு பெரிய ரகசியத்தைச் சொல்கிறார் நாயகி. அதாவது அவர் ஒரு திருநங்கை என்று.. ஆணாக பிறந்து வளர்ந்தவர், இப்போது பெண் உடலில் இருக்கிறார்.\nஇதையறிந்தவுடன் நாயகன் பாண்டி ஆளைவிட்டால் போதும் என்று ஓட்டமாய் ஓடுகிறார். ஆனால் காதலிக்கிறேன் என்று சொல்லிவிட்டு இப்போது முடியாது என்றால் எப்படி என்ற கேள்வியுடன் நாயகியும் அவனைத் துரத்துகிறாள்.\nகடைசியில் முடிவு என்ன என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.\nமுதல் பாராட்டு நாயகியாக நடித்த ஸ்ரீபல்லவிக்குத்தான். மிக அழகாக நடித்திருக்கிறார். திருநங்கையாக தனது முகத் தோற்றத்தை அவ்வப்போது மாற்றிக் கொண்ட தருணங்களில் அவருடைய நடிப்பு அழகோ அழகு. இந்த நடிப்புக்காகவேதான் இடைவேளைக்கு பின்பு முழுமையாக படத்தைப் பார்க்க முடிந்திருக்கிறது.\nநாயகன் ஆனந்த் பாண்டி அந்த வயதுக்கேற்ற நடிப்பை முகத்தில் காட்டியிருக்கிறார். காதலிக்கும்போது நடித்ததைவிடவும் நாயகி தான் யார் என்பதை சொன்ன பிறகு அவரிடமிருந்து அவர் தப்பிக்க நினைக்கும் ஒவ்வொரு காட்சியிலும் அவரை வெகுவாக ரசிக்க முடிகிறது.\nசாருஹாசன் ஐயா தன்னுடைய 87-வயதில் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார். அவர் நடப்பதற்கே கஷ்டப்படும் சூழலிலும், இந்தப் படத்தில் நடக்க வைத்தே பல காட்சிகளில் நடிக்க வைத்திருக்கிறார்கள். அவ்வப்போது கண்களை உருட்டி பெரிசாகக் காட்டுவதைத் தவிர இவர் வேறு எந்த மிரட்டலையும் செய்யவில்லை.\nலேசாகத் தள்ளிவிட்டாலே கீழே விழுந்துவிடும் அளவுக்கு தோற்றத்தில் இருக்கும் இவரைக் கண்டு மற்ற ரவுடிகளெல்லாம் ஏன் பயப்படுகிறார்கள் என்பதற்கு உருப்படியான ஒரு காரணத்தைக்கூட இயக்குநர் சொல்லாததால், படத்தில் இவரை அதிகம் ரசிக்க முடியவில்லை.\nஇவரது காதல் போர்ஷனை சிறிது நேரமே காண்பித்து அதற்கும் பழைய ‘சத்யா’ படத்தோடு ஒப்பிட்டு, ‘கமல்ஹாசன்’.. சாருஹாசனாகவும், ‘அமலா’ சரோஜா பாட்டியாகவும் காட்டியிருப்பது அக்கிரமம்.. அநியாயம்..\nமனோஜ்குமார் ஒரு பக்கம் ‘நான் எம்.எல்.ஏ.டா’ என்று மிரட்டிக் கொண்டிருக்க.. இன்னொரு பக்கம் பாலாசிங்கும், மணிமாறனும் மிரட்டுகிறார்கள். ஆனால் எதுவும் செய்யவில்லை என்பதால் இந்தப் போர்ஷனே படத்தை போரடிக்க வைத்துவிட்டது.\nமிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜனகராஜை அதே மாடுலேஷனில் பார்க்க முடிந்திருக்கிறது. நாயகியின் தந்தையாக.. மகன், மகளாக மாறியிருப்பதையும் தாங்கிக் கொண்டு அவர் மகளை நேசிக்கும் காட்சியெல்லாம் அழகோ அழகு. மகளைச் சமாதானப்படுத்தும் காட்சியில் ஜனகராஜின் நடிப்பு நெகிழச் செய்கிறது.\nராஜபாண்டியின் ஒளிப்பதிவில் ஹவுசிங் போர்டு காட்சிகளை அழகாகக் காட்டியிருக்கிறார்கள். நாயகி திருநங்கையாக மாறிவிடும்போது வரும் காட்சிகளெல்லாம் மிக, மிக அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.\nபடத் தொகுப்பாளர் பின் பாதியில் அழகாக நறுக்கிக் கொடுத்ததை போல முன் பாதியிலும் கை வைத்திருந்தால் நன்றாகவே இருந்திருக்கும்.\nபாடல்கள் வழக்கம்போல.. மூன்று இசையமைப்பாளர்கள் ஒன்று சேர்ந்து இசையமைத்திருக்கிறார்கள். அதைத் தவிர வேறு ஒன்றும் புதிதாக இல்லை.\nபடத்தின் டைட்டிலேயே “பெண்களை அவர்கள் அனுமதியில்லாமல் தொடுவது சட்டப்படி குற்றம்…” என்று புதிய ஸ்குரால் நியூஸை போட்டிருக்கிறார்கள். படத்திலும் இதற்காகவே ஒரு தனிக் காட்சியை வைத்திருக்கிறார்கள். ஆ���ால் படத்துடன், அது ஒன்றவில்லை. எந்தவிதத்திலும் கதைக்குப் பொருத்தமானதாகவும் இல்லை.\nபடத்தின் முக்கியமான பிரச்சினையே திருநங்கையரின் காதல்தான். ஆனால் இடையிடையே லோக்கல் ரவுடித்தனம் பிரச்சினையையும் சேர்த்து வைத்து எழுதியிருக்கிறார் இயக்குநர். இதனால்தான் படம் இன்ன மாதிரியானது என்று சொல்ல முடியாமல் போய்விட்டது.\nமுதல் பாதியில் கதை ஆங்காங்கே எங்கெங்கோ திசை திரும்பி போய்க் கொண்டேயிருக்க.. கதை என்ன என்பதே தெரியாமல் அலை பாய்கிறார்கள் பார்வையாளர்கள். ஆனால் இரண்டாம் பாதியில் தான் ஒரு திருநங்கை என்று நாயகி சொன்ன பின்புதான் படத்தில் ஒரு ஈர்ப்பே ஏற்படுகிறது.\nஇந்த ஈர்ப்பை இன்னும் அதிகமாக்க நினைக்காமல் மறுபடியும் ரவுடியிஸம், சாருஹாசன், அவரது காதல் என்று திரைக்கதையை திசை திருப்பியதால் படத்தை அதிகம் ரசிக்க முடியாமல் போய்விட்டது.\nபடமோ காதல் படம். திருநங்கையைக் காதலிப்பது சரியா.. தவறா.. அது நடைமுறை சாத்தியமா.. அதில் காதல் இருக்குமா.. இருக்காதா.. என்பதையெல்லாம் தெளிவாக பேசியிருக்க வேண்டிய படம்.. இயக்குநர் செய்த குழப்பத்தினால் பாதியைச் சொல்லிவிட்டு மீதியை முழுங்கிவிட்டது.\n“வெறும் ஐஞ்சு நிமிஷ சுகத்துடன் உன் காதல் முடிஞ்சிருதில்ல” என்று நாயகனைப் பார்த்து நாயகி கேட்கும் ஒரேயொரு கேள்விதான் இந்தப் படம் சொல்லும் ஒரேயொரு செய்தி..\nஇந்த ஒரேயொரு கேள்வியை எழுப்பியமைக்காக இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள்..\nactor charuhasan actress saroja paatti actress sripallavi cinema review dhaadha-87 movie dhaadha-87 movie review director vijaysree slider இயக்குநர் விஜய்ஸ்ரீ சினிமா விமர்சனம் தாதா-8 சினிமா விமர்சனம் தாதா-87 திரைப்படம் நடிகர் ஆனந்த் பாண்டி நடிகர் சாருஹாசன் நடிகை ஸ்ரீபல்லவி\nPrevious Postநந்திதா ஸ்வேதாவின் ஆக்சன் நடிப்பில் உருவாகும் ‘IPC 376’ திரைப்படம்.. Next Postபுல்வாமாவில் உயிர் நீத்த வீரர்களுக்கு ‘ஜுலை காற்றில்’ படக் குழுவினர் தலா ஒரு லட்சம் நிதியுதவி\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் ��� சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\n“இயற்கையின் மீது கை வைக்காதீர்கள்…” – எச்சரிக்கும் படம் ‘இறலி’\n“அமலாபால் ஹீரோயின் இல்லை.. ஹீரோ..” – இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் பாராட்டு..\nபட்டாஸ் – சினிமா விமர்சனம்\nஎம்.ஜி.ஆர். நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்படம்..\n‘குருதி ஆட்டம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..\nநார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் ‘மிக மிக அவசரம்’ படத்திற்கு இரண்டு விருதுகள்..\nசிம்புவுடன், பாரதிராஜா, எஸ்.ஏ.சி., நடிப்பில் துவங்குகிறது ‘மாநாடு’…\n2019-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் ஒரு முறை பார்க்கத் தகுந்த படங்களின் பட்டியல்..\n2019-ம் ஆண்டு வெளியான படங்களில் சிறந்த திரைப்படங்களின் பட்டியல்..\n7 சர்வதேச விருதுகளை அள்ளிய ‘ஞானச்செருக்கு’ திரைப்படம்\n“ரஜினியுடன் போட்டி போட முடியாததால் படம் தள்ளிப் போய்விட்டது” – நடிகர் அப்புக்குட்டியின் வருத்தம்..\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\n“இயற்கையின் மீது கை வைக்காதீர்கள்…” – எச்சரிக்கும் படம் ‘இறலி’\n“அமலாபால் ஹீரோயின் இல்லை.. ஹீரோ..” – இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் பாராட்டு..\nபட்டாஸ் – சினிமா விமர்சனம்\nஎம்.ஜி.ஆர். நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்படம்..\n‘குருதி ஆட்டம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\nZEE தமிழ்த் தொலைக்காட்சி வழங்கிய தமிழ்த் திரைப்பட விருதுகள் நிகழ்வு..\n“முக்தா சகோதரர்கள் மிகவும் நேர்மையானவர்கள்…” – நடிகர் சிவக்குமார் பாராட்டு..\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் டிரெயிலர்\nமிஷ்கின் இயக்கும் ‘சைக்கோ’ படத்தின் டிரெயிலர்\n‘மங்கி டாங்கி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/2019/10/28/", "date_download": "2020-01-20T23:28:36Z", "digest": "sha1:WASFKHP5N3ZMRBT6BTW5QIIE4HMYQNGG", "length": 7270, "nlines": 99, "source_domain": "www.thamilan.lk", "title": "October 28, 2019 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nமீண்டும் ரிக்… மீண்டும் பழுத��… மழை… 60 அடியை எட்டிய பள்ளம் தோண்டும் பணி \nதிருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் சோளக்காட்டில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த பிரிட்டோ ஆரோக்கியராஜ்-கலா மேரியின் 2 வயது குழந்தை சுஜித்தை மீட்க மீட்புக் குழுவினர் போராடி வருகின Read More »\n“வடக்கை மேலும் அபிவிருத்தி செய்வேன்- என்னை நம்புங்கள்..” – யாழில் கோட்டாபய தெரிவிப்பு \n“வடக்கை மேலும் அபிவிருத்தி செய்வேன்- என்னை நம்புங்கள்..” - யாழில் கோட்டாபய தெரிவிப்பு \nநாடு முழுவதும் உச்சக்கட்டப் பாதுகாப்பு – முப்படைகள் உஷார் நிலையில் \nநாடு முழுவதும் உச்சக்கட்டப் பாதுகாப்பு - முப்படைகள் உஷார் நிலையில் \nகடற்படையினரின் காணி சுவீகரிப்பு முஸ்தீபு – போராடி நிறுத்திய மக்கள் \nயாழ்ப்பாணம் மாதகல்- பொன்னாலை வீதியில் கடற்படையின் தேவைக்காக 4 ஏக்கா் காணியை சுவீகாிக்கும் நடவடிக்கை பொதுமக்களுடைய கடுமையான எதிா்ப்பினால் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றது. Read More »\nஆர்ஜன்டீனாவின் புதிய ஜனாதிபதியாக அல்பர்டோ பெர்னாண்டஸ் தெரிவு\nஆர்ஜன்டீன ஜனாதிபதித் தேர்தலில், பொருளாதார நெருக்கடிகளை முன்னிறுத்தி, களமிறங்கிய, அல்பர்டோ பெர்னாண்டஸ் வெற்றிபெற்றுள்ளார். Read More »\nசமையல் எரிவாயு தட்டுப்பாடு – மக்கள் அவதி \nநாடளாவிய ரீதியில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். Read More »\nஐ எஸ் தலைவரை அழித்தமைக்காக ட்ரம்ப்பை வாழ்த்தினார் ரணில் \nஐ எஸ் தலைவரை அழித்தமைக்காக ட்ரம்ப்பை வாழ்த்தினார் ரணில் \nகல்முனை பிரதேசத்தில் வெடிக்காத புதிய கைக்குண்டு மீட்பு\nகல்முனை பிரதேசத்தில் வெடிக்காத புதிய கைக்குண்டு மீட்பு Read More »\nமீன்பிடித் தொழிலாளர்களின் வழிகாட்டியாக ” ஓடக்கரை” சஞ்சிகை திகழவேண்டும் – அமைச்சர் டக்ளஸ் \nமேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக நீதியரசர் நவாஸ் \nஅமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு இருவர் பலி – ஐவர் காயம்\nகோட்டாபய பெப்ரவரி 16 இல் சீனாவுக்கு – மஹிந்த 8 ஆம் திகதி இந்தியாவுக்கு \nமீன்பிடித் தொழிலாளர்களின் வழிகாட்டியாக ” ஓடக்கரை” சஞ்சிகை திகழவேண்டும் – அமைச்சர் டக்ளஸ் \nமுல்லைத்தீவு உண்ணாபுலவு பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர்கள் இல்லாமல் நோயாளர்கள் அவதிப்படும் நிலை \nபொதுத் தேர்தலை வழிநடத்தும் பொற��ப்பை கருவிடம் ஒப்படைக்கத் தயாராகிறார் ரணில் – சஜித் ரீமுக்கு பொறி \nமுல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் பொங்கல் விழா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oreindianews.com/?p=1892", "date_download": "2020-01-20T23:14:06Z", "digest": "sha1:FOKVX2GUZDM4HUAFZOTJB253IJIUJIRM", "length": 14316, "nlines": 194, "source_domain": "oreindianews.com", "title": "ஏர்செல் -மேக்சிஸ் ஊழல் வழக்கு- நீதிபதி மன்றத்தால் தொடர்ந்து காப்பாற்றப்படும் சிதம்பரங்கள் – ஒரே இந்தியா செய்திகள்", "raw_content": "\nஒரு வரிச் செய்திகள் (59)\nHomeசெய்திகள்இந்தியாஏர்செல் -மேக்சிஸ் ஊழல் வழக்கு- நீதிபதி மன்றத்தால் தொடர்ந்து காப்பாற்றப்படும் சிதம்பரங்கள்\nஏர்செல் -மேக்சிஸ் ஊழல் வழக்கு- நீதிபதி மன்றத்தால் தொடர்ந்து காப்பாற்றப்படும் சிதம்பரங்கள்\nடில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் ஏர்செல் -மேக்சிஸ் ஊழல் வழக்கில் மீண்டும் நீதிபதி ஓ .பி.சைனி சிதம்பரத்தையும் ,அவரஅவரது மகனையும் கைது நடவடிக்கையில் இருந்து காப்பாற்றியுள்ளார்..\n2 ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கின் தொடர்ச்சியான இன்னொரு ஊழல் வழக்கான ஏர்செல் -மேக்சிஸ் ஊழல் வழக்கு கடந்த பல ஆன்டுகளாக நடைபெறுகிறது. இந்த இந்த வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய புள்ளியும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் முக்கிய குற்றவாளிகளாக சிபிஐ புலனாய்வு அமைப்பு வழக்கு தொடுத்து நடத்தி வருகிறது.\nஇந்த வழக்கில் தொடர்புடைய இந்நாள் மற்றும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் மேல் குற்றசாட்டு பதிவு செய்ய ,மத்திய அரசு ஏற்கனவே அனுமதி வழங்கியது .\nகடந்த மே மாதம் முதல் சிதம்பரத்தை கைது செய்து விசாரிக்க வேண்டி தொடந்து சிபிஐ , நீதிபதி ஓ.பி.சைனியிடம் முறையிட்டு வந்தது..ஆனால் ஒவ்வரு முறையும் நீதிபதி சைனி, சிதம்பரத்தை கைது செய்ய தடை விதித்து வழக்கை நீட்டித்து வந்த நிலையில், இப்போது பிப்ரவரி 18 ம் தேதி வரை , கைது செய்ய கூடாது என்று வழக்கை தள்ளி வைத்து இன்று உத்தரவு வழங்கினார்.\nஏற்கனவே 2 ஜி அலைக்கற்றை வழக்கில் கனிமொழி ,ராஜா உள்ளிட்ட அனைவரையும் இதே நீதிபதி சைனி ,வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என கூறி விடுதலை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதிருச்சி அருகே வங்கி கொள்ளை\nபள்ளிகளில் பிரார்த்தனை சொல்வது மதச்சார்பு அல்ல – உச்சநீதிமன்றத்தில் மோடி அரசு\nத�� மாத ராசி பலன்கள் – விஹாரி வருடம்\nஐந்து குண்டுகள் – சுதாகர் கஸ்தூரி – என் பார்வை\nஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி\nஆதியும், அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி\nஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி-28\nஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி-27\nபுரட்சிவீரர் சூர்யா சென் – ஜனவரி 12\nவீரத் துறவி ஸ்வாமி விவேகானந்தர். – ஜனவரி 12\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை வரவேற்கிறீர்களா\nசாம் பால் – அட்டகாசமான மத்திய சென்னை பாமக வேட்பாளர் March 18, 2019 (8,435)\nஏ1 – திரை விமர்சனம் – ஹரன் பிரசன்னா July 26, 2019 (2,608)\nதாயே தன் 16 வயது மகளை தன்னுடனும் ‘வளர்ப்புத்… February 10, 2019 (2,601)\n” மோடி மாயை” -சவுக்கு எனும் மாயை January 29, 2019 (2,006)\nதர்பார் - என்கவுன்ட்டர் அரசியல்\nஐந்து குண்டுகள் - சுதாகர் கஸ்தூரி - என் பார்வை\nகாந்தியின் செயலாளர் மஹாதேவ தேசாய் - ஜனவரி 1\nஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி-25\nவீரத் துறவி ஸ்வாமி விவேகானந்தர். - ஜனவரி 12\nதேவார தரிசனம் - 1\nபுரட்சியாளர் வீர சாவர்க்கர் - பிறந்த தினம் மே 28\nபொருளாதார மேதை ஜே சி குமரப்பா பிறந்ததினம் - ஜனவரி 4\nமார்ச் 13 - நெல்லையம்பதி எழுச்சி கண்ட நன்னாள்\nமூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி பிறந்தநாள் - ஜனவரி 5\nதாய் மதமான இந்துவிற்கு மதம் மாறியவர்கள் திரும்ப வேண்டும்: அகாரிகளின் முதல் தலித் தலைவர்\nபிரபல கார் நிறுவனத்திற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் 100 கோடி அபராதம்\nவிடாது கருப்பாக தொடரும் கர்நாடக அரசியல் குழப்பங்கள்\nஆஸி. ஓப்பன் டென்னிஸ் : செரினா வில்லியம்ஸ் 3 வது சுற்றில் வெற்றி\nகனகதுர்கா செய்த மாபெரும் தவறுக்கு எங்கள் குடும்பத்தை மன்னியுங்கள்-அண்ணன் பரத்\nஅன்புமனைவி மனைவி சௌம்யாவிற்கு எம்பி சீட்\nஅமெரிக்காவில் சவூதி நிறுவனம் முதலீடு செய்கிறது\nபாரத் ரத்னா விருதுகள் அறிவிப்பு\nடிஜோகோவிக் ஆஸி. சாம்பியன் பட்டத்தை வென்றார்\nலோக்பால், லோக் ஆயுக்தாவைக் கோரி மீண்டும் அன்னா ஹஸாரே உண்ணாவிரதம்\nஒவ்வொரு பத்திரிகையின் நோக்கமும் செய்திகளைத் தருவதும், மக்களிடையே குறிப்பிட்ட சிந்தனைப் போக்கை உருவாக்குவதுமாகவே உள்ளது. அவ்வகையில் எமது செய்தித் தாளின் பெயர்க்காரணமே எம்மமாதிரியான செய்திகளைத் தர விரும்புகிறோம் என்பதைக் கோட்டிட்டுக் காட்டியிருக்கும். ஆம் பாரத்ததின் பண்பாட்டுப் பெருமையைப் பறைச��ற்றும் விதமாகவும், ஒருமைப்பாட்டை உறுதி செய்யும் வகையில் தான் இப்பத்திரிகையின் செயல்பாடுகள் அமையும்.\nஒரு வரிச் செய்திகள் (59)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/prithvi-shaw-injured-and-ruled-out-of-first-test", "date_download": "2020-01-20T23:34:57Z", "digest": "sha1:ZYSOPE5DQUPKE7I3NESI4GVK3FSS5CFM", "length": 12175, "nlines": 124, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ப்ரித்வி ஷா காயம்! முதல் டெஸ்டிலுருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nகாயத்தால் அவதிப்பட்ட ப்ரித்வி ஷா\nமிக ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் வரும் டிசம்பர் 6 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தத் தொடருக்கு முன்பாகவே இந்திய ரசிகர்களுக்கு பேரிடியாக ப்ரித்வி ஷா காயம் என்ற செய்தி அமைந்துள்ளது. இன்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் ப்ரித்வி ஷா கணுக்கால் காயத்திற்கு உள்ளானார். இதனிடையே முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.\nடெஸ்ட் தொடருக்கு முன் இந்தியா, கிரிக்கெட் ஆஸ்திரேலியா X1 அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் ஆடி வருகிறது. இப்போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.பயிற்சி ஆட்டத்தின் மூன்றாம் நாளான இன்று ஒரு கேட்ச் பிடிக்க முயன்றபோது ப்ரித்வி ஷா தனது இடது கணுக்கால் திசை திரும்பவே, களத்தில் வீழ்ந்து வலியால் துடித்தார். பின்பு இந்திய மருத்துவ நிபுணர்கள் ப்ரித்வி ஷாவை கிரவுண்டிலிருந்து தூக்கிச் சென்றனர்.\nஇதனிடையே, பிசிசிஐ அறிக்கை ஒன்றை வெளியிட்டது அதில்\n“காலையில் ஷா மெடிக்கல் ஸ்கேனுக்கு உள்ளாக்கப்பட்டார், மருத்துவ அறிக்கையில் பக்கவாட்டு காயம் ஏற்பட்டுள்ளதாக ரிசல்ட் வந்துள்ளது, இதனால் ஷா வரும் முதல் டெஸ்ட் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஷா குணமடைய தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் மேலும் அவர் சீக்கிரம் குணமடைய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது\nஷா அணியில் இடம் பெற்று வெறும் இரண்டு டெஸ்டுகளே ஆடியுள்ள நிலையில்,அப்போட்டிகளில் தனது அதிரடியான பேட்டிங்கின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தார். அணியில் உள்ள மற்ற தொடக்க ஆட்டக்காரர்கள் முரளி விஜய் மற்றும் கேஎல் ராகுல், இரண்டாம் தொடக்க ஆட்டக்காரராக களம் காண போட்டி நிலவிவந்தது.இந்த 19 வயது இளம் வீரர் (ஷா) அணி பேட்டிங் வரிசையில் முதல் தொடக்க ஆட்டக்காரராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.\nஇந்த 4 நாள் பயிற்சி ஆட்டம் இந்திய அணிக்கு மிகவும் பக்கபலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 358 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ப்ரித்வி ஷா அதிரடியாக ஆடி 69 பந்துகளில் 66 ரன்கள் எடுத்திருந்தார். எதிர்பாராதவிதமாக மணிக்கட்டு ஸ்பின்னர் டேனியல் பால்லின்ஸ் சுழலில் வீழ்ந்தார் ஷா.\nஇன்று நடந்த பயிற்சி ஆட்டத்தின் முதல் செஷனில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா X1-ன் தொடக்க பேட்ஸ்மேனான மாக்ஸ் பிரையண்ட் அஸ்வின் போட்ட பந்தை காற்றில் அடித்தார்,டீப் மிட் விக்கெட் திசையில் இருந்த ப்ரித்வி ஷா காற்றிலிருந்த பந்தை பிடிக்க முற்படும்போது இடது கணுக்கால் திசைதிரும்பியது. எனவே வலி தாங்காமல் அக்கணமே கீழே விழுந்தார் ஷா.\nஇந்திய அணி பிசியோ பேட்ரிக் பர்ஹார்ட் ப்ரித்வி ஷாவிடம் விரைந்தார்.ஷா கால்களுக்கு வலி ஏற்படக் கூடாது என்ற நோக்கத்தில் அவரை கிரவுண்டிலிருந்து தூக்கிச் சென்றனர்.இதனை கண்ட கேப்டன் கோலி வருத்தத்துடன் ஷாவின் நலம் விசாரிக்க களத்தில் இருந்து வெளியேறினார். பின்பு ஷா மைதானத்திலிருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பல்வேறு விதமான ஸ்கேன்கள் எடுக்கப்பட்டன.\nஷா இல்லாததால், முரளி விஜய் மற்றும் கேஎல் ராகுல் தொடக்க ஆட்டக்காரர்களாக வரும் முதல் போட்டியில் களம் இறங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில் ஷாவிற்கு பதிலாக எந்த ஒரு வீரரையும் மாற்று வீரராக பிசிசிஐ அறிவிக்கவில்லை. இந்திய அணி நிர்வாகம் தற்போது ஷா குணமடைந்து விடுவார் என்று நம்பிக்கை கொண்டு இருக்கின்றனர். ஒருவேளை முதல் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்கள் சொதப்பினாலோ அல்லது ஷா குணமடைய தாமதம் ஏற்பட்டாலோ மயங்க் அகர்வால் மாற்று வீரராக அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது\nஇந்த தலைமுறையின் வீரேந்தர் ஷேவாக் யார்\nஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் கவனிக்கப்பட வேண்டிய 5 இந்திய வீரர்கள்\nஒருநாள் கிரிக்கெட்டில் மாற்று தொடக்க ஆட்டக்காரர்களாக இந்திய அணி பரிசிலிக்கவுள்ள 5 வீரர்கள்\nஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முதல் 5 இந்திய வீரர்கள்\nஇந்தியாவின் சோபிக்க தவறிய கிரிக்கெட் வீரர்கள் XI\nஇந்திய டாப் ஆர்டர் 4 பேர் ஒரே இன்னிங்ஸ்-ல் சதம் அடித்த அபூர்வம்\n2018ல் சர்வதேச போட்டிகளில் அசத்திய 4 புதிய இளம் வீரர்கள்\nரசிகர்களால் மறக்கப்பட்ட டாப் 5 ஐ.பி.எல். ஹீரோக்கள்\nதினேஷ் கார்த்திக்-ன் சிறந்த 5 ஆட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnarch.gov.in/ta/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-21T01:12:18Z", "digest": "sha1:R2AZTPHPKEDWXYF7VIQ7WVOCLQRM2S5D", "length": 5035, "nlines": 64, "source_domain": "tnarch.gov.in", "title": "அழகன்குளம் | தொல்லியல் துறை", "raw_content": "\nநினைவுச் சின்னங்களின் சட்டமும் விதிகளும்\nமுனைவர் பட்ட ஆய்வு மையம்\nஅரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மையம்\nஅரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மைய வெளியீடுகள்\nஆய்வாளர் பயன்பாட்டிற்கான பிரத்தியேக நூலகம்\nமுகப்பு>> தொல்லியல்>> அகழாய்வுகள்>> அழகன்குளம்\nஅழகன்குளம் கிராமம், கிழக்கு கடற்கரைப் பகுதியில், இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. வைகை ஆற்றங்கரையில் உள்ள இவ்வூர் கடற்கரையிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.\nஅகழாய்வில் தமிழ் பிராமி பொறிக்கப்பட்ட சிவப்பு நிற பானை ஓடுகளுடன் மத்திய தரைக்கடல் பகுதியைச் சார்ந்த நூற்றுக்கு மேற்பட்ட ரௌலட்டட் மற்றும் ஆம்போரா பானை ஓடுகளும் கிடைக்கப் பெற்றன.\nதமிழ் பிராமி பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கி.பி. 100 காலத்தைச் சார்ந்ததாகும். மேலும், துளையுடன் கூடிய ஓடுகள், செங்கற்கள், மணிகள் மற்றும் மூன்று ரோமானியக் காசுகள் அகழாய்வில் சேகரிக்கப்பட்டுள்ளன.\nரோமானியக் காசு ஒன்றில் முன்புறம் ரோமானியப் பேரரசரின் தலைப் பகுதியும்,பின்புறம் வெற்றி தெய்வத்தின் உருவமும் பொறிக்கப்ட்டுள்ளது. எழுத்தமைதியின் மூலம் பேரரசன் 2வது வேலன்டைன் (கி.பி. 375) காலத்தில் இக்காசு வெளியிட்டதாக அறியப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2019/05/11185439/1241265/child-kidnaper-arrest-in-Tirupati.vpf", "date_download": "2020-01-21T00:28:56Z", "digest": "sha1:AAEII257YGZ53Z4NJRF6DMJAT5GOM7XH", "length": 14027, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருப்பதியில் குழந்தை கடத்தியவர் கைது || child kidnaper arrest in Tirupati", "raw_content": "\nசென்னை 21-01-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருப்பதியில் குழந்தை கடத்தியவர் கைது\nகுழந்தை கடத்தியவர் திருப்பதியில் நடமாடி வருவதை கண்காணிப்பு கேமரா மூலம் பார்த்த போலீசார் அவரை கைது செய்தனர்.\nகுழந்தை கடத்தியவர் திருப்பதியில் நடமாடி வருவதை கண்காணிப்பு கேமரா மூலம் பார்த்த போலீசார் அவரை கைது செய்தனர்.\nதிருப்பதியல் கடந்த ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி வீரேஷ் என்ற குழந்தை கடத்தப்பட்டது. குழந்தையை கடத்தி சென்ற விஷ்வம்பர் (53) நேற்று திருப்பதியில் நடமாடி வருவதை கண்காணிப்பு கேமரா மூலம் போலீசார் அடையாளம் கண்டு விஷ்வம்பரை கைது செய்தனர். விசாரணையில் விஷ்வம்பர் ஒரு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததும் ஜாமீனில் விடுதலையாகி திருப்பதிக்கு வந்ததும் தெரிய வந்தது.\nவிஷ்வம்பரிடம் இருந்த திருட்டு செல்போன்களை கைப்பற்றி கோர்ட்டில் ஆஜர்படுத்தி மீண்டும் திருப்பதிக்கு வராமல் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.\nநிர்பயா வழக்கில் தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி பவன் குப்தா தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி\nபா.ஜ.க புதிய தலைவரானார் ஜே.பி.நட்டா\nஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nநடிகர் விஜயகாந்துக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்\nகலைவாணர் அரங்கில் தமிழக அரசின் விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி\nஇரவில் படிப்பது குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஆலோசனை கேட்ட மாணவி - பிரதமர் மோடி பாராட்டு\nலண்டன் சொத்து வழக்கில் ராபர்ட் வதேராவின் நண்பர் கைது\nதேர்தல் நிதி பத்திரங்களுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு - மத்திய அரசுக்கு நோட்டீஸ்\nஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கு - கார்த்தி சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை விசாரணை\nலாரி மீது கார் மோதிய விபத்தில் 7 பேர் பலி - ராஜஸ்தானில் சோகம்\nசென்னையில் கடத்தப்பட்ட 2 வயது குழந்தை மீட்பு - வடமாநில வாலிபர் கைது\nநாமக்கல்லில் குழந்தையை கடத்துவதாக கூறி 10 லட்சம் கேட்டு மிரட்டல் - 3 பேர் கும்பல் கைது\nசென்டிரல் ரெயில் நிலையத்தில் 2 வயது பெண் குழந்தை கடத்தல்\nவேலாயுதம்பாளையம் அருகே மோட்டார் சைக்கிளில் குழந்தை கடத்தல்\nகோவை கருமத்தம்பட்டியில் ஆண் குழந்தையை விற்க முயன்ற 5 பேர் கும்பல் சிக்கியது - பரபரப்பு தகவல்\nகேரள லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு கிடைத்ததும் போலீஸ் உதவியை நாடிய தொழிலாளி\nஅவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்\nவிஜயகாந்த் மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\nஒரு நாய்க்கு 2 பேர் சொந்தம் கொண்டாடிய ருசிகரம் - புத்திசாலித்தனமாக முடிவெடுத்த எஸ்ஐ\nதிருமணமான மறுநாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 75 வயது நடிகர்\nஐந்து 20 ஓவர், 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டி: இந்திய அணி இன்று நியூசிலாந்து பயணம்\nஇந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டது ஏன்\nமிடில் ஆர்டரில் ஆடுவதற்காக இந்த வீரர்களின் வீடியோக்களை பார்த்தேன் - கேஎல் ராகுல்\nநிர்பயா வழக்கு குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல்- தூக்கில் போடுவதில் அடுத்தடுத்து தடை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=130167", "date_download": "2020-01-21T00:33:16Z", "digest": "sha1:B6GJUX7G7RNRNMX7NR7Z2UTKQFXMDN2M", "length": 7172, "nlines": 89, "source_domain": "www.newlanka.lk", "title": "இந்த இலையின் மதிப்பு தெரியுமா ஆச்சரியப்படும் விலையில் விற்கும் இலையின் மருத்துவம் ! | jaffna news | New Lanka | Tamil news |Latest Breaking News Tamil", "raw_content": "\nஇந்த இலையின் மதிப்பு தெரியுமா ஆச்சரியப்படும் விலையில் விற்கும் இலையின் மருத்துவம் \nஇந்த இலையின் மதிப்பு தெரியுமா ஆச்சர்யப்படும் விலையில் விற்கும் இலையின் மருத்துவம் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்…இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious article80 வயதிலும் கண்ணாடி இல்லாமல் ஊசி கோர்க்க,பேப்பர் படிக்க ஆசையா..இதை 15 நாள் சாப்பிட்டால் போதும்\nNext articleவேலை வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு அடித்தது அதிஷ்டம்..\nவாகன உரிமையாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி… இனி வெறும் இரண்டு நிமிடத்தில் இது சாத்தியமாம்..\nஎந்த மாற்றம் வந்தாலும் சஜித்தலைமையில் மாபெரும் கூட்டணியமைத்து போட்டியிடுவது உறுதி..\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அபார வெற்றியை பதிவு செய்த இங்கிலாந்து அணி..\nசட்டவிரோதமான முறையில் மீன்பிடி வலைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் அதிரடிப் படையினரால் கடை உரிமையாளர்கள் கைது..\nவிபரீதமாக முடிந்த நாயுடன் செல்பி.. ‘அந்த இடத்தில்’ கை வைத்ததால் இளம் யுவதிக்கு நேர்ந்த கதி..\nவட்ஸ் அப் பயனாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி…வட்ஸ் அப் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு..\nவாகன உரிமையாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி… இனி வெறும் இரண்டு நிமிடத்தில் இது சாத்தியமாம்..\nஎந்த மாற்றம் வந்தாலும் சஜித்தலைமையில் மாபெரும் கூட்டணியமைத்து போட்டியிடுவது உறுதி..\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அபார வெற்றியை பதிவு செய்த இங்கிலாந்து அணி..\nசட்டவிரோதமான முறையில் மீன்பிடி வலைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் அதிரடிப் படையினரால் கடை உரிமையாளர்கள் கைது..\nவிபரீதமாக முடிந்த நாயுடன் செல்பி.. ‘அந்த இடத்தில்’ கை வைத்ததால் இளம் யுவதிக்கு நேர்ந்த கதி..\nஅமரர் திரு. செல்லத்துரை குகேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/spirituality/astrology/15678-gurupeyarsi-palankal-2019-11516", "date_download": "2020-01-21T00:32:40Z", "digest": "sha1:PQTDU3GPUWB4KQWQWTTC2UQBSHW2DWD6", "length": 25293, "nlines": 210, "source_domain": "www.4tamilmedia.com", "title": "குரு பெயர்ச்சி பலன்கள்- 2019 - 2020", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன்கள்- 2019 - 2020\nPrevious Article பன்னிரு இராசிகளுக்குமான 2019 டிசம்பர் மாத பலன்கள்\nNext Article குரு பெயர்ச்சி பலன்கள்- 2019 - 2020\nநவக்கிரகங்களில் முழு சுப கிரகம் வாழ்வில் அனைத்து விதமான செல்வங்களையும் அளிப்பவர் - சப்த ரிஷிகளில் ஆங்கிரஸ முனிவரின் மகன் குரு என்றும் பிரகஸ்பதி என்றும் வியாழ பகவான் அழைக்கப்படுகிறார். இவ்வாண்டிற்கான குருப் பெயர்ச்சி பலன்களை, 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் விரிவாக எழுதுகின்றார்கள்.\nநவக்கிரகங்களில் முழு சுப கிரகம் வாழ்வில் அனைத்து விதமான செல்வங்களையும் அளிப்பவர் - சப்த ரிஷிகளில் ஆங்கிரஸ முனிவரின் மகன் குரு என்றும் பிரகஸ்பதி என்றும் வியாழ பகவான் அழைக்கப்படுகிறார்.\nஇவர் தேவர்களுக்கு எல்லாம் குரு. நம் வாழ்வில் 2 விஷயங்கள் மிக முக்கியம். அதாவது தனம் என்று சொல்லக்கூடிய பணம், 2-வது புத்திர சம்பத்து என்று சொல்லக்கூடிய குழந்தை செல்வம். இந்த இரண்டையும் அளிக்க கூடிய சர்வ வல்லமை பெற்ற கிரகம் குரு. குருவுக்கு மேலும் பல்வேறு விதமான ஆதிக்கங்கள் உள்ளன. ஞானம், கூர்ந்த மதிநுட்பம், மந்திரி யோகம், ���ிதித்துறை, நீதித்துறை, வங்கி, கல்வி, வேத உபதேசம் போன்றவை எல்லாம் குருவின் அதிகாரத்துக்கு உட்பட்டவை. அவரது அருள் இருந்தால் இந்த துறைகளில் பிரகாசிக்கலாம்.\nகுரு பார்வை அல்லது வியாழ அனுகூலம்:\nநம் வாழ்வில் சுபநிகழ்ச்சிகள் உதாரணமாக திருமணம் அனைவரின் வாழ்க்கையிலும் முக்கியமானது. திருமணத்துக்கு மிக முக்கிய கிரகமாக குரு பகவான் திகழ்கிறார். குரு பார்வை என்று சொல்லப்படும் வியாழ அனுகூலம் திருமணத்துக்கு முக்கியமாக தேவைப்படுகிறது. வியாழ நோக்கம் வந்து விட்டதா என்று பார்த்த பிறகே திருமண விஷயங்களை ஆரம்பிக்க முடியும்.\nகுரு எந்த ஸ்தானத்தை பார்க்கிறாரோ அந்த ஸ்தானம் பலமும், விருத்தியும் அடைகிறது. குரு பார்வை சர்வ தோஷ நிவர்த்தி. குருவுக்கு 5,7,9 ஆகிய பார்வைகள் உள்ளன. அதாவது குரு இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். ஐந்தாம் பார்வையும், ஒன்பதாம் பார்வையும் சிறப்பு பார்வைகளாகும்.\nநிகழும் மங்களகராமன கல்யப்தம் 5120 - சாலிவாகனம் 1941 - பசலி 1429 - கொல்லம் 1195 - ஸ்வஸ்திஸ்ரீவிகாரி வருஷம் - தக்ஷிணாயனம் - சரத் ரிது - ஐப்பசி மாதம் 11ம் தேதி பின்னரவு 12ம் தேதி முன்னிரவு (ஆங்கிலம்: 29.10.2019) அன்றைய தினம் தினசுத்தி அறிவது சுக்லப்க்ஷ ப்ரதமை - விசாக நக்ஷத்ரம் - ஆயுஷ்மான் நாமயோகம் - கிம்ஸ்துக்னம் கரணம் - சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 54.14க்கு (அதிகாலை மணி 3.49க்கு) கன்னியா லக்னத்தில் குரு பகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு மாறுகிறார்.\nதனுசு ராசிக்கு வரும் குரு பகவான் தொடர்ந்து 1 வருட காலத்திற்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார். தனுசு ராசிக்கு வரும் குரு பகவான் மகர ராசிக்கு சார்வரி வருடம் ஐப்பசி மாதம் 30ம் தேதி - 15.11.2020 - ஞாயிற்றுக்கிழமையன்று மாறுகிறார்.\nதனுசு ராசியில் இருந்து தனது ஐந்தாம் பார்வையால் மேஷ ராசியையும் - ஏழாம் பார்வையால் மிதுன ராசியையும் - ஒன்பதாம் பார்வையால் சிம்ம ராசியையும் பார்க்கிறார். குரு பகவானுக்கு ஸ்தான பலத்தை விட த்ருக் பலமே அதிகம். அதாவது இருக்கும் இடத்தின் பலத்தினை விட பார்க்கும் பலமே அதிகம். எனமே குருவின் பார்வை பெறும் ராசிகள் பூரண பலன்கள் பெறும்.\nபொதுவாக ராசிகள் பெறும் பலன்களின் அளவுகள்:\nநன்மை பெறும் ராசிகள்: மேஷம் - மிதுனம் - சிம்மம்\nநன்��ை தீமை இரண்டும் கலந்து பலன்கள் பெறும் ராசிகள்: கன்னி - விருச்சிகம் - தனுசு - கும்பம் - மீனம்\nபரிகாரத்தின் மூலம் பயன்பெறும் ராசிகள்: ரிஷபம் - கடகம் - துலாம் - மகரம்\nசொந்த வீடு - தனுசு, மீனம்\nவஸ்திரம் - மஞ்சள்நிற ஆடை\nநிவேதனம் - கடலைப்பொடி சாதம்\nநட்புகிரகம் - சூரியன், சந்திரன், செவ்வாய்\nபகைகிரகம் - புதன், சுக்கிரன்\nபிள்ளைகள் - பரத்வாஜர், கசன்\nபிரதானதலங்கள் - ஆலங்குடி(திருவாரூர்), திருச்செந்தூர்\nஓம் பிரஹஸ்பதீச வித்மஹே சுராசார்யாய தீமஹி தந்நோ குரு ப்ரசோதயாத்.\nஓம் வ்ருஷபத்வஜாய வித்மஹே க்ருணீ ஹஸ்தாய தீமஹி தந்நோ குரு ப்ரசோதயாத்.\nதேவனாம்ச ரிஷீணாம்ச குரும் காஞ்சன ஸந்நிபம்\nபக்தி பூதம் த்ரிலோகேசம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்.\nபக்தி, சிரத்தை, வழிபாடு, புனித சிந்தனை, யாத்திரை, நல்லொழுக்கத்தைக் கடைபிடித்தல் போன்ற விஷயங்கள் குரு பலத்தால் பெறக் கூடியதாகும்.\nஒருவர் பெரிய மத குருவாக இருக்கிறார் என்றால் அவருக்கு குரு நல்ல பலம் பெற்றிருக்கிறார் என்று பொருள்.\nஒழுக்கசீலராக இருப்பவர்களின் ஜாதகத்தில் குரு பலம் பெற்றிருப்பார். உலகத்தார் அனைவரும் ஒருவரை மதிக்கிறார்கள் என்றாலும் அவரின் ஜெனன கால ஜாதகத்தில் குரு பலம் நிறைந்திருக்கிறது என பொருள்.\nஅரிய சாதனைகளை செய்வதற்கு குரு பலமே பிரதானமாக இருக்கிறது. வேத சாஸ்திரம், விஞ்ஞானம் ஆகியவற்றில் புகழ் அடைவதற்கு மூலபலம் குருபலம்தான்.\nபொதுவாக தனுசு ராசி என்பது ப்ரம்மம் அதாவது உயிர் சம்பந்தபட்ட ராசியாகும். இதன் அதிபதி தேவ குருவாகிய குருதான். திறமை - ஒழுக்கம் - நேர்மை - தெய்வ நம்பிக்கை - பெரியோரை மதித்தல் - மங்கள காரியங்கள் - குழந்தை ஆகிய விஷயங்களுக்கு குரு அதிபதியாவார்.\nசுய வீட்டிற்கு குரு மாறுவதால் பொருளாதார நிலைமை சீரடையும். அதிக அளவில் விரையங்கள் ஏற்பட்டாலும் மீண்டும் பொருளாதார நிலைமை எழுச்சியடையும். அரசாங்கம் புதுப்புது வரிகளை விதிக்கும். அதேபோன்று தனிநபர் மற்றும் அரசாங்கத்தின் பொருளாதார நிலைமை கொஞ்ச கொஞ்சமாக உயரும். விரலுக்கேற்ற வீக்கம் என்பது போல அவரவர் தகுதிக்கேற்ற மாதிரி கடன் உருவாகும். நல்ல மழையும் பசுமையும் உண்டாகும். விவசாயம் கால்நடை வளர்ச்சி பெறும். இதர துறைகளிலும் நாடு வளர்ச்சி பாதயை நோக்கி முன்னேறும். குருவிற்கு துலாம் நட்பு வீடு. நாட்டையும் வீட்டையும் பலவிதங்களில் தொல்லைப்படுத்தும் சமூக சீர்கேட்டாளார்கள் அழிக்கப்படுவர். உலக வங்கி மற்றும் வெளிநாடுகள் மூலம் மத்திய அரசு அதிகளவில் கடன்கள் வாங்குவது அதிகரிக்கும். செவ்வாய் சாரத்தில் மாறுவதால் ரியல் எஸ்டேட் துறையில் வளர்ச்சி ஏற்படும். மக்களிடம் தட்டுப்பாடு நீங்கி அதிக அளவில் பணப்புழக்கம் ஏற்படும். பொன் பொருள் விலை மிகவும் அதிகரிக்கும். அரசாங்கத்திற்கு எதிராக கடத்தல்கள் அதிகரிக்கும். அரசாங்கம் அவற்றை பரிமுதல்களும் செய்யலாம். எதிரிகள் தொல்லை, அண்டை நாடு, பகை நாடுகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களும் கட்டுப்படுத்தப்படும். வாகனங்கள் வாங்குவோரது எண்ணிக்கை உயரும். அதே நேரத்தில் வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள் மிகவும் கவனமாக இருப்பது அவசியம்.\nஇடி மின்னல் அதிகம். இயற்கையின் சீற்றத்தால் சேதங்கள் அதிகரிக்கும். தனியார் உடைமைகளுக்கும் சேதம் ஏற்படலாம். அதற்கு நிதியுதவி செய்யும் வகையில் பெருமளவில் மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் செலவுகள் ஏற்படலாம். மலைவாசஸ்தலங்களில் பனிமூட்டம் அதிகமாக இருக்கும். அடிக்கடி முக்கிய கடல்களில் நீர்மட்டங்களில் மாற்றம் இருந்து கொண்டே இருக்கும். அதனால் முக்கிய துறைமுகங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படலாம்.\nபுராதன ஆலயங்களுக்கு அரசாங்கம் கும்பாபிஷேகம் செய்து வைத்தலும் நடைபெறும். மடாதிபதிகள் மற்றும் சந்நியாசிகளுக்கு புதிய விதிமுறைகளை அரசாங்கம் உருவாக்கும். ஆலயங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். முக்கிய தேவாலயங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் சமாதானம் ஏற்படும். புண்ணிய க்ஷேத்திரங்களில் விபத்துகள் ஏற்படலாம். வெள்ளிகிழமைகளில் நல்ல காரியங்களை ஆரம்பிப்பதும் செய்வதும் நன்மையைத் தரும்.\nபல முக்கிய வழக்குகளுக்கு இந்த குருப் பெயர்ச்சியின் மூலம் எதிர்பார்த்த தீர்ப்பு நல்ல முறையில் வரும். பொது மக்களிடையே வீண் கோபம் உண்டாகும். ஒருவருக்கொருவர் சுமுகமான பேச்சு இல்லாமல் வேகத்துடன் பேசிக் கொள்வார்கள். சுபநிகழ்ச்சிகள் எதிர்பார்த்த அளவு தாராளமாக இருக்கும். குரு இல்லறத்தின் காரக கிரகமான சுக்கிரன் வீட்டில் இருப்பதால் குழந்தை பிறப்பு அதிகமாகும்.\nநோய்கள் மருந்து உட்கொள்வதன் மூலம் சரியாகும். அதேபோன்று கடன் பிரச்சனை கட்டுப்பாட்டிற்குள் இருக்க��ம். எதிர்ப்புகள் பெரிய பாதிப்பை தராது.\nகணவன், மனைவிக்கிடையே சண்டை சச்சரவு தோன்றினாலும் அவை கட்டுப்படுத்தப்படும். சண்டை சமாதானத்தில் முடியும். விவாகரத்துக்கள் குறையும். காதல் திருமணங்கள் அதிகரிக்கும். காதல் பிரச்சனைகளும் தலை தூக்கும்.\nஅரசியலில் திடீர் மாற்றங்கள் உண்டாகலாம். புதிய நபர்களுக்கு அரசியலில் வரவேற்பு இருக்கும். அரசாங்கத்தின் திட்டங்கள் மக்களுக்கு நன்மை செய்பவையாக இருந்தாலும் ஒருசாரார் அதனை குறை கூறுவார்கள். அரசியல்வாதிகள் விமர்சனத்துக்கு உள்ளாவார்கள்.\nஒவ்வொரு இராசிக்குமான விரிவான பலன்களை இராசிப் படங்களின் மேல் அழுத்திக் காணலாம்.\n- 4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)\nஉங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம். ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.\nPrevious Article பன்னிரு இராசிகளுக்குமான 2019 டிசம்பர் மாத பலன்கள்\nNext Article குரு பெயர்ச்சி பலன்கள்- 2019 - 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/kolanji-movie-review/", "date_download": "2020-01-20T23:09:31Z", "digest": "sha1:LXP7M3VD6KTDOEMEXYBG556ILD44CK5D", "length": 29577, "nlines": 134, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – கொளஞ்சி – சினிமா விமர்சனம்", "raw_content": "\nகொளஞ்சி – சினிமா விமர்சனம்\nWhite Shadows நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளரும், இயக்குநருமான எம்.நவீன் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.\nபடத்தில் சமுத்திரக்கனியும், சங்கவியும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ராஜாஜ், நைனா சர்வார், ரஜினி, ‘பிச்சைக்காரன்’ மூர்த்தி இவர்களுடன் கிருபாகரன், நசாத் என்ற இரண்டு சிறுவர்களும் நடித்துள்ளனர்.\nஒளிப்பதிவு – விஜயன் முனுசாமி, கலை இயக்கம் – பிரேம் நவாஸ், இசை – நடராஜன் சங்கரன், படத் தொகுப்பு – அத்தியப்பன் சிவா, வசனம் – எம்.நவீன், தனராம் சரவணன், ஒலி சிறப்பு – கே.பிரேம்குமார், நிர்வாகத் தயாரிப்பு – சதீஷ் சாமிநாதன், நூதன் ஆஷிக், லைன் புரொடியூஸர் – பரஞ்சோதி, சண்டை இயக்கம் – விக்கி, புகைப்படங்கள் – விக்கி, மக்கள் தொடர்பு – நிகில் முருகன், விளம்பர வடிவமைப்பு – DOT X MEDIA SOULTIONS.\n2016-ம் ஆண்டு பூஜை போடப்பட்டு அதே ஆண்டு ஜூன் 1-ம் தேதியன்று சென்சார் செய்யப்பட்ட இத்திரைப்படம், மூன்றாண்டு கால காத்திருப்புக்குப் பின் இப்போதுதான் திரைக்கு வந்திருக்கிறது.\nஅக்மார்க் சமுத்திரக்கனியின் படம்தான் இது. அவரை வைத்து சமூகக் கருத்துக்களைத்தான் சொல்ல முடியும் என்பதை தப்பாமல் சொல்லியிருக்கும் படம் இது.\nகொளஞ்சி என்ற 13 வயது சிறுவனின் கதைதான் இத்திரைப்படம். அப்பா, அம்மாவுக்குக் கட்டுப்படாமல், சொல் பேச்சுக் கேட்காமல்.. படிப்பும் ஏறாமல்.. பள்ளியிலும் ரவுசுத்தனம் செய்து கொண்டு.. தான் சுதந்திரமாக யார் பேச்சையும் கேட்காமல் வாழ வேண்டும் என்கிற கொள்கையுடைய ஒரு சிறுவனின் தறி கெட்ட வாழ்க்கையினால் அந்தக் குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்களும், சிதறல்களும்தான் இந்தப் படத்தின் கதை.\nசமுத்திரக்கனியும், சங்கவியும் தம்பதிகள். இவர்களுக்கு கொளஞ்சி என்ற 13 வயதில் ஒரு மகனும், 8 வயதில் இன்னொரு மகனும் இருக்கிறார்கள். இவர்களின் உறவினர்களும் இதே ஊரில்தான் வசித்து வருகிறார்கள்.\nகொளஞ்சி யார் பேச்சையும் கேட்காமல் தினமும் ஒரு ஏழரையை இழுத்துக் கொண்டு வருவதால் கோபப்படும் சமுத்திரக்கனி தினமும் அவரைக் கண்டிக்கிறார். தண்டிக்கிறார். இதனால் தன்னுடைய அப்பாவை முற்றிலும் வெறுக்கிறான் கொளஞ்சி.\nஅம்மா சங்கவி இதையெல்லாம் புரிந்த கொள்ளும் மனநிலையில் இல்லை. அவருக்கோ பையன் மீது கொள்ளை பாசம். இதனால் சமுத்திரக்கனியுடன்தான் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார். இந்தச் சூழலில் தம்பி மீது அதீத பாசத்தைக் காட்டுகிறாரே அப்பா என்கிற பொறாமையில் கொளஞ்சி செய்யும் ஒரு செயல்.. அந்தக் குடும்பத்தையே இரண்டாகப் பிரிக்கிறது.\nஇந்தச் சம்பவத்தினால் ஏற்படும் சண்டையின்போது, கோபத்தில் சங்கவியை கை நீட்டி அடித்து விடுகிறார் கனி. இதனால் கோபப்படும் அவர் கொளஞ்சியை அழைத்துக் கொண்டு தன்னுடைய அண்ணன் வீட்டுக்குப் போய்விடுகிறார். கனியும், இரண்டாவது மகனும் மட்டும் தனித்துவிடப்படுகிறார்கள்.\nபள்ளி இறுதியாண்டுத் தேர்வில் தோல்வியடைந்த வருத்தம்கூட இல்லாமல் அம்மாவுடன் மாமா வீட்டில் ஜாலியாக பொழுதைக் கழிக்கிறான் கொளஞ்சி. சங்கவியோ “கணவர் சமுத்திரக்கனியே வீடு தேடி வந்து மன்னிப்பு கேட்டால்தான் திரும்பச் செல்வேன்..” என்று உறுதியாய் நிற்கிறார். கனியோ, “அடித்தது தவறுதான்.. ஆனால் நான் கணவன்தானே.. இது அவள் வீடுதானே.. வர வேண்டியதுதானே..” என்று அமைதி க��க்கிறார்.\nபிரிந்த குடும்பம் ஒன்று சேர்ந்ததா.. கொளஞ்சியின் படிப்பு என்ன ஆனது.. கொளஞ்சியின் படிப்பு என்ன ஆனது.. அவனது சேட்டைகள் அடங்கியதா.. என்பதெல்லாம் படத்தின் மீதமான திரைக்கதை.\nகொளஞ்சியாக நடித்திருக்கும் சிறுவன் கிருபாகரன்தான் படத்தின் மையப் புள்ளி. சேட்டைகளின் அடையாளமாகத் திகழும் அளவுக்கு இவன் செய்யும் பல குறும்புகள்தான் படத்தை நகர்த்துகின்றன.\nஐஸ் வண்டிக்காரரின் கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டி ஐஸ் கேட்பது,, பள்ளிக்கூடத்தில் ஒரு ஆசிரியைக்கு இன்னொரு ஆசிரியர் கொடுத்ததாகச் சொல்லி பொய்யான காதல் கடிதத்தைக் கொடுப்பது.. கிரிக்கெட் விளையாடும்போது ரவுடித்தனம் செய்வது.. ராஜாஜின் காதலுக்கு தூது சென்று காதலை துவக்கி வைப்பது என்று பலவித சேட்டைகளையும் அனாயசமாக செய்திருக்கிறான் கிருபாகரன்.\nவிரல் சூப்பும் பழக்கத்தை விட்டுவிட வைக்க “சூடு வைச்சிருவேன்” என்று மிரட்டும் அத்தையிடமிருந்து அந்தக் கன்னக்கோலை கண்ணிமைக்கும் நேரத்தில் தம்பியின் கையில் பதிய வைத்து தனது கொடூர மனதைக் காட்டும்போதுதான் கொளஞ்சியின் எக்ஸ்ட்ரீம் லெவல் குணம் தெரிகிறது.\nஇதேபோல் குச்சித் தண்டு விளையாட்டின்போது அப்பாவின் மீதே அடிப்பதுபோல பாவ்லா காட்டி அவரை அவமானப்படுத்தும்போது நமக்கே ஓடிப் போய் நாலு சாத்து சாத்தலாம் போல தோன்றுகிறது. இந்த அளவுக்கு டெர்ரர் காட்டும் அளவுக்கு கொளஞ்சியின் கேரக்டர் ஸ்கெட்ச்சை வளர்த்திருக்கிறார் இயக்குநர்.\nஇவனுடைய தோஸ்த்தாக வரும் நசாத் என்னும் குட்டிப் பையன் பேசும் பேச்சும், சேட்டையும் பல இடங்களில் ரகளையைக் கூட்டுகிறது. பேச்சுக்குப் பேச்சு ஆங்கில வார்த்தை கலப்பினத்தில் நசாத் பேசும் வசனங்கள் ‘நச்’ என்று இருக்கிறது.\nசமுத்திரக்கனி பெரியாரிஸ்ட்டாக கருப்புச் சட்டை அணிந்தவராக இருந்தும், பையனை வளர்ப்பது எப்படி என்பது பற்றிய உண்மையை படத்தின் இறுதியில்தான் அறிந்து கொள்வதாக வைத்திருப்பது இவரது கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கு முரணாக இருக்கிறது.\nஇதேபோல் “கல்யாணத்தின்போது தாலி கட்டுவதை மிகவும் கட்டாயப்படுத்தி செய்ய வைத்ததாகச்” சொல்கிறார் சங்கவி. இப்படி முற்போக்கு சிந்தனையாளராக இருக்கும் சமுத்திரக்கனி, சங்கவியை கை நீட்டி அடித்துவிட்டு குற்றவுணர்ச்சியே இல்லாமல் ‘மனைவியே திரும்பி வரட்டும்’ என்று வீம்பாக இருப்பதாகக் காட்டியிருப்பது அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச்சை கொஞ்சம் சேதாரம் செய்திருக்கிறது.\nபள்ளிக்கூடத்தில் சாதி, சாமி, பெரியார் பற்றியெல்லாம் சமுத்திரக்கனி லெக்சர் கொடுப்பது சரியாகத்தான் இருக்கிறது என்றாலும் மறைமுகமாகவே எல்லாவற்றையும் சொல்லியிருப்பதால், தியேட்டர் ரசிகர்களில் பாதிப் பேருக்கு புரிய வாய்ப்பில்லை.\nமகனைக் கண்டித்து வளர்க்க நினைக்கும் அப்பாவாகவும், ஒரு நல்ல குடும்பத் தலைவனாக இருக்க விரும்பும்வகையிலும் சிறப்பாகவே நடித்திருக்கிறார் சமுத்திரக்கனி.\nசங்கவி நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு நல்ல வேடத்தில் நடித்திருக்கிறார். பையன் மீதான பாசத்தில் அவன் செய்யும் சேட்டைகளை நியாயப்படுத்தி, சின்னப் பையன்.. அப்படித்தான் இருப்பான் என்றே சொல்லி சமாளிக்கும் அக்மார்க் சராசரி தாயார்களைதான் படத்திலும் சங்கவி காட்டியிருக்கிறார்.\nதன்னுடைய தாயாரின் வீட்டில் அமர்ந்து கொண்டு கனி வந்து அழைத்தால்தான் போவேன் என்று சொல்லி உறுதி காட்டுவதும்.. “பிடிக்கலைன்னா சொல்லிருங்க. நான் வேற எங்கயாச்சும் போயிர்றேன்…” என்று அண்ணன், அண்ணியிடம் கோபப்படுவதிலும் தனது சிறந்த நடிப்பைக் காண்பித்திருக்கிறார் சங்கவி.\nஇன்னொரு பக்கம் காதல் ஜோடிகளாக நடித்திருக்கும் ராஜாஜும், நைனா சார்வாரும் படத்தில் கமர்ஷியல் காட்சிகளுக்காக சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும் கொளஞ்சியின் மூர்க்கத்தனம் இவர்களையும் பிரிக்கப் பார்க்கிறது என்பதைக் காட்ட இந்தக் கதையும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.\nநைனா சர்வாரின் முகமே அந்தக் கிராமத்தில் இருந்து அன்னியமாகவே தெரிகிறது. வேறு தமிழச்சிகளே திரையுலகத்தில் இல்லையா இயக்குநரே.. ராஜாஜூக்கு சிறப்பான வேடம். நிறைவாகவே குறையில்லாமல் நடித்திருக்கிறார்.\nமேலும், கனியின் குடும்பத்தை வம்பிழுக்கும் ஊர் நாட்டாமையான ‘பிச்சைக்காரன்’ மூர்த்தி, சங்கவியின் அண்ணன் என்று படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களும், அந்தக் கேரக்டர்களுக்கேற்ற நடிப்பைக் காண்பித்திருக்கிறார்கள்.\nசமுத்திரக்கனியின் படத்தில் எப்போதும் சமூகத்திற்குத் தேவையான விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கும். இந்தப் படத்திலும் அதுவே பல இடங்களில் வசனமாகவும் பேசப்பட்டிருக்கிறது.\n“��ண்மையான நம்ம சாமியை ஊருக்கு வெளியே வெச்சிட்டு… நம்ம சாமி நம்ம சாமின்னு… நீங்க சொல்றது எல்லாம் வட நாட்டில் இருந்து வந்த சாமிகள்தான்யா..\n“தமிழன் எப்போதும் தமிழ் நாட்டுக்கு வெளியேதான் ‘தமிழன்’.. ‘தமிழன்’னு சொல்றான். ஆனால் தமிழ்நாட்டுக்குள்ள மட்டும் ‘அந்த சாதிக்காரன்’.. ‘இந்த சாதிக்காரன்’னு பேசுறான்..\n“இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் பெயருக்கு பின்னால் யாரும் சாதிப் பெயரைப் போட்டுக்குறது இல்லை.. ஏன் தெரியுமா.. இங்கதான் பெரியார்ன்னு ஒரு மனுஷன் பிறந்தாரு.. இங்கதான் பெரியார்ன்னு ஒரு மனுஷன் பிறந்தாரு..\n“என்ன வேலப்பா.. காவி வேட்டியில் கறை பட்டிருக்கு.. பார்க்கலையா.. ஒண்ணு அதைக் கழட்டிப் போடு.. இல்லைன்னா துவைச்சுப் போடு…”\nஇப்படி சில, பல வசனங்கள் தமிழகத்தின் தற்போதைய நிலைமையை எடுத்துக் காட்டுகின்றன.\nவிஜயன் முனுசாமியின் ஒளிப்பதிவு கிராமத்து சுற்றுப்புறத்தை அழகாகக் காட்டியிருக்கிறது. ஆனால் சில காட்சிகளில் ஒளியின் போதாமை தெரிகிறது. பாடல் காட்சிகளிலும், சில காட்சிகளிலும் இயற்கை எழிலை அழகாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.\nநடராஜன் சங்கரனின் இசையில் ‘ஏய் ரோசா’, ‘பேர் அண்ட் லவ்லி’, ‘தமிழன்டா’ என்ற மூன்று பாடல்கள் ஒலிக்கின்றன. இதில் ‘தமிழன்டா’ பாடலை சென்ட்ராயன் மூலமாக வலிந்து திணிக்கப்பட்டதைப் போல இருந்தாலும், இதுவும் இப்போதைய தமிழக அரசியலுக்குத் தேவையாகத்தான் இருக்கிறது.\nதிடீரென்று கொளஞ்சி மனம் மாறுவதும், நல்ல பிள்ளையாக உருமாறுவதும்.. அப்பாவிடம் மன்னிப்பு கேட்டுத் திருந்துவதும் சினிமாத்தனமாகவே இருக்கிறது. இதற்கான வலுவான திரைக்கதையும், காட்சிகளும் இல்லாமல் போய்விட்டது. இதனாலேயே கிளைமாக்ஸ் காட்சி மீது பெரிதாக ஈர்ப்பு வரவில்லை என்பதுதான் உண்மை.\nசின்னச் சின்னக் குறைகள் இருந்தாலும் சின்னப் பையன்களை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை நமக்கு ஒரு பாடமாகச் சொல்லிக் கொடுக்க வந்திருக்கும் இப்படத்தை ஒரு முறை பார்க்கலாம்தான்..\nactor samuthirakani actress sangavi director dhanram saravanan kolanji movie kolanji movie review producer m.naveen slider இயக்குநர் தன்ராம் சரவணன் கொளஞ்சி சினிமா விமர்சனம் கொளஞ்சி திரைப்படம் சினிமா விமர்சனம் தயாரிப்பாளர் எம்.நவீன் நடிகர் சமுத்திரக்கனி நடிகை சங்கவி\nPrevious Postகலைப்புலி S.தாணு வெளியிடும் பிர��்மாண்டமான திரைப்படம் ‘குருஷேத்திரம்’ Next Postஜாதி ஒழியாதவரை நம் சமூகம் அடிமையாகத்தான் இருக்கும்..“- 'செந்தமிழன்' சீமான் பேச்சு\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\n“இயற்கையின் மீது கை வைக்காதீர்கள்…” – எச்சரிக்கும் படம் ‘இறலி’\n“அமலாபால் ஹீரோயின் இல்லை.. ஹீரோ..” – இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் பாராட்டு..\nபட்டாஸ் – சினிமா விமர்சனம்\nஎம்.ஜி.ஆர். நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்படம்..\n‘குருதி ஆட்டம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..\nநார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் ‘மிக மிக அவசரம்’ படத்திற்கு இரண்டு விருதுகள்..\nசிம்புவுடன், பாரதிராஜா, எஸ்.ஏ.சி., நடிப்பில் துவங்குகிறது ‘மாநாடு’…\n2019-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் ஒரு முறை பார்க்கத் தகுந்த படங்களின் பட்டியல்..\n2019-ம் ஆண்டு வெளியான படங்களில் சிறந்த திரைப்படங்களின் பட்டியல்..\n7 சர்வதேச விருதுகளை அள்ளிய ‘ஞானச்செருக்கு’ திரைப்படம்\n“ரஜினியுடன் போட்டி போட முடியாததால் படம் தள்ளிப் போய்விட்டது” – நடிகர் அப்புக்குட்டியின் வருத்தம்..\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\n“இயற்கையின் மீது கை வைக்காதீர்கள்…” – எச்சரிக்கும் படம் ‘இறலி’\n“அமலாபால் ஹீரோயின் இல்லை.. ஹீரோ..” – இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் பாராட்டு..\nபட்டாஸ் – சினிமா விமர்சனம்\nஎம்.ஜி.ஆர். நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்படம்..\n‘குருதி ஆட்டம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\nZEE தமிழ்த் தொலைக்காட்சி வழங்கிய தமிழ்த் திரைப்பட விருதுகள் நிகழ்வு..\n“முக்தா சகோதரர்கள் மிகவும் நேர்மையானவர்கள்…” – நடிகர் சிவக்குமார் பாராட்டு..\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் டிரெயிலர்\nமிஷ்கின் இயக்கும் ‘சைக்கோ’ படத்தின் டிரெயிலர்\n‘மங்கி டாங்கி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-2-1-3-1-5-1-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-01-21T00:56:36Z", "digest": "sha1:U37CZJHFBL5BQLTLYXH3JHDKXBB5VXJI", "length": 11706, "nlines": 160, "source_domain": "www.thaaimedia.com", "title": "இந்தியாவில் புதிய 2.1 – 3.1 – 5.1 மூன்று நோக்கியா ஸ்மார்ட்ஃபோன்கள் விற்பனைக்கு அறிமுகம் | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nடி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட ஸ்காட்லாந்து தகுதி பெற்றது\nவங்காளதேசம் கேப்டன் ஷாகிப் அல் ஹசனுக்கு இரண்டு ஆண்டுகள் விளை…\nஇலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டி: ஆஸ்திரேலியா வெற்றி\nசாம்பியன்ஸ் லீக்கில் வரலாற்றுச் சாதனைப் படைத்தார் மெஸ்சி\nயூரோ சாம்பியன்ஸ் லீக்: மான்செஸ்டர் சிட்டி, பிஎஸ்ஜி, டோட்டன்ஹ…\nவாழ்வதற்கு வயது தடை இல்லை\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு பு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஅரசியல் விளம்பரங்களுக்கு இனி ட்விட்டரில் தடை\nபிரம்மாண்ட விண்கல்லின் சிறு பகுதியே 2017ல் ஜப்பானை தாக்கியது…\nஐபோன் பயனர்களுக்கு மால்வேர் எச்சரிக்கை: உடனே இந்த செயலிகளை …\nTwitter-ல் பேட்டரியை சேமிக்கும் புதிய தீம் அறிமுகம்; எனேபிள்…\nகல்வி சார்ந்த புதிய திட்டம் அறிவித்த டிக்டாக்\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nஇந்தியாவில் புதிய 2.1 – 3.1 – 5.1 மூன்று நோக்கியா ஸ்மார்ட்ஃபோன்கள் விற்பனைக்கு அறிமுகம்\nபிரபல நோக்கியா நிறுவனம், கேஜட்ஸ் விரும்பிகளால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுக��் செய்துள்ளது.\nஅதன்படி நோக்கியா 2.1 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 7000, நோக்கியா 3.1 ஸ்மார்ட்போன் விலை ரூ. 12000 , நோக்கியா 5.1 ஸ்மார்ட்போன் விலை ரூ. 14, 499 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nநோக்கியா 2.1 சிறப்பம்சங்கள்: நோக்கியா 3.1 சிறப்பம்சங்கள்: நோக்கியா 5.1 சிறப்பம்சங்கள்:\n5.5 இன்ச் ஹெச்.டி டிஸ்பிளே\nஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 பிராசஸர்\nஆன்ட்ராய்டு கோ (ஓரியோ) இயங்குதளம்\n8 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்\n5 எம்பி செல்ஃபி கேமரா\n4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத் வசதிகள்\n5.2 இன்ச் ஹெச்.டி டிஸ்பிளே\nகார்னிங் கொரில்லா கிளாஸ் அம்சம்\nஆக்டாகோர் மீடியாடெக் MT6750 பிராசஸர்\nஆன்ட்ராய்டு கோ (ஓரியோ) இயங்குதளம்\n13 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்\n8 எம்பி செல்ஃபி கேமரா\n4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத் வசதிகள்\n5.5 இன்ச் ஹெச்.டி டிஸ்பிளே\nகார்னிங் கொரில்லா கிளாஸ் அம்சம்\nஆக்டாகோர் மீடியாடெக் MT6755 பிராசஸர்\nஆன்ட்ராய்டு கோ (ஓரியோ) இயங்குதளம்\n16 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்\n8 எம்பி செல்ஃபி கேமரா\n4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத் வசதிகள்\nஇந்த ஸ்மார்ட்போன்களை பேடிஎம் மூலம் வாங்குபவர்களுக்கு 10 சதவீத கேஷ்பேக் ஆஃபர் மற்றும் ஐசிஐசிஐ கார்டு மூலம் வாங்குபவர்களுக்கு 5 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mailerindia.org/hindu-vratham-tamil/", "date_download": "2020-01-20T23:46:43Z", "digest": "sha1:LXRDLIAB23AQ3HPH5HJP3OM6ALPZUGCR", "length": 4650, "nlines": 113, "source_domain": "mailerindia.org", "title": "Hindu Vratham [Tamil] | mailerindia.org", "raw_content": "\nகார்த்திகை மாதத்தில் பல முக்கிய விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அவற்றுள் மிகவும் முக்கியமானது கார்த்திகை சோமவார விரதமாகும். கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமை சிவனுக்கு மிகவும் உகந்த ...\nபரிகாரத் தலங்கள் ஆயுள் பலம் வேண்டுதல்.. 1.அ/மிகு. அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்,திருக்கடையூர்,2.அ/மிகு. எமனேஸ்வரமுடையார் திருக்கோவில், எமனேஸ்வரம், பரமக்குடி 3.அ/மிகு. காலகாலேஸ்வரர் திருக்கோவில், கோவில்பாளையம், 4.அ/மிகு. சித்திரகுப்தசுவாமி திருக்கோவில், காஞ்சிபுரம், ...\nகேதார கௌரி விரதம் விரதங்களிலே சிறப்பான இடத்தினைப் பெறும் விரதம் கேதார கெளரி விரதம். திருக்கைலாய மலையிலே பரமசிவன், பார்வதி சமேதராக வீற்றிருந்த வேளை, விநாயகனும் முருகனும்கூட ...\nசெவ்வாய்க்கிழமை விரத முறை திருச்சிற்றம்பலம் அருள் மிகு திரு அருட்பிரகாச வள்ளலார் திங்கட்கிழமை இரவில் பலாகாரஞ்* செய்து, செவ்வாய்க்கிழமை அருணோதயத்தி லெழுந்து, திருநீறு நெற்றியில் மாத்திரம் அணிந்து, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://pottuvil.net/?p=1638", "date_download": "2020-01-21T01:02:09Z", "digest": "sha1:53AWQSH4UZJC6SPMOK366MCMP6B6H56F", "length": 7594, "nlines": 80, "source_domain": "pottuvil.net", "title": "பொத்துவில் சின்ன உல்லைப் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம் – படங்கள் | POTTUVIL.Net | 24 Hours Breaking News About Pottuvilபொத்துவில் சின்ன உல்லைப் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம் - படங்கள் » POTTUVIL.Net | 24 Hours Breaking News About Pottuvil", "raw_content": "\nபொத்துவில் சின்ன உல்லைப் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம் – படங்கள்\nமாவட்ட மீனவ பேரவை ஏற்பாடு செய்த மக்களின் பல்வேறுபட்ட கோரிக்கைகளுக்கான ஆர்ப்பாட்டம் இன்று காலை 10 மணி தொடக்கம் 11 மணி வரை பொத்துவில் சின்ன உல்லைப் பிரதேசத்தில் நடைபெற்றது.\nமாவட்ட மீனவ பேரவையின் தலைவர் கே.இஸ்ஸதீன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கிழக்கு மாகாண 3 மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் பெருமளவில் கலந்து கொண்டனர்.\nஇந்த ஆர்ப்பாட்டபேரணியில் மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் தங்களின் முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தனர்.\nஇதில் மீன் விலை உயர்த்துதல்,\nமானியமாக எண்ணெய் வழங்கக் கோரல்,\nஇழந்த காணிகளை மீள வழங்குதல்,\nஒலுவில் துறைமுக மீனவர் பாதிப்புக்கு நஸ்டஈட்டை வழங்கக் கோரல்,\nபொத்துவில் பொதுச்சந்தை பிரச்சினைக்கு தீர்வைக் காணல்,\nபொத்துவில் ஆசிரியர் பிரச்சினை மற்றும் பாதை அமைப்பு வேலைகளை துரிதப்படுத்தல்,\nஉல்லை மீனவர் வாடி பிரச்சினைகளை தீர்த்து வைத்தல்,\nமீனவர் கிராமங்களின் மின்சார வசதியை ஏற்படுத்தித்தரல்,\nகாணாமல் போன உறவுகளை மீட்டுத்தரல்,\nவெளிநாட்டில் கைது செய்யப்பட்ட மீனவர்களின் விடுதலைக்கு நடவடிக்கை எடுத்தல்,\nசிலாபத்தில் சுட்டுக் கொலை செய்யப்ட்டவரின் குடும்பத்திற்கு நீதி வழங்கு போன்ற பல விடய��்களை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டமும் பேரணியும் இடம்பெற்றது.\nமேற்படி விடயங்களைத் தாங்கிய சுலோக அட்டைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கிய வண்னம் பேரணியாக சென்றனர் .\nகிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மூன்று மாவட்டங்களிலிருந்தும் பொதுமக்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்ட பேரணிக்கு பொலிஸார் பாதுகாப்பு வழங்கினர்.\nஇந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபடுவோம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோசம் எழுப்பினர்.\nஇங்கு பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு பதிவு செய்பவர்களே பொறுப்பு. நாகரீகமான கருத்துக்களே ஒரு சமூக அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருக்கும்.\nபொத்துவில் அஷ்ரப் – சரித்திர நாயகன்\nபொத்துவில் பிரதேசத்தில் 2017 இல் ஐந்து பேர் சட்டத்தரணிகளாக சத்தியபிரமாணம்.\n10 கோடி பெறுமதியான வலம்புரிச் சங்குடன் 7 பேர் கைது.பொத்துவில் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றல்\nபொத்துவில் பிரதேசத்திற்கான தனியான கல்வி வலயம் தொடர்பில் பல கேள்விகள்\nபொத்துவில் கவிஞர் அகமது பைசலின் நூல் வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/china-blocks-ban-on-maulana-masood-azhar-fourth-time-mea-says-disappointed-by-outcome-343921.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2020-01-20T23:15:58Z", "digest": "sha1:MBJEZ4N4FMHK2JD5TSSWU4D27B24EYW7", "length": 20955, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "மீண்டும் சீனா அநியாயம்.. மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க ஆதரவு இல்லை.. இந்தியா ஏமாற்றம் | China blocks ban on Maulana Masood Azhar for fourth time, MEA says \"disappointed by outcome\" - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nசட்டமன்றத்தைக் கூட்டி ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக கொள்கை முடிவு.. சீமான் வலியுறுத்தல்\n'ரோடு ஷோ' வால் தாமதமாக சென்ற கெஜ்ரிவால்.. வேட்பு மனு தாக்கல் செய்வதை தவறவிட்டார்\n25 சிசிடிவி கேமரா காட்சிகள்.. சென்னையில் குழந்தையை கடத்திய பெண்ணை பொறி வைத்து பிடித்த தனிப்படை\nமக்களை கேட்காமல் ஹைட்ரோ கார்பன் திட்டமா.. முதல்வர் பழனிச்சாமி எதிர்ப்பு.. பிரதமர் மோடிக்கு கடிதம்\n���ிக்ரவாண்டியில் விட்டதை பிடித்து காட்டுவோம்... மு.க.ஸ்டாலின் ஆவேசப் பேச்சு\nதூத்துக்குடியில் ரூ.40000 கோடியில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை.. தமிழக அமைச்சரவை ஒப்புதல்\nSports இவங்க 2 பேரும் ஆல்-டைம் பெஸ்ட்.. தோல்விக்குப் பின் இந்திய வீரர்களை பாராட்டித் தள்ளிய ஆஸி, கேப்டன்\nMovies என்னாச்சுப்பா.. சரக்கு காலியா... வெற்றிப்பட இயக்குனர்களின்.. தொடர் சறுக்கல் \nAutomobiles மனுத்தாக்கல் செய்ய மஹிந்திரா தார் எஸ்யூவியில் கிளம்பிய கெஜ்ரிவால்.. ஆனால் கடைசியில் நடந்ததோ வேறு...\nFinance பட்ஜெட் 2020: வருமான வரியில் விலக்கு இருக்குமா.. எதிர்பார்ப்புகள் என்னென்ன..\nLifestyle விருது விழாவில் அணிந்திருந்த உடை நழுவி விழுந்து மிகுந்த சங்கடத்திற்கு உள்ளான ஸ்பானிஷ் நடிகை\n 8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசாங்க வேலை\nTechnology 20 ஆண்டில் ஒரு நாள் கூட லீவுவிடலை கிளிக் பண்ணிட்டே தான் இருந்தேன்பலவீனமாக உள்ளவர் பார்க்க வேண்டாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமீண்டும் சீனா அநியாயம்.. மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க ஆதரவு இல்லை.. இந்தியா ஏமாற்றம்\nமசூத் அசாரை எப்போதெல்லாம் சீனா காப்பாற்றியுள்ளது தெரியுமா\nடெல்லி: ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சில் வாயிலாக, ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர், மவுலானா மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கும் இந்தியாவின் முயற்சிக்கு சீனா மீண்டும் முட்டுக்கட்டை போட்டுவிட்டது.\nஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மவுலானா மசூத் அசார், கந்தகார் விமான கடத்தலின்போது பிணையக் கைதிகளை மீட்பதற்காக காஷ்மீர் சிறைச்சாலையிலிருந்து தீவிரவாதிகளிடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு நபர்.\nஇதன் பிறகு இந்தியா மீது மேலும் கோபம் கொண்டு, பல்வேறு தாக்குதல்களை ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு நடத்தி வருகிறது. அதில் சமீபத்தில் காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎப் படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலும் ஒன்றாகும்.\nஇந்த தாக்குதலுக்கு பிறகு இந்தியாவின் கோபம் மவுலானா மசூத் அசார் மீது திரும்பி உள்ளது. ஏற்கனவே ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில், மூன்று முறை மவுலானா மசூத் அசார் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கக்கோரி இந்தியா மேற்கொண்ட முயற்சிக்கு சீனா முட்டுக்கட்டை போட்டு இருந்தது.\n2 ஆண்டுகளுக்கு முன்பே மாட்டினோம்.. போலீஸ் விசாரிக்கவில்லை.. பொள்ளாச்சி கேங் பரபர வாக்குமூலம்\nதற்போது மீண்டும், மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வலியுறுத்தும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் பிரான்ஸ் நாடு கொண்டு வந்து இருந்தது. அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட 10 நாடுகள் இதற்கு ஆதரவு அளித்தன.\nமசூத் அசார் பெயரை ஐநாவின் தடை செய்யப்பட்ட தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்க கோரும், தீர்மானத்தில் மார்ச் 13-ஆம் தேதிக்குள் சர்வதேச நாடுகள் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. ஆனால், இந்த தீர்மானத்தின் மீது ஐநா பாதுகாப்பு கவுன்சிலில், சீனா எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை.\nஇதனால், மவுலானா மசூத் அசாரை, சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கும் இந்தியாவின் முயற்சிக்கு நான்காவது முறையாக சீனா முட்டுக்கட்டை போட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த இந்திய வெளியுறவு துறை அமைச்சகம், இந்த முடிவு தங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக்கொண்ட ஒரு இயக்கத்தின் தலைவரை, சர்வதேச தீவிரவாதி என்று அறிவிக்க முடியாமல் போனது துரதிர்ஷ்டவசமானது என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கான முயற்சியில் ஈடுபட்ட பிற நாடுகளுக்கு இந்தியா நன்றியை தெரிவித்துக் கொள்கிறது என்றும், வெளியுறவுத்துறை செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில், நிரந்தர உறுப்பு நாடான சீனாவுக்கு வீட்டோ அதிகாரம் உள்ளது. 2009, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் மவுலானா மசூத் அசார் ஆதரவு நிலைப்பாட்டை தான் சீனா எடுத்திருந்தது. தற்போது நான்காவது முறையாக மவுலானா மசூத் அசாருக்கு ஆதரவாக சீனா நிலைப்பாட்டை எடுத்துள்ளது.\nமவுலானா மசூத் அசாருக்கு, பாகிஸ்தான் ஆதரவு அளிப்பதால், அதன் நட்பு நாடான சீனா, இதுபோன்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n'ரோடு ஷோ' வால் தாமதமாக சென்ற கெஜ்ரிவால்.. வேட்பு மனு தாக்கல் செய்வதை தவறவிட்டார்\nதனியார் ரயில்களில் வசூல் குறைஞ்ச���.. 180 மடங்கு அபராதம்.. அதிர வைக்கும் வரைவு அறிக்கை\n3 விஷயங்கள்.. பாஜகவின் தலைவர் பதவியை துறந்த அமித் ஷா.. இனி செயல்படுத்த போகும் அதிரடி திட்டங்கள்\nபோன வாரம் சர்ச்சை பேச்சு.. நிதியமைச்சருடன் டாடா சன்ஸ் சேர்மன் சந்திரசேகரன் திடீர் சந்திப்பு\nநட்டாதான் பாஸ்.. ஆனால் அமித் ஷாதான் பிக்பாஸ்.. தமிழ்நாடு, மே.வங்க தேர்தலுக்கு பாஜகவின் வியூகம்\nநிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பவன் குமாரின் மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி\nமகேஸ்வரியை தாக்கியது \"கொரோனா\" வைரஸ்.. சீனாவை தொடர்ந்து உலுக்கும் பீதி.. சூடு பிடிக்கும் ஆய்வுகள்\n2001-இல் இந்தியா-ஆஸி. கிரிக்கெட் போட்டியின் டர்னிங் பாயின்ட் நினைவிருக்கிறதா\nதேர்வு மட்டுமே வாழ்க்கையில்லை.. மாணவர்களுக்கு மோடி அட்வைஸ்.. கிரிக்கெட்டை உதாரணம் காட்டி உரை\nஅல்வா கிண்டினார் நிர்மலா சீதாராமன்.. இனி அதகளம்தான்\nஇதெல்லாம் நாங்க ஏற்கனவே சொன்னதுதான்.. மகிழ்ச்சி.. ஆம் ஆத்மி வாக்குறுதிக்கு ராமதாஸ் கொடுத்த ரியாக்சன்\nமுக்கோண வடிவில் புதிய விசாலமான நாடாளுமன்றக் கட்டடம்.. மாதிரி வரைப்படமும் தயார்\nபாஜகவின் புது தல.. உபி அதிரடி வெற்றியின் நாயகன்.. வியூகம் வகுப்பதில் கில்லாடி... யார் இந்த நட்டா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmasood azhar un china terrorist மசூத் அசார் ஐக்கிய நாடுகள் சபை ஐநா சீனா தீவிரவாதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/will-be-surprised-if-lower-court-judgement-holds-a-higher-court-asking-rajdeep-sardesai-306003.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-01-21T00:20:01Z", "digest": "sha1:RQLIRYWJC3ARDONPWBR344SS45AEK7LJ", "length": 15962, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "2ஜி தீர்ப்பில் ஒரு ஆச்சரியம் உள்ளது.. பிரபல பத்திரிகையாளர் கருத்து | Will be surprised if lower court judgement holds in a higher court, asking Rajdeep Sardesai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபாஜக தேசிய தலைவராக ஜேபி நட்டா தேர்வு\nசட்டமன்றத்தைக் கூட்டி ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக கொள்கை முடிவு.. சீமான் வலியுறுத்தல்\n'ரோடு ஷோ' வால் தாமதமாக சென்ற கெஜ்ரிவால்.. வேட்பு மனு தாக்கல் செய்வதை தவறவிட்டார்\n25 சிசிடிவி கேமரா காட்சிகள்.. சென்னையில் குழந்தையை கடத்திய பெண்ணை பொறி வைத்து பிடித்த தனிப்படை\nமக்களை கேட���காமல் ஹைட்ரோ கார்பன் திட்டமா.. முதல்வர் பழனிச்சாமி எதிர்ப்பு.. பிரதமர் மோடிக்கு கடிதம்\nவிக்ரவாண்டியில் விட்டதை பிடித்து காட்டுவோம்... மு.க.ஸ்டாலின் ஆவேசப் பேச்சு\nதூத்துக்குடியில் ரூ.40000 கோடியில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை.. தமிழக அமைச்சரவை ஒப்புதல்\nSports இவங்க 2 பேரும் ஆல்-டைம் பெஸ்ட்.. தோல்விக்குப் பின் இந்திய வீரர்களை பாராட்டித் தள்ளிய ஆஸி, கேப்டன்\nMovies என்னாச்சுப்பா.. சரக்கு காலியா... வெற்றிப்பட இயக்குனர்களின்.. தொடர் சறுக்கல் \nAutomobiles மனுத்தாக்கல் செய்ய மஹிந்திரா தார் எஸ்யூவியில் கிளம்பிய கெஜ்ரிவால்.. ஆனால் கடைசியில் நடந்ததோ வேறு...\nFinance பட்ஜெட் 2020: வருமான வரியில் விலக்கு இருக்குமா.. எதிர்பார்ப்புகள் என்னென்ன..\nLifestyle விருது விழாவில் அணிந்திருந்த உடை நழுவி விழுந்து மிகுந்த சங்கடத்திற்கு உள்ளான ஸ்பானிஷ் நடிகை\n 8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசாங்க வேலை\nTechnology 20 ஆண்டில் ஒரு நாள் கூட லீவுவிடலை கிளிக் பண்ணிட்டே தான் இருந்தேன்பலவீனமாக உள்ளவர் பார்க்க வேண்டாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2ஜி தீர்ப்பில் ஒரு ஆச்சரியம் உள்ளது.. பிரபல பத்திரிகையாளர் கருத்து\nடெல்லி: உச்சநீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பை, கீழமை நீதிமன்றம் தடுத்திருப்பது ஆச்சரியம் அளிப்பதாக பிரபல பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாயி தெரிவித்துள்ளார்.\n2ஜி வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பல்வேறு நிறுவனங்களின் லைசென்சை ரத்து செய்தது. ஆனால் 2ஜி முறைகேடு குறித்து விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றமோ, முறைகேடுகள் நிரூபிக்கப்படவில்லை என கூறி குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்துள்ளது.\nஇதுகுறித்து ராஜ்தீப் சர்தேசாயி கூறியுள்ளதாவது:\nஅரசியல், நீதிமன்ற தீர்ப்பை மறந்துவிடலாம். 2ஜியின் உண்மைகள் இவைதான். 1) 2ஜி கொள்கை முறைகேடானது இல்லை. 2) அதன் நிர்வாகம் தனிப்பட்ட ஊழல்களுக்கு வழி வகுத்திருக்கலாம். 3) ஊழல் மதிப்பு 1,76,000 கோடிகள் இல்லை. 4) இது லைசென்ஸ் ஊழல், அலைக்கற்றை ஊழல் இல்லை. புரிந்ததா\nஇவ்வாறு கூறியுள்ள அவர் மற்றொரு டுவிட்டில், உச்சநீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பை, கீழமை நீதிமன்றம் தடுத்திருப்பது ஆச்சரியம் அளிக்கிறது என தெரிவித்துள்ளார். மொத்தத்தில் யார் குற்றவாளி என நிரூபிக்கப்படாமல் முடிந்துள்ளது வழக்கு.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகழகத்தை அழிக்க கற்பனை குதிரையில் சவாரி செய்தவர்களின் தோல்வி.. உடன்பிறப்புகளுக்கு ஸ்டாலின் கடிதம்\n2ஜி வழக்கின் குற்றப்பத்திரிக்கையில் தவறு இருக்கிறது.. நீதிபதி ஓ.பி. சைனி\n2ஜி தீர்ப்பு எதிரொலி.. ராஜ்ய சபாவில் காங்கிரஸ் அமளி\nஜெ. விடுதலையின் போதும் அதிமுகவினர் இதையேதான் செய்தார்கள்.. சைக்கில் கேப்பில் கொளுத்திபோட்ட சு சாமி\n2ஜி தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு... அமலாக்கத்துறை அறிவிப்பு\n2ஜி வழக்கில் சிபிஐ உள்நோக்கத்துடன் திட்டமிட்டே குழப்பியதா\n7 வருடமாக ஆதாரத்திற்காக காத்திருந்தேன்.. யாரும் கொண்டுவரவில்லை.. நீதிபதி ஓ.பி.சைனி\nராசா மீது தப்பே இல்லை.. பொறுப்பற்ற அதிகாரிகளால் வந்த வினை.. தீர்ப்பில் புட்டுபுட்டு வைத்த ஓ.பி.ஷைனி\nதிமுகவை அவமானப்படுத்திய டெல்லி வாலாக்களுக்கு மூக்கறுப்பு... கழக சேலையில் கெத்து காட்டிய கனிமொழி\n2ஜி தீர்ப்பு: சசி தரூர் வரவேற்பு; ஆதாரம் இருந்தால் அப்பீல் செய்ய அன்னா யோசனை\nகருப்பு சிவப்பு உடையில் கலக்கலாக கோர்ட்டுக்கு வந்திருந்த கனிமொழி\n2ஜி: ஊழல் வழக்கில் சிபிஐ அதிகாரிகள் நேர்மையாக செயல்படவில்லை- சு.சுவாமி பாய்ச்சல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-20T23:31:50Z", "digest": "sha1:EETIA4WMNFM3L7RNLXOJLT56XKHZTL4B", "length": 7979, "nlines": 166, "source_domain": "tamil.oneindia.com", "title": "துணை மேயர்: Latest துணை மேயர் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபெண் அதிகாரியிடம் ஜுஜுபி விஷயத்துக்காக சண்டை போட்ட மாஜி துணை மேயர் 'மிசா' பாண்டியன் கைது\nபக்கத்துவீட்டு பெண்ணை பலாத்காரம் செய்த குர்கான் துணை மேயர் மீது வழக்கு\nநார்வே தலைநகர் ஆஸ்லோவின் துணை மேயராக ஈழத் தமிழ்ப் பெண் கம்சாயினி குணரட்ணம் தேர்வு\nநெல்லை: கூட்டத்தில் மேயரை திட்டிய துணைமேயர்: அழுது கொண்டே வெளியேறினார்\nதொழிலதிபரை கடத்தி காலில் விழவைத்த திமுக முன்னாள் துணைமேயர் கைது…\nதுர்கேஸ்வரியின் குழந்தைக்கு நான்தான் அப்பா- முன்னாள் துணை மேயர் ஆசிக் மீரா ஒப்புதல்\nமதம் மாற்றம், சொத்துக்களை எழுதி தர வேண்டும்: துர்கேஸ்��ரிக்கு ஆசிக் மீரா மிரட்டல்\nமதுரை துணை மேயராக திரவியம் போட்டியின்றி தேர்வு\nபீகாரில் 2 விலை மாதுக்களுடன் ஹோட்டலில் சிக்கிய துணை மேயர்\nஅரசு வக்கீல் வீட்டில் ஆபாசமாக திட்டி ரகளை செய்ததாக மதுரை துணை மேயர் மீது வழக்கு\nபுதைந்த கட்டத்தில் மேயர், திமுக கவுன்சிலர்கள் குடியேற இந்து மக்கள் கட்சி கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/enthan-iyaesaiyaa-enthan-iyaesaiyaa/", "date_download": "2020-01-21T00:06:45Z", "digest": "sha1:DIPRNNATKDEJUZPJJEAIEMBH45JBKPGR", "length": 3145, "nlines": 110, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Enthan Iyaesaiyaa Enthan Iyaesaiyaa Lyrics - Tamil & English Others", "raw_content": "\nஎந்தன் இயேசையா எந்தன் இயேசையா\nஎன் வாழ் நாளெல்லாம் உம் அன்பை நான் நினைத்து\n1. குருசினில் தொங்கி குருதியும் சிந்தி\nபாவங்கள் போக்கி அணைத்தீரையா (2)\nஎன் உள்ளம் பொங்கும் உம்மையே துதிக்கும்\nஉயிரின் ஜீவன் நீர்தானையா (2) — எந்தன்\n2. உலகம் என்னை வெறுத்த போது\nகரங்கள் நீட்டி அணைத்தீரையா (2)\nஉம் அன்பு என்றும் ஆறுதல் அளிக்கும்\nஎன் வாழ்வே என்றும் நீர்தானையா (2) — எந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/cricket-man-ganguly-life-is-a-film/", "date_download": "2020-01-21T00:20:43Z", "digest": "sha1:4MPPWUHWSEBH4I73XXGXORECLTOOWFQC", "length": 9250, "nlines": 47, "source_domain": "www.cinemapettai.com", "title": "கிரிக்கெட் உலகின் தாதா கங்குலி வாழ்க்கை திரைப்படமாகிறது. - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகிரிக்கெட் உலகின் தாதா கங்குலி வாழ்க்கை திரைப்படமாகிறது.\nகிரிக்கெட் உலகின் தாதா கங்குலி வாழ்க்கை திரைப்படமாகிறது.\nகிரிக்கெட் உலகின் தாதா என்றழைக்கப்படும் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது.\nகிரிக்கெட் மட்டுமல்லாது பொதுவாக விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்கும் ட்ரெண்ட் பாலிவுட்டில் தற்போது அதிகரித்திருக்கிறது. அந்த வகையில் கிரிக்கெட் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், மகேந்திர சிங் தோனி ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகள் திரைப்படமாகி இருக்கின்றன. சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு சச்சின்: ஏ பில்லியன் ட்ரீம்ஸ் என்ற பெயரில் படமானது. இது பாலிவுட் ரசிகர்கள் மட்டுமல்லாது பல்வேறு மொழிகளிலும் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதில், சச்சினின் சிறுவயது முதல் அவர் கிரிக்கெட் போட்டிகளில் ஜொலித்தது என பெரும்பாலானவைகள் படமாக்கப்பட்டிருந்தது. இதில் சச்சினே பல காட்சிகளில் நடித்திருந்தார்.\nஅதேபோல், எம்.எஸ்.தோனி: ஏ அன்டோல்ட் ஸ்டோரி என்ற பெயரில் தோனியின் வாழ்க்கை படமானது. இதில், தோனியாக பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் நடித்திருந்தார். முழுக்க முழுக்க திரைப்படமாக உருவாக்கப்பட்டிருந்த இந்த படம் கோரக்பூர் ரயில் டிக்கெட் செக்கரான தோனி, 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது எப்படி என்பதை விளக்கும் வகையில் அமைந்திருந்தது. இந்த படத்துக்கும் ரசிகர்கள் அமோக வரவேற்புக் கொடுத்தனர்.\nஇதையடுத்து, தடகள வீரர் பறக்கும் சீக்கியர் என்றழைக்கப்பட்ட மில்கா சிங்கின் வாழ்க்கை வரலாறு பாக் மில்கா பாக் என்ற பெயரில் படமானது. அடுத்து, குத்துச்சண்டு வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கை வரலாறு அவரது பெயரிலேயே திரைப்படமாக வெளிவந்தது. இதில், மேரி கோம் கதாபாத்திரத்தில் பிரியங்கா சோப்ரா நடித்திருந்தார். சச்சின், தோனியைத் தொடர்ந்து தற்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கையும் திரைப்படமாகத் தயாரிக்கப்பட இருக்கிறது. இதற்காக பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான ஏக்தா கபூர் கங்குலியைச் சந்தித்து முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.\nஇந்திய அணியின் சக்சஸ்புல் கேப்டன்களுள் ஒருவரான கங்குலி, தலைமையிலான இந்திய அணி, கடந்த 2003ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டி வரை சென்றது. அந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோற்று, உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இந்திய அணி இழந்தது. இருப்பினும் 1983ம் ஆண்டுக்குப் பின்னர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணியை வழிநடத்திச் சென்றவர் என்ற பெருமையை கங்குலி பெற்றார்.\nஅதேபோல் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 300க்கும் அதிகமான டார்கெட்டை சேஸ் செய்த போது ஜெர்ஸியைக் கழற்றி சுற்றியது என கங்குலி, தனது மனதுக்கு நெருக்கமான விஷயங்களை சுயசரிதையாக எழுதியிருக்கிறார். ஏ செஞ்சுரி இஸ் நாட் எனஃப் என்ற பெயரில் வெளியான அந்த சுயசரிதைப் புத்தகம் விற்பனையில் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த சுயசரிதைப் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு கங்குலியின் வாழ்வு திரைக்கதையாக்கப்படுகிறது. இந்த தகவலை உறுதிசெய்துள்ள பெங்கால் டை��ர் கங்குலி, இதுகுறித்து ஏக்தா கபூருடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையை முடித்து விட்டதாகவும், மற்ற விவரங்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியிருக்கிறார். வி ஆர் வெயிட்டிங் தாதா..\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/11/22015401/Nithyananda-flees-abroad.vpf", "date_download": "2020-01-21T00:58:28Z", "digest": "sha1:CQINI3KUXNYIO4Z26O4SOTI467EZFFKW", "length": 13655, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Nithyananda flees abroad || குழந்தைகளை கடத்தி, அடைத்து வைத்ததாக வழக்குநித்யானந்தா வெளிநாடு தப்பி ஓட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகுழந்தைகளை கடத்தி, அடைத்து வைத்ததாக வழக்குநித்யானந்தா வெளிநாடு தப்பி ஓட்டம் + \"||\" + Nithyananda flees abroad\nகுழந்தைகளை கடத்தி, அடைத்து வைத்ததாக வழக்குநித்யானந்தா வெளிநாடு தப்பி ஓட்டம்\nகுழந்தைகளை கடத்தி, அடைத்து வைத்ததாக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டதாக குஜராத் போலீசார் தெரிவித்து உள்ளனர்.\nபெங்களூருவை அடுத்த பிடதியை தலைமையிடமாக கொண்டு பரமஹம்ச நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வருபவர் நித்யானந்தா சாமியார். இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இவரது ஆசிரமத்தின் கிளைகள் உள்ளன. குஜராத் மாநிலம் ஆமதாபாத்தின் புறநகர் பகுதியான ஹிராபூரில் உள்ள கிளையின் சார்பில், அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வீடு எடுத்து 4 குழந்தைகளை தங்க வைத்து இருந்ததாகவும், நன்கொடை வசூலிக்க வைத்து அவர்களை சித்ரவதை செய்ததாகவும் புகார் எழுந்தது.\nஇந்த புகார் தொடர்பாக நித்யானந்தா, அவரது பெண் சீடர்களும், ஆசிரம நிர்வாகிகளுமான சாத்வி பிரன்பிரிய நந்தா, பிரியதத்வ ரித்தி கிரண் உள்ளிட்டோர் மீது ஆமதாபாத் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.\nஅவர்களில் சாத்வி பிரன்பிரிய நந்தா, பிரியதத்வ ரித்தி கிரண் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அந்த 4 குழந்தைகளும் மீட்கப்பட்டனர். அவர்களில் இருவர் பெங்களூருவைச் சேர்ந்த ஜனார்த்தன சர்மாவின் குழந்தைகள் ஆவர். அவர்கள் இருவரும் ஜனார்த்தன சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.\nஜனார்த்தன சர்மாவின் மூத்த மகள்களான லோக முத்ரா (வயது 21), நந்திதா சர்மா (18) ஆகியோர் இன்னும் ஆமதாபாத் ஆசிரமத்���ில் இருப்பதும் தெரியவந்து உள்ளது.\nதனது மகள்களை சந்திக்க ஆசிரம நிர்வாகிகள் அனுமதி வழங்க மறுத்ததால், ஜனார்த்தன சர்மா குஜராத் ஐகோர்ட்டின் உதவியை நாடினார். இதைத்தொடர்ந்துதான் அடுக்குமாடி குடியிருப்பில் குழந்தைகள் அடைத்து வைக்கப்பட்டு இருந்தது அம்பலமானது.\nஇந்த நிலையில் ஆமதாபாத் புறநகர் போலீஸ் சூப்பிரண்டு ஆர்.வி.அசாரி நேற்று நிருபர்களிடம் கூறுகையில், நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டார் என்றும், தேவைப்பட்டால் வெளிநாட்டில் இருக்கும் அவரை உரிய வழியில் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை குஜராத் போலீசார் மேற்கொள்வார்கள் என்றும், இந்தியா திரும்பினால் அவரை நாங்கள் நிச்சயமாக கைது செய்வோம் என்றும் தெரிவித்தார்.\nநித்யானந்தாவின் பெண் சீடர்கள் இருவரை கைது செய்து காவலில் வைத்து விசாரித்து வருவதாகவும் அவர் கூறினார்.\nகுஜராத் மாநில உள்துறை மந்திரி பிரதீப் சிங் ஜடேஜா கூறுகையில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட யாரையும் சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பவிட மாட்டோம் என்றார்.\nஇதற்கிடையே, நித்யானந்தா ஹிராபூர் கிராமத்தில் ஆசிரமம் நடத்தும் நிலம் டெல்லி பப்ளிக் பள்ளிக்கு சொந்தமானது என தெரியவந்து உள்ளது.\nசட்ட விதிமுறைகளை மீறி அந்த நிலத்தை ஆசிரமம் நடத்த குத்தகைக்கு கொடுத்ததாக டெல்லி பப்ளிக் பள்ளியின் முதல்வர் ஹிதேஷ் புரியை போலீசார் கைது செய்ததாகவும், பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டதாகவும் ஆமதாபாத் புறநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு கே.டி.கமாரியா தெரிவித்தார்.\n1. அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது\n2. உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை தி.முக. பெற்று இருக்கும் - மு.க. ஸ்டாலின்\n3. பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது; லேசான தடியடி\n4. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி\n5. 2 ஆண்டுகளில் 350 அடி உயர அம்பேத்கர் சிலை தயாராக உள்ளது: அஜித் பவார்\n1. முதலமைச்சர் பழனிசாமி வயலில் இறங்கி வேலை செய்வதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது - வெங்கையா நாயுடு டுவீட்\n2. 1,350 எம்.பி.க்கள் அமர வசதி: முக்கோண வடிவத்தில் நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடம்; மாதிரி வரைபடம் தயார்\n3. குடியுரிமை திருத்த சட்டத்தை மாநிலங்களால் எதிர்க்க முடியா���ு - காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல்\n4. ஜே.பி.நட்டா, பா.ஜனதா தலைவர் ஆகிறார்: இன்று வேட்புமனு தாக்கல்\n5. ஆந்திர தலைநகரை அமராவதியில் இருந்து மாற்ற எதிர்ப்பு - தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2019/11/blog-post_607.html", "date_download": "2020-01-21T00:58:08Z", "digest": "sha1:YSUXFELSS6D6AB2JIPHISY4ZMZGDEVLN", "length": 4652, "nlines": 36, "source_domain": "www.maarutham.com", "title": "நள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிப்பு! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome / Sri-lanka / நள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிப்பு\nநள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிப்பு\nஇன்று நள்ளிரவு முதல் பாண் உட்பட பேக்கரி உற்பத்தி உணவுப் பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.\nஅதன்படி 450 கிராம் பாண் ஒன்றின் விலையானது 5 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.\nஇன்று காலை இடம்பெற்ற அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் பேச்சுவார்த்தையின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nகடந்த 16 ஆம் திகதி ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 8 ரூபாவினால் அதிகரித்தமையின் காரணமாக தாம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அதன் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.\nஎனினும் கடந்த 16 ஆம் திகதி கோதுமை மாவின் விலை 8 ரூபாவினால் அதிகரிக்கப்படவில்லை என நிதியமைச்சும் பிறிமா நிறுவனமும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nடிக்சன் டினேஸ் ஸனோன் வயது (06) எனும் பெயருடைய மட்டக்களப்பு கூழாவடியினைச் சேர்ந்த குறித்த சிறுவன் கடந்த மூன்று வருடங்களாக புற்று நோயால் பாதி...\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nமட்டக்களப்பிலும் ஆரம்பிக்கப்படவுள்ள 1990 சுவசெரிய இலவச அம்புலன்ஸ் சேவைக்கான ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை எதிர்வரும் 19ஆம் திகதி காலை 9.30 ...\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nகாலத்தின் தேவை...... கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்... 2019ம் ஆண்டு வருடப்பிறப்பினை வரவேற்குமுகமாக கடந்த 01.01.2019 அன்று மட்டக்களப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/64147-central-ministers-full-list.html", "date_download": "2020-01-21T00:18:14Z", "digest": "sha1:5LSKWYCNPGHCPU2X3TERU6DSPD2VGXVF", "length": 13020, "nlines": 189, "source_domain": "www.newstm.in", "title": "மத்திய அமைச்சர்கள் பட்டியல் முழு விபரம் | Central ministers full list", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nமத்திய அமைச்சர்கள் பட்டியல் முழு விபரம்\nமத்திய அமைச்சர்கள் பட்டியல் முழு விபரம்:\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று பதவியேற்றது. இதில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்தோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்றிரவு நடைபெற்ற வண்ணமயமான நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.\nபிரதமருடன் சேர்த்து, 25 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 33 பேர் இணை அமைச்சர்களாகவும் ( 9 பேருக்கு தனிப்பொறுப்பு) பதவியேற்றனர். அதன் விபரம்:\nபிரதமர் - நரேந்திர தாமோதர்தாஸ் மாேடி\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமகன் பிரதமர் ஆனதை டி.வி.,யில் பார்த்து ரசித்த தாய்\nதேர்தலில் ராகுலை வென்ற ஸ்மிருதிக்கு மீண்டும் அமைச்சர் பதவி\nஆசிரியர் தகுதி தேர்வு: ஹால்டிக்கெட் பிரச்னை; புதிய வழிமுறை\nஅமைச்சர் அவதாரம் எடுக்கும் நமோவின் தளபதி\n1. வாய்ப்பு கிடைக்காததால், Hotel வேலைக்கு சென்ற பிரபல நடிகை \n2. ஷேர் ஆட்டோவில் இளைஞர்கள் செய்த கொடுமை.. திரும்பி பார்த்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி.\n3. அடுத்த வாரம் கல்யாணம் மாப்பிள்ளையின் குடும்பமே தற்கொலை செய்துக் கொண்ட அதிர்ச்சி காரணம்\n4. தமிழகத்தில் 60 ஏக்கரில் பிரமாண்ட பேருந்து நிலையம்\n5. திருப்பதியில் இன்று முதல் இலவச லட்டு\n6. காதலன் கண்முன்னே இளம்பெண்ணை பலாத்காரம் செய்த கொடூர கும்பல்\n'.. அஜித் ரசிகர்களை அசிங்கப்படுத்திய கஸ்தூரி..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபொங்கல் விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பும் ஊழியர்களுக்கு அதிர்ச்சி\nகையில் கருப்பு பட்டையுடன் விளையாடி வரும் இந்திய வீரர்கள்\nராணுவ பயிற்சி மையத்தில் உணவு சாப்பிட்ட 40 ஜவான்கள் மருத்துவமனையில்\n3வது மாடியிலிருந்து இளம்பெண் தற்கொலை ஏர் இந்தியா நிறுவனம் காரணமா ஏர் இந்தியா நிறுவனம் காரணமா\n1. வாய்ப்பு கிடைக்காததால், Hotel வேலைக்கு சென்ற பிரபல நடிகை \n2. ஷேர் ஆட்டோவில் இளைஞர்கள் செய்த கொடுமை.. திரும்பி பார்த்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி.\n3. அடுத்த வாரம் கல்யாணம் மாப்பிள்ளையின் குடும்பமே தற்கொலை செய்துக் கொண்ட அதிர்ச்சி காரணம்\n4. தமிழகத்தில் 60 ஏக்கரில் பிரமாண்ட பேருந்து நிலையம்\n5. திருப்பதியில் இன்று முதல் இலவச லட்டு\n6. காதலன் கண்முன்னே இளம்பெண்ணை பலாத்காரம் செய்த கொடூர கும்பல்\n'.. அஜித் ரசிகர்களை அசிங்கப்படுத்திய கஸ்தூரி..\nநிர்பயா கொலை குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் 3 காளைகள் களத்தில் கெத்து காட்டி வீரர்களை பந்தாடியது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=59289", "date_download": "2020-01-20T23:22:04Z", "digest": "sha1:MR73LM7ULRXAZOYPLMU2ODLSYR7O5UNU", "length": 26029, "nlines": 318, "source_domain": "www.vallamai.com", "title": "உன்னையறிந்தால் . .. (12) – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபிலிப்பைன்ஸ் தீவில் அசுர எரிமலை பீரிட்டு 5 இலட்சம் மக்களைப் புலம்பெயர்த்தது... January 20, 2020\nஉதிர்ந்துவிட்ட விடிவெள்ளி January 20, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 102... January 20, 2020\nகுறளின் கதிர்களாய்…(284) January 20, 2020\n35ஆவது ஆண்டில் மதுரா டிராவல்ஸ் January 18, 2020\nபேரறிஞா் அண்ணாவின் சிறுகதைகளில் சமுதாய விழிப்புணா்வு... January 18, 2020\nபிரமிள் 23ஆவது ஆண்டு நினைவுநாள் கருத்தரங்கு... January 18, 2020\nஜல்லிக்கட்டு வீரர்களுக்குக் கறவை மாடுகள் – எழுமின் அமைப்பு வழங்குகிறது... January 17, 2020\nஉன்னையறிந்தால் . .. (12)\nஉன்னையறிந்தால் . .. (12)\nகுழந்தைகள் வளர்ந்து, பெரியவர்களானாலும் பிரச்னைகள் எழாமல் இருப்பதில்லை. அப்படி ஒன்று இதோ\nகேள்வி: எனக்குத் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகப்போகின்றன. தினமும் வேலை முடிந்து வருகையில் நான் மல்லிகைச் சரம் வாங்கி வரவேண்டும் என்று மனைவி எதிர்பார்க்கிறாள். மல்லிகைப் பூவிற்கும், தாம்பத்தியத்துக்கும் அப்படி என்ன உறவு\nவிளக்கம்: தந்தையோ, தாயோ வேலை நிமித்தம் குழந்தையை வீட்டில் விட்டுவிட்டுப் போகிறார்கள். திரும்பி வரும்போது, அவர்கள் தின்பண்டமோ, விளையாட்டுச் சாமானோ வாங்கிக்கொண்டு வந்தால் குழந்தைக்கு ஏற்படும் மகிழ்ச்சியே தனிதான். தான் அருகில் இல்லாதபோதும், தன்னைப்பற்றிய நினைவு வைத்திருக்கிறார்களே\nஇதேபோல்தான் ஒரு பெண்ணும். கணவன் அலுவலகத்தில் பல பெண்களுடன் பழகக்கூடும். இருந்தாலும், தன் நினைவாகவே இருந்திருக்கிறார் என்ற அற்ப ஆறுதல்.\nஇத்தகைய பெண்கள் தன்னம்பிக்கை குறைந்தவர்கள் என்றே தோன்றுகிறது. கணவன்மேல் ஒருவித ஆக்கிரமிப்பு.\nஎன் உறவினர் பெண் வேறு மாதிரி சொன்னாள். எப்பொழுதாவது கணவர் மல்லிகைச் சரம் வாங்கி வந்தால், அன்று அவளை நாடுகிறார் என்று அர்த்தமாம். வாய்விட்டுச் சொல்ல முடியாததை குறிப்பால் உணர்த்துகிறாராம்\nஇந்திப் படங்களிலும், சில தமிழ்ப் படங்களிலும், நடனப் பெண்கள் இருக்குமிடத்தில் உட்கார்ந்திருக்கும் வில்லன் தன் கரத்தில் மல்லிகைச் சரம் சுற்றியிருப்பான். அடிக்கடி அதை முகர்ந்து பார்த்துக்கொள்வான். ஒரு இயந்திரியத்தைத் தன் வசப்படுத்தினால், மற்றவைகளும் நன்கு செயல்படும் என்று காட்ட எண்ணினார்களோ பட இயக்குனர்கள் (சிலருக்கோ, மல்லிகையின் நறுமணம் தலைவலி உண்டாக்குகிறதே (சிலருக்கோ, மல்லிகையின் நறுமணம் தலைவலி உண்டாக்குகிறதே\nகதை 1; ஒரு நண்பர், `உங்களிடம் ஒரு விஷயம் கேக்கணுமே’ என்று தயங்கித் தயங்கி ஆரம்பித்தார்.\nஅவருடைய நண்பர் ஒருவர் வருத்தமாக இருந்தாராம். நண்பர்கள் சிலர் என்ன ஆயிற்று என்று கேட்க, மனைவிக்கு தாம்பத்திய சுகத்தில் விருப்பம் போய்விட்டது என்றார்.\nநான்: `உங்கள் நண்பருக்கு என்ன வயது `நாற்பத்து ஐந்து\nநண்பர்களெல்லாம் தமக்கும் அப்படி ஒரு நிலை வந்துவிடுமோ என்று அஞ்சியவர��களாய், ஆளுக்குக் கொஞ்சம் பணம் போட்டு, `கொஞ்சம் அல்வாவும், மல்லிகைப் பூவும் வாங்கிப்போ’ என்று அறிவுரை கூறியிருக்கிறார்கள்.\nமகிழ்ச்சியுடன் போனவர், சிறிது நேரத்தில் திரும்பி வந்துவிட்டார், முகத்தைத் தொங்கப் போட்டபடி.\n`ஏங்க பொண்ணுங்க இப்படி, புரிஞ்சுக்க முடியாதபடி, இருக்காங்க’ என்று என் நண்பர் என்னைக் கேட்டார்.\nஎல்லாப் பெண்களையும் புகழ்ச்சியாலோ, பரிசுப்பொருட்களாலோ வழிக்குக்கொண்டுவர (வீழ்த்திவிட\nநாற்பதுக்கு மேல் ஆன பெண்ணிற்கு உடல் உபாதைகள் இருக்கலாம். பெண் மருத்துவரைப் பார்த்தால் விளங்கும். இல்லை, கணவன்மேல் ஏதாவது மனத்தாங்கலாக இருக்கலாம்.\nகதை 2: கணவன் தமிழ்ப்படங்களில் `கவர்ச்சி நடனம்’ என்ற பெயரில் அரைகுறை ஆடைகளில் பெண்கள், ஆண்கள் மனத்தைத் தூண்டவேபோல் இடுப்பையும், மார்பையும் ஆட்டும் காட்சிகளைப் பார்த்துவிட்டுத் தன் அருகில் வருகிறார். அது தனக்கு வெறுப்பாக இருக்கிறது என்று வலிய வந்து என்னிடம் சொன்னார் ஒரு மாது. `விரதம்,’ என்ற சாக்கில், தனியே பாயில் உறங்குவாராம்.\nகணவன் மனைவிக்குள் எந்த காரணத்திலாவது இடைவெளி ஏற்பட்டால், வெளிப்படையாகப் பேசுவதுதான் ஒரே வழி. நிறைய கத்தலும், அழுகையும் தவிர்க்க முடியாதது. ஆனால், பலன் கிடைக்கும்.\nகதை 3: கணவன் தன்னை நெருங்குவதைத் தவிர்த்தாள் அந்த இளம்பெண். ஓயாமல் குற்றம் கண்டுபிடிப்பவன் தன்மேல் இன்னும் அதிகமாகக் குற்றம் கண்டுபிடித்து விடுவானோ என்ற பயம்தான் அவளுக்கு.\n`இரவு எட்டு மணிக்கெல்லாம் படுத்துத் தூங்கிவிடுகிறாள்’ என்று அக்கணவன் என்னிடம் குறைபட்டுக்கொண்டான். `ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், என்னைக் குறை சொல்லாதே’ என்று அக்கணவன் என்னிடம் குறைபட்டுக்கொண்டான். `ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், என்னைக் குறை சொல்லாதே’ என்று அடிக்கடி மனைவியை மிரட்டுவதாகவும் சொன்னான்.\nஇருவருக்குமே நிம்மதி இல்லை. இத்தனைக்கும், காதல் திருமணம்\nஅப்பெண் பாலியல் வதைக்கு ஆளானவள். ஆண்கள் என்றாலே ஒருவித மிரட்சி. இதைக் கணவரிடம் தெரிவிக்க வேண்டாம் என்று கெஞ்சினாள்.\nகணவனும் அடிக்கடி, அவளை `முட்டாள்,’ என்று பழிப்பதைக் கண்டேன், அவர்கள் இல்லத்தில் சில தினங்கள் தங்கியிருந்தபோது.\nஏற்கெனவே தான் ஏதோ தவறு செய்துவிட்டோம் என்று உள்ளுக்குள் புழுங்குகிறவள் அவளை இன்னும் மட்டம் தட்டினால்\nபழியை அவன்மீது திருப்பினேன். வேண்டுமென்றே அவளுக்குப் புரியாத விதத்தில், பெரிய பெரிய வார்த்தைகளை உபயோகித்து ஆங்கிலம் பேசுவது, பழிப்பது எல்லாவற்றையும் சுட்டிக் காட்டினேன்.\nஅவனுக்கு என்மேல் காட்டம். தான் ரொம்ப உயர்ந்தவன் என்பதுபோல் மனைவியை ஆட்டுவித்துக்கொண்டிருந்தவன், அல்லவா\nஆனாலும் அவன் தன்னை மாற்றிக்கொண்டான். அடுத்த ஆண்டே, தனக்குக் குழந்தை பிறந்த செய்தியை மகிழ்ச்சியுடன் என்னிடம் தெரிவித்தாள் அப்பெண்.\nஅவன் மல்லிகைப்பூ வாங்கி வந்து அவளை மயக்கினானா என்று தெரியவில்லை. எது எப்படியோ, தளர்நடை போட்டுக்கொண்டிருந்த தாம்பத்தியம் வலுவாயிற்று.\nஎழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா. இவருடைய அனைத்து உளவியல் கட்டுரைகளையும் மின்னூலில் வாசிக்க : http://freetamilebooks.com/ebooks/unnai-nee-arinthal/\nRelated tags : நிர்மலா ராகவன்\nநான் அறிந்த சிலம்பு – 172\nபடக்கவிதைப் போட்டி – 20\nகாற்று வாங்கப் போனேன் – 49\nகே.ரவி புயல் வந்ததா, முயல் வந்ததா ஒன்றும் வரவில்லை தம்பி. காத்துக் கொண்டிருக்கிறேன். காலம் மட்டும் நிற்காமல் ஓடிக் கொண்டே இருக்கிறது. நான் காத்துக் கொண்டுதான் இருக்கிறேன். எதற்காகக் காத்துக் கொண்டி\nபூமிப் பந்தெங்கும் முருகா முருகா\nமறவன்புலவு க. சச்சிதானந்தன் (முருகன் மூலவராக வீற்றிருக்கும் கோயில்கள் 21 நாடுகளில் உள. இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய 4 நாடுகளில் உள்ள முருகன் கோயில்களின் விவரம் கீழில்லை.) உலகம் உவக்கி\n-சச்சிதானந்தம் ஊருடன் கூடி இழுக்கும் போது, தேருடன் சுழலும் சக்கரம் போல, மாருத உயிர்த்தேர் சுழன்றிட முருகன், மானுட யாக்கைச் சக்கரம் செய்தான்\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 241\nK. Mahendran on படக்கவிதைப் போட்டி – 241\nMouli on இந்தியர்களுக்குக் குடியுரிமை மறுப்பு\nNancy on இந்தியர்களுக்குக் குடியுரிமை மறுப்பு\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழ���மம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (97)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/functions/glory-of-kulachirai-nayanar-gurupoojai", "date_download": "2020-01-21T01:05:33Z", "digest": "sha1:CRVEFD3M42URF7PKOISXHNAMVF7CDTNC", "length": 15919, "nlines": 123, "source_domain": "www.vikatan.com", "title": "சுந்தரமூர்த்தி சுவாமிகளே 'பெருநம்பி' என்று அழைத்த குலச்சிறை நாயனார் குருபூஜை! | Glory of Kulachirai nayanar gurupoojai", "raw_content": "\nசுந்தரமூர்த்தி சுவாமிகளே 'பெருநம்பி' என்று அழைத்த குலச்சிறை நாயனார் குருபூஜை\nஒவ்வொரு ஆவணி அனுஷத்தன்றும் குலச்சிறை நாயனாரின் குருபூஜை சிவாலயங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 5.9.19, ஆவணி அனுஷம். இந்த நாளில், குலச்சிறை நாயன்மாரை வழிபட்டு சிவபெருமானின் திருவருளுக்குப் பாத்திரர் ஆவோம்.\nஉலகெங்கும் இன்று சைவ நெறி தழைத்தோங்குவதற்குக் காரணம், நாயன்மார்கள். புற சமயங்களால் தன் புகழ் மங்கியிருந்த சைவ சமயம் மீண்டும் எழவும் நாடெங்கும் சிவ வழிபாடு தழைத்து ஓங்கவும், நாயன்மார்களின் ஒப்பற்ற தியாகமும் முயற்சியுமே காரணம். தமிழகத்தில், சைவ வழிபாட்டில் முக்கியமான தலங்களில் ஒன்றாகக் கருதப்படுவது மதுரை. ஈசன் தன் பக்தர்களுக்கு அருள்பாலிக்க பல்வேறு திருவிளையாடல்கள் புரிந்து அருள்செய்ததும் இந்தத் தலத்தில்தான். அத்தகைய திருத்தலம், ஒரு காலத்தில் பிற சமயங்களின் ஆதிக்கத்தால் நிறைந்து விளங்கியது.\nசிவ ஆலயங்கள் வழிபாடுகள் இன்றி மூடப்பட்டன. அப்படியே வழிபாடுகள் நிகழ்ந்தாலும் அதில் பெரும்பாலானோர் கலந்துகொண்டு வழிபட பயந்தனர். காரணம், அரசனை வழி நடத்திய பிற சமயத்தவர், கோயிலுக்கு வழிபட வரும் சைவர்களை அச்சுறுத்திவந்தனர். அந்த நிலையில்தான், 'நின்றசீர் நெடுமாறன்' என்னும் பாண்டிய மன்னனுக்கு அமைச்சராக வந்து சேர்ந்தார், குலச்சிறையார்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nகுலச்சிறையார், மணல்மேல்குடி என்னும் தலத்தில் அவதரித்தவர். இந்தத் தலத்தில்தான் மாணிக்கவாசகப் பெருமான் எழுப்பிய ஜகதீஸ்வரர் ஆலயம் உள்ளது. குலச்சிறையார், இந்த ஆலயத்து இறைவனை வணங்கி பக்தியோடு வளர்ந்தார். சிவன் மேல் பக்தி பெருகியதுபோலவே அவருக்கு சிவனடியார் மீதும் பக்தி பெருகியது. அடியார்க்கு செய்யும் தொண்டே ஆண்டவருக்கு செ��்யும் தொண்டு என்பதை அறிந்துகொண்டார்.\nவிபூதி, உருத்திராட்சம் தரித்து, ஐந்தெழுத்து மந்திரம் ஓதும் அனைத்து சிவனடியார்களையும் குலபேதம் பார்க்காது போற்றிவந்தார். நாள்தோறும் அமுது செய்விக்கும் திருத்தொண்டைச் செய்து, அவர்களுக்கு வேண்டியன செய்து அருளினார்.\nமதுரையின் மன்னன் நின்றசீர் நெடுமாறப் பாண்டியன். சைவ சமயத்தைச் சேர்ந்தவனாக இருந்தபோதும், சமணர்களின் உபதேசங்களில் ஈடுபாடுகொண்டு, அவர்களின் சமயத்திற்கு மாறினார். இவரின் மனைவி மங்கையர்க்கரசியார். இவர், தீவிர சிவபக்தர். தன் கணவனின் சமய மாற்றத்தை நினைத்து மனம் வருந்தி, மீண்டும் சைவம் தழைக்க ஈசனை நாள்தோறும் வேண்டி வந்தார்.\nஇந்த நிலையில்தான் குலச்சிறையார், பாண்டியனின் அமைச்சராகப் பொறுப்பேற்றார். சைவ சமயத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதும் குலச்சிறையாரின் புத்திக்கூர்மையையும் குலபேதம் பாராட்டாத தன்மையையும் கண்டு, பாண்டியன் அவரை அமைச்சராக்கிக்கொண்டார். நல் அமைச்சருக்குண்டான இலக்கணங்களோடு விளங்கிய குலச்சிறையார், அரசனை மீண்டும் சைவ சமயம் தழுவச் செய்யும் நாளுக்காகக் காத்திருந்தார்.\nஒரு முறை திருஞான சம்பந்தர், பாண்டிய நாட்டுக்கு அருகில் இருந்த திருமறைக்காட்டுக்கு வந்ததாகத் தகவல் அறிந்தார் குலச்சிறையார். அன்னை உமையவளிடம் ஞானம் பெற்ற திருஞான சம்பந்தரை மதுரைக்கு அழைத்துவந்தால், இங்கிருக்கும் அஞ்ஞான இருளை அழித்துவிடலாம் என்று அரசி மங்கையர்க்கரசியாரிடம் தெரிவித்தார். உடனே மனம் மகிழ்ந்த அரசியும், ஞானசம்பந்தரை மதுரை அழைத்துவர ஏற்பாடுகள் செய்யச் சொன்னார். அதன்படி ஞான சம்பந்தரும் மதுரை மாநகரம் வந்தார்.\nகுலச்சிறையாரும் மங்கையர்க்கரசியும் சென்று ஞானசம்பந்தரைப் பணிந்தனர். அப்போது சம்பந்தர், \"புற சமயச் சூழலில் தொண்டராக வாழும் உங்களைக் காண வந்தோம்\" என்று சொல்லி இருவருக்கும் ஆசி வழங்கினார். இருவரும் ஞான சம்பந்தர் வழங்கிய திருநீற்றைப் பெற்றுக்கொண்டு அரண்மனை சென்றனர்.\n'ஞானசம்பந்தர், மன்னனின் உள்ளத்தையும் மாற்றிவிடலாம்' என்று அஞ்சிய சமணர்கள், சம்பந்தர் இருந்த மண்டபத்தைத் தீக்கிரையாக்கினர். இதனால் மனம் வருந்திய சம்பந்தர், \" தீ எய்தவரையே சென்று சேரட்டும்\" என்று கூறினார். உடனே தீயின் வெப்பம் மன்னனின் வயிற்றைச் சென்றடைந்தது. மன்னன் தீராத வெம்மை நோயினால் அவதியுற்றார்.\nசமணர்கள், தங்களால் இயன்ற அனைத்து வைத்தியங்களையும் மந்திரங்களையும் செய்தும் மன்னனின் நோய் நீங்கவில்லை. அரசியாரும் குலச்சிறையாரும் மன்னரை அணுகி, சம்பந்தரின் பெருமைகளை எடுத்துச் சொல்ல, மன்னரும் சம்பந்தரை சந்திக்கச் சம்மதித்தார். சம்பந்தர் கைத் திருநீறு பட்ட கணத்தில் பாண்டியனின் நோய் குணமடைந்தது. அந்த நேரத்தில், மன்னனை நிறைத்திருந்த அஞ்ஞான இருளும் அகன்று சிவஞானம் உண்டாயிற்று. மீண்டும் மதுரையில் சைவம் தழைத்து ஓங்கியது. பாண்டியமன்னன், பல்வேறு திருப்பணிகளைச் செய்து மென்மேலும் சைவ சமயத்தைத் தழைக்கச் செய்தார்.\nஇவை அனைத்திற்கும் காரணமாகத் திகழ்ந்தது குலச்சிறையாரின் பக்தியே ஆகும். அதனால்தான், 'பெருநம்பி' என்று அழைத்து சுந்தரமூர்த்தி சுவாமிகளும், 'குணங்கொடு பணியுங் குலச்சிறை' என ஞான சம்பந்தரும் குலச்சிறையாரைப் போற்றிப்படியுள்ளனர்.\nசிவபெருமான் ஆலயத்தில் ஆஞ்சநேயர், குழந்தை வரம் அருளும் பைரவர்... ராமகிரி வாலீஸ்வரர் கோயில் அதிசயங்கள்\nஇந்த மதுரை மண்ணில் சைவம் தழைக்கக் காரணமாக இருந்த இந்த நிகழ்வோடு தொடர்புடைய குலச்சிறையார், மங்கையர்க்கரசியார், நின்றசீர் நெடுமாறன் ஆகிய மூவருமே நாயன்மார்களாகக் கருதி வழிபடப்படுகிறார்கள். குலச்சிறையார், திருஞான சம்பந்தரின் ஆணையை ஏற்று, தன் காலம் முழுவதும் சைவப் பணி செய்து, ஆவணி மாத அனுஷ நட்சத்திர நன்னாளில் இறைவனடி சேர்ந்தார். எனவே, ஒவ்வொரு ஆவணி அனுஷத்தன்றும் குலச்சிறை நாயனாரின் குருபூஜை சிவாலயங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 5.9.19 ஆவணி அனுஷம். இந்த நாளில் குலச்சிறை நாயன்மாரை வழிபட்டு, சிவபெருமானின் திருவருளுக்குப் பாத்திரர் ஆவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/24983/", "date_download": "2020-01-20T23:38:52Z", "digest": "sha1:ZRS2DYW2K7RWGJPAPNORK2QMWJPUVRBM", "length": 9324, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "பாகிஸ்தான் தேசிய பல்கலைக்கழக பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளனர் – GTN", "raw_content": "\nபாகிஸ்தான் தேசிய பல்கலைக்கழக பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளனர்\nபாகிஸ்தான் தேசிய பல்கலைக்கழக பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். 18 பேரைக் கொண்ட பிரதிநிதிகள் குழுவொன்றே இவ்வாறு இலங்கைக்கு வந்துள்ளது. பாகிஸ்தான் படைகளின் உயர் அதிகாரி��ளும் இந்த பயணத்தில் இணைந்து கொண்டுள்ளனர். கல்வி சுற்றுலா ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ள இவர்கள் இலங்கை பாதுகாப்பு துறைசார்ந்த பல முக்கியஸ்தர்களை சந்திக்க உள்ளனர்.\nTagsகல்வி சுற்றுலா தேசிய பல்கலைக்கழக பிரதிநிதிகள் படைகளின் உயர் அதிகாரிகள் பாகிஸ்தான்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபடுகொலையானவர்களின் குடும்பங்களை, வெள்ளை வாகனம் அச்சுறுத்தியது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n” மூவர் படுகொலை – குற்றவாளி விடுதலை – 4 பெண் பிள்ளைகளோடு வாழ்கிறேன் – நஸ்டஈடு இல்லை”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் தமிழுக்கு வழங்கப்பட்ட முதலிடத்தை விமல் வீரவன்ச மாற்றி அமைத்தார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபய ராஜபக்ஸவின் அறிவிப்புக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிஹானிடம் 5 மணி நேர வாக்குமூலம் பதியப்பட்டது…\nதிருகோணமலை துறைமுகத்தின் எண்ணெய் தாங்கிகள் இந்தியாவிற்கு வழங்கப்படாது – பிரதமர்\nஅக்கினிச் சிறகுகளிடம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைப்பந்தாட்டப் போட்டி தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை :\nபடுகொலையானவர்களின் குடும்பங்களை, வெள்ளை வாகனம் அச்சுறுத்தியது… January 20, 2020\n” மூவர் படுகொலை – குற்றவாளி விடுதலை – 4 பெண் பிள்ளைகளோடு வாழ்கிறேன் – நஸ்டஈடு இல்லை” January 20, 2020\nமன்னாரில் தமிழுக்கு வழங்கப்பட்ட முதலிடத்தை விமல் வீரவன்ச மாற்றி அமைத்தார்… January 20, 2020\nகுடும்பமாக தற்கொலை முயற்சி… January 20, 2020\nகோத்தாபய ராஜபக்ஸவின் அறிவிப்புக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டது…. January 20, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து ப��ணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2013/03/experia-z.html", "date_download": "2020-01-20T23:33:51Z", "digest": "sha1:EXGBLZUGDT4BIF2444KJNFFAQIV4UMH2", "length": 7158, "nlines": 135, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "சோனியின் புதிய Experia Z", "raw_content": "\nசோனியின் புதிய Experia Z\nஸ்மார்ட் போன் விற்பனை இந்தியாவில் சூடு பிடிப்பதால், ஒவ்வொரு நிறுவனமும் இதில் தங்கள் பங்கினைப் பெற புதிய மொபைல் போன்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.\nஅந்த வகையில், சென்ற வாரம் சோனி நிறுவனம் தன் எக்ஸ்பீரியா இஸட் ஸ்மார்ட் போனை வெளியிட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 38,990.\nஇதில் தூசு மற்றும் தண்ணீர் உள்ளே செல்ல முடியாது என்பது இதன் சிறப்பு. ஆண்ட்ராய்ட் 4.1 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம், 13 மெகா பிக்ஸெல் சைபர் ஷாட் கேமரா, கூடுதல் வேகத்தில் இயங்கும் 1.5 கிகா ஹெர்ட்ஸ் ப்ராசசர், 2 ஜிபி ராம் மெமரி, 16 ஜிபி ஸ்டோரேஜ் நினைவகம், இதனை 48 ஜிபி வரை அதிகப்படுத்திக் கொள்ளும் வசதி ஆகியவை இதன் மற்ற சிறப்பு அம்சங்களாகும்.\nஇதில் நிறைய சின்னஞ்சிறு அப்ளிகேஷன் புரோகிராம்கள் தரப்பட்டுள்ளன. இவற்றை நம் விருப்பப்படி திரை மீது அடுக்கி வைத்துக் கொள்ளும் வசதி இதில் உண்டு. இந்த நிதி ஆண்டிற்குள்ளாக, ரூ.3,500 கோடிக்கு தன் எக்ஸ்பீரியா மொபைல் போன்களை விற்பனை செய்திட சோனி நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.\nவிற்பனை நடைமுறைகளுக்கு ரூ.300 கோடி ஒதுக்கியுள்ளது. தன் தனி விற்பனை நிலையங்களின் எண்ணிக்கையை 8,000 ஆக உயர்த்துகிறது.\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரரைச் சுத்தம் செய்திட\nஆங்கில மொழியைத் தெளிவாகக் கற்க உதவும் இணையதளம்\nகுறைந்த விலையில் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்\nஎதிர்கால டிஜிட்டல் தொழில் நுட்பங்கள்\nவாடிக்கையாளர்களுக்கு அடி பணிந்த மைக்ரோசாப்ட்\nகாலக்ஸி S3 மினி மொபைல் போன்\nசோனியின் புதிய Experia Z\nபவர்பாய்ண்ட் படங்களை சுழற்றி அமைக்க\nரூ.2,170க்கு சாம்சங் தொடக்க நிலை மொபைல்\nரிலையன்ஸ் பெரும் சாம்சங் 4G தொழில்நுட்பம்\nவிண்ட���ஸ் 7 தரும் புதிய வசதிகள்\nவிண்டோஸ் 7 - சில இடைஞ்சல்கள்\nவிண்டோஸ் 8 தயக்கம் ஏன்\nமைக்ரோமேக்ஸ் A 89 நிஞ்சா\nஆபீஸ் தொகுப்பு அனைத்திலுமாக திருத்தும் வசதி\nவிண்டோஸ் எக்ஸ்பி இன்னும் தேவையா\nபி.டி.எப். பைல்களைப் பிரித்து இணைக்க\nகூகுள் நிறுவனத்தைப் பற்றிய ருசிகரமான தகவல்கள்\nபயர்பாக்ஸ் பிரவுசரில் அதிகபட்ச பாதுகாப்பு\nகார்பன் தரும் புதிய ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்\nஆபீஸ் தொகுப்புகளில் ஆட்டோ ரெகவர்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/category/news/srilanka/", "date_download": "2020-01-20T23:03:42Z", "digest": "sha1:HCMEP2T37WBOQNMCA6GIJJOXIW77S7NT", "length": 10990, "nlines": 135, "source_domain": "www.thaaimedia.com", "title": "இலங்கை | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nடி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட ஸ்காட்லாந்து தகுதி பெற்றது\nவங்காளதேசம் கேப்டன் ஷாகிப் அல் ஹசனுக்கு இரண்டு ஆண்டுகள் விளை…\nஇலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டி: ஆஸ்திரேலியா வெற்றி\nசாம்பியன்ஸ் லீக்கில் வரலாற்றுச் சாதனைப் படைத்தார் மெஸ்சி\nயூரோ சாம்பியன்ஸ் லீக்: மான்செஸ்டர் சிட்டி, பிஎஸ்ஜி, டோட்டன்ஹ…\nவாழ்வதற்கு வயது தடை இல்லை\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு பு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஅரசியல் விளம்பரங்களுக்கு இனி ட்விட்டரில் தடை\nபிரம்மாண்ட விண்கல்லின் சிறு பகுதியே 2017ல் ஜப்பானை தாக்கியது…\nஐபோன் பயனர்களுக்கு மால்வேர் எச்சரிக்கை: உடனே இந்த செயலிகளை …\nTwitter-ல் பேட்டரியை சேமிக்கும் புதிய தீம் அறிமுகம்; எனேபிள்…\nகல்வி சார்ந்த புதிய திட்டம் அறிவித்த டிக்டாக்\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://amas32.wordpress.com/2016/05/31/%E0%AE%AE%E0%AF%87-31-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-01-21T01:04:18Z", "digest": "sha1:UN66WZEREBEPSVWVPWWBOBKUQEML4ETB", "length": 12188, "nlines": 156, "source_domain": "amas32.wordpress.com", "title": "மே 31 – உலகப் புகையிலை எதிர்ப்பு நாள் | amas32", "raw_content": "\nமே 31 – உலகப் புகையிலை எதிர்ப்பு நாள்\nபீடி, சிகரெட், மூக்குப் பொடி, வெற்றிலை பாக்குடன் சுவைக்கும் புகையிலை இவை அனைத்துமே புகையிலையின் வெவ்வேறு வடிவங்களே. புகையிலையை வாயில் போடுவது, மூக்கில் இடுவது, புகைப்பது இவை யாவும் மூளைக்கும், இருதயத்திற்கும் சுறுசுறுப்பை உண்டாக்குகிறது என்று சிலர் கூறலாம். ஆனால் இதனால் கிடைக்கும் அற்ப நன்மையை விட தீமைகள் மிக அதிகம்.\nஇதை உபயோகிப்பவர்களின் நல்ல இரத்தம் கெட்டு நெஞ்சு வலி, தலை நோய், பீனிசம், காசம், நீரிழிவு முதலிய நோய்கள் உண்டாவது நிச்சயம். பித்தம் அதிகரித்து கபாலச்சூடு உண்டாகி நடுக்கம், நரம்புத் தளர்ச்சி, புற்றுநோய் முதலியன உண்டாகின்றன. வாய் புற்று நோய் வந்தவர்களை பார்த்தவர்கள் யாரும் புகையிலை அருகில் போகவே மாட்டார்கள். இந்தப் பழக்கத்தை நிறுத்த புகையிலை பயன்படுத்துபவர்களின் நண்பர்கள் அடையார் கேன்சர் இன்ஸ்டிடயிட்டிற்கு அந்த நட்புக்களை அழைத்து சென்று அங்கு இருக்கும் நோயாளிகளை காட்டலாம். நம் நாட்டில் ஒவ்வொரு எட்டு வினாடிக்கும் ஒரு புகையிலையினால் ஏற்படும் இறப்பு நிகழ்கிறது.\nபுகையிலையில் நிக்கோடீன் என்ற கொடிய விஷம் உள்ளது. அரைத்துளி நிக்கோடீன் விஷம் ஆளையே கொல்லவல்லது. புகையிலையை எந்த ரூபத்தில் பயன்படுத்தினாலும் அது மனிதனின் நரம்பையும் இரத்தக் குழாய்களையும் சீர்குலைத்து விடும். சிகரெட்டில் நாலாயிரம் வகை நச்சு ரசாயனங்கள் கலந்திருக்கின்றன. புகையிலையில் உள்ள தார் சத்தும், நிக்கோடீனும் வாய்த் திசுக்களைக் கெடுத்து சுவை குன்றச் செய்துவிடும். புற்றுநோய் இவர்களை எளிதில் பீடிக்கும். புகைப்பவர்களின் இரத்தக் குழாய்கள் அடைபட்டு மாரடைப்பு ஏற்பட வழி உள்ளது.\nசிகரெட்டின் எரிமுனையில் வெப்பநிலை 900 டிகிரி செல்சியஸ் ஆகும். இது நீரின் கொதிநிலையை விட 9 மடங்கு அதிகமானது. இந்த வெ���்பநிலையில் சில ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு மிகவும் விஷமுள்ள பொருட்களை விடுவிக்கப்படுகின்றன. இதனால் இயற்கை மாசுபடுவதோடு, உங்கள் அருகில் உள்ள அப்பாவிகளும் நீங்கள் விடும் புகையால் பாதிக்கப்படுகின்றனர்.\nமனைவி கருவுற்றிருக்கும் போது, அவர் கணவர் அருகில் புகைப்பிடித்தால் குழந்தை வளர்ச்சி தடைபட்டு எடை குறைவாக பிறக்கும். கருச்சிதைவு அபாயம் மற்றும் சிசுவின் மரணத்திற்கு வாய்ப்பு அதிகம். மேலும் குழந்தையின் அறிவு வளர்ச்சி தாமதப்படும். மனவளர்ச்சி குன்றிப்போகும். குழந்தைப்பருவ ஆஸ்துமா அந்த குழந்தைக்கு மற்ற குழந்தைகளை காட்டிலும் அதிகம் வரும். (புகை பிடிப்பவர்களின் குழந்தைகள் சரியாக படிக்காததற்கு நீங்களே காரணம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்)\nபுகையிலைப் பொருட்கள் மீது எச்சரிக்கைப் படங்களை பெரிய அளவில் வெளியிடும் விஷயத்தில் புகையிலை பயன்பாட்டை யாரும் குறைத்திருப்பதாகத் தெரியவில்லை, ஆயினும் அது மிக மிக தேவையே. அன்புமணி ராமதாசுக்கு நிச்சயம் நன்றி சொல்ல வேண்டும், சினிமாவில் ஹீரோக்கள் புகை பிடிக்கக் கூடாது என்று அவர் வேண்டுகோள் விடுத்ததற்கு. பல இளைஞர்கள் தங்களுக்குப் பிடித்த நடிகரையே தங்கள் ஆதர்சமாக நினைக்கின்றனர். அதனால் அவர்கள் புகைக்காமல் இருந்தாலே அது அவர்களின் ரசிகர்களின் மத்தியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். சூப்பர் ஸ்டார் ரஜின்காந்த் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்தாலும் வெளிப்படையாக தன் உடற்கேட்டிற்கான காரணம் புகையிலையும், குடிப்பழக்கமும் தான், அதை நீங்கள் செய்யாதீர்கள் என்று தன் ரசிகர்களிடம் சொன்னது மிகவும் பாராட்ட வேண்டிய ஒன்று. திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தம் பார்ப்பதை விட முக்கியமாகப் புகையிலை பயன்படுத்தாதவரை தேர்ந்தெடுத்தாலே புகையிலை பயன்பாடு குறைந்துவிடும் என்பது என் எண்ணம்.\nPrevious இது நம்ம ஆளு – திரை விமர்சனம் Next இறைவி – திரை விமர்சனம்\nஒரு தாயன்போடு நம் இளைய தலைமுறைக்கு எடுத்து சொல்லியிருக்கீங்க. நூற்றுக்கு ஒரு பத்து பேர்கள் இதை படித்து திருந்தினாலே போதும் .\nமுன்ன மாதிரி இல்லாம,இப்போ சிகரட் குடிப்பது குறைந்து போய்விட்டதை காண்கின்றேன். அதற்கு காரணம் விலையேற்றம்தான். ஆனாலும் வாயில் போட்டு மெல்லும் புகையிலை பொருட்கள் பள்ளி மாணவர்களிடையே பரவல���கவுள்ளது வேதனை தருவதாக உள்ளது 😦\nவெள்ளைப் பூக்கள் – திரை விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் – திரை விமர்சனம்\nதேவ் – திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/calendar/tamil-daily-calendar-2018/", "date_download": "2020-01-20T23:32:52Z", "digest": "sha1:4FL2YS53VBVZADYM4Z7B4XBZ3T6AV6OT", "length": 6263, "nlines": 133, "source_domain": "dheivegam.com", "title": "Nalla neram today Tamil calendar 2018 | நல்ல நேரம் நாளை, இன்று", "raw_content": "\nதமிழ் காலண்டர் 2018 :இதில் ஒவ்வொரு நாளுக்குரிய நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம், திதி, நட்சத்திரம் உள்ளிட்ட தமிழ் பஞ்சாங்கம் சார்ந்த அனைத்து தகவல்களும் இங்கு உள்ளன. ஒரு நாளை பற்றிய முழு விவரத்தையும் இங்கு அறியலாம். Tamil calendar 2018 has all the details about the day. It has nalla neram, rahu kalam, emakandam, thithi, natchathiram and all other details in tamil panchangam.\nகாலண்டர் வடிவில் ஒவ்வொரு நாளுக்குரிய தகவலை அறிய இங்கு கிளிக் செய்யவும்.\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/535149/amp?ref=entity&keyword=stations", "date_download": "2020-01-20T22:58:42Z", "digest": "sha1:UJ3DOKJ3CXCUCRLTN3I7KVUHQM2FQ3QR", "length": 13531, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Case for Cleaning Bus Stations: Weekly Response Report Revenue Administration Department Information | பேருந்து நிலையங்கள் சுத்தமாக வைத்திருப்பது குறித்த வழக்கு: ஒருவாரத்தில் பதில் அறிக்கை வருவாய் நிர்வாகத் துறை தகவல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணா���லை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபேருந்து நிலையங்கள் சுத்தமாக வைத்திருப்பது குறித்த வழக்கு: ஒருவாரத்தில் பதில் அறிக்கை வருவாய் நிர்வாகத் துறை தகவல்\nதுறை தகவல். பஸ் நிலையங்களை சுத்தம் செய்தல்\nபஸ் நிலையங்களை சுத்தம் செய்தல்\nவாராந்திர பதில் அறிக்கை வருவாய் நிர்வாகம்\nசென்னை: தமிழகம் முழுவதும் உள்ள பேருந்து நிலையங்கள் சுத்தமாக இருப்பதை உறுதி செய்யக் கோரிய வழக்கில் மாவட்ட ஆட்சியர்கள், துறை சார்ந்தவர்களிடம் பதில் பெற்று ஒருவாரத்தில் பதில் அறிக்கை தாக்கல் செய்வதாக வருவாய் நிர்வாகத் துறை முதன்மைச் செயலாளர் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.\nசேலம் மாவட்டம் கண்ணங்குறிச்சியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் பேருந்து நிலையங்கள் பராமரிக்கப்படுவதில்லை என்று பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். அவரது பொது நல மனுவில் தமிழகம் முழுவதும் உள்ள பேருந்து நிலையங்கள் சுகாதாரக் கேடுடன் இருக்கிறது. பேருந்து நிலையங்களை ஆக்கிரமித்து கடைகள் நடத்தப்படுவதால்தான் இந்த சுகாதாரக் கேடு ஏற்படுகிறது என தெரிவித்திருந்தார். இந்திய அரசியல் சாசனத்தின் 21-வது பிரிவு வாழ்வுரிமையை வழங்கியுள்ளது. அதில் சுகாதாரமான சூழ்நிலையை அனுபவிப்பதும் அடங்கும். மாநிலம் முழுவதும் உள்ள பேருந்து நிலையங்களை சுத்தமாகப் பராமரிக்க வலியுறுத்தி அதிகாரிகளுக்கு 2015-ல் மனு அளித்தும் எந்த பதிலும் வரவில்லை.\nதெருக்களையும், பொது இடங்களையும் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும் என தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டப் பிரிவுகளை அதிகாரிகள் அமல்படுத்தவில்லை எனத் தெரிவித்துள்ளார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இதுகுறித்து பதிலளிக்கும்படி தமிழக வருவாய்த்துறை, உள்துறை, போக்குவரத்துத் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை, ஊரக வளர்ச்சித் துறை, சுகாதாரத் துறை செயலாளர்களுக்கும் டிஜ���பிக்கும் உத்தரவிடப்பட்டிருந்தது. மீண்டும் இந்த வழக்கு இன்று நீதிபதி சத்தியநாராயணன் மற்றும் நீதிபதி சேஷசாயி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பாக வருவாய் நிர்வாகத் துறை முதன்மைச் செயலாளர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.\nஅதில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதில் ஒவ்வொரு துறை சார்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மற்றும் நடவடிக்கை குறித்தும் விரிவான அறிக்கையை ஒரு வார காலத்திற்குள் அளிக்கும்படி வலியுறுத்தியதாக முதன்மைச் செயலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிக்கையைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் நவம்பர் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.\nதேர்வு எழுதுவது எந்த பள்ளியில் உச்சகட்ட குழப்பத்தில் 5, 8ம் வகுப்பு மாணவர்கள் : இருவேறு அறிக்கைகளால் கல்வித்துறை அதிகாரிகள் திணறல்\nபொங்கல் நாளில் மெட்ரோவில் 7.35 லட்சம் பேர் பயணம்\nவருமான வரி வழக்கை எதிர்த்த கார்த்தி சிதம்பரத்தின் மனுவை அவசரமாக விசாரிக்க மறுப்பு : இன்று சிறப்பு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு\nநிரந்தர வெள்ளதடுப்பு, காவிரி வடிநில கட்டமைப்பு மேம்படுத்த சென்னையில் 14 ஆயிரம் கோடி ஆசிய உள்கட்டமைப்பு முதலீடு வங்கி நிதி\nகேரள மாநிலத்தை பின்பற்றி தமிழக கடைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு இருக்கை வசதி : தொழிலாளர் நலத்துறை அரசுக்கு பரிந்துரை\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடிக்கும் : மத்திய அரசுக்கு கட்சி தலைவர்கள் எச்சரிக்கை\nபவர் பேங்க், அல்வா, ஜாம், ஊறுகாவிற்கு தடை பாதுகாப்பு வளையத்திற்குள் சென்னை விமான நிலையம்\nதமிழக அரசு, தமிழ் வளர்ச்சி துறை சார்பில் விருது பெறுபவர்களின் எண்ணிக்கை 5ல் இருந்து 72ஆக உயர்த்தப்பட்டுள்ளது : முதல்வர் எடப்பாடி பெருமிதம்\nமுதல்வர் எடப்பாடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் பட்ஜெட், புதிய தொழிற்சாலைகள், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை\nஉள்ளாட்சி தேர்தலில் எடுக்கப்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளில் முறைகேடு செய்யப்படாது என உத்தரவாதம் தர முடியுமா\n× RELATED சிலை கடத்தல் தொடர்பு வழக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/australia/03/195783?_reff=fb", "date_download": "2020-01-21T01:10:56Z", "digest": "sha1:4U5IHRKFL6FHQFH2YS6SIJI727BLYZ5J", "length": 8389, "nlines": 127, "source_domain": "news.lankasri.com", "title": "வைரங்கள் பதிக்கப்பட்ட உலகின் மிகவும் விலையுயர்ந்த உதடுகளுக்கு சொந்தக்காரி யார்? எத்தனை கோடி தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவைரங்கள் பதிக்கப்பட்ட உலகின் மிகவும் விலையுயர்ந்த உதடுகளுக்கு சொந்தக்காரி யார்\nஅவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ரோசெண்டார்ஃப் (Rosendorff) டைமண்ட் நிறுவனம் தங்களது 50 வது ஆண்டை முன்னிட்டு கின்னஸ் சாதனையை நடத்தியுள்ளது.\n1963 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் வைர நகைகளை விற்பனை செய்து வருகிறது.\nஇந்நிலையில், 50 வது ஆண்டை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், மேக்அப் ஆர்டிஸ்ட் க்ளார் மாக் உதடுகளில் வைரங்களை பதித்து அசத்தியுள்ளார்.\nஒவ்வொன்றும் மதிப்பு மிக்க வைரம் என்பதால் மிகத் தெளிவுடனும் கவனமுடனும் இந்த ஆர்ட்டைச் செய்துள்ளார். லிப் ஆர்ட்டில் மொத்தம் 3.78 கோடி மதிப்புள்ள 126 வைரக் கற்களைப் பயன்படுத்தியுள்ளனர். அதன் மொத்த எடை 22.92 காரட் ஆகும்.\nமொடல் அழகி சார்லி ஆக்டேவியாவின் உதடுகள் தான் வைரத்தில் வடிவமைக்கப்பட்டன. முதலில் உதட்டில் கருப்பு நிற மாட் லிப்ஸ்டிக்கைப் அப்ளை செய்துள்ளார்.\nபின் ஃபால்ஸ் ஐலாஷ் ஒட்டக்கூடிய பிசின் பயன்படுத்தி வைரங்களை உதடுகளில் ஒட்டியுள்ளார். இந்த லிப் ஆர்ட் முழுமை பெற இரண்டரை மணி நேரம் ஆகியதாம்.\nமிகவும் பெருமையக உணர்கிறேன். பல மணி நேர ஆராய்ச்சிகள், வடிவமைப்புகள், திட்டமிடல்கள் என நிகழ்ச்சி முடியும் வரை பரபரப்பாகவே இருந்தது.\nஅவ்வாறு செயல்பட்டதனால்தான் விலை மதிப்பில்லாத இந்த சாதனைக் கிடைத்துள்ளது.\nஇதைத்தவிர வாழ்க்கையில் வேறு என்ன வேண்டும் என மனம் நிறைந்து பேசியுள்ளார்.\nஇது குறித்து ரோசெண்டார்ஃப் நிறுவனம் கூறிய போது, பல வழிமுறைகளைப் பின்பற்றி இதைச் செய்ய வேண்டும். அதனால் கவனமுடன் கையாண்டதுதான் மிகவும் நெருக்கடியாக இருந்தது. இருப்பினும் உலக சாதனையைப் பெற்றதில் மகிழ்ச்சியே என கூறியுள்ளார்.\nமேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://studentlanka.com/ta/product/o-l-science-provincial-papers-and-model-answers-ordinary-level/", "date_download": "2020-01-21T00:53:36Z", "digest": "sha1:CRBPMDDABX7TDDFNA4Z5UGJJB5TCEWUY", "length": 4520, "nlines": 99, "source_domain": "studentlanka.com", "title": "O/L Science Provincial Papers and Model Answers Ordinary Level", "raw_content": "\ns. sinthuya on 2019 க.பொ.த.உயர்தர பரீட்சைக்கான புதிய பாடத்திட்டம் மற்றும் ஆசிரியர் கையேடு\ns. sinthuya on 2019 க.பொ.த.உயர்தர பரீட்சைக்கான புதிய பாடத்திட்டம் மற்றும் ஆசிரியர் கையேடு\nM.lugithan on இணையத்தளத்தில் சிங்கள மொழி கற்பதற்கான 3 வழிகள்.\nHiran on 2018 ம் ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான அறிவுறுத்தலும் விண்ணப்படிவமும்\nm.m.z. abdeen on 2018 ம் ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான அறிவுறுத்தலும் விண்ணப்படிவமும்\n2018 ம் ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான அறிவுறுத்தலும் விண்ணப்படிவமும்\nGCE A/L 2017 தேர்வு நேரம் அட்டவணை பதிவிறக்கம்\nஇணையத்தளத்தில் சிங்கள மொழி கற்பதற்கான 3 வழிகள்.\nஇலங்கையில் உயிர்மருத்துவ விஞ்ஞானம் கற்பதற்கான ஓர் வழிகாட்டி\n2017 க.பொ.த.உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/nithyananda-releases-new-video-in-that-he-says-he-is-parama-sivan-370673.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-01-21T00:09:17Z", "digest": "sha1:K2POVKHQUSVZVKYNE7RHV4VXGNUWFYUK", "length": 17479, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்னை யாராலும் \"டச்\" கூட செய்ய முடியாது.. நான் பரமசிவன் ஆச்சே.. நித்தியானந்தா அசத்தல் பேச்சு | Nithyananda releases new video in that he says he is Parama Sivan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nசட்டமன்றத்தைக் கூட்டி ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக கொள்கை முடிவு.. சீமான் வலியுறுத்தல்\n'ரோடு ஷோ' வால் தாமதமாக சென்ற கெஜ்ரிவால்.. வேட்பு மனு தாக்கல் செய்வதை தவறவிட்டார்\n25 சிசிடிவி கேமரா ���ாட்சிகள்.. சென்னையில் குழந்தையை கடத்திய பெண்ணை பொறி வைத்து பிடித்த தனிப்படை\nமக்களை கேட்காமல் ஹைட்ரோ கார்பன் திட்டமா.. முதல்வர் பழனிச்சாமி எதிர்ப்பு.. பிரதமர் மோடிக்கு கடிதம்\nவிக்ரவாண்டியில் விட்டதை பிடித்து காட்டுவோம்... மு.க.ஸ்டாலின் ஆவேசப் பேச்சு\nதூத்துக்குடியில் ரூ.40000 கோடியில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை.. தமிழக அமைச்சரவை ஒப்புதல்\nSports இவங்க 2 பேரும் ஆல்-டைம் பெஸ்ட்.. தோல்விக்குப் பின் இந்திய வீரர்களை பாராட்டித் தள்ளிய ஆஸி, கேப்டன்\nMovies என்னாச்சுப்பா.. சரக்கு காலியா... வெற்றிப்பட இயக்குனர்களின்.. தொடர் சறுக்கல் \nAutomobiles மனுத்தாக்கல் செய்ய மஹிந்திரா தார் எஸ்யூவியில் கிளம்பிய கெஜ்ரிவால்.. ஆனால் கடைசியில் நடந்ததோ வேறு...\nFinance பட்ஜெட் 2020: வருமான வரியில் விலக்கு இருக்குமா.. எதிர்பார்ப்புகள் என்னென்ன..\nLifestyle விருது விழாவில் அணிந்திருந்த உடை நழுவி விழுந்து மிகுந்த சங்கடத்திற்கு உள்ளான ஸ்பானிஷ் நடிகை\n 8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசாங்க வேலை\nTechnology 20 ஆண்டில் ஒரு நாள் கூட லீவுவிடலை கிளிக் பண்ணிட்டே தான் இருந்தேன்பலவீனமாக உள்ளவர் பார்க்க வேண்டாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்னை யாராலும் \"டச்\" கூட செய்ய முடியாது.. நான் பரமசிவன் ஆச்சே.. நித்தியானந்தா அசத்தல் பேச்சு\nநித்தியானந்தா செய்யும் சேட்டைகள்... சிறைக்குள் அடைவது எப்போது\nடெல்லி: என்னை யாராலும் தொட முடியாது, எந்த சட்டமும் என்னை ஒன்றும் செய்யாது என நித்யானந்தா தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.\nதிருவண்ணாமலையைச் சொந்த ஊராக கொண்ட நித்யானந்தா பெங்களூர் பிடதியில் மடத்தை தொடங்கினார். அவரது மடத்துக்கு ஏராளமான சீடர்கள் வருகை தந்தனர். இதையடுத்து அவர் வெளிநாடுகளிலும் ஆசிரமங்களை தொடங்கியுள்ளார்.\nஅவர் மீது பாலியல் வழக்கு, குழந்தை கடத்தல் வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் அவர் ஈகுவடார் நாட்டில் இருப்பதாக தெரியவந்தது. இந்தநிலையில் தனித்தீவை உருவாக்கிய நித்யானந்தா அந்த தீவிற்கு கைலாசா என பெயரிட்டார்.\nஅந்நாட்டிற்கு தானே பிரதமர் என்று கூறிய அவர் புதிய கொடி, புதிய பாஸ்போர்டையும் அறிமுகப்படுத்தியிருந்தார். ஆனால் நித்தி ஈகுவடார் நாட்டில் இல்லை என அந்நாட்டு அரசு தெரிவித்தது.\nஇந்த நிலையில் அவ்வ��்போது ஒரு வீடியோவை வெளியிடும் நித்தியானந்தா தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் என்னை யாராலும் தொடவும் முடியாது. அழிக்க முடியாது.\nஎந்த சட்டமும் என்னை ஒன்றும் செய்யாது. நான் உங்களிடம் உண்மையை சொல்கிறேன். நான்தான் பரமசிவன். சீடர்கள் என்னுடன் இருப்பதால் நீங்கள் உங்களுடைய நேர்மை, விசுவாசத்தை என்னிடம் காண்பித்தீர்கள். உங்களுக்கு மரணமே இல்லை என பேசியுள்ளார்.\nகடந்த 2010-ஆம் ஆண்டு பெங்களூருவில் பெண் ஒருவரை பலாத்காரம் செய்த வழக்கில் இமாச்சல பிரதேசத்தில் வைத்து நித்யானந்தாவை போலீசார் கைது செய்தனர். இதனால் அவர் அங்கு பதுங்கிக் கொண்டு வீடியோவை வெளியிட்டு வருவதாக போலீசார் கருதுகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n'ரோடு ஷோ' வால் தாமதமாக சென்ற கெஜ்ரிவால்.. வேட்பு மனு தாக்கல் செய்வதை தவறவிட்டார்\nதனியார் ரயில்களில் வசூல் குறைஞ்சா.. 180 மடங்கு அபராதம்.. அதிர வைக்கும் வரைவு அறிக்கை\n3 விஷயங்கள்.. பாஜகவின் தலைவர் பதவியை துறந்த அமித் ஷா.. இனி செயல்படுத்த போகும் அதிரடி திட்டங்கள்\nபோன வாரம் சர்ச்சை பேச்சு.. நிதியமைச்சருடன் டாடா சன்ஸ் சேர்மன் சந்திரசேகரன் திடீர் சந்திப்பு\nநட்டாதான் பாஸ்.. ஆனால் அமித் ஷாதான் பிக்பாஸ்.. தமிழ்நாடு, மே.வங்க தேர்தலுக்கு பாஜகவின் வியூகம்\nநிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பவன் குமாரின் மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி\nமகேஸ்வரியை தாக்கியது \"கொரோனா\" வைரஸ்.. சீனாவை தொடர்ந்து உலுக்கும் பீதி.. சூடு பிடிக்கும் ஆய்வுகள்\n2001-இல் இந்தியா-ஆஸி. கிரிக்கெட் போட்டியின் டர்னிங் பாயின்ட் நினைவிருக்கிறதா\nதேர்வு மட்டுமே வாழ்க்கையில்லை.. மாணவர்களுக்கு மோடி அட்வைஸ்.. கிரிக்கெட்டை உதாரணம் காட்டி உரை\nஅல்வா கிண்டினார் நிர்மலா சீதாராமன்.. இனி அதகளம்தான்\nஇதெல்லாம் நாங்க ஏற்கனவே சொன்னதுதான்.. மகிழ்ச்சி.. ஆம் ஆத்மி வாக்குறுதிக்கு ராமதாஸ் கொடுத்த ரியாக்சன்\nமுக்கோண வடிவில் புதிய விசாலமான நாடாளுமன்றக் கட்டடம்.. மாதிரி வரைப்படமும் தயார்\nபாஜகவின் புது தல.. உபி அதிரடி வெற்றியின் நாயகன்.. வியூகம் வகுப்பதில் கில்லாடி... யார் இந்த நட்டா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/education/news/national-testing-agency-to-conduct-neet-jee-net-exams/articleshow/64896120.cms", "date_download": "2020-01-21T01:11:34Z", "digest": "sha1:TYBLHRIPWBFM3C4K6KWCWPZWYJZ5IVVT", "length": 13979, "nlines": 140, "source_domain": "tamil.samayam.com", "title": "Prakash Javadekar : ஆண்டுக்கு இரு முறை கணினி வழியாக நீட் தோ்வு – அமைச்சா் அறிவிப்பு - national testing agency to conduct neet jee net exams | Samayam Tamil", "raw_content": "\nஆண்டுக்கு இரு முறை கணினி வழியாக நீட் தோ்வு – அமைச்சா் அறிவிப்பு\nவரும் ஆண்டு முதல் நீட் மற்றும் ஜேஇஇ தோ்வுகள் ஆண்டுக்கு இரண்டு முறை கணினி வாயிலாக நடைபெறும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சா் பிரகாஷ் ஜவடேகா் தொிவித்துள்ளாா்.\nஆண்டுக்கு இரு முறை கணினி வழியாக நீட் தோ்வு – அமைச்சா் அறிவிப்பு\nவரும் ஆண்டு முதல் நீட் மற்றும் ஜேஇஇ தோ்வுகள் ஆண்டுக்கு இரண்டு முறை கணினி வாயிலாக நடைபெறும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சா் பிரகாஷ் ஜவடேகா் தொிவித்துள்ளாா்.\nமத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சா் பிரகாஷ் ஜவடேகா் சனிக்கிழமை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டாா். அதன்படி வருகிற ஆண்டு முதல் மருத்துவ படிப்புகளுக்கான நீட் (NEET) தோ்வு, ஐஐடி (IIT) படிப்புகளுக்கான ஜேஇஇ (JEE) தோ்வு, பேராசிாியா்கள் நுழைவுத் தோ்வான நெட் (Net) தே்ாவு, சிஎம்ஏடி (CMAT) தோ்வு உள்ளிட்ட தோ்வுகளை தேசிய தோ்வுகள் முகமை அமைப்பு நடத்தும் என்று தொிவித்துள்ளாா்.\nமேலும் நீட் மற்றும் ஜேஇஇ தோ்வுகள் ஆண்டுக்கு இரு முறை நடத்தப்பட உள்ளன. நீட் தோ்வு பிப்ரவரி மற்றும் மே மாதம் நடத்தப்படும். இரண்டு தே்ாவுகளில் எந்த தோ்வில் அதிக மதிப்பெண் பெறப்படுகிறதோ அது கணக்கில் கொள்ளப்படும்.\nஜேஇஇ (Mains) தே்ாவு ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதம் நடத்தப்படும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.\nநெட் தோ்வு டிசம்பா் மாதம் நடத்தப்படும் என்று தொிவித்துள்ளாா். மேலும் இந்த தோ்வுகள் அனைத்தும் கணினி மூலமாகவே நடத்தப்படும் என்று அமைச்சா் தொிவித்துள்ளாா்.\nசி.பி.எஸ்.இ. மூலம் நடத்தப்படும் தோ்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான தோ்வு தேதிகள் விரைவில் உறுதி செய்யப்பட்டு உறுதி செய்யப்படும் என்று அமைச்சா் தொிவித்துள்ளாா்.\nமேலும் கணினி தோ்வுகள் குறித்து விரைவில் மாணவா்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் அவா் தொிவித்துள்ளாா்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கல்வி செய்திகள்\nசென்னை ஐஐடி.,யில் உதவித்தொகையுடன் ஆராய்ச்சி பயிற்சி மற்ற கல்லூரி இளநிலை, முதுநிலை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்\nTNTET Exam 2020: B.E., படித்தவர்களும் அரசு பள்ளி ஆசிரியர் ஆகலாம்.. தமிழக அரசுஅரசாணை வெளியீடு\n3 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ‘Spoken English’ – அமைச்சர் செங்கோட்டையன்\nTET தேர்வு தேர்ச்சி பெறாத ஆசிரியர் விவரங்களை சேகரித்து அனுப்ப உத்தரவு\nஅரசுப் பள்ளிகளில் விரைவில் முதுநிலை ஆசிரியர்கள் நியமனம்\nமேலும் செய்திகள்:பிரகாஷ் ஜவடேகா்|நீா் தோ்வு|தேசிய தோ்வுகள் முகமை அமைப்பு|Prakash Javadekar|NEET exam|National Testing Agency|JEE exam|hrd minister|cbse\nஅடப்பாவத்த... கலெக்டரிடம் முறையிடும் திருநங்கைகள்\nபோதையில் கிழவன் செஞ்ச வேலைய பாருங்க\nஎன் ரூமில் ஜெர்ரி இருக்கு.. எப்படியெல்லாம் சமாளித்து புரிய ...\nமங்களூர் விமான நிலையத்தில் வெடிகுண்டு பை; சந்தேக நபர் புகைப்...\nநிர்பயா வழக்கு: குற்றவாளி பவன்குமார் குப்தா மனு தள்ளுபடி\nஇம்மாத இறுதிக்குள் முதுநிலை நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு\nசிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு\nஅம்பேத்கர் சட்டப் பல்கலை.யில் பேராசிரியர், உதவிப்பேராசிரியர் பணிகள்\nசென்னை ஐஐடி.,யில் உதவித்தொகையுடன் ஆராய்ச்சி பயிற்சி மற்ற கல்லூரி இளநிலை, முதுந..\nJEE மெயின் தேர்வு முடிவுகள் முதல் 40 இடங்களில் தமிழக மாணவர்\nரஜினிக்கு இந்த விஷயம் தெரியுமா- துக்ளக்கை அச்சடித்து தந்த முரசொலி \nஅடப்பாவத்த... கலெக்டரிடம் முறையிடும் திருநங்கைகள்\nAmazon GIS : அமேசான் கிரேட் இந்தியா சேல்ஸ் ஆரம்பம் - அதிரடி சலுகை\nஜே.பி.நட்டா என்கின்ற ஜகத் பிரகாஷ் நட்டா: பாஜக தலைவரான கதை\nஹைட்ரோ கார்பன் திட்டம்: பிரதமருக்கு ஸ்ட்ரிக்ட்டா லெட்டர் எழுதியிருக்கும் முதல்வர..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஆண்டுக்கு இரு முறை கணினி வழியாக நீட் தோ்வு – அமைச்சா் அறிவிப்பு...\nவிருதுநகரில் பல் மருத்துவமனை அமைக்க தமிழ் நாடு அரசு விண்ணப்பம்...\nபி.ஆர்க். படிப்புக்கு ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/india-pakistan-biigger-than-ashes-afridi", "date_download": "2020-01-20T23:54:45Z", "digest": "sha1:NTFKTDGLTEOWI53J6C3BSPHN4R5IP6NW", "length": 11319, "nlines": 129, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "'ஆஷஸை விடப் பெரியது இந்தியா – பாகிஸ்தான் டெஸ்ட் போட்டி’ - அப்ரிடி", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஉலகில் மிகப் பிரபலமான டெஸ்ட் தொடராகக் கருதப்படுவது ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்குபெறும் ஆஸஷ் தொடர். ஆனால் அதைவிடப் பெரியது இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பங்குபெறும் டெஸ்ட் தொடர் என்று ஷாஹித் அப்ரிடி கூறியுள்ளார்.\nஇந்த வாரம் முன்னதாக, கிரிக்கெட் கவர்னின்ங் கவுன்சில், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு கேட்ட 70 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீட்டுத் தொகையை நிராகரித்தது. இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கும் இடையே இருதரப்பு ஒப்பந்தம் கையெழுத்தான ஒப்பந்தம் சட்டப்பூர்வமான கட்டுப்பாட்டு உடன்படிக்கை அல்ல என்று ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.\nசமீபத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி, இந்திய தொலைகட்சிகளுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது “இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் தொடர் மிகக் கடுமையான மற்றும் பரபரப்பான போட்டியாகக் கருதப்படுகிறது ஆனால் இந்தியா மற்றும் பாகிஸ்தானுடனான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், ஆஷஸ் தொடரைவிட பெரியதாக இருக்கும்.” மேலும் அவர் “விராட் கோஹ்லி தனது விருப்பமான வீரர்களில் ஒருவர். ஆனால் அவர் ஒரு கேப்டனாக முன்னேற வேண்டும்.” என்று கூறினார்.\n\"முதலில், இந்தியா-பாகிஸ்தான் தொடர் நடைபெற வேண்டும். இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் சூடான பல பரபரப்புகளை உள்ளடக்கி இருக்கும். டெஸ்ட் கிரிக்கெட்டை நீங்கள் காப்பாற்ற விரும்பினால், இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருவருக்கொருவர் விளையாட வேண்டும். இது வித்தியாசமான கலையையும் மற்றும் அதிர்வையும் கொண்டிருக்கும். வீரர்கள் அழுத்தத்தின் கீழ் விளையாடிம் கலையைக் கற்றுக்கொள்வார்கள்.\" என்று முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரமீஸ் ராஜா கூறினார்.\nஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி இந்திய அணியைத் தோற்கடித்தது. மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 தொடரில் விக்கெட் கீப்பர் தோனி இடம் பெறவில்லை. இருப்பினும், முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிதி, “2019 ஐசிசி உலகக் கோப்பையில் வெற்றிபெற இந்திய கிரிக்கெட் அணிக்கு சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் ஆலோசகர் தேவைப்படும். எனவே தோனி கண்டிப்பாக அணியில் இருக்க வேண்டும்” என்று கருத்து கூறியுள்ளார்.\n2008-ஆம் ஆண்டு மும்பையில் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) பாகிஸ்தானுடன் இருதரப்பு கிரிக்கெட் உறவுகளை முறித்துக் கொண்டது. 2013-ல் பாகிஸ்தான் உடன் மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டி20 க்காக இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. ஆனால் அதற்கு பின்னர் மீண்டும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் தொடர்கள் நடைபெறவில்லை.\nஇதுவரை நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டிகளின் வெற்றி முடிவுகளை இங்கு காண்போம்.\nஇந்தியா vs. பாகிஸ்தான் - சர்வதேச ட்வென்டி 20\nஇந்தியா வெற்றி பெற்றது: 6\nபாகிஸ்தான் வெற்றி பெற்றது: 1\nஇந்தியா vs. பாகிஸ்தான் - சர்வதேச ஒரு நாள் போட்டிகள்\nஇந்தியா வெற்றி பெற்றது: 56\nபாகிஸ்தான் வெற்றி பெற்றது: 73\nஇந்தியா vs. பாகிஸ்தான் – டெஸ்ட் போட்டிகள்\nஇந்தியா வெற்றி பெற்றது: 9\nபாகிஸ்தான் வெற்றி பெற்றது: 12\nடெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த டாப் 5 இந்திய விக்கெட் கீப்பர்கள்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமான 600+ ரன்கள் எடுத்த முதல் 5 அணிகள்\n'பாக்சிங் டே' போட்டி போல் சென்னையில் முன்பு நடைபெற்ற 'பொங்கல்' டெஸ்ட் போட்டி\nடெஸ்ட் போட்டிகளில் சரியாக ஒரு சதம் அடித்துள்ள 5 இந்திய வீரர்கள்\nநியூஸிலாந்து மற்றும் இந்தியா இடையே நடைபெற்ற மறக்கமுடியாத 5 ஒருநாள் போட்டிகள்\n2018ல் சர்வதேச போட்டிகளில் அசத்திய 4 புதிய இளம் வீரர்கள்\n2019ல் இந்திய அணி பங்குபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் போட்டிகள்\nசிட்னி டெஸ்ட் \"பின்க் டெஸ்ட்\" என அழைக்கப்பட காரணம் என்ன \nஒருநாள் போட்டிகளில் இந்தியா வெறும் 120 ரங்களுக்குள் ஆல் அவுட் ஆகி, வெற்றி பெற்ற போட்டிகள் பற்றி தெரியுமா\n2018-ன் டாப் 5 டெஸ்ட் பந்துவீச்சாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/karththarukku-anji-nadappor/", "date_download": "2020-01-20T23:18:27Z", "digest": "sha1:SHROFFP5MYEBFN2U32HXXRKFBOKBCV24", "length": 3877, "nlines": 118, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Karththarukku Anji Nadappor Lyrics - Tamil & English Test Others", "raw_content": "\nமெய் பாக்கியம் பெற்றவனாவாய் (2)\nகர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்\nஉயர் எருசலேம் வாழ்வை காண்பாய் (2)\nதங்கீடும் சந்தோஷம் பொங்கிடும் ஓங்கிடும்\nகர்த்தரின் கருணை பக்தரின் இல்லத்தில்\n1.உழைப்பின் ஊதியம் தழைத்தே வளரும்\nஎன்றும் போதியதாய் இருக்கும் (2)\nவீட்டில் உன் மனைவி நல்ல திராட்சை கோடி\nமிக கனிகளை தந்திடுவாள் (2) … தங்கிடும் சந்தோஷம் … கர்த்தருக்கு\n2. ஒலிவ கன்றுகள் போலவே பிள்ளைகள்\nபந்தி சூழவே நிறைந்திருப்பார் (2)\nபிள்ளைகைளின் பிள்ளைகளை கண்டு ஆனந்திப்பார்\nமெய் பாக்கியம் தான் இவரே (2) … தங்கிடும் சந்தோஷம் … கர்த்தருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/9683/misti-basanti-pulao-sweet-yellow-pulao-in-tamil", "date_download": "2020-01-21T00:34:43Z", "digest": "sha1:HVSIPZNEEBDZBFWOUOHVQRB725NMICH6", "length": 10553, "nlines": 221, "source_domain": "www.betterbutter.in", "title": "Misti Basanti Pulao/sweet Yellow Pulao recipe by Nilanjana Bhattacharjee Mitra in Tamil at BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nமஸ்தி பாசந்தி புலாவ்/ இனிப்பு மஞ்சள் புலாவ்\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\nமஸ்தி பாசந்தி புலாவ்/ இனிப்பு மஞ்சள் புலாவ்Nilanjana Bhattacharjee Mitra\nமஸ்தி பாசந்தி புலாவ்/ இனிப்பு மஞ்சள் புலாவ் recipe\nபாஸ்மதி அரிசி 2 கப்\nமுந்திரி பருப்பு 2-3 தேக்கரண்டி\nஉலர் திராட்சை 2-3 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி\nஇலவங்கப்பட்டை 1/2 இன்ச் குச்சி\nமஸ்தி பாசந்தி புலாவ்/ இனிப்பு மஞ்சள் புலாவ் செய்வது எப்படி | How to make Misti Basanti pulao/Sweet yellow pulao in Tamil\nஅரிசியை 1 மணி நேரத்திற்கு ஊறவைக்கவும்.\nநெய்யுடன் ஒரு கடாயைச் சூடுபடுத்தி முந்திரி பருப்பு உலர் திராட்சை சேர்த்து சற்றே வறுத்துக்கொள்ளவும். இப்போது பிரிஞ்சி இலை, பச்சை ஏலக்காய், இலவங்கப்பட்டை, கிராம்பு சேர்க்கவும்.\nநல்ல வாசனை வெளிவர ஆரம்பித்ததும், அரிசி, சர்க்கரை, மஞ்சள் தூள், சுவைக்கேற்ற உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கிக்கொள்ளவும்.\n3 மற்றும் 1/2கப் தண்ணீர் சேர்த்து கடாயை மூடவும். அதிக தீயில் 5 நிமிடங்களுக்கு வைத்து, அதன்பின்னர் தீயைக் குறைத்து 20-25 நிமிடங்கள் அரிசி (புலாவ்) முறையாக வேகும்வரை வேகவைக்கவும்.\n30-40% வேகும் வரை புலாவைக் கிளரவேண்டாம்.\nமஸ்தி பிரியாணி புலாவை பெங்காலி கோசா மங்ஷோ அல்லது அலூர் தூமுடன் பரிமாறவும்.\nஉங்கள் சுவைக்கேற்றவாறு சர்க்கரையின் அளவு கூட்டவோ அதிகரிக்கவோ செய்ய���ாம். அருமையானக் கூடுதல் நறுமணத்திற்குப் பன்னீர்தண்ணீரையும் சேர்க்கலாம்.\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nசமைத்தவர்கள் மஸ்தி பாசந்தி புலாவ்/ இனிப்பு மஞ்சள் புலாவ்\nமஞ்சள் நிற பீட்ரூட் புலாவ்\nBetterButter ரின் மஸ்தி பாசந்தி புலாவ்/ இனிப்பு மஞ்சள் புலாவ் செய்து ருசியுங்கள்\nமஞ்சள் நிற பீட்ரூட் புலாவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/rajkiran-acts-along-with-mamutty-in-kuberan/", "date_download": "2020-01-20T23:53:06Z", "digest": "sha1:3FFMUQC2N553IJOPOCYV72VILMPOGOWM", "length": 3656, "nlines": 44, "source_domain": "www.cinemapettai.com", "title": "மம்முட்டியின் படத்தில் பாடல் எழுதிய பிரபல நடிகர்.. - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமம்முட்டியின் படத்தில் பாடல் எழுதிய பிரபல நடிகர்..\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமம்முட்டியின் படத்தில் பாடல் எழுதிய பிரபல நடிகர்..\nராஜ்கிரண் தற்போது மம்முட்டியுடன் இணைந்து ஷைலாக் என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் கதையை புதியவர்களான பிபின் மோகன் மற்றும் அனீஸ் ஹமீது ஆகிய இருவரும் எழுதியுள்ளனர். பிரபல இயக்குனர் அஜய் வாசுதேவ் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். ரனதீவ் ஒளிப்பதிவு. இசை கோபி சுந்தர்.\nஇப்படம் தமிழில் குபேரன் என்ற பெயரில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் தமிழ் உரிமையை ராஜ்கிரணின் ரெட் சன் ஆர்ட் கிரேஷன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. தமிழ் பதிப்பிற்கு வசனகர்த்தா ராஜ்கிரண் தான், மேலும் இப்படத்தில் முதல் முறையாக பாடலாசிரியர் அவதாரம் எடுக்கிறார். கல்யாண நிகழ்ச்சிக்கான பாடல் அதுவாம்.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், குபேரன், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் படங்கள், மம்முட்டி, ராஜ்கிரண், ஷைலாக்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/dailysheetcalendar.asp?year=2019&month=Dec&date=16", "date_download": "2020-01-21T00:23:17Z", "digest": "sha1:GNMHJX4WJN7YJ254MA5XCS5UN22ALEGD", "length": 10934, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar Daily Calendar 2020 | Tamil Calendar | Today in history | Upcoming occasions | Main events on this day | Important news on this day", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் காலண்டர் காலண்டர் (16-Dec-2019)\nவிகாரி வருடம் - கார்த்திகை\nதிதி நேரம் : சதுர்த்தி கா 7.10\nநட்சத்திரம் : ஆயில்யம் அ.கா 4.33\nயோகம் : சித்த-மரண யோகம்\nதாய்லாந்து தேசிய விளையாட்டு தினம்\nநேபாள அரசியலமைப்பு சட்ட தினம்(1962)\nடிசம்பர் 2019ஜனவரி 2020பிப்ரவரி 2020மார்ச் 2020ஏப்ரல் 2020மே 2020ஜூன் 2020 ஜூலை 2020ஆகஸ்ட் 2020செப்டம்பர் 2020அக்டோபர் 2020நவம்பர் 2020டிசம்பர் 2020\nடிச.,02 (தி) சிவன் கோயிலில் சங்காபிஷேகம்\nடிச.,05 (வி) அரவிந்தர் நினைவு நாள்\nடிச.,09 (தி) சிவன் கோயிலில் சங்காபிஷேகம்\nடிச., 10 (செ) திருக்கார்த்திகை\nடிச., 11 (பு) பாரதியார் பிறந்த நாள்\nடிச., 16 (தி) சிவன் கோயிலில் சங்காபிஷேகம்\nடிச., 17 (செ) மார்கழி பூஜை ஆரம்பம்\nடிச.,22 (ஞா) கணித தினம்\nடிச., 25 (பு) கிறிஸ்துமஸ்\nடிச.,25 (பு) அனுமன் ஜெயந்தி\n» தினமலர் முதல் பக்கம்\nபா.ஜ.,வின் தேசிய தலைவரானார் நட்டா:தட்டிக் கொடுத்து அமித்ஷா வாழ்த்து ஜனவரி 21,2020\n'அல்வா' நிகழ்ச்சியுடன் மத்திய பட்ஜெட் அச்சிடும் பணி துவக்கம் ஜனவரி 21,2020\nஇதே நாளில் அன்று ஜனவரி 21,2020\nஉழைத்தால் உயர்ந்த இடத்திற்கு வரலாம் : இ.பி.எஸ்., அறிவுரை ஜனவரி 21,2020\nநகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வேட்பாளர் தேர்வில் அ.தி.மு.க., தீவிரம் ஜனவரி 21,2020\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smarttamiltrend.com/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-2018-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2020-01-21T01:13:16Z", "digest": "sha1:EGB7T6OKOPVCB7VV5HRPI4RUBASLFXLR", "length": 28559, "nlines": 108, "source_domain": "www.smarttamiltrend.com", "title": "ஆசிய கிண்ணம் 2018 இன் முழுவிபரம் » Smart Tamil Trend", "raw_content": "\nஆசிய கிண்ணம் 2018 இன் முழுவிபரம்\nநடந்து முடிந்த ஆசிய கிண்ண கிரிக்கெட் பந்தயமானது ஆசிய கிண்ண வரலாற்றில் 14 வது முறையாக நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியாகும். கடந்த மாதம் 15 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை (15-28 செப்டம்பர் 2018) நடைபெற்ற அனைத்து போட்டிகளும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்தப்பட்டது. இது ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்தப்பட்ட 3 வது கிரிக்கெட் போட்டித்தொடராகும். இம்முறை இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய 6 அணிகள் பங்குபற்றின. இந்நாடுகளுக்கிடையில் மொத்தமாக 13 போட்டிகள் நடந்து முடிந்தன.\n1 வது போட்டி – இலங்கை Vs வங்காளதேசம் (15/09/2018)\nஇலங்கை மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கிடையில் நடைபெற்ற 1 வது போட்டியானது துபாயின் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற வங்காளதேச அணியானது முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அந்த வகையில் 49.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்த நிலையில் 261 ஓட்டங்களை பெற்றது. அதிகபட்ச ஓட்டமாக முஷ்ஃபிக்கர் ரஹீம் (Mushfiqur Rahim) 144(150) ரன்களை குவித்தார். லசித் மாளிங்க (Lasith Malinga) 23 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 35.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 124 ரன்களை மட்டுமே பெற்றது. வங்காளதேசம் 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.\n2 வது போட்டி – பாகிஸ்தான் Vs ஹாங்காங் (16/09/2018)\nஇப்போட்டியில் நாணய சுழற்சியில் ஹாங்காங் அணியினர் வெற்றி பெற்று துடுப்பெடுத்தாட தீர்மானித்தனர். 37.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்த நிலையில் 116 ஓட்டங்களை பெற்றார்கள். அதிக தனிநபர் ஓட்டமாக 27(47) ஓட்டங்கள் ஐசாஸ் கானால் (Aizaz Khan) பெறப்பட்டது. உஸ்மான் கான் (Usman Khan) 7.3 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். பாகிஸ்தான் அணி 23.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து 120 ரன்களை பெற்று 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது. அதிகபட்ச ஓட்டமாக இமாம் அல் ஹக் (Imam Ul Haq) 50(69) ஓட்டங்களை பெற்றார்.\n3 வது போட்டி – இலங்கை Vs ஆப்கானிஸ்தான் (17/09/2018)\nஆப்கானிஸ்தான் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றதுடன் துடுப்பெடுப்பில் ஈடுபட்டது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 249 ஓட்டங்களை குவித்தது. ரஹ்மட் ஷா (Rahmat Shah) சிறப்பாக விளையாடி 72(90) ரன்களை தன் அணிக்காக பெற்றுகொடுத்தார். திசர பெரேரா (Thisara Perera) 9 ஓவர்கள் வீசி 55 ரன்களை கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வெற்றி இலக்கு 250 ஓட்டங்கள் என்ற நிலையில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணி 41.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 158 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. உபுல் தரங்க (Upul Tharanga) 36(64) ரன்களை பெற்றார். அணியில் வேறுயாரும் 30 ரன்களை தாண்டவே இல்லை. 91 ஓட்டங்களால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இலங்கை அணி அடைந்த முதல் தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது.\n4 வது போட்டி – இந்தியா Vs ஹாங்காங் (18/09/2018)\nநாணய சுழற்சியில் வெற்றியடைந்த ஹாங்காங் அணியினர் களத்தடுப்பில் ஈடுபட நினைத்தனர். அந்தவகையில் களம் இறங்கிய இந்திய அண���யினர் 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 285 ஓட்டங்களை குவித்து வழுவான நிலையில் இருந்தனர். ஷிக்கார் தவான் (Shikhar Dhawan) சிறப்பாக விளையாடி 127(120) ரன்களை எடுத்தார். இப்போட்டியில் இந்திய அணியில் விளையாடிய கலீல் அஹமட் (Khaleel Ahmed) என்ற வீரருக்கு இது முதலாவது போட்டியாக அமைந்தது. தனது வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களத்தில் நுழைந்த ஹாங்காங் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்த நிலையில் 259 ஓட்டங்களை பெற்று 26 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது. அதிகபட்ச ஓட்டமாக நிஸாகட் கான் (Nizakat Khan) 92(115) ஓட்டங்களை தன் அணிக்கு பெற்றுக்கொடுத்தார்.\n5 வது போட்டி – இந்தியா Vs பாகிஸ்தான் (19/09/2018)\nபகல் இரவு ஆட்டமாக ஆரம்பிக்கப்பட்ட இப்போட்டியில் நாணய சுழற்சியில் பாகிஸ்தான் வெற்றிபெற்று துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 43.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பரிகொடுத்து 162 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. 47(62) ஓட்டங்களை பாபர் அஸாம் (Babar Azam) அந்த அணிக்காக பெற்று கொடுத்தார். புவ்னேஸ்வர் குமார் (Bhuvneshwar Kumar) 7 ஓவர்கள் பந்து வீசி 15 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். பதிலுக்கு களமிறங்கிய இந்திய அணி 29 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 164 ஓட்டங்களை பெற்று 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. அதிக ஓட்டமாக ரோஹிட் சர்மா (Rohit Sharma) 52(39) ஓட்டங்களை பெற்றார்.\n6 வது போட்டி – ஆப்கானிஸ்தான் Vs வங்காளதேசம் (20/09/2018)\nநாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட நினைத்தது. அந்தவகையில் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணியினர் வரையறுக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 255 ஓட்டங்களை பெற்றனர். ஷகிப் அல் ஹசன் (Shakib Al Hasan) 42 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ஹஸ்மதுல்லா ஷாஹிடியின் (Hashmatullah Shahidi) 58(92) ஓட்டங்கள் அணியில் தனி ஒருவரின் அதிகபட்ச ஓட்டமாக இருந்தது. 256 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய வங்காளதேச அணியால் சகல விக்கெட்டுகளையும் இழந்து 119 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது. 136 ஓட்டங்களால் வங்காளதேசம் படுதோல்வி அடைந்தது.\nகுழுநிலை போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த பிறகு அணிகள் பெற்ற வெற்றியின் அடிப்படையில் இந்தியா, வங்காளதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் சூப்பர் ஃபோர் (Super Four) சுற்றுக்கு தெரிவாக��ன.\n7 வது போட்டி – இந்தியா Vs வங்காளதேசம் (21/09/2018)\nஇந்திய அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை வங்காளதேச அணிக்கு வழங்கியது. அந்தவகையில் முதலில் களம் இறங்கிய வங்காளதேச அணி 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நிலையில் 173 ஓட்டங்களை பெற்றது. மெஹெதி ஹசன் (Mehedi Hasan) கூடிய ஓட்டமாக 42(50) ஓட்டங்களை பெற்றதோடு எதிர் அணியின் ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja) 29 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன் பின்பு களத்தில் விளையாட ஆரம்பித்த இந்திய அணியினர் 36.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 174 என்ற வெற்றி இலக்கை அடைந்து 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றனர். ரோஹிட் சர்மா ஆட்டமிழக்காமல் 83(104) ஓட்டங்களை பெற்றார்.\n8 வது போட்டி – ஆப்கானிஸ்தான் Vs பாகிஸ்தான் (21/09/2018)\nஇப்போட்டியில் ஆப்கானிஸ்தான் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 257 ஓட்டங்களை குவித்தது. ஹஸ்மதுல்லா ஷாஹிடி ஆட்டமிழக்காமல் 97(118) ரன்களை எடுத்தார். பந்து வீச்சில் மொஹமட் நவாஸ் (Mohammad Nawaz) 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 258 என்ற இலக்குடன் மைதானத்தில் இறங்கிய பாகிஸ்தான் அணியினர் 49.3 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்து 3 விக்கெட்டுகளால் வென்றனர். இமாம் அல் ஹக் 80(104) ரன்களை பெற்று கொடுத்தார்.\n9 வது போட்டி – இந்தியா Vs பாகிஸ்தான் (23/09/2018)\nஇவ்விரு அணிகளும் மீண்டும் பலப்பரீட்சையில் ஈடுபட வேண்டியிருந்தது. பாகிஸ்தான் அணி நாணய சுழற்சியில் வென்றதுடன் துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது. 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்ட நிலையில் 237 ஓட்டங்களை பெற்றது. இவ்வணிக்காக ஓரளவு சிறப்பான முறையில் விளையாடி சொயிப் மலிக் (Shoaib Malik) 78(90) ரன்களை பெற்றார். வெற்றி இலக்கு 238 ரன்கள் என்ற அடிப்படையில் இந்திய அணி விளையாட ஆரம்பித்தது. 39.3 ஓவர்களில் 1 விக்கெட்டை மாத்திரம் இழந்து 238 ஓட்டங்களை பெற்றதுடன் 9 விக்கெட்டுகளால் அபார வெற்றியை ஈட்டியது. ஷிகார் தவான் மிகச்சிறப்பாக விளையாடி 114(100) ஓட்டங்களை பெற்று அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இப்போட்டியின் போது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் யுஸ்வேன்ற சஹால் (Yuzvendra Chahal) தனது 50 வது விக்கெட்டை வீழ்த்தியதுடன் ரோஹிட் சர்மா 7000 ஓட்டங்களை கடந்தவர்கள் பட்டியலில் சேர்ந்தார்.\n10 வத��� போட்டி – ஆப்கானிஸ்தான் Vs வங்காளதேசம் (23/09/2018)\nஇந்த போட்டியில் வங்காளதேசம் நாணய சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. வரையறுக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 249 ரன்களை பெற்றது. இவ்வணியின் மஹ்மதுல்லா (Mahmudullah) 74(81) ரன்கள் பெற்றதுடன் பந்து வீச்சில் எதிரணியின் அஃப்தப் அலாம் (Aftab Alam) 54 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் பிறகு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த ஆப்கானிஸ்தான் அணியினர் 50 ஓவர்கள் முடிவடையும் போது 246 ரன்களை பெற்று 3 ரன்களால் தோற்றனர். அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாக 71(99) ஓட்டங்களை ஹஸ்மதுல்லா ஷாஹிடி பெற்றார். வங்காளதேச அணியின் மஷ்ரஃபே மோர்டஸா (Mashrafe Mortaza) சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 250 வது விக்கெட்டை வீழ்த்தினார்.\n11 வது போட்டி – இந்தியா Vs ஆப்கானிஸ்தான் (25/09/2018)\nஆப்கானிஸ்தான் அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தொடங்கியது. அந்தவகையில் 50 ஓவர்கள் நிறைவடையும் போது 8 விக்கெட்டுகள் இழக்கப்பட்ட நிலையில் 252 ஓட்டங்களை திரட்டியது. இதன்போது மொஹமட் ஷஹ்ஸாட் (Mohammad Shahzad) 124(116) ஓட்டங்களை பெற்றார். ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 253 என்ற இலக்கை நோக்கி விளையாட ஆரம்பித்த இந்திய அணியினர் 49.5 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 252 ஓட்டங்களை பெற்றனர். ஆகவே போட்டி வெற்றி, தோல்வி இன்றி சமநிலையில் முடிவடைந்தது. இந்திய அணியின் அதிகபட்ச ஓட்டமாக K.L ராகுல் (K.L Rahul) 60(66) ஓட்டங்களை தனது அணிக்கு பெற்றுக்கொடுத்தார்.\n12 வது போட்டி – வங்காளதேசம் Vs பாகிஸ்தான் (26/09/2018)\nஇந்த போட்டியில் வங்காளதேச அணி நாணய சுழற்சியில் வென்றது. முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி 48.5 ஓவர்கள் முடிவில் 239 ரன்களை பெற்றது. முஷ்ஃபிக்கர் ரஹீம் 99(116) ஓட்டங்களை பெற்றார். பந்து வீச்சில் ஜுனைய்ட் கான் (Junaid Khan) 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாட களத்திற்கு வந்த பாகிஸ்தான் அணியினர் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை பரிகொடுத்து 202 ஓட்டங்களை மட்டுமே பெற்றதோடு 37 ஓட்டங்களால் தோல்வி அடைந்தனர். இமாம் அல் ஹக் 83(105) ரன்களை பெற்றதோடு எதிரணியின் முஸ்தாஃபிசர் ரஹ்மான் (Mustafizur Rahman) 43 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\n13 வது போட்டி இந்தியா Vs வங்காளதேசம் (28/09/2018)\nஇப்போட்டி அனைவராலும் மிகவும் எதிர��பார்க்கப்பட்ட போட்டியாகும். இறுதி பந்துவரை மிக விறுவிறுப்பாக அமைந்த ஒரு போட்டி என்று சொல்லலாம். நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா களத்தடுப்பில் ஈடுபட நினைத்தது. துடுப்பெடுத்தாட மைதானத்திற்கு வந்த வங்காளதேச அணி 48.3 ஓவர்களில் எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 222 ஓட்டங்களை பெற்றது. லிடோன் தாஸ் (Liton Das) 121(117) ஓட்டங்களை தன்னுடைய அணிக்காக பெற்றிருந்தார். இந்திய அணியின் குல்தீப் யாதவ் (Kuldeep Yadav) 45 ஓட்டங்களை அளித்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதற்கு பிறகு 223 என்ற வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இந்திய அணி இறுதி பந்தில் வெற்றியை பதிவுசெய்தது. அதனடிப்படையில் ஆசிய கிண்ண வரலாற்றில் இந்திய அணி பெற்ற 7 வது அசிய கிண்ணமாக இவ்வெற்றி பதிவுசெய்யப்பட்டது. ஷிக்கார் தவான் தொடரின் ஆட்ட் நாயகன் ஆனார்.\nஉண்மையிலேயே இப்போட்டியானது மிகவும் விறுவிறுப்பாக அமைந்த போட்டியாகும். இறுதியில் யார் வெல்வார்கள் என எவராலும் எதிர்வுகூற முடியாதவாறு பரபரப்பாக அமைந்தது. இந்திய அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nஇசைப்புயல் ஏ.ஆர் ரகுமானின் வெற்றிப்பயணம்\nபழங்கள் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்\nகிரிக்கெட் உலக கிண்ணம் 2019 இன் முழுவிபரமும் உலக கிண்ணத்தின் ஆரம்பமும்\nபேஸ்புக் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளும் தீமைகளும்\nசூரரைப் போற்று பற்றிய உண்மையான தகவல்கள்\nபேஸ்புக் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை\nசைரா நரசிம்மா ரெட்டி திரைப்படம் பற்றிய பார்வை\nவிஜய் சேதுபதியின் கடினமான வாழ்க்கைப்பாதை\nமன அழுத்தத்தை குறைப்பதற்கான சிறந்த 10 வழிகள்\nஇம்மாதம் வெளியாகவுள்ள தமிழ் திரைப்படங்கள்\nஅஜித்தின் விஸ்வாசம் பற்றிய முக்கியமான தகவல்கள்\nஅடுத்த சூப்பர் ஸ்டார் (super star) விஜய்யா\nஷங்கரின் 2.0 இல் உள்ள சிறப்பம்சங்களும் அதன் உருவாக்கமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/201157?_reff=fb", "date_download": "2020-01-20T23:45:44Z", "digest": "sha1:QKKZV6VV55XJ5SNLMDPEID6SP5XAHVLR", "length": 8115, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "எங்களது உறவுகள் எங்களுக்கு உயிருடன் வேண்டும்: கவனயீர்ப்பு போராட்டம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஎங்களது உறவுகள் எங்களுக்கு உயிருடன் வேண்டும்: கவனயீர்ப்பு போராட்டம்\nஎங்களது உறவுகள் எங்களுக்கு உயிருடன் வேண்டும் என்ற தொனிப்பொருளில் சர்வதேச மனித உரிமைகள் தின கவனயீர்ப்பு போராட்டம் அம்பாறை திருக்கோவில் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஇதன் போது பேரணியானது அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர்கள் சங்கத்தின் காரியாலயத்திலிருந்து அதன் தலைவி தம்பிராசா செல்வராணி தலைமையில் ஆரம்பிக்கப்பட்டு மணிக்கூட்டுக் கோபுரத்தை சென்றடைந்து எதிர்ப்பும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.\nஇப்போராட்டத்தில் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களின் வலிந்து காணாமலாக்கப்பட்டோர்கள் சங்கத்தின் தலைவிகள் உறுப்பினர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.\nஅரசியல் கைதிகளை துரிதகதியில் விடுதலை செய். பயங்கரவாத தடைச்சட்டம் தேவையா மக்களை பாதுகாப்பது அரசின் கடமை சர்வதேச நீதிப்பொறி முறையே அவசியம் என பல்வேறு கருத்துக்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/education/b95bb2bcdbb5bbfbafbbfba9bcd-baebc1b95bcdb95bbfbafba4bcdba4bc1bb5baebcd/b87ba8bcdba4bbfbafb95bcd-b95bb2bcdbb5bbfbaebc1bb1bc8/b9abaeba3b95bcd-b95bb2bcdbb5bbfbaabcd-baabbeb9fbaabcdbaabb0bc1bb3bcd-2013-b93bb0bcd-b95ba3bcdba3b9fbcdb9fbaebcd-1", "date_download": "2020-01-20T23:23:52Z", "digest": "sha1:7YXRVMYEC2QMOT72ZLOZLZURP7X7RPG7", "length": 105142, "nlines": 305, "source_domain": "ta.vikaspedia.in", "title": "சமணக் கல்விப் பாடப்பொருள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / கல்வியின் முக்கியத்துவம் / இந்தியக் கல்விமுறை / சமணக் கல்விப் பாடப்பொருள்\nசமணக் கல்வி முறை பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nவீடுபேறு அடைவதையே சமணர்கள் வாழ்க்கையின் இறுதிப் பயனாகவும், நோக்கமாகவும் கொண்டு வாழ்ந்தனர். எனவே இவர்களது கல்வியும் அதனை நோக்கி வழிப்படுத்துவதாகவே அமைந்தது. துறவிகள் மட்டுமல்லாது இல்லறத்தார்க்கும் இனியவாம் ஒழுகலாறுகளை சமணக்கல்வி போதித்தது. இல்லறத்தார்க்கான கல்வியில் போதிக்கப்பட்டவை பின்வரும் பத்து ஒழுக்கங்களாகும்.\nஅருகர், சித்தர், ஆச்சாரியர், உபாத்தியாயர், சாதுக்கள்முதலிய உயரியவர்களை வழிபடல்.\nஅன்னதானம், ஒளசததானம், அபயதானம், சாத்திரதானம் முதலிய நான்கு தானங்களையும் செய்ய வேண்டும் என்பது பாடம் நெடுகிலும் வலியுறுத்தப்பட்டது. சமணக் கல்வி ஆன்மீகக் கல்வியாகவன்றி அறிவியல் கல்வியாகவும் பல நுணுக்கக் கல்வியாகவும் அமைந்தது. மொழி, கணிதம், வான சாத்திரம், அறிவியல், வானியல், இயற்பியல், உளவியல், ஆய்வியல், வாழ்வியல், தர்க்கவியல் போன்றவற்றை மாணவர்கள் பயின்றனர்.\nகல்வி வாய்மொழியாகவே புகட்டப்பட்டது. பாடநூல்கள் இடம் பெறவில்லை. யோகப் பயிற்சிகள் உபாத்தியாயராலும், துறவிகளாலும் நேரடியாக உடனிருந்து செய்து காட்டிச் சொல்லித்தரப்பட்டன. மாணாக்கர்கள் பாடப்பொருள்களைப் புரிந்து மனப்பாடமாக வைத்திருந்தனர். ஆயினும் திட்டவட்டமான அணுகுமுறையில் பாடப்பொருள்கள் மாணவர்களின் மனதில் பதிவிக்கப்பட்டது. இன்றைக்குச் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பே சமணத் துறவிகளால் திட்டவட்டமானதோர் ஐந்துபடிநிலைகளுடன் கூடிய பயிற்றுமுறை பின்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.\nசொல் – பொருள் கேட்டறிதல்\nவிவாதித்து – ஐயம் தெளிதல்\nமனனம் – பாராயணம் செய்தல்\nசமணர்கள் போற்றிய ஆக்கவியல் கல்வி (Constructivism)\nகருத்துக்களின் உண்மைத் தன்மையை நுணுகி ஆயும் புத்திக் கூர்மை வளர்க்கப்பட்டது. ஆராய்ச்சி, மனப்பான்மை தூண்டப்பட்டது. விவாதத் திறமை வடிகாலாக்கப்பட்டது. ஒதுவதைக் கூறுதல், வேறுபாடுகள், ஒப்பிட்டறிதல், வேறுபடுத்தி அறிதல் எனும் பேத விஞ்ஞானம்-பகுத்தறிவு மனப்பான்மை போற்றப்பட்டது. ஒரு கருத்தை, அதன் பல பரிமானங்களில் உற்றுநோக்கி ஆய்ந்த பின்னரே அதன் ஏற்புடைமை கைக் கொள்ளப்படும். இது அனேகாந்தவாதம் எனப்படும். தர்க்க ஞானம் மிக்கோராய் மாணவர்கள் வளர்ந்தனர். இக்கருத்துகளை இக்காலக் கல்வி அணுகுமுறைகளுடன் ஒப்பிட்டு மாணவ-ஆசிரியர்கள் விரிவாக அறிவது மிகுந்த பலனை அளிக்கும்.\nஉலகப் பொருள்பற்றைத் துறந்து, அனைத்து உயிர்களிடமும் அன்பும் கழிபேரிரக்கமும், கனிவும் மிக்கவர்களான அறவோர்களே மாணவர்களுக்குக் கல்வி புகட்டினர். சமணர் சங்கத்தின் அனைத்துத் துறவிகளும் கற்பிக்கும் பணியை விரும்பிச் செய்தனர். அவர்களிடம் குறுகிய நோக்கங்களும், தாழ்வான பழக்க வழக்கங்களும் சிறிதும் காணப்படவில்லை. ஆசிரியர்கள் என்றொரு தனி பணிப்பிரிவு இல்லை. எண் எழுத்தறிவையும், சாத்திரத்தையும் எடுத்துரைக்கும் பணி செய்த துறவிகள் உபாத்திபாயர்கள் எனப்பட்டனர். கூர்த்த மதி நலமும், நுணுகி ஆயும் திறமையும், பிறர்க்கும் விளக்கித் தெளிவாகக் கூறும் ஆற்றலும் அவர்களின் தகுதிகளாய் அமைந்தன. தாங்கள் கற்றுத்தர விரும்பும் பாடப்பொருளில், கருத்தாழம் மிக்க ஆழ்ந்த புலமை மிக்கவர்களாயிருந்தனர். அவற்றை நினைத்த தருணத்தில் எடுத்தியம்ப மனப்பாடமாக வைத்திருந்தனர். கனிவும், கண்டிப்பும் ஆசிரியர்களின் இருகண்களாய் இருந்தன. ஏட்டுக் கல்வியாக அது இல்லை. மனப்பயிற்சியாகவும், புலன் பயிற்சியாகவும் இருந்தது.\nமனக்கட்டுப்பாடும், உடல் உணர்வு மறுப்பும், புலனடக்கமும், அறிவார்வமும் மாணவர்களிடம் பேணி வளர்க்கப்பட்டது. உலகியலறிவைப் போலவே தனிமனித ஒழுக்க சீலங்களும் இல்லறத்தார்க்கு இயற்றப்பட்ட நெறிப்பாடுகள் அனைத்தும் மாணவர்களுக்கும் புகட்டப்பட்டு வலியுறுத்தப்பட்டன. மாணவர்களிடம் உழைப்பும், சுய சார்பும் வலியுறுத்தப்பட்டன. படித்தவர்களுக்கும், படிக்காதவர்களுக்கும் நடை,உடை, பாவனை, சொல் செயல்களில் பரவலான வேறுபாடு காணப்பட்டது. படிப்புக்கும் நடைமுறைக்கும் வேறுபாடு அனுமதிக்கப்படவில்லை என்பது பின்பற்றத்தக்கதாகும்.\nசங்க காலத்தின் இறுதியிலும், சங்கம் மருவிய காலத்திலும் தமிழ்நாட்டில் பல இலக்கிய, இலக்கண, காப்பிய, நன்னெறிப் படைப்புகள் உருவாயின. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் இவர்தம் அரிய உழைப்பால் ஆக்கம் பெற்று நூல்வடிவாயின. பதவிளக்கம் தரும் நிகண்டுகள் எழுதப்பட்டன. கலம்பகம், அந்தாதி முதலிய சிற்றிலக்கியங்கள் மலர்ந்தன. பெருங்கதை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண��டலகேசி, மனோன்மணியம் ஆகிய காப்பியங்கள் பூத்தன. நன்நூல், நேமிநாதம், வச்சணந்திமாலை ஆகிய இலக்கண நூல்கள் எழுதப்பட்டன. இவை சமணர்தம் கல்வித் தொண்டையும் தமிழ்த் தொண்டையும் கூறுகின்றன.\nபண்டைத் தமிழகத்தில் முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என மூன்று சங்கங்கள் கூட்டப்பட்டு தமிழாய்வுகள் நடைபெற்றதாக இறையனார் அகப்பொருள் உரைப்பாயிரம் கூறுகிறது. இவற்றுள் நாம் இங்கு குறிப்பிடுவது கடைச்சங்கமாகும். இதன் காலம் பற்றிய கருத்து வேறுபாடுகள் காணப்படினும் இங்கு நாம் கி.மு. முதல் நூற்றாண்டில் இருந்து கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரையுள்ள காலத்தை எடுத்துக் கொள்வோம்.\nசாதி சமய வேறுபாடற்ற சமத்துவக் கல்வி வாய்ப்புகள் தமிழகத்தில் நிலவியது கல்வி கற்க முன்வரும் எவருக்கும் வாய்ப்புநிராகரிக்கப்படவில்லை. கற்றவருக்கு சமூக மரியாதை கூடுதலாக வழங்கப்பட்டது. ஆண் பெண்பாகுபாடுகள் காட்டப்படவில்லை.\nஅரசர் அமைச்சர், தளபதி முதலிய பதவிகளுக்குக் கல்வி ஒரு அடிப்படைத் தகுதியாக விளங்கியது. இளவரசர்களும், இளவரசிகளும் தம் இளமைப் பருவத்தைக் கற்பதற்குப் பயன்படுத்தினர். அறிவு, அறம், கல்வி முதலியவற்றில் சிறந்த கல்வியாளர்களின் மேதக்க ஆலோசனைகளின்படி அரசர்கள் கோலோச்சினர். கற்றறிந்த, தமிழ்வல்ல, நட்புள்ள,நன்னெறியாளர்களாம்புலவர்கள் பால் அரசர்களும் மிக்க மரியாதையுடனும், அன்புடனும் நடந்து கொண்டு கல்விப் புரவலர்களாக விளங்கினர். இன வேறுபாடின்றி, குல வேறுபாடின்றி, பால் பாகுபாடின்றி வறுமைத் தடையுமின்றி அனைவருக்கும் கல்வி என்ற மிக உயர்ந்த சமூக நீதி சங்ககாலத்தில் நிலவியது. கற்றவர்களை மக்கள் மதித்தனர். மன்னர்கள் அவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.\nதிருவள்ளுவர் கூட கல்லாதவர்களை கண்ணற்றவர்கள், முகத்தில் புண்ணை உடையோர் என்று பாடியுள்ளமை கருதற்பாலது. கல்வி கற்காதவர்கள் மன்னர் வயிற்றிற் பிறந்த இளவரசர்களாயினும் ஆட்சிப் பீடத்தில் ஏற முடியாது. சங்க காலத்தில் உலகில் வேறெங்கும் காணவியலாத அளவிற்கு கல்வி முதலிடமும் முக்கியத்துவமும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும், அத்தகைய செறிந்த பாரம்பரியத்தின் குலத்தோன்றல்களுக்கே நாம் அனைவரும் கற்பிக்க நீங்கள் அனைவரும் பயிற்சி பெற்றுத் தயாராகி வருகிறீர்கள் என்பது பெருமிதம் அளிக்கிறது.\nமூன்று சங்கங்களும் பற்பல இனிய, அரிய, கருத்துக்களை நூலாக்கியோரை வரவேற்று பாடல்களையும், தொகை நூல்களையும் உலகோர்க்கு அரங்கேற்றி வழங்கின. ஆயினும் கடல் கோள்களாலும், இயற்கைச் சீற்றங்களாலும் அவைகள் பேரளவில் சிதைந்து போயின. எழுதி வைத்த ஒலைச் சுவடிகளும் மட்கி மண்ணாயின. அவ்வாறு 195 தமிழ்நூல்கள் மறைந்து போயின என மயிலை சீனி வேங்கடசாமியின் ஆய்வுகள் புலப்படுத்துகின்றன. இவ்வாறு மறைந்து போன பெரும்பகுதி போக எஞ்சிய சொற்பநூல்களே இப்பொழுது உள்ளன. அவற்றைத் தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு என வகுத்துள்ளனர். பன்னிராயிரம், சூத்திரங்களைக் கொண்டது, \"அகத்தியம் அகத்தியரின் முச்சங்களுக்கும் பொதுவான இப்படைப்பு நமக்குக் கிடைக்கவில்லை. அகத்தியரின் மாணாக்கர்கள் பன்னிருவருள் ஒருவரான தொல்காப்பியரின் தொல்காப்பியம் நமக்குக் கிடைத்துள்ளது. இதன் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் ஆகிய பகுதிகள் மூன்றிற்கும் முறையே இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் ஆகியோர் உரை எழுதியுள்ளனர்.\nஇளமையில் கல்' 'ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா’ ‘வித்தை விரும்பு’ 'எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும். ‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும். கல்விக்கழகு கசடற மொழிதல். ‘பிச்சைபுகினும் கற்கை நன்றே’, ‘அறிஞர்க்கு அழகு கற்றுணர்ந்து அடங்கல் போன்ற பொன் மொழிகள் கல்வியின் முக்கியத்துவம் சங்ககாலத்தில் உணரப்பட்ட நிலையை எடுத்துரைக்கின்றன. “கல்லா ஒருவன் குலநலம் பேசுதல் நெல்லினுள் பிறந்த பதர் ஆகுமே” எக்குடிப்பிறப்பினும் யாவரேயாயினும் அக்குடியில் கற்றோரை மேல் வருக என்பர்’ ‘கல்வி கரையில கற்பவர் நாள் சில,\n“பிதா விரும்புவது வித்தையே” “கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு’, ‘ஒருமைக்கண் தான் கற்ற கல்வி எழுமைக்கும் ஏமாப்புடைத்து”, “கண்டது கற்கப் பண்டிதன் ஆவாய்”, என்னும் வரிகள் கல்விக்கு பண்டைத் தமிழகத்திலிருந்த வரவேற்பையும், விழிப்புணர்வையும் எடுத்தியம்புகின்றன.\nஆசிரியர்கள் கற்றறிந்தவர்கள், மொழியிலும் பிற அறிவுப் புலங்களிலும் புலமை மிக்கவர்களாகிப் ‘புலவர்கள்’ என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் அறிவு நாட்டத்தால் பல்கலையும் கற்று, வாணாளைக் கரையிலாக் கல்வியைப் பெறுவதையே நோக்கமாகக் கொண்டு கழித்தனர் என்பதை ‘புலமையும் வறுமையும் சேர்ந்தே இருக்கும்’ என்ற பழமொழியினால் நாம் அறியலாம். கல்விச் சாலைகளுக்குமானியங்கள் வழங்கப்பட்டன. கற்றவர்களுக்கும் புலவர்களுக்கும் பரிசும் பதவியும் அரசர்களால் வழங்கப்பட்டன. புலவர்களால் தாம் புகழப்படுவதையும் போற்றப்படுவதையும் அரசர்கள் தம் வாழ்வின் இலட்சியமாகக் கருதினர்.\nபெண்களும் கற்றனர். பெண்பால் புலவர்களும் வாழ்ந்தனர். நச்செள்ளையார், வெள்ளிவீதியார், ஆதிமந்தியார்,நப்பசலையார், முடத்தாமக் கண்ணியார், பொன்முடியார் போன்ற பெண்புலவர்களுமிருந்தனர். காக்கைப்பாடினியார் காக்கைப்பாடினியம்,சிறுகாக்கைப்பாடினியம் என்ற யாப்பிலக்கண நூல்களை எழுதிப் புகழ் பெற்றார். கல்வி ஒரு பணிக்குத் தம்மைத் தகுதியாக்கிக் கொள்ளத்தான்; வயிற்றைநிரப்பிட, வசதியைப் பெருக்கிட ஊதியம் ஈட்டிடவே என்ற இக்காலம் போலன்றி கற்றனைத்துாறும் அறிவு: கல்வி வாழும் வகையை வாழ்வின் பயனை அடைந்திட பிறவியின் பயனைத் தெரிந்திடவே முயலப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இதனைக் 'கற்க, கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக’ என்ற குறளாலும் அறியலாம். வாழ்நாள் முழுவதும் அவர்கள் தொடர்கல்வி மேற்கொண்டனர். அடுத்தடுத்த தலைமுறைக்கு அறிவுக்கொடை வழங்கினர்.\nஆயிரம் கனவுகள் கண்டு அண்ணாந்து பார்த்து ஆன்மீகப் பயனடையவே கல்வி என்பதாகவன்றி-‘வாழ்க்கை வாழ்வதற்கே வருங்காலம் வெல்வதற்கே’ என்ற முனைப்புடன் அறவழியான் பொருள் ஈட்டுதல்’, ‘ஈதல், இசைபட வாழ்தல்’, ‘எய்திய புலமைக்காகப் போற்றப்படுதல்’, ‘வாழ்வாங்கு வாழ்தல் புகழ் ஈட்டுதல் போன்ற பயன்நோக்கியல் கல்வியாக தமிழகத்தில் சங்ககாலக் கல்வி அமைந்தது. வாழ்க்கையை முறைப்படுத்தி இயல்பொத்த இனிய வாழ்வு வாழ நிலங்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனப் பகுதியிடப்பட்டு நிலத்தின் சூழலியலுக்கேற்ப வாழ்வியல் ஒழுக்கக்கூறுகள் ஆலோசிக்கப்பட்டிருந்தமை உலகில் வேறு எந்த நாட்டிலும் நிகழாத வாழ்வியல் அற்புதம் எனலாம். இலக்குகளும் இலக்கியங்களும் அகம், புறம் என்றவாறு சிறப்போடு இயற்றப்பட்டுள்ளமை வியந்து பாராட்டற்பாலதாகும்.\nஅறிவியல், வான சாத்திரம், கலைகள், கணிதம், இலக்கணம், காப்பியப் படைப்பு, இசை, நாடகம், கூத்து, பாட்டுபோல்வனநிலத்திற்குநிலம் மாறுபட்டன. ஆ���கலைகள் அறுபத்துநான்கும் தமிழர்களின் ஆய்வுக்கும், அறிவுக்கும் சாட்சியாய்த் திகழ்கின்றன.\nஆசிரியர் மாணவர் உறவு அன்புக்கும், மரியாதைக்கும் பண்புக்கும், பரிவுக்கும் நிலைக்கலமாய் அமைந்தது. நட்புறவு பேணப்பட்டது. கட்டணம் ஏதும் வசூலிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. கல்வியில் பணத்தின் ஆதிக்கம் இல்லை. எளியோரும் தடையில்லாது முயன்று ஏற்றமுறக் கற்றனர். கல்வியில் தன்னை விஞ்சும் மாணவர்கள் ஆசிரியர்களால் இனங்காணப்பட்டு மேன்மேலும் உயர வழிகாட்டப்பட்டது. தம்மின்தம் மாணாக்கர் புலமை கண்டுவந்த ஆசிரியரின் பெருந்தன்மை போற்றிப் பின்பற்றத் தக்கதாகும்.\nவீடு கட்டும் நெறிமுறைகளின்படி கட்டப்படும் மனையின் ஏழில் ஒரு பங்கு தர்மபாகம் என்ற பெயரால் ஒதுக்கப்பட்டு அவற்றை அவ்வீட்டில் இல்லறம் நடத்துவோர் பராமரித்துப் பொதுத் தேவைகளுக்கு இடமளித்தனர். வீடுகள்தோறும் அமைந்திருந்த இவைகள் திண்ணை, முன்றில் எனக் கூறப்பட்டது. இல்லறத்தார் நுழைந்து புழங்கும் வீட்டுத் தலைவாயிலுக்கு வெளியில் அனைவரின் நல்லுபயோகத்திற்கும் அனைத்து வீடுகளிலும் ஏழில் ஒரு பங்கு விகிதப்பரப்பு ஒதுக்கிப் பராமரிக்கப்பட்டது. இத்தகு இடங்களில் பண்டைக் காலத்தில் திண்ணைப் பள்ளிகள் தமிழ்நாட்டில் நடைபெற்றன. அவ்வூர்ப் பகுதியைச் சேர்ந்த பெரியோர் கற்றறிந்த ஆசான்களாக இருந்து அப்பகுதியில் இருபால் பிள்ளைகளையும் ஐந்து வயதில் சேர்த்து கற்பித்து வந்தனர். இவைகள் திண்ணைப் பள்ளிகள் எனப்பட்டன. எண்ணும் எழுத்தும் கற்பிக்கப்பட்டன. எழுதவும் படிக்கவும் கணக்கிடவும், குறிக்கவும் அனைத்து மாணவர்களும் அறிந்தார்கள். எடுத்துரைத்தல், எழுதிக்காட்டுதல், மனப்பாடம் செய்தல், ஒப்புவித்தல், விவாதித்தல் என்னும் கற்பித்தல் செயல்பாடுகள் நடைபெற்றன. பனை ஒலையில் எழுத்தாணி கொண்டு எழுதப்பட்ட சுவடிகள் நூல்களாகப் பயன்பட்டன. படியெடுக்கும் பணிகளையும் ஆசிரியர் உதவியுடன் மாணவர்கள் செய்து பல்வேறு நூல்களைக் கற்றனர்.\nபயிர்த்தொழிலில் உழவு செய்தல், நாற்றிடுதல், விதைத்தல், நடவு செய்தல்,நீர்ப்பாய்ச்சுதல், பயிர்ப் பாதுகாப்பு உத்திகள், தானிய சேகரிப்பு பற்றிய அனைத்து நுட்பங்களும், மாணவர்க்குச் சொல்லித்தரப்பட்டன. நெசவு தொழிலில் பஞ்செடுத்தல், நூல் நூற்றல், தார்திரித்தல், நெசவு நெய்தல் முதலிய தொழில்நுட்பங்களும் சொல்லித்தரப்பட்டன. கைத்தொழில், தொழில் திறமை, நுணுக்கங்கள் கல்வியின் வாயிலாக சொல்லித்தரப்பட்டன. ஏட்டுக் கல்வியாக மட்டுமின்றி சமுதாயத் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய புனைபொருள் உற்பத்தி செய்யும் பணிகளாகவும் அவைகள் வளர உதவின என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆசிரியர்இல்லாத நேரங்களில் இத்திண்ணைப்பள்ளிகளைச் சட்டாம்பிள்ளை எனும் தலை மாணாக்கர்கள் காலவிரையம் இன்றி நடத்திப் பேருதவி செய்தனர். மூத்த மாணவர்கள் கற்கப் புகும் மாணவர்களுக்கு உடனிருந்து வழிகாட்டும் ஆதரவான அணுகுமுறை காணப்பட்டமை போற்றிப் பின்பற்றத்தக்க முறையாகும்.\nபண்டைக்காலக் கல்வி உலகின் பிற நாடுகளில் காணப்பட்டதைக் காட்டிலும் மிகுந்த வேறுபாடுகளுடனும் சிறப்புடனும் தமிழ்நாட்டில் காணப்பட்டது. பாடப்பொருள், மாணவர் சேர்க்கை, பயிற்று முறை, கல்வி நோக்கம் முதலிய பல கூறுகளால் இது பிற கல்வி முறைகளிலிருந்தும் வேறுபட்டுக் காணப்பட்டது. பிற கல்வி முறைகளில் வாய்மொழி, மனப்பாடக் கல்வி வலியுறுத்தப்பட்டது. இங்கு தொன்மையான எழுத்து முறையும், மொழிக்கூறுபாட்டு வசதி வாய்ப்புகளும் மிகுந்திருந்தன. தொன்மையானதோர் மொழியின் வரிவடிவமும் ஒலி வடிவமும் மேம்பட்டு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். எழுதுவதற்குப் பதம் செய்யப்பட்ட பனை ஒலைகள் சுவடிகளாகக் கோர்க்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டமை உலகில் வேறெப்பகுதிகளிலும் கையாளப்படாத எளிய உத்தி ஆகும்.\nமுனிவர்களின் வாழிடங்களில் தோன்றிய கல்வி, குகைகளிலும், ஆசிரமங்களிலும், காடுகளிலும், சங்கங்களிலும், விகாரங்களிலும், கோயில்களிலும், வீடுகளிலும், தழைத்தோங்கி வளர்ந்து பல பரிமாணங்களை அடைந்தமையைக் கண்டோம். இந்நாட்டின் பண்டைக்காலக் கல்வி ஒர் ஆன்மீக முயற்சியாகவே ஆரம்பித்தது. தனிமனித முயற்சியாக உதயமான இந்தியக் கல்வி இன்றைக்கு அரசின் தலையாயக் கடமையாக, அரசியலமைப்புச் சட்டத்தின் உந்துதல் பெற்று அனைவர்க்கும் தரமான கட்டாயக் கல்வியாக வளர, காலங்கள் தோறும் பலவித மாற்றங்களைப் பெற்று வந்துள்ளதை அறிவது மாணவ ஆசிரியரின் தொலை நோக்குக்கும் ஈடுபாட்டுக்கும் அவசியம் ஆகும். இந்தியாவின் தொன்மைக்காலக் கல்வி உலகின் பல்வேறு பகுதியினின்றும் மாணவர்களை இந்தியாவை ���ோக்கி ஈர்க்கும் அளவிற்கு வளர்ந்ததை, சில கல்வி மாநகர்களின் பல்கலைக்கழக அளவிலான வளர்ச்சியை வைத்து இங்கு காண்போம்.\nதக்ஷசீலம் வடமேற்கு இந்தியாவில் காந்தாரத்தின் தலைநகர் தக்ஷசீலம். இது ஒரு தொன்மையான கல்விநகரம் ஆகும். மஹாபாரதத்தில் இந்நகர் குறிப்பிடப்பட்டுள்ளது. நாகர்களின் தலைவனான தக்ஷகா என்பவரின் பெயரிலிருந்து இந்நகர் தன்பெயரைப் பெற்றுள்ளது. இந்நகரில் மிகப் புராதனமான பல்கலைக்கழகம் அமைந்திருந்தது. இந்தியாவின் பல்வேறு இராஜ்யங்களின் இளவரசர்கள், பிராமணர்கள், கூடித்திரியர்கள், நூற்றுக்கணக்கில் இங்கு வந்து கூடித்தங்கியிருந்து கல்வி பெற்றனர். தொன்மைக்கால மருத்துவர் ஜீவகர் மற்றும் பரத்வாஜா, அங்குலமாலா, தர்மபாலா ஆகியோர் இங்கு கல்வி கற்றுள்ளனர்.\nவேதங்கள், சடங்குகள், பத்து அறிவியல்கள், வில், வாள் போர்முறை, மாயாஜாலம், சாத்திரங்கள், கலைகள் முதலியன கற்றுத்தேர்ந்த பேராசிரியர்களால் இங்கு பயிற்றுவிக்கப்பட்டன. பல நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இங்கு வந்து வணிகர்கள் வாணிபம் செய்த வாணிப நகரமாகவும் இது திகழ்கிறது. சந்திரகுப்த மெளரியரை சாணக்கியர் தக்ஷ சீலத்திற்கு அழைத்துச் சென்று கல்வி கற்கச் சேர்ப்பித்தார். பாடலிபுத்திரம், ராஜகிருகம், காசி, மிதிலை,அவந்தி,கோசலம், தென்னிந்தியா ஆகிய பகுதிகளிலிருந்து வந்தும் கல்விகற்றனர். இது அந்நாளில் உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகமாக விளங்கியது. மெளரிய அரசர்களுக்குப் பின் பாக்டிரிய அரசனால் ஆளப்பட்டது. தக்ஷசீலக் கலைப்பாணி, காந்தாரக் கலைப்பாணி, யுனானி காலச்சாரமும் இங்கு பரவியிருந்தது. இந்தியாவின் வடமேற்கு எல்லை வழியில் அமைந்திருந்ததால் பல மேலைநாட்டினரோடு தொடர்பில் இருந்தது. புத்தரின் தொன்மைக் காலச் சிலைகள் பல இங்கு காணப்படுகின்றன.\nதக்ஷசீலத்தில் கல்வி குருகுலப் பாணியில் வழங்கப்பட்டது. ஒவ்வொரு குருவும் தம் தம் சிறப்புப் பாடத்தைக் கற்பித்தனர். அப்பாடத்தை விரும்பும் மாணவர்கள் அவரிடம் சேர்ந்து படித்தனர். ஒவ்வொரு ஆசிரியரிடமும் 20 முதல் 300 மாணவர்கள் வரை சேர்ந்து விடுதிகளில் இருந்து கல்வி கற்றனர்.\nஇலக்கியங்கள், தொழில்கல்வி, மருத்துவக் கல்வி, ஒவியம், வானவியல், இலக்கணம், அரசியல், ஆயுர்வேதம், அறுவை சிகிச்சை, போர்முறை, ���லை, அறிவியல் ஆகியவை சிறப்புப் பாடங்களாகக் கற்பிக்கப்பட்டன. பிரம்மி, பிராகிருதம், சமஸ்கிருதம், பாலி ஆகியவை போதனா மொழிகளாக இருந்தன.\nகல்விக்குக் கட்டணம் ஆயிரம் வரை வசூலிக்கப்பட்டது. கட்டணம் செலுத்த இயலாதோர் கடன் கூறியும், உடல் உழைப்பு செய்தும் கற்றனர். குருவின் இல்லத்திலேயே தங்கிப் படிப்போர் அதிகக் கட்டணம் செலுத்தினர். வெளியில் தங்கியும் கல்வி கற்றனர். சிலமாணவர்கள் வெவ்வேறு சிறப்புப் பாடங்களை வெவ்வேறு சிறப்புக் குருவிடம் கட்டணம் செலுத்திக் கற்றனர்.\nஇரவு நேரங்களிலும் வகுப்புகள் நடைபெற்றன. சுழற்சி (Shift) முறையும் இங்கு நடைமுறையில் இருந்ததாகத் தெரிகிறது. அரசர்களாகவும் ஆட்சியாளர்களாகவும் விளங்க அக்காலத்தில் கல்வி இன்றியமையாத தகுதியென முக்கியத்துவம் பெற்றது.\nகாசி கங்கை நதிக்கரையில் அமைந்திருந்த தொன்மை நகரமான காசி, மிகப்பெரிய பிராமணக் கல்வி மையமாகத் திகழ்ந்தது. கஸ்யர்கள் என்ற மரபினர் இந்நகரில் வாழ்ந்திருந்ததால் இந்நகர் காசி எனப்பட்டது. வருணா, அசி ஆகிய இரு நதிகளுக்கும் இடைப்பட்ட பகுதி என்பதால் இது வாரணாசி என்றும் அழைக்கப்பட்டது. சுங்கர்கள், கன்வர்கள், குஷானர்கள், குப்தர்கள் முதலிய பல வமிசத்தினரின ஆட்சியின் கீழும் இந்நகரம் சிறப்புற்று விளங்கியது. மக்கள் தொகை மிக்க, வாணிபம் சிறந்த வளமான, நகரமாக இருந்ததோடு சிறந்ததோர் கல்விமையமாகவும் நெடுங்காலம் விளங்கிய பெருமை காசிக்கு உண்டு. இங்கு பல குருகுலங்கள் நடைபெற்றன. பலமொழி வல்லுநர்களும் சமயத்தலைவர்களும் புகழ்பெற்ற குருக்களும் இங்கு வாழ்ந்திருந்தனர். புகழ்பெற்ற ஆசிரியர்களிடம் வேதங்களையும் உபவேதங்களையும், பிராமணங்களையும், உபநிடதங்களையும் நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து வந்த மாணவர்கள் கற்றுத் தேர்ந்தனர். இங்கு கற்றுத் தேர்ந்த கல்விமான்கள் இந்தியாவின் பல பகுதிகளிலும் சென்று பணியாற்றினர். இங்கு வில், வாள் பயிற்சியும், ஒவியம்,நடனம், ஆயுர்வேதம்,இசை, கைத்தொழில்கள் போன்ற பதினெட்டு கலைகள் பயிற்றுவிக்கப்பட்டன. மாணவர்கள் அடக்கம், பணிவு,ஒழுக்கத்துடன் விளங்கினர். கல்விநாடும் மாணவர்கள் அனைவரும் கூடும் பல்கலை மையமாக இந்நகரம் சிறப்புற்றிருந்தது. மாணவர்கள் ஏழு ஆண்டுகள் வரை தங்கிப் பயின்றனர். தென்னிந்தியாவிலிருந்து சென்ற ஆத���சங்கரரும் இந்நகரில் தங்கிக் கல்விப் பணியாற்றித் தனது அத்வைதக் கருத்துக்களை வெளியிட்டார்.\nமிதிலை இந்தியாவின் புகழ்பெற் கல்வி நகரங்களுள் மிதிலையும் ஒன்று. இங்கு பிராமணக் கல்வி தழைத்தது. பல அறிஞர்கள் கூடிச் சமயக் கருத்துக்களை விவாதித்துக் கற்பிக்கும் முறை பின்பற்றப்பட்டது. ஆன்மிகச் சிந்தனையாளர்களின் படைப்புகள் பல இங்கு வெளியாயின.\nபல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மாணவர்கள் இங்கு தங்கிப் பயின்றனர். இளவரசர்கள் தங்கிப் பல்கலையும் பயிலும் பட்டணமாக இது அமைந்தது. வித்யாபதி, ஜெயதேவர், போன்றோர் இங்கு தங்கிதங்கள் படைப்புகளை எழுதினர். பண்டிதர்கணேச உபாத்யாயரின் ஜத்வசிந்தாமணி என்ற நூல் இங்கிருந்து எழுதப்பட்டதாகும். இங்குக் கல்வி பயின்று முடித்து வெளிவருபவர்களுக்கு ஞாதகாஸ்' என்ற பட்டம் வழங்கப்பட்டது.\nதற்கால பீகார் மாநிலத்தில் அந்நாளில் முதலாம் குமாரகுப்தர் என்ற மன்னரால் நாலந்தா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. இது உலகப் புகழ்பெற்ற மகாயான பெளத்தக் கல்வி மையமாகும்.\nஇங்கு சீனப் பயணிகளான பாகியானும், பின்னர் ஹர்ஷர் காலத்தில் யுவான்ஸ்வாங்கும் இப்பல்கலைக்கழகத்தைப் பற்றிய குறிப்புகளை எழுதியுள்ளார்கள். மாணவர் ஆசிரியரின் விகிதம் 18 என்பதாக அமைந்திருந்தது. 1500 ஆசிரியர்களிடம் 10,000 மாணவர்களும் தங்கி கல்விப்பணி மேற்கொண்டனர். காஞ்சிபுரத்திலிருந்து சென்ற கல்வியாளர் தர்மபாலர் நாலந்தாவில் துணைவேந்தராகச் செயலாற்றினர். நாலந்தாவிற்கு வந்த யுவான்ஸ்சுவாங் சீல பத்திரர் என்ற துணை வேந்தரிடம் யோகக்கலை பயின்றார். மாணவர்களின் திறமையையும் ஆர்வத்தையும் சோதித்த பின்னரே மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இப்பணியைச் செய்ய தேர்வுக்குழு ஒன்று செயல்பட்டது. இங்கு சேரும் மாணவர்கள் 12 ஆண்டுகள் தங்கித் தொடர்கல்வி கற்றனர். அசோகனின் தர்ம சக்கரத்தைப் போன்றதோர் கட்டட அமைப்பை இப்பல்கலைக்கழகம் பெற்றிருந்தது. இந்நிறுவனத்தின் பராமரிப்புக்காக பல கிராமங்கள் மானியமாக வழங்கப்பட்டன. மாணவர்களிடம் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படவில்லை.\nஇதன் கட்டிடம் தற்போது சிதைந்த நிலையில் காணப்படுகிறது. இது காண்போரை வியக்க வைப்பதாய் 300-க்கும் மேலான மாணவர் அறைகளையும், மூன்று பெரிய அரங்குகளையும் தன்னகத்தே பெற்றுள்ளது. மூன்ற�� பெரிய அரங்குகள் அரிய நூல்கள் சேகரிப்புடன் அமைந்திலங்கின.\nபுத்தமதக் கல்விக்கான சிறப்புநிறுவனமாயினும் வேதங்கள், பிராமணங்கள், வைசேசிகா, யோகா, பூர்வமீமாம்ஸா, உத்திரமீமாம்ஸா, சமண மதத் தத்துவங்கள் ஆகியனவும் பயிற்றுவிக்கப்பட்டன. தர்க்கம், வானசாத்திரம், மருத்துவம், இலக்கணம், கட்டிடக்கலை, சிற்பக்கலை, ஒவியம் போன்றவைகள் கற்பிக்கப்பட்டன. மாணவர் தேர்ச்சிக்கு தேர்வுகள் இடம் பெற்றன. சீனா, திபெத், மங்கோலியா, கொரியா, இலங்கை, ஜாவா, சுமத்ரா போன்ற பிற நாட்டு மாணவர்களும் இங்கு வந்து தங்கிப் படித்தனர். உலகச் சிறப்பு வாய்ந்த இப்பல்கலைக்கழகம் பக்தியார் கில்ஜி படையெடுப்பின் போது அழித்து நாசமாக்கப்பட்டது. கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. நூலகங்கள் தீயிடப்பட்டன. மாணவர் சேர்க்கையும் தடைப்பட்டது.\nவிக்ரமசீலா மகதநாட்டின் பால வம்சத்து மன்னர் தர்மபாலர் விக்ரமசீலத்தில் விகாரம் அமைத்துப் பல்கலைக்கழகமாக மாற்றினார். 114 பேராசிரியர்கள் இங்கு பணிசெய்தனர். இப்பல்கலைக் கழக மாணவர் தீபங்வார் என்ற துறவி திபெத் சென்று புத்தமத விளக்கங்களை அளித்தார். இங்கு 3000 மாணவர்கள் பயின்றனர். மிகச்சிறந்த முறையில் இங்கு உயர் படிப்புக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. வியாகரணம், மெய்யறிவியல், தர்க்கவியல், தத்துவங்கள், தனித்தனியே சிறப்பு வகுப்புகளில் கற்பிக்கப்பட்டன. இங்கு ஆராய்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.\nஒடாண்டபுரி, ஜகத்வாலா, வல்லபி, காஞ்சிபுரம் போன்ற நகரங்களிலும் இது போன்ற சிறப்புக் கல்வி மையங்கள் செயல்பட்டன. பெரிய நூலகங்கள், விடுதிகள் இணைக்கப்பட்டிருந்தன. உள்நாட்டு அறிஞர்களும், வெளிநாட்டு மாணவர்களும் இங்கு வந்து தங்கி கற்றனர். இங்கிருந்து பல நூல்கள் மொழி பெயர்க்கப்பட்டு வெளிநாடுகள் பயன்பெற அனுப்பி வைக்கப்பட்டன.\nசமயச் சகிப்புத்தன்மையுடன், அறிவுநுட்பம் போற்றப்பட்டு இந்நிறுவனங்களில் மேம்பட்டது. இந்நிறுவனங்களுடன் தெய்வீகத் தொழுகை இடங்களும், தியான மண்டபங்களும் இணைந்து இருந்தன. தொண்டு நோக்கத்திலேயே இந்நிறுவனங்கள் செயல்பட்டன. தற்காலத்திலுள்ளது போல் இலாப நோக்கம் அப்போது சிறிதும் இல்லாமை போற்றத்தக்கதொன்றாகும்.\nபொதுவாகப் பண்டைய காலம் தொட்டு மக்களாட்சி மலரும் வரை இந்தியாவில் கல்வி தனிநபர் ஆர்வம் சார்ந்ததாக��ும், குடிமக்கள் முயற்சியையும் விருப்பத்தையும் அடியொற்றி நிற்பதாகவுமே அமைந்திருந்தது எனலாம். கல்வி முயற்சிகள் சமுதாயப் புரவலத்தையும், ஆர்வலர்களின் கொடையையும், செல்வந்தர்களின் தொண்டு முயற்சிகளையும், வணிகர்களின் நிதி உதவியையும் சார்ந்தே அமைந்தன. முடியாட்சி நடத்திய மாநிலங்களில் கூட தம் நல்லாட்சி கருதி, ஊழியர்களின் திறன் கருதியே கல்வியில் ஈடுபாடு காட்டினர்.\nபிராமணக் கல்விக் காலத்தில், கல்வி ஒரு சாராரின் உரிமையாய் நின்றது. பெளத்த கல்வி ஆன்மீக நாட்டமுள்ள அனைவரது மேம்பாட்டுக்கும், வாழ்க்கையின் உச்ச பயனடைவிற்கும் ஒரு பாலமாக அமைந்தது. அருள் நெஞ்சங்கொண்ட துறவிகளின் தொண்டுக் கொடையைத் தழுவி நின்றது. சமணக் கல்விக் காலத்தில் கல்வி ஆன்மாவை அதன் தளைகளிலிருந்து விடுவிக்கும் சாஸ்திரதானமாக இருந்தது.\nசங்க காலத் தமிழகத்தில் கல்வி ஒரு தனிமனித மேம்பாட்டு முயற்சியாகவும் சுயச் சார்பையும் தன்மதிப்பையும் வழங்கும் செல்வமாகவும், ‘வாழ்க்கை உலகோடு பொருத்தி வாழ்வதற்கே' என்ற முனைப்பை உண்டாக்குவதாகவும் அமைந்தது. அடுத்தடுத்து வந்த காலக்கட்டங்களில் கல்வி சமுதாய நலவாழ்விற்கு ஒரு தகுதியாகவும், மனித நல மேம்பாட்டுயர்வுக்கொரு ஒடுதளமாகவும் விளங்கியது.\nசிற்றரசுகள் பரப்பில் விரிந்த பேரரசுகளாகி மன்னர்களின் முனைப்புக்கும் விஸ்தரிப்பு நோக்கத்திற்கும் இடமளித்தன. நல்லாட்சி நடத்தும் செங்கோலர்களான அரசர்கள் அறிவார்ந்த நல்ல குடிமக்களின் அமைதியான நல்லாட்சிக்கும், பற்றுமிக்க குடித்தனத்திற்கும் தகுதியானவர்கள் என்ற நோக்கில் கல்விப் புரவலர்களாகத் தங்களை மன்னர்கள் அறிமுகப்படுத்திக் கொண்டனர். மக்களின் கல்வி ஆராய்ச்சி நாட்டின் வளத்துக்கும் முன்னேற்றத்துக்கும் வழிகோலுகிறது என்பதை முடி மன்னர்களும் மற்றையோரும் உணரத் தலைப்பட்டனர்.\nமன்னர்களின் குடிபுரக்கும் காவலுணர்வினால் கல்வி மான்யங்கள் பல வழங்கப்பட்டன. இறையிலி நிலங்களாகவும், பள்ளிக் கொடைகளாகவும், தொண்டு நல்லுள்ள தர்மங்களாகவும் பலகாலும் வழங்கிக் கல்வியை வளர்த்தனர். கல்வியை நேரடியாக கட்டாயப்படுத்தாமல் கலையார்வம், சங்கீதம்,நாட்டியம்,நாடகம் பல்கலைப் படைப்பாகவும், அறிவியல்,சாஸ்திரம், சிற்பம், ஒவியம்,இலக்கியம் என்றவாறு செயலாக்கக் கல்வியை வமிசத்திற்கு வமிசம், மன்னருக்கு மன்னர் கல்வி விருப்பார்வங்கள் பரவலாக வேறுபட்டன. எனினும் கல்விப் பெருக்கம் ஆட்சி செய்த மன்னர்களின் அருள் உள்ளத்தின் வெளிப்பாடாக அமைந்தது.\nபல்லவர்கள், கல்வியில் கரையிலாக் காஞ்சி மாநகரைக் கல்விக் கேந்திரமாக்கினர். சமஸ்கிருத கல்வி வெகுவாக விரிவடைந்து வளர்ந்தது. மறையவர்களின் கல்வியறிவும் இலக்கிய படைப்பும் வெகுவாக வளர்க்கப்பட்டன. 12ஆழ்வார்களும், 63 நாயன்மார்களும் பக்தி இயக்கத்தை தொடங்கி பக்திக் கல்வியை வளர்த்தனர்.\nசோழர்கள் காலத்தில் பக்தி இலக்கியங்கள் தொகுக்கப்பட்டு திவ்யப் பிரபந்தமும், பெரிய புராணமும், தொகையடியார்தம் தொண்டுக் கொடைகளும் மேலோங்கின. வேதபாடசாலைகளும் கல்லாரையும் கட்டியிழுத்து நலம் பல கற்பிக்கும் புராணச் சொற்பொழிவு, அருளுரை வழங்கும் களமாகத் திகழ்ந்தன. பரவலான நல்லறக் கோட்பாடுகளும் நன்னெறிகளும் வளர்ச்சியடைந்தன.\nவிஜயநகர நாயக்கர்கள் காலத்தில் அரசர்கள் கல்விக்கு ஊக்கம் அளித்தனர். மதுரை புகழ்மிக்கதோர் கல்வி மையமாய்த் திகழ்ந்தது. 10,000 பிராமணச் சிறுவர்கள் கல்வி கற்றனர். நாயக்க மன்னர்களும், மடங்களும் பிராமணர்களின் சமயக் கல்வியை மேம்படுத்தினர். அதில் மருத்துவம், தத்துவம், சிற்பம், வானநூல், இசை, கலைகள் முதலியன போதிக்கப்பட்டன. பாரசீகம், அராபி, தெலுங்கு, சமஸ்கிருதம்,மராத்தி, ஹிந்தி,ஆங்கிலம் முதலிய மொழிகள் கற்பிக்கப்பட்டன. சரஸ்வதி மஹால் நூலகம் இரண்டாம் சரபோஜி மன்னர் காலத்தில் நிறுவப்பட்டது. இதில் 22000 கையெழுத்து பிரதிகள் உள்ளன. 25,000 வடமொழி இலக்கியங்கள் பதினாறு இந்திய மொழிகளில் பெயர்த்தெழுதப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. 1805-ல் சரபோஜி தேவநாகரி எழுத்து அச்சகம் ஒன்றை நிறுவினார். முறைசாராத கல்விச் சாலைகளாக இருந்தன. கிழக்கிந்திய வாணிபக் கழகம் இவற்றின்பால் எந்தவித ஈடுபாடும் இன்றி இருந்தது. அவரவர் குலத் தொழிலுக்குத் தேவையான அடிப்படைகளைக் கற்கும் இடங்களாகவே கல்வி நிறுவனங்கள் அமைந்தன. எனினும் எழுதவும், படிக்கவும், கணக்கள் செய்யவும் அனைவரும் கற்றனர். மசூதிகளுடன் இணைந்தமைந்திருந்த மக்தபுகளும், மதரசாவும், பாரசீகம், அரபு மொழி வழியாகக் கல்வி அளித்தன.\nவணிக நிறுவனங்களின் கல்வி முயற்சிகள்\n1498-ல் போர்த்துக்கீசியர்கள் இந்தியா வந்தடைந்தனர். பிர��ிநிதியான அல்புகர்க் என்பார் பள்ளிகளைத் திறக்கச் செய்தார். அவர்கள் கல்வி மூலமாகக் கத்தோலிக்க சமயத்தைப் பரப்பும் முயற்சியில் இறங்கினர். சமயப் பரப்புக் குழுவினர் பல பள்ளிகளை இந்நோக்கில் திறந்தனர். பைபிள் கற்றிட அங்கு வழிவகை செய்யப்பட்டது. சுவாட்ஸ் என்னும் சமயப் பரப்பாளர் கல்வி மையங்களை அதிக அளவில் தொடங்கினார்.\nகாலனி ஆதிக்க காலக் கல்வி நோக்கங்கள் 1665ல் ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியின் நிர்வாக இயக்குநர்கள் இந்தியாவை ஆளும் உரிமையைக் கைக் கொண்டனர். அவர்கள் கல்வி நிலையில் மாற்றமேதுமின்றி உள்ளதையே தொடரச் செய்தனர். அவர்கள் கிழக்கிந்தியக் கம்பெனியாரின் கீழிருந்து பணியாற்றத் தேவையான பணியாளர்களைத் தயாரிக்கும் நோக்கிலேயே கல்வி முயற்சிகளை மேற்கொண்டனர். தங்களாட்சியை வலுப்படுத்திக் கொள்ள பல உத்திகளையும் குயுக்திகளையும் கையாண்டனர். அவர்தம் கல்வி முயற்சியும் இதற்கு விலக்கல்ல. இப்பள்ளிகளில் ஆங்கிலக் கல்வி ஊக்குவிக்கப்பட்டது. சுதேசி உணர்வும், விடுதலை வேட்கையும் அந்நிய ஆட்சி எதிர்ப்பும் இந்தியரிடம் தோன்றாத தன்மையையும் மாறாக ஆங்கிலேயரை விரும்பும் பணிவு கொள்ளும் சொன்னதைச் செய்யும் மனப்பான்மையையும் வளர்க்கும் கல்வியையே தர முன்வந்தனர். இந்நோக்கிலேயே 1781ல் கல்கத்தாவில் மதரசா பள்ளியை வாரன்ஹேஸ்டிங்ஸ் ஏற்படுத்தி இதன் மூலம் இஸ்லாமியரை மனநிறைவு கொள்ளவும் செய்தார். அதன் பராமரிப்புக்காக ரூ. 3000 மானியத்தையும் வழங்கினார். 1784ல் தஞ்சையில் சல்லிவன் என்பார் உயர்குடி மாணவர்களுக்கு ஒர் ஆங்கிலப் பள்ளியை நிறுவினார். 1785 ல் சர்வில்லியம் ஜோன்ஸ் \"வங்காள ஆசியக் கழகம்” என்ற அமைப்பை நிறுவினார். ஜான் ஒவன் பள்ளிகள் நிறுவி ஆங்கிலம் கற்பிக்க ஏற்பாடு செய்தார்.\n1792ல் இந்தியருக்கான கல்வி முறைபற்றி இங்கிலாந்து பாராளுமன்றம் விவாதித்தது. இந்தியாவுக்கு பள்ளி ஆசிரியர்களையும் சமயப் பரப்பாளர்களையும் அனுப்பி இந்தியர்களுக்குக் கல்வி புகட்டலாம் என்ற கருத்தைத் தெரிவித்தது. இந்தியர்களுக்குப் போதுமான அறக்கருத்து நம்பிக்கை ஏற்கனவே உள்ளதெனக் கூறி உறுப்பினர்கள் இதனை எதிர்த்தனர்.\n1800ல் கல்கத்தாவில் ஆங்கிலேயக் கிழக்கிந்தியநிறுவன ஊழியர்க்கென ஒரு கல்லூரியை வெல்லெஸ்ஸி நிறுவினார். இது அரசு ஊழியர்களுக்குத் த���வையான பயிற்சியை அளித்தது. சார்லஸ் கிராண்ட் என்பவர் இந்தியருக்கு ஆங்கில மொழி கற்பிக்க வேண்டுமென ஆங்கில அரசுக்குக் கோரிக்கை விடுத்தார். 1813ல் பட்டயச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனாலும் 1823 வரை அதன்படி ஒதுக்கப்பட்ட ரூபாய் ஒரு இலட்சம் செலவிடப்படவில்லை. மேல்நாட்டுக் கல்வி முறையே இந்தியாவுக்கு ஏற்றதென மெக்காலே பிரபு வலியுறுத்தினார். 1835ல் வில்லியம் பெண்டிங்கின் ஆணைப்படி ஆங்கிலம் ஆட்சிமொழி ஆயிற்று.\nகி.பி. 712ல் நிகழ்த்தப்பட்ட அரேபியப் படையெடுப்பினால் அரேபியரின் ஊடுருவலும் பின்னர் ஏற்பட்ட கஜினியின் படையெடுப்புகளினாலும் அதனைத் தொடர்ந்து அடிமைவம்சம், கில்ஜிவம்சம், துக்ளக்வம்சம் போன்ற சுல்தானியரின் காலத்தில் ஏற்பட்ட விளைவுகளாலும் இந்நாட்டின் கல்வியில் பல மாறுதல்கள் தோன்றின. சுல்தானியரின் ஊடுருவல் வழியாக ஏற்பட்ட அரேபிய, பாரசீகக் கல்வி முறை இந்தியாவின் பாரம்பரியக் கல்வி முறைக்குப் பெரும் தடையாக இருந்தது. அரேபியர் இந்து, பெளத்த, சமணக்கல்விநிலையங்களைத் தாக்கி அழித்தனர். உலகப் புகழ்பெற்ற நாலந்தா, வல்லபி, விக்ரமசீலா போன்ற கல்வி மையங்கள் சிதைக்கப்பட்டன. சுல்தான்கள் தம் மதத்தின் மேலாதிக்கத்தால் குர்ரான் கல்வியை போதித்தனர்.\nமுகம்மதியரின் காலத்தைவிட மொகலாயர்களின் காலத்தில் கல்வி அதிக வளர்ச்சி கண்டது எனலாம். அக்பர் காலம் முதல் கல்வி வளர்ச்சி தேசிய அளவில் பரவியது. மக்களின் மனம், தேவை முதலியவற்றை அறிந்து செயல்பட பாடத்திட்டத்தை வளர்த்தார். பதேபூர்சிக்ரி என்ற புதிய நகரம் பள்ளிகளையும் கல்லூரிகளையும் தன்னகத்தே கொண்டிருந்தது. நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் பதேபூர்சிக்ரியில் வந்து படித்தனர். அனைத்து மத அறிஞர்களையும் அறிவியல் மேதைகளையும் சமய சகிப்புத் தன்மையுடன் அரவணைத்து கல்வி வளர்ச்சியைக் கண்காணித்து ஊக்கம் அளித்தார்.\nவடமொழிநூல்களும், சமண, பெளத்த, கிறித்துவநூல்களும் ஊக்குவிக்கப்பட்டன. இசை, எழுத்து, ஒவியம், தத்துவம், அறிவியல், மொழி வளர்ச்சி என அனைத்தின் வளர்ச்சிக்கும் அக்பர் ஊக்கமளித்தார். ஜஹாங்கீர் காலத்தில் பல கல்லூரிகள் உருவாயின. வாரிசு இல்லாமல் இறப்பவர்களின் செல்வங்கள் கல்வி நிறுவனங்களுக்குச் சேரும்படி சட்டம் இயற்றப்பட்டது. ஷாஜகானின் இளவரசன் தாராஷ9கோ மி��ச் சிறந்த கல்விமான். வடமொழிப் புலமை பெற்றிருந்தார். உபநிடதங்கள், வேதங்கள், பகவத்கீதை போன்றவை பாரசீக மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன.\nஇஸ்லாமியக் கல்வி முறைப்படி மக்தப்கள், கான்வாக்கள், மதரசாக்கள், இந்துப் பள்ளிகள் என்ற நான்கு வகைப் பள்ளிகளும் அக்பர் காலம் வரை தொடர்ந்தன. பாரசீக மொழி பயிற்று மொழியாக இருந்தது. பாரசீகம் கற்பிக்க வெளிநாடுகளிலிருந்து ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டனர். இந்துக் கோயில்களிலும், மடங்களிலும், இந்து மக்களின் மத சம்பந்தமான பாடங்கள் போதிக்கப்பட்டன.\nஅக்பர் காலத்தில் இம்முறை மாற்றியமைக்கப்பட்டது. இஸ்லாமியக் கல்வி முறைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தால் மக்களிடையே குறுகிய மனப்பான்மை ஏற்பட்டு அரசாட்சியை விரும்பி ஏற்கமாட்டார்கள் என்று அக்பர் கருதினார். எனவே இந்திய வரலாறு, தத்துவம், அறநெறி, சமூகவியல், வானவியல், மருத்துவம், சித்தாந்தம், பெளதிகம் போன்றவற்றைக் கற்கவேண்டுமென நடைமுறைப்படுத்தினார். உயர்கல்வி பயிற்றும் மதரசாக்களில் இந்துக்களும் சேர்ந்து படிக்க அனுமதித்தனர். இது அக்பர் ஏற்படுத்திய மிகப்பெரும் கல்விச் சீர்திருத்தமாகும்.\nஆங்கிலேயேர் இந்தியாவில் வாணிப முயற்சியுடன் குடியேறிய போது, இந்தியக் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் தனியார் வசமே இருந்தன. அப்போது பாடசாலைகள், மக்தபுகள், மதரசாக்கள் என மூன்று வகையான கல்விச் சாலைகள் செயல்பட்டன.\nசர் சார்லஸ் உட் அறிக்கை-1854 1854 ஆம் ஆண்டு\nசர் சார்லஸ் உட் என்பவரின் கல்வி அறிக்கை வெளியிடப்பட்டது. இதன்படி இந்தியக் கல்வி வளர்ச்சி ஆங்கில அரசின் பொறுப்பாக்கப்பட்டது. அனைவரும் தடையின்றிக் கல்வி பெற வழிவகை செய்யப்பட்டது. இவ்வறிக்கைக்குப்பின்னரே இந்தியக் கல்வி ஒரு திட்டமிட்ட கல்வியாக உருப்பெறத் தொடங்கியது.\nபோர்த்துக்கீசியர் வணிக நிறுவனங்களுடன் வந்த சமயப் பற்றும் அன்புள்ளமும் கொண்ட கிறித்தவப் பாதிரியார்கள் இங்கிருந்த மக்களுக்கு சமயக் கல்வியுடன் எழுத்தறிவுக் கல்வியையும் ஒன்றுக்கொன்று சார்வாய்த் தர முற்பட்டனர். 1542ல் வந்த போர்த்துக்கீசியரான புனித பிரான்சிஸ் சேவியர் கிராமப்பகுதிகளில் விவிலியத்தைப் போதித்தார். கொச்சினில் ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவினார். மும்பை, கோவா, டாமன், டையூ சிட்டகாங், ஹ\"க்ளிபோன்ற இடங்களில�� தொடக்கப் பள்ளிகளை நிறுவினார். பைபிளைப் பின்பற்றுவோரின் குழந்தைகளுக்குக் கல்வியை இலவசமாக வழங்கினார்.\nடச்சுக்காரர்கள் ஹாலந்து நாட்டைச் சேர்ந்த இவர்கள் சின்சுரா, ஹ\"க்ளி, நாகப்பட்டினம், தரங்கம்பாடி ஆகிய இடங்களில் கல்வி நிலையங்களை ஏற்படுத்தினர். அவற்றில் தம் நாட்டிலிருந்து வந்த பணியாளர்களின் குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்கப்பட்டது. இந்தியர் சிலருக்கும் இதில் கல்வி பயில வாய்ப்புத் தரப்பட்டது. 1103. பிரெஞ்சுக்காரர்கள் சூரத், மசூலிப்பட்டினம், சந்திரநாகூர், பாலசூர், காசிம்பஜார், புதுச்சேரி, மாஹி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் வாணிப மையங்களை நிறுவிய இவர்கள் அப்பகுதிகளில் எல்லாம் பள்ளிகளையும் நிறுவி முன்வரும் இந்தியர்கள், அனைவர்க்கும் கல்வி கற்பித்தனர். அப்பள்ளிகளில் வட்டார மொழிகளும், கிறித்துவ போதனைகளும் கற்றுத் தரப்பட்டன.\nஇவர்கள் திருவாங்கூர், செராம்பூர் ஆகிய ஊர்களில் சமயப்பள்ளி, கல்விப்பணி ஆகியவற்றை மேற்கொண்டனர். 1706ல்ஸிகன்பால்க், புளூட்சான் எனும் ஜெர்மானியர்கள் டேனிஷ் நாட்டின் உதவியுடன் இந்தியக் குழந்தைகளுக்கான பள்ளிகள் துவக்கினர். 1727ல் ஸ்சூல்ஸ் என்ற ஜெர்மானியரின் முயற்சியால் சென்னை, கடலூர்,தஞ்சை,திருச்சிராப்பள்ளி, பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் பள்ளிகளைத் திறக்கப்பட்டன. இவைகள் பெரும்பாலும் கிறிஸ்துவ சமயப்பரப்பு மையங்களாகத் திகழ்ந்தன. எண் எழுத்தறிவுக் கல்வி முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.\nலண்டன் சமயப் பரப்பாளர் சங்கம்\nஇச்சங்கத்தினர் சின்சுராவிற்கு அருகில் 30 தொடக்கப் பள்ளிகளைத் துவக்கினர். 3000 மாணவர்கள் அவற்றில் பயின்றனர். 1824ல் மகளிர்க்கென 37 பள்ளிகளைத் தொடங்கினர்.\nபம்பாயில் டாக்டர் வில்சன் என்பவர் 1829-ல் பெண்களுக்கான 6 பள்ளிகளையும் ஆண்களுக்கு ஒரு பள்ளியையும் நிறுவினார். பஸ்ஸின், நாசிக் போன்ற இடங்களில் ஆண்களுக்காவும், பெண்களுக்காகவும் பள்ளிகள் திறக்கப்பட்டன. திருநெல்வேலியில் 107 பள்ளிகள் திருச்சபை மறைபரப்பாளர் சங்கத்தால் திறக்கப்பட்டு பரவலான கல்வி வாய்ப்பளித்தனர்.\nஅமெரிக்க மறைபரப்பாளர் சங்கத்தினர் சென்னை,நாகப்பட்டிணம், கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், சித்துTர், விசாகப்பட்டிணம், கடப்பை, பெல்லாரி போன்ற இடங்களிலும் பள்ளிகளைத் திறந்து கற்பித்தனர். இப்பள்ளிகள் சமயப் பரப்பு முயற்சியாக நடைபெற்றன. திட்டமிட்ட பாடப்பொருளைக் கற்பித்தனர். பள்ளிகளின் வேலை நேரம் நிர்ணயிக்கப்பட்டது. பாடநூல்கள் அச்சிட்டு வழங்கப்பட்டன. மனிதநேயம், மருத்துவம், கல்விப்பணிகளில் ஈடுபட்டனர். மேலைநாட்டுக் கல்வி முறையை இந்தியாவுக்குக் கொண்டு வரக் காரணமாயிருந்தனர்.\nஇந்தியத் தலைமை ஆளுநர் வில்லியம் பெண்டிங் பிரபு காலத்தில் அவரது சட்ட அமைச்சராக இருந்த மெக்காலே 1832ல் இந்தியக் கல்வி பற்றிய தமது கொள்கைகளை வெளியிட்டார். இவர் ஆங்கிலக் கல்வியையே வலியுறுத்தினார். கல்வி மதங்களின் பிடியில் இல்லாமல் சுதந்திரத் தன்மையுள்ளதாக இருக்க வேண்டும் என்றார். தமது எண்ண ஓட்டங்கள் பலவற்றைத் தமது அறிக்கையில் கூறியுள்ளார். அவற்றில் பொருந்தாத, மாறான நோக்கங்களும் கோட்பாடுகளும் இருக்கவே செய்தன. அதுவரை இந்தியக் கல்வி முறையைப் பின்பற்றும் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட மானியங்களை நிறுத்தி அந்நிதியை ஆங்கில முறைக் கல்வி நிறுவனங்களுக்குச் செலவிட வேண்டுமென்று ஆலோசித்தார். மெக்காலே இந்திய நவீனக் கல்விக்கு அடிக்கல் நாட்டியவர் எனப்படுகிறார்.\nஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம், சென்னை\nFiled under: கல்வி, பல வகையான படிப்புகள்\nபக்க மதிப்பீடு (24 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nநேரான கல்விக்கு சீரான பார்வை\n‘மதிப்பெண்களை விட, மனிதப் பண்புகளே முக்கியம்‘\nஅறிவியல் மற்றும் தொழில்நுட்ப பணி\nதிறன் சார்ந்த கல்வியின் முக்கியத்துவம்\nஇந்தியா எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் தேசிய நலன்\nஇணைய வழி அணுகுமுறை – ஓர் முன்னோட்டம்\nசர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் அம்சங்கள்\nஇந்தியக் கல்வி - கொள்கைகளும் அணுகுமுறைகளும்\nஅறிவுப் பொருளாதாரம் - மனிதவள மேம்பாடு\nஇந்தியாவில் தொடக்கல்வி - சமகாலத்திய சூழமைவு\nதொடக்க கல்வி நிலையில் கணிதம் கற்பித்தல்\nதற்கால இந்தியச் சூழலில் தரமான கல்வி\nஇந்தியக் கல்வி - ஒரு வரலாற்று மேநோக்கு\nகல்வி மேலாண்மையில் சமுதாயத்தின் ஈடுபாடு\nபள்ளிக் கல்வி - கட்டமைப்பு\nபள்ளி மேலாண்மை – ஓர் அறிமுகம்\nகல்வி சார்ந்த ஆதார வளங்கள்\nஅடிப்படைக் கல்வி மற்ற���ம் ஆண்-பெண் சமத்துவம்\nபுதிய கல்வி முறை என்னும் பூதம்\nவிளையாட்டு, கலை, கதை மற்றும் கல்வி\nகீழ்நோக்கி பரவும் கல்வி முறை\nமக்களாட்சி அமைப்பில் அரசியலும், கல்வியும்\nபுதிய தேசிய கல்விக்கொள்கை – 1986 – ஓர் பார்வை\nசர்வ சிக்ஷா அபியான் எனப்படும் அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA)\nபள்ளி மேலாண்மையின் குறிக்கோள்களும் நோக்கங்களும்\nஅனைவருக்கும் கல்வி திட்டத்தில் மதிய உணவு திட்டத்தின் பங்களிப்பு\nஅனைவருக்கும் கல்வி திட்டமும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின் ஒத்திசைவும்\nபள்ளிகளை மேற்பார்வையிடுதல் மற்றும் கண்காணித்தல்\nபள்ளி மேலாண்மையும், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டமும்\nஅனைவருக்கும் கல்வி மேலாண்மைக்கான தகவல் தொடர்பு தொழில்நுட்பம்\nசமூக வேற்றுமைகளை புரிந்து கொள்ளுதல்\nதனிநபர், வேறுபட்ட சமூகங்களின் கல்வித் தேவைகள்\nகல்விக்கான இந்திய அரசியலமைப்பின் விதிகள்\nகல்வியில் சமவாய்ப்பின்மை, வேற்றுமைப்படுத்துதல் மற்றும் ஒடுக்கப்படுதல்\nகல்வியில் நான் விரும்பும் மாற்றம்\nகல்வியியலில் வளர்ந்து வரும் போக்குகள்\nஒருங்கிணைந்த மற்றும் உள்ளடங்கிய கல்வி\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nஇந்தியக் கல்வி - ஒரு வரலாற்று மேநோக்கு\nஇந்தியக் கல்வி - கொள்கைகளும் அணுகுமுறைகளும்\nஇணைய வழி அணுகுமுறை – ஓர் முன்னோட்டம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Nov 22, 2019\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2014/06/23/", "date_download": "2020-01-20T23:06:19Z", "digest": "sha1:APISELXZEE76VBQ3J7YE4QCVLSOQBVK2", "length": 6619, "nlines": 139, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2014 June 23Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஸ்ரீமாகாளீஸ்வரர் திருக்கோயில்: ராகு -கேது மனித உருவில் காட்சி தரும் ஒரே கோவில்.\nகமல்ஹாசன் – மாதவன் – சாந்தனு நடிக்கும் ‘மனம்’ ரீமேக்.\nபிரிட்டன் இளவரசரின் பிறந்தநாளுக்கு ஹெலிகாப்டர் பரிசளித்த ராணி எலிசபெத் .\nஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து தாக்கல் செய்த 17 மனுக்களும் தள்ளுபடி.\nமதுரையில் பழ.நெடுமாறன் திடீர் கைது. பெரும் பதட்டம்.\nவிரைவில் விற்பனைக்கு வருகிறது அம்மா தேயிலைத்தூள்.\nப்ரீத்தி ஜிந்தாவின் பாலியல் புகார் வழக்கில் அர்ஜூன் தெண்டுல்கர். திடுக்கிடும் தகவல்\nபிரபல தமிழ் இயக்குனர் இராம.நாராயணன் சிங்கப்பூரில் மரணம்.\nமோடியின் தாயாரை கடத்துவோம். ஃபேஸ்புக்கில் மிரட்டல் விடுத்த வாலிபர்.\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டி. பெல்ஜியம் அணி த்ரில் வெற்றி.\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஆண்மையில்லாத கணவர், மாமனாருக்கு குழந்தை பெற்று நாடகமாடிய இளம்பெண்\nஉங்க அளவுக்கு அறிவு எனக்கு இல்லை சார்: கஸ்தூரியின் மேட்டர் டுவீட்\nஆம் ஆத்மியின் தேர்தல் அறிக்கையும் பாமக தேர்தல் அறிக்கையும் ஒன்றே\nசென்னை அண்ணா சாலையில் அச்சுறுத்திய இளைஞர்கள்: பெரும் பரபரப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://be4books.com/product/maayan-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-01-21T00:04:58Z", "digest": "sha1:LRTY52D5JVCPATBHVCUH3GXUO4XXLDGJ", "length": 9865, "nlines": 183, "source_domain": "be4books.com", "title": "Maayan / மாயன் – Be4books", "raw_content": "\nAllArtbookbe4books DealsFeatured ProductsTop sellersஅரசியல்-Politicsஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\nHome / புதிய வெளியீடுகள்-New Releases\nபுதிய வெளியீடுகள்-New Releases (18)\nஓவியம் & நுண்கலைகள் Art & Fine arts (3)\nநாட்குறிப்பு / நினைவ��க்குறிப்பு (2)\nவிருது பெற்ற நூல்கள் (1)\nகொர்த்தஸாரின் படைப்புகளை மட்டும் அறிமுகம் செய்யாமல் அவரது வாழ்க்கைச் சூழ்நிலைகளையும் அரசியல்-தத்துவார்த்த நிலைப்பாடுகளையும் இணைத்தே இந்நூல் விவரித்துச் செல்கிறது. மேலும் கொர்த்தஸாரின் சில கிளாஸிக் சிறுகதைகள் விளக்கமான முறையில் அலசப்பட்டிருக்கின்றன. இது மட்டுமன்றி கொர்த்தஸாரின் மிகச்சிறந்த சோதனைப் படைப்பான ஹாப்ஸ்காட்ச் நாவலின் வாசிப்பு குறித்து விரிவான விளக்கங்கள் இந்நூலில் உள்ளன.\nஅறிமுகமற்ற தமிழ்வாசகன் சரியான நோக்கில் கொர்த்தஸார் பற்றிய பார்வையை அமைத்துக் கொள்ள இந்நூல் உதவும் என்பது என் நம்பிக்கை.\nSKU: BE4B320 Categories: be4books Deals, Top sellers, கட்டுரைகள் - Non-Fiction, நாட்குறிப்பு / நினைவுக்குறிப்பு, புதிய வெளியீடுகள்-New Releases Tags: cortazar, yaavarum, கொர்த்தஸார், மாயன், யாவரும், வாசு தேவன்\nகொர்த்தஸாரின் படைப்புகளை மட்டும் அறிமுகம் செய்யாமல் அவரது வாழ்க்கைச் சூழ்நிலைகளையும் அரசியல்-தத்துவார்த்த நிலைப்பாடுகளையும் இணைத்தே இந்நூல் விவரித்துச் செல்கிறது. மேலும் கொர்த்தஸாரின் சில கிளாஸிக் சிறுகதைகள் விளக்கமான முறையில் அலசப்பட்டிருக்கின்றன. இது மட்டுமன்றி கொர்த்தஸாரின் மிகச்சிறந்த சோதனைப் படைப்பான ஹாப்ஸ்காட்ச் நாவலின் வாசிப்பு குறித்து விரிவான விளக்கங்கள் இந்நூலில் உள்ளன.\nஅறிமுகமற்ற தமிழ்வாசகன் சரியான நோக்கில் கொர்த்தஸார் பற்றிய பார்வையை அமைத்துக் கொள்ள இந்நூல் உதவும் என்பது என் நம்பிக்கை.\nஆண் எழுத்து + பெண் எழுத்து = ஆபெண்\nபணக்கார தந்தை ஏழைத் தந்தை/RICH DAD POOR DAD\nAllArtbookbe4books DealsFeatured ProductsTop sellersஅரசியல்-Politicsஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/recipe/5", "date_download": "2020-01-21T01:08:51Z", "digest": "sha1:K3R2AIZNKHIQSZENT3CJI53GVM4UCL6H", "length": 19796, "nlines": 262, "source_domain": "tamil.samayam.com", "title": "recipe: Latest recipe News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 5", "raw_content": "\nரொம்ப நாளாச்சு: மண்வாசனை இயக்குநர் படத்த...\nபிரபல நடிகையை பார்க்க 5 நா...\nChithi 2 வந்துட்டாங்கன்னு ...\nபட்டாஸுக்காக புது வித்தை க...\nரஜினிக்கு இந்த விஷயம் தெரியுமா\nஹைட்ரோ கார்பன் திட்டம்: பி...\nசென்னை வந்து செல்லும் விமா...\nஹைட்ரோ கார்பன் திட்டம்: டி...\nஇப்படி பண்ணிட்டாங்க சார் எ...\nமைதானத்தை கையால் சுத்தம் செய்த வயதான பெண...\nகோலி, அனுஷ்கா குறித்த ஆபாச...\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் :...\nஅக்தரின் அசுர வேக உலகசாதனை...\nஎம்மாடி எத்தனை பைக்.... ‘த...\nஸ்மித், வார்னர் இருக்கும் ...\nJio vs Airtel: 84 நாட்கள் வேலிடிட்டி கொண...\nஅடுத்த OPPO ஸ்மார்ட்போன் இ...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nடிக்டாக்கில் அடுத்த டிரெண்ட் நம்ம \"வணக்க...\nமனைவியை ஷாப்பிங் அழைத்து ச...\nபெண் என நம்பி ஆண் திருடனை ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: ஆச்சரிய சரிவு; உற்சாக பயண...\nபெட்ரோல் விலை: நேற்றை விட ...\nபெட்ரோல் விலை: அடடே இன்னைக...\nபெட்ரோல் விலை: காணும் பொங்...\nபெட்ரோல் விலை: அடி சக்கை.....\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nDarbar : தரம் மாறா சிங்கில் நான்...\nThalaivi : நான் உங்கள் வீட்டு பிள..\nPsycho : தாய்மடியில் நான் தலை தாழ..\nMattu Pongal : பொதுவாக என் மனசு த..\nPongalo Pongal : தை பொங்கலும் வந்..\nHappy Pongal : தை பொறந்தா வழி பொற..\nPongal : பூ பூக்கும் மாசம் தை மாச..\nஇதயநோய் வராமல் பாதுகாக்கும் சுவையான கேரட் சட்னி ரெசிபி\nசுவையான கேரட் சட்னி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்\nநாவில் எச்சி ஊறவைக்கும் சின்ன வெங்காய ஊறுகாய் ரெசிபி\nசுவையான வெங்காய ஊறுகாய் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்\nசுவையான கொத்தமல்லித்தழை புலாவ் ரெசிபி\nஇதோ உங்களுக்கான சுவைநிறைந்த கொத்தமல்லித்தழை புலாவ் ரெசிபி\nசுவையான இளநீர் ஆப்பம் ரெசிபி\nசுவையான இளநீர் ஆப்பம் ரெசிபி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்\nபூப்பெய்தும் பெண்களுக்கான உளுந்தங்களி ரெசிபி\nபூப்பெய்தும் பெண்களுக்கான சுவையான உளுந்தங்களி எப்படி சமைக்கலாம் என்பதை பார்க்கலாம்\nஅட்டகாசமான இறால் தொக்கு ரெசிபி\nஅட்டகாசமான இறால் தொக்கு ரெசிபி எப்படி எளிதாக உங்கள் வீட்டில் சமைப்பது என்பதை பார்க்கலாம்\nமொறுமொறு சுவையான காடை வறுவல் ரெசிபி\nகாடையில் மிகக் குறைவான கொலஸ்ட்ராலும், கோழியைவிடக் கூடுதல் உயிர்ச்சத்துப் பயனும் (micro nutrients) உள்ளது.\nதித்திக்கும் கேரட் கேசரி ரெசிபி\nகேரட்டில் இருக்கும் ஒரு முக்கியமான சத்து பீட்டாகரோட்டின். இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்\nகோடையில் உடலை குளிர்ச்சியாக்கும் கிர்ணிப்பழ கீர் ரெசிபி\nகிர்ணிப்பழத்தில் வைட்டமின்-பி காம்ப்ளெக்ஸ் மற்றும் வைட்டமின் - சி ஓரளவு இருப்பதால் வயிற்றுப் புண்ணுக்கு மிகவும் நல்லது.\nகுழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் ஃப்ரூட் ரைஸ் ரெசிபி\nஃப்ரூட் ரைஸ் எனப்படும் இந்த பழசாத ரெசிபியில் ஏராளமான சத்துக்களோடு, பார்க்க கலர்ஃபுல்லாக இருப்பதால் குழந்தைகள் இதை ரசித்து உண்பார்கள்\nஇப்படி ஒரு மட்டன் குழம்பு சாப்பிட்டு இருக்கேங்களா\nஅசைவ பிரியர்கள் விரும்பி சுவைக்கும் அசத்தலான மட்டன் குழம்பு ரெசிபி\nஅறுசுவை நிறைந்த உகாதி பச்சடி ரெசிபி\nஉகாதி பண்டிகை நாளில் வேம்பு-வெல்லக் கலவையை உறவினர்களுக்கு கொடுத்து, உகாதி வாழ்த்து தெரிவிப்பது வழக்கம்.\nகோடை விடுமுறையை குழந்தைகளுடன் ஜமாய்க்க சிக்கன் லாலிபாப் ரெசிபி\nகோடை விடுமுறையில் உங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து சுவைக்க அசத்தலான சிக்கன் லாலிபாப்\nகுழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் தால் சப்பாத்தி ரெசிபி\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் சுவையான தால் சப்பாத்தி \nகோடைக்கு இதம் தரும் சுவையான கம்மங்கூழ்\nகோடைகாலத்தில் கம்பங்கூழ் குடித்தால், உடலுக்கு உடனடி சக்தி கிடைப்பதுடன் உடல் உஷ்ணத்தை போக்கி குளிர்ச்சியாக்கும். சுவையான கம்மங் கூழ் ரெசிபி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்\nகோடைகாலத்தில் உடல் உஷ்ணத்தை போக்கும் அருமையான பானகம்\nஉங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே சுவையான பானகம் எப்படி தயார் செய்வது என்பதை பார்க்கலாம்\nசுவையான கரகர மொறுமொறு பாகற்காய் சிப்ஸ்\nமாலை நேரங்களில் தேநீருடன் சேர்த்து சுவைக்க பாகற்காய் சிப்ஸ் சிறந்த சாய்ஸ். அத்தகைய சுவையான பாகற்காய் சிப்ஸ் எப்படி சமைக்கலாம் என்பதை பார்க்கலாம்\nசுவையான கரகர மொறுமொறு பாகற்காய் சிப்ஸ்\nமாலை நேரங்களில் தேநீருடன் சேர்த்து சுவைக்க ���ாகற்காய் சிப்ஸ் சிறந்த சாய்ஸ். அத்தகைய சுவையான பாகற்காய் சிப்ஸ் எப்படி சமைக்கலாம் என்பதை பார்க்கலாம்\nசம்மர் ஸ்பெஷல் கேழ்வரகு கூழ் ரெசிபி\nசத்தான கேழ்வரகு கூழ் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்\nகாரசாரமான செட்டிநாடு மீன் மசாலா\nசுவையான செட்டிநாடு மீன் மசாலா எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்\nரஜினிக்கு இந்த விஷயம் தெரியுமா- துக்ளக்கை அச்சடித்து தந்த முரசொலி \nஅடப்பாவத்த... கலெக்டரிடம் முறையிடும் திருநங்கைகள்\nAmazon GIS : அமேசான் கிரேட் இந்தியா சேல்ஸ் ஆரம்பம் - அதிரடி சலுகை\nஜே.பி.நட்டா என்கின்ற ஜகத் பிரகாஷ் நட்டா: பாஜக தலைவரான கதை\nஹைட்ரோ கார்பன் திட்டம்: பிரதமருக்கு ஸ்ட்ரிக்ட்டா லெட்டர் எழுதியிருக்கும் முதல்வர்\nதினமும் கை கழுவும்போது நீங்கள் செய்யும் 6 தவறுகள் இதுதான்... இனி செய்யாதீங்க...\nரஜினியின் உருவபொம்மை எரிப்பு முதல்... பாஜகவுக்கு புதிய தலைவர் வரை... இன்றைய முக்கியச் செய்திகள்\n100 நாள் வேலைத் திட்டம் உண்மையில் செயல்படுகிறதா\nஇதெல்லாம் நினைவிருக்கிறதா 90ஸ் கிட்ஸ்\nமைதானத்தை கையால் சுத்தம் செய்த வயதான பெண்கள்: கங்குலியை காட்டமாக விமர்சித்த ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/top-3-virat-kholi-centuries-in-chases", "date_download": "2020-01-20T23:42:59Z", "digest": "sha1:EYE5DK4XLDAE7XXVSYTEMIX4S6FK4U42", "length": 11245, "nlines": 115, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "சேசிங்கில் விராத் கோலியால் அடிக்கப்பட்ட டாப் - 3 சதங்கள் !!", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஒருநாள் போட்டிகளில் சேசிங் என்பது பேட்ஸ்மேனை மனதளவில் வலுப்படுத்தும். அதுவே இலக்குகள் அதிக அளவில் இருக்கும்போது விளையாடும் பேட்ஸ்மேன்களின் மன அழுத்தம் அதிகமாகவே இருக்கும். அந்த நேரத்திலும் விராத் கோலி சிறப்பாக ஆடி சதமடித்து தன் அணியிற்காக வெற்றியினை பல முறை தேடித்தந்துள்ளார். எனவே இவரை சேசிங் நாயகன் என்று அனவரும் அழைக்கிறார்கள். இதுவரை இவர் சேசிங்ல் அடித்த சதங்களில் ஒரு முறை மட்டுமே இந்திய அணி தோல்வியடைந்துள்ளது. மற்ற அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி வென்றுள்ளது. இந்நிலையில் விராத் கோலி சேசிங்கில் அடித்த சிறந்த சதங்களை இங்கு காணலாம்.\n#1) 183 vs பாகிஸ்தான், டாக்கா 2012\n2012 ஆம் ஆண்டு டாக்காவில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 330 ரன்னை இந்தியாவிற்கு இலக்காக நிர்ணயித்தனர். இந்த கடின இலக்கினை துரத்துவதற்காக களமிறங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் இரண்டாவது பந்திலே தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய விராத்கோலி சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 133 ரன்கள் குவித்தார். 48 ரன்களில் சச்சின் டெண்டுல்கர் ஆட்டமிழந்த பின் ரோகித் ஷர்மாவுடன் மூன்றாவது விக்கெட்டுக்கு 172 ரன்களும் குவித்து வெற்றியை எளிதாக்கினார். அதிலும் விராத் கோலியின் அதிரடியில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் திகைத்து போனார்கள். ருத்ரதாண்டவம் ஆடிய கோலி அந்த போட்டியில் 148 பந்துகளில் 183 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில் 22 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும். விராத்கோலியின் இந்த அதிரடியில் இந்திய அணி 47.5 ஓவரில் வெற்றி இலக்கை துரத்தியது.இந்த போட்டியில் விராத்கோலி குவித்த 183 ரன்கள் தான் அவரின் ஒருநாள் பேட்டிகளில் அதிகபட்ச ரன் ஆகும்.\n#2) 154* vs நியூசிலாந்து , மொகாலி 2016\nஇந்த போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு 286 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய துவக்க வீரர்கள் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியுற இந்திய அணி 41 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்து தவித்தது. அப்போது விராத்கோலி தோணியுடன் சேர்ந்து அதிரடியாக ஆடி இலக்கை துரத்த துவங்கினார். இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 154 ரன்கள் குவித்தனர். இறுதிவரை ஆட்டமிழக்காமல் விராத்கோலி 154* ரன்கள் குவித்து 48.2 ஓவரில் போட்டியை முடித்து வைத்தார். இது அவரின் சிறப்பான ஆட்டங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.\n#3) 133* vs இலங்கை, ஹோபர்ட் 2012\n2012 ஆம் ஆண்டு நடந்த சிபி தொடரில் இந்திய அணிக்கு வாழ்வா சாவா போட்டி அது. அதில் இலங்கை அணி 320 ரன்களை இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. இந்த இலக்கினை இந்திய அணி 40 ஓவருக்குள் சேஸ் செய்தால் மட்டுமே இந்திய அணி அடுத்த போட்டிக்கு தகுதி பெறும் நிலையில் இருந்தது. இதனை கருத்தில் கெண்டு இந்திய வீரர்கள் அதிரடியாக ஆடத்துவங்கினர். ஆனால் அவ்வப்போது விக்கெட்டுகள் சரிந்த வண்ணமே இருந்தது. விராத்கோலியின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணி இந்த இலக்கை 37 ஓவரிலேயே சேஸ் ��ெய்து சாதனை படைத்தது.\nசச்சின் ரசிகனாக விராத் கோலிக்கு ஒரு கடிதம்\nஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எதிராக அதிக சதங்களை விளாசிய டாப் 5 கிரிக்கெட் வீரர்கள்\nஒவ்வொரு உலக கோப்பை தொடரின் முதல் போட்டியிலும் விராத் கோலி பங்காற்றிய விதம்\nடெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மண்ணில் அதிக ரன்கள் குவித்த டாப் 3 இந்தியர்கள்\nஒருநாள் போட்டிகளில் போதிய வாய்ப்பு கிடைக்காமலே அணியிலிருந்து கழட்டிவிடப்பட்ட டாப்-3 வீரர்கள்..\nசர்வதேச கிரிக்கெட்டில் விராத்கோலியால் முறியடிக்கவே முடியாத சாதனைகள்...\nசர்வதேச டி20 போட்டியில் அடிக்கப்பட்ட டாப்-3 குறைந்தபட்ச ஸ்கோர்கள்...\nமிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருந்து பின்னர் சிறந்த துவக்க வீரராக மாறிய டாப்-10 வீரர்கள் ...பாகம் 2\nடெஸ்ட் போட்டிகளில் ஜொலித்து ஒருநாள் போட்டிகளில் சிறக்க தவறிய 4 இந்திய வீரர்கள்\nஇந்தியாவின் தலைசிறந்த டாப்-5 டெஸ்ட் வீரர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/85810/maize-rice-in-tamil", "date_download": "2020-01-21T00:29:38Z", "digest": "sha1:DY4PZJV2OBLPTKP7JF676SB47S6CO2RE", "length": 7752, "nlines": 215, "source_domain": "www.betterbutter.in", "title": "Maize Rice recipe by kamala shankari in Tamil at BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\nஉதிர்த்த வெள்ளை சோளம் 2 கப்\nசோளத்தை மிக்ஸியில் போட்டு விப்பர் பிளேடால் 2 சுற்று சுற்றவும்.\nதோல் பிரிந்து வரும். முடிந்த வரையில் தோல் இல்லாமல் புடைத்து கொள்ளவும்\n5 டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக வைத்து கொள்ள வேண்டும்\nவெந்தவுடன் மத்தால் மசித்து மோர்க்குழம்புடன் பறிமாரவும்\nமோர் ஊற்றி கரைத்து குடிக்கலாம்.\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nBetterButter ரின் சோள சாதம் செய்து ருசியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/chennai-it-park-sexual-harassment-news/", "date_download": "2020-01-20T23:56:49Z", "digest": "sha1:JJKFLW5EORRH6FQXVVR6WHWNVT3OLK6E", "length": 6112, "nlines": 48, "source_domain": "www.cinemapettai.com", "title": "சாப்ட்வேர் கம்பெனி ஆபிஸ் லிப்ட்டில் பெண்ணிற்கு பாலியல் தொல்லை.. சின்மயி வெளியிட்ட ட்விட் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசாப்ட்வேர் கம்பெனி ஆபிஸ் லிப்ட்டில் பெண்ணிற்கு பாலியல் தொல்லை.. சின்மயி வெளியிட்ட ட்விட்\nTamil Cinema News | சினிமா செய்தி���ள்\nசாப்ட்வேர் கம்பெனி ஆபிஸ் லிப்ட்டில் பெண்ணிற்கு பாலியல் தொல்லை.. சின்மயி வெளியிட்ட ட்விட்\nபாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்துவின் மீது பாலியல் தொல்லை கொடுத்த செய்தியை வெளிப்படையாக தெரிவித்தவர். அதன்பிறகு அவரை எந்த இசையமைப்பாளரும் பாட அழைக்கவில்லை. சமீபத்தில் ஏ.ஆர். ரகுமான், தளபதி விஜய்யின் நடிப்பில் வெளிவந்த பிகில் படத்தில் மாதரே மாதரே என்ற பாடலை பாட வாய்ப்பளித்தார்.\nஅதுமட்டுமில்லாமல் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்படும் பெண்கள் அனைவருக்கும் நீதி வாங்கிக் கொடுப்பதில் உறுதியாக இருப்பவர். அதனடிப்படையில் நிறைய உதவிகளும் செய்து வருகிறார்.\nஅந்த வகையில் தற்போது சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்யும் ஒரு இளம்பெண் தனக்கு நடந்த பாலியல் தொல்லையை பற்றி சின்மயிடம் கூறியுள்ளார். அந்தப் பெண் லிப்டில் வரும் போது உடனிருந்த ஆண் அவரிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறி வருத்தப்பட்டிருக்கிறார்.\nஇதற்கு உடனே சின்மயி, போலீசில் புகார் கொடுக்கலாம் என தெரிவித்திருந்தார். ஆனால் அந்தப் பெண்ணோ, தனக்கு வரன் பார்த்துக் கொண்டிருப்பதாகவும், இந்த விஷயம் அதற்கு தடையாக இருக்கும் என்பதற்காகவும் மேலும் தன் பெற்றோர்கள் வருத்தப்படுவார்கள் என்பதற்காகவும் வேண்டாம் என கூறிவிட்டார்.\nஇதை மிகவும் உருக்கத்துடன் சின்மயி பதிவிட்டுள்ளார். இதேபோல் இன்னும் எவ்வளவு பெண்கள் மானத்திற்கு பயந்து வெளியே சொல்லாமல் இருக்கிறார்களோ தெரியவில்லை.\nRelated Topics:இந்தியா, இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், சின்மயி, தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், தமிழ்நாடு, தளபதி விஜய், நடிகைகள், முக்கிய செய்திகள், விஜய், வைரமுத்து\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/india-will-lose-purposely-to-oust-pakistan-says-basit-ali-news-239237", "date_download": "2020-01-21T00:33:20Z", "digest": "sha1:TG3AHE76YLUTS5ZNZ7DRZKSEQ7X2A7D4", "length": 10875, "nlines": 159, "source_domain": "www.indiaglitz.com", "title": "India will lose purposely to oust Pakistan says Basit Ali - News - IndiaGlitz.com", "raw_content": "\n» Sports » இந்திய அணி எங்களை அரையிறுதிக்கு வரவிடாது: பாகிஸ்தான் முன்னாள் வீரர் குற்றச்சாட்டு\nஇந்திய அணி எங்களை அரையிறுதிக்கு வரவிடாது: பாகிஸ்தான் முன்னாள் வீரர் குற்றச்சாட்டு\nஇந்திய அ���ி இனிவரும் போட்டிகளில் வேண்டுமென்றே தோல்வி அடைந்து எங்களை அரையிறுதிக்கு வரவிடாமல் செய்யும் வாய்ப்பு இருப்பதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பாசித் அலி குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஒரு அணியை அரையிறுதிக்கு வரவிடாமல் தடுக்க, வேண்டுமென்றே தோல்வி அடைந்த வரலாறு ஏற்கனவே கிரிக்கெட் வரலாற்றில் உள்ளது. அந்த வகையில் பாகிஸ்தான் தற்போது நடந்து வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரையிறுதிக்கு தகுதி பெற வேண்டும் என்றால் அடுத்து நடைபெறும் வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டும். அதுமட்டுமின்றி வங்கதேசம், இலங்கை மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் தோல்வி அடைய வேண்டும். அப்போதுதான் பாகிஸ்தான் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும்.\nஇந்த நிலையில் பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த பாசித் அலி, 'எங்களை நிச்சயம் இந்திய அணி அரையிறுதிக்குள் வரவிடமாட்டார்கள். இந்திய அணிக்கு வங்கதேசம், இங்கிலாந்து, இலங்கை அணியுடன் போட்டி இருக்கிறது. இதில் இங்கிலாந்து அணியுடன் இந்தியா வெற்றி பெற்றுவிட்டால் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும். அதன் பின்னர் இலங்கை, வங்கதேசம் அணிகளுடன் வேண்டுமென்றே இந்திய அணி தோல்வி அடைந்து, பாகிஸ்தான் அணியை அரையிறுதிக்குள் வரவிடாமல் செய்ய வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்திய அணி வேண்டுமென்றே அவ்வாறு விளையாடி தோல்வி அடைந்தால் அடுத்து என்ன நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்' என்று கூறியுள்ளார்.\nஆனால் இந்த உலகக்கோப்பை தொடரில் ஒரு தோல்வியை கூட பெறாத ஒரே அணியாக இந்திய அணி கம்பீரமாக வலம் வந்து கொண்டிருக்கின்றது. இந்த பெருமையை தக்க வைத்து கொள்ள அடுத்து வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்திய அணி விளையாடும் என்றே கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.\nஜார்கண்டில் பாஜக வேட்பாளராக நிற்க மறுத்ததால், விளையாட்டில் ஒதுக்கப்படுகிறாரா தோனி..\n5 கோடிக்கு ஏலம் விடப்பட்ட ஷேர்ன்வார்னின் தொப்பி..\nவிரைவில் ஒரு நாள் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வெடுப்பார்.. ரவிசாஸ்திரி.\nஎன்னைப் பற்றி பேசுங்கள்.. குடும்பத்தை இழுக்காதீர்கள்..\nஎன்னைப் பற்றி பேசுங்கள்.. குடும்பத்தை இழுக்காதீர்கள்..\nஇஷா நேகியுடன் புத்தாண்டை கொண்டாடிய ரிஷப் பண்ட்..\nசென்னை நபரை வலைவீசி தேடும் சச்சின்: தமிழில் பதிவு செய்த டுவீட்\nஇரண்டு-மூன்று சைகைகளில் பேசிக்கொண்ட விராத்-மயாங்க்: இன்றைய சுவாரஸ்யங்கள்\nபிரபல கிரிக்கெட் வீரருக்கு பெண் குழந்தை: வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்\nசச்சினை ஏன் எல்லோருக்கும் பிடிக்கின்றது இந்த வீடியோவை பார்த்தால் தெரியும்\nதமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தற்கொலை\nஉலகக்கோப்பைக்கு பின் நாட்டுக்கு சேவை செய்ய செல்கிறார் தோனி\nஓய்வு பெறுகிறார் தல தோனி: ரசிகர்கள் அதிர்ச்சி\nஎங்க அணிக்கு வந்துடுங்க: அதிருப்தியில் இருக்கும் இந்திய வீரருக்கு அழைப்பு விடுத்த ஐஸ்லாந்து\nபாகிஸ்தான் அரையிறுதி வாய்ப்பை இந்தியா தடுத்ததாக வக்கார் யூனுஸ் புகார்\n'சிஎஸ்கே' பிராவோ நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல்\nபிரையன் லாரா மும்பை மருத்துவமனையில் அனுமதி\nஐபிஎல் இறுதிப்போட்டி டிக்கெட் விற்பனை: ரசிகர்கள் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/61301-3rd-phase-election-campaign-ends-by-today.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-01-21T00:28:20Z", "digest": "sha1:WNG6MIY5CK3YK2SOGECXWAN6MXQE6AXZ", "length": 11745, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "3ம் கட்ட மக்களவைத் தேர்தல்: களைகட்டும் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம்! | 3rd Phase : Election campaign ends by today", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\n3ம் கட்ட மக்களவைத் தேர்தல்: களைகட்டும் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம்\nகேரளா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 115 தொகுதிகளில் ஏப்ரல் 23 அன்று 3ம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் முடிவடைகிறது.\nநாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில், மூன்றாம் கட்ட தேர்தல் வருகிற ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. மூன்று யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்ட 14 மாநிலங்களில் மொத்தம் 115 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய இன்று கடைசி நாள் ஆகும். எனவே. கேரளா உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் நடைபெறுகிறது.\nஏப்ரல் 23 அன்று கோவா, டையூ டாமன், தாத்ரா நகர் ஹவேலி ஆகிய யூனியன் பிரதேசங்கள், குஜராத், கேரளா ஆகிய 2 மாநிலங்களுக்கும் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இது தவிர அசாம், பீகார், சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.\nமுக்கியமாக உத்தரபிரதேசம், கேரளா, கர்நாடகா, மேற்கு வங்காளம் மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் முக்கிய தலைவர்கள் இறுதிக்கட்ட தேர்தல்பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதிருமண விழாவில் துப்பாக்கிச்சூடு: 13 பேர் உயிரிழந்த சோகம்\nமதுரை கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்த பெண் வட்டாட்சியர் இடைநீக்கம்\nகெயில் அதிரடி ஆட்டம்: டெல்லிக்கு 164 ரன்கள் வெற்றி இலக்கு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல்: தேர்தல் அலுவலர்கள் நியமனம்\n1. வாய்ப்பு கிடைக்காததால், Hotel வேலைக்கு சென்ற பிரபல நடிகை \n2. ஷேர் ஆட்டோவில் இளைஞர்கள் செய்த கொடுமை.. திரும்பி பார்த்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி.\n3. அடுத்த வாரம் கல்யாணம் மாப்பிள்ளையின் குடும்பமே தற்கொலை செய்துக் கொண்ட அதிர்ச்சி காரணம்\n4. தமிழகத்தில் 60 ஏக்கரில் பிரமாண்ட பேருந்து நிலையம்\n5. திருப்பதியில் இன்று முதல் இலவச லட்டு\n6. காதலன் கண்முன்னே இளம்பெண்ணை பலாத்காரம் செய்த கொடூர கும்பல்\n'.. அஜித் ரசிகர்களை அசிங்கப்படுத்திய கஸ்தூரி..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதாயை கொலை செய்ய உதவி.. நண்பனின் உடலை துண்டு துண்டாக வெட்டி வீசிய கொடூரம்..\nநான் ரப்பர் ஸ்டாம்ப் கிடையாது.. எனக்கு மூளை உள்ளது’ ஆளுநரின் தடாலடி பேச்சு\n#BREAKING சப்-இன்ஸ்பெக்டர் கொலையில் தொடர்புடைய 3 பேர் கேரளாவில் சிக்கினர்..\n காதலன் செய்த கொடூரமான வேலை\n1. வாய்ப்பு கிடைக்காததால், Hotel வேலைக்கு சென்ற பிரபல நடிகை \n2. ஷேர் ஆட்டோவில் இளைஞர்கள் செய்த கொடுமை.. திரும்பி பார்த்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி.\n3. அடுத்த வாரம் கல்யாணம் மாப்பிள்ளையின் குடும்பமே தற்கொலை செய்துக் கொண்ட அதிர்ச்சி காரணம்\n4. தமி���கத்தில் 60 ஏக்கரில் பிரமாண்ட பேருந்து நிலையம்\n5. திருப்பதியில் இன்று முதல் இலவச லட்டு\n6. காதலன் கண்முன்னே இளம்பெண்ணை பலாத்காரம் செய்த கொடூர கும்பல்\n'.. அஜித் ரசிகர்களை அசிங்கப்படுத்திய கஸ்தூரி..\nநிர்பயா கொலை குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் 3 காளைகள் களத்தில் கெத்து காட்டி வீரர்களை பந்தாடியது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/group-1-result-.html", "date_download": "2020-01-20T22:57:25Z", "digest": "sha1:RRFBLQYYAKHFCJBUWKBYLB76ZSCWR5KM", "length": 6117, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!", "raw_content": "\nஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு ரூ.360 கோடி உதவி: அஜித் தோவல் மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல் திருச்சி: அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி 4 பேர் பலி குரூப் 1 தேர்வு: ஜனவரி 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் கேரளம்: இந்து முறைப்படி மசூதியில் திருமணம் திருச்சி: அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி 4 பேர் பலி குரூப் 1 தேர்வு: ஜனவரி 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் கேரளம்: இந்து முறைப்படி மசூதியில் திருமணம் கடலூர் அருகே ஹைட்ரோகார்பன் எடுக்க ஏல அறிவிப்பு தமிழகத்தில் பால், தயிர் விலை உயர்வு கடலூர் அருகே ஹைட்ரோகார்பன் எடுக்க ஏல அறிவிப்பு தமிழகத்தில் பால், தயிர் விலை உயர்வு காஷ்மீர்: நிதி ஆயோக் உறுப்பினர் சர்ச்சை பேச்சு மன்னிப்பு கேட்காவிட்டால் ரஜினி வீடு முற்றுகை: த.பெ.தி.க. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு சாய்பாபா பிறந்த இடம் குறித்த சர்ச்சை: ஷீரடியில் கடையடைப்பு பொங்கல் மது விற்பனை: கடந்த ஆண்டைவிட 10% அதிகம் காஷ்மீர்: நிதி ஆயோக் உறுப்பினர் சர்ச்சை பேச்சு மன்னிப்பு கேட்காவிட்டால் ரஜினி வீடு முற்றுகை: த.பெ.தி.க. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு சாய்பாபா பிறந்த இடம் குறித்த சர்ச்சை: ஷீரடியில் கடையடைப்பு பொங்கல் மது விற்பனை: கடந்த ஆண்டைவிட 10% அதிகம் கார் - லாரி மோதல்: நடிகை ஷாபனா ஆஸ்���ி படுகாயம் ரஜினிகாந்த் இலங்கை வருவதில் எந்தத் தடையுமில்லை: நமல் ராஜபக்ச கூட்டணி குறித்து பொது வெளியில் பேச வேண்டாம்: ஸ்டாலின் அறிவுறுத்தல்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 89\nகார்ப்பரேட் அரசியல் - கலங்கும் திமுக மா.செ.க்கள்\n‘பழைய இரும்பு கடையில் வேலை பார்த்தேன்’ - இயக்குநர் அதியன் ஆதிரை (நேர்காணல்)\nஇப்படியாகத்தான் இலக்கியம் - ராசி அழகப்பன் (கட்டுரை)\nகுரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு\nகுரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகள் www.tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வரும் 23 ஆம் தேதி…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nகுரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு\nகுரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகள் www.tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வரும் 23 ஆம் தேதி முதல் 31 வரை சென்னையில் நேர்காணல் நடைபெறுகிறது.\nபாஜக தேசிய தலைவராக ஜே.பி. நட்டா தேர்வு\n'ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு மக்கள் கருத்து கேட்கப்படாது' - தலைவர்கள் கண்டனம்\nஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு ரூ.360 கோடி உதவி: அஜித் தோவல்\nமாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்\nதிருச்சி: அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி 4 பேர் பலி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/01/blog-post_892.html", "date_download": "2020-01-21T01:01:58Z", "digest": "sha1:N3ITTNE55K7BDETHC7ZEZKUUFN2KZUN5", "length": 41435, "nlines": 136, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "யாழ்ப்பாணம் கதீஜா வித்தியாலய புதிய, வகுப்பறைக் கட்டடத்தொகுதி திறந்து வைக்கப்பட்டது (படங்கள்) ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nயாழ்ப்பாணம் கதீஜா வித்தியாலய புதிய, வகுப்பறைக் கட்டடத்தொகுதி திறந்து வைக்கப்பட்டது (படங்கள்)\nபுதிதாக அமைக்கப்பட்ட யாழ் கதீஜா மகா வித்தியாலய கட்டட திறப்பு விழா கல்லூரி அதிபர் ஜான்சி கபூர் அவர்களால் இன்று (15) உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.\nகடந்த சில வருடங்களாக யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியின் உள்ளக வளாகத்தில் இப் பாடசாலை தற்காலிகமாக இயங்கி வந்தது. அதனடிப்படையில் இந்திய அரசின் நிதி உதவியில் கடந்த 2017.07.19 ஆம் திகதி கு���ித்த பாடசாலைக்கான கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு தற்பொழுது அதன் பணிகள் நிறைவடைந்து இன்று (15) உத்தியோக பூர்வமாக திறந்து மாணவர்கள் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டது.\nஇன்றய நிகழ்வில் முதல் அம்சமாக கதீஜா மகா வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், மாணவிகள் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி மாணவர்களால் பாண்ட் (டீயனெ) வாத்தியம் மூலம் கௌரவமாக நடை பவணியாக ஒஸ்மானியா முன்றலில் இருந்து கதீஜா மகாவித்தியாலயம் வரை அழைத்துவரப்பட்டு பாடசாலை முன்றலில் மொளலவி ஏ.எம்.ஏ அஸீஸ் மற்றும் மௌலவி முஜாஹித் ஆகியோரால் இறை பிரார்த்தனை நிகழ்த்தப்பட்டு, ஒஸ்மானியாக் கல்லூரி அதிபரால் வாழ்த்துரை நிகழ்த்தப்பட்டு பின்னர் அதிபரால் நினைவுக் கல் திரை நீக்கம் செய்யப்பட்டு அதிபரின் தலைமையுரையுடன் கூடிய வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து விசேட உரைகளாக யாழ் கோட்டக் கல்விப் பணிப்பாளர் மற்றும் யாழ் மாநகர முதல்வர் ஆகியோரின் உரைகள் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து கல்லூரி பிரதி அதிபரின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றது. நிகழ்வுகளை கல்லூரி ஆசிரியை திருமதி சுபத்திரா திருசாந்த் அவர்கள் தொகுத்து வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nகல்லூரி அதிபர் ஜான்சி கபூர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் யாழ் வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள், யாழ் - நல்லூர் கோட்டப் பணிப்பாளர்கள், யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள், யாழ் மாநகரசபை சபை முன்னாள், இன்னாள் முஸ்லிம் உறுப்பினர்கள், யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி அதிபர் ஜனாப் சேகு ராஜிது அவர்கள், ஒஸ்மானியாக் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள், கதீஜா மகா வித்தியாலய ஆசிரியர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவிகள், தற்பொழுது கல்வி பயிலும் மாணவிகள், யாழ் முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், அமைப்புக்களின் பிரதிநிதிகள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாசபைப் பிரிதிநிதிகள், உலமாக்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், ஜே 86 மற்றும் ஜே 87 கிராம சேவையாளர்கள், அரச உத்தியோகத்தர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள், நலன்விரும்பிகள், விளையாட்டுக் கழகப் பிரதிநிதிகள், வர்த்தகர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை க���றிப்பிடத்தக்கதாகும்.\nஇந்திய அரசின் நிதிப் பங்களிப்பில் ஐந்து பாடசாலைகளில் அமைக்கப்பட்ட புதிய வகுப்பறைக் கட்டிடங்கள் ஒரே நேரத்தில் இன்றைய தினம் திறந்து வைக்கப்ட்டிருந்தமை விசேட அம்சமாகும்.\nதகவல் , என்.எம். அப்துல்லாஹ்\nதவறாக புரியப்பட்டதும், உண்மையின் வெளிப்பாடும்\n- Mohamed Mujahith - கபீர் காசிமின் மகள் பெளத்தர் ஒருவரை திருமணம் செய்யப்பட்டதாக கூறப்பட்ட செய்தி உண்மையாக இருந்தாலும் கூட, குற...\nமுஸாதிக்காவிற்கு வீடு வழங்க, அடிக்கல் நடும் நிகழ்வு\nக.பொ.த உயர் தர விஞ்ஞான பிரிவில் மாவட்டத்தில் முதலிடத்தை பெற்ற முஸாதிகாவிற்கு வீடு வழங்குவதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (18) இடம்பெ...\nசெருப்பால் தான் பதில் சொல்வேன் - ரன்முத்துகல தேரர்\nவடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தி கொடுக்கும் வரை நான் அமைதியாக இருக்க மாட்டேன். பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவோம் என கூறுக்கொண்டு திர...\nசமூக ஊடகங்களில் இஸ்லாத்தை அவமதித்த 3 இலங்கையர்களுக்கு ஏழரை கோடி ரூபா அபராதம்\nபேஸ்புக் மற்றும் இன்சஸ்டகிரால்ஆகிய சமூக வலைதலங்களில் இஸ்லாத்தை அவதூறு செய்யும் விதமாக கருத்து வௌியிட்ட குற்றத்திற்காக துபாயில் வேலை செ...\nதுருக்கியிலும், இஸ்ரேலிலும் கல்வி பயின்றவர் பயங்கரவாதி சஹ்ரான் குறித்து சாட்சியம் வழங்கினார்\nஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணை இன்றும் -18- முன்னெடுக்கப்பட்டது. குற்றப்புலன...\nஜிப்ரியின் உடல் நலத்திற்காக, பிரார்த்திக்குமாறு முஸ்லிம் மீடியா போரம் கோரிக்கை\nமூத்த ஊடகவியலாளர் ஏ. ஆர். எம். ஜிப்ரியின் உடல் நலத்திற்காக, பிரார்த்திக்குமாறு சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரம் கோரிக்கை விடுத்துள்ளது. ...\nஜாமிஆ நளீமிய்யாவுக்கு, சென்ற அபூ தாலிபுக்கள்\nஅஷ்ஷைக் பளீல் (நளீமி) கொழும்பை மையமாகக் கொண்டு இயங்கும் மதத் தலைவர்களையும் புத்திஜீவிகளையும் உள்ளடக்கிய RRG (பொறுப்பு வாய்ந்த ஆட்ச...\nஇலங்கையில் இன்று, நிகழ்த்தப்படவுள்ள உலக சாதனை\nகின்னஸ் உலக சாதனைக்காக இலங்கையர்களால், இன்று புதுவிதமான முயற்சியொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. அந்தவகையில், உலகின் அதிகமான இரட்டையர்களின...\nசகல மத்ரஸாக்களையும் அரசு தடை செய்து, முஸ்லிம் அரசியல்வாதிகளைக் கைதுசெய்ய வேண்டும் - ஞானசாரர்\nஎதி���்வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களையடுத்து குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட முஸ்...\nறிஸாட் பதியுதீன் அதனை பார்த்துக்கொள்வார் - விமல் வீரவன்ச\nஅதிகாரம் உள்ள நாடாளுமன்றம் ஒன்றை நாம் அமைக்கமாட்டோம் என முன்னாள் அமைச்சர் றிஸாட் பதியுதீன் கூறுகின்றார்.ஆனால் அதிகாரம் உள்ள நாடாளுமன்ற...\nஈராக்குடன் நிற்பதாக, சவுதி அறிவிப்பு\nஈராக்கின் போரின் அபாயத்தைத் தவிர்ப்பதற்கு சவுதி அரேபியா எல்லாவற்றையும் செய்யும் என அதன் துணை மந்திரி கூறியுள்ளார். சவூதி அரேபியாவின்...\nஜாமிய்யா நளீமியாவில் கல்வி கற்ற, சகலரையும் கைதுசெய்ய வேண்டும் - ஞானசாரர்\n\"ஜாமிய்யா நளீமியாவில் கல்வி பயின்ற அனைவரையும் கைது செய்ய வேண்டும், பெரும்பான்மை பௌத்த வாக்குகளினால் நாம் உருவாக்கிய ஜனாதிபதி அதற்கு ...\nபயங்­க­ர­வாதி சஹ்ரான் குழுவினால் சுடப்பட்ட தஸ்லீம், யாசகம் கேட்கும் பரிதாப நிலையில்..\n‘‘பயங்­க­ர­வாதி சஹ்ரான் ஹாசீம் தலை­மை­யி­லான குழு­வி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்கிப் பிர­யோக கொலை முயற்­சி­யி­லி­ருந்து இறை­வனின்...\nபோர் வேண்டாம் - தங்களை விட்டுவிடுங்கள் என்கிறது சவுதி, தூதனுப்பினார் இளவரசர்\nமத்திய கிழக்கில் மற்றொரு போரைத் தொடங்க வேண்டாம் என்று அமெரிக்காவிடம் கெஞ்சுவதற்காக சவுதி தூதுக்குழு அமெரிக்காவின் வாஷிங்டன் மற்றும் பி...\nமுஸாதிக்காவின் உயர்படிப்புக்கு மாதாந்த, நிதிவழங்க பௌத்த தேரர் முன்வருகை\nகடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்ற முஸ்லிம் மாணவி ஒருவரின் வீட்டிற்கு சென்று பௌத்த மதகுரு பாராட்...\nரதன தேரரின் பிரேரணையை வலுவற்றதாக்க 500 முஸ்லிம்கள் முன்வருகை\n- Anzir - முஸ்லிம் தனியார் சட்டத்தை இல்லாதொழிக்க ரதன தேரர் சமர்ப்பித்துள்ள பிரேரணையை, நீதிமன்றின் மூலமாக தோற்கடித்து வலுவற்றதாக்க 5...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்க��டைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/6027-2010-04-20-07-07-10", "date_download": "2020-01-21T01:14:34Z", "digest": "sha1:RLNOCMGQOAAJLXY24YLU5GTJAI52E7SW", "length": 11082, "nlines": 243, "source_domain": "www.keetru.com", "title": "தமிழர் செய்கை", "raw_content": "\nகொஞ்சம் மூத்திரம் பெய்து கொள்கிறேன்\nதனித் தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள்\nதமிழ்த் தேசிய அரசியலுக்கு தேர்தல் பாதை உதவுமா\nமுதல் தடைக்குள்ளான அம்பேத்கரின் நூல்\nதமிழ் ஒரு செவ்வியல் மொழி -1\nஉளவு அதிகாரியின் அதிர்ச்சிப் பின்னணி\nஎழுத்து அரசியல் : நவீன தமிழ்ச் சூழலில் ‘தலித்’\nமொழியியல் அறிஞர் பேராசிரியர் வ.அய்.சுப்பிரமணியம்\nநேரு பல்கலைக்கழகத் தாக்குதலும் வலதுசாரிகளின் நோயரசிலும்\nபலே திருடன்களும் - ஆன்லென் அக்கப் போரும்\nஎதிர்கால தகவல் தொழில்நுட்ப சந்தையை ஆக்கிரமிப்பு செய்யவிருக்கும் Quantum Computers\nநடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு தொடர புகார் ஒப்புகைச் சீட்டை அனுப்புக\nஈழத் தீவில் மலையகத் தமிழர் வரலாறு\nஉற்று நோக்குங்கள் என் மக்கா...\nவெளியிடப்பட்டது: 20 ஏப்ரல் 2010\n- அருள் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-01-21T00:02:59Z", "digest": "sha1:5F6XNFVSYGJ4YXDFSATKYA7APAF7HRYO", "length": 4882, "nlines": 82, "source_domain": "ta.wiktionary.org", "title": "அதோகதி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇது வடமொழிச் சொல். பள்ளத்தில் அல்லது கீழே விழுந்த என்ற ��ொருள்படும். ஆதரவற்று கை விடப்பட்ட அல்லது நாசமான மாந்தர்களைக் குறிக்க பயன்படுகிறது.\n”ரஞ்சனி, நீலகேசியை எதிர்ப்பவர்கள் யாராயிருந்தாலும் தப்பிப் பிழைக்க முடியாது அவர்களுடைய கதி அதோகதி தான்” (சிவகாமியின் சபதம், கல்கி)\nஆதாரங்கள் ---அதோகதி--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதிபிற\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 27 பெப்ரவரி 2013, 06:55 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/jallikkattu-even-madurai-avaniyapuram-338915.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-01-21T00:00:30Z", "digest": "sha1:XLLNYPT6XWDOT4WXX25ZBB73UAGIKDLM", "length": 19985, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "மிரட்டிய காளைகள்.. அடக்கிய வாலிபர்கள்.. அவனியாபுரத்தில் விறுவிறு ஜல்லிக்கட்டு | Jallikkattu Even in Madurai Avaniyapuram - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\nசட்டமன்றத்தைக் கூட்டி ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக கொள்கை முடிவு.. சீமான் வலியுறுத்தல்\n'ரோடு ஷோ' வால் தாமதமாக சென்ற கெஜ்ரிவால்.. வேட்பு மனு தாக்கல் செய்வதை தவறவிட்டார்\n25 சிசிடிவி கேமரா காட்சிகள்.. சென்னையில் குழந்தையை கடத்திய பெண்ணை பொறி வைத்து பிடித்த தனிப்படை\nமக்களை கேட்காமல் ஹைட்ரோ கார்பன் திட்டமா.. முதல்வர் பழனிச்சாமி எதிர்ப்பு.. பிரதமர் மோடிக்கு கடிதம்\nவிக்ரவாண்டியில் விட்டதை பிடித்து காட்டுவோம்... மு.க.ஸ்டாலின் ஆவேசப் பேச்சு\nதூத்துக்குடியில் ரூ.40000 கோடியில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை.. தமிழக அமைச்சரவை ஒப்புதல்\nSports இவங்க 2 பேரும் ஆல்-டைம் பெஸ்ட்.. தோல்விக்குப் பின் இந்திய வீரர்களை பாராட்டித் தள்ளிய ஆஸி, கேப்டன்\nMovies என்னாச்சுப்பா.. சரக்கு காலியா... வெற்றிப்பட இயக்குனர்களின்.. தொடர் சறுக்கல் \nAutomobiles மனுத்தாக்கல் செய்ய மஹிந்திரா தார் எஸ்யூவியில் கிளம்பிய கெஜ்ரிவால்.. ஆனால் கடைசியில் நடந்ததோ வேறு...\nFinance பட்ஜெட் 2020: வருமான வரியில் விலக்கு இருக்குமா.. எதிர்பார்ப்புகள் என்னென்ன..\nLifestyle விருது விழாவில் அணிந்திருந்த உடை நழுவி விழுந்து மிகுந்த சங்கடத்திற்கு உள்ளான ஸ்பானிஷ் நடிகை\n 8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசாங்க வேலை\nTechnology 20 ஆண்டில் ஒரு நாள் கூட லீவுவிடலை கிளிக் பண்ணிட்டே தான் இருந்தேன்பலவீனமாக உள்ளவர் பார்க்க வேண்டாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமிரட்டிய காளைகள்.. அடக்கிய வாலிபர்கள்.. அவனியாபுரத்தில் விறுவிறு ஜல்லிக்கட்டு\nமதுரை: மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று பொங்கல் திருநாளையொட்டி கோலாகலமாக நடந்தேறியது. இந்த ஜல்லிக்கட்டில் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களுக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.\nபொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது நம் வழக்கம். அதன்படி, மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் 3 இடங்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.\nபொங்கல் தினத்தன்று அவனியாபுரத்திலும், மாட்டுப் பொங்கலன்று பாலமேட்டிலும், காணும் பொங்கல் அன்று அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.\nஇந்த போட்டிக்காகவே கடந்த 15 நாட்களாக காளைகள், மாடிபிடி வீரர்கள் பதிவு, அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றவறை மிக தீவிரமாக நடைபெற்று வந்தது. அதன்படி இன்று பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி வெகுவிமரிசையாக துவங்கியது.\nமதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஒய்வு பெற்ற நீதிபதி ராகவன் கண்காணிப்பில் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது.\nஇந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 691 காளைகள், 594 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்று என, முதல் சுற்று, இரண்டாம் சுற்று என சுற்றுக்கணக்கில் இந்த போட்டிகள் நடைபெற்றன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வெளியேறிய காளைகளை அடைக்க வீரர்கள் படு உற்சாகத்துடன் முட்டி மோதினர். பலர் காளைகளை வென்றனர், பலரை காளைகள் வென்றன. 40 பேர் காயமடைந்தனர்.\nமுன்னதாக, இவர்களுக்கு 2-ம் கட்ட மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதன்பின்னர்தான் மைதானத்துக்குள் இவர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த போட்டியில் பங��கேற்கும் வீரர்களுக்கு பிரதம மந்திரியின் காப்பீடு திட்டத்தின் கீழ் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது. இது வேறு எப்போதும் இல்லாத முதன் முதலாக செய்யப்படும் புதிய அம்சம் ஆகும்.\nஜல்லிக்கட்டு போட்டியையொட்டி அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாதவாறு மைதானத்தை சுற்றிலும்1095 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 13 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது. இதைதவிர 10 மருத்துவர்கள் கொண்ட மருத்துவக்குழு, 5 அவசர உதவி ஆம்புலன்ஸ் வாகனங்கள் போன்றவை தயார் நிலையிலும் வைக்கப்பட்டிருந்தன.\nகாளைகளை அடக்கியோருக்கு பைக், தங்க நாணயம், கட்டில், பீரோ, குக்கர் என விதம் விதமான பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண சுற்றுவட்டார பகுதி மட்டுமல்லாது பிற ஊர்களிலிருந்தும் ஜல்லிக்கட்டு ரசிகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டதால் அவனியாபுரமே களை கட்டிக் காணப்பட்டது. நாளை பாலமேட்டிலும், நாளை மறு நாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கிய ரஞ்சித்துக்கு கார் பரிசை வழங்கிய முதல்வர்\nராமேஸ்வரம்-திருப்பதி ரயில் இன்ஜினில் திடீர் தீ.. பரபரத்த பயணிகள்.. ரயில் இயக்கத்தில் தாமதம்\nதகுதி அடிப்படையில் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசுப் பணி.. அமைச்சர் ஆர் பி உதயகுமார்\nகாரை விற்கமாட்டேன்.. அடுத்த ஜல்லிக்கட்டிலும் பங்கேற்க மாட்டேன்.. 16 காளைகளை அடக்கிய ரஞ்சித்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. பாய்ந்து பாய்ந்து அடக்கிய ரஞ்சித்.. புதிய ரெக்கார்ட்.. மாஸ் பரிசு\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: மாடு முட்டி உரிமையாளர் உயிரிழப்பு; பார்வையாளர் மயங்கி விழுந்து மரணம்\nஉலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. வீறுகொண்ட வீரர்கள்.. சீறிப்பாய்ந்த காளைகள்\nகோலாகலமாக நடந்த பாலமேடு ஜல்லிக்கட்டு.. திடீரென நடத்தப்பட்ட தடியடியால் பரபரப்பு\nசீறும் 700 காளைகள்.. களமிறங்கிய 730 வீரர்கள்.. தெறிக்கவிடும் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு\nமதுரை.. திருச்சியில் கேபிள் டிவியில் ஒளிபரப்பான தர்பார்... லைகா நிறுவனம் அதிர்ச்சி\nமாப்ளே.. நான் ரெடி.. நீ ரெடியா.. ஜல்லிக்கட்டு டோக்கன் வாங்கிவிட்டு கண் சிமிட்டும் காளைகள்\nதஞ்சை பெரிய கோ���ில் குடமுழுக்கு- தமிழில் நடத்த கோரி சித்தர்கள் உண்ணாவிரதம்\nகள்ளக்காதலனுடன் உறவு.. பார்த்துவிட்ட 5 வயது சிறுவன்.. கழுத்தை நெரித்த தாய்.. மதுரையில் கொடூரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndistricts madurai avaniyapuram jallikattu மாவட்டங்கள் மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு pongal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/jyothika-revathi-starrer-jackpot-first-look-released/articleshow/69116645.cms", "date_download": "2020-01-21T01:07:58Z", "digest": "sha1:4ZDGQY5HSO5WZTCJEKSJIUXICWSWL4WK", "length": 13165, "nlines": 150, "source_domain": "tamil.samayam.com", "title": "jackpot firts look : Jackpot: ஜோதிகாவுக்கு அடித்த ஜாக்பாட் - புதிய படத்தின் போஸ்டர் ரிலீஸ் - jyothika revathi starrer jackpot first look released | Samayam Tamil", "raw_content": "\nJackpot: ஜோதிகாவுக்கு அடித்த ஜாக்பாட் - புதிய படத்தின் போஸ்டர் ரிலீஸ்\nஜோதிகா மற்றும் ரேவதி போலீஸாக நடிக்கும் ஜாக்பாட் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி உள்ளது.\nJackpot: ஜோதிகாவுக்கு அடித்த ஜாக்பாட் - புதிய படத்தின் போஸ்டர் ரிலீஸ்\nதிருமணத்திற்கு முன் சூர்யா & -ஜோதிகா இணைந்து நடித்த ‘காக்க காக்க’, ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’, ‘சில்லுன்னு ஒரு காதல்’, ‘பேரழகன்’, ‘மாயாவி’, ‘உயிரிலே கலந்தது’ போன்ற படங்கள். இந்தப் படங்கள் அனைத்தும் நல்ல வெற்றியை பெற்றது.\nஆனால் திருமணத்திற்ப் பிறகும் நடித்து வருகிறார் நடிகை ஜோதிகா. இன்னும் சூர்யாவுடன் இணைந்து ஒரு படத்தில்கூட நடிக்கவில்லை. இருப்பினும் அவர் சூர்யாவின் தயாரிப்பில் நடித்து வருகிறார். அந்த வகையில் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள ஒரு படத்தில் நடித்துள்ளார்.\nஇந்தப் படத்தில் நடிகை ஜோதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் படத்தில் முக்கிய வேடத்தில் ரேவதி, மன்சூர் அலிகான், ஆனந்த்ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு வெறும் 35 நாட்களில் முடிவுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்தப் படத்தை கல்யாண் இயக்கியுள்ளர்.\nஇன்று இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ஜோதிகா மற்றும் ரேவதி போலீஸ் உடையில் கெத்தாக இருக்கும் ஜாக்பாட் பட போஸ்டர் வெளியாகி உள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nஈஸ்வர், மகாலட்சுமி கள்ளத்தொடர்பு விவகாரம்: நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஅந்த போட்டோவ ஏன் போட்டீங்க: ஜூலியை ரவுண்டு கட்டி திட்டும் நெட்டிசன்ஸ்\nBigil சோனாமுத்தா போச்சா, தர்பார் வசூலை மரணமா கலாய்த்த விஜய் ரசிகர்கள்\nஅன்று எம்.ஜி.ஆர். இன்று விஜய்: ரஜினியை கலாய்க்கும் புள்ளிங்கோ\nமனைவியை பிரிந்த பிறகு யாருக்காக மாறினேன்: உண்மையை சொன்ன விஷ்ணு விஷால்\nதுக்ளக் தர்பார் செட்டில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய வி...\nஅனிருத்தின் இதுவரை கண்டிராத புகைப்படங்கள்\nதர்பார் படத்தின் தாறுமாறான வசூல் வேட்டை\nடாணா இசை வெளியீட்டு விழா\nமுரசொலி வச்சிருந்தா திமுககாரன், துக்ளக் வச்சிருந்தா அறிவாளி-...\nரசிகர்களுக்கு ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nரொம்ப நாளாச்சு: மண்வாசனை இயக்குநர் படத்தில் நடிக்கும் விஜய்\nAjith அஜித்துக்கு பிரச்சனை செய்ய காத்திருக்கும் பிரசன்னா\nபிரபல நடிகையை பார்க்க 5 நாட்கள் தெருவில் தூங்கிய ரசிகர்\nChithi 2 வந்துட்டாங்கன்னு சொல்லு சித்தி திரும்பி வந்துட்டாங்கன்னு சொல்லு\nபட்டாஸுக்காக புது வித்தை கற்ற சினேகா: வீடியோ இதோ\nரஜினிக்கு இந்த விஷயம் தெரியுமா- துக்ளக்கை அச்சடித்து தந்த முரசொலி \nஅடப்பாவத்த... கலெக்டரிடம் முறையிடும் திருநங்கைகள்\nAmazon GIS : அமேசான் கிரேட் இந்தியா சேல்ஸ் ஆரம்பம் - அதிரடி சலுகை\nஜே.பி.நட்டா என்கின்ற ஜகத் பிரகாஷ் நட்டா: பாஜக தலைவரான கதை\nஹைட்ரோ கார்பன் திட்டம்: பிரதமருக்கு ஸ்ட்ரிக்ட்டா லெட்டர் எழுதியிருக்கும் முதல்வர..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nJackpot: ஜோதிகாவுக்கு அடித்த ஜாக்பாட் - புதிய படத்தின் போஸ்டர் ர...\nவிஷால் தலைமையில் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற வழி...\nஅதர்வா நடித்துள்ள நூறு திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை: உயர்நீ...\nஅஜித்தின் அப்பா உடல்நிலை கவலைக்கிடம்\nதல அஜித்தின் அறிமுகம்: என் வீடு என் கணவர் படத்தில் பள்ளி மாணவனாக...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/reviews", "date_download": "2020-01-21T00:29:34Z", "digest": "sha1:VOWG2NUZGUJ6QELGO5RPM2GONGSGI4B2", "length": 9570, "nlines": 316, "source_domain": "www.cineulagam.com", "title": "Tamil Movie Reviews | Kollywood Film Ratings | Tamil Movie Review | Tamil Cinema News", "raw_content": "\nஇருட்டு அறையில் முரட்டு குத்து அடுத்த அதிரடி இந்த முறை வேறே லெவலாம்\nமனிதர்களின் மரணத்தினை முடிவு செய்யும் சனி பகவான்... தற்கொலையினை ஜாதகத்தில் கண்டுபிடிக்க முடியுமா\nஇந்த விஷயத்தில் விஜய் மாறிவிட்டார்.. வெளிப்படையாக கூறிய ராதிகா சரத்குமார், இது தான் காரணமா..\nதர்பார் பிகில் வசூலை முந்திவிட்டதா முக்கிய விநியோகஸ்தர் அளித்த பேட்டி\nவிஜய் ஒரு சைலன்ட் கில்லர்.. முன்னணி நடிகை பேசியது\nமாஸ்டர் ஷூட்டிங்கில் விஜய் மற்றும் மாளவிகா மோகனன்.. புகைப்படம் வைரல்\nஅஜித் மற்றும் ஷாலினிக்கு நடிகை கஸ்தூரி வைத்த கோரிக்கை\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் குடும்பத்தை பற்றி தவறாக பேசி சர்ச்சையில் சிக்கிய நபர் முக்கிய பிரமுகர் கொடுத்த பதிலடி\nஉண்மையில் தர்பார் வசூல் நிலைமை என்னபிரபல தியேட்டர் வெளியிட்ட உண்மை - அப்போ பட்டாஸ்\nகர்ப்பமாக இருக்கும் பிரபல நடிகையின் மோசமான கெட்ட பழக்கம்\nபிங்க் நிற உடையில் நடிகை ஸ்ருதி ஹாசனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஉடலை வர்ணிக்கும் இளம் நடிகை ஜீவிதாவின் புகைப்படங்கள்\nஸ்ரீதேவியின் மகள் நடிகை ஜான்வி கபூரின் கிளாமரான புகைப்படங்கள்\nபிக்பாஸ் நடிகை ஷெரின் - கியூட்டான லேட்டஸ்ட் போட்டோஷூட்\nஹாட் உடையில் நடிகை தமன்னாவின் புகைப்படங்கள்\nதனுசு ராசி நேயர்களே திரைவிமர்சனம்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு திரை விமர்சனம்\nமார்க்கெட் ராஜா MBBS திரை விமர்சனம்\nஎனை நோக்கி பாயும் தோட்டா திரை விமர்சனம்\nஆதித்ய வர்மா திரைப்பட விமர்சனம்\nசங்கத் தமிழன் திரை விமர்சனம்\nCharlie's Angels திரை விமர்சனம்\nசைரா நரசிம்ம ரெட்டி திரைவிமர்சனம்\nநம்ம வீட்டுப்பிள்ளை திரை விமர்சனம்\nஒத்த செருப்பு சைஸ் 7 திரைவிமர்சனம்\nசிவப்பு மஞ்சள் பச்சை திரை விமர்சனம்\nகென்னடி க்ளப் திரை விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2423486&Print=1", "date_download": "2020-01-21T00:11:25Z", "digest": "sha1:T2UTGL7F4XSO2IC2ODBFUHTUMXKNRZ3E", "length": 8879, "nlines": 80, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "வாரிசு அரசியல் இல்லாத கட்சி பா.ஜ., பற்றி நட்டா பெருமிதம்| Dinamalar\nவாரிசு அரசியல் இல்லாத கட்சி பா.ஜ., பற்றி நட்டா பெருமிதம்\nதிருவள்ளூர்:''அகில இந்திய அளவில், பதிவு பெற்ற அரசியல��� கட்சிகளில், வாரிசு அரசியல் இல்லாத, ஒரே கட்சி, பா.ஜ., தான்,'' என, அக்கட்சியின், தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா பேசினார்.\nதிருவள்ளூர், மதுரை, தேனி உள்ளிட்ட, 16 மாவட்டங்களில், பா.ஜ., அலுவலகங்கள் கட்டுவதற்கான, அடிக்கல் நாட்டு விழா, திருவள்ளூரில், நேற்று நடந்தது.பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அடிக்கல் நாட்டி பேசியதாவது:தொன்மையான பாரம்பரியம், கலை, பண்பாடு, கலாசாரம் உடையது தமிழகம். தமிழக கலாசாரம் இன்றி, இந்தியாவின் கலாசாரம் முழுமை பெறாது. அதனால் தான், மாமல்லபுரத்திற்கு சீன அதிபர் வருகையின் போது, பிரதமர் மோடி, தமிழர்களின் பாரம்பரிய உடை அணிந்து பங்கேற்றார்.தமிழகத்தின் வளர்ச்சியில், பா.ஜ., மிகுந்த அக்கறை கொண்டு உள்ளது. காங்., ஆட்சியில், தமிழகத்திற்கு வழங்கிய நிதியை விட, பா.ஜ., அரசு, 500 மடங்கு அதிகம் வழங்கி உள்ளது.ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், டில்லியில் மட்டுமே செயல்பட்டு வந்த, 'எய்ம்ஸ்' மருத்துவமனை, தற்போது, 22ஆக உயர்ந்துள்ளது. மேலும், மதுரையிலும், 1,200 கோடி ரூபாயில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது.தேசிய புலனாய்வு நிறுவன சட்டம் திருத்தப்பட்டு உள்ளதால், இந்தியாவிற்கு எதிராக, பயங்கரவாதம் எங்கு நடந்தாலும், அதை தடுத்து, நடவடிக்கை எடுக்க இயலும். காஷ்மீரில் ராணுவம் நடத்திய, 'சர்ஜிகல் ஸ்டிரைக்' நடவடிக்கையால், பாகிஸ்தான் அச்சம் கொண்டுள்ளது.மேலும், விவசாயிகளுக்கு மாதம், 6,000 ரூபாய்; சிறு, குறு விவசாயிகள் தொழில் துவங்க மானியம்; பிரதமரின் வீடு கட்டும் திட்டம் என, அடித்தட்டு மக்களுக்கு தேவையான பல்வேறு திட்டங்களால், தமிழக மக்கள், பா.ஜ.,விற்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.தமிழகத்தில், காங்., - தி.மு.க., கூட்டணி குழப்பத்தில் உள்ளது. மாறி மாறி தகவல்களை தெரிவிப்பதால், மக்கள், அக்கூட்டணி மீது, நம்பிக்கை இழந்துள்ளனர்.இந்தியா முழுவதும், 1,300க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் உள்ளன; அவற்றில், ஏழு தேசிய கட்சிகளில், வாரிசு அரசியல் இல்லாமல் இயங்கும் ஒரே கட்சி, பா.ஜ., தான்.எந்தவித அரசியல் பின்புலம் இல்லாமல், பிரதமரான மோடி, உள்துறை அமைச்சரான அமித் ஷா ஆகியோரே, இதற்கு சாட்சி.இவ்வாறு, அவர் பேசினார்.\nஆங்கிலத்தில் பேசிய அவரது உரையை, தேசிய செயலர் எச்.ராஜா தமிழில் மொழி பெயர்த்து கூறினார்.நிகழ்ச்சியில், தேசிய பொதுச்செயலர் முரளிதர் ராவ், முன்னாள் தலைவர் இல.கணேசன், முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்றனர். பின், தனியார் ஓட்டலில், மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன், ஜே.பி.நட்டா ஆலோசனை நடத்தினார்.\nஒரு வேட்பாளர், ஒரு தொகுதி(1)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2424883&Print=1", "date_download": "2020-01-21T00:52:33Z", "digest": "sha1:QSSNDXS62SUCUZQB7YU22JS7YZGRGE5G", "length": 5437, "nlines": 79, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "உயருது பெரியாறு நீர்மட்டம்| Dinamalar\nகூடலுார்: மழையால் பெரியாறு அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.கடந்த 4 நாட்களாக பெரியாறு அணை நீர்பிடிப்பில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.\nவினாடிக்கு 1854 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று முன்தினம் இரவு நீர்பிடிப்பு பகுதிகளான முல்லைக்கொடி, தானிக்கொடி உள்ளிட்ட வனப்பகுதியில் பெய்த கன மழை காரணமாக 2962 கன அடியாக அதிகரித்தது. இதனால் நீர்மட்டம் 127.70 அடியில் இருந்து 128.40 அடியாக (மொத்த உயரம் 152 அடி) உயர்ந்தது. தமிழகப்பகுதிக்கு குடிநீர் மற்றும் விவசாயத்திற்காக 1400 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. நீர்இருப்பு 4352 மில்லியன் கன அடியாகும். பெரியாறு, தேக்கடியில் மழை நேற்று பதிவாகவில்லை. எனினும் அணையின் மற்ற நீர்பிடிப்பு பகுதியில் மழை தொடர்ந்து பெய்து வருவதால், அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் வாய்ப்புள்ளது.வைகை அணை நீர்மட்டம் 64.53 அடியாக (மொத்த உயரம் 71 அடி) இருந்தது. நீர்வரத்து 2962 கன அடியாகவும், நீர்திறப்பு 360 கன அடியாகவும் இருந்தது. நீர் இருப்பு 4528 மில்லியன் கன அடியாகும்.\nஉயரம் குறைவான மணமக்கள் திருமணம்(7)\nசபரிமலையில் ஆன்லைன் முன்பதிவுக்கு104 அறைகள்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hiox.org/677-bharathiyar-song.php", "date_download": "2020-01-21T00:46:46Z", "digest": "sha1:QQR3A7SKDQJU7FMAIHGAJ65VKOXUYRW5", "length": 3067, "nlines": 91, "source_domain": "www.hiox.org", "title": "Bharathiyar Song நல்லதோர் வீணை செய்தே...", "raw_content": "\nBharathiyar Song நல்லதோர் வீணை செய்தே...\nBharathiyar Song நல்லதோர் வீணை செய்தே ...\nநல்லதோர் வீணை செய்தே - அதை\nநலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ (நல்லதோர்)\nசொல்லடி சிவசக்தி - எனைச்\nவல்லமை தாராயோபட்ட - இந்த\nசொல்லடி சிவசக்தி - நிலச்\nசுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ (நல்லதோர்)\nவிசையுருப் பந்தினைப் போல் - உள்ளம்\nவேண்டியபடி செய்யும் உடல் கேட்டேன்\nநசையறு மனம் கேட்டேன் - நித்தம்\nநவமெனச் சுடர் தரும் உயிர் கேட்டேன் ...உயிர் கேட்டேன் ...உயிர் கேட்டேன்\nதசையினைத் தீச்சுடினும் - சிவ\nசக்தியைப் பாடும் நல்லகம் கேட்டேன்\nஅசைவுறு மதி கேட்டேன் - இவை\nஅருள்வதில் உனக்கேதும் தடையுளதோ (2)(நல்லதோர்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=128939", "date_download": "2020-01-21T00:17:39Z", "digest": "sha1:SP6EVKVJF74CJFJ6QOC5WJ3TQPGDCGAE", "length": 9547, "nlines": 91, "source_domain": "www.newlanka.lk", "title": "சர்வதேச ரி-20 தொடரில் பங்கேற்க இந்தியாவிற்கு பயணமான இலங்கை கிரிக்கெட் அணி..!! | jaffna news | New Lanka | Tamil news |Latest Breaking News Tamil", "raw_content": "\nசர்வதேச ரி-20 தொடரில் பங்கேற்க இந்தியாவிற்கு பயணமான இலங்கை கிரிக்கெட் அணி..\nஇந்திய அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச இருபதுக்கு – 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இலங்கை அணியினர் இன்று காலை இந்தியா நோக்கிப் புறப்பட்டுள்ளனர். அதன்படி இலங்கை அணிக் குழாமினர் இன்று காலை 7.20 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னை விமான நிலையத்தை நோக்கிப் புறப்பட்டனர்.இந்­தி­யா­வுக்கு எதி­ரான மூன்று போட்­டிகள் கொண்ட இரு­ப­துக்கு – 20 தொடரின் முதல் போட்டி எதிர்­வரும் 5 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ளது. இதற்­காக 16 பேர் கொண்ட இலங்கை அணி அறி­விக்­கப்­பட்­டது. பல்­வேறு காயங்கள், போதிய உடற்­த­கு­தி­யின்மை கார­ண­மாக விலகி­யி­ருந்த சக­ல­துறை ஆட்­டக்­கா­ரரும் முன்னாள் தலை­வ­ரு­மான அஞ்­சலோ மெத்தியூஸ் 18 மாதங்­க­ளுக்குப் பிறகு இரு­ப­துக்கு-20 அணிக்கு உள்­வாங்­கப்­பட்­டுள்ளார். இவ­ரது வருகை இலங்கை அணிக்கு பின் வரி­சையில் கூடுதல் பலம் சேர்க்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. எனினும், குசல் ஜனித் பெரேரா, தனுஷ்க குண­தி­லக்க, அவிஷ்க பெர்­னாண்டோ, பானுகா, ஒசத, ஷனக்க ஆகியோர் அணியில் உள்ளதால் முதல் இரண்டு போட்­டி­களில் மெத்­தியூஸ் இடம்­பெறுவாரா என்­பது நிச்­ச­ய­மில்லை.\nஇலங்கை அணி:மலிங்க (தலைவர்), குசல் ஜனித் பெரேரா, தனுஷ்க குண­தி­லக, அவிஷ்க பெர்­னாண்டோ, பானுக்க ராஜ­பக் ஷ, ஒசத பெர்­னாண்டோ, தசுன் ஷனக, அஞ்சலோ மெத்தியூஸ், டிக்வெல்ல, குசல் மெண்டிஸ், ஹசரங்கா, சந்தகன், தனஞ்சய டி சில்வா, லகிஹி குமார, இசுரு உதானா.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleஇலங்கையில் தமது செயற்பாடுகளை நிறுத்திக் கொள்ளும் இந்திய வங்கிகள்..\nNext articleஜனாதிபதி கோட்டாபயவின் புதிய வியூகத்தினால் தடுமாறும் சட்ட வல்லுனர்கள்..\nவாகன உரிமையாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி… இனி வெறும் இரண்டு நிமிடத்தில் இது சாத்தியமாம்..\nஎந்த மாற்றம் வந்தாலும் சஜித்தலைமையில் மாபெரும் கூட்டணியமைத்து போட்டியிடுவது உறுதி..\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அபார வெற்றியை பதிவு செய்த இங்கிலாந்து அணி..\nசட்டவிரோதமான முறையில் மீன்பிடி வலைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் அதிரடிப் படையினரால் கடை உரிமையாளர்கள் கைது..\nவிபரீதமாக முடிந்த நாயுடன் செல்பி.. ‘அந்த இடத்தில்’ கை வைத்ததால் இளம் யுவதிக்கு நேர்ந்த கதி..\nவட்ஸ் அப் பயனாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி…வட்ஸ் அப் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு..\nவாகன உரிமையாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி… இனி வெறும் இரண்டு நிமிடத்தில் இது சாத்தியமாம்..\nஎந்த மாற்றம் வந்தாலும் சஜித்தலைமையில் மாபெரும் கூட்டணியமைத்து போட்டியிடுவது உறுதி..\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அபார வெற்றியை பதிவு செய்த இங்கிலாந்து அணி..\nசட்டவிரோதமான முறையில் மீன்பிடி வலைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் அதிரடிப் படையினரால் கடை உரிமையாளர்கள் கைது..\nவிபரீதமாக முடிந்த நாயுடன் செல்பி.. ‘அந்த இடத்தில்’ கை வைத்ததால் இளம் யுவதிக்கு நேர்ந்த கதி..\nஅமரர் திரு. செல்லத்துரை குகேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/63612-election-result-2019-bjp-leads.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-01-20T23:54:10Z", "digest": "sha1:DO6R6LDMUTVYNGP5HBXOQCKSXDX5KPOX", "length": 9863, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "பாஜக 300க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை! | Election Result 2019 : BJP leads", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிட���் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nபாஜக 300க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை\nமக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 300க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது.\nமக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி இன்று நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் ஆரம்பம் முதலே பாஜக அதிக இடம் முன்னிலை வகித்து வருகிறது. 10 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 306 இடங்களும், காங்கிரஸ் கூட்டணி 114 இடங்களும் மற்ற கட்சிகள் 98 இடமும் முன்னிலை வகிக்கின்றன. வாரணாசி தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்ட பிரதமர் மோடி 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமக்களவை பொதுத் தேர்தல் & தமிழக இடைத்தேர்தல்: வெற்றி வாகை சூடப்போவது யார்\n542 தொகுதிகளிலும் வெற்றி பெறப்போகும் கட்சிகள் இவைதான்\nதிருச்சியில் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது\n1. ஷேர் ஆட்டோவில் இளைஞர்கள் செய்த கொடுமை.. திரும்பி பார்த்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி.\n2. வாய்ப்பு கிடைக்காததால், Hotel வேலைக்கு சென்ற பிரபல நடிகை \n3. அடுத்த வாரம் கல்யாணம் மாப்பிள்ளையின் குடும்பமே தற்கொலை செய்துக் கொண்ட அதிர்ச்சி காரணம்\n4. தமிழகத்தில் 60 ஏக்கரில் பிரமாண்ட பேருந்து நிலையம்\n5. திருப்பதியில் இன்று முதல் இலவச லட்டு\n6. காதலன் கண்முன்னே இளம்பெண்ணை பலாத்காரம் செய்த கொடூர கும்பல்\n7. தமிழகத்தில் நாளை முதல் பால் விலை அதிரடி உயர்வு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதகுதியின் அடிப்படையிலேயே முடிவு எடுக்கப்பட்டது : தலைமை தேர்தல் ஆணையர்\nசிறுபான்மையினர் மத்தியிலும் மவுசு...ரவுசு காட்டும் பாஜக\nபஞ்சாப் : Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவும்\nமகாராஷ்ட்ரா : Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\n1. ஷேர் ஆட்டோவில் இளைஞர்கள் செய்த கொடுமை.. திரும்பி பார்த்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி.\n2. வாய்ப்பு கிடைக்காததால், Hotel வேலைக்கு சென்ற பிரபல நடிகை \n3. அடுத்த வாரம் கல்யாணம் மாப்பிள்ளையின் குடும்பமே தற்கொலை செய்துக் கொண்ட அதிர்ச்சி காரணம்\n4. தமிழகத்தில் 60 ஏக்கரில் பிரமாண்ட பேரு���்து நிலையம்\n5. திருப்பதியில் இன்று முதல் இலவச லட்டு\n6. காதலன் கண்முன்னே இளம்பெண்ணை பலாத்காரம் செய்த கொடூர கும்பல்\n7. தமிழகத்தில் நாளை முதல் பால் விலை அதிரடி உயர்வு\nநிர்பயா கொலை குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் 3 காளைகள் களத்தில் கெத்து காட்டி வீரர்களை பந்தாடியது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20160922-5105.html", "date_download": "2020-01-20T23:16:33Z", "digest": "sha1:M2EP4D3JYGTOVBLFG32S4KQAF72PAW7O", "length": 8792, "nlines": 81, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "தீமிதித் திருவிழா 2016, சிங்க‌ப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஇவ்வாண்டு தீமிதித் திருவிழா அடுத்த மாதம் 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சவுத் பிரிட்ஜ் சாலை ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலிலிருந்து தலைமைப் பண்டாரம் புறப்பட்டுச் செல்வார். இரவு 8 மணி அளவில் அவர் தீக்குழியைக் கடப்பார் என்று இந்து அறக்கட்டளை வாரியம் தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் தீக்குழியைக் கடந்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவர். தீமிதித் திருவிழாவுக்கு முன்பாக அடுத்த மாதம் 15ஆம் தேதியன்று சிறப்பு விரத வழிபாடு நடத்தப்படும்.\nஅக்டோபர் மாதம் 7ஆம் தேதியிலிருந்து 22ஆம் தேதி வரை ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் கும்பிடுதண்டம், அங்கப்பிரதட்சனம் ஆகியவற்றை செய்யலாம். தீமிதி நாளான 23ஆம் தேதியன்று கோயிலில் கும்பிடுதண்டம், அங்கப்பிரதட்சனம் ஆகியவற்றை செய்ய முடியாது. அடுத்த மாதம் 7ஆம் தேதியிலிருந்து பக்தர்கள் மாவிளக்கு செலுத்தலாம். தீமிதித் திருவிழாவை முன்னிட்டு அடுத்த மாதம் 21, 22ஆம் தேதிகளில் ஸ்ரீ மாரியம்மன் வெள்ளி ரத ஊர்வலம் நடைபெறும். தீமிதத் திருவிழாவுக்கு மறுநாள் இரவு சுமார் 8 மணிக்கு சிராங்கூன் சாலையில் திரௌபதி அம்மன் வெள்ளி ரத ஊர்வலம் நடைபெறும்.\nஇன்று முதல் சாலை பாதுகாப்பு வாரம்\nபுதுப்பொலிவு பெற்ற ‘ஜூரோங் லேக்’ வட்டார வீடமைப்புப் பேட்டை\nசமய நல்லிணக���கத்திற்குச் சான்று; பள்ளிவாசலில் இந்து முறைப்படி திருமணம்\nநான்கு கிலோ தங்கம் கொள்ளை; ஈரான் நாட்டவர்கள் கைது\nகொள்கைகளை பரிந்துரைக்க இளையருக்கு புதிய திட்டம்\nநிச்சயமில்லாத காலகட்டத்தில் பாதுகாப்பான இடம் சிங்கப்பூர்\n2020 - பொதுத் தேர்தலும் புதிய பிரதமரும்\nவீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தன்னுடைய சூரிய மின்சக்தி உற்பத்தியை 2030வாக்கில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கத் திட்டமிடுகிறது. கோப்புப்படம்: எஸ்டி\nபருவநிலை மாற்றம்: பாதிப்புகளைத் தடுக்கும் வீவக கூரைகள்\nஐந்து தேர்வுகளில் வென்றால் சிங்கப்பூரர்கள் முதலாம் உலக மக்களாகலாம்\nவீவக வீடுகள்: குத்தகைக்காலம் குறைகிறது, கவலை கூடுகிறது\nசிண்டாவில் சமூக ஊழியராகப் பணியாற்றும் திரு சிவசுப்பரமணியம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nபுதிய வாழ்க்கைத்தொழில் தந்த உற்சாகம்\nதாம் உருவாக்கிய கலைப் படைப்புடன் காணப்படும் நித்யா போயாபதி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிக்டோரியா பள்ளியில் பயின்ற சித.மணி லக்‌ஷ்மணன், ஹாக்கி மற்றும் திடல், தட விளையாட்டுகளில் ஈடுபட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிளையாட்டு என வந்துவிட்டால் இவரை நிறுத்த முடியாது\nமொழிபெயர்ப்புப் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள். செய்தி, படம்: தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்\nஉயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான மொழிபெயர்ப்புப் போட்டியில் சிறப்புப் பரிசுகள்\nஷானியா சுனிலுடன் ஆங்கில ஆசிரியர் ரேமா ராஜ் (இடது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமறைந்த தாயாருக்கு பெருமை சேர்த்த மாணவி\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/environment/2019/08/10/youngsters-of-a-salem-village-saving-the-water-which-was-used-in-temple-festival", "date_download": "2020-01-21T00:55:43Z", "digest": "sha1:ZO7TDLOM4MZXPANUIYGZBJNPNXQR5LBD", "length": 8793, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "ஆடி மாத வழிபாடு... கோவில்களில் சாத்தப்படும் தண்ணீரை சேமித்து அசத்தும் இளைஞர்கள் - Youngsters of a salem village saving the water which was used in temple festival", "raw_content": "\nஆடி மாத வழிபாடு - கோயில்களில் சாத்தப்படும் தண்ணீரை சேமித்து அசத்தும் இளைஞர்கள்\nசேலம் ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த இளைஞர்கள் கோவில் கம்பத்துக்கு ஊற்றப்படும் நீர் வழித்தடத்தில் மழைநீர் சேமிக்கும் விதமாக வடிவமைத்துள்ளனர்.\nஆடி மாதத்தைய��ட்டி சேலம் அருகே உள்ள ஆட்டையாம்பட்டி பெரிய மாரியம்மன் கோயிலில் திருவிழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. இந்த விழா தொடக்கத்தில் கோவில் முன் கம்பம் நட்டனர்.15 நாள்கள் நடக்கும் இந்த விழாவில் தினசரி 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற அந்த கம்பத்துக்கு (மரத்தால் செய்யப்பட்டது) தண்ணீர் ஊற்றி வழிபடுவர். இந்த தண்ணீர் வீணாக சாக்கடையில் கலந்துவந்தது.\nஅந்தப் பகுதியில் நிலவி வந்த தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் அவதிப்பட்டு வந்த சூழலில், இதனைக் கவனித்த அப்பகுதி இளைஞர்கள் ஒரு புதிய முடிவை எடுத்தனர். கம்பத்தில் வேண்டுதலுக்காக ஊற்றப்படும் நீரை சேமிக்கும் விதமாக அதன்ன் அருகில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்தி அசத்தி வருகின்றனர்.\nஇதுபற்றி அப்பகுதி இளைஞர்களிடம் பேசினோம். ``ஆட்டையாம்பட்டியில் பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் பண்டிகை நாள்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 31ம் தேதியன்று கம்பம் நடுதல், பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. ஆடியில் வரும் இந்தத் திருவிழா தொடர்ந்து 15 நாள்கள் வரை நடக்கும். இந்த நாள்களில் பக்தர்கள் காலை, மாலை என இரு வேளைகளிலும் கோயில் முன்னால் அமைக்கப்பட்டுள்ள கம்பத்துக்கு நீரை ஊற்றி அம்மனை வழிபடுவர். இதுவரையில் இந்தத் கோயில் கம்பத்துக்கு ஊற்றப்படும் நீர் கழிவுநீர், ஓடையில் கலந்து வீணாகி வந்தது.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nதற்போது ஆட்டையாம்பட்டி பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இங்குள்ள பிரசித்தி பெற்ற ஏரியும் கொஞ்சம், கொஞ்சமாக வறண்டு வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு கோயில் கம்பத்துக்கு ஊற்றப்படும் நீர் வழித்தடத்தில் மழைநீர் சேமிக்கும் விதமாக வடிவமைத்திருக்கிறோம்'' என்றனர்.\nதற்போது தமிழ்நாடு முழுவதும் மழைநீர் சேமிப்பு குறித்து அதிகாரிகள் பேசிவருகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளைக் கொண்டு பல்வேறு மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் திருவிழா மாதமான ஆடியில் உபயோகப்படுத்தும் ஒரு துளி தண்ணீரைக் கூட வீணாக்கி விடக்கூடாது என்ற வகையில் ஒரு புதிய முயற்சியாக இப்பகுதி இளைஞர்���ள் அமைத்துள்ள இந்த மழைநீர் சேகரிப்பு அமைப்பு கவனம் ஈர்த்திருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/india/karnataka-assembly-floor-test-motion", "date_download": "2020-01-21T00:03:32Z", "digest": "sha1:AIQMBKZGMDEW43DXZBLILWLPQDMGWUDJ", "length": 12837, "nlines": 158, "source_domain": "image.nakkheeran.in", "title": "அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை... | karnataka assembly floor test motion | nakkheeran", "raw_content": "\nஅதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை...\nகர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த கூட்டணியில் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 16 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.\nஇதனால் முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு கவிழும் நிலைக்கு தள்ளப்பட்டது. இருப்பினும் அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதத்தை ஏற்க சபாநாயகர் கால தாமதம் செய்ததால், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அனைவரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த் நீதிபதி, சபாநாயகர் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறியுள்ளது.\nஇந்நிலையில், கர்நாடக சட்டசபையில் குமாரசாமி அரசு தன்னுடைய பலத்தை காட்ட இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதாக கூறி இருந்தது. காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த வாக்கெடுப்பில் கலந்துக்கொள்வதற்காக எடியூரப்பா, சித்தராமையா, குமாரசாமி என்று பல எம்.எல்.ஏ க்கள் வருகை தந்துள்ளனர். அதிருப்தியில் இருக்கும் காங். எம்.எல்.ஏ க்கள் இன்று நடைபெறும் நம்பிக்கை தீர்மானத்தில் கலந்துக்கொள்ளவில்லை.\nநம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருக்கும் நிலையில், சட்டசபையில் விவாதம் காலை 11:30 மணிக்கு தொடங்கப்பட்டது. அப்போது குமாரசாமி, சித்தாரமையா உள்ளிட்டோர் பேசினர். அதிருப்தி எம்.எல்.ஏக்களை கொறடா உத்தரவின் மூலம் வரவைக்க காங். பிளான் செய்தது.\nஇவர்களை அடுத்து பேசிய சாபாநாயகர், “அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீது காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் நடவடிக்கை எடுக்கலாம். காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் நடவடிக்கை எடுப்பதால் நான் தலையிட மாட்டேன். உச்சநீதிமன்ற தீர்ப்பை நான் மிகப்பெரிய அளவில் மதிக்கிறேன். இந்த விஷயத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் தெளிவு பெற வேண்டும். அதிருப்தி எம் எல் ஏ-க்கள் சட்டமன்றத்திற்கு வரவில்லை எனில் அவர்களுக்கு எந்தவித சலுகையும் கிடைக்காது” என்று எச்சரித்துள்ளார்.\nமேலும் அங்கு பேசிய கர்நாடக சட்ட அமைச்சர், ‘கொறடா உத்தரவை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கூடாது’ என்று கூறியுள்ளார்.\nஅதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுத்த பிறகே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபெண் குழந்தை பிறந்து விடுமோ என்ற அச்சத்தில் மனைவியை கொன்ற கணவன்\nமாதம் சம்பளம் 7 ஆயிரம்... ஆனால் 132 கோடி வரி ஏய்ப்பு - ஐ.டி நோட்டீஸால் அதிர்ந்த இளைஞர்\nஓடும் ரயிலில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை... வைரலாகும் வீடியோ\nநாய்க்கு உரிமை கொண்டாடிய இருவர்... குழம்பிப் போன காவலர்கள் - இறுதியில் நடந்த சுவாரசியம்\nமீசை, தாடியில்லாமல் லீக்கான விஜய்யின் புது லுக்...\n“போக்கிடம் இல்லை என்னும்போது அரசியல் பேசுவது சரியானதுனு நினைக்கல”- அட்வைஸ் செய்த அமீர்\n“எங்க டீமில் எல்லோரும் பெண்களின் பலத்தை அறிந்தவர்கள்” - அமலாபால்\nகாலமானார் பழம்பெரும் நடிகை நளினி...\nராமதாஸ் பெயரை ஏன் வைக்க வேண்டும்... அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க ரகசிய காரணம்... அதிர்ச்சி தகவல்\nநியூஸ் எதுவும் வராமப் பார்த்துக்குங்க... எடப்பாடிக்கு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்.. ரகசியமாக நடந்த பூஜை\nபாஜகவின் அதிர வைத்த திட்டத்தால் திமுக, காங்கிரஸ் இடையே நடந்த குழப்பம்... வெளிவராத அதிர்ச்சி தகவல்\nரஜினிக்கு யார் தவறாக எழுதி கொடுத்தார்கள்... அதிமுக மிஸ் ஆனது ஏன் ரஜினியுடன் கூட்டணி வைக்க பாஜக போடும் திட்டம்\nஅடையாளத்தை மாற்றிய காவலர் எஸ்.எஸ்.ஐ வில்சன் வழக்கு குற்றவாளிகள்... அதிர வைத்த சம்பவம்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nபாஜகவின் அதிர வைத்த திட்டத்தால் திமுக, காங்கிரஸ் இடையே நடந்த குழப்பம்... வெளிவராத அதிர்ச்சி தகவல்\nதீபிகா படுகோனுக்கு ராம்தேவ் மாதிரி ஆலோசகர் தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&uselang=ta", "date_download": "2020-01-21T00:44:57Z", "digest": "sha1:FOFOLN7HD7ZRZVGF6HBKEZDLK4Z2VURH", "length": 4092, "nlines": 38, "source_domain": "noolaham.org", "title": "\"பகுப்பு:பத்திரிகைகள் தொகுப்பு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"பகுப்பு:பத்திரிகைகள் தொகுப்பு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:பத்திரிகைகள் தொகுப்பு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமுதற் பக்கம் ‎ (← இணைப்புக்கள்)\nமீடியாவிக்கி:Hf-nsfooter- ‎ (← இணைப்புக்கள்)\nவார்ப்புரு:அடிக்குறிப்பு ‎ (← இணைப்புக்கள்)\nமீடியாவிக்கி:Hf-nsfooter-நூலகம் ‎ (← இணைப்புக்கள்)\nவார்ப்புரு:முகப்பு ‎ (← இணைப்புக்கள்)\nமீடியாவிக்கி:Hf-nsfooter-வலைவாசல் ‎ (← இணைப்புக்கள்)\nவார்ப்புரு:உள்ளடக்கம் ‎ (← இணைப்புக்கள்)\nவார்ப்புரு:உள்ளடக்கம்-அடிக்குறிப்பு ‎ (← இணைப்புக்கள்)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-01-12-05-23-05/09-sp-576487977", "date_download": "2020-01-21T01:03:43Z", "digest": "sha1:K7P2KXWFRPSOZCTIK4HOEBQ76J3AFYMM", "length": 9586, "nlines": 210, "source_domain": "www.keetru.com", "title": "கனவு - மே 2009", "raw_content": "\nநேரு பல்கலைக்கழகத் தாக்குதலும் வலதுசாரிகளின் நோயரசிலும்\nபலே திருடன்களும் - ஆன்லென் அக்கப் போரும்\nஎதிர்கால தகவல் தொழில்நுட்ப சந்தையை ஆக்கிரமிப்பு செய்யவிருக்கும் Quantum Computers\nநடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு தொடர புகார் ஒப்புகைச் சீட்டை அனுப்புக\nஈழத் தீவில் மலையகத் தமிழர் வரலாறு\nஉற்று நோக்குங்கள் என் மக்கா...\nகனவு - மே 2009\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு கனவு - மே 2009-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nசுகந்தி சுப்ரமணியன் (பிரசுரமாகாத சில கவிதைகள்) எழுத்தாளர்: சுப்ரமணியன்\nகருப்பு தேவதை சமீரா மக்மல்ஃப் எழுத்தாளர்: பிரஜானந்த்.வி.கே\nபிரபஞ்ச கவியின் கால முத்திரை எழுத்தாளர்: விஜயகுமார் குனிசேரி\nசேமிக்கமுடியாதவை பற்றி எழுத்தாளர்: திலீப் ஜாவரி\nதிரைப்படமில்லாத வாழ்க்கை எழுத்தாளர்: சிட்டோரா அவிலியா\nஇரட்டை கால் குதிரை எழுத்தாளர்: சமீரா மக்பல்ஃப்\nலெனின் கிரேடிலிருந்து தபால் அட்டைகள் எழுத்தாளர்: மரியானா ரான்டன்\nபெண் இயக்குனர்கள் நால்வர் உரையாடல் பிரம்மாண்டத் திரைப்படமும், மிஸ்டர் அமிதாப்பச்சனின் இருமலும் எழுத்தாளர்: சோனி தரபேரோவாலா\nஇந்தி சினிமாவும் இந்தியக் கலாச்சாரமும் எழுத்தாளர்: அன்பாதவன் & மதியழகன் சுப்பையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-nov-06/38756-2019-10-04-11-27-25", "date_download": "2020-01-21T01:12:26Z", "digest": "sha1:EQVBRIUHQGUJFMNSYZZ2DJ2BKKPG2G3J", "length": 17127, "nlines": 231, "source_domain": "www.keetru.com", "title": "தமிழக அரசைப் பாராட்டுகிறோம்!", "raw_content": "\nபெரியார் முழக்கம் - நவம்பர் 2006\nஆர்.கே.நகர் தேர்தல் இடைத்தேர்தல் அன்று, திருப்புமுனைத் தேர்தல்\nவிடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்தும் ‘சர்ச்சை’கள்\nகலைஞர் விளக்கமும் நமது கேள்வியும்\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகிறார்கள்\nகுடும்ப அரசியலும் குரங்குக் கூட்டங்களும்\nநேரு பல்கலைக்கழகத் தாக்குதலும் வலதுசாரிகளின் நோயரசிலும்\nபலே திருடன்களும் - ஆன்லென் அக்கப் போரும்\nஎதிர்கால தகவல் தொழில்நுட்ப சந்தையை ஆக்கிரமிப்பு செய்யவிருக்கும் Quantum Computers\nநடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு தொடர புகார் ஒப்புகைச் சீட்டை அனுப்புக\nஈழத் தீவில் மலையகத் தமிழர் வரலாறு\nஉற்று நோக்குங்கள் என் மக்கா...\nபிரிவு: பெரியார் முழக்கம் - நவம்பர் 2006\nவெளியிடப்பட்டது: 24 நவம்பர் 2006\nதமிழ்நாட்டில் தொழிற்கல்வி படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வை ரத்து செய்யலாம் என்று, தமிழக அரசு நியமித்த எம். ஆனந்தகிருட்டிணன் தலைமையிலான 6 பேர் அடங்கிய குழு, தமிழக முதல்வர் கலைஞரிடம், தனது பரிந்துரையை வழங்கியுள்ளது. இந்தப் பரிந்துரையை ஏற்���ு, தமிழக சட்டமன்றத்தில், அடுத்த மாதம் நுழைவுத் தேர்வை ரத்து செய்து, தமிழக அரசு சட்டம் கொணர இருக்கிறது. கிராமப்புற ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்கல்விக்கு ‘நந்தி’யாக நின்ற நுழைவுத் தேர்வை ஒழிப்பதில் திட்டமிட்டு விரைந்த நடவடிக்கைகளை மேற்கொண்ட தி.மு.க. ஆட்சியின் இந்த மகத்தான சாதனையைப் பாராட்டி வரவேற்கிறோம்.\nஅதே போல் - தமிழ்நாட்டுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி, சாதி ஆதிக்க, வெறியாட்டம் போட்டுக் கொண்டிருந்த பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டக்கச்சியேந்தல் ஊராட்சிகளின் தனித் தொகுதிகளை மேலும் நீட்டித்து - தேர்தல் நடத்தி, ‘தலித்’ தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வழி வகுத்துள்ளது - தி.மு.க. ஆட்சி. அந்தத் தலைவர்களுக்கு தலைநகரில் பாராட்டு விழா நடத்தி - அந்த ஊராட்சிகள் ஒவ்வொன்றுக்கும் அரசு சார்பில் தலா ரூ.20 லட்சமும், தி.மு.க. சார்பில் தலா ரூ.5 லட்சமும் நிதி வழங்கி, தலித் மக்களின் சுயமரியாதையை அரசு அங்கீகரித்துள்ளதைப் பாராட்டுகிறோம்.\n69 சதவீத இடஒதுக்கீடு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வந்தபோது - தமிழக அரசு சார்பில் - முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலிப் சொராப்ஜி, முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் அந்த் அர்ஜுனா, முன்னாள் சட்ட அமைச்சர் ராம் ஜெத்மலானி ஆகிய தலைசிறந்த வழக்கறிஞர்களை நியமித்து, வழக்குக்கு உறுதி சேர்த்துள்ளதையும் பாராட்ட வேண்டும். இதன் காரணமாகவே - தமிழக அரசின் 69 சதவீத இடஒதுக்கீடு சட்டம் - ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளதை, மறு ஆய்வு செய்யப் போவதில்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.\nஇந்தப் பிரச்சினையில் ஜெயலலிதா, தி.மு.க. அரசை குறை கூறியிருப்பது உள் நோக்கம் கொண்ட, அர்த்தமற்ற குற்றச் சாட்டு என்பதே நமது கருத்து. 69 சதவீத இடஒதுக்கீடுக்கு தடைகோரி உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது - அப்போது ஆட்சியிலிருந்த ஜெயலலிதா அரசின் வழக்கறிஞர், 9வது அட்டவணையில் இந்த சட்டம் சேர்க்கப்பட்டது என்ற கருத்தையே உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கவில்லை. அது மட்டுமல்ல, வி.பி. சிங், பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு ஆணை பிறப்பித்தபோது, அவரது ஆட்சியைக் கவிழ்த்ததில் - அ.இ.அ.தி.மு.க.வுக்கு பங்கு உண்டு.\nஅவரது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வி.பி.சிங், இப்பிரச்சினையை முன் வை��்து, நம்பிக்கை ஓட்டுக் கோரிய போது, அவருக்கு எதிராகவே பா.ஜ.க.வினரோடு சேர்ந்து வாக்களித்தனர் என்பதை மறந்துவிட முடியாது. மருத்துவ மேல்பட்டப் படிப்புக்கான இடங்களில் 50 சதவீத இடங்களை மய்ய அரசிடம் எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் ஒப்படைத்தவர் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா. இந்த 50 சதவீத மருத்துவ உயர் பட்டப்படிப்புகள், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு இல்லாமலே, இன்றளவும் நிரப்பப்பட்டு வருகிறது. எனவே, இடஒதுக்கீட்டுப் பிரச்சினையில் - ஜெயலலிதா குறை கூறுவதற்கு தார்மீக உரிமை இல்லை என்பதே நமது கருத்து.\nஇடஒதுக்கீட்டுக் கொள்கையில் உறுதியுடன் செயல்பட்டு வரும் தி.மு.க. ஆட்சி, நாடாளுமன்றத்தில், 27 சதவீத இடஒதுக்கீட்டை குழி பறிக்க வரும் மசோதாவையும் நிறைவேற்றவிடாமல் தடுத்து நிறுத்துவது அவசியம் என்பதையும் வலியுறுத்துகிறோம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amas32.wordpress.com/2012/06/", "date_download": "2020-01-21T01:17:03Z", "digest": "sha1:7YQ44FCVYDROOCV4CSHQVJKDQ5VK46CE", "length": 16109, "nlines": 136, "source_domain": "amas32.wordpress.com", "title": "June | 2012 | amas32", "raw_content": "\nஎன் திருமணத்தின் சில இனிய நினைவுகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்ற எனது ஆசையே இந்தப் பதிவு 🙂 என் கணவர் என்னை பெண் பார்க்க வந்தது மே இருபதாம் தேதி.(1984) அவர்கள் சம்மதம் சொன்னது மே இருபத்தி ஒண்ணு இரவு ஒன்பது மணி. அடுத்த நாள் செவ்வாய் கிழமை ஆதலால் திங்கள் இரவே திருப்பதி பெருமாளுக்கு பணம் முடிந்து வைத்து, அன்றே திருமண வேலைகள் ஆரம்பித்து விட்டதாக கணக்கு காண்பித்து விட்டார் என் சாமர்த்திய அம்மா 🙂\nதிருமணம் நிச்சயம் ஆனவுடன் என் மாமாக்களிடம் முதலில் தகவல் சொல்லப் பட்டது. அதில் சென்னையில் இருந்த இரண்டு மாமாக்கள் உடனே என் கணவரை நேர்காணல் செய்ய அவர்கள் வீட்டுக்கே போய்விட்டனர். அப்பொழுது என் கணவர் முதுகலை பட்டப் படிப்பு மாணவர்.( University of Texas at Arlington, USA) இரண்டு மாமாக்களுமே வெளிநாட்டில் இருந்த���ர்கள். நல்ல வேளை அவர்கள் வைத்த தேர்வில் என் கணவர் நல்ல மதிப்பெண்கள் பெற்று பாஸ் செய்து விட்டார். நான் மீனாக்ஷி கல்லூரியில் அப்பொழுது விரிவுரையாளராக இருந்தேன். என்னை பெண் பார்க்க வருவதற்கு முன் அவர்களிடம் கொடுக்கப்பட்ட புகைப்படம் ஒரு க்ரூப் போட்டோ. அது நான் என் சக ஆசிரியர்களுடன் நின்றுகொண்டிருக்கும் ஒரு புகைப்படம். அதில் உள்ள ஒரு தோழியின் அண்ணன் என் கணவரின் BHEL colleague. இதை என் கணவர் என்னை பெண் பார்க்க வந்தபொழுது எங்களிடம் சொன்னார். அதை வைத்து தான் நாங்களும் அவரைப் பற்றி விசாரித்தோம். பின் வேறு ஒரு உறவினருக்கு நன்கு தெரிந்த குடும்பம் என்று அறிந்து மகிழ்ந்தோம். எல்லாம் ஒரு குருட்டு தைரியத்தில் நடந்த திருமணம் தான் எங்களுடையது. ஏனென்றால் திருமண ஏற்பாடுகளை செய்து கொண்டே தான் விசாரிப்புகளும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தது.\nஅவர்கள் வீட்டு வேண்டுகோள் வெகு சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும் என்பதே. அடுத்த நாளே ஜோசியரிடம் சென்று ஜூன் ஒன்று முஹூர்த்தம் என்று நாள் குறிக்கப் பட்டது. அடுத்து சத்திரம் தேடுதல் வேட்டை. நிச்சயம் ஒரு வாரத்திற்குள் சத்திரம் கிடைக்காது என்று உடனேயே தெரிந்து விட்டதால் ஹோட்டலில் திருமணம் நடத்த முடிவு செய்தோம். அது அப்பொழுது ஒரு பெரிய விஷயம். ஏனென்றால் எங்கள் சமூகத்தில் பலர் அந்த காலத்தில் ஹோட்டலில் உணவருந்தாமல் தான் இருந்தார்கள். காஞ்சி ஹோட்டலில் அப்பொழுது ஒரே ஒரு திருமண மண்டபம் தான் இருந்தது. என் மாமியார் மற்றும் என் மாமியாரின் தாயார் இன்னும் பலர் வெளியில் சாப்பிட மாட்டார்கள். அவர்களுக்காக தனி சமையல் என்று ஏற்பாடாயிற்று. அது வீட்டில் இருந்து (இனிப்பு வகைகளுடன்) ஹோட்டலுக்கு அனைத்து வேளைகளுக்கும் எடுத்து வரப்பட்டது. என் மாமனாரிடம் டியுஷன் கற்றுக் கொண்டவர் காஞ்சி ஹோட்டல் உரிமையாளர் என்பதால் எங்கள் மாமனார் வீட்டில் ஹோட்டலில் திருமணம் நடத்த அவ்வளவு எதிர்ப்பு இல்லை. வாழ்க அந்த படிப்பில் சிறிது வீக்காக இருந்த காஞ்சி ஹோட்டல் உரிமையாளர்.\nஇதில் என்ன வேடிக்கை என்றால் முந்தின நாள் நிச்சயதார்த்தத்துக்கு மட்டும் ஹால் கிடைத்தது. ஆனால் திருமணமும் ரிசெப்ஷனும் ஷாமியானா பந்தல் போட்டு அதில் நடைபெற்றது. திருமணத்திற்கு கிரேசி மோகன், பாலாஜி மற்றும் குடும்பத்தினர�� ஆஜர். எங்கள் நண்பர்களும் உறவினர்களும் மட்டற்ற மகிழ்ச்சியுடன் எங்களைப் பார்த்து எப்படி இவர்கள் உங்கள் வீட்டு திருமணத்திற்கு வந்திருக்கிறார்கள் என்று கேட்ட போது தான் தெரிகிறது அவர்கள் என் கணவரின் சொந்த அத்தை பையன்கள் என்று. அவ்வளவு அவசரக் கல்யாணம். யார் யார் உறவினர்கள் என்று கூட கேட்க நேரமில்லை.\nஇன்விடேஷன் அடித்து போஸ்ட் செய்து அனைத்து நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் எங்கள் திருமணத்திற்கு வந்தது உண்மையாகவே ஒரு medical miracle தான் 🙂 என் திருமணப் புடவைகள் அனைத்தும் நல்லி. இரண்டு மணி நேரத்தில் அனைத்துப் புடவைகளும் வாங்கப்பட்டன. பட்டப்பா தான் பக்ஷணங்களை வீட்டிற்கு வந்து செய்து கொடுத்தார் என்று இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. இதற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் மாலை ரிசெப்ஷனுக்கு சுதா ரகுநாதன் அவர்களின் பாடல் கச்சேரி அவர் என் உறவினருக்கு நெருங்கிய நண்பர். அவர் மூலம் ஏற்பாடாயிற்று. சுதாவுக்கு முதல் குழந்தை பிறந்து முதல் கச்சேரி எங்கள் திருமணத்தில் தான். அவரும் என் கணவரின் உறவினர் என்று திருமணத்தன்று தெரிய வந்தது.\nகுறுகிய காலத்தில் பணம் ஏற்பாடு செய்து அசாத்திய துணிச்சலுடன் என் திருமணத்தை நடத்திய என் தாய் தந்தைக்கும் உதவிய என் தம்பிக்கும் என்றென்றம் நான் கடமை பட்டிருக்கேன்.\nவெள்ளைப் பூக்கள் – திரை விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் – திரை விமர்சனம்\nதேவ் – திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://be4books.com/product/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80/", "date_download": "2020-01-20T23:05:52Z", "digest": "sha1:ADQNMPWNUM4TT42FQ6YXVJVYNPPGGCNS", "length": 8523, "nlines": 181, "source_domain": "be4books.com", "title": "சுளுந்தீ – Be4books", "raw_content": "\nAllArtbookbe4books DealsFeatured ProductsTop sellersஅரசியல்-Politicsஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\nபுதிய வெளியீடுகள்-New Releases (18)\nஓவியம் & நுண்கலைகள் Art & Fine arts (3)\nநாட்குறிப்பு / நினைவுக்குறிப்பு (2)\nவிருது பெற்ற நூல்கள் (1)\nதமிழ் நிலத்தின் மருத்துவ அறிவும் நுட்பமும் முறைகளும் கற்றுத் தேர்ந்திருந்த சித்த மருத்துவப் பண்டுவர்களான நாவிதர் பற்றிய விரிவான விவரிப்புகள் சமூக முக்கியத்துவம் வாய்ந்த செய்திகள் மட்டுமல்ல; தமிழில் இதுவரையிலும் பதிவாகாத செய்திகளும் கூட.\nதமிழ் நிலத்தின் தமிழ்ப் பூர்வீகக் குடிகளைக் குறித்தும், வந்து குடியேறிய தமிழ் அல்லாத குடிகளைக் குறித்தும் மிக விரிவாகவும் நுணுக்கமாகவும் நேர்மையாகவும் இந்நூல் பதிவு செய்திருப்பதாகவே என் வாசிப்பில் உணர்கிறேன்.\nதமிழ்ச் சமூகத்தின் தவிர்க்க முடியாத வரலாற்று ஆவணமாகவே இப்பெருங்கதை நிலைத்திருக்கப்போகிறது என்பதே இந்நூலின் சிறப்பாகும்.”\nAllArtbookbe4books DealsFeatured ProductsTop sellersஅரசியல்-Politicsஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-20T23:43:56Z", "digest": "sha1:TBPFO4ISBV5PZUC3KP5VISS467V766ZP", "length": 7848, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "படிமவாதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபடிமவாதம் , இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இங்கிலாந்து மற்றும் ஐக்கிய அமெரிக்காவில் தோற்றம் பெற்ற இலக்கிய இயக்கமாகும். கவிதையின் படிமத் துல்லியமும் எழுத்து நடையின் கூர்மையும் தெளிவும் இக் கொள்கையில் வலியுறுத்தப்பட்டது. வீரதீர வெற்றிச் சாகசக் கதைகளிலுள்ள போக்குகளை படிமவாதிகள் நிராகரித்தனர்.1914க்கும்1917இடைப்பட்ட காலப்பகுதியில் ஆங்கில இலக்கியத்தை ஆக்கிரமித்த நவீன ஆங்கிலக் கவிதைகளுக்கு இது வழிவகுத்தது.ஆங்கில இலக்கியத்தின் முதலாவது நவீன இலக்கிய அமைப்பாகவும் இதுவே கருதப்படுகிறது.[1] தாம் கூறவந்த கருத்துக்களுக்கும் உணர்ச்சிக்கும் காட்சிவடிவம் கொடுக்க படிமவாதிகள் முயன்றனர். அகவுருக்களைக் கட்டியெழுப்புதல் அவர்களின் தலையாய முயற்சியாயிற்று.[2] கவிதைக்குரிய கருக் பொருளைத் தெரிவுசெய்வதில் படிமவாதிகள் தாராண்மைப் போக்குடையவர்களாயிருந்தனர். படிமவாதம் கட்டற்ற கவிதையாக்கத்திற்குத் தூண்டு கோலாயிற்று.[2]\nபடிமக் கவிதை இயக்கத்தைச் சேர்ந்த ஹில்டா டூலிட்டில் எழுதிய குளம் கவிதை-\nநான் உன்னைத் தொடுகிறேன் ஒரு கடல் மீனைப்போல் நீ நடுங்குகிறாய் என் வலையால் உன்னை மூடுகிறேன்,\n↑ 2.0 2.1 சபா ஜெயராசா,(1993), இலக்கியக் கோட்பாடுகள், பூபாலசிங்கம் புத்தகசாலை, கொழும்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 17:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2019/11/blog-post_328.html", "date_download": "2020-01-21T00:58:34Z", "digest": "sha1:IFYDIPINW6MOCYTEDLJ2VJFEWRWHW2I4", "length": 7561, "nlines": 40, "source_domain": "www.maarutham.com", "title": "விசேட கடமைக்கு வந்த பரீட்சை மேற்பார்வையாளர் குழு மீது பரீட்சார்த்தி மாணவர்கள் சரமாரி தாக்குதல்; சம்மாந்துறை தொழினுட்ப கல்லூரியில் பதற்றம்!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome / Ampara / Eastern Province / Education / Sri-lanka / விசேட கடமைக்கு வந்த பரீட்சை மேற்பார்வையாளர் குழு மீது பரீட்சார்த்தி மாணவர்கள் சரமாரி தாக்குதல்; சம்மாந்துறை தொழினுட்ப கல்லூரியில் பதற்றம்\nவிசேட கடமைக்கு வந்த பரீட்சை மேற்பார்வையாளர் குழு மீது பரீட்சார்த்தி மாணவர்கள் சரமாரி தாக்குதல்; சம்மாந்துறை தொழினுட்ப கல்லூரியில் பதற்றம்\n- அம்பாறை மாவட்ட விசேட நிருபர் -\nசம்மாந்துறை தொழினுட்ப கல்லூரிக்கு தொழினுட்ப கல்வி திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய விசேட கடமைக்கு வந்து இருந்த பரீட்சை மேற்பார்வையாளர் குழு மீது பரீட்சார்த்தி மாணவர்கள் ஒரு தொகையினர் வெள்ளிக்கிழமை பிற்பகல் சரமாரியாக தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றார்கள்.\nமேற்பார்வையாளர், உதவி மேற்பார்வையாளர்கள் இருவர் இச்சம்பவத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகல்லூரியின் கல்வியாண்டு 2019 இற்கு உரிய மட்டம் - 05, 06 ஐ சேர்ந்த விவசாய டிப்ளோமா மாணவர்களுக்கு இறுதி தவணை பரீட்சைகள் இடம்பெற்று வருகின்றன.\nமேற்பார்வையாளர் மட்டக்களப்பு தொழில் நுட்ப கல்லூரியை சேர்ந்த விரிவுரையாளர் ஆவார். இவருக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால். இதனால் இவரை சத்திர சிகிச்சை சோதனைகளுக்கு உட்படுத்த நேர்ந்துள்ளதாக அறிய முடிகிறது.\nமட்டக்களப்பு தொழில்நுட்ப கல்லூரியை சேர்ந்த மற்றொரு விரிவுரையாளரான உதவி மேற்பார்வையாளருக்கு தலையிலும், அக்கரைப்பற்று தொழில் நுட்ப கல்லூரியை சேர்ந்த விரிவுரையாளரான உதவி மேற்பார்வையாளருக்கு கையிலும் காயங்கள் ஏற்பட்டு உள்ளன.\nகல்லூரியில் பதற்றமும், பாதுகாப்பற்ற சூழலும் ஏற்பட்டதை தொடர்ந்து சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு பொலிசார் கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளார்கள்.\nமேலும் பொலிஸார் வைத்தியசாலைக்கு வந்து பாதிக்கப்பட்ட மூவரின் வாக்குமூலங்களை பதிவு செய்கின்ற நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.\nபாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் மேற்பார்வை கடமையில் ஈடுபட முடியாது இருப்பதாக தொழில் நுட்ப கல்வி திணைக்களத்துக்கு மேற்பார்வையாளர் குழு அறிவித்தல் கொடுத்துள்ளது.\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nடிக்சன் டினேஸ் ஸனோன் வயது (06) எனும் பெயருடைய மட்டக்களப்பு கூழாவடியினைச் சேர்ந்த குறித்த சிறுவன் கடந்த மூன்று வருடங்களாக புற்று நோயால் பாதி...\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nமட்டக்களப்பிலும் ஆரம்பிக்கப்படவுள்ள 1990 சுவசெரிய இலவச அம்புலன்ஸ் சேவைக்கான ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை எதிர்வரும் 19ஆம் திகதி காலை 9.30 ...\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nகாலத்தின் தேவை...... கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்... 2019ம் ஆண்டு வருடப்பிறப்பினை வரவேற்குமுகமாக கடந்த 01.01.2019 அன்று மட்டக்களப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2012/09/blog-post_21.html", "date_download": "2020-01-21T00:01:36Z", "digest": "sha1:GSHP6GUQZQNXUA7Z5BXGLUHGP5RRJFI7", "length": 42606, "nlines": 354, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: மகாபாரதம் தமிழாக்கிய ம.வீ.ராமானுஜாசாரியார்", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nஅச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டு இந்தியாவிற்கு வந்தபிறகு அச்சேறிய முதல் மொழி தமிழ்தான். கி.பி. 1800க்குப் பிறகு, அச்சிடுதல் குறித்த சட்டங்கள் விரிவாக்கப்பட்டு பரவலாக அச்சிடுதல் நடைபெற ஆரம்பித்தது தமிழகத்தில் அவ்விதம் திருக்குறளிலிருந்து\nபற்பல நூல்களும் அச்சுவாகனம் ஏறி உலாவர ஆரம்பித்தன. தமிழ்த் தாத்தா சங்க இலக்கியங்களையும், காப்பியங்களையும் மீட்டுக் கொடுத்த வரலாறு நாம் அறிவோம்.\nஉ.வே.சா. போன்று தமிழ் இலக்கிய உலகிற்கு எண்ணற்ற சான்றோர்கள் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்து பணியாற்றியுள்ளனர். அவர்களில் நாம் அறிந்துகொள்ள வேண்டிய மாமேதை தான் ம.வீ. ராமானுஜாசாரியார்.\nதிருச்சிக்கு அடுத்த மணலூரில் அந்த கிராமத்து முன்சீஃபாக பணியாற்றிய வீராசாமி ஐயங்கார் - கனகம்மாள் தம்பதியருக்கு 1866 ஏப்ரல் 16ஆம் தேதியன்று இரண்டாவது மகனாக இவர் பிறந்தார்.\nவளர்ந்து, படித்து, சில காலம் கும்பகோணம் நேட்டிவ் ஹைஸ்கூலில் தமிழ்ப் பண்டிதராக பணியாற்றி பின்பு கும்பகோணம் காலேஜில் பணியாற்றினார். கும்பகோணம் நேடிவ் ஹைஸ்கூலில் இவர் பணியாற்றிய காலத்தில் நேரம் இருக்கும் போது, உ.வே.சா அவர்களைச் சந்தித்து இலக்கியங்களை வாசித்து இன்பம் அடைந்திருந்தார். அப்போது, உ.வே.சா சம்ஸ்க்ருதத்தில் சிறந்த பண்டிதர்கள் பலரை அடிக்கடி சந்திப்பார். அவர்கள் மஹாபாரதத்தில் உள்ள சில சிறந்த, அரிய விஷயங்களைச் சொல்லக்கேட்ட பிறகு, ஐயர் \"வில்லிபுத்தூர் ஆழ்வார் ஒப்புயர்வற்ற சிறந்த மகாகவி. அவர் வடமொழி மஹாபாரதத்தில் உள்ள விஷயங்களையெல்லாம் விடாமல் பாடியிருந்தால் மிக நன்றாய் இருந்திருக்கும்\" என்று பல முறை கூறுவார்.\nபின்பு மஹாபாரதத்தைத் தமிழில் மொழி பெயர்ப்பது குறித்து சிற்சில முயற்சிகள் நடைபெற்றன.\n1903-ல் ஆசாரியார் தமது நண்பர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க மஹாபாரதத்தைத் தமிழாக்க துணிந்தார். ஆயினும் இந்தப் பெரிய காரியத்தில் ஏற்படக்கூடிய சிரமங்களை நினைத்து இவர் மனம் கலங்க ஆரம்பித்தார். பிறகு ஒருவாறாக மொழிபெயர்க்கத் தொடங்கினார்.\nகிட்டத்தட்ட 25 வருடங்களாக இந்த மொழிபெயர்ப்புப் பணியை இவர் செய்து, மஹாபாரதத்தை தமிழில் அச்சிட்டுக் கொடுத்தார். இதற்காக இவர் தமது ஆசிரியர் பணியையும் விட்டு விலகினார்.\nஆரம்பத்தில் இந்தப் பணியினுடைய சிரமங்களை நோக்கி வை.மு. சடகோப ராமானுஜாசாரியார் உள்ளிட்ட பெரியவர்கள் சிலர் இதை தனியொரு ஆளாகச் செய்யவேண்டாம் என்று கூறி தடுக்க முனைந்தனர். ஆயினும் இவர் கண்ணபிரானது திருவருள் ஒன்றையே துணையாகக் கொண்டு இந்த மலைபோன்ற காரியத்தை எடுத்துக்கொண்டார்.\nவனபர்வம் இரண்டாம் பாகத்தில் தாம் இந்த மொழிபெயர்ப்புக்காக மேற்கொண்ட சிரமங்களையும், துன்பங்களையும், வேதனைகளையும் பல பக்கங்களில் விரித்துரைத்துள்ளார். அதில் ஒன்றை இங்கே குறிப்பிடலாம்.\nதெரிந்த ஜோதிடர் ஒருவர் இந்த வேலையைப் பற்றி ஒரு சீட்டில் ஆரூடம் எழுதி இவரிடம் கொடுத்து அனுப்பினார். மஹாபாரத பதிப்புப் பணிக்காக ஏற்கனவே பல்வேறு துன்பங்களைத் தாங்கியிருந்த இவர், இந்த ஆரூடச் சீட்டு என்னவிதமான துன்பத்தைத் தரப்போகிறதோ என்று கருதி தாமே அதைப் பிரித்துப் பார்க்காமல் ஒரு உறைக்குள் வைத்து அரக்கு முத்திரையிட்டு பத்திரப்படுத்தி வைத்தார். மஹாபாரத வெளியீடு பூர்த்தியாகிய வேளையில் அந்தச் சீட்டினை எடுத்து படித்துப் பார்த்திருக்கிறார். இதை இவரே இவ்விதம் கூறுகிறார்:\n\"... அந்தக் காகித உறையைப் பிரித்துப் பார்த்ததில் `பாரதம் தமிழ் செய்யக்கேட்கிறது. வருஷம் மூணு செல்லும். இதில் கவலை அதிகம்' என்று எழுதியிருந்தது. ஆதியில் திவான் பகதூர் ரகுநாதராயர் சி.எஸ்.ஐ. அவர்களும், ஷ்ரீமான் வை.மு. சடகோப ராமானுஜாசாரியார் அவர்களும் பல காரணங்காட்டி தடுத்தார்கள். பிறகு என் அம்மானும் தமக்கையாரும் தடுத்தார்கள். ஷ்ரீமான் வி. கிருஷ்ணஸ்வாமி ஐயர் அவர்களும் மற்றும் பலரும் இது முற்றுப்பெறாது என்று சொல்லியிருந்தார்கள். அவற்றோடு செட்டியாருடைய ஆரூடமும் சேர்ந்து என் மனத்திற்கு இன்ன கவலையை உண்டாக்கியிருக்குமென்பதை அறிஞர்கள் ஊகிக்க வேண்டும். கோவிந்த செட்டியார் எழுதிக் கொடுத்த ஆரூடத்தை என்னோடு இடைவிடாமல் பழகிக் கொண்டிருப்பவர்களுக்கும் சொல்லாமல் 22 வருஷகாலம் மனத்தில் வைத்துக் கொண்டு இருந்தது சிரமமாகவே இருந்தது.\"\nஇந்த மாபெரும் பணிக்காக இவர் தனது அரசு வேலையை உதறித் தள்ளியது மட்டுமில்லாமல், இவரது மகன் எம்.ஆர். ராஜகோபாலனும் தனது பணியை துறந்து விட்டு தகப்பனாருக்கு உதவியாக இருந்து வந்தார்.\nஇந்த மிகப்பெரும் பணியின் பரிமாணத்தை இன்றைய சூழ்நிலையில் நாம் உணருவதற்கு ஆசாரியாரின் கீழ்க்கண்ட வரிகளை நாம் படிக்க வேண்டும்.\n\"எடுத்துக் கொண்ட காரியம் மிகப் பெரிதும�� பெரும் பொருட்செலவினால் நிறைவேறக் கூடியதும் பல வருஷங்களில் நடந்து வந்ததும் ஆகையால் பல கனவான்களுடைய பேருதவி இன்றியமையாததாய் இருந்தது.... சம்பளம் படிச் செலவுகளும், வாங்கிய கடனுக்கு வட்டியும் முதலாக பலவகைகளிலும் பெருந்தொகை செலவாயிற்று. சுமாராகக் கணக்கு பார்த்ததில் ரூ.1,35,000க்கு மேல் செலவு தெரிகிறது... ஆரம்பச் செலவுகளுக்கும்... அச்சிடுவதற்குமாக ரூ.10,000க்கு மேல் கடன் வாங்க வேண்டிற்று. அதற்கு சுமார் 22 வருஷமாக சாதாரணமான வட்டி என்ன ஆகியிருக்கும் என்பது நான் தெரிவிக்க வேண்டியதில்லை.... என்னுடைய இதர வரும்படிகளாலும் ஈடானது போக பாக்கி ரூ.15,000 என் கைப்பொறுப்போடு இந்த மகாபாரதம் பூர்த்தியாகியிருக்கிறது.\"\nஇவருக்குத் திருவாவடுதுறை, திருப்பனந்தாள் திருமடங்கள் மிகப் பெரிய உதவிகளை ஆரம்பகாலம் தொட்டுச் செய்து வந்திருக்கின்றன. 1932ல் ஒருவர் ரூ.15,000 கைநட்டம் ஆக வேண்டுமென்றால் அவர் எவ்வளவு பெரிய லட்சிய வெறியோடு இந்த மாபெரும் பணியைச் செய்திருப்பார் என்பது நமக்கு விளங்காமற் போகாது.\nஆசாரியார் வெளியிட்ட பதிப்புகள் யாவும் தீர்ந்துபோன பின் கும்பகோணம் சிவராமகிருஷ்ண ஐயர் 1945-1959 காலகட்டத்தில் மீள்பதிப்புச் செய்தார். அந்தப் பிரதிகளும் இப்பொழுது கிடைப்பதில்லை.\nசிவராமகிருஷ்ண ஐயரின் பேரன். எஸ். வெங்கட் ரமணன் (ஸ்ரீசக்ரா பப்ளிகேஷன்ஸ்) இந்த மாபெரும் பணியை இப்பொழுது நிறைவேற்றியிருக்கின்றார்கள்.\nஅடக்கத்தின் மறு உருவமான ரமணனிடம் இது குறித்து நாம் கேட்ட பொழுது, \"ஆசாரியார் 25 வருஷம் உழைத்தார், நிறைய நஷ்டப்பட்டார். அவருக்குப் பின்பு எனது தாத்தா செய்த பணியை நான் செய்ய வேண்டுமென்ற ஒரே நோக்கம் தான் என்னை இந்த மாபெரும் பணியில் ஈடுபட வைத்தது. 2000த்தில் இதற்கான பணியை ஆரம்பித்தேன்.\nமுதல் பிரதியை காஞ்சி ஷ்ரீஜெயேந்திரர் வெளியிட்டார். 2004 வரையிலும் முதல் நான்கு பாகங்களை வெளியிட்டேன். பின்பு ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல்களினால் 2007-2008ல் தான் மீதி ஐந்து பாகங்களை என்னால் வெளியிட முடிந்தது.\nஇந்த மஹாபாரதப் பதிப்பு பூர்த்தியான பிறகு பண்டித சா.ம. நடேச சாஸ்திரிகள் சம்ஸ்க்ருதத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்து 6 வால்யூம்களாக வெளியிட்ட ராமாயணம், ஆசாரியார் மாப்பிள்ளை எஸ். ராமானுஜாசாரியார் மொழிபெயர்த்த ஹரி வம்சம், வைத்தியநாத தீட்சிதரின��� வைத்தியநாத தீட்சிதீயம் என்ற தர்ம சாஸ்திர நூல், விஷ்ணு சஹஸ்ரநாமத்திற்கு சங்கரர், பராசரபட்டர் ஆகியோரின் பாஷ்யங்களை ஆசாரியார் தமிழில் மொழி பெயர்த்த நூல் ஆகியவற்றைத் தொடர்ந்து வெளியிடலாம் என்று எண்ணி இருக்கின்றோம். ஹிந்து சமுதாயமும் சான்றோர்களும் எங்களுக்குத் துணை நின்றால், இந்தப் பணி விரைவில் நிறைவேறும்\" என்று கூறினார்.\nம .வீ. ராமானுஜாசாரியார் மஹாபாரதப் பதிப்புப் பணியில் பட்ட அதே கஷ்டங்களை, இப்பொழுது வெங்கட் ரமணனும் எதிர்கொண்டு வருகிறார். தமிழர் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு என்பது இதுதானோ என்னவோ\n100 வருடங்களாக நாம் மாறாமலேயே இருக்கின்றோம் என்பதை இந்நூலுக்கு அணிந்துரை எழுதிய டி.என். ராமச்சந்திரனின் கீழ்க்கண்ட கூர்மையான வார்த்தைகள் நிரூபிக்கின்றன.\n\"நம் அன்பர் தம் கடமையைச் செய்து விட்டார். நாம் நம் கடமையைக் கைகழுவி விட்டோம். சனாதன தர்ம சனாதனிகள் என்று கூறி வருவோர் உரிய கழுவாய் தேடிக் கொள்வார்களாக.\"\n( 2008 அக்டோபர் விஜயபாரதம் இதழில் வெளியானது )\nவெங்கட ரமணனை தொடர்பு கொள்ள - ++91 9894661259.\nமகாபாரதத்தின் புத்தகங்களின் விலை - Rs 4500. இன்னும் சில பதிப்புகளே உள்ளன. அதுவும் சில பர்வங்கள் ஸ்டாக் இல்லாமலும் இருக்கலாம்.\nநான் விசாரித்த போது, பப்ளிஷ் செய்ய பெரிய மூலதனம் வேண்டும் என்றும், விரும்புபவர் எண்ணிக்கை பொறுத்தே மீண்டும் பதிப்பிக்க போவதாகவும் சொன்னார்..\nவடமொழியில் ஸ்ரீ வேத வியாசரால் அருளிச்செய்த ஸ்ரீ மகாபாரதத்திற்கு சரியான தமிழ் ஆக்கம்\nகும்பகோணம் காலேஜ் லேட் சமஸ்க்ருத பண்டிதர் மகாவித்வான் சதாவதானம் ஸ்ரீ உ-பய-வே தி.ஈ. ஸ்ரீநிவாஸாசாரியார் ,\nமகாவித்வான் பிரம்மஸ்ரீ வேதாந்தகேசரி மஹாமஹோபாத்யாய பைங்காடு ஸ்ரீ கணபதி சாஸ்திரிகள் ,\nமகாவித்வான் பிரம்மஸ்ரீ கருங்குளம் ஸ்ரீ கிருஷ்ண சாஸ்த்ரிகள் , ஸ்ரீ வேங்கடாசாரியார் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு,\nகும்பகோணம் காலேஜ் ரிடையர்ட் தலைமை தமிழ்ப்பண்டிதர் பாஷாபாரத துரந்தர, மஹாமஹோபாத்யாய ,\nமணலூர் வீரவல்லி இராமனுஜாச்சரியாரால் தொகுக்கப்பட்டு\nகும்பகோணம் ஸ்ரீ மகாபாரதம் பிரஸ்ஸில் லேட் சிவராமகிருஷ்ணய்யரால் அச்சிட்டு உரிமை பெறப்பட்டு வெளிவந்ததின் மறுபதிப்பு .\nஸ்ரீ சக்ரா பப்ளிகேஷன்ஸ் - சென்னை\nதிருப்பதி ஒரு நாள் வசூலை வைத்து இந்த பதிப்பை தமிழ்நாட்டில் எல்லோருக்கும் இலவசமாக தரலாம். இருந்தாலும் மக்கள் திருப்பதி உண்டியலில் போடவே விரும்புகிறார்கள்.\nஇதில் பீஷ்ம பர்வம் முதல் ஸ்த்ரீ பர்வம் வரை ஆறு பர்வங்களை ஸ்ரீநிவாஸாசார்யார் மொழிபெயர்த்தார் என்று இராமானுஜாசாரியார் முகவுரையில் கூறியுள்ளார்\nஇந்த தொழிலதிபர் தொல்லை தாங்க முடியலையே கர்ணணுக்கு கவசகுண்டலம் மாதிரி ,கேப்ஸ் லாக் -ஐ கட்டிப் புட்சுக்கினு விடவே மாட்டேன்றார்பா \nகிசாரி மோகன் கங்குலியின் ஆங்கில The Mahabharatha நூலை தமிழில் மொழி பெயர்க்கும் முயற்சி முழு மஹாபாரதம் என்ற வலைப்பூவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆர்வமுள்ளோர் அங்கும் சென்று படிக்கலாமே.\nம.வீ.ராமானுஜாசாரியார் அவர்கள் முகவுரைகளை முழு மஹாபாரதத்தில் ம.வீ.ரா என்ற லிங்குக்குச் சென்று படித்துப் பாருங்கள்.\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nதொடரும் பிஜேபியின் சொதப்பல் - எ.அ.பாலா\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nதமிழில் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை - மன்னிப்பு\nதுக்ளக் முதல் இதழும், முதல் கடிதமும்.\nஎனக்கு மாமனாராகவும் இருந்த க.நா.சு. - பாரதி மணி\nஇராக்கில் ஒரு பயணம் - ஜெயக்குமார்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதொடரும் பிஜேபியின் சொதப்பல் - எ.அ.பாலா\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nதமிழில் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை - மன்னிப்பு\nபிங்க் சிலிப் டாப் 10+3\nபுரட்டாசி சனிக்கிழமை - அர்ச்சனை ஸங்கல்பம் - இலவச ச...\nரா.கி.ரங்கராஜன் - ஒரு ஆத்மார்த்த அஞ்சலி-- கடுகு\nபேயோன் பக்கம் - ஒரே ஒரு கேள்வி\nஒரே ஒரு ஊரிலே ... ஜெ குட்டி கதை\nபாஹுகாவிடமிருந்து நாம் தப்பித்தோம் – அமெரிக்கா மாட...\nரா.கி.ரங்கராஜன் அஞ்சலி கட்டுரை - 3\nஜெ மேடையில், ரஜினி கூத்து - குமுதம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) தேர்தல் 2019 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amas32.wordpress.com/2012/01/21/the-super-ten/", "date_download": "2020-01-21T01:02:17Z", "digest": "sha1:7465YTUUA3CUXS63OSRN7HDUNSBQ6LNA", "length": 20670, "nlines": 281, "source_domain": "amas32.wordpress.com", "title": "The Super Ten | amas32", "raw_content": "\nஎனக்குக் கிடைத்திருப்பது போல் அருமையான தோழிகள் வேறு யாருக்காவது கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை. ஆரம்பப் பள்ளி முதல் எனக்கு நெருங்கிய தோழிகளாக இருவர் உள்ளனர். எத்தனை வருடத்துப் பந்தம் பலப் பள்ளிப்பருவத் தோழிகளுடன் இன்றும் நான் நல்ல தொடர்பில் உள்ளேன்.\nஆனால் நான் இப்போழுது எழுதப் போவது என் கல்லூரித் தோழிகளைப் பற்றி. நாங்கள் பத்து பேர் முப்பத்தி நாலு வருடங்களாக நெருங்கிய நண்பர்கள். ஒருவர் இருவருடன் இப்படி இவ்வளவு வருடங்கள் நெருக்கமாக இருக்கலாம். ஆனால் நாங்கள் பத்து பேரும் இவ்வாறு இருப்பது மாபெரும் வரம். கல்லூரியில் கடைசி இரண்டு பெஞ்சுகள் எங்களுடையது. ரொம்ப தொல்லைக் கொடுப்போம் ஆனால் மார்க் வாங்கி விடுவோம். அதனால் ஆசிரியர்களால் ஒன்றும் செய்ய முடியாது. வேறு வேறு குடும்ப சூழ்நிலை, வேறு வேறு ஜாதி, வேறு வேறு தாய் மொழி, குண்டு, ஒல்லி, வெள்ளை, கருப்பு, இதன் கலவை தான் நாங்கள்.\nஇதில் மூவருக்குக் காதல் திருமணம். இருவருக்குப் பெற்றோர் சம்மதத்தோடு அவர்களே முன் நின்று நடத்தி வைத்தது. மற்றொன்று, குடும்ப எதிர்பபோடு எங்கள் துணையோடு நடந்த கலப்புத் திருமணம். சினிமா கதைகளில் வருவது போல் எங்கள் தோழி காதலிக்கிறாள் என்று தெரிந்தவுடன் வேலைக்குச் செல்லக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டு வீட்டில் ஓர் அறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தாள். இப்படி ஒரு சூழ்நிலை உருவாகும் என்று எதிர் பார்த்து முன்பே செய்யப்பட ஏற்பாட்டின் படி ஒரு குறிப்பிட்ட நாளில் அவள் வாசலில் தினசரியை எடுப்பது போல வெளி வந்து காலில் செருப்புக் கூட அணியாமல் தெரு முனையில் நின்றிருந்த வருங்கால கணவரின் தோழனோடு வடபழனி கோவில் சென்று எங்கள் ஆதரவோடு திருமணம் புரிந்தாள்.\nவரிசையாக எங்கள் அனைவருக்கும் திருமணம் நடந்தது. அதில் எங்கள் கடைசி தோழியின் திருமணத்திற்கு முன்பே இன்னொரு தோழியின் திருமண வாழ்வு முடிந்து விட்டது. அவள் கணவன் இந்திய இராணுவத்தில் கேப்டன். இந்திய இராணுவத்தின் அமைதிப் படை இலங்கைக்கு எண்பத்தி ஏழாம் வருடம் அனுப்பப்பட்டது. அதில் சென்ற அவர் கண்ணி வெடியில் கால் வைத்து பொட்டலமாக வீடு திரும்பினார். என் தோழிக்குத் திருமணம் ஆகி இரண்டரை வருடங்கள், ஒரு வயதில் கைக் குழந்தை. மறு மணத்தைத் தவிர்த்து மகனை சிறப்பாக வளர்த்து அவனுக்குத் திருமணமும் புரிந்து விட்டாள். கணவன் இல்லாததால் சமுதாயத்தில் அவளுக்கு நேர்ந்த அவமானங்கள், இராணுவ விதவைக்கு உரிமையாக கிடைக்க வேண்டிய ஓர் அரசாங்க வேலை கிடைக்க இளம் வயதில் அவள் பட்ட பாடு, இன்னும் எத்தனையோ. தனியாக புத்தகம் எழுதும் அளவு செய்திகள் உண்டு.\nஎங்கள் தோழிகளில் இருவருக்குக் குழந்தைகள் இல்லை. அதில் ஒருவருக்குப் பிறக்கவேயில்லை. இன்னொருவருக்கு மூன்று ஆண் குழந்தைகள் பிறந்தவுடன் இறந்தன. மருத்துவர்களுக்குக் கார��ம் தெரியவில்லை. நாங்கள் அனைவருமே வேலைக்குச் சென்றவர்கள் தான். ஆனால் குடும்ப சூழ்நிலை நிமித்தமாக சிலர் வேலையை விட்டு விட்டு வேறு பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எங்களில் ஒருவர் இறை சேவையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு உள்ளார். எங்கள் பொருளாதாரச் சூழலில் ஏற்றத் தாழ்வு உண்டு. எல்லோருக்கும் இருப்பது போல் குடும்ப வாழ்க்கையில் பல இன்னல்களைப் பார்த்திருக்கிறோம் உடல் ஆரோக்கியத்தில் தொல்லைகள் உண்டு. ரொம்ப சிரமமான சூழ்நிலையில் ஒருவர் இருந்தால் நாங்கள் அவருக்காக கூட்டுப் பிரார்த்தனை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். இன்றைய கால கட்டத்தில் குழந்தைகளை வளர்ப்பது எளிதன்று. வளர்ந்த பிள்ளைகளினால் வரும் பிரச்சனைகளையும் சமாளிக்கிறோம். குழந்தையில்லாத் தோழி ஒருமுறை எங்களிடம், நல்ல காலம் எனக்குக் குழந்தைகள் இல்லை என்று கூறும் அளவுக்கு சிலருக்குத தொல்லைகள் இருந்திருக்கின்றன 🙂\nவேறு வேறு ஊர்களில் இருந்த நாங்கள் இப்பொழுது சென்னையிலேயே இருக்கிறோம். வெளி ஊர்களில் இருந்த போதும் கண்டிப்பாக சந்தித்துக் கொள்வோம். இப்பொழுது சந்திப்பது இன்னும் எளிதாகி விட்டது. நாங்கள் ஒன்று கூடிவிட்டால் எங்கள் வயது பதினெட்டு 🙂\nஎங்களை எல்லாம் இத்தனை வருடங்களாக இணைத்திருப்பது என்ன நிபந்தனையற்ற எல்லையில்லா அன்பு ஒருவர் மேல் மற்றவருக்கு நிபந்தனையற்ற எல்லையில்லா அன்பு ஒருவர் மேல் மற்றவருக்கு மற்றவர் துன்பத்தைத் தன் துன்பமாக நினைக்கும் மனப் பாங்கு. துளியும் அசூயை இல்லா நட்பு. அடுத்தவர் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் நல்ல உள்ளம். குடும்பத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவம் நட்புக்கும் கொடுப்பது\nஇறைவா, இந்த நட்பு எங்கள் வாழ் நாள் முழுவதும் இனிதே தொடர அருள் செய்வாயாக\n{எங்கள் குடும்பங்களிலும் ஏனைய நட்பு வட்டாரங்களிலும் இந்தக் கட்டுரையின் தலைப்பின் பேரில் தான் எங்களை அழைப்பார்கள் 🙂 }\nPrevious அழகிய தாய் Next இன்றைய திருமணங்கள்\nஆச்சர்யம்.மொத்தமா இத்தனை பேரோட நெருக்கம் இத்தனை வருடங்களுக்குப் பிறகும் மிகப் பெரும் விஷயம் நட்பு தொடரட்டும் வாழ்த்துகள்:)\nஇரண்டு தினங்களுக்கு முன்பே படித்தேன் (through mobile phone), பின்னூட்டும் இட இன்று தான் வாய்ப்பு கிடைத்தது……. ரொம்ப நெகிழ்வான பதிவு…..எனுக்கும் இது போன்ற ஒர�� நண்பர் வட்டாரம் இருக்கு. பொதுவாக பெண்கள் தொடர்ந்து தன் பால்ய தோழிகளிடத்தில் தொடர்பில் இருப்பதில்லை, அதற்க்கு அவர்கள் சூழல் அனுமதிப்பதில்லை என்றே நினைகின்றேன், அனால் தங்கள் நட்பு வட்டாரம் இன்றும் தொடர்பில் இருப்பதில் பெரு மகிழ்ச்சி…வாழ்த்துக்கள்………Hats off to சூப்பர் Ten…….இன்னும் நிறைய எழுதுங்கள்.\nநீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. எங்கள் கணவன்மார்கள், குடும்பத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த நட்பு தொடர்ந்திருக்க முடியாது. நன்றி 🙂 amas32\nஅம்மா.. இந்த பதிவோட சிறப்பம்சமே நம் நண்பர்களை விட்டு விட கூடாது.. அல்லது உடனே தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் எனத்தூண்டும் ஆவல் தான். சூப்பர் மா\n10 பேராஆ… கலக்குறீங்க எல்லோரும், 1 fantasy கதைபோல இல்லாமல், நிதர்சனத்தையும் சேர்த்து சொல்லியிருக்கீங்க 🙂 , எங்க 7 stars எங்க போனாங்கன்னே தெரியல, ஆனா நீங்க 10 பேர் இப்படி இருப்பதை பார்ப்பதிலேயே மகிழ்ச்சி 🙂\nSuper 10 குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\nஅருமை… பொறாமை கொள்ள வைக்கும் நட்பு 😀\nTrackback: சூப்பர் டென்னின் சிங்கை செல்லம் சாஷா :-) | amas32\nயாவருக்கும் கிடைக்கணும் இந்த வரம்..\nநல்ல நட்பு அமைவது கடவுளின் கொடை. இப்படிப் பட்ட தோழிகள் கிடைத்தது பெருமகிழ்ச்சி. ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் ஒவ்வொரு புதினம் என்பார்கள். இங்கே பத்து புதினங்கள் ஒரு புதினமாய் இணைந்துள்ளன. அனைவருக்கும் என் வாழ்த்துகள். வணக்கங்கள்.\nநல்ல நட்பு அமைவது கடவுளின் கொடை. இப்படிப் பட்ட தோழிகள் கிடைத்தது பெருமகிழ்ச்சி. ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் ஒவ்வொரு புதினம் என்பார்கள். இங்கே பத்து புதினங்கள் ஒரு புதினமாய் இணைந்துள்ளன. அனைவருக்கும் என் வாழ்த்துகள். வணக்கங்கள்.\nநன்றி சுரேஷ் குமார், ஜிரா 🙂\nநட்பு சிறந்தது என்பதற்கு Super Ten, மணதை வருடிய நல்ல பதிவு. இதை படிக்கும் எல்லோர்கும் நட்பு வட்டம் உங்களை போல் தொடர ஆசை வரும்\nஅற்புதம், ஆச்சரியம், அதிசயமான அந்யோந்யம் ஆனாலும் உண்மை, வாழ்க வாழ்க வாழ்க \nவெள்ளைப் பூக்கள் – திரை விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் – திரை விமர்சனம்\nதேவ் – திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amas32.wordpress.com/tag/krishna/", "date_download": "2020-01-21T01:17:43Z", "digest": "sha1:A5PDSMIPQA3T4F5WNZCDOGIQ2SQNEMO6", "length": 60688, "nlines": 168, "source_domain": "amas32.wordpress.com", "title": "Krishna | amas32", "raw_content": "\nஎன்னுடைய குரு ���ிரு.வெண்மணி K.குமார், அன்புடன் குருஜி, அல்லது இன்னும் சுருக்கமாக ஜி இவரைப் பற்றி அறிந்து கொள்ள ஆரம்பித்தவுடன் அடங்காத பிரமிப்பு நம்மை ஆட்கொள்ளும்\nஇவர் மிக மிக ஏழை குடும்பத்தில் பன்னிரெண்டு பிள்ளைகளில் ஐந்தாவது பிள்ளையாகப் பிறந்தவர். தந்தை படிக்காதவர். அதிர்ஷ்டவசத்தால் சென்னை தொலைபேசி அலுவலகத்தில் வேலை கிடைத்துக் குடும்பத்தை சிரமத்துடன் நடத்தி வந்து இருக்கிறார். தாய் தன் பங்கிற்குக் கட்டிட வேலை செய்து குழந்தைகளைப் பராமரித்திருக்கிறார். தந்தை மிகவும் கண்டிப்பானவர் கடவுள் பக்தியும் நிறைந்தவர். அவருக்குப் பிறந்த என் குருவோ நாத்திகவாதி. தந்தை, தான் படிக்காததால் மகனை நல்ல முறையில் படிக்கவைக்கவேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால் மகனுக்கோ படிப்பில் சிறிதும் நாட்டமில்லை. தர்க்கவாதம் புரிவதில் வேறு சிறந்து விளங்கினார். அதனால் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி பலவகை வேலைகளைச் செய்து பார்த்திருக்கிறார். பள்ளியில் படிக்கும்பொழுதே நாடகம் எழுதி நடித்திருந்த அனுபவமும் ஈடுபாடும் இருந்ததால் அன்னாளில் கோடம்பாக்கத்தில் அடைக்கலம் புகுந்தார். எடுபிடியாக, காபி ரைட்டராக, துணை இயக்குனராக, என்று அவர் பார்க்காத வேலையில்லை. அப்பொழுது சந்தர்ப்பவசத்தால் யுனியன் மோடார்ஸில் வேலைக்கு மனுப் போட்டு அவர்களின் இன்னொரு கம்பெனி ஆன ஹைட்ராலிக்ஸ் லிமிடடில் வேலையும் கிடைத்துவிட்டது. அது அவர் வாழ்வில் ஒரு திருப்புமுனை. நிரந்தர வேலை கிடைத்து சமூகத்தில் ஒரு அந்தஸ்து வந்தது. தந்தை இது தான் சமயம் என்று உடனே கால் கட்டுப் போட்டுவிட்டார்.\nமனைவி கிடைப்பதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பது இவர் வாழ்வில் உண்மையானது. பின்னாளில் இவர் பலருக்கு அறிவுக்கண்ணை திறந்து வைப்பார் என்றறிந்தே கலைவாணி என்ற பெயருடையவர் இவர் வாழ்க்கை துணையானார். இன்றும் இவர் வசிப்பது நுங்கம்பாக்கத்தில் தன் தந்தை குடியிருந்த குடிசை வீட்டை மாற்றி தன் செலவில் கட்டிய சிறிய குடியிருப்பில் தான். கல் கட்டிடமாக மாற்ற கடன் வாங்க வேண்டியிருந்ததால், அவர் சம்பளத்தில் பெரும்பங்கு அன்று கடனை அடைப்பதில் சென்றும் இவர் மனைவி இவர் கொடுக்கும் பணத்தில் பாங்குடன் குடும்பம் நடத்தியுள்ளார்.\nஇவர் அப்பரண்டிஸ்ஸாக இருந்தபோது ஓரங்க நகைச்சுவை நாடகம் ஒன்றை அலுவலக விழாவில் அரங்கேற்றி அனைவரின் நன்மதிப்பையும் பெற்றார். இது அவருக்கு ஒரு தன்னம்பிக்கையை ஊட்டியது. என்றுமே அவர் மனதில் பட்டதை அப்படியே சொல்லும் குணம் உடையவர். யாருக்கும் அஞ்சாதவர். தான் வளர்ந்த இடத்தில் தன்னைச் சுற்றியுள்ள அனைத்து தரப்பினரும் மிகவும் ஏழையாகவும், படிப்பின் முக்கியத்துவம் அறியாதவர்களாகவும், பல தீய பழக்கங்களைக் (குடிப்பது, புகை பிடிப்பது) கொண்டவர்களாக இருந்தாலும் தந்தையின் கண்டிப்பான வளர்ப்பின் காரணமாக இவர் ஒழுக்கத்தின் முக்கியத்துவம் உணர்ந்து வளர்ந்தார். எந்தத் தீய பழக்கத்துக்கும் அடிமையாகவில்லை. இது சாதரணமாக நடுத்தர அல்ல உயர் குடி மக்களுக்கு பெரிய விஷயமாகத் தோன்றாது. ஆனால் குடிசைப் பகுதியில் தூயவராக வளரக் காரணம் இவர் தந்தையே என்பதை இன்றும் பெருமையுடன் நினைவு கூர்கிறார்.\nஇந்த சமயத்தில் இவருடன் வேலை பார்த்த திரு.மன்னு பெருமாள் என்பவர் இவர் மேல் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தினார். இவருக்கு ஒரு வழிகாட்டியாக விளங்கினார். திரு. பெருமாள் திருப்பதிக்கு பாத யாத்திரை ஏற்பாடு செய்து குழுக்களாக அழைத்துச் செல்வாராம். ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்பட வைத்து நல்ல மார்க்கத்தில் இவர் மனதை திருப்பிய இவரைத்தான் தன் முதல் குருவாகக் கருதுகிறார் என் குரு. ஒரே கணத்தில் இவர் நாத்திகத்தில் இருந்து ஆத்திகத்துக்கு மாறியுள்ளார். அந்த கணம் என்னவென்று எனக்குத் தெரியாது. ஆனால் பெரியார் கருத்துக்களை மேடையில் பிரசங்கம் செய்தவரை கண்ணன் ஒரே கணத்தில் ஆட்கொண்டு விட்டான். எவ்வளவுக்கெவ்வளவு நாத்திகத்தைப் பற்றி பேசினாரோ அவ்வளவுக்கவ்வளவு ஆத்திகத்தில் ஈடுபட ஆரம்பித்தார். அவருடைய இந்தத் தேடல் பல குருமார்களை நாடிச் சென்று அவர் சந்தேகங்களுக்கு விளக்கம் பெற வைத்தது. சின்மயா மிஷன், ராமகிருஷ்ண மடம், இஸ்கான், போன்ற சமய நிறுவனங்களில் தன் கேள்விக்கு விடை கிடைக்காதபோது மலை, காடு என்று சுற்றி அங்கிருக்கும் சித்தர்களிடமும் உபதேசம் பெற்றுள்ளார். இவருக்குக் கண்ணன் மேல் அளவில்லாக் காதல். இவரின் அன்பு ஆழ்வார்களின் அன்புக்கு இணையானது.\nஇவருடைய நோக்கமே சமூகப் பணி தான். ஆனால் ஆரம்பித்தது என்னமோ சமயப் பணியாகத் தான். இவரின் இருப்பிடம் கோடம்பாக்கம் ஹை ரோடில் சட்டிப் ���ானைகள் விற்பனை செய்யும் இடத்திற்கு வெகு அருகில். அங்குள்ள குழந்தைகளின் முன்னேற்றம் தான் இவரின் முதல் இலக்காக இருந்தது.. தன் முயற்சியாலும், தமிழின் மேலும் கண்ணனின் மேலும் உள்ள அதீத ஈடுப்பாட்டினாலும் முதலில் திருப்பாவை பயின்று பின் நாலாயிர திவ்ய பிரபந்தத்தையும் கற்றுக் கொண்டார். பின் அதைக் குழந்தைகளுக்கு அவர்களுக்குப் புரியும் வகையில் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். குழந்தைகளை ஈர்க்க தின்பண்டங்கள் முதலியன கொடுத்து அவர்களை வகுப்பிற்கு வரவழைத்தார். அப்படியும் அந்தப் பகுதிக் குழந்தைகளை தொடர்ந்து வரவழைப்பது பிரம்ம பிரயத்தனமாக இருந்தது. ஆனாலும் மனம் தளராமல் அந்தப் பகுதி மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகள் செய்து அங்கிருப்போரின் நன் மதிப்பைப் பெற்றார்.\nஅவர் இன்றும் அன்பும் மரியாதையும் வைத்து வணங்குவது தன்னுடைய அடுத்த குருவான திரு. ஈஸ்வரன் அவர்களை. அவர் ஒரு சிவனடியார். துறவறத்தை மேற்கொண்டவர். என் குருவின் புதைந்து கிடக்கும் ஆற்றலை இன்றும் தூண்டி விட்டுக் கொண்டிருப்பவர் இந்த எளியவர் தான். நான் இவரை சந்தித்து இருக்கிறேன். கருணை நிறைந்தவர். அவரிடம் சைவ சித்தாந்தத்தையும் சைவ திருமறைகளையும் பயின்றுள்ளார். (ஆனால் இவருக்கு எல்லாம் கண்ணனே) குருவுக்குக் காணிக்கையாக கொடுக்க அவரிடம் ரொம்பப் பணம் இல்லை. அந்த சமயத்தில் வீட்டின் மிக அருகில் ஒரு பிள்ளையார் கோவில் மிகவும் பாழடைந்த நிலையில் இருந்ததைப் பார்த்து மிகுந்த வருத்தத்துடன் தன் குருவிடம் அது பற்றி சொல்லியிருக்கிறார். உடனே அவருடைய குரு எனக்கு குரு தக்ஷணையாக ஏதாவது கொடுக்க வேண்டும் என்று நீ நினைத்தால் அந்தக் கோவிலை எடுத்து நித்ய கைங்கர்யங்களை செய்ய ஆரம்பி என்று சொல்லியிருக்கிறார். குருவின் சொல்லைத் தட்ட முடியாமல் வேலைக்கும் போய் கொண்டு தினப்படி பூஜை காரியங்களை செய்ய ஆரம்பித்துள்ளார். அந்தக் கோவிலை முதலில் சீர் படுத்தவே ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கார். அடை அடையாகக் கம்பளி பூச்சிகள் வினாயாகர் விக்ரகத்தையே மறைத்தபடி சூழ்ந்திருந்தன. உத்திரத்தில், சுவரில் என்று எல்லா இடங்களிலும் கம்பிளி பூச்சிகள். அவற்றையெல்லாம் சுத்தம் செய்து, சூதாடுபவர்களின் மையமாக இருந்த அந்த இடத்தைத் தூய்மை படுத்தினார். அவருடைய சொற்ப வருமானத்தில் இந்தக் கோவில் பராமரிப்பும் சேர்ந்து அவர் பளுவை அதிகமாக்கியது. அப்பொழுது அந்தக் கோவில் வழியே தினமும் சென்ற வந்த திரு.எம்ஜியாரின் மைத்துனர் (திருமதி ஜானகியம்மாவின் சகோதரர்) என் குருஜியின் முயற்சியால் மாசு களையப்பட்டு கோவில் படிப்படியாகப் புனிதமடைந்ததைக் நேரில் கண்டு அவருக்கு உதவ முன் வந்துள்ளார். அவர் இவருக்கு மாதா மாதம் கோவில் பராமரிப்புக்கு என்று இருநூறு ரூபாய் கொடுத்து உதவியுள்ளார். இதுவும் அவர் உழைப்புக்குக் கிடைத்த வெகுமதி என்றே சொல்லலாம்.. கோவிலுக்கு அப் பகுதி மக்கள் வர ஆரம்பித்தனர். உண்டியலில் சொற்பப் பணம் சேர்ந்தவுடன் அந்தக் குடிசைப் பகுதியில் இருந்த சில தாதாக்கள் இவரிடம் இருந்து அந்த பணத்தை பறிக்க எண்ணி தொந்தரவு செய்ய ஆரம்பித்தனர். ஆனால் எதற்கும் அஞ்சாத இவர் அவர்களிடம் பேச வேண்டிய விதத்தில் பேசி கோவில் பணத்தை கோவில் திருப்பணிக்கே செலவிட்டு வந்தார். அந்த சமயத்தில் திரு.எம்ஜியார் முதலமைச்சர் ஆக இருந்ததும் அவருக்கு ஒரு விதத்தில் உதவியாக இருந்தது ஏனென்றால் அவர்கள் இவரிடம் ரொம்ப வம்பு செய்யாமல் இருந்தனர்.\nஇஸ்கானைச் சேர்ந்த பரமேஸ்வர பிரபுவிடம் இவர் முதலில் கீதை பயில ஆரம்பித்தார். இஸ்கானில் கடை நிலை ஊழியராகப் பணியாற்றி குருவிடம் பாடம் பயின்றார். இவருடைய இன்னொரு குரு திரு. ராமகிருஷ்ணன். அவர் பெரிய பதவியில் இருந்தவர். அவரின் ஒரே மகன் அகால மரணம் அடைந்ததும் கணவனும் மனைவியும் வீட்டை விட்டு எங்கும் செல்லாமல் வீட்டினுள்ளே முடங்கிக் கிடந்தனர். அப்பொழுது ராமகிருஷ்ண மடத்தின் சுவாமிஜி ஒருவர் அவர்கள் வீட்டிற்கே சென்று அவர்களுக்கு கௌன்சிலிங் அளித்து அவர்களை பொதுச் சேவையில் ஈடுபட வைத்தார். அவரிடம் என் குருஜி பகவத் கீதை பயின்றார். அவருக்குக் கீதை பயில்வது முதலில் மிகவும் கடினமாகத் தான் இருந்தது. என் குருவுக்கு அப்பொழுது சமஸ்க்ரிதம் தெரியாது, இரண்டாவது திரு. ராமகிருஷ்ணன் ஆங்கிலத்திலும் நிறைய விளக்கங்கள் அளிப்பார். இரண்டுமே இவருக்கு புரிந்துக் கொள்ளக் கடினமாக இருந்தது. ஆனால் விடா முயற்சியுடன் பயின்றார். கண்ணனின் திருவருளாலும் அவர் குருவின் ஆசியாலும் கீதையின் முழு அர்த்தத்தையும் உள் வாங்கிக் கொண்டார். இவரால் பலர் பயனடைய வேண்டும் என்பது கண்ணனின் திருவுள்ளம் ��யிற்றே\nஇவர் பிள்ளையார் கோவிலில் உட்கார்ந்து கொண்டு பிரபந்தம் சேவித்துக் கொண்டும் கண்ணன் மேல் பஜனைப் பாடி வருவதைப் பார்த்த ஒரு பக்தர் ஒரு நாள் அவரை அழைத்துக் கொண்டு மகாபலிபுரம் சென்று அங்கு ஒரு சிற்பக் கல்லூரியில் இருந்து இவருக்குப் பிடித்த கிருஷ்ண விக்கிரகத்தை தேர்வு செய்யச் சொல்லி, ஒரு சில மணி நேரங்களில் கிருஷ்ணனை அந்த சிறிய பிள்ளையார் கோவிலுக்கு கொண்டு வந்துவிட்டார். என் குருஜி வேறு ஒரு பக்தரின் உதவியை நாடி, அவர் செலவில் ஆகம விதிப்படி கிருஷ்ணன் பிரதிஷ்டை செய்யப்பட்டு பத்து நாளைக்குள் கும்பாபிஷேகமே நடைபெற்று விட்டது. இதை ஒரு அற்புத நிகழ்வு என்றே கொள்ளலாம். என் குருவிடம் இவ்வளவு பெரிய காரியத்துக்கு சிறிதும் பணம் இல்லாமல் இருந்தும் கட்டிட வேலைகள் தானே நடந்தன, பிரதிஷ்டை செய்ய திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் பட்டாச்சார்யர்களின் உதவியும் தானே அமைந்தன இதுவே கண்ணனின் கருணை. என் குருஜியின் கிருஷ்ணப் பிரேமைக்குக் கண்ணன் கொடுத்த அங்கீகாரம்.\nசிறு வயது முதலே இவருக்கு மற்றவர்கள் படும் துன்பத்தை பார்த்து உதவி செய்யாமல் இருக்க முடியாது. சிறுவனாக இருந்த போது தனக்குக் கிடைத்த உணவை குடிசைப் பகுதியில் உணவு கிடைக்காத மற்ற சிறுவர்களுடன் பகிர்ந்து கொள்வார். உதவி இயக்குனராக இருந்த போதும் ஒரு சாப்பாட்டை வாங்கி இன்னும் இருவருக்குப் பங்கு பிரித்துக் கொடுத்து பின் உண்ணுவார். ஆனால் நல்லவர்களுக்குத் தான் சோதனை அதிகம் வரும் என்ற கூற்றை மெய்ப்பிப்பது போல இவர் வாழ்வில் பல துன்பங்களை அனுபவித்து விட்டார். திடீரென ஹைட்ராலிக்ஸ் லிமிடடில் கதவடைப்பு ஏற்பட்டு நூற்றுக் கணக்கில் தொழிலாளிகள் வேலை இழந்தனர். அதில் இவரும் ஒருவர். அப்பொழுது அவருக்கு நாற்பத்திரண்டு வயது தான். அதே சமயம் அவருக்கு உற்றத் துணையாக இருந்து வந்த அவர் மனைவிக்கு இதய நோய் தாக்கியது. இரண்டு மகள்கள், ஒரு மகன். வேலை போன இத் தருணத்தில் ஒரு பெரிய இடியாக மனைவியின் நோய் இவர்கள் குடும்பத்தை தாக்கியது. இதய வால்வுகள் பழுதடைந்ததால் மூச்சு விடுவதற்கே மிகுந்த சிரமப்பட்டார். மூத்த மகளுக்கு உறவிலேயே விரைவில் மணம் முடித்தார். இரண்டாவது மகள் தான் இன்றுவரை தாயை அன்புடன் பராமரித்து வருகிறார். அவர் மனைவி பலமுறை ICUவில் அனுமதிக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையிலும் உடல் நலனில் முன்னேற்றம் ஏற்பட்டு வீடு திரும்புவார். இதுவும் இன்னொரு அதிசயமே. ஆனாலும் இருபத்துநாலு மணிநேரமும் செயற்கை சுவாசத்தின் உதவியோடு தான் வாழ வேண்டிய நிலை. அதனால் பல இன்னல்கள். பத்து வருடத்திற்கு மேலாகப் படுத்தப் படுக்கையாக உள்ளார். ஆனால் என் குருஜி இதனால் எல்லாம் பொதுச் சேவையில் இருந்து விலகிக் கொள்ளவில்லை. இன்னும் சொல்லப் போனால் இத்தனை இடர்களுக்கு நடுவிலும் அவர் ஆன்மிகப் பணி அதிகரித்தே உள்ளது.\nஅவர் கடந்த பத்து வருடங்களாக ட்ரஸ்ட் (ஸ்ரீ கோகுல பக்த பஜன சபா) ஒன்றை ஆரம்பித்து குழந்தைகளுக்குத் தன்னால் முடிந்த வரை ஸ்லோக வகுப்புகளும் அறநெறியை பயிற்றுவிக்கும் வகுப்புகளும் நடத்தி வருகிறார். வேறு வேறு இடங்களுக்குச் சென்று வகுப்புகள் நடத்துகிறார். வருடா வருடம் மார்கழி மாதத்தில் திருப்பாவை/பிரபந்தப் போட்டி, மற்றும் குழந்தைகளை ஈர்க்கும் மாறுவேடப் போட்டி, கதைப் போட்டி, ஆகிய போட்டிகளைத் தவறாமல் நுங்கம்பாக்கம் பகுதியில் நடத்தி வருகிறார். தேனாம்பேட்டையில் தாய் தந்தையற்ற குழந்தைகளுக்காக திரு. காமராஜர் அவர்கள் ஆரம்பித்து வைத்த பால மந்திர் பள்ளியில் இவர் ஞாயிற்றுக் கிழமைகளில் வகுப்புகள் நடத்துகிறார். இது எவ்வளவு பெரிய சேவை அவர் குழந்தைகளுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார். மிகவும் கண்டிப்பானவர், ஆனால் குழந்தைகளுக்குப் பயிற்றுவிக்கும் போது அவர் குழந்தைகள் அளவுக்கு இறங்கி அவர்களுக்கு இணையாக விளையாடி அனைத்தும் கற்றுத் தருவார்.\nசுமார் பதினாலு முறை திருப்பதிக்கு பாத யாதிரைச் சென்றுள்ளார். மாதம் தவறாமல் ஒவ்வொரு சுவாதி நக்ஷத்திரத்திரம் அன்று ஆந்திராவில் உள்ள அஹோபிலம் சென்று வருவார். அவர் மட்டும் செல்லாமல், தன்னைச் சுற்றியுள்ளவர்களில் எவ்வளவு பேரை அழைத்துச் செல்ல முடியுமோ அவ்வளவு பேரைக் கூட்டிச் செல்வார். நூற்றியெட்டு திவ்ய தேச யாத்திரையில் இன்னும் மூன்று இடங்கள் தான் இவர் நேரில் சென்று தரிசிக்கவில்லை. அதுவும் இறையருளால் நடந்துவிடவேண்டும் என்று அந்த பரந்தாமனை நான் பிரார்த்தித்துக் கொள்கிறேன். இவையத்தனையும் ஒரு நோயாளி மனைவியை வைத்து பராமரித்துக் கொண்டு செய்துள்ளார். மேலும் பணத்தால் செல்வந்தர் அன்று. அவருக்கு ஸ்டே��்டர்ட் மோட்டார்ஸில் வேலை போன பிறகு அவர் இறைசேவை/குழந்தைகள் சேவையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு விட்டார். மகன் இப்பொழுது பன்னாட்டு நிறுவன வங்கியில் நல்ல வேலையில் உள்ளார். விரைவில் அவர் திருமணமும் நடக்கவிருக்கிறது. இன்னுமொரு மகளுக்குத் திருமணம் செய்விக்க வேண்டும்.\nSSLC தேர்வில் வெற்றிப் பெறாதவர், தமிழ் அறிஞர்கள் நூல்கள் பலவற்றைப் படித்து தன் சிந்தனையை வளப் படுத்துக் கொண்டவர். கலைஞர் கருணாநிதியின் தமிழுக்கு அவர் அடிமை. தமிழில் அப்படி ஒரு ஆர்வம். அனைத்துத் தமிழ் எழுத்தாளர்களின் எழுத்துக்களில் இருந்து மேற்கோள்கள் காட்டுவார். தன் சுய முயற்சியால் நாலாயிர திவ்யபிரபந்தத்தைப் பயின்றுள்ளார். அவர் எந்த ஒரு பாடலையோ செய்யுளையோப் பற்றி பேச ஆரம்பித்தால் மடை திறந்த வெள்ளம போல் ஒரே ஒரு வாக்கியத்திற்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வியாக்கியானம் செய்ய அவரால் முடியும். அதுவும் கேட்பதற்கு மிக மிக சுவாரஸ்யமாக இருக்கும். மற்ற ஆன்மிகச் சொற்போழிவார்கள் போல் பாடலின் வரிகளுக்கு அர்த்தம் சொல்லுவது அவர் பாணியில்லை. எத்தனையோ ஆண்டுகள் முன் ஆழ்வார்கள் அருளிச் செய்த பிரபந்தப் பாசுரங்களையும், துவாபர யுகத்தில் கண்ண பரமாத்மா அளித்த கீதையையும் இன்றைய சமூகச் சூழலுக்கு ஏற்றாற்போல் தற்போதய உதாரணங்களுடன் விளக்கிச் சொல்வார். அவர் ஏழை எளியவர்கள் மத்தியில் வாழ்பவர் அவர்களுக்காகவே சேவை செய்பவர். அவர்களிடம் இவர் தன் மேதாவிலாசத்தைக் காட்டினால் அவர்கள் இவரிடம் நெருங்க மாட்டார்கள். இவரோ அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என்பதற்காகவேப் பாடுபடுபவர். அதனால் அவரவர் அறிவுத் தகுதிக்கு ஏற்ப தன்னை இறக்கிக் கொண்டு அவர்களுக்குப் புரியும் வண்ணம் சொல்லுவார். பார்த்தவுடனே ஒருவரின் ஆன்மீக வளர்ச்சியை கண்டறியும் திறன் அவரின் பலம். வேண்டாத விஷயங்களில் இருந்து விலகியே இருப்பதும் இவரின் ஆன்மிக முதிர்ச்சிக்கு இன்னுமொரு எடுத்துக் காட்டு. அவருக்கு இருக்கும் கணீர் குரலில் பிரசங்கம் செய்ய ஆரம்பித்தால் தாமச குணத்தில் மயங்கிக் கிடக்கும் எந்த ஒரு ஆத்மாவும் வாரி சுருட்டிக் கொண்டு எழுந்திருக்கும். இது கண்ணன் அவருக்குக் கொடுத்திருக்கும் ஒரு வரம். மழையோ வெயிலோ வகுப்பெடுக்க வந்துவிடுவார். ஏனென்றால் இ��ை அவர் வேலையாகக் கருதுவதில்லை, இறை சேவையாக எண்ணுகிறார். பாடம் நடத்துவதில்லேயே அவர் கண்ணனைக் காணுகிறார்.\nஆழ்வார்களில் ஆண்டாளைப் பற்றிப் பேசும்போதும் உருகிவிடுவார். அன்னை சாரதா தேவியை பற்றிப் பேசும்போது உருகிவிடுவார். உண்மையை உணர்ந்த இளகிய மனது அவருக்கு. எத்தனையோ சான்றோர்கள், அறிஞர்கள், ஞான குருக்கள், அவர்களில் மேல் குடியில் பிறந்தவர்கள் அனேகம் பேர். அவர்களில் எத்தனை பேர் சேரிப் பகுதியில் சென்று நாராயணன் நாமத்தின் மேன்மையை பரப்பியுள்ளார்கள் நானும் என் தாயாரும் அந்தணர் குலத்தைச் சேர்ந்தவர்கள். இவரிடம் முதலில் பிரபந்தம் பயின்றோம். இப்பொழுது கீதை பயிலுகிறோம். இவரின் பரமார்த்த சீடர்கள். இவர் பிறப்பால் முதலாம் வர்ணத்தவர் அன்று. இவரின் பக்திக்கும் ஞானத்திற்கும் முன்னே பிறப்பால் எக்குலத்தவர் ஆயினும், எவரும் இவரை விட உயர்ந்தவராக இருக்க முடியாது என்பதே என் கருத்து. ஸ்ரீ ராமானுஜரைப் பற்றிப் பேசும் போது என் குரு, அவர் மட்டும் நாராயண திருமந்திரத்தை, மதில் மேல் நின்று உலகுக்குச் சொல்லாவிடில் என் போன்றோர் வைணவத்தின் பெருமையை உணர்ந்து திருமால் மேல் பற்று கொண்டிருக்க முடியுமா என்று கேட்கும்போது அன்று அவர் செய்த சேவையின் மகத்துவத்தை இன்று நான் சிறிதாவது உணருகிறேன். தான் நரகமே சென்றாலும் உலகம் உய்ய வேண்டும் என்ற ஸ்ரீ ராமானுஜருக்குப் என் குருவுடன் சேர்ந்து நானும் பல்லாண்டு பாடுகிறேன்.\nஎன் குருவைப் பற்றிய இந்த விஷயத்தை இங்கே நான் சொல்ல வேண்டுமா வேண்டாமா என்று மிகவும் யோசித்தேன். ஆனால் சொல்ல வேண்டும் என்று தோன்றியது சொல்லிவிட்டேன். இதுவும் என் குரு கற்றுக் கொடுத்த பாடம் தான். எது உன் மனசுக்கு சரி என்று தோன்றுகிறதோ அதைச் செய் என்பார் அவர். (இது அவர் குரு அவருக்குச் சொல்லித் தந்தது.)\nவேதம் என்று தனியாக ஒன்றும் கிடையாது. நம் வாழ்க்கை அனுபவமே வேதம் என்பார் என் குரு. கர்மாவைப் பற்றிப் பேசும் பொழுது நம் குல தர்மத்தை கடை பிடித்து அதன் படி நடப்பதே இறைவனை அடையும் எளிய மார்க்கம் என்பார். எந்தக் கடினமாகத் தோன்றும் புரியாத ஆன்மிக விஷயங்களுக்கும் கேட்டவுடன் விளக்கம் அளிப்பார். முக்கியமாக நம்மை சிந்திக்க வைப்பார். தன் மாணவர்கள் சுயமாகச் சிந்தித்து சொந்தக் காலில் நிற்பதைத் தான் இவர் முத���்மையாகப் பயிற்றுவிக்கிறார். இவர் குருவின் ஆணைப்படி தன் வகுப்புக்கு வராத மாணவர்கள் இல்லங்களுக்கேச் சென்று எந்த பிரச்சினையினால் அவர்கள் வரவில்லை என்பதை அறிந்து, அதற்கு தக்கத் தீர்வையும் தந்து அந்த மாணவனை தொடர்ந்து வகுப்புக்கு வரவழைப்பார். அவருக்கு ஆசிரயராக இருப்பது ஒரு வேலையன்று, அது அவருக்கு ஒரு வேள்வி\nகோடம்பாக்கம் ஹை ரோடில் கக்கன் காலனியில் உள்ளது இவர் சேவை செய்யும் சிறிய கோவில். மிகவும் சுத்தமாக இருக்கும். விநாயகருக்கும் கிருஷ்ணனுக்குமான எல்லா பண்டிகைகளும் இந்தக் கோவிலில் கொண்டாடுவார். பூஜையூம் அலங்காரமும் அவ்வளவு நேர்த்தியாக இருக்கும். எல்லா பண்டிகைகளிலும் இவர் முக்கியத்துவம் கொடுப்பது அன்னதானத்திற்கே. பசித்தவனுக்கு உணவே தெய்வம். அதை பூர்த்தி செய்யாமல் ஆன்மிகப் பணி தொடங்கவே முடியாது. முடிந்த அளவு புரட்டாசி மாத சனிக்கிழமைகளில், மார்கழி மாதங்களில், நவராத்திரி காலத்தில் என்று எந்த ஒரு முக்கிய நிகழ்வின் போதும் இறைவனுக்கு அமுது படைத்து அதை அடியார்களுக்கு வழங்குவதிலேயே அவர் ஆனந்தம் காண்பார். ராம நவமியை தொடர்ந்து கோடை காலத்தில் மதியம் நீர் மோர் வழங்குவார். அவருக்கு இப்பொழுது ஐம்பத்தியாறு வயதிருக்கும். அங்கு அவரிடம் பயின்ற பிள்ளைகள் இப்பொழுது வேலைக்குச் சென்று நல்ல நிலையில் உள்ளனர். அவர்களில் பலரும் விழாக்களின் போது உதவி செய்ய வந்து விடுவார்கள். இவரை அன்போடு அண்ணா என்று சிறுவர் முதல் பெரியவர் அழைப்பதே இவரின் அன்பான சேவைக்குக் கிடைத்த அன்புப் பரிசு\nஇவர் தன்னுடைய மாணவர்களின் திறனை வெளிக் கொண்டு வருவதில் வல்லவர். சத்தியப் பாதையில் செல்பவர். மனைவியின் மேல் அளவற்ற அன்பு வைத்திருப்பவர். எவ்வளவு தான் கீதையை படித்தும், பலருக்கு ஆசானாகக் கற்றுக் கொடுத்தும், அதன் வழி நடந்தும், அவர் மனைவி படும் துன்பத்தை மட்டும் பார்த்துக் கொண்டு அவரால் வருத்தப் படாமல் இருக்க முடிவதில்லை.அவரை சந்தித்துப் பழகியவர்கள் நான் சொல்வதை முழுவதுமாக ஏற்றுக் கொள்வார்கள்.\nஇவரைப் பற்றி பலரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே என் ஆசை. இந்த கலி காலத்திலும் இவர் போன்றோர் உள்ளனர். நானும் என் தாயும் என்ன பாக்கியம் செய்தோமோ இவரை குருவாகப் பெறுவதற்கு. இவரும், இவர் குடும்பத்தினரும், சுற்றத்தாரும், மாணவர்களும், நன்றாக இருத்தலே கண்ணனுக்குப் பெருமை. அதுவே என் பிரார்த்தனையும் ஆகும்.\nவெள்ளைப் பூக்கள் – திரை விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் – திரை விமர்சனம்\nதேவ் – திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/agathiya-manthra-to-increase-wealth/", "date_download": "2020-01-20T23:23:42Z", "digest": "sha1:NUAO7P7FAEZG35PVN7HTVOUEWERXBG7F", "length": 7213, "nlines": 109, "source_domain": "dheivegam.com", "title": "பணம் தரும் அகத்தியர் மந்திரம் | Agathiyar mantra Tamil", "raw_content": "\nHome மந்திரம் வீட்டில் அளவற்ற செல்வம் சேரச் செய்யும் அகத்தியர் மந்திரம்\nவீட்டில் அளவற்ற செல்வம் சேரச் செய்யும் அகத்தியர் மந்திரம்\nஒளியால் ஏற்படும் அதிர்வுல்கள் மூலம் பலன் தருவதே மந்திரம் எனப்படுகிறது. மந்திரங்களை தொடந்து ஜெபிப்பதன் மூலம் நாம் எதையும் அடையலாம் என்கிறார்கள் ஆன்றோர்கள். அந்த வகையில் வீட்டில் செல்வம் சேர செய்யும் அகத்தியர் அருளிய மந்திரம் பற்றி பார்ப்போம்.\n“சித்தியாம் இலக்குமியின் மந்திர பீஜமப்பா\nசிறப்பாக இடாயி இடாயி டாகினி டிடிடி றீங்\nகென்று பத்தியாய் லட்சமுரு ஓது ஓது\nஉங்களின் பூர்வ ஜென்ம பாவங்கள் அனைத்தையும் போக்கும் மந்திரம்\nஇந்த மந்திரத்தை அந்தி சந்தி வேலையில் தினமும் 108 முறை வீதம் லட்சம் முறை ஜபித்தால் இம்மந்திரம் சிட்தியாகும். அதன் பிறகு நிச்சயம் செல்வங்களுக்கெல்லாம் அதிபதியான அந்த லட்சுமி தேவியின் பரிபூரண அருளாசி நமக்கு கிடைக்கும். அகத்தியர் கூறிய இம்மந்திரத்தை அனைவரும் ஜபித்து பயன்பெறுவோம்.\nதனம் சேர்க்கும் குபேர சிந்தாமணி மந்திரம்\nமன பயம் நீக்கும் சின்னமஸ்தா தேவி மந்திரம்\nமரணபயம் போக்கும் சித்திரகுப்தர் மந்திரம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?author=113", "date_download": "2020-01-21T00:52:29Z", "digest": "sha1:MOH2XRCBVIR44YD5HHV7DLYV3NLXXJWE", "length": 4003, "nlines": 45, "source_domain": "maatram.org", "title": "sadeesh krishnapillai – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஇந்தியாவின் குடியுரிமை திருத்தச் சட்டம்: சர்ச்சைகளும் திருத்தங்களும்\nபட மூலம், news.yahoo எந்தவொரு தலைசிறந்த மதத்திற்கும் இல்லமொன்று இருக்கக்கூடிய தேசம் இந்தியா என்பார் அன்னி பெசன்ட் அம்மையார். அரசியல் யாப்பின் மூலம் ���தச்சார்பின்மையை வரித்துக் கொண்ட தேசம். அதன் பன்முகத்தன்மையை அன்னி பெசன்ட் அம்மையார் அளவிற்கு எவரும் சிறப்பாக விபரிக்க முடியாதெனலாம். இந்த மதச்சார்பின்மை…\nபட மூலம், Vikatan ஆழ்துளைக் கிணற்றில் சுர்ஜித் மரணத்தைத் தழுவியதைத் தொடர்ந்து பலரும் அறம் என்ற திரைப்படம் பற்றிப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். அந்தக் கிணற்றில் சுர்ஜித் தவறி விழுந்தான். பின்னர் உடற்பாகங்கள் சிதைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டான். இந்தியாவைப் பொறுத்தவரையில் ஆழ்துளைக் கிணற்று மரணங்கள்…\nஅமேசன் காட்டுத் தீ: தொலைநோக்கற்ற அபிவிருத்தியின் கசப்பான யதார்த்தம்\nபட மூலம், The Atlantic லத்தீன் அமெரிக்காவின் வரைபடம். அதனை பச்சை நிறமாக மாற்றும் அமேசன் மழைக்காடுகள். எல்லைப்புறங்களில் தீ நாக்குகள். அவை அதீத வேகமாய்ப் பரவுகின்றன. பச்சை நிறம் சிவப்பாகிறது. எங்கும் புகை மண்டலம். அந்தப் புகைக்குள் எரிந்து சாம்பலான மரங்கள். தீ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1173142", "date_download": "2020-01-20T23:19:19Z", "digest": "sha1:Y7WP3RAHOX4LDMDR3PTAVDXAXAI7EFO2", "length": 4447, "nlines": 82, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"எருசலேம் பேரரசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"எருசலேம் பேரரசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n19:45, 25 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்\n1,673 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n14:49, 25 சூலை 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\n19:45, 25 சூலை 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nZéroBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/429488", "date_download": "2020-01-20T23:27:01Z", "digest": "sha1:WTBW5QKNDJZSCF6HWJLLWPYQ3KNGI7FR", "length": 2466, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சிறிநகர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சிறிநகர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:36, 19 செப்டம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்\n16 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n18:46, 16 ஆகத்து 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAlexbot (பேச்சு | பங்களிப்புகள்)\n14:36, 19 செப்டம்பர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nVolkovBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/05/12073337/1241295/Jammu-Kashmir-Two-terrorists-neutralized-in-encounter.vpf", "date_download": "2020-01-21T00:35:11Z", "digest": "sha1:4VH7DDJSSQPNR45ASUVAOPPPOLQMPG2K", "length": 14470, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஜம்மு காஷ்மீர் - சோபியானில் நடைபெற்ற என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை || Jammu Kashmir: Two terrorists neutralized in encounter between security forces", "raw_content": "\nசென்னை 21-01-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஜம்மு காஷ்மீர் - சோபியானில் நடைபெற்ற என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தின் ஹிந்த் சிதாபோரா பகுதிய்ல் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டனர்.\nஇதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினரும் சரமாரியாக சுட்டனர். இந்த தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்களும், வெடிபொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஜம்மு காஷ்மீர் | சோபியான் என்கவுண்டர்\nநிர்பயா வழக்கில் தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி பவன் குப்தா தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி\nபா.ஜ.க புதிய தலைவரானார் ஜே.பி.நட்டா\nஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nநடிகர் விஜயகாந்துக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்\nகலைவாணர் அரங்கில் தமிழக அரசின் விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி\nஇரவில் படிப்பது குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஆலோசனை கேட்ட மாணவி - பிரதமர் மோடி பாராட்டு\nலண்டன் சொத்து வழக்கில் ராபர்ட் வதேராவின் நண்பர் கைது\nதேர்��ல் நிதி பத்திரங்களுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு - மத்திய அரசுக்கு நோட்டீஸ்\nஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கு - கார்த்தி சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை விசாரணை\n‘‘மலேசியா உலகின் குப்பை கொட்டும் தளம் அல்ல’’ - சுற்றுச்சூழல் துறை மந்திரி ஆவேசம்\nமக்களை சந்தித்து பேச மத்திய மந்திரிகள் குழு காஷ்மீர் சென்றது\nகுடியரசு தினத்தில் தாக்குதல் நடத்த முயற்சித்த 5 பயங்கரவாதிகள் கைது\nகாஷ்மீரில் சிஐஎஸ்எப் வீரர் நடத்திய துப்பாக்கி சூட்டில் சக வீரர்கள் இருவர் பலி\nஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் உள்பட 10 பேர் பலி\nபயங்கரவாதிகளிடம் ரூ.12 லட்சம் வாங்கிய டிஎஸ்பி- வீட்டிலும் தங்க வைத்தது அம்பலம்\nகேரள லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு கிடைத்ததும் போலீஸ் உதவியை நாடிய தொழிலாளி\nஅவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்\nவிஜயகாந்த் மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\nஒரு நாய்க்கு 2 பேர் சொந்தம் கொண்டாடிய ருசிகரம் - புத்திசாலித்தனமாக முடிவெடுத்த எஸ்ஐ\nதிருமணமான மறுநாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 75 வயது நடிகர்\nஐந்து 20 ஓவர், 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டி: இந்திய அணி இன்று நியூசிலாந்து பயணம்\nஇந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டது ஏன்\nமிடில் ஆர்டரில் ஆடுவதற்காக இந்த வீரர்களின் வீடியோக்களை பார்த்தேன் - கேஎல் ராகுல்\nநிர்பயா வழக்கு குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல்- தூக்கில் போடுவதில் அடுத்தடுத்து தடை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/worship/59480-if-you-call-rama-rama-sani-bagawan.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-01-21T00:03:18Z", "digest": "sha1:NYESYPODWWMUNPYLBNW2YS6OTUQD373N", "length": 15343, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "இராமா என்று அழைத்தால் துன்பம் தரும் சனியும் அச்சம் கொண்டு விலகிவிடுவான் | If you call Rama rama, sani bagawan", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபே���்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஇராமா என்று அழைத்தால் துன்பம் தரும் சனியும் அச்சம் கொண்டு விலகிவிடுவான்\nசனித்திசையும், ஏழரைச் சனியும் வந்துவிட்டால் வாழ்க்கையில் அனுபவிக்காத பல துன்பங்களும் வந்துவிடும் என்பது பொதுவான கருத்து. ஆனால் இராமா இராமா என்று சொன்னால் சனீஸ்வரன் இறங்கி வந்து துன்பங்களைக் குறைத்துவிடுவான் என்பதை உணர்த்தும் சம்பவம் ஒன்று இராமாயணத்தில் நடந்தது.\nஸ்ரீ இராமனுக்கும், இராவணனுக்கும் போர் நடந்த சமயம் இலட்சுமணன் மயங்கிவிட்டான். அப்போது லட்சுமணன் உயிரைக் காப்பாற்ற தேவையான மூலிகை சஞ்சீவி மலையில் இருப்பதாக ஜாம்பவான் கூறினார். அங்கிருந்த அனுமன் ஸ்ரீஇராமனிடம் ”நான் சென்று மூலிகைகளைக் கொண்டு வருகிறேன்” என்று கூறினான். ஸ்ரீஇராமனும் அனுமனை வாழ்த்தி ”வெற்றி உண்டாகட்டும்.. கடும் இக்கட்டான சூழலில் என்னை நினைவில் வைத்துக்கொள்” என்றார். அனுமனும் மகிழ்ச்சியாக விடைபெற்று சஞ்சீவி மலையை நோக்கி பயணப்பட் டான்.\nஅப்போது இராவணன் தனது தவவலிமையால் நவக்கிரகங்களைத் தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தான். இலட்சுமணனுக்கு தேவையான மூலிகைகளை அனுமன் எடுத்துச்செல்வதற்கு அனுமதிக்கக் கூடாது. அதைத் தடுத்து நிறுத்தும் சக்தி நவக்கிரகங்களுக்கு மட்டுமே உரியது. அவற்றிலும் நவக்கிரகங்களில் பெரியவனான சனிபகவான் தான் அதைச் செய்ய முடியும் என்று இராவணனுக்கு அறிவுறுத்தினார்கள். இராவணன் சனிபகவானை அழைத்து மூலிகையை எடுத்துச் செல்லாமல் அனுமனைத் தடுத்து நிறுத்துவது உன்னு டைய பொறுப்பு என்று கட்டளையிட்டான்.\nதர்மத்தை மீறிய செயல் இது என்று தெரிந்திருந்தும் சனிபகவான் இராவணனின் கட்டளையை ஏற்று அனுமனை நாடிச்சென்றார். அனுமன் சஞ்சீவி மலையில் மூலிகையைத் தேடிக்கொண்டிருந்தார். நெடுநேரம் ஆகியும் மூலிகையைக் கண்டறிய இயலாததால் அனுமன் சஞ்சீவி மலையையே பெயர்த்தெடுத்தார். சஞ்சீவி மலையையே பெயர்த்து தன் ஒற்றை விரலில் நிறுத்தி லட்சுமணனைக் காப்பாற்ற விரைந்து சென்ற அனுமனை வழியில் தடுத்தார் சனி பகவான்.\n”வீண் விவாதம் செய்யவோ உன்னிடம் போர் புரியவோ நான் இங்கு வரவில்லை. எனக்கு அதிக வேலையிருக்கிறது” என்று அனுமன் சனிபகவானை எச்சரிக்கை செய்தார். ஆனால் அனுமன் என்ன சொல்லியும் ��ேளாமல் சனி பகவான் அனுமனைத் தடுக்கவே சனியை கீழேதள்ளி தன் பலம் அனைத்தையும் கொண்டு சனிபகவானை நசுக்கினார் அனுமன். தாங்க முடியாத வலியால் சனி பகவான் கதறினார். தம்மை விட்டுவிடும்படி அனுமனிடம் கெஞ்சினார்.\nஅனுமன் தான் இராம பக்தனாயிற்றே. அதனால் சனிபகவான் “இராமா.. இராமா” என்று அழைத்தார். அனுமனின் பிடி சிறிது சிறிதாக இறங்கிற்று... ஸ்ரீ இராமன் நாமத்தால் தப்பி பிழைத்தாய். உன்னால் பீடிக்கப்பட்டவர்கள் துன்புறுத்தும்போது ஸ்ரீ இராமனின் திருநாமத்தைச் சொல்பவர்களைத் தொல்லை செய்யக்கூடாது என்று எச்சரிக்கை செய்து சனிபகவானின் சம்மதம் பெற்றபிறகே சனிபகவானை விடுவித்தார்.\nஆஞ்சநேயன் சனிபகவானை காலால் அழுத்தும் திருக்கோலத்தை கொண்டிருக்கிறது வேலூர் மாவட்டம் ஆம்பூரில் அமைந்திருக்கும் பெரிய ஆஞ்சநேயர் கோவில். சனிதிசை நடப்பவர்களும், சனி தோஷம் உள்ளவர்களும், ஏழரைச்சனியால் பீடிக்கப்பட்டவர்களும் இத்திருத்தலத்துக்கு வந்து வழிபட்டால் சனிபகவானின் தொல்லையிலிருந்து மீளலாம்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமருந்து, உணவுப் பொருள் தர ஆய்வாளர் சுட்டுக் கொலை\nதந்தையின் முடிவு தாமதமானது: நடிகை சாேனாக்ஷி சின்ஹா கருத்து\n1. ஷேர் ஆட்டோவில் இளைஞர்கள் செய்த கொடுமை.. திரும்பி பார்த்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி.\n2. வாய்ப்பு கிடைக்காததால், Hotel வேலைக்கு சென்ற பிரபல நடிகை \n3. அடுத்த வாரம் கல்யாணம் மாப்பிள்ளையின் குடும்பமே தற்கொலை செய்துக் கொண்ட அதிர்ச்சி காரணம்\n4. தமிழகத்தில் 60 ஏக்கரில் பிரமாண்ட பேருந்து நிலையம்\n5. திருப்பதியில் இன்று முதல் இலவச லட்டு\n6. காதலன் கண்முன்னே இளம்பெண்ணை பலாத்காரம் செய்த கொடூர கும்பல்\n7. தமிழகத்தில் நாளை முதல் பால் விலை அதிரடி உயர்வு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசனிபகவானை மகிழ்விக்க என்ன செய்யலாம்\nசர்வேஸ்வரனையும் விட்டு வைக்காத சனீஸ்வரன்......\nதர்மம் தலைகாக்கும் கர்வம் தன் நிலை இழக்க வைக்கும்...\n1. ஷேர் ஆட்டோவில் இளைஞர்கள் செய்த கொடுமை.. திரும்பி பார்த்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி.\n2. வாய்ப்பு கிடைக்காததால், Hotel வேலைக்கு சென்ற பிரபல நடிகை \n3. அடுத்த வாரம் கல்யாணம் மாப்பிள்ளையின் குடும்பமே தற்கொலை செய்துக் கொண்ட அதிர்ச்சி காரணம்\n4. தமிழகத்தில் 60 ஏக்கரில் பிரமாண்ட பேருந்து நிலையம்\n5. திருப்பதியில் இன்று முதல் இலவச லட்டு\n6. காதலன் கண்முன்னே இளம்பெண்ணை பலாத்காரம் செய்த கொடூர கும்பல்\n7. தமிழகத்தில் நாளை முதல் பால் விலை அதிரடி உயர்வு\nநிர்பயா கொலை குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் 3 காளைகள் களத்தில் கெத்து காட்டி வீரர்களை பந்தாடியது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/05/jaffna.html", "date_download": "2020-01-21T00:55:09Z", "digest": "sha1:TJJDPLSYFRN5W2YOF5IDRT75BKBZLT4Y", "length": 11021, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "சாமியாரைத் திட்டிய சரா எம்.பி - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / சாமியாரைத் திட்டிய சரா எம்.பி\nசாமியாரைத் திட்டிய சரா எம்.பி\nடாம்போ May 14, 2019 யாழ்ப்பாணம்\nவலி.மேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றபோது இணைத்தலைமை வகித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், கேள்வி கேட்ட சாமியாரைக் கடிந்துகொண்டார்.\nவலி.மேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (13) திங்கட்கிழமை பிரதேச செயலாளர் திருமதி பொ.பிறேமினி தலைமையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் இணைத் தலைமையில் நடைபெற்றது.\nவீதிகள் தொடர்பான விடயம் கலந்துரையாடப்பட்டபோது, யாழ்ப்பாணம் - மானிப்பாய் - காரைநகர் வீதி இதுவரை புனரமைக்கப்படவில்லை எனவும் இதைப் புனரமைப்பதற்கு இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவும் சுழிபுரம் கிழக்கு விவசாய சம்மேளனத் தலைவர் கேள்வி எழுப்பினார்.\nசமய ஈடுபாடுடைய காவி உடை தரிக்கும் அவர், நேற்றைய கூட்டத்திற்கும் அதே உடையுடன் சென்றிருந்தார்.\nபல வீதிகள் காப்பெற் வீதிகளாக மாற்றப்பட்டிருக்கின்றன. வயதான காலத்தில் இந்த வீதியால் நாம் பயணிக்க முடியவில்லை. இந்த வீதிக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பத்திரிகைகளில் நாம் படிக்கின்றோம். கேள்வி கோரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்தியாவிடமா சீனாவிடமா உண்மை நிலைய���த் தெரியப்படுத்துங்கள் எனக் கேட்டுக்கொண்டார்.\nஇதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் இந்த வீதிப் புனரமைப்பிற்கான கேள்வி கோரலின்போது சீனா குறைந்த நிதியில் செய்வதற்கு மனுக்களைச் சமர்ப்பித்திருந்தது. எனினும், இதைச் சீன நிறுவனத்திற்கு கொடுப்பதில் சிலருக்கு விருப்பம் இருக்கவில்லை. இதனால் தாமதம் அடைகின்றது எனக் கூறினார்.\nஇதன்போது, மேற்படி விவசாய சம்மேளனத் தலைவர், சித்தார்த்தன் எம்.பி புத்தூர் - மாகியப்பிட்டி வீதியைக் காபெற் வீதியாகப் புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றார் என பத்திரிகைகளில் படித்திருக்கின்றோம். அவர் செய்ய முடியுமாயின் நீங்கள் ஏன் செய்ய முடியாது நீங்கள் முடியாவிட்டால் சொல்லுங்கள், நாம் சித்தார்த்தன் எம்.பியைக் கொண்டு இதைச் செய்கிறோம் என்றார்.\nஇதனால் கடுப்பாகிய சரவணபவன் எம்.பி “நீங்கள் காவியை உடுத்துக்கொண்டு கண்டபடி கதைக்கக்கூடாது. வேறு நோக்கத்துடன் நீங்கள் இந்தக் கூட்டத்திற்கு வந்திருப்பதாகத் தெரிகின்றது. கூட்டத்தைக் குழப்பாதீர்கள்” எனக் கடிந்துகொண்டார்.\nஎண்ணை வயலுக்குள் நுழைய முயன்றதால், அமெரிக்க, ரஷ்ய படைகளிடையே முறுகல்\nசிரியாவின் ஹசாகா பகுதியில் உள்ள எண்ணெய் வயல்களை ரஷ்ய படைகள் அடைவதற்கு அமெரிக்க படைகள்தடைவிதித்திருப்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவத...\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\n 70 அரச படையினர் பலி\nயேமனில் ஒரு இராணுவ பயிற்சி முகாம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 70 அரச படையினர் கொல்லப்பட்டதோடு மேலும்\nஉளவுத்துறையை நவீனப்படுத்த இந்தியா 50 மில்லியன் டாலர் உதவி\nஇந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று சனிக்கிழமை மதியம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷேவை கொழும்பில் சந்தித்த...\nரஜினிக்கு விசா வழங்க மறுத்தது இலங்கை அரசு\nநடிகர் ரஜினிகாந் இலங்கை செல்வதற்கு சிறீலங்கா அரசாங்கம் நுழைவிசை வழங்க மறுத்துவிட்டது என செய்திகள் வெளியாகியுள்ளன. நடிகர் ரஜினிகாந்துடன் இ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தம���ழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா மாவீரர் தென்னிலங்கை பிரான்ஸ் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து மருத்துவம் இத்தாலி சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=194:documentaryindia", "date_download": "2020-01-20T22:51:14Z", "digest": "sha1:CNF73CA3SOAIQEKY4L7W2ARXQLCUEQAH", "length": 5978, "nlines": 110, "source_domain": "www.tamilcircle.net", "title": "விபரணங்கள்-இந்தியா(ஒளி)", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t பாசிச ஜெயா அரசு போலீசின் ரவுடி ராஜ்ஜியத்தின் சாட்சிப் பதிவுகள்- பு.மா.இ.மு தமிழரங்கம்\t 2805\n2\t மனிதனைத் தின்னும் இந்துத்துவம் தமிழரங்கம்\t 4757\n3\t சென்னையில் பு.மா.இ.மு மாணவர்கள் சாலை மறியல் - வீடியோ \n4\t ஈழத்திற்காக ஓர் ஆர்ப்பாட்டம்… தமிழரங்கம்\t 8236\n5\t பாரதி ஒரு பார்ப்பனியவாதி-செவ்வி தமிழரங்கம்\t 5740\n6\t அமெரிக்க கோக்கோ வெளியேறு \n7\t சாதீயக்கொடுமைகள் தமிழரங்கம்\t 4616\n8\t தில்லைச் சமரில் வென்றது தமிழ்\n9\t பார்ப்பன பயங்கரவாதத்தின் இரத்த சாட்சிகள் தமிழரங்கம்\t 13605\n10\t குஜராத் மக்களின் நேருரை பகுதி -01 தமிழரங்கம்\t 7931\n11\t குஜராத் மக்களின் நேருரை பகுதி -02 தமிழரங்கம்\t 7664\n12\t குஜராத் மக்களின் நேருரை பகுதி -03 தமிழரங்கம்\t 4719\n13\t இசைவிழா ஆண்டு 09-முன்னுரை தோழர் கதிரவன், தோழர் மருதையன் தமிழரங்கம்\t 7161\n14\t நாட்டுப்புற இசை செவ்விசை இயக்கவியல் உறவு – உரையும் நிகழ்வும் பேரா.செ.அ.வீரபாண்டியன் தமிழரங்கம்\t 7298\n15\t தொலைக்காட்சியும் தமிழர் பண்பாடும் உரை பேரா.ஷாஜகான் கனி தமிழரங்கம்\t 7297\n16\t நாட்டுப்புற கலைகள்மற்றும் கலைஞர்களின் அவலநிலை முனைவர் மு.ராமசாமி உரை தமிழரங்கம்\t 4914\n17\t தப்பாட்டம் வீரசோழ தப்பாட்டக்குழு தமிழரங்கம்\t 9084\n18\t புலியாட்டத்திற்கான தப்பாட்டம் கரூர் பாண்டியன் குழுவினர் தமிழரங்கம்\t 5124\n19\t களியல் (கோல்) ஆட்டம் ப���ருமாள் குழுவினர் , பறையொலி தமிழரங்கம்\t 7266\n20\t \"திருப்பிக்கொடு\" பிரெக்டின் நாடகத்தை தழுவிய சிறுநாடகம்- கிருஷ்ணா கம்பம் தமிழரங்கம்\t 4660\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/india/2019/08/14/kerala-youth-sells-his-scooter-to-contribute-to-relief-fund", "date_download": "2020-01-21T00:38:23Z", "digest": "sha1:TIDP4DJDILCF72UTFAI4EIYD6ZANBP2I", "length": 8046, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "`என்னிடம் பணமில்லை; வெள்ள நிவாரணத்துக்கு ஸ்கூட்டரை விற்றுவிட்டேன்!'- நெகிழவைத்த கேரள வாலிபர் | Kerala Youth sells his scooter to contribute to relief fund", "raw_content": "\n`என்னிடம் பணமில்லை; வெள்ள நிவாரணத்துக்கு ஸ்கூட்டரை விற்றுவிட்டேன்'- நெகிழவைத்த கேரள வாலிபர்\nகேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தான் விரும்பி வாங்கிய இருசக்கர வாகனத்தை விற்று வெள்ள நிவாரண நிதி வழங்கியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகேரளாவை புரட்டிப்போட்டுக்கொண்டிருக்கிறது வெள்ளம். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கனமழை கொட்டித் தீர்த்துவருகிறது. இதனால், அங்கு பல இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலம் முழுவதும் மழை தொடர்பான சம்பவங்களுக்குப் பலியானோர் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளது. 2.26 லட்சம் மக்கள் 1,239 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.\nஇதனிடையே ஆதி, தான் பணத்தை சிறுகச் சிறுக சேமித்து ஆசையாக ஸ்கூட்டர் வாங்கியிருந்தார். அவர் வாங்கி ஒரு வருடம் இருக்கும். இதுவரை 3,000 கி.மீட்டர் மட்டுமே அந்த வாகனம் ஓடியுள்ளது. 69,000 ரூபாய்க்கு தான் வாங்கிய இருசக்கர வாகனத்தை தனது அண்டை வீட்டாரிடம் 40,000-க்கு விற்றுள்ளார். ஆனால், ஆதிக்கு இப்படி அவசரமாக விற்க காரணம் ஒன்று இருந்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, மழையால் வீடுகளை இழந்த குடும்பத்துக்கு உதவ வேண்டும் என்பதுதான் அது.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nகடந்தாண்டு வெள்ளத்தில் மக்களுக்கு உதவியதைப்போலவே இந்த ஆண்டும் உதவ வேண்டும் என்று எண்ணிய அவர் தனது வண்டியை விற்கத் துணிந்துள்ளார். அவரின் நண்பர்கள், `வண்டியை விற்கவேண்டாம்’ என்று கூற, அதற்கு ஆதி, ``என்னிடம் கார் உள்ளது; அப்பட���யிருக்கும்போது, வண்டியை விற்பது ஒன்றும் பெரியவிஷமில்லை” என்று பதிலளித்துள்ளார். ஆதி, தன்னால் இயன்ற அளவு, பல்வேறு வழிகளில் வெள்ள நிவாரணத்துக்கு நிதி திரட்டியுள்ளார்.\nகிராபிக்ஸ் டிசைனரான ஆதி, தான் செய்யும் தொழில் மூலம் வரும் தொகையை முதல்வர் நிவாரண நிதிக்குக் கொடுப்பதாக தெரிவித்திருந்தார். கடந்த ஆண்டு ஆதி நடத்திய பல்வேறு இயக்கங்கள் மூலம் 50,000 நிதியை திரட்டியுள்ளார். ஆதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ``எனக்கு மாதச் சம்பளம் இல்லை; என்னிடம் மிதமிஞ்சிய பணமில்லை. என்னிடம் இருந்த ஸ்கூட்டரை விற்று அதில் வந்த பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்குக் கொடுத்துள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muralikkannan.blogspot.com/2015/06/", "date_download": "2020-01-20T23:30:40Z", "digest": "sha1:2HSHRRPGD5TP4HE37G7KROFI3QBWRRJR", "length": 69266, "nlines": 200, "source_domain": "muralikkannan.blogspot.com", "title": "முரளிகண்ணன்: 6/1/15", "raw_content": "\nஇயக்குநர் ஆர் வி உதயகுமார்\nசத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், ஆர் வி உதயகுமார் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில் கார்த்திக்,குஷ்பூ, ரேவதி நடிப்பில் ”கிழக்கு வாசல்” என்று கேள்விப்பட்ட போது உதயகுமாரின் வழக்கமான ஆக்‌ஷன் திரில்லர் வகைப் படமாகவே இதுவும் இருக்கும் என்றே தோன்றியது. பாடல்கள் வெளியானபோது, என்ன இது முந்தைய உதயகுமார் படங்களுக்கும் இதற்கும் சம்பந்தம் இருக்காது போலயே என்ற எண்ணம் ஏற்பட்டது.\nஏனென்றால் திரைப்பட கல்லூரி மாணவரான ஆர் வி உதயகுமாரின் முதல் படமான உரிமை கீதம் ஒரு நல்ல ஆக்‌ஷன் திரில்லர். பிரபு, கார்த்திக் காம்பினேஷன். பத்திரிக்கை விமர்சனங்களால், படத்திற்கான பார்வையாளர்களை அதிகரிக்கவோ, குறைக்கவோ முடிந்த காலம். பெரும்பாலான பத்திரிக்கைகளில் நேர்மறையான விமர்சனங்கள் வர படம் வெற்றி பெற்றது. அதையடுத்து சிவாஜி கணேசன், சத்யராஜ், ரூபிணி,கௌதமி என்ற நட்சத்திர பட்டாளத்துடன் இணைந்து செய்த ”புதிய வானம்” பெரிய அளவில் அளவில் பேசப்படவில்லை. தொடர்ந்து அவர் பிரபு, சிவக்குமாரை வைத்து இயக்கிய “உறுதி மொழி” ரசிகர்களை ஈர்க்கவில்லை.\nஇந்த நிலையில் தான் கிழக்கு வாசல் வெளியானது. பொதுவாக திரைப்பட கல்லூரி மாணவர்கள் கிராமிய கதைகளை எடுக்க மாட்டார்கள் என்ற சூழல் நிலவிய நேரம். உழவன் மகன், செந்தூரப் பூவே போன்ற படங்களை அவர்கள் எடுத்திருந்தாலும், அவையெல்லாம் கிராமத்தை பிண்ணனியாகக் கொண்ட வழக்கமான பழிவாங்கும் கதைகள் தானே ஒழிய, கிராமிய மனிதர்களை, அவர்களின் உணர்வுகளைச் சித்தரித்த படங்கள் அல்ல. கிழக்கு வாசலும் அப்படித்தான் ஆரம்பித்தது. ஆனால் அதில் ரேவதி கேரக்டர் எண்டரி ஆனவுடன் படத்தின் நிறமே மாறியது.\nபடம் முடிந்து வெளியே வந்தபோது, தாயம்மாவும், வள்ளியூரானும், சின்ன புள்ளயும், பெரிய கருப்பத் தேவரும்தான் மனதில் இருந்தார்கள். எம் எஸ் மதுவின் கதையை தான் பழகிய சூழலின் மாந்தர்களால் சிறப்புப் படுத்தி இருந்தார். நிர்ப்பந்தத்தால் ஊர் பெரிய மனிதருக்கு சின்ன வீடாக வரும் இளம் பெண், ஊரில் உள்ள கூத்துக் கலைஞனுடன் அவளுக்கு வரும் காதல்,அதைத் தொடர்ந்து எழும் பிரச்சினைகள் என ஒரு நிறைவான அனுபவத்தை கொடுத்த படம்.\nஅடுத்ததாக உதயகுமார் இயக்கிய “சின்ன கவுண்டர்” தமிழ்சினிமாவில் ஜாதியை அப்பட்டமாக, பெருமையோடு காண்பிக்கும் ட்ரெண்டுக்கு பிள்ளையார் சுழி போட்ட படம். அதற்கு முன்னால் வந்த நட்சத்திர நடிகர்கள் நடித்த கிராமியப் படங்களை எடுத்துக் கொண்டால், இலை மறை காயாகவே ஜாதி சொல்லப்பட்டிருக்கும். சிவாஜி கணேசன், கார்த்திக் நடித்த சில படங்களில் அவர்கள் தேவர் பிரிவைச் சேர்ந்தவர்களாக பெயரோடு சேர்த்து சொல்லப்படும். ஆனால், அவர்கள் சாமானியர்களாகவே காட்சிப் படுத்தப்பட்டிருப்பார்கள். ஊர்ப் பெரியவர், மரியாதைக்காரர் என பெரிய சிலாகிப்புகள் இருக்காது. ஊர்ப் பெரிய மனிதர்/நிலச் சுவான் தாரராக மூக்கையாத் தேவர் என்ற கதாபாத்திரத்தில் சிவாஜி நடித்த “பட்டிக்காடா பட்டணமா”வில் கூட அவர் மனைவியுடன் தோற்றுப் போகும், சண்டையிடும் ஆசாபாசம் கொண்டவராகவே இருப்பார்.\nஎம்ஜியாரோ, சமூகப் படங்களில் ஊர்ப் பெரிய மனிதராகவோ, ஏதாவது ஜாதிக்காரராகவோ நடித்ததில்லை. அவர் படங்களில் பண்ணையார்களை, ஊர்ப் பெரிய மனிதர்களை மோசமானவர்களாகத்தான் கட்டமைப்பார். சங்கிலி முருகன் தயாரித்த படங்களில் நாயகனின் ஜாதியைச் சொன்னாலும், அந்த நாயகன் பெரும் தலைவனாக எல்லாம் காட்சிப்படுத்தி இருக்க மாட்டார்கள்.\nமுதன் முதலில் ஒரு ஆதிக்க ஜாதி, ஊர் பெரிய மனிதராக,நல்லவர், வல்லவராக ஒரு பெரிய ஹீரோ நடித்து வந்த படமென்றால் தயங்காமல் சின்ன கவுண்டரைச் சொல்லலாம். இந்தப் படத்திற்கு தமிழர்கள் கொடுத்த வெற்றி, தாராளமாக ஜாதியின் பெயரில், ஜாதிக்காரர்களின் பெருமையை தூக்கிப் பிடிக்கும் வகையில் படமெடுக்கலாம் என பலருக்கும் தைரியம் தந்தது. இந்தக் கால கட்டத்தில் டப்பின் படங்களின் ராணியாக விளங்கிய விஜயசாந்தி கூட, தான் நடித்த ஒரு தெலுங்குப்படத்தை “கவுண்டர் பொண்ணா கொக்கா” என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டார்.\n”புதிய பாதை” படத்தைப் பார்த்துவிட்டு, ரஜினிகாந்த் பார்த்திபனிடம் இப்படிச் சொன்னாராம் “எங்களுக்கு 40 படத்துக்கு அப்புறம் கிடைத்த ஆக்‌ஷன் ஹீரோ இமேஜ்” உங்களுக்கு முதல் படத்திலேயே கிடைத்து விட்டது என்று. அது போல விஜயகாந்துக்கு இப்படத்தின் மூலம் கிடைத்த இமேஜ் அளவிட முடியாதது. எப்படி “நாடோடி மன்னன்” படத்திற்குப் பின்னர் இவரால் நாட்டை ஆளமுடியும் என்ற நம்பிக்கை தமிழக மக்களுக்கு வந்ததோ, அதைப் போல ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாகவே இருந்த விஜயகாந்துக்கு தலைவன் என்ற இமேஜைக் கொடுத்தது சின்ன கவுண்டர்.\nஇந்தப் படத்தின் மாபெரும் வெற்றி, இளையராஜாவின் தயாரிப்பில், கமல்ஹாசன் நடித்த ”சிங்காரவேலன்” பட வாய்ப்பைப் பெற்றுத் தந்தது. இது அவர் இயக்கிய முந்தைய படங்களில் இருந்து மாறுபட்ட முழு நீள நகைச்சுவைத் திரைப்படம். அடுத்ததாக ஏவிஎம் தயாரிப்பில், ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்புக் கிடைத்தது. படம் ஏவிஎம்மின் பிரத்யேக விளம்பரங்களால் சில திரையரங்குகளில் நீண்ட நாள் ஓடியது. நிலப்பிரபுத்துவத்தை தூக்கிப் பிடிக்கும் ஏராளமான காட்சிகள் இந்தப் படத்தில் இருந்தது. அதில், பண்ணையார் நடந்துபோன பாதையில் இருந்து மண்ணை அள்ளி நெற்றியில் பூசிக் கொள்வது, அவர் காலடித் தடத்தைக் கூட மற்றவர்கள் மிதிக்காமல் இருப்பது போன்ற காட்சிகளை வைத்திருந்தார்.\nரஜினிகாந்த், விஜயகாந்த் போன்ற ஏராளமான ரசிகர் கூட்டம் உடைய, ஒரு தலைமுறையை கவர்திழுக்கக் கூடிய அளவுக்கு சக்தி உள்ள நடிகர்கள் இம்மாதிரியான காட்சிகளில் நடிப்பது, மக்களின் மனதில் நிலப்பிரபுத்துவச் சினதனையை மங்காமல் வைத்திருக்க முக்கியப் பங்காற்றும்.\nஅடுத்து உதயகுமார் இயக்கிய பொன்னுமணியிலும் முதலாளியின் மீதான விசுவாசம் பிரதான பங்கு வகித்தது. அடுத்து, பிரபுவின் 100வது படமான “ராஜகுமாரன்”. பெயரே சொல்லிவிடும். இந்தப் படத்திலும் மீண்டும் பண்ணையார், பொய் சொல்லாதவர், ஊர்��் பெரிய மனிதர், பகை என காட்சிகள். போலிஸ் கதை அல்லது வில்லன்களை பழிவாங்கும் கதை என்பது ஒன்றுதான், ஆனால் அதை ஒரே நடிகரே செய்து கொண்டிருந்தால் மக்கள் அலுப்படைந்து விடுவார்கள். வேறு வேறு நடிகர்கள் அடுத்தடுத்த தலைமுறையில் அந்த வேடங்களில் நடிக்கும் போது மக்கள் அதை ரசிப்பார்கள் என்று சொல்வார்கள். காதல் படங்களும் கூட அப்படித்தான். உதயகுமார் தன்னிடம் இருந்த நல்லவரான ஊர்ப் பெரிய மனிதர் கதையை வெவ்வேறு நடிகர்களை வைத்து எடுத்தார். மக்களுக்கு அந்த சட்டகத்தில் அலுப்பேற்பட்டதும் அவரின் இடம் பறிபோனது. ராஜகுமாரனின் தோல்வியால் உதயகுமார் மீண்டும் பாதை மாறினார். கார்த்திக் நடிப்பில் நந்தவன தேரு, அர்ஜூனுடன் இணைந்து சுபாஷ் ஆகிய படங்களை இயக்கினார். பின்னர் நீண்ட இடைவேளைக்குப் பின் கற்க கசடற என்னும் படத்தை இயக்கினார்.\nஉதயகுமாரின் சினிமா வாழ்க்கை ஆச்சரியமானது. குறைந்த படங்களே இயக்கியிருந்தாலும் அதில் சிவாஜி கணேசன்,ரஜினிகாந்த்,கமல்ஹாசன், விஜய்காந்த், கார்த்திக்,பிரபு, அர்ஜூன் என நட்சத்திர நடிகர்களை இயக்கி இருக்கிறார். அவர் இயக்கத்தில் வெளியான கற்க கசடற மட்டுமே அன்றைய தேதிக்கு மார்க்கட் மதிப்பு இல்லாத நாயகனைக் கொண்டு எடுக்கப்பட்டது.\nமேலும் முதல் மூன்று படங்கள் ஆக்சன், திரில்லர் வகையில் கொடுத்துவிட்டு எல்லோராலும் ரசிக்கும் படியான கிராமத்து கதைக்களன் கொண்ட படங்களை அடுத்தடுத்து கொடுக்க முடிந்தவர் இவர். உதயகுமார் தன்னுடைய படங்களில் பல பாடல்களை எழுதியுள்ளார். இளையராஜாவின் இசையில் பல நல்ல பாடல்களை தன் படத்துக்கு வாங்கினார்.\nஉதயகுமாரிடம், நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளைத் தாங்கிப் பிடிக்கும் மனம் இருந்தது. அது முதலில் வெளிப்படாவிட்டாலும், சமயம் கிடைக்கும் போது வெளிப்பட்டது. பின்னர் பெரிய அளவிலான தோல்வி அடையும் வரை அதை அவர் கைவிடவில்லை. தன் முதல் படமான, உரிமை கீதத்தில் பிரபு பணத்திற்காக ரத்ததானம் செய்வார். அப்போது சலவைத் தொழிலாளியான ஜனகராஜ் ”என் ரத்தத்துக்கு எல்லாம் கொஞ்சம் பணம் தான் கொடுத்தாங்க. ஆனா உன்னது ராஜ பரம்பரை ரத்தம், நிறைய கொடுத்தாங்க” என்பார். கிழக்கு வாசலில் பண்ணையாரின் சின்ன வீடாக இருந்தாலும், அவள் கற்போடுதான் இருக்கிறாள், கன்னி கழியவில்லை எனவே அவளை நீ திருமணம் செய்து கொள்ளலாம் என்ற பொருளில் “தாயம்மா கறந்த பால விட சுத்தமானவ” என்னும் வசனம் வரும். சின்ன கவுண்டர், எஜமான் எல்லாம் படம் முழுவதுமே ஆணாதிக்க, நிலப்பிரபுத்துவ சிந்தனை உடைய காட்சிகள் தான்.\nபொன்னு மணியில், பன்ணையாரிடம் வேலை செய்யும் வேலையாள் அவருக்காக உயிரை விடும் தருவாயில் கூட, தன் மகனிடம் (சிறுவன்) பண்ணையாரின் கையைப் பிடித்துக் கொடுத்து,அவரை பத்திரமாக பார்த்துக் கொள் என்பார்.\nஆர் வி உதயகுமார் சின்ன கவுண்டர், எஜமான் மூலம் செய்ததை கே எஸ் ரவிகுமார் நாட்டாமை, முத்து, நட்புக்காக என்று தொடர்ந்தார். பெயரிலேயே ஜாதிப் பெயரை அப்பட்டமாக வைக்கும் வழக்கம் சின்ன கவுண்டரில் ஆரம்பித்து, தேவர் மகனில் வலுவடைந்து இன்று சுந்தர பாண்டியன், குட்டிப்புலி, கொம்பன் என வலுவடைந்து நிற்கிறது. இந்த போக்கிற்கு ஆரம்பம் கொடுத்தவர் ஒரு திரைப்பட கல்லூரி மாணவர் என்பதுதான் நெருடலான விஷயம்.\nமகனின் ஸ்கூல் அப்ளிகேஷனை சரசரவென நிரப்பிக் கொண்டே வந்தேன். பெர்மனெண்ட் அட்ரஸ் என்பதை கண் கண்டுகொண்டதும் கையின் வேகம் குறைந்தது. திருமணமாகி ஆண்டுகள் கழிந்தவர்கள், ஏதாவது அப்ளிகேஷனை பில் செய்ய நேர்கையில் சில்ரன்ஸ் என்ற கேள்வியைப் பார்த்ததும் வருத்தப்படுவார்களே அதற்கு ஈடானதுதான் இதுவும்.\nஎன் 40 ஆண்டுகால வாழ்க்கையில் இதுவரை சொந்த வீட்டில் இருந்ததே இல்லை. பிறந்ததில் இருந்தே வாடகை வீடுதான். என் தந்தை, தாத்தாவும் சொந்த வீட்டில் இருந்ததே இல்லையாம். நான் கூட கிண்டலாகச் சொல்வதுண்டு, நம் முன்னோர்கள் குகை மனிதர்களாக இருந்தபோது கூட குகைக்கூலி கொடுத்துத்தான் தங்கியிருப்பார்கள் என.\nஎன் தாத்தா ஒரு கடையில் சிப்பந்தியாய் இருந்து நான்கைந்து வீடுகள் மட்டும் மாறி தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டவர். என் தந்தை அரசு அலுவலராய் இருந்தும் 20 வீடுகளுக்கு மேல் பார்த்தவர். அவர் இருந்தது நல்ல மேல் வரும்படி உடைய டிபார்ட்மெண்ட்தான். அவரும் சபலப்படக்கூடியவர்தான். ஆனால் சபலத்தை அவரின் பயம் வென்றுவிட்டது. சஸ்பெண்ட் ஆனாலோ, வேலை போய்விட்டாலோ என்ன செய்வது என்ற அச்சத்திலேயே அவர் நல்லவராக நடந்து கொண்டார். அவரின் இருப்பு மற்றவர்களுக்கு இடைஞ்சலாய் இருந்தது. அந்த இடத்திற்கு போட்டி போடுபவர்களால் அதிகபட்சம் இரண்டாண்டுகளுக்கு மேல் ஓரிடத்தில் அவரால் இர��க்க முடியவில்லை.\nஎங்கள் வீட்டில் எந்தப் பொருள் வாங்கினாலும், இதை எளிதாக, உடையாமல் எடுத்துச் செல்ல முடியுமா என்றுதான் பார்த்து வாங்குவோம். கட்டிலை பிரித்து எடுத்துச் சென்று விடலாம், ஆனால் பீரோவை அப்படி சுலபமாக தூக்கமுடியாது என்பதற்காகவே அதை வாங்குவதைத் தவிர்த்தோம். இல்லையென்றாலும் அதில் வைக்கும் அளவுக்கு எங்களிடம் மதிப்பான பொருள் எதுவும் இல்லை. என்னையும், என் அண்ணனையும் படிக்க வைப்பதற்கே என் தந்தை கரணம் அடிக்க வேண்டி வந்தது.\nஅண்டை அசலில் யாராவது நீங்கள் டூர் போயிருக்கீங்களா என்று கேட்டால், என் அம்மா விரக்தியுடன் சொல்லுவார். நாங்க ரெண்டு வருசத்துக்கு மொத்தமா புதுப் புது இடத்துக்கு டூர் போவோம் என.\nஎன் அண்ணனுக்கு சொந்தத்தில் ஒரு பெண் அமைந்து தப்பித்தான். எனக்கு அப்படி எதுவும் இல்லாததால் வீடில்லாத கொடுமை முகத்தில் அறைந்தது. வேலை சுமார்தான் அது பரவாயில்லை. ஆனா சொந்தமா கையலக நிலம் கூட இல்லை. எங்க பொண்ணுலாம் சொந்த வீட்டுல வசதியா இருந்தவ. எப்படிக் கொடுக்கிறது என தரகரிடம் கேட்டார்கள். சரி, பிறந்ததில் இருந்தே காம்பவுண்டு, ஒண்டிக்குடித்தனங்களில் காலம் தள்ளிய பெண்ணைப் பிடிக்கலாம் என்றால், இவ்ளோ காலம் கஷ்டப்பட்டுட்டா, எலி வளையா இருந்தாலும் தனி வளையா கிடச்சா பரவாயில்லை என்றார்கள்.\nஎன் தந்தையின் தரகரிடம், முதல் தாரத்துப் பொண்ணு, இப்போ ரெண்டாம் தாரத்துக்கிட்ட கஷ்டப்படுற மாதிரி இருந்தா, தள்ளி விட்டாப் போதும்னு கொடுத்துடுவாங்க, அது மாதிரிப் பாருங்க என்றார். இந்த ஐடியா ஒர்க் அவுட் ஆனது. திருமணத்தின் போது என் அண்ணனின் மாமனார், “உங்க அப்பன் இப்ப காமிச்ச விவரத்த அந்தக் காலத்துல காமிச்சு ஒரு வீட்டக் கட்டியிருந்திருக்கலாம்” என்று கமெண்ட் அடித்தார்.\nஇது போன்ற குத்தல்களை அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்ததால், திருமணத்திற்கு முன்னர் இடம் வாங்கி விட வேண்டும் என நினைத்திருந்தேன். திருமண செலவுகள், வைத்திய செலவு என அது கைகூடாமல் போனது. குழந்தை பிறப்பதற்குள், அவன் ஸ்கூலில் சேர்வதற்குள் என அந்த நினைப்பு நினைப்பாகவே தள்ளி தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது.\nதனியாரில் வேலை செய்தாலும் வேலை இழப்பு, வேலை மாற்றம், பொருளாதார நெருக்கடி என நானும் இப்போதே நாலைந்து வீடுகள் மாறிவிட்டேன். கடைசியாய் ஒரு ஹால் மற்றும் கிச்சன் உடைய வீட்டில் இருக்கிறேன். நான் சிறு வயதாய் இருந்த போது, தெரு அண்ணன்களுடன் செகண்ட் ஷோ போக ஏன் தாராளமாய் அனுமதித்தார், ஞாயிறு மதியம் விளையாடப் போக ஏன் ஊக்கப்படுத்தினார் தந்தை என இப்போது புரிந்தது.\nமனதில் ஓடிய எண்ணங்களை கட்டுப்படுத்திக் கொண்டு, என்னடா, பிரண்ட்ஸ விட்டுட்டு வர்றது கஷ்டமா இருக்கா என பையனிடம் கேட்டேன். அதுனால என்னப்பா என பையனிடம் கேட்டேன். அதுனால என்னப்பா புதுப்புது பிரண்ட்ஸ் கிடைச்சிட்டே இருக்காங்களே புதுப்புது பிரண்ட்ஸ் கிடைச்சிட்டே இருக்காங்களே என்றான் வயதுக்கு மீறிய மெச்சூரிட்டியுடன்.\nயோசித்துப் பார்த்தால் அவனை குழந்தையாகவே இருக்க விட வில்லை நானிருந்த வாடகை வீடுகள். இரவில் ஒரு பூச்சி கடித்து, அவன் அழுதால் கூட அருகாமை வீடுகளில் இருந்து கேட்கும் உச் உச் ஒலிகளுக்கு பயந்து அவன் வாயை மூடி வெளியில் தூக்கிக் கொண்டு ஓடியிருக்கிறேன். சுவரில் கிறுக்கக் கூடாது என்பதற்காக கையை துண்டால் கட்டிப் போட்டிருக்கிறேன். ஒருமுறை காலில் சூடான பால் கொட்டி, இரவில் அவன் அழுவானே என்பதற்காக இருமல் மருந்து நாலு மூடி ஊற்றி தூங்க வைத்திருக்கிறேன். ஒரு முறை மாடியில் இருந்த போது எந்நேரமும் டங் டங் என சத்தம் கேட்கிறது என சலித்துக் கொண்ட வீட்டு உரிமையாளருக்காக அவனை பிளாஸ்டிக் சேரை விட்டு இறங்க விடாமல் செய்திருக்கிறேன்.\nஇதெல்லாம் போய்த் தொலையட்டும். விவரமில்லா வயதில் அவன் அனுபவித்த வேதனைகள். திருமணத்திற்குப் பிறகாவது, அவன் மன சாந்தியுடன் வாழவேண்டும். எங்கே மகன் விழித்து விடுவானோ என பயந்து கொண்டே தாம்பத்யம் அனுபவிக்கும் கொடுமை வேண்டாம், அவன் குழந்தையை பிறந்த உடனேயே பெரியவனாக வளர்க்க வேண்டாம்.\nமனதில் சொல்லிக் கொண்டேன். மகனே இன்னும் கடுமையாக உழைப்பேன், 15 வருடம் ஊண்,உறக்கம் இல்லாமல் உழைப்பேன் என்று.\nஇரண்டாண்டுகளுக்கு முன்னர், உறவினர் ஒருவரின் வீட்டு நிகழ்வில் இருந்தபோது, அந்த தகவல் வந்தது. இந்த, காமெடியா நடிப்பாரே மணிவண்ணன் அவரு இறந்துட்டாராம் என்று. பெரிய அதிர்ச்சி எனக்கு. மணிவண்ணன் இறந்ததை விட, 50 படங்கள் இயக்கிய ஒரு இயக்குநரை காமெடி நடிகர் என்ற வட்டத்தில் அடைத்து விட்டார்களே என்று. 90களுக்குப் பின் பிறந்த தலைமுறை வேண்டுமானால் அவரை காமெடி நடிகர் என்றோ அல்லது எங்கள் கிராமப் பகுதிகளில் வழங்கப்படும் “சைடு ஆக்டர்” என்ற பதம் கொண்டோ அழைத்துக் கொள்ளட்டும். ஆனால் 80களைச் சேர்ந்தவர்கள் கூட அவர் ஒரு இயக்குநர் என்பதை மறந்துவிடுகிறார்கள்.\n30 வருடங்களுக்கு முன்னால், பொழுது போக்கிற்கு திரைப்படங்களை மற்றுமே நம்பியிருந்த சிற்றூரில் இருந்த எனக்கு இரண்டு வகையான திரைப் படங்கள் மட்டுமே காணக்கிடைத்தன.\nஒரு வகையில் பாரதிராஜா, பாலசந்தர் போன்ற இயக்குநர்களின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்கள். கதைக்களன் நன்கு அமைந்திருக்கும் இந்த வகைத் திரைப்படங்களில் நாயகர்களுக்கு பெரிய வேலை இருக்காது. இன்னொரு முனையில் நாயகர்களை உயர்த்திப் பிடிக்கும் மசாலா படங்கள். இந்த இரண்டும் வகையும் எனக்குப் பிடித்தமில்லை. கலைப் படங்களுக்கும் வணிகப் படங்களுக்கும் இடையில் பேரலல் சினிமா என்று ஒன்று இருப்பதுபோல, வணிகப் படங்களிலேயே கதையை அடிப்படையாக கொண்ட படங்களுக்கும், ஹீரோயிச படங்களுக்கும் நடுவில் இருக்கும் படமே அந்த வயதில் எனக்கு தேவைப்பட்டது.\nஅப்பொழுது பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். பள்ளிக்குச் செல்லும் வழியில் ஒட்டப்பட்டிருந்த ஒரு திரைப்பட சுவரொட்டி கவனத்தை ஈர்த்தது. பாக்யராஜும் தாடி வைத்திருந்த ஒருவரும் கம்புகளை வைத்து சண்டை போட்டுக் கொண்டிருப்பது போலவும், அதை பாரதிராஜா பார்த்துக் கொண்டிருப்பதைப் போலவும் அடியில் சிறந்த சிஷ்யன் யார் என்ற போட்டிக்கே சண்டை என்பதைப் போலவும் ஒரு வாசகம் இடம் பெற்றிருந்தது. அது மணிவண்ணன் இயக்கிய முதல் படமான “கோபுரங்கள் சாய்வதில்லை”க்கான விளம்பரம். எங்கள் ஊருக்கு, வெளியாகி 100 நாட்கள் கழித்தே எந்தப் படமும் வரும். இந்தப் போஸ்டர் 100 நாட்கள் ஓடியபின் அடிக்கப்பட்ட போஸ்டர் என்பதாலும் அப்போது எந்த சமூக வலைத்தளமும் இல்லாததாலும் யாரும் அதை கிண்டல் செய்யவில்லை. அந்த போஸ்டருக்கான நியாயத்தை சிறப்பாகவே செய்தவர் மணிவண்ணன். ஆனாலும் படம் பார்க்கும் ஆவல் வரவில்லை. அதன்பின் அவர் இயக்கி வெள்ளி விழா கண்ட “இளமைக் காலங்கள்” படத்தையும் பார்க்கவில்லை.\nசத்யராஜுக்கு அடையாளம் கொடுத்த நூறாவது நாள் திரைப்படம் வந்தபோது, இடைவேளைக்கு பிந்தைய காட்சிகள் பரபரப்பாக பேசப்பட்டது. சில தியேட்டர்களில் பெண்கள் மயங்கி விழுந்தார்கள், எனவே இடைவேளை ��ுடிந்து படம் ஆரம்பித்து சிறிது நேரம் கழித்து ஒரு சோடாவை உடைத்து ரெடியாக வைத்துக் கொள்வார்கள் என்றெல்லாம் செய்தி பரவியது. படம் பிடித்திருந்தது. தொடர்ந்து வந்த 24மணி நேரமும் ஓக்கே ரகம். அதன்பின் மணிவண்ணன் படங்கள் என்றாலே ஒரு ஆவல் பிறந்தது.\nபாரதி ராஜாவின் படத்தைப் புகழ்ந்து கடிதம் எழுதி, அவரிடம் உதவி இயக்குநராக சேர்ந்தவர் மணிவண்ணன். ஐந்து பெரிய வெற்றிப்படங்களுக்குப் பின் நிழல்கள் படத்தில் தான் தன் முதல் தோல்வியைச் சந்தித்தார் பாரதிராஜா. அது மணிவண்ணனின் கதை. இருந்தும் தன் அடுத்த படத்திற்கு மணிவண்ணன் சொன்ன கதையையே எடுத்தாண்டார். அதுதான் பெரிய வெற்றி அடைந்த அலைகள் ஓய்வதில்லை. காதல் ஓவியம் வரை பாரதிராஜாவிடம் பணியாற்றினார். அதன்பின்னர் கோபுரங்கள் சாய்வதில்லை படத்தை இயக்கினார்.\nமணிவண்ணனின் சிறப்பே எல்லா வகையான கதைக் களங்களையும் கையாண்டு எல்லாவற்றிலும் வெற்றியைக் கண்டவர் என்பதுதான். காதல் என்றால் இளமைக் காலங்கள், இங்கேயும் ஒரு கங்கை. குடும்பக் கதைகள் எனில் கோபுரங்கள் சாய்வதில்லை,அம்பிகை நேரில் வந்தாள். திரில்லர் என்றால் நூறாவது நாள், 24 மணி நேரம், விடிஞ்சா கல்யாணம், மூன்றாவது கண். சமூக சீர்திருத்தம் என்றால் முதல் வசந்தம், வாழ்க்கைச் சக்கரம். ஜனரஞ்சகமான படங்கள் எனில் ஜல்லிக்கட்டு, சின்ன தம்பி பெரிய தம்பி, சந்தனக்காற்று. அவர் எக்காலத்திலும் நினைவு கொள்ளப்படும் அரசியல் விமர்சனப் படங்கள் எனில் பாலைவன ரோஜாக்கள், இனி ஒரு சுதந்திரம், அமைதிப்படை. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு,இந்தியிலும் படங்களை இயக்கியவர் மணிவண்ணன்.\nமணிவண்ணன் இயக்கிய படங்களில் தொழில் நுட்பம் ஆச்சர்யமூட்டுவதாக இருக்காது. நடனம், சண்டைக்காட்சிகள் மனதை கவராது. அவருடைய பலமே சுவராசியமான கதை. நல்ல கதாசிரியர்களை அவர் தனது படங்களில் தொடர்ந்து உபயோகித்துக் கொண்டார். கோபுரங்கள் சாய்வதில்லை,முதல் வசந்தம், இங்கேயும் ஒரு கங்கை போன்ற படங்களில் கலைமணி, சின்ன தம்பி பெரிய தம்பி, உள்ளத்தில் நல்ல உள்ளம் ஆகிய படங்களில் ஷண்முகபிரியன், ஜல்லிக்கட்டு படத்தில் வியட்நாம் வீடு சுந்தரம் என தேர்ந்த கதாசிரியர்களின் துணையோடு படங்களை இயக்கினார்.\nஅந்தக் கதைக்கு ஏற்றார் போல அன்றாட வாழ்வில் இருந்து எடுக்கப்படும் கேரக்டர்கள், அந்த க��ரக்டர்கள் பேசும் சமூகத்தை கேள்வி கேட்கும் வசனங்கள் தான் மணிவண்ணனின் சிறப்பு. அந்த கேரக்டர்களும் மணிவண்ணனின் குரலாகவே ஒலிக்கும். மணிவண்ணனின் இன்னொரு பிளஸ் பாயிண்ட் நகைச்சுவை. அவரின் முதல் படமான கோபுரங்கள் சாய்வதில்லை தொடங்கி கடைசிப்படமான நாகராஜ சோழன் எம் ஏ எம் எல் ஏ வரை மீண்டும் மீண்டும் ரசிக்கும் படியான நகைச்சுவை அமைந்திருந்தது. சில த்ரில்லர் படங்களைத் தவிர. கவுண்டமணியுடன் இணைந்து அவர் பணியாற்றிய வாழ்க்கைச் சக்கரம், புது மனிதன், தெற்கு தெரு மச்சான் ஆகிய படங்களில் சிறப்பான நகைச்சுவை காட்சிகள் அமைந்திருக்கும்.\nமணிவண்ணின் இயக்கிய சமூக கருத்துள்ள படங்களில் முக்கியமானது முதல் வசந்தம். அதுவரை வந்த படங்களில் பெரும்பாலும் பிராமணர், முதலியார்,செட்டியார் போன்ற எளிதில் தெருவில் இறங்கி சண்டைக்கு வந்துவிடாத வகுப்பினரே தங்களை விட ஜாதி அடுக்கில் குறைவானவர்களுடன் ஏற்படும் காதலை எதிர்ப்பதாக காட்சிப்படுத்துவார்கள். சில திரைப்படங்களில் தேவர் சமூகத்தினரை காட்சிப்படுத்தி இருப்பர். மிக அரிதாக ”மனிதரில் இத்தனை நிறங்களா” என்ற படத்தில் தாழ்த்தப் பட்டவர்களுக்கு உள்ளேயே அடுக்குகளில் இருக்கும் தீண்டாமையைக் காட்டி இருப்பார்கள். கவுண்டர் சமூகத்தினரின் தீண்டாமையை நேரடியாக பெயர்களுடன் பதிவு செய்தது ”முதல் வசந்தம்” படம்தான். வேட்டைக்கார கவுண்டர் (மலேசியா வாசுதேவன்) , குங்குமப் பொட்டுக் கவுண்டர் (சத்யராஜ்) என நேரடியான பெயர்களுடன் குறிப்பிடப்பட்டிருக்கும். இருவரும் எதிரிகள். இருந்தாலும் வேட்டைக்கார கவுண்டர், தன் வேலையாட்கள் குங்குமப் பொட்டு கவுண்டரை திட்டுவதை பொறுத்துக் கொள்ளாத அளவுக்கு ஜாதிப்பாசம் கொண்டவர். தன் மகள் தாழ்த்தப்பட்ட ஜாதிக்காரனை காதலிக்கிறார் என்று தெரிந்ததும் எதிரியான குங்குமப் பொட்டுக் கவுண்டருக்கே மணமுடிக்க திட்டமிடுவார்.\nவாழ்க்கைச் சக்கரம் படத்தில் வரதட்சினை பிரச்சினையை தொட்டு இருப்பார். இப்பொழுது வரதட்சினைப் பிரச்சினை என்பது குறைந்து விட்டது. பெண் கிடைத்தால் போதும் என பலரும் சொல்ல கேட்க நேரிடுகிறது. ஆனால் அந்தக் காலகட்டத்தில் அந்தப் பிரச்சினை வெகுவாக இருந்தது. மற்ற இயக்குநர்கள் எல்லாம் வரதட்சினைப் பிரச்சினையை மார்க்கட் இழந்த நடிகர்களை வைத்து, ��ாடக பாணியில் எடுப்பார்கள். ஆனால் மணிவண்ணன் ஆக்சன் ஹீரோவாக அப்போது இருந்த சத்யராஜை வைத்து இந்த படத்தை எடுத்து, மக்களிடம் கொண்டு சேர்த்தார். வீட்டில் காசு இல்ல, ஆனாலும் கவுரவத்துக்காக கடன் வாங்கி பெட்ரோல் போட்டு லயன்ஸ் கிளப் போறேன் என்று வாழ்ந்து கெட்டவர்களை காட்சிப்படுத்தி இருப்பார்.\nமணிவண்ணன் ஒரு தீவிர வாசிப்பாளர். பொது உடைமை தத்துவங்களிலும், பெரியாரின் கருத்தியலிலும் ஆழ்ந்த பற்றுள்ளவர். இது அவரது அரசியல் படங்களில் வெளிப்படும். பாலைவன ரோஜாக்களில் சத்யராஜ் நேர்மையான, அரசியல் தவறுகளை எதிர்க்கும் பத்திரிக்கை ஆசிரியர், லட்சுமி மாவட்ட ஆட்சியர். வசனம் அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த கருணாநிதி. 80களில் வெளிவந்த அரிதான அரசியல் படங்களில் இந்தப்படமும் ஒன்று. அடுத்த ஆண்டில் ஒரு சுதந்திரப் போராட்ட தியாகியின் அவலத்தைச் சொல்லிய “இனி ஒரு சுதந்திரம்”. இப்படம் கோமல் சுவாமிநாதனின் நாடகம் ஒன்றை தழுவியது. 94ஆம் ஆண்டு மணிவண்ணன் இயக்கிய “அமைதிப்படை” தமிழ்சினிமாவில் அரசியல் பேசிய மிகச்சிறந்த படங்களில் ஒன்று. படம் வெளியாகி 20 ஆண்டுகள் கழிந்த பின்னும் இக்கால சூழ்நிலைக்கு பொருந்தும்படி இருக்கிறது இந்தப் படம். அடுத்து மணிவண்ணன் இயக்கிய தோழர் பாண்டியன், வீரப்பதக்கம் ஆகிய படங்களிலும் பொது உடைமை மற்றும் சுயமரியாதை கருத்துகள் இடம்பெற்று இருந்தன.\nமணிவண்ணன் இயக்கிய ஜல்லிக்கட்டு (சிவாஜி,சத்யராஜ்), சின்ன தம்பி பெரிய தம்பி (பிரபு,சத்யராஜ்), சந்தனக்காற்று (விஜயகாந்த்) ஆகிய படங்கள் நல்ல வசூலைத் தந்த படங்கள். சத்யராஜை வைத்து அவர் தொடர்ந்து இயக்கிய புது மனிதன்,தெற்கு தெரு மச்சான் ஆகியவையும் முதலுக்கு மோசமில்லாத படங்கள். கனம் கோர்ட்டார் அவர்களே என்னும் படம் மட்டும்தான் வர்த்தக ரீதியாக அந்நாட்களில் தோல்வி அடைந்தது. இந்தப் படங்களிலும் மணிவண்ணன் தன்னுடைய அரசியல் கருத்துக்களை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல சொல்லிவந்தார். தெற்கு தெரு மச்சான் படத்தில் காவிரி நதி நீர் பிரச்சினையை லேசாக தொட்டுக் காட்டி இருப்பார்.\nவிஜயகாந்த், மோகன்,சத்யராஜ், பிரபு ஆகியோர் மணிவண்ணனின் படங்களில் தொடர்ந்து நடித்தவர்கள். சிவகுமார், சந்திர சேகர் ஆகியோரும் தவறாமல் மணிவண்ணன் படங்களில் இடம் பிடிப்பார்கள். சிவாஜி கண��சனையும் இயக்கிய மணிவண்ணன் ஏனோ கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் கார்த்திக்குடன் இணைந்து பணியாற்றவில்லை. இத்தனைக்கும் ரஜினிகாந்துடன் கொடிபறக்குதுவில் வில்லனாகவும் நடித்து நல்ல அறிமுகமும் கொண்டவர். மணிவண்ணன், ஹீரோக்களை நம்பி படம் எடுத்தவர் அல்ல. அவர் ஸ்கிரிப்டை நம்பி படம் எடுத்தவர். அதனால்தான், தான் எடுக்கப்போகும் கதைக்கு தோதான நடிகர்களையே உபயோகப்படுத்தினார். அதனால்தான் அவர் உருவாக்கிய அருக்காணி, அம்மா வாசை, ஆபாயில் ஆறுமுகம், வேட்டைக்கார கவுண்டர், குங்குமப் பொட்டு கவுண்டர் எல்லாம் அனைவர் நினைவிலும் நிற்கிறார்கள்.\nமணிவண்ணனிடம் உதவி இயக்குநர்களாக இருந்தவர்களும் சோடை போனவர்கள் அல்ல. திரைப்பட கல்லூரியில் படித்துவிட்டு வந்த ஆர் கே செல்வமணி, விக்ரமன், வைகாசி பொறந்தச்சு ராதா பாரதி, சுந்தர் சி, செல்வ பாரதி, சீமான், ஈ ராமதாஸ், மாயாண்டி குடும்பத்தார் ராசு மதுரவன் என குறிப்பிடத்தக்க இயக்குநர்கள் மணிவண்ணனின் பிரதான உதவியாளர்களாக இருந்தவர்கள். மணிவண்ணன் படங்கள் எப்படி வெரைட்டியாக இருக்குமோ அப்படித்தான் அவர் உதவியாளர்களும். பீல்குட் குடும்பப் படங்கள் எனில் விக்ரமன், அரசியல் பின்புலம் எனில் செல்வமணி,சீமான், ஈ ராம்தாஸ், டப்பிங் படங்கள் எனில் செல்வபாரதி, கிராமத்து குடும்பத்துக் கதைகள் எனில் ராசு மதுரவன், சுந்தர் சியைப் பற்றி சொல்லவே வேண்டாம்.\nமணிவண்ணன் 1994 வரை பிஸியான இயக்குநராகவே இருந்தார். அந்த ஆண்டிலேயே அவருடைய நான்கு படங்கள் வெளிவந்தன. பின் 95ல் கங்கைக்கரை பாட்டு படத்தை இயக்கிய பின்னர், உடல்நிலை பாதிப்பின் காரணமாக தற்காலிகமாக படங்களை இயக்குவதை நிறுத்திக் கொண்டார்.\nமணிவண்ணன் ஈழ போராட்டத்தின் மீதும், விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதும் ஈடுபாடு கொண்டிருந்தார். அதனால்தான், வைகோ மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தை ஆரம்பித்த போது அதில் இணைந்தார். மதிமுக, 98ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜக உடன் கூட்டணி வைத்த உடன் சற்று மனம் தளர்ந்தார். 2007க்குப் பின் தமிழ்நாட்டில் ஈழ போராட்டத்துக்கு ஆதரவாக குரல்கள் எழுந்தது. பாரதிராஜா, சீமான்,அமீர் ஆகியோர் சில போராட்டங்களை நடத்தினார்கள். இவர்களுக்கு மணிவண்ணன் தார்மீக ஆதரவை அளித்தார்.\nபிரசாந்த், ஜெயா ரே, மும்தாஜ் நடித்த சாக்லேட் படம் வெற்றிபெற்ற பின்னர் ஜெயாரே வுக்கு வாய்ப்பே வரவில்லை. மலை மலை பாட்டுல எல்லா கல்லையும் மும்தாஜே எடுத்துட்டுப் போயிட்டாங்க, எனக்கு கூழாங்கல் கூட கிடைக்கல என்று அவர் நிருபர்களிடம் வருத்தப்பட்டாராம். அதுபோல இந்த போராட்டங்களில் புகழ் பெரும்பாலும் சீமானுக்கே சேர்ந்தது. இதில் பாரதிராஜா சற்று மனவருத்தம் கொண்டு விலகிக்கொண்டார். ஆனால் மணிவண்ணன், சீமான் அணியினருடனே இருந்தார். இதன் காரணமாக பாரதிராஜாவுக்கும், மணிவண்ணனுக்கும் இடையே சற்று மனவிலக்கம் ஏற்பட்டது.\nபிஸியான இயக்குநராக இருந்து, குணச்சித்திர, நகைச்சுவை நடிகராக மாறிய மணிவண்ணன் அதிலும் தன் முத்திரையைப் பதித்தார். முதலில் கூறியதைப் போல 90களில் பிறந்தவர்களுக்கு அவரை ஒரு இயக்குநராக தெரிவதை விட நடிகராகத்தான் தெரியும். தான் நம்பிய அரசியலுக்கு மாறாக நிஜ வாழ்க்கையிலும் சரி, சினிமாவிலும் சரி நடக்காத மணிவண்ணன் ஒரு சமூகப் போராளிக்கு உரிய மரியாதையோடு வழியனுப்பப்பட்டார்.\nதமிழ் மின்னிதழ் (மே-1)ல் வெளியானது. நன்றி தமிழ் மின்னிதழ்\nசர்வேசன் நச் சிறுகதைப் போட்டிக்கு\nஇயக்குநர் ஆர் வி உதயகுமார்\nவிஐய்க்கு அதிக ரசிகர்கள் ஏன்\nஒரு திரைப்படத்தை பார்வையாளனாக பலர் சென்று பார்க்கிறார்கள். அதில் சிலர் அந்த நடிகனின் ரசிகனாக திரும்புகிறார்கள். எப்படி நடக்கிறது இந்த ரசாயன ...\nசூர்யா-கார்த்தி இதில் யார் அம்பிகா\nதமிழ்சினிமாவில் நடிப்புத் துறையிலும் தொழில்நுட்பத் துறையிலும் பல சகோதர, சகோதரிகள் திறம்பட பணியாற்றியுள்ளார்கள். நடிப்புத்துறையில் உள்ளவர்க...\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளிவந்தவுடனும் அடுத்து வந்த இரண்டு நாட்களிலும் செய்தித் தாள்களைப் பார்த்தவர்கள் சற்றே கவலையுற்றிருக்கலாம்....\nதேவர் மகன் – சில நினைவுகள்\nதீபாவளியை வைத்து கணக்கிடுவதென்றால் வரும் தீபாவளியோடு தேவர் மகன் வெளியாகி 24 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த 24 ஆண்டுகளில் இந்தப் படம் தமிழ...\n1990 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு செல்வமணி இயக்கத்தில் விஜய்காந்த் நடித்த புலன் விசாரனை திரைப்படம் வெளியானது. பி.வாசு இயக்கத்தில் ரஜினி...\nஆண்களுக்கு எது வசந்த காலம் என்று கேட்டால் நான், படிப்பு முடித்ததில் இருந்து திருமணத்துக்கு முன்பான காலகட்டம் தான் என்று சொல்வேன். அதுவும்...\n1989ஆம் ஆண்���ு. மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் 40 வயது மதிக்கத்தக்க பூ விற்கும் பெண், மற்றொரு பெண்ணிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். “நா...\nசிறந்த 10 தமிழ் வலைப்பதிவுகள் - குமுதம் சர்வே\nஇந்த வார குமுதம் இதழில் சிறந்த 10 தமிழ் வலைப்பதிவுகளை மினி சர்வே மூலம் வரிசைப்படுத்தியுள்ளனர். இதுவரை ஆனந்த விகடன் மட்டுமே தமிழ் வலைப்பதிவு...\n1998 ஆன் ஆண்டு சரண் இயக்கிய முதல் படமான காதல் மன்னன் வெளியாகும் போது அஜீத் குமாரின் மார்க்கெட் சற்று வீழ்ச்சியில் தான் இருந்தது. 95-96களில...\nஎந்தக் கல்லூரியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கலாம் எந்தப் பள்ளியில் +1 சேர்த்தால் மெரிட்டில் மெடிக்கல், இஞ்சினியரிங் சீட் கிடைக்கும் என தம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1724379", "date_download": "2020-01-20T23:11:19Z", "digest": "sha1:VDCHZI2POP7EQ25GZONWMF7W5HVIDLH2", "length": 17020, "nlines": 260, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆதார் தகவல்களை திருட முடியாது | ஆதார் தகவல்களை திருட முடியாது| Dinamalar", "raw_content": "\nஅரசியலில் குதிக்கிறார் நடிகர் கமல்\nபதிவு செய்த நாள் : மார்ச் 05,2017,22:31 IST\nகருத்துகள் (25) கருத்தை பதிவு செய்ய\nஆதார் தகவல்களை திருட முடியாது\nபுதுடில்லி: 'ஆதார் தகவல்களை யாரும் திருட முடியாது; அவற்றை பாதுகாக்கவும், பயன் படுத்தவும் பல்வேறு கடுமையான நடைமுறை கள் உள்ளன. ஆதார் தகவல்கள் அனைத்தும், மிகவும் பாதுகாப்பான முறையில் உள்ளன' என, யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.\nஒவ்வொருவருக்கும், அவரது முகம் மற்றும் கருவிழிகள், கைவிரல் ரேகைகள் பதிவு செய்யப்பட்டு, அதனடிப்படையில், ஆதார் எண் வழங்கப்படுகிறது. சமையல் காஸ், ரேஷன் உட்பட, பல்வேறு அரசு மானியங்கள், சலுகை களை பெறுவதற்கு ஆதார் பயன்படுத்தப் பட்டு வருகிறது.\nஇந்நிலையில், 'ஆதார் விபரங்கள் திருடப்படு கின்றன. அவற்றை பராமரிக்கும் முறை பாதுகாப்பானதாக இல்லை. இதனால் தனிநபர் விபரங்கள் யாருக்கும் கிடைக்கும் அபாயம்\nஉள்ளது' என, பத்திரிகைகளில் செய்தி வெளியானது.\nஇதற்கு மறுப்பு தெரிவித்து, ஆதார் எண் வழங்கும் பணியை மேற்கொள்ளும், யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அளித்துள்ள விளக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:\n* கடந்த, இரண்டு ஆண்டுகளில், ஆதார் மூலம் நேரடியாக மானியங்களை அளிப்பதால், 49 ஆயிரம் கோடி ���ூபாய் மிச்சப்படுத்தப் பட்டுள்ளது\n* கடந்த, ஐந்து ஆண்டுகளில், 400 கோடி ஆதார் மூலமான பரிவர்த்தனைகள் நடந்துள்ளன\n* உலகிலேயே மிகப் பெரியதும், மிகவும் பாதுகாப் பானதும், ஆதார் பதிவு விபரங்கள். இந்தத் தகவல் கள் திருடப்பட்டதாக, தவறாக பயன்படுத்தப் பட்ட தாக, கடந்த, ஐந்து ஆண்டுகளில் எந்தப் புகாரும் இல்லை\n* இந்தத் தகவல்களை எவராலும் திருட முடியாது; தவறாகவும் பயன்படுத்த முடியாது\n* ஒரு குறிப்பிட்ட வங்கியின் துணை நிறுவனத் தைச் சேர்ந்த ஒருவர், தன் ஆதார் விபரங்களை தவறாகப் பயன்படுத்த முயற்சித்தார். அது குறித்து, ஆதார் தகவல் பாதுகாப்பு முறைக்கு உடனே தகவல் கிடைத்து, அது தடுக்கப்பட்டது.\nமற்றபடி, ஆதார் தகவல்கள் திருடப்பட்டதாக எந்த புகாரும் இல்லை\n* ஆதார் தொடர்பான விதிமுறைகள் மிகவும் கடுமையானதாக உள்ளன. அதில் உள்ள விபரங் களை இணையதளத்தில் கிடைப்பதாக கூறப்படுவ தில் உண்மையில்லை.\nவங்கி, மொபைல்போன் நிறுவனங்களுக்கு ஆதார் விபரங்கள் நேரடியாக கொடுக்கப்படுவ தில்லை. அந்த தகவல்களை பயன்படுத்திக் கொள்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன\n* ஒருவரது அனுமதி இல்லாமல், அவருக்கு தெரியாமல், அவரது தகவல்களை, வங்கி களோ, மொபைல் போன் நிறுவனங்களோ அல்லது மற்ற அமைப்புகளோ பயன்படுத்த முடியாது\n* ஒருவரது புகைப்படத்தை வைத்து, ஆதார் விபரங்களை பார்க்க முடியாது. கண்ணின் கருவிழி பதிவுக்கு, புகைப்படத்தை பயன்படுத்த முடியாது. அதேபோல, கைவிரல் ரேகைப் பதிவை, புகைப்படமாக வைத்து, பயன்படுத்த முடியாது\n* பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகள், ஆதார் விபரங்களை பயன்படுத்தினாலும், அதன் விபரங்களை திருடவோ, முடக்கவோ முடி யாது. ஆதார் விபரங்கள் அனைத்தும், மிகவும் பாதுகாப்பான முறையில் பராமரிக்கப்படுகின் றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nRelated Tags ஆதார் தகவல்களை திருட ...\n69% இந்தியர்கள் லஞ்சம் கொடுப்பதாக இன்று தினமலரில் வந்த செய்திப்படி,லஞ்சம் மூலம் ஆதார் விவரங்ள் விற்பனைக்கு கிடைக்கும்.\nஏன் இந்திய பாராளுமன்ற மற்றும் சடடமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆதார் எண் அட்டை வைத்திருக்கிறார்களா. ஆதார் எண் இல்லாதவர்கள் பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களாக போட்டியிட கூடாது என்று பிரதமரால் சொல்லமுடியுமா ஆதார் அட்டை வங்கியில் இணைக்காத உறுப���பினர்கள் எந்த அலவன்சும் கொடுக்க இயலாது என்று சொல்ல முடியுமா\n)மக்கள் திருடர்களாக மாறாமல் இருக்கவே,வீடுகளில் கதவு பூட்டுக்கள் உள்ளன.திருட்டு அரசியல் வாதிகளை 69% லஞ்சம் வாஙு்கி தலைவனாகுங்கன்னு ஓட்டுப் போடுற ஆளுக, ஆதார் அட்டயை காட்டு, அப்பத்தான் ஓட்டுப் போடுவேன்னு சொன்னதாக இது வரை செய்தி இல்லையே . ...\nஏன் திருட வேண்டும்.....கேட்டால் மொத்த விலைக்கு நாங்களே வித்துட்டு போறோம்.....அப்படித்தானே கூறு போடுறோம்....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2019/12/school-morning-prayer-activities_67.html", "date_download": "2020-01-21T00:10:31Z", "digest": "sha1:7C2A3S42LUYZDKHHY44NQRUCLYTKAIN6", "length": 29016, "nlines": 871, "source_domain": "www.kalviseithi.net", "title": "School Morning Prayer Activities - 09.12.2019 - kalviseithi", "raw_content": "\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு 2019 மதிப்பெண்களை நாமே ஒப்பீடு செய்துகொள்வோம்...\nFlash News : PGTRB 2019 - முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு.\nFlash News : தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nதொடரும் கனமழை விடுமுறை அறிவிப்பு ( 10 மாவட்டங்கள் )\nFlash News முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியலை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nதற்காலிக ஆசிரியர்கள் பணியிடங்களை நிரந்தர பணியிடமாக மாற்றியமைத்து அரசாணை வெளியீடு.\nTN CO-OPERATIVE BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 09.12.19\nஉறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி\nநிலையற்ற வாழ்க்கையில், உறக்கத்திற்குப் பிறகு விழிப்பதைப் போன்றது பிறப்பு; திரும்ப விழிக்க முடியாத மீளா உறக்கம் கொள்வதே இறப்பு.\nசொல்வதை விட செய்வதே மேல்\n1. அழியாத செல்வம் கல்வியே எனவே இந்த செல்வத்தை நன்கு முயற்சி செய்து அடைவேன்.\n2. என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்\nஒரு வாழ்வியல் அனுபவம் நூறு புத்தகத்திற்கு சமம்.மூடர்களை விழித்தெழ வைக்கும்.\n1. தமிழ் நாட்டின் சிரபுஞ்சி எது\n2. தமிழ் நாட்டின் ஆக்ஸ்போர்டு எது\n1. Acoustics – science of sound. ஒலியியல். திண்மம், நீர்மம், வளிமம் ஆகியவற்றினூடாகக் கடத்தப்படும் ஒலி அலைகள் பற்றி ஆய்வுசெய்யும் அறிவியல் ஆகும்.\nமுழு ஈடுபாடு கொண்ட, மனம் ஒன்றிய.\nஇன்றைய நாட்டு ம அகத்திக்கீரை சாறு,இதன் பூவின் சாறு இரண்டையும் தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் தொடர் தும்மல் நீங்கும்..\nஇரண்டு அணில்கள் மரத்தில் ஏறி ஓடி விளையாடிக் கொண்டிருந்தன. அதில் ஒரு அணிலுக்குக் கடவுள் பக்தி அதிகம். எந்தக் காரியத்தைச் செய்தாலும் இறை சிந்தனை செய்துவிட்டு செய்வதும் ஒவ்வொரு நன்மையிலும் கடவுளுக்கு நன்றி செலுத்துவதும் அதன் வழக்கம். அதன் தோழனான மற்ற அணிலுக்கோ கடவுள் நம்பிக்கையே கிடையாது. திட்டமிட்டு செயல் புரியும் புத்திசாலிக்குக் கடவுளே தேவையில்லை என்று அடிக்கடி சொல்லும்.\nஅத்துடன் மற்ற அணிலையும் கேலி செய்து சிரிக்கும். கடவுள் பக்தியுள்ள அணில் இதையெல்லாம் கண்டு கொள்வதேயில்லை. விளையாட்டு மிகவும் சுவாரஸ்யமாகத் தொடர்ந்தது. நேரம் போவதே தெரியவில்லை. உற்சாகத்துடன் ஓடிக் கொண்டிருக்கும் போது பத்திமான் அணில் பிடி வழுக்கி மரத்திலிருந்து கீழே விழுந்து விட்டது. காயம் எதுவும் படவில்லை என்ற போதிலும் கொஞ்சம் வயிற்றில் அடிபட்டு வலித்தது. பெரிய ஆபத்திலிருந்து என்னைக் காப்பாற்றிய கடவுளே. உங்களுக்கு நன்றி என்றது.\nஇதைக் கேட்டதும் மரத்தில் இருந்த அணில் சிரி சிரியென்று சிரித்தது. கீழே விழுந்து மண்ணைக் கவ்வினாலும் உனக்கெல்லாம் அறிவே வராது. உன் கடவுள் எதுக்காக உன்னைத் தள்ளி விட்டார் என்று கொஞ்சம் அவர்க்கிட்டேயே கேட்டு சொல் என்று சொல்லி மீண்டும் கிண்டலாய் சிரித்தது. பக்தியுள்ள அணில் சொன்னது, கடவுளை நம்புகிற நாங்கள் எல்லாம் துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுவது இல்லை. கீழே தள்ளப்பட்டும் மடிந்து போவதும் இல்லை.\nஅதனால் கடவுள் என்னை கீழே தள்ளி விட்டாலும் அதிலும் காரணம் இருக்கும் என்றது. ஆமாம். கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டுவதில்லை. மீண்டும் விழுந்து விழுந்து சிரிக்கும் தன் நண்பனை வேதனையோடு பார்த்தது. கண்களை மூடி விண்ணை நோக்கி கடவுளே இந்த அவமானத்துக்கும் வலிக்கும் ஏதுவாய் நான் ஏதேனும் தவறு செய்திருந்தால் மன்னித்துவிடு என்றது. அது கண்களைத் திறக்கும்போது ஒரு கொடூரமான காட்சியைக் கண்டு நடுங்கி விட்டது. மரத்தில் இருந்த அணில் இன்னும் குலுங்கிக் குலுங்கி சிரித்துக் கொண்டிருந்தது.\nஅதற்குப் பக்கவாட்டிலி���ுந்து ஒரு பாம்பு அதை நெருங்கி வந்துகொண்டிருந்தது. உன் பக்கத்துல பாம்பு என்று மரத்தின் கீழிருந்து கதறுகிற சத்தம் அதன் காதில் ஏறவில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் பாம்பு மரத்தில் இருந்த அணிலை லபக்கென்று கவ்விக் கொண்டது. தன் தோழன் மரத்திலிருந்து தவறி விழுந்ததற்கும் கூட ஒரு காரணம் இருந்திருக்கிறது என்று உணரும்போது அது முழுமையாய் விழுங்கப் பட்டிருந்தது. சில வேளையில் நாம் தடுமாறி விழும்போது உலகம் கேலியாய்ச் சிரிக்கலாம். அது நம்முடைய உயிரை காப்பதற்காகக் கூட இருக்கலாம். நமக்கு எது நிகழ்ந்தாலும் இறைவன் அதை நன்மைக்கு தான் செய்கிறார் என்பதை உணர்ந்து கொண்டால் வேதனைக்கு இடம் ஏது.\n* தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு. வானிலை ஆய்வு மையம் தகவல்.\n* மத்திய ஆசிரியா் தகுதித் தோ்வு நாடு முழுவதும் 2,400 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 8) நடைபெற்றது.\n* தமிழகத்தில் அடுத்த ஆண்டு மாா்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தோ்வுகளை எழுத விரும்பும் தனித்தோ்வா்கள் வரும் 11-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.\n* தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் சீனியா் மகளிா் பளுதூக்குதலில் தமிழக வீராங்கனை அனுராதா தங்கப் பதக்கம் வென்றாா்.\n* முத்தரப்பு ஜூனியா் மகளிா் ஹாக்கிப் போட்டியில் நியூஸிலாந்தை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்தியா.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/forum/85-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-21T00:24:31Z", "digest": "sha1:CL2Q72E7HE4KI3RG66H3JIQPQVHQ35QH", "length": 9341, "nlines": 282, "source_domain": "yarl.com", "title": "நிகழ்வும் அகழ்வும் - கருத்துக்களம்", "raw_content": "\nநிகழ்வும் அகழ்வும் Latest Topics\nசெய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்\nநிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.\nசெய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.\nபொங்கல் தொடர்ந்தாலும் நன்றி மறந்தாயிற்று\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2 1 2 3 4 62\nகருத்து படங்கள் 1 2 3 4 122\nஇலங்கையில் கடலரிப்பால் மறையும் நிலங்கள்: தவிக்கும் கடலோர மக்கள்\nரணிலுக்கும், தினேஷ்க்கும் கல்வி புகட்டிய சிவலிங்கம் மாஸ்டரின் அனுபவம்\nவிமானப்பயணிகளின் உயிருடன் விளையாடுவது தொடர்கின்றது- இது 1988 சம்பவம்\nஇலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை.\nBy புரட்சிகர தமிழ்தேசியன், January 11\nபுலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் தாயகம் திரும்ப வேண்டும் – விக்கி\nதமிழரசுக்கட்சியில் இருந்து எம்.எம்.ரதன் இடைநிறுத்தம் - முன்னாள் சுகாதார அமைச்சர் தெரிவிப்பு\nமலையக தியாகிகள் தினம் இன்று அனுஷ்டிப்பு\nபயன்படுத்த முடியாத நிலையில் கிளிநொச்சி பொதுச் சந்தையின் மலசல கூடம் ; முகம் சுழிக்கும் பொதுமக்கள்\nகாசெம் சுலேமானீ கொலை மூன்றாம் உலகப் போரைத் தூண்டுமா\nஷவேந்திர சில்வா: போர் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர் இலங்கை தலைமை ராணுவ அதிகாரியாக நியமனம்\nடக்ளஸ் தேவானந்தாவிற்கு, நாகேஸ் நடாவின் ஒரு மடல்…\nசிங்கள பௌத்தமயமாக்கலும் யாழ் மாநகரசபையும்…\nமண்தின்னி மாமாக்கள்- குஞ்சாத்தையும் குமரேசனும்\nபர்வேஸ் முஷாரஃப் மரண தண்டனை: நீதித்துறையுடன் மோதும் பாகிஸ்தான் ராணுவம்\n'புத்தரின் மகள்கள்' - இலங்கை பெண் பௌத்த துறவிகளின் உரிமைப் போராட்டம்\nதேசிய காங்கிரஸின் தேசிய தலைவர் முன்னாள் அமைச்சர் ALM. அதாவுல்லா அவர்கள்\nநத்தார் என்ற மத சார் தினமும் சந்தைப்படுத்தலும்\nதலைவர் பிரபாகரனின் அறியப்படாத உண்மைகள்.\nஐ.நா. சபை எடுக்கப் போகும் நடவடிக்���ை என்ன\nமண் விடுதலை கேட்ட நாங்கள் மணற் கொள்ளைக்குத் துணை போகலாமா\n‘இந்த மண் எங்கள் சொந்த மண்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/author/hari/", "date_download": "2020-01-21T00:50:43Z", "digest": "sha1:N7HX4OKO5VIMLQYMUQRYBJUNO2N2OVVQ", "length": 10905, "nlines": 129, "source_domain": "dinasuvadu.com", "title": "Hari, Author at Dinasuvadu Tamil", "raw_content": "\n15,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஜியோ நிறுவனமே கதறல்\nஅட்டகாசமான சலுகைகளை வாரி வழங்குவதில் தற்போது ஜியோ தான் முதல் இடத்தில் உள்ளது. இதனால் மற்ற நிறுவனங்கள் திவால் ஆகும் நிலைக்கே தள்ளப்பட்டு விட்டது. சமீப காலமாக...\n200 பெண்களின் ஆபாச வீடியோக்களுடன் சிக்கிய 4 இளைஞர்கள்..\nமுகநூலில் கணக்கு வைத்திருப்போர் பலரும் அவர்களுக்கென்று ஒரிஜினல் ஐ.டி வைத்திருக்கிறார்களோ இல்லையோ, பல போலி ஐ.டி-களுடனே சுற்றுகின்றனர். இதை முடிந்தளவு முகநூல் நிறுவனம் கண்காணித்து தான் வருகிறது....\n இந்த 8 இடங்களில் எங்கு வேண்டுமானாலும் ஸ்பை கேமராக்கள் வைத்திருக்கலாம்\nதொழிற்நுட்ப வளர்ச்சிக்கு எல்லை இல்லை என்பது நிதர்சனம் தான். என்றாலும் இதன் தாக்கம் மக்களை நல்ல முறையில் சென்றடைந்தால் அதில் தவறில்லை. ஆனால், அதுவே மிக மோசமான...\n5ஜி வசதியுடன் முதல் முறையாக களம் இறங்கும் Mi மிக்ஸ் 3..\nஇந்த ஆண்டு ஸ்மார்ட் போன்களுக்கு பஞ்சமில்லை என்றே கூறலாம். திரும்பும் பக்கமெல்லாம் ஓர் ஸ்மார்ட் போனை காட்டி நம்மை மயக்கும் அளவிற்கு ஸ்மார்ட் போன் உலகம் மாறியுள்ளது....\nட்விட்டர் பயனாளிகளுக்கு 3 புதிய நற்செய்தி காத்துள்ளது\nஒரு சிறிய செய்தியை உடனே பரவ செய்ய சமூக ஊடகங்கள் முக்கிய இடத்தில் உள்ளது. அதிலும் \"சுருங்க சொல்லி விளங்க வைக்கும்\" அமைப்புடன் கூடிய ட்விட்டர் தான்...\nயூ-டியூப் தரும் புதிய அதிர்ச்சி கண்டிப்பாக நீங்க உஷாராக இருக்கணும் மக்களே\nநேரத்தை போக்க வேண்டும் என்றால் நிச்சயம் ஏதோ ஒரு படமோ, அல்லது சீரியசோ பார்ப்பது இப்போது ட்ரெண்டாக மாறி விட்டது. இதுவும் இல்லையெனில் யூ-டியூப்பில் ஏதேனும் ஒரு...\nமற்றவர்களுக்கு ஷேர் செய்யும் புகைப்படம் தரம் குறையாமல் இருக்க இந்த ஒரு வழியே போதும்\nஎங்கு சென்றாலும் எதையாவது போட்டோ எடுக்கும் பழக்கம்(நோய்) நமக்கு பரவி உள்ளது. தற்போதைய இளைய தலைமுறையினர் இதற்கு பெரிதும் அடிமையாகி உள்ளனர். நல்ல ஸ்மார்ட் போன் வைத்திருப்போர்...\n2k கிட்ஸ்-க்கு வந்த அதிர்���்டத்த பாருங்களேன் இத பாத்த 90’s கிட்ஸ்-க்கு கண்ணுல தண்ணீதா வரும் போல\n2k கிட்ஸ் பத்தியும் 90's கிட்ஸ் பத்தியும் நாம பல்வேறு மீம்ஸ்களை பார்த்திருப்போம். எல்லா மீம்களும் வயிறு குலுங்க சிரிக்கும் அளவுக்கே இருக்கும். எவ்ளோ மீம்ஸ் வந்தாலும்,...\nஉலகிலே அதிக சேமிப்பு திறன் கொண்ட SD கார்ட் இதுதாங்க எவ்ளோ சின்னதுனு நீங்களே பாருங்க\nநமது நினைவுகளை சேமித்து வைப்பதற்கு முன்பெல்லாம் போட்டோ ஆல்பம் போன்றவை இருந்தன. ஆனால், தற்போதைய கால சூழலில் அதையெல்லாம் பெரிய அளவில் யாரும் விரும்புவதில்லை. மாறாக அவற்றை...\nகூகுள் ஏன் இப்படியெல்லாம் பண்ணுது அதிர்ச்சி தரும் கூகுள் சேர்ச்…\nகால மாற்றத்திற்கு ஏற்ப எல்லாவித தொழிற்நுட்பமும் மாற்றம் பெற்று வருகின்றன. ஆனால், சில சமயங்களில் இது போன்ற தொழிற்நுட்ப மாற்றங்கள் பல தவறான முன் உதாரணமாக அமைந்து...\nவெளிநாட்டிற்கு சென்ற கணவரை பிரிந்து, இரண்டாம் திருமணம் செய்துகொண்ட மனைவி- விசாரணையில் அந்த பெண் கூறிய பதிலால் திக்குமுக்காடிய போலீசார்\n சூரிய கிரகணத்தின் போது குருட்டு நம்பிக்கையால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தைகள்.\nதமிழ் நடிகையின் நிர்வான குளியல் வீடியோ லீக்..\nஅப்போல்லோ மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் பிரபல நடிகை\nஆம்புலன்ஸ் வர தாமதம்.. பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட மராத்திய நடிகை உயிரிழப்பு..\nஇன்றைய (21.01.2020) நாள் எப்படி இருக்கு\nவிமான நிலையத்தில் வெடிகுண்டு பையால் பரபரப்பு.\nகோப்பை வென்ற கையுடன் நியூசிலாந்திற்கு கோலி தலைமையில் இந்திய அணி பயணம்.\n21 வயதுக்கு உட்பட்டவர்கள் செல்போன் பயன்படுத்த தடை. மீறினால் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்க கோரிக்கை.\n25-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு.. குழந்தையை கடத்திய இளம்பெண் கைது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-2%E0%AE%86%E0%AE%B5/", "date_download": "2020-01-20T23:51:01Z", "digest": "sha1:3364KHHQHXMXGPDBD2QQ635GJVSL7IF2", "length": 3545, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "இலங்கை – மேற்கிந்தியா 2ஆவது டெஸ்ட் தொடர் இன்று! | EPDPNEWS.COM", "raw_content": "\nஇலங்கை – மேற்கிந்தியா 2ஆவது டெஸ்ட் தொடர் இன்று\nஇலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.\nஇந்தப் போட்டித் தொடர் இலங்கை நேரப்படி இன்று இரவு 7.30 மணியளவில் ஆரம்பிக்கவுள்ளது.\nஇரு அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nதலைமைப் பதவி லஹிரு திரிமன்னவிற்கு\nரொனால்டோ மிரட்டல்: போர்த்துக்கல் வெற்றி\nமீண்டும் இந்திய அணியில்மொஹமட் ஷமி\nஅபாரமாக ஆடிய சண்டிமலுக்கு பாராட்டு\nமும்பை அணியின் வெற்றியை பறித்த பிராவோ\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2014/09/director-Ameer-hot-speech-about-IT-employees-ID-tags.html", "date_download": "2020-01-20T23:46:18Z", "digest": "sha1:KVEEO5YU4AIBS467YV2K7ZU54KBDZFZQ", "length": 29602, "nlines": 262, "source_domain": "www.tamil247.info", "title": "ஐ.டி.துறையில் வேலை செய்பவர்களை தரக்குறைவாக விமர்சித்துள்ளார் இயக்குனர் அமீர் ~ Tamil247.info", "raw_content": "\nஐ.டி.துறையில் வேலை செய்பவர்களை தரக்குறைவாக விமர்சித்துள்ளார் இயக்குனர் அமீர்\nஐ.டி.துறையில் வேலை செய்பவர்களை தரக்குறைவாக விமர்சித்து பேசிய இயக்குனர் அமீர்..\nஐ.டி. துறையில் வேலை பார்க்கும் இளையதலைமுறை கழுத்தில் அணிந்திருக்கும் அடையாள அட்டையை \"நாய்களுக்கு செயின் போட்ட மாதிரி டோகன்\" மாட்டி செல்வதாகவும், மேலும் ஐ.டி. துறையில் வேலை செய்பவர்களுக்கு நாட்டை பற்றி ஒன்றும் தெரியாது, நாட்டில் எது நடந்தாலும் கவலை இல்லை என்றும் தரக்குறைவாக விமர்சித்துள்ளார்..\nஎனதருமை நேயர்களே இந்த 'ஐ.டி.துறையில் வேலை செய்பவர்களை தரக்குறைவாக விமர்சித்துள்ளார் இயக்குனர் அமீர்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஐ.டி.துறையில் வேலை செய்பவர்களை தரக்குறைவாக விமர்சித்துள்ளார் இயக்குனர் அமீர்\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெ��்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nஆண்களை கவரும் முக்கிய உறுப்பாக பெண்களிடம் இருப்பது எது தெரியுமா..\nஉடலுறவில் ஆணைத் திருப்திப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கை ஏராளமான பெண்களிடம் இருந்து வருகிறது. ஆன...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nஐ.டி.துறையில் வேலை செய்பவர்களை தரக்குறைவாக விமர்சித்துள்ளார் இயக்குனர் அமீர்\nஐ.டி.துறையில் வேலை செய்பவர்களை தரக்குறைவாக விமர்சித்து பேசிய இயக்குனர் அமீர்.. ஐ.டி. துறையில் வேலை பார்க்கும் இளையதலைமுறை...\nஇதே நிலை தான் இந்தியாவில் பெண்களுக்கும்..\nகுருவும் மூன்று சீடர்களும் - ஜென் கதை\nபால்யம் (குழந்தை பருவம்) தொலைந்தது எப்போது ..\nநீண்ட நாள் கழிச்சு... ஒரு நண்பன் மொபைல்ல கால் பண்ண...\nஉலக இதய தினம் இன்று...\nமங்கள்யானிலிருந்து எடுக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின...\nஇதுபோல ஒரு படு பயங்கர சாலைவிபத்தை இதுவரை நான் கண்ட...\nமன்மோகன் சிங் மைண்ட் வாய்ஸ் - Tamil Comedy post\nபசங்க நடப்பு Vs பொண்ணுங்க நடப்பு: ஒரு காமெடி போஸ்ட...\nநாய் கடிச்ச நாராயணசாமி - காமெடி கதை\nகணவன் மனைவி இடையே தாம்பத்திய உறவில் தடை���ிருந்தால் ...\n32 வயது மணிப்பூர் தாய்க்கு ஒரே சுக பிரசவத்தில் 5 க...\n12 வது படிக்கும் பையனின் கழுத்தை கடித்து கொன்ற பூங...\nஉணவிற்காக ஸ்மார்ட் போனை வேட்டையாடும் தவளைகள்.. கண்...\nகவர்ச்சியான விளம்பரங்களால் மாணவர்களை ஏமாற்றும் கல்...\nஉஷார், உங்கள் ATM அட்டையிலிருந்து ஒரு போன் கால் மூ...\nதிருமணத்திற்கு பிறகு கணவனுக்கு கிடைக்கும் மரியாதை....\nஉலகின் மிக சக்திவாய்ந்த பெண் தொழிலதிபர்களில் இந்தி...\n80,90 வயது வரை ஆரோக்கியமாக வாழ ஆசை படுறிங்களா\nஇந்தியாவில் தனியார் மற்றும், வெளிநாட்டு நிறுவனங்கள...\nகுழந்தைகள் தடுப்பூசி போட வேண்டிய கால நேரம் சொல்லும...\nVideo: என்னைக்காவது ஒரு நாள் உனக்கு சங்கு தாண்டி ம...\nஆடாம ஜெயிச்சோமடா திரைவிமர்சனம் | Aadama Jeichomad...\nதவறாக செய்தி உச்ச்சரிதவரை வேலையை விட்டே விரட்டிய இ...\nவெளியிலிருந்து பிரியாணி கொண்டுவந்து சாப்பிட தடை போ...\nஅரண்மனை திரைவிமர்சனம் | Aranmanai Movie review\n2100 வது ஆண்டில் உலகின் மக்கள் தொகை 1100 கோடியைத்த...\nதலைசிறந்த 10 அமெரிக்க அறிவியல் ஆராய்ச்சியாளர்களில்...\n512 GB SD மெமரி கார்டின் விலை சுமார் ரூ.52 ஆயிரம்....\nபணிக்கு தாமதமாக வந்த ஏர் இந்தியா விமானிகள் அதிரடி ...\nஇணையத்தில் அதிகமாக பார்க்காப்படும் 'ஐ' திரைப்பட ட்...\nநித்தியானந்தா பற்றிய வேடிக்கையான இந்த facebook பதி...\nகண்ணிமைக்கும் நேரத்தில் லேப்டாப்பை திருடும் காட்சி...\nமோசடி: சொந்தமாக கார் வைத்திருப்பவர்களுக்கு ஒரு எச்...\nஉலகளவில் அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நாடுகளின் பட்டிய...\nபொய் பேசும் தனது பிள்ளைகளை(குழந்தைகளை) சமாளிப்பது ...\nகுழந்தைகளிடம் எவ்வாறு கண்டிப்பாகவும் செல்லமாகவும் ...\nநடிகர் சூரியாவின் மை ட்ரீ சேலஞ்...\n[சமையல்] சிறுதானிய சமையல்: சாமை சாம்பார் சாதம் (Sa...\n[சமையல்] சிறுதானிய சமையல்: குதிரைவாலி பிரியாணி (k...\nசொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு மர்ம ...\n'ஐ' திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடந்த கூத்து....\nமருத்துவமனை அதிகாரியை மயக்கி 8 பவுன் நகையை திருடிச...\nவாவ்.. வாட்ட வொண்டர்புல் இங்கிலீஷ் .. நீதாம்மா கிர...\nவழுக்கை தலையில் முடி வளர - இயற்க்கை மருந்துவம்\nசாலை விதிகளை மீறுவோர் மீது கடுமையாக பாயப்போகும் பு...\nகிலோவிற்கு 400 கிராம் ஏமாற்றி பழங்கள் விற்ற மதுரை ...\nஅது நானில்லைங்கோ குமுறுகிறார் வருத்தபடாத வாலிபர் ச...\nமுதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டு திட��டத்தில் எவ்வ...\nவரலாறு: நேர் கோட்டில் துல்லியமாக கட்டப்பட்ட தஞ்சை ...\nஞாபக மறதி, ஞாபக சக்தி பற்றிய சில தகவல்கள்..\nஅறிவுள்ள குழந்தை வேண்டுமென்றால் பால் அதிகம் குடிக்...\nஆப்பிள் ஐ-போன் வாங்குங்க, ஆனா அதுக்கு முன்னே ரொம்ப...\nமூக்கடைப்பு சரியாக எளிய இயற்கை வைத்தியங்கள்\nகாலியான சாராய பாட்டில் - ஜோக்\n49.3 லட்சம் ஜிமெயில் பாஸ்வோர்டை திருடி இனையத்தில் ...\nதங்கத்தின் மீதிருந்த மோகம் குறைந்து வருகிறது..\nசிகரம் தொடு சினிமா விமர்சனம் | Sigaram Thodu Revie...\nஅனுமாருக்கே ஆதர் கார்டு அனுப்பிய வினோதம்....\n[சமையல்] சுண்டல் வகைகள் No.4: கறுப்பு உளுந்து சுண்...\n[சமையல்] சுண்டல் வகைகள் No.3: கடலைப்பருப்பு சுண்டல...\n[சமையல்] சுண்டல் வகைகள் No.2: வெள்ளை மொச்சை சுண்டல...\n[சமையல்] சுண்டல் வகைகள் No.1: வெள்ளை கொண்டைக்கடலை ...\nபலரது உயிரை காப்பாற்ற உதவும் வாட்ஸ் ஆப்\nகாதல் பாட்டுக்கும் அயிட்டம் பாட்டுக்கும் என்ன வித்...\nபாதி விலையில் பொருள் தருவதாக மோசடி\nமது குடித்தால் உடலுக்கு நல்லதாம்.. :)\nபிரபல ஹாலிவுட் நடிகையை மணமுடித்தார் ஈ-மெயிலை கண்டு...\nTASMAC பாரில் ஆண்களுக்கு மத்தியில் அமர்ந்து பீரடிக...\nஇந்த நாயின் பெயர் \"நம்பிக்கை\" - ஏன் இந்த பெயர்..\nகண்களில் கருவளையாமா.. கவலைய விடுங்க - உங்களுக்காக ...\nசருமம் வறட்சியால் தோலுரிதல் சரியாக டிப்ஸ்\nபொது இடங்களில் சிகரெட் பிடித்தால் 20,000 ருபாய் அப...\nஇணையத்தில் பரபரப்பாக பரவிவரும் ராட்சத சிலந்தி வீடி...\nஈவ்டீசிங்கை தவிற்க பெண்களுக்கு போலீஸ் கூறியுள்ள 12...\nசென்னை: போலீசிடம் புகர் செய்து கேஸ் சிலிண்டர் வாங்...\n[சமையல்] பராத்தா சமையல்: புதினா பராத்தா செய்முறை\n5 கி.மீ., நடந்தே அலுவலகம் செல்லும் கலெக்டர்\nகூடுதல் ATM உபயோக கட்டணத்தை தவிர்க்க என்னவெல்லாம் ...\nதினமும் 10 கிராம் மாம்பழம் சாப்பிட்டால் ரத்த சர்க்...\nவேலை செய்பவர்கள் மணிக்கு ஒரு முறை 5 நிமிடங்கள் நடப...\nசதா பேஸ்புக்கே கதியாய் இருப்பவர்களுக்கு கூச்ச சுபா...\nராஜ ராணி இயக்குனர் அட்லிக்கும் நடிகை ப்ரியாவிற்கும...\nமாதவிலக்கு பிரச்சனைகள் தீர வைத்தியங்கள்..\n[சமையல்] வீட்டு சமையல்: தேங்காய் பலாப்பழ கொழுக்கட்...\nஎன்னோட சைக்கிளை எவனோ திருடிகிட்டு ஓடிட்டான் - ஜோக்...\nபடுக்கைக்கு அழைத்த சப் இன்ஸ்பெக்ட்டரை போட்டு சாத்த...\nமீண்டும் ஜோடி சேர்ந்து கோலிவுட்டை கலக்கும் சிம்பு-...\nஉடற் பயிற்சி செய��து வந்த பிறகு வியர்வை நாற்றம் வரம...\nஉலகிலேயே இந்தியாவில்தான் விமான கட்டணம் குறைவு\n[சமையல்] நம் வீட்டு சமையல்: கருணைக் கிழங்கு வடைகறி...\n[சமையல்] நம் வீட்டு சமையல்: நேந்திரங்காய் உப்பேரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/science-tech/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%A4-%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B3/57-243955", "date_download": "2020-01-20T23:29:32Z", "digest": "sha1:5NFA4AK7IMT542NWS2I3IO5XIQNFWL2H", "length": 10266, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || பறக்கும் தட்டில் பறந்த ஏலியன்கள்!", "raw_content": "2020 ஜனவரி 21, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome விஞ்ஞானமும் தொழிநுட்பமும் பறக்கும் தட்டில் பறந்த ஏலியன்கள்\nபறக்கும் தட்டில் பறந்த ஏலியன்கள்\nஏலியன் பற்றிய தகவல்கள் வலைத்தளங்களில் பரவலாக பரவி வந்தாலும், ஏலியன்கள் உண்மையில் இருக்கிறதா அல்லது இல்லையா என்பதற்கான ஆதாரம் எதுவுமில்லை.\nஆனால் கலிபோர்னியாவின் பாம் ஸ்பிரிங்ஸைச் சேர்ந்த 48 வயதான பெனிஃபீல்ட் ஏலியன் குறித்த வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஏலியன் குறித்த சர்ச்சைகள் பலவும் பெரியளவில் அமெரிக்க பகுதில் தான் நிகழ்கிறது. இதற்கான முக்கிய காரணமாக கூறப்படுவது, ஏரியா 51 பகுதி அங்குதான் உள்ளது.\nஏலியன்கள் பறக்கும் தட்டில் வளம் வருவார்கள் என்று படங்களில் நாம் பார்த்திருக்கிறோம், அதுபோல் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பறக்கும் திட்டு ஒன்று பறக்கும் வீடியோ தற்பொழுது வைரல் ஆகிவருகிறது.\nகலிபோர்னியாவின் பாம் ஸ்பிரிங்ஸைச் சேர்ந்த 48 வயதான பெனிஃபீல்ட் கட்டுமான தளத்தில் பாதுகாப்பு காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் ஏலியனின் பறக்கும் தட்டை கண்டதாகவும், அந்த நிகழ்வின் சிசிடிவி கேமரா ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.\nகடந்த ஜூலை 23, 2018 அன்று இந்த நிகழ்வு நிகழ்ந்துள்ளது. அப்பொழுது சந்தேகத்தில் இந்த விடியோவை தந்து மகனிடம் காட்டியுள்ளார். அவரும் இது ஏலியன் பறக்கும் தட்டு தானே என்று அவரிடம் கேள்வி கேட்டிருக்கிறார்.\nசந்தேகமாக இருந்த காரணத்தினால் அப்பொழுது இந்த விடியோவை வெளியிடவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.\nபெனிஃபீல்ட் அண்மையில் அவரின் கேலரியில் இந்த வீடியோவை பார்த்துள்ளார். இம்முறை சந்தேகம் எதுவும் இல்லாமல் நிகழ்ந்த நிகழ்வை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று வெளியிட்டுவிட்டதாக கூறியுள்ளார்.\nபொதுமக்களுக்கும் இதுபோன்ற செய்திகள் சென்றைடைய வேண்டும் என்ற நோக்கத்தில் பகிர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\n’மக்கள் எதிர்ப்பு இல்லாமல் வீதிகளில் இறங்கி பயனில்லை’\nஎதிர்க்கட்சித் தலைவர் ரணிலா, சஜித்தா\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n1,000 ரூபாய் சம்பள விவகாரம்: கம்பனிகளுடன் அரசாங்கம் பேச்சு\nகிழக்கு பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகம் முடக்கம்\nதாய்ப்பால் கொடுப்பதில் இலங்கைக்கு முதலிடம்\nகோவாவில் வில்லா கட்டும் சமந்தா\nரஜினி, அஜித் பாணியில் விஜய் ‘தளபதி 65’ கதை இதுவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amas32.wordpress.com/2015/09/05/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9/", "date_download": "2020-01-21T01:15:11Z", "digest": "sha1:4LL67A7LNCNUDS3FETLZWYKTSQEV6SSE", "length": 8153, "nlines": 157, "source_domain": "amas32.wordpress.com", "title": "பாயும் புலி – திரை விமர்சனம் | amas32", "raw_content": "\nபாயும் புலி – திரை விமர்சனம்\nபத்தோடு பதினொண்ணு. எப்படித் தான் துணிந்து இந்த மாதிரி படங்கள் எல்லாம் எடுக்கிறாங்களோ சுசீந்திரன் பெயருக்காக படத்துக்குப் போறவங்க தான் இருப்பாங்க. வலுவில்லாத திரைக்கதையும் பார்த்துப் பார்த்துப் புளித்துப் போன சண்டை காட்சிகளளும் அவர்களை நொந்து நூடுல்ஸ் ஆக்கி விட்டிருக்கும் சுசீந்திரன் பெயருக்காக படத்துக்குப் போறவங்க தான் இருப்பாங்க. வலுவில்லாத திரைக்கதையும் பார்த்துப் பார்த்துப் புளித்துப் போன சண்டை காட்சிகளளும் அவர்களை நொந்து நூடுல்ஸ் ஆக்கி விட்டிருக்கும் டப் டப் டப்பென்று தீபாவளி துப்பாக்கி வைத்து சுடுவது போல ஏகத்துக்கு போலிசும் கெட்டவர்களும் சுட்டுக் கொள்ளும் சண்டைக் காட்சியில் நம் கையிலே ஒரு துப்பாக்கி இருந்திருந்தால் நாமும் பக்கத்தில் இருப்பவரை சுட்டிருப்போம். அப்படி ஒரு mind numbing fight sequence.\nவிஷால் அண்ணே நீங்க திருட்டு விசிடிக்காகப் போராடறது எல்லாம் சுப்பர் தான். ஆனால் இந்த மாதிரி படத்தில் நடித்தால் யாரண்ணே திரை அரங்கில் போய் பார்ப்பான். கொஞ்சம் சோஷியல் ரெஸ்பான்சிபிலிடியோடு படத்தைத் தேர்வு செய்யுங்கள்.\nமதுரை ஒரு காலத்தில் சங்கத் தமழ் வளர்த்ததற்கும் கலை நயமும் பக்திப் பரவசமும் பெருக்கும் கோவில்களையும் நினைவூட்டிக் கொண்டிருந்ததை வெறும் தாதாக்களின் ஊராக அடி தடி, கொலை, கொள்ளை சர்வ சாதாரணமாக நடக்கும் ஊராக இன்றைய தலைமுறையினர் நினைக்கத் தொடங்கியிருப்பதற்கு, நன்றி சினிமா கதை எழுத்தாளர்களே\nகாஜல் அகர்வால் ஹீரோயினி. அவர் சமீபத்தில் நடித்தப் படங்களில் ஹீரோவை வைத்து மட்டுமே எந்தப் படம் என்று கண்டுபிடிக்க வேண்டிய சூழல். அனைத்தும் ஒரே ரகம். D.இமான் இசை, ஒரே ஒரு பாடல் தவிர (சிலுக்கு மரமே) வேறு எதுவும் மனத்தில் நிற்கவில்லை. சமுத்திரக்கனி பாவம் அவரே கன்வின்ஸ் ஆகாத பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அப்போ நமக்கு எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துக் கொள்ளுங்கள்.\nவிஷால் ட்ரிம் ஆக பாத்திரத்துக்கு ஏற்ற மாதிரி உள்ளார். நடனம், பைட், சூரியுடனான மொக்கக் காமெடி இவை அனைத்திலும் நன்கு பரிமளிக்கிறார். வாழ்க வளமுடன், நம்மை கழுத்தறுக்காமல். இந்தப் படத்துக்கு எதுக்கு ரஜினி பட டைட்டில் என்று புரியவில்லை. எந்த டைட்டில் வைத்திருந்தாலும் ஒகே தான்.\nPrevious கிரேசி மோகனுடன் ஒரு இனிய சந்திப்பு Next இராமானுஜர் பகுதி – 5\nபாவம் சுசீந்திரன். இதுக்கு மேல என்ன சொல்றது. சுசீந்திரனுடைய பலமே கதைதான். ஹீரோக்களை தூக்கிப் போட்டுட்டு கதையைத் தூக்கீட்டு வாங்க சுசீந்திரன் ���ார். உங்க மேல நிறையவே நம்பிக்கையிருக்கு.\nவெள்ளைப் பூக்கள் – திரை விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் – திரை விமர்சனம்\nதேவ் – திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/mobiles/realme-5s-sale-today-flipkart-midnight-realme-com-12pm-noon-ist-price-specifications-news-2146240", "date_download": "2020-01-20T23:16:23Z", "digest": "sha1:6NACQB3H4EIFEG36O7N4GWUIVRT5JKNL", "length": 11089, "nlines": 174, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Realme 5s Sale Today Flipkart Midnight Realme.com 12pm Noon IST Price Rs 9999 Specifications । Flipkart, Realme.com-ல் அதிரடி ஆஃபருடன் விற்பனைக்கு வந்த Realme 5s!", "raw_content": "\nFlipkart, Realme.com-ல் அதிரடி ஆஃபருடன் விற்பனைக்கு வந்த Realme 5s\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் மின்னஞ்சல் கருத்து\nRealme 5s விற்பனை நள்ளிரவில் Flipkart மற்றும் Realme.com-ல் தொடங்கியது\nஎக்ஸ்சேஞ் தள்ளுபடி, no-cost EMI ஆப்ஷன்களை Flipkart வழங்குகிறது\nRealme 5s, 128GB இண்டர்னல் ஸ்டோரேஜ் வரை வழங்கப்படுகின்றன\nஇந்தியாவில், Realme 5s போன் இப்போது விற்பனையில் உள்ளது. போனை Flipkart வழியாக வாங்கலாம், அதேசமயம் மதியம் 12 மணிக்கு Realme.com அதை வழங்கத் தொடங்கும். Realme 5s கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇந்தியாவில் Realme 5s-ன் விலை, விற்பனை சலுகைகள்:\nஇந்தியாவில் Realme 5s-ன் 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ. 9,999-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அதன் 4GB RAM + 128GB ஸ்டோரேஜ் மாடல் ரூ. 10,999-யாக விலையிடப்பட்டுள்ளது. குறிப்பிட்டுள்ளபடி, Realme 5s இப்போது Flipkart வழியாக விற்பனைக்கு வந்துள்ளன, அதேசமயம் Realme.com-ல் மதியம் 12 மணிக்கு வாங்குவதற்கு கிடைக்கும். Crystal Blue, Crystal Purple மற்றும் Crystal Red ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் Realme 5s (Review) கிடைக்கும். ரூ. 7,000 மதிப்புள்ள ஜியோ பலன்கள் மற்றும் no-cost EMI ஆப்ஷன்களை Realme.com வழங்குகிறது.\nபிளிப்கார்ட்டில், விற்பனை சலுகைகளில் no-cost EMI ஆப்ஷன்கள், ரூ. 10,800 வரை எக்ஸ்சேஞ் தள்ளுபடி, பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டில் 5 சதவீதம் கேஷ்பேக் மற்றும் ஆக்சிஸ் பேங்க் பஸ் கிரெடிட் கார்டுடன் 5 சதவீதம் கூடுதல் தள்ளுபடி ஆகியவை அடங்கும்.\nRealme 5s-ல் 128GB ஸ்டோரேஜ் உள்ளது. மேலும், அவை microSD card வழியாக (256GB வரை) விரிவாக்ககூடியது. போனின் இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi, Bluetooth 5.0, GPS/A-GPS, Beidou, Galileo மற்றும் Glonass ஆகியவை அடங்கும். இதில் 5,000mAh பேட்டரி பொருத்தப்பட்டு வெளிவரும்.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஇந்தியாவில் நாளை வெளியாகிறது Samsung Galaxy Note 10 Lite\nRealme 5i இனி Realme E-Store & பிளிப்கார்டிலும் கிடைக்கும்\nபிளஸ் உறுப்பினர்களுக்கு இன்றே ஆரம்பமாகிறது பிளிப்கார்ட்டின் Republic Day Sale 2020\nFlipkart, Realme.com-ல் அதிரடி ஆஃபருடன் விற்பனைக்கு வந்த Realme 5s\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nஇந்தியாவில் நாளை வெளியாகிறது Samsung Galaxy Note 10 Lite\nபிப்ரவரி 1 முதல் Android, iOS ஸ்மார்ட்போன்களுக்கு Bye Bye சொல்லும் WhatsApp\nஆயுள் காப்பீட்டுடன் வருகிறது ஏர்டெல்லின் ரூ.179 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளான்\nபுதிய மைல்கல்லை தொட்டது WhatsApp\nRealme 5i இனி Realme E-Store & பிளிப்கார்டிலும் கிடைக்கும்\nபிளஸ் உறுப்பினர்களுக்கு இன்றே ஆரம்பமாகிறது பிளிப்கார்ட்டின் Republic Day Sale 2020\nஇந்தியாவில் 4,000mAh பேட்டரியுடன் வெளியானது Oppo F15\nபிளிப்கார்ட் வழியாக இந்தியாவில் முதல்முறையாக விற்பனைக்கு வருகிறது Honor 9X \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/534659/amp?ref=entity&keyword=Duraimurugan", "date_download": "2020-01-21T00:36:41Z", "digest": "sha1:2DPCQ37LYJ62BNT3FRREGJVDMVCEY4GN", "length": 8421, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "By-election, Duraimurugan | விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளர் புகழேந்திக்கு ஆதரவாக துரைமுருகன் வாக்கு சேகரிப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிப��ன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவிக்கிரவாண்டியில் திமுக வேட்பாளர் புகழேந்திக்கு ஆதரவாக துரைமுருகன் வாக்கு சேகரிப்பு\nவிக்கிரவாண்டி: இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் அரசியல் கட்சிகள் தீவிரமடைந்துள்ளன. விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளர் புகழேந்திக்கு ஆதரவாக துரைமுருகன் வாக்கு சேகரித்தார். திமுகவை மு.க.ஸ்டாலின் சிறப்பாக கட்டிக்காத்து வருகிறார். ஸ்டாலின் திறமையால் 39 பேர் எம்.பி.க்களாக வெற்றி பெற்றுள்ளனர். எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆட்சி நடத்தவும் தெரியாது, அரசியலும் தெரியாது. 7 தொகுதியில் போட்டியிட்ட பாமக முகத்தில் மக்கள் கரியை பூசிவிட்டனர் என்று துரைமுருகன் பேசினார்.\nஉள்ளாட்சி தேர்தல் இடைவேளை சட்டமன்ற தேர்தல் வெற்றிதான் கிளைமேக்ஸ் : விழுப்புரத்தில் கலைஞர் சிலை திறந்து மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு\nவிபத்தை தடுக்க நடவடிக்கை வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்\nபெரியார் பற்றி சர்ச்சை பேச்சு ரஜினி கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் எதிர்ப்பு\nஇலங்கை அரசின் ராணுவ பலத்தை அதிகரிக்க தமிழர் வரிப்பணத்தை வாரி இறைப்பதா : மத்திய அரசுக்கு வைகோ கடும் கண்டனம்\nதஞ்சை பெரிய கோயிலின் குடமுழுக்கை தமிழ் முறைப்படி நடத்த வேண்டும் : கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்\nவேலையில்லா பட்டதாரிகள் தற்கொலையில் தமிழகத்துக்கு 2-ம் இடம் எடப்பாடி அரசின் பொய்மலை தகர்ந்துவிட்டது : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nபா.ஜ. தேசிய தலைவராக ஜே.பி.நட்டா ஒருமனதாக தேர்வு: பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் பாராட்டு\nஅரசு தொடர்ந்த அவதூறு வழக்கை எதிர்த்து மனு அரசியல் குறித்து விவாதிக்கும் இடம் நீதிமன்றம் அல்ல: விஜயகாந்த்துக்கு ஐகோர்ட் அறிவுரை\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக ஜே.பி.நட்டா ஒருமனதாக தேர்வு: மத்திய அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள��� வாழ்த்து\n× RELATED தேவசமுத்திரத்தில் சுயேட்சை வேட்பாளர் பரந்தாமன் வாக்கு சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betheltamilchurch.com/sermons/2019/05/", "date_download": "2020-01-20T23:20:19Z", "digest": "sha1:WSHVKNTF5O7ULV3TKZUDDNNPH7EJT6XE", "length": 4758, "nlines": 204, "source_domain": "www.betheltamilchurch.com", "title": "Sermons Archive - Bethel Tamil Christian Church Switzerland", "raw_content": "\nஇவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், உயர எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது.\nஅவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள்; ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\nஎன் கைகளைப் போருக்கும் என் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற என் கன்மலையாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.\nசோபாவின் ராஜாவாகிய ஆதாரேசர் ஐபிராத் நதியண்டையில் தன் இராணுவத்தை நிறுத்தப்போகிறபோது, தாவீது அவனையும் ஆமாத்தின் கிட்டே முறிய அடித்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/CD001698/pkkvaatttirrku-pirrku-vrum-teeaallpttttai-vliyait-tttukk-mrrrrum-cikiccaikku-minnn-tuunnttutl", "date_download": "2020-01-20T23:37:34Z", "digest": "sha1:SWWDYV4GCH2FQ6KU4NGD4RNIWV6HYE5P", "length": 9186, "nlines": 95, "source_domain": "www.cochrane.org", "title": "பக்கவாதத்திற்கு பிறகு வரும் தோள்பட்டை வலியைத் தடுக்க மற்றும் சிகிச்சைக்கு மின் தூண்டுதல் | Cochrane", "raw_content": "\nபக்கவாதத்திற்கு பிறகு வரும் தோள்பட்டை வலியைத் தடுக்க மற்றும் சிகிச்சைக்கு மின் தூண்டுதல்\nதசைகளில் மின் தூண்டுதலினால் பக்கவாதத்திற்குப் பிறகு தோள்பட்டை விறைப்பு சீரடைகிறது ஆனால் அது தோள்பட்டை வலியைக் குறைக்கும் என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை. பக்கவாத நோயாளிகள்(இது திடீரென மூளையின் ரத்தநாளங்களில் ஏற்படும், அடைப்பினாலோ அல்லது மூளையின் ரத்த நாளங்களிலோ அல்லது மூளைக்கு செல்லும் ரத்தநாளங்களிலோ உண்டாகும் வெடிப்பு மற்றும் ரத்தக்கசிவினால் ஏற்படுவதாகும்) பொதுவாக தோள்பட்டை வலியால் பாதிக்கப்படுவார்கள். இது பக்கவாதத்தின் சிரமங்களோடு கூடுதலாக சேர்ந்து கொள்கிறது. தோள்பட்டை வலி பலவீனம், தசை முறுக்கு மற்றும் உணர்வு இழப்பினை ஏற்படுத்தும். தோல் வழியாக மின்சாரம் கொடுத்து மின் நரம்பு தூண்டுதல் (ES) செய்யப்படுகிறது. இது நரம்புகள் மற்றும் தசை நார்க���ை தூண்டுகிறது அதன் மூலம் தசை முறுக்கு, தசை வலு மற்றும் வலியை சீராக்கலாம். தசை மின்தூண்டலால் தோள்பட்டை விறைப்பு மேம்படுத்தப்படும் என்று இந்த திறனாய்வு கண்டறிந்தது. எந்தவித பாதகமான விளைவுகளும் தெரிவிக்கப்படவில்லை. மின்தூண்டல் தோள்பட்டை வலியைக் குறைக்கும் அல்லது குறைக்காது என்பதை முடிவு செய்ய போதுமான ஆதாரம் எதுவும் இல்லை என்று இந்த திறனாய்வு கண்டறிந்தது. மேலும் அதிகமான ஆராய்ச்சி தேவைப்படுகிறது.\nமொழிபெயர்ப்பு: க. அழகுமூர்த்தி மற்றும் சி.இ.பி.என்.அர் குழு\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nபக்கவாதத்திற்கு பிறகு வரும் அயர்ச்சிக்கான சிகிச்சை தலையீடுகள்\nபக்கவாதத்திற்குப் பின் வரும் ஒருபக்க தசைத்தளர்ச்சி உள்ளவர்களின் மேல்கை குறைபாட்டு சிகிச்சைக்கு மனப் பயிற்சி.\nபக்கவாதத்தால் தாக்கப்பட்ட பின் ஏற்படும் தோள்பட்டை மூட்டு நழுவலைத் (subluxation) தடுக்க மற்றும் சிகிச்சையளிக்க தாங்கு சாதனங்கள்\nபக்கவாதத்திற்கு பிறகு நடந்து செல்வதை மேம்படுத்த ஓடுபொறி (treadmill) மற்றும் உடல் எடை தாங்கி பயிற்சி (body weight support)\nபக்கவாதத்திற்கு பிறகு ஏற்படும்உடல் செயல்பாடு,சமநிலை மற்றும் நடை உபாதைகளிலிருந்து மீள்வதற்கான உடல்சார் மறுவாழ்வு அணுகுமுறைகள்\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2020 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/election-2014/namakkal", "date_download": "2020-01-21T00:13:05Z", "digest": "sha1:LXRJBBNQTSNV6ZF7URTTQYJ7GCVRXWWA", "length": 11155, "nlines": 304, "source_domain": "www.hindutamil.in", "title": "Namakkal Tamil News, election 2014 News in Tamil | Latest Tamil Nadu News Live | நாமக்கல் செய்திகள் – Hindu Tamil News in India", "raw_content": "செவ்வாய், ஜனவரி 21 2020\nசென்னை சர்வதேச பட விழா\nதேர்தல் 2014 - நாமக்கல்\nவாக்காளர் வாய்ஸ் - கோவை\nவாக்காளர் வாய்ஸ் - நீலகிரி\nசெய்திப்பிரிவு 22 Mar, 2014\nExclusive - \"ஜெயம் ரவி சின்ன வயசுலயே...\n\"எடப்பாடி பயப்படமாட்டாரு, எந்த பால் போட்டாலும் அடிக்கிறாரு\nகீழடி - பெருமைக்குரிய தமிழனின் வரலாறு\nவாக்காளர் வாய்ஸ் - திருப்பூர்\nசெய்திப்பிரிவு 21 Mar, 2014\nவாக்��ாளர் வாய்ஸ் - ஈரோடு\nசெய்திப்பிரிவு 20 Mar, 2014\nவாக்காளர் வாய்ஸ் - நாமக்கல்\nசெய்திப்பிரிவு 19 Mar, 2014\nஉங்க தொகுதி எப்படி இருக்கு\nசெய்திப்பிரிவு 18 Mar, 2014\nஉங்க தொகுதி எப்படி இருக்கு\nசெய்திப்பிரிவு 18 Mar, 2014\nசெய்திப்பிரிவு 18 Mar, 2014\nஉங்க தொகுதி எப்படி இருக்கு\nசெய்திப்பிரிவு 18 Mar, 2014\nசெய்திப்பிரிவு 18 Mar, 2014\nஉங்க தொகுதி எப்படி இருக்கு\nசெய்திப்பிரிவு 18 Mar, 2014\nசெய்திப்பிரிவு 18 Mar, 2014\nஉங்க தொகுதி எப்படி இருக்கு\nசெய்திப்பிரிவு 18 Mar, 2014\nஉங்க தொகுதி எப்படி இருக்கு\nசெய்திப்பிரிவு 18 Mar, 2014\nஇது எம் மேடை: வீணாகும் அரிசி, கோதுமை மானிய விலையில் வேண்டும்\nசெய்திப்பிரிவு 18 Mar, 2014\nசெய்திப்பிரிவு 18 Mar, 2014\nகுடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் தலித்துகளுக்கு எதிரானவர்கள்: அமித்...\nமத நல்லிணத்துக்கு உதாரணம்: இந்துமத முறைப்படி மசூதியில்...\nதஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு விழாவைத் தமிழில்...\nஅரசுப் பள்ளிகளில் விவேகதீபினி ஸ்லோகம் கற்பிக்கப்படும்: கர்நாடக...\nஆர்எஸ்எஸ்க்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை; 130...\n'ஜல்லிக்கட்டு இந்துக்களின் விளையாட்டு': தமிழக பாஜக புதிய...\n‘‘பதிலடி கொடுப்பதற்கு நாங்கள் மிகச் சிறிய நாடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/fb/kblog.php?241", "date_download": "2020-01-21T00:58:00Z", "digest": "sha1:YN6C6EQA63E52VWXAVNYKSZCXPGBN4NW", "length": 5297, "nlines": 42, "source_domain": "www.kalkionline.com", "title": "அத்தோ மொயிகான் பேஜோ", "raw_content": "\nவடசென்னையே கலக்கும் பர்மா உணவு…\nபாரிமுனையிலிருந்து இரண்டாவது கடற்கரை சாலையில் சென்னை பங்குச் சந்தை அலுவலகம். அலுவலகத்தையொட்டி தள்ளுவண்டியில் பெட்ரோ மாக்ஸ் விளக்குகள் ஒளியை தந்து கொண்டிருக்கின்றது. பெரிய சைஸ் தோசை கல்லில் நூடுல்ஸ் , புதினா , எலுமிச்சை , முட்டை கோஸ் , பூண்டு , புளி தண்ணீர் , வெங்காயம் இவற்றுடன் நல்லெண்யெய் கலந்து சுடச்சுட அத்தோ தயாராக அதனை அழகிய பீங்கான் தட்டுகளில் சாப்பிட பரிமாறுகின்றார்கள்.\nஒருமுறை இங்கு சாப்பிட்டால் திரும்ப திரும்ப வந்து உண்ணும் பழக்கம் நண்பர்களுக்கு வந்து விடுகிறது என்று சொல்கிறார்கள் . சென்னையில் பல பகுதியில் இருந்தும் வந்து கூட அத்தோவை விரும்பி உண்ணுகிறார்கள் சில பணக்கார தொழில் அதிபர்களை கூட இந்த அத்தோ கடை உரிமையாளர்கள் தனது நிரந்தர வாடிக்கையாளராக வைத்து உள்ளார்கள் என்பது கூடுதல் சுவாரசியம் \nஅத்தோ என்பது பர்மாவின் தேசிய உணவு. பர்மாவில் இருந்து தாயகம் திரும்பியவர்களால் இரண்டாவது கடற்கரை சாலையில் அத்தோ நூடுல்ஸ் கடைகள் நடத்தப்படுகின்றன. அத்தோவிலும் சைவம், அசைவம் இருக்கின்றது.\nஅத்தோவுடன் வாழை தண்டு சூப் மற்றும் பேஜோவை சேர்த்து சாப்பிடலாம். பேஜோ என்பது தட்டை போலிருக்கும். இதனை சூப்பில் ஊற வைத்தும் தருகின்றார்கள். வாழை தண்டு சூப் கிட்னி மற்றும் குடலில் கல் இருக்கும் நோயாளிகளால் விரும்பிச் சாப்பிடப்படுகின்றது. ரூ.20ல் இருந்து ரூ.30 வரை விற்க்கப்படும் அத்தோ வட சென்னையில் இரவு உணவாகவெ தயார் செய்யப்படுகின்றது. வட சென்னை வந்தால் ஒரு தட்டு அத்தோ சாப்பிடலாமா\n60களில் பர்மாவிலிருந்து தாயகம் திரும்பியோருக்காக அரசால் தமிழக அரசு வியாசர்பாடியில் பி.வி.காலனி,சாஸ்திரி நகர்,சர்மா நகர்,பாரதி நகர்,புளியந்தோப்பு ஆகிய பகுதிகளில் நிலங்களை ஒதுக்கியது இவ்விடங்களில் அத்தோ தவிர்த்து மொய்ங்கா,பேபியோ,கவ்ஸ்வே, மொபெட்டோ போன்ற பர்மிய உணவு வகைகள் கிடைக்கின்றது.\nஇதில் கூடுதல் சுவைக்காக அஜினோமோடோ சேர்க்கபடுகிறது அஜினோமோட்டோ விரும்பாதவர்கள் கடைகாரரிடம் சொல்லி தவிர்த்து கொள்ளலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/2015/09/", "date_download": "2020-01-20T23:34:43Z", "digest": "sha1:3ZFM72QS2PN6WIZ6S37Z3ZSS5UCEVT25", "length": 37439, "nlines": 330, "source_domain": "www.akaramuthala.in", "title": "செப்தம்பர் 2015 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇம்மாத காப்பகம் » செப்தம்பர் 2015\nஒளிப்பதிவும் மொழிப்பதிவும் ஊடாடும் தங்கர் பச்சான் கதைகள் – பிரேம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 செப்தம்பர் 2015 கருத்திற்காக..\nதங்கர் பச்சான் கதைகள் பின்னட்டைக் குறிப்பு செம்புலம் எனத் தன் மண்ணைக் கொண்டாடி மகிழும் தங்கர் பச்சான், மண்ணைவிட்டு வெளியேறி வாழ நேர்ந்துவிட்ட மனங்களின் மொழியில் பேசுபவர். இலக்கியத்தின் மொழியும் காட்சியின் மொழியும் ஊடாடும் பரப்பில் இழப்புகளின் கதைகளைச் சொல்கிறவர். மனது கனக்கக் காட்சிப்படுத்தும் மனிதர்களும் விலங்குகளும் செடிகளும் மரங்களும் நிறைந்தது தங்கர் பச்சானின் உலகம். அவை இல்லாமல் போகும் ஓர் உலகம் பற்றிய அச்சமும் வலியும் படிந்த கதைகளும் காட்சிகளும் அவரை மண்சார்��்த கலைஞராக வைத்திருக்கின்றன. மரபைப் பற்றிய ஏக்கம்,…\nஆதித்தனார் விருது பெற்ற தங்கர் பச்சான் கதைகள் – அறிமுகம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 செப்தம்பர் 2015 கருத்திற்காக..\nபகிர்தல் எப்படி எனக்கு எல்லாத் திரைப்படங்களையும் பார்க்கப் பிடிக்காதோ அப்படித்தான் எல்லா எழுத்துகளையும் படிக்க முடிவதில்லை. போர் மூண்டு விட்டது. இனி வாளினை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை எனும்போதுதான் அரசனும் வாள் எடுப்பானாம். அதுபோலத்தான் பேனாவை கையில் எடுத்து வெற்றுத்தாளின் மேல் கையைப் பதிக்க வேண்டிய கட்டாயமும் அவசியமும் ஏற் பட்டால் ஒழிய என்னால் எழுதவே முடிவதில்லை. பல காலங்களில் பல்வேறுபட்ட மனநிலைகளில் எழுதப்பட்ட இந்தக் கதைகளை மொத்தமாக ஒருசேர ஒரே மனநிலையில் படித்துப் பார்க்கின்றபோது இதுவரை எனக்குத் தோன்றாத எத்தனையோ…\nஇணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 12 : இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 செப்தம்பர் 2015 கருத்திற்காக..\n(இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 11தொடர்ச்சி) 84.] சங்க இலக்கிய ஓலைச்சுவடிகள் இவற்றுள் குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலலைபடுகடாம் ஆகியவற்றின் ஓலைச்சுவடிகள் இல்லை. அவ்வாறு இல்லை என்பதற்கான குறிப்புகள் இல்லை. பிறவற்றுள் ‘ஓலை எண் தேடுதல்’ பகுதி மட்டும் உள்ளது. சொல் தேடுதல் அமையவில்லை (பட உரு 67). சிலவற்றுள் மேற்குறித்தவாறு தேடுதல் பகுதி ஓலை எண் வழி அறிவதற்கு உள்ளது. சிலவற்றுள் பின்வரும் வகையில் தேடுதல் பகுதி அமைந்துள்ளது (பட உரு 68). “சுவடி உள்ளடக்கம்” எனக்…\nஉச்சமான தலைவர் சி.பா.ஆதித்தனார்- ‘பெருங்கவிக்கோ’ வா.மு.சேதுராமன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 செப்தம்பர் 2015 கருத்திற்காக..\n‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் 111- ஆவது பிறந்தநாளும் இலக்கிய பரிசளிப்பு விழாவும் நடைபெற்ற பொழுது மூத்த தமிழ் அறிஞர் விருதும் விருதுத் தொகை உரு..3இலட்சமும் பெற்ற ‘பெருங்கவிக்கோ’ வா.மு.சேதுராமன் ஏற்புரை வழங்கினார்:-அப்பொழுது அவர் பின்வருமாறு உரையாற்றினார் குடும்ப உறவு ஐயா சி.பா.ஆதித்தனாரின் உள்ளக்கிடக்கை, வாழ்க்கை ஒவ்வொரு தமிழனும் அறிந்துகொள்ளக்கூடிய, நடைமுறைப்படுத்தக்கூடிய ஒப்பற்ற வாழ்வு நெறியாகும். அவரின் உன்னதமான உழைப்பே அவரை உயரச்செய்தது. தொழிலாளருடன், தொழிலாளராக வாழ்ந்து பத்திரிகையை உயர்த்திக்காட்டினார். நான் பார்த்த வரையில், ‘தினத்தந்தி’ குடும்ப உறவுபோல் எந்தப் பத்திரிகையிலும்…\nசேக்கிழார் காலம் வரையிலும் தமிழிசை மரபு அழியவில்லை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 செப்தம்பர் 2015 கருத்திற்காக..\nசேக்கிழார் காலம் வரையிலும் தமிழிசை மரபு அழியவில்லை செங்கை யாழ் என்னும் செங்கோட்டியாழ் அல்லது சகோடயாழை இசைத்த பெரும்பாணனாகிய திருநீலகண்ட யாழ்ப்பாணர், கி.பி.ஆறாவது நூற்றாண்டில் “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய” திருஞானசம்பந்தர் காலத்தைச் சேர்ந்தவர். தொல்மரபாகிய யாழ் மரபும் பாணர் மரபும் தொடர்ந்து ஆறாவது நூற்றாண்டு வரை இருந்ததையும் மேலும் கி.பி.பன்னிரண்டாம் நூற்றாண்டில் பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழார் பெருமானும் அம்மரபைப் போற்றிப் பாடியிருத்தலின் அக்காலம் வரை தமிழிசை மரபு அழியாமலே இருந்திருக்கின்றது என்பதையும் அறிகிறோம். –தமிழ்ச்சிமிழ்\nமொழி உரிமை மாநாட்டுச் செய்திகள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 செப்தம்பர் 2015 கருத்திற்காக..\nபிற படங்களுக்குச் சொடுக்கிக் காண்க: http://thiru2050photos.blogspot.in/2015/09/blog-post_30.html தொன்மை மொழியான தமிழ் முதலான இந்தியாவின் பல்வேறு மொழிகளின் உரிமைகளை நிலைநாட்டும் பொருட்டு, பத்திரிக்கையாளரும், தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கத்தின் ஒருங்கினைப்பாளருமான திரு. ஆழி செந்தில்நாதன் அரும்பெரும் முயற்சியாக, “மொழி உரிமை மாநாடு” சென்னையில் இரண்டு இடங்களில் இரு நாளாக (புரட்டாசி 02 & 03, 2046 / செப். 19 & 20, 2015) நடைபெற்றது, தமிழ் முதலான பல்வேறு மொழி உரிமைக்கான தீர்மானங்களை உருவாக்குவதற்காகப் பல்வேறு தமிழ் அறிஞர்களும், செயல்வீரர்களும் வல்லுநர்களும், இணைந்து…\nதினத்தந்தி தமிழர்களின் சொத்து – தங்கர் பச்சான்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 செப்தம்பர் 2015 கருத்திற்காக..\nசி.பா.ஆதித்தனார் 111-வது பிறந்தநாள் மற்றும் இலக்கிய பரிசளிப்பு விழா நேற்று மாலை ராணி சீதை மன்றத்தில் நடந்தது. சி.பா.ஆதித்தனார் இலக்கிய பரிசு உரூ.2 இலட்சம் ‘தங்கர்பச்சான் கதைகள்’ என்ற நூலுக்காகப் பெற்ற தங்கர்பச்சான் ஏற்புரையாற்றினார். அப்பொழுது பின்வருமாறு தெரிவித்தார்: இலக்கியப் பரிசுகளும், விருதுகளும் இலக்கியத் தரத்தை உயர்த்துவதற்காகத் தரப்படுகின்றன என்பதைவிட இலக்கியவாதிகளை உயிர்ப்புடன் வைத்துக் கொள்வதற்காகவே தரப்படுவதாக உணர்கிறேன். திரைப்படத் துறையைத் தொழிலாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டாலும் என் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வது இலக்கியத்தின் வழியாகத்தான். திரைப்படப் படைப்பாற்றலுக்காக எனக்கு…\nதமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் 2015 அறிவிப்பு 2\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 செப்தம்பர் 2015 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nதமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் 2015 அறிவிப்பு 2 புரட்டாசி 30 – ஐப்பசி 01, 2046 / அக்டோபர் 17, 18 – 2015 தமிழ் இணையப் பல்கலைக் கழகம் கலையரங்கம், சென்னை–25. கருத்தரங்கம் பற்றி ஒரு மொழியில் எழுதுவதற்கும், படிப்பதற்கும் உகந்த வகையிலும், அம்மொழியை எழுதும்போதும், அச்சிடும்போதும், காட்சிப்படுத்தும்போதும் கவரும் வகையிலும் அம்மொழியின் எழுத்துருக்களை ஒழுங்கமைக்கின்ற கலையாகவும் தொழில்நுட்பமாகவும் விளங்குவது எழுத்துருவியல் ஆகும். எழுத்துருக்களை ஒழுங்கமைப்பது என்பது, எழுத்துருவின் வடிவங்கள், புள்ளிக் கணக்கில் அவற்றின் உருவளவு, வரியின் நீளம், வரிகளுக்கு இடையேயான…\nதமிழனுக்குச் சொல்லிக்கொடுத்தவர் சி.பா.ஆதித்தனார் – வெ. இராமசுப்பிரமணியன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 செப்தம்பர் 2015 கருத்திற்காக..\n90 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தமிழனுக்குச் சிறுதொழில், தன்முன்னேற்றம்பற்றிச் சொல்லிக்கொடுத்தவர் சி.பா.ஆதித்தனார் என்று உயர்நீதிமன்ற நீதிபதி நீதிபதி வெ. இராமசுப்பிரமணியன் புகழாரம் சூட்டினார். சி.பா.ஆதித்தனாரின் 111-ஆவது பிறந்தநாள் இலக்கியப் பரிசளிப்பு விழா நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெ. இராமசுப்பிரமணியன் ஆற்றிய தலைமையுரை வருமாறு:- தமிழனின் அடையாளம் 73 ஆண்டுகளாகத் தமிழர்களின் அடையாளமாகவும், பத்திரிகைத் துறையில் அருந்திறல் புரிந்தும் ‘தினத்தந்தி’ வந்து கொண்டிருக்கிறது. ஒரு நிறுவனம் வெற்றி பெற வேண்டுமானால் பொதுவாக அதற்கு நல்ல நேரம் இருக்க…\nபறை எனும் தகவல் ஊடகம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 செப்தம்பர் 2015 5 கருத்துகள்\nஎட்டுத் தொகையில் ஒன்றாகிய பரிபாடல் இசைத் தமிழ்ப்பாடல்களைக் கொண்ட நூலேயாகும். ஒவ்வொரு பாடலிலும் அந்தந்தப் பாட்டுக்குரிய பண் இன்னதென்பது குறிக்கப் பெற்றுள்ளது. சிலப்பதிகாரத்தில் பல இசைப்பாடல்களும் செய்திகளும் இடம் பெற்றுள்ளன. அவற்றிற்கு விளக்கம் கூறும் அடியார்க்கு நல்லார், பல இசை நூல்களிலிருந்து மேற்கோள் காட்டுகிறார். அவற்றுள் சில மேற்கோள் எந்தஇசை நூலைச் சார்ந்தன என்று நம்மால் அறிய முடியவில்லை. அடியார்க்கு நல்லார் கூறும் பல இசை நூல்களின் ஆசிரியர் யார் என்பதை அறிய முடியவில்லை. அவர் இசைநூல்களாக பெருநாரை, பெருங்குருகு,…\nவா.மு.சே.திருவள்ளுவரின் ‘கவிவானம்’ வெளியீட்டு விழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 செப்தம்பர் 2015 கருத்திற்காக..\nவா.மு.சே.திருவள்ளுவரின் கவிவானம் வெளியீட்டு விழா பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் புரட்டாசி 17, 2046 / அக்.04, 2015 ஞாயிறு மாலை 5.30\nதமிழை மறவாதிருக்க உறுதி ஏற்பிர் விவரம் அனுப்புவீர்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 செப்தம்பர் 2015 3 கருத்துகள்\nநாம் தமிழரெனில் உறுதி ஏற்போம் பெயர் விவரம் வெளியிடப்பெறும். உலகத் தமிழன்பர்களே பெயர் விவரம் வெளியிடப்பெறும். உலகத் தமிழன்பர்களே தமிழின் வாழ்வே தமிழர் வாழ்வு. எனவே, தமிழ் இறவாதிருக்க நாம் தமிழை மறவாதிருக்க வேண்டும். நம் எண்ணமும் சொல்லும் செயலும் தமிழாகத் திகழ வேண்டும். தமிழர் உலகெங்கும் முதன்மையிடம் பெற வேண்டும் எனில் தமிழ் எங்கெங்கும் தலைமையிடம் பெற வேண்டும். அதற்கு உழைப்பதே நம் ஒவ்வொருவரின் கடமை. இதற்கு உடன்படுபவர்கள், பின்வரும் உறுதிமொழிகளை ஏற்க வேண்டுகிறோம். தமிழில் பிற மொழிச் சொற்களைக் கலந்து பேசவோ பிற மொழி எழுத்துகளைக் கலந்து…\nமத்தியப் பாடத்திட்டம் தமிழக நலனுக்கு எதிரானது\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் தங்கவேலு\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nகிண்டில் தளத்தில் ‘வெருளியல் அறிவியல்’ நூலைப் படிப்பது எப்படி- இ.பு.ஞானப்பிரகாசன் இல் தி.ஈழக்கதிர்\nகலைச்சொல்லாக்கப் பன்னாட்டுக் கருத்தரங்கம் இல் தங்கவேலு\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nபுற்றுநோய் ஆராய்ச்சிக்காக இலண்டனில் முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர்\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன்\n (1131-1180) – இலக்குவனார் திருவள்ளுவன்\nநான் என்பது செருக்கல்ல; எனது நம்பிக்கை – வித்தியாசாகர்\nதமிழ்வளர்ச்சி நலம்பெறவே முயல வேண்டும் \nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் திருவள்ளுவர் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும��� வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதங்கவேலு - செயல் மன்றம் என்ற தலைப்பில் முக நூலில் தமிழ் மொழி...\nதங்கவேலு - மொழிக்கு எழுத்துருக்கள் எப்படி அமைகிறது என்ற உருவா...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - முதன் முதலாக உங்கள் படைப்புகளில் விசுவாமித்திரர், ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2020. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF&si=2", "date_download": "2020-01-21T01:08:55Z", "digest": "sha1:FZ357ZT3JRVANOQSAF6PRU4N6ES7JKVQ", "length": 18029, "nlines": 331, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy சரவணன் பார்த்தசாரதி books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- சரவணன் பார்த்தசாரதி\nஜாசனின் சாகசங்கள் (ஐரோப்பிய நாடோடிக் கதைகள்)\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nஎழுத்தாளர் : சரவணன் பார்த்தசாரதி\nபதிப்பகம் : வானம் பதிப்பகம் (Vaanam Pathippagam)\nஎழுத்தாளர் : சரவணன் பார்த்தசாரதி\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nஎழுத்தாளர் : சரவணன் பார்த்தசாரதி\nபதிப்பகம் : வானம் பதிப்பகம் (Vaanam Pathippagam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nK.N. பார்த்தசாரதி - - (2)\nஅனிதா சரவணன் - - (1)\nஆர் சரவணன் - - (1)\nஆர். சரவணன் - - (1)\nஆர்.டி. பார்த்தசாரதி - - (1)\nஉமா சரவணன் - - (4)\nஉஷா சரவணன் - - (1)\nஎம். சரவணன் - - (5)\nஎஸ். லதா சரவணன் - - (11)\nக. சரவணன் - - (3)\nகிறிஸ்தோஃப் ஜாஃப்ரிலா, பூ.கொ. சரவணன் - - (1)\nகே. பார்த்தசாரதி - - (1)\nச. சரவணன், அனுராதா ரமேஷ், நடராஜன் - - (1)\nசண்முகம் சரவணன் - - (1)\nசரவணன் - - (4)\nசரவணன் சந்திரன் - - (12)\nசரவணன் தங்கதுரை - - (2)\nசரவணன் பார்த்தசாரதி - - (3)\nசரவணன் ரங்கராஜ் - - (1)\nசர்தார் ஜோகிந்தர் சிங் (ஆசிரியர், ச. சரவணன் (தமிழில்) - - (1)\nசா. சரவணன் - - (3)\nசி.சரவணன் - - (2)\nசித்ரா சரவணன் - - (2)\nசிவசக்தி சரவணன் - - (2)\nசிவசிவ. சரவணன் - - (1)\nசூர்யாசரவணன் - - (1)\nசெ. சரவணன் - - (1)\nசேனா சரவணன் - - (3)\nஜானகி சரவணன் - - (1)\nடாக்டர் ப. சரவணன் - - (2)\nடாக்டர். சங்கர சரவணன் எஸ். முத்துகிருஷ்ணன் - - (2)\nடாக்டர். ப. சரவணன் - - (1)\nடாக்டர்.எம். பார்த்தசாரதி - Dr.M.Parthasarathy - (1)\nடாக்டர்.ப. சரவணன் - - (1)\nடி.எம். பார்த்தசாரதி - - (1)\nதீபம் நா. பார்த்தசாரதி - - (1)\nதொகுப்பு:முனைவர் சா.சரவணன் - - (1)\nநா.பார்த்தசாரதி - - (24)\nப. சரவணன் - - (6)\nபானுமதி பார்த்தசாரதி - - (1)\nபார்த்தசாரதி - - (1)\nபிரதீபா சரவணன் - - (1)\nபுலவர் கோ. பார்த்தசாரதி - - (1)\nபுலவர் ப. சரவணன் - - (1)\nபூ. கொ. சரவணன் - - (1)\nபூ.கொ. சரவணன் - - (1)\nபேராசிரியர் நல்லூர் சா. சரவணன் - - (1)\nமத்ரபூமி சரவணன் - - (1)\nமித்ரபூமி சரவணன் - - (2)\nமுத்துசரவணன் - - (2)\nமுனைவர் இரா. சந்திரசேகரன், ப. சரவணன், மா. கார்த்திகேயன் - - (1)\nமுனைவர் ப. சரவணன் - - (2)\nரமாமணி பார்த்தசாரதி - - (1)\nவழக்கறிஞர் C.P. சரவணன் - - (4)\nவழக்கறிஞர் ச. சரவணன் - - (1)\nவிஷ்ணுபுரம் சரவணன் - - (3)\nவேலு சரவணன் - - (1)\nவேலுசரவணன் - - (1)\nஸ்டாலின் சரவணன் - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஅஸ்வகோஷ் ஆவணப்படத்தின் உருவாக்கம்: வம்சி, உமா கதிருடன் ஓர் உரையாடல் | The World of Apu […] எனக்கு மிகவும் பிடித்தது ‘எட்டு கதைகள்‘. அவர் எழுதிய கதைகள் அனைத்துமே எனது […]\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nsanthirarajah suthakar வணக்கம், இரா.முருகவேல் அவர்களின் மொழிமாற்று நூலான “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற நூல் எனக்கு வேண்டும். இப்போது நிலுவையில் இல்லை என்பதை அறிவேன். கிடைத்தால்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nsheep, வஞ்சிக் காண்டம், இமயத்தின், டாக்டர் எம். நாராயண வேலுப்பிள்ளை, கவுண்ட், தத்துவ தரி, life of pi, சோழ நிலா, அழகிரி, Ananga, இறைவனும், சாலமன் பாப்பையா, தமிழ்ப் பேரகராதி, Kalai Edu, அ.தி.மு.க\nஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு -\nஅகஸ்திய மாமுனிவர் அருளிய வைத்திய ரத்தினச் சுருக்கம் -\nநீங்களே 30 நாட்களில் கற்கலாம் ஓல்ட்டேஜ் ஸ்டெபிலைசர் & இன்வெர்ட்டர் மெக்கானிசம் - Neengale 30 Naatkalil Karkalaam Voltage Stabilizer & Invertor Mechanism\nதமிழ்ப் பெரியார் திரு.வி.க - Tamil Periyaar Thiru.Ve.Ka\nதெய்வத்தின் குரல் ஆறாம் பகுதி -\nஅந்தரே ஈழக்கோமாளியின் சித்திரக் கதைகள் -\nஅறிவொளியூட்டும் அப்துல்கலாம் - Arivoliyutum Abdulkalam\nகம்ப ராமாயணம் மூலமும் உரையும் (யுத்த காண்டம் - 2) - Kambaramayanam: Yutha Kaandam - Vol. 2\nஆயிரம் கைகள் (மகாபாரத நாவல் வரிசையான வெண்முரசின் ஒரு சிறுபகுதி) - Aayiram Kaigal( Venmurasin Oru Sirupaguthi\nஜேம்ஸ் வாட்டின் மந்திர எந்திரம் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-20T23:03:01Z", "digest": "sha1:33K2OAB6CRSRHQHGNIJTSHJOVQO7TEQF", "length": 52808, "nlines": 490, "source_domain": "ta.wikipedia.org", "title": "உலகப் பாரம்பரியக் களங்களின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "உலகப் பாரம்பரியக் களங்களின் பட்டியல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nநாடுகளின் அடிப்படையில் 2017இல் இருந்த உலக பாரம்பரியக் களங்கள்\nஉலக பாரம்பரியக் களம் (World Heritage Site) என்பது, யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழுவினால் நிர்வகிக்கப்படும் அனைத்துலக உலக பாரம்பரியங்கள் திட்டத்தின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள ஒரு களம் ஆகும்[1]. இது, காடு, மலை, ஏரி, பாலைவனம், நினைவுச் சின்னம், கட்டிடம், நகரம் போன்ற எதுவாகவும் இருக்கலாம்.. இவை நமது கடந்த காலத்திலிருந்து நமக்கு மரபுவழி அளிக்கப்பட்டு, இன்று நாம் அவற்றுடன் வாழ்ந்த பின்னர், தொடர்ந்து வருங்காலத்தில் நமது சந்ததியினருக்கு அளிக்க வேண்டிய, மாற்றீடு செய்யப்பட முடியாத, சிறந்த, வாழ்வையும், மன ஊக்கத்தையும் தரக்கூடிய, இயற்கை மற்றும் பண்பாட்டு மூலவளங்களாகும். இவை உலகின் எந்த இடத்தில் அமைந்திருந்தாலும், உலக மக்கள் அனைவருக்கும் சொந்தமான ஒன்றாகக் கருதப்படுவதனால், இவை தனித்துவமானவையாக இருக்கின்றன. ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம், இத்தகைய பாரம்பரியக் களங்களைக் கண்டுபிடித்து, அவற்றைப் பேணிப் பாதுகாத்தலை ஊக்குவிக்கின்றது[1]\nயுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழு, நாடுகளின் பொதுக் குழுவினால் தெரிவு செய்யப்படும். இந்த உலகப் பாரம்பரியக் குழுவானது 21 பிரதிநிதிகளைக் கொண்டிருப்பதுடன், இந்தப் பிரதிநிதிகள் ஒரு ஆண்டில் ஒருமுறை ஒன்றாகக் கூடுவார்கள். இந்தப் பிரதிநிதிகள் ஆறு ஆண்டுகாலம் தொடர்ந்து குழுவில் இருக்க முடியும் என்றாலும், வேறு நாடுகளுக்கும் குழுவில் இருக்கும் சந்தர்ப்பத்தை அளிப்பதற்காக, பொதுவாக நான்கு ஆண்டுகளில் குழு உறுப்பினர் பதவியை விட்டுக் கொடுப்பார்கள். 2014 இல் இருக்கும் 21 குழு உறுப்பினர்களும் அல்சீரியா, கொலொம்பியா, குரோவாசியா, பின்லாந்து, ஜெர்மனி, இந்தியா, ஜமேக்கா, ஜப்பான், கசக்ஸ்தான், லெபனான், மலேசியா, பெரு, பிலிப��பீன்சு, போலந்து, போர்த்துகல், கத்தார், தென் கொரியா, செனிகல், செர்பியா, துருக்கி, வியட்நாம் ஆகிய நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாவர்.[2] இவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் நாடுகள், உலகப் பாரம்பரியக் களங்களுக்கான சாசனத்தில் கையொப்பமிட்டு, ஏற்புறுதி அளித்தவையாக இருக்கும்.[3] இந்தக் குழுவே, பாரம்பரியக் களங்களுக்கான பட்டியலில் சேர்க்கப்பட வேண்டிய புதிய களங்களைத் தெரிவு செய்வதற்குப் பொறுப்பாகவும், சாசனத்தின் உள்ள விடயங்கள் சரியானபடி நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவதாகவும் இருக்கும்.[4]\n2014 ஆம் ஆண்டு, 25 ஆம் நாள் உள்ள நிலவரப்படி மொத்தமாக 1007 உலகப் பாரம்பரியக் களங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. 161 நாடுகளில் அமைந்துள்ள இக்களங்களில், 779 பண்பாட்டுக் களங்களும், 197 இயற்கைசார் களங்களும், 31 கலப்பு இயல்புக் களங்களும் அடங்குகின்றன. ஏற்கனவே பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த இரு களங்கள் நீக்கப்பட்டுள்ளன.[5] பட்டியலில் இருக்கும் 46 களங்கள் ஆபத்தில் இருப்பதாகவும் அறியப்பட்டுள்ளது.[6] கத்தார் இலுள்ள தோகா நகரத்தில் 2014 இல் நிகழ்ந்த உலகப் பாரம்பரியக் குழுவிற்கான 38 ஆவது கூட்டத்தொடரில், மியான்மர் இலிருந்து முதன்முதலாகத் தெரிவு செய்யப்பட்ட ஒரு களம் 1000 ஆவது தெரிவாக அமைந்தது. 10 நாட்களாக நடந்த இந்த கூட்டத்தில் மொத்தமாக 26 புதிய களங்கள்[7] பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டன. மேலும் நான்கு களங்களை குழு தெரிவு செய்து, அவை புதிதாக மேலதிகமாகச் சேர்க்கப்படலாம் என ஒப்புதல் அளித்துள்ளது.[8]\nபோர்க்காலங்களிலும் இந்தச் சின்னங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தக் கூடாது என்பது இதன் முக்கிய அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது. பாரம்பரியத்துக்கு இன்றியமையாத இயற்கை மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பான களங்களைப் பட்டியலிட்டு, அவற்றைப் பாதுகாப்பதே இத்திட்டத்தின் முக்கியமான நோக்கமாகும்[9].\nஉலக பாரம்பரியக் குழுவானது உலக நாடுகளை ஐந்து புவியியல் சார் வலயங்களாகப் பிரித்துள்ளது. அவையாவன: ஆப்பிரிக்கா, ஆசியா-பசிபிக்கும் ஓசியானியாவும், அரபு நாடுகள், லத்தீன் அமெரிக்காவும் கரிபியனும், வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்\n1 உலக பாரம்பரியக் களங்களின் அட்டவணை (2014)[5]\n2 அதிக பாரம்பரியக் களங்களைக் கொண்ட நாடுகள் பட்டியல்\nஉலக பாரம்பரியக் களங்களின் அட்டவணை (2014)[5][தொகு]\nஆப்கானித்தான் 2 2 2 [note 1] ஆசியா-பசிபிக்கும், ஓசியானியாவும்\nஅல்பேனியா 2 2 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்\nஅல்ஜீரியா 6 1 7 அரபு நாடுகள்\nஅந்தோரா 1 1 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்\nஅர்கெந்தீனா 4 5[note 2][note 3] 9 லத்தீன் அமெரிக்காவும் கரிபியனும்\nஆர்மீனியா 3 3 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்\nஆத்திரேலியா 12 3 4 19 ஆசியா-பசிபிக்கும், ஓசியானியாவும்\nஆஸ்திரியா 9[note 4][note 5] 9 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்\nஅசர்பைஜான் 2 2 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்\nபகுரைன் 2 2 அரபு நாடுகள்\nவங்காளதேசம் 1 2 3 ஆசியா-பசிபிக்கும், ஓசியானியாவும்\nபார்படோசு 1 1 லத்தீன் அமெரிக்காவும், கரிபியனும்\nபெலருஸ் 1[note 6] 3[note 7] 4 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்\nபெல்ஜியம் 11[note 8] 11 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்\nபெலீசு 1 1 1 [note 9] லத்தீன் அமெரிக்காவும், கரிபியனும்\nபெனின் 1 1 ஆபிரிக்கா\nபொலிவியா 1 5 [note 3] 6 1 [note 10] லத்தீன் அமெரிக்காவும், கரிபியனும்\nபொசுனியா எர்செகோவினா 2 2 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்\nபோட்சுவானா 1 1 2 ஆபிரிக்கா\nபிரேசில் 7 12[note 2] 19 லத்தீன் அமெரிக்காவும், கரிபியனும்\nபல்கேரியா 2 7 9 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்\nபுர்க்கினா பாசோ 1 1 ஆபிரிக்கா\nகேப் வர்டி 1 1 ஆபிரிக்கா\nகம்போடியா 2 2 ஆசியா-பசிபிக்கும், ஓசியானியாவும்\nகமரூன் 2 [note 11] 2 ஆபிரிக்கா\nகனடா 9[note 12] 8 17 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்\nமத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 2 [note 11] 2 1 [note 13] ஆபிரிக்கா\nசாட் 1 1 ஆபிரிக்கா\nசிலி 6 [note 3] 6 1 [note 14] லத்தீன் அமெரிக்காவும், கரிபியனும்\nசீனா 10 33 [note 15] 4 47 ஆசியா-பசிபிக்கும், ஓசியானியாவும்\nகொலம்பியா 2 6 [note 3] 7 1 [note 16] லத்தீன் அமெரிக்காவும், கரிபியனும்\nகாங்கோ மக்களாட்சிக் குடியரசு 1 [note 11] 1 ஆபிரிக்கா\nகோஸ்ட்டா ரிக்கா 3[note 17] 1 4 லத்தீன் அமெரிக்காவும், கரிபியனும்\nகுரோவாசியா 1 6 7 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்\nகியூபா 2 7 9 லத்தீன் அமெரிக்காவும், கரிபியனும்\nசைப்பிரசு 3 3 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்\nசெக் குடியரசு 12 12 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்\nவட கொரியா 2 2 ஆசியா-பசிபிக்கும், ஓசியானியாவும்\nகாங்கோ மக்களாட்சிக் குடியரசு 5 5 5 [note 20] ஆபிரிக்கா\nடென்மார்க் 3 [note 21] 3 6 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்\nடொமினிக்கா 1 1 லத்தீன் அமெரிக்காவும், கரிபியனும்\nடொமினிக்கன் குடியரசு 1 1 லத்தீன் அமெரிக்காவும், கரிபியனும்\nஎக்குவடோர் 2 3 [note 3] 5 லத்தீன் அமெரிக்காவும், க��ிபியனும்\nஎகிப்து 1 6 7 1 [note 22] அரபு நாடுகள்\nஎல் சல்வடோர 1 1 லத்தீன் அமெரிக்காவும், கரிபியனும்\nஎசுத்தோனியா 2[note 7] 2 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்\nஎதியோப்பியா 1 8 9 1 [note 23] ஆபிரிக்கா\nபிஜி 1 1 ஆசியா-பசிபிக்கும், ஓசியானியாவும்\nபின்லாந்து 1[note 24] 6[note 7] 7 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்\nபிரான்சு 3 35[note 8][note 5] 1[note 25] 39 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்\nகாபொன் 1 1 ஆபிரிக்கா\nகம்பியா 2[note 26] 2 ஆபிரிக்கா\nGeorgia 3 3 2 [note 27] வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்\nகானா 2 2 ஆபிரிக்கா\nகிரேக்க நாடு 15 2 17 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்\nகுவாத்தமாலா 2 1 3 லத்தீன் அமெரிக்காவும், கரிபியனும்\nஎயிட்டி 1 1 லத்தீன் அமெரிக்காவும், கரிபியனும்\nவத்திக்கான் நகர் 2[note 33] 2 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்\nஒண்டுராசு 1 1 2 1 [note 34] லத்தீன் அமெரிக்காவும், கரிபியனும்\nஅங்கேரி 1[note 35] 7[note 4] 8 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்\nஐசுலாந்து 1 1 2 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்\nஇந்தியா 7 25 32 ஆசியா-பசிபிக்கும், ஓசியானியாவும்\nஇந்தோனேசியா 4 4 8 1 [note 36] ஆசியா-பசிபிக்கும், ஓசியானியாவும்\nIran 17 17 ஆசியா-பசிபிக்கும், ஓசியானியாவும்\nஈராக் 4 4 2 [note 37] அரபு நாடுகள்\nஅயர்லாந்து 2 2 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்\nஇசுரேல் 8 8 ஆசியா\nஇத்தாலி 4[note 38] 46[note 5][note 33][note 39] 50 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்\nசப்பான் 4 14 18 ஆசியா-பசிபிக்கும், ஓசியானியாவும்\nயோர்தான் 3 1 4 அரபு நாடுகள்\nகசக்கஸ்தான் 1 3 [note 15] 4 ஆசியா-பசிபிக்கும், ஓசியானியாவும்\nகென்யா 3 3 6 ஆபிரிக்கா\nகிரிபட்டி 1 1 ஆசியா-பசிபிக்கும், ஓசியானியாவும்\nகிர்கிசுத்தான் 2 [note 15] 2 ஆசியா-பசிபிக்கும், ஓசியானியாவும்\nலாவோஸ் 2 2 ஆசியா-பசிபிக்கும், ஓசியானியாவும்\nலாத்வியா 2[note 7] 2 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்\nலெபனான் 5 5 அரபு நாடுகள்\nலெசோத்தோ 1 [note 41] 1 அரபு நாடுகள்\nலிபியா 5 5 அரபு நாடுகள்\nலித்துவேனியா 4[note 7][note 42] 4 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்\nலக்சம்பர்க் 1 1 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்\nமடகாசுகர் 2 1 3 1 [note 43] ஆபிரிக்கா\nமலாவி 1 1 2 ஆபிரிக்கா\nமலேசியா 2 2 4 ஆசியா-பசிபிக்கும், ஓசியானியாவும்\nமாலி 3 1 4 2 [note 44] ஆபிரிக்கா\nமால்ட்டா 3 3 4 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்\nமார்சல் தீவுகள் 1 1 ஆசியா-பசிபிக்கும், ஓசியானியாவும்\nமூரித்தானியா 1 1 2 அரபு நாடுகள்\nமொரிசியசு 2 2 ஆபிரிக்கா\nமெக்சிக்கோ 5 26 1 32 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்\nமல்தோவா 1[note 7] 1 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்\nமங்கோலியா 1[note 45] 2 3 ஆசியா-பசிபிக்க��ம், ஓசியானியாவும்\nமொண்டெனேகுரோ 1 1 2 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்\nமொரோக்கோ 9 9 அரபு நாடுகள்\nமொசாம்பிக் 1 1 ஆபிரிக்கா\nமியான்மர் 1 1 ஆசியா-பசிபிக்கும், ஓசியானியாவும்\nநமீபியா 1 1 2 ஆபிரிக்கா\nநேபாளம் 2 [10] 2[note 46] 4 ஆசியா-பசிபிக்கும், ஓசியானியாவும்\nநெதர்லாந்து 1[note 21] 9 10 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்\nநியூசிலாந்து 2 1 3 ஆசியா-பசிபிக்கும், ஓசியானியாவும்\nநிக்கராகுவா 2 2 லத்தீன் அமெரிக்காவும், கரிபியனும்\nநைஜர் 2 1 3 1 [note 47] ஆபிரிக்கா\nநைஜீரியா 2 2 ஆபிரிக்கா\nநோர்வே 1 6[note 7] 7 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்\nஓமான் [note 48] 4 4 அரபு நாடுகள்\nபாக்கித்தான் 6 6 ஆசியா-பசிபிக்கும், ஓசியானியாவும்\nபலாவு 1 1 ஆசியா-பசிபிக்கும், ஓசியானியாவும்\nபலத்தீன் 2 2 2 [note 49] அரபு நாடுகள்\nபனாமா 3[note 17] 2 5 1 [note 50] லத்தீன் அமெரிக்காவும், கரிபியனும்\nபப்புவா நியூ கினி 1 1 ஆசியா-பசிபிக்கும், ஓசியானியாவும்\nபரகுவை 1 1 லத்தீன் அமெரிக்காவும், கரிபியனும்\nபெரு 2 8 [note 3] 2 12 1 [note 51] லத்தீன் அமெரிக்காவும், கரிபியனும்\nபிலிப்பீன்சு 3 3 6 ஆசியா-பசிபிக்கும், ஓசியானியாவும்\nபோலந்து 1[note 6] 13[note 30][note 52] 14 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்\nபோர்த்துகல் 1 14[note 53] 1 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்\nகட்டார் 1 1 அரபு நாடுகள்\nதென் கொரியா 1 10 11 ஆசியா-பசிபிக்கும், ஓசியானியாவும்\nஉருமேனியா 1 6 7 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்\nஉருசியா 10[note 45] 16[note 7][note 42] 26 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்\nசெயிண்ட். கிட்ஸ் நெவிஸ் 1 1 லத்தீன் அமெரிக்காவும், கரிபியனும்\nசெயிண்ட். லூசியா 1 1 லத்தீன் அமெரிக்காவும், கரிபியனும்\nசான் மரீனோ 1 1 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்\nசவூதி அரேபியா 3 3 அரபு நாடுகள்\nசெர்பியா 4 4 1 [note 55] வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்\nசீசெல்சு 2 2 ஆபிரிக்கா\nசிலவாக்கியா 2[note 35][note 28] 5 7 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்\nசுலோவீனியா 1 2 [note 5][note 56] 3 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்\nசொலமன் தீவுகள் 1 1 1 [note 57] ஆசியா-பசிபிக்கும், ஓசியானியாவும்\nதென்னாப்பிரிக்கா 3 4 1 [note 41] 8 ஆபிரிக்கா\nஎசுப்பானியா 3 39[note 53] 2[note 25][note 56] 44 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்\nஇலங்கை 2 6 8 ஆசியா-பசிபிக்கும், ஓசியானியாவும்\nசூடான் 2 2 அரபு நாடுகள்\nசுரிநாம் 1 1 2 லத்தீன் அமெரிக்காவும், கரிபியனும்\nசுவீடன் 1[note 24] 13[note 7] 1 15 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்\nசுவிட்சர்லாந்து 3[note 38] 8[note 39][note 5] 11 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்\nசிரியா 6 6 6 [note 58] அரபு நாடுகள்\nதாஜிக்ஸ்தான் 1 1 ஆசியா-பச���பிக்கும், ஓசியானியாவும்\nதன்சானியா 3 3 1 7 1 [note 59] ஆபிரிக்கா\nதாய்லாந்து 2 3 5 ஆசியா-பசிபிக்கும், ஓசியானியாவும்\nமாக்கடோனியக் குடியரசு 1 1 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்\nடோகோ 1 1 ஆபிரிக்கா\nதூனிசியா 1 7 8 அரபு நாடுகள்\nதுருக்கி 11 2 13 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்\nதுருக்மெனிஸ்தான் 3 3 ஆசியா-பசிபிக்கும், ஓசியானியாவும்\nஉகாண்டா 2 1 3 1 [note 60] ஆபிரிக்கா\nஉக்ரைன் 1[note 28] 6[note 7][note 52] 7 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்\nஐக்கிய அரபு அமீரகம் 1 1 அரபு நாடுகள்\nஐக்கிய இராச்சியம் 4 23[note 29] 1 28 1 [note 61] வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்\nஐக்கிய அமெரிக்கா 12[note 12] 9 1 22 1 [note 62] வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்\nஉருகுவை 1 1 லத்தீன் அமெரிக்காவும், கரிபியனும்\nஉஸ்பெகிஸ்தான் 4 4 ஆசியா-பசிபிக்கும், ஓசியானியாவும்\nவனுவாட்டு 1 1 ஆசியா-பசிபிக்கும், ஓசியானியாவும்\nவெனிசுவேலா 1 2 3 1 [note 63] லத்தீன் அமெரிக்காவும், கரிபியனும்\nவியட்நாம் 2 5 1 8 ஆசியா-பசிபிக்கும், ஓசியானியாவும்\nயேமன் 1 3 4 1 [note 64] அரபு நாடுகள்\nசாம்பியா 1[note 65] 1 ஆபிரிக்கா\nசிம்பாப்வே 2[note 65] 3 5 ஆபிரிக்கா\nமொத்தம் 197 779 31 1007 161 நாடுகள்\nசில களங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளுக்குச் சொந்தமாக இருப்பதனால் வலயங்களின் அடிப்படையில் கணக்கிடும்போது, ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் பதிவு செய்யப்பட்டிருப்பதனால் இவ்வாறு எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படுகின்றது.\nஅதிக பாரம்பரியக் களங்களைக் கொண்ட நாடுகள் பட்டியல்[தொகு]\nகுறிப்பு: 10 உம் அதற்கு மேற்பட்ட பாரம்பரியக் களங்களைக் கொண்ட நாடுகளே இங்கே காட்டப்பட்டுள்ளன.\nமண்ணிறம்: 40 உம் அதற்கு மேற்பட்ட பாரம்பரியக் களங்களைக் கொண்ட நாடுகள்\nமெல்லிய மண்ணிறம்: 30 இலிருந்து 39 பாரம்பரியக் களங்களைக் கொண்ட நாடுகள்\nசெம்மஞ்சள் நிறம்: 20 இலிருந்து 29 பாரம்பரியக் களங்களைக் கொண்ட நாடுகள்\nநீலம்: 15 இலிருந்து 19 பாரம்பரியக் களங்களைக் கொண்ட நாடுகள்\nபச்சை: 10 இலிருந்து 14 பாரம்பரியக் களங்களைக் கொண்ட நாடுகள்\n↑ பட்டியலிலுள்ள Belize Barrier Reef Reserve System இயற்கைக் களமானது ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.\n↑ பட்டியலிலுள்ள பண்பாட்டுக் களமான City of Potosi ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.\n↑ பட்டியலுள்ள இயற்கைக் களமான Manovo-Gounda St Floris National Park ஆபத்திலிருப்பதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.\n↑ பட்டியலுள்ள பண்பாட்டுக் களமான Manovo-Gounda St Floris National Park ஆபத்திலிருப்பதாக அடையாளப்படு���்தப்பட்டுள்ளது.\n↑ பட்டியலுள்ள இயற்கைக் களமான Los Katíos National Park ஆபத்திலிருப்பதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.\n↑ பட்டியலுள்ள இயற்கைக் களங்களான Mount Nimba Strict Nature Reserve, Comoé National Park ஆபத்திலிருப்பதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.\n↑ பட்டியலிலுள்ள Abu Mena பண்பாட்டுக் களம் ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.\n↑ பட்டியலிலுள்ள இயற்கைக் களமான Simien National Park ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.\n↑ பட்டியலிலுள்ள Bagrati Cathedral and Gelati Monastery, Historical Monuments of Mtskheta ஆகிய இரு பண்பாட்டுக் களங்களும் ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.\n↑ முன்னர் பட்டியலிலிருந்த Dresden Elbe Valley 2009 இல் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது.\n↑ பட்டியலிலுள்ள இயற்கைக் களமான Mount Nimba Strict Nature Reserve ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.\n↑ பட்டியலிலுள்ள இயற்கைக் களம் Río Plátano Biosphere Reserve ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.\n↑ பட்டியலிலுள்ள இயற்கைக் களம் Tropical Rainforest Heritage of Sumatra ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.\n↑ பட்டியலிலுள்ள பண்பாட்டுக் களங்களான Ashur (Qal'at Sherqat), Samarra Archaeological City ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.\n↑ பட்டியலிலுள்ள Old City of Jerusalem and its Walls பண்பாட்டுக் களமானது ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.\n↑ பட்டியலிலுள்ள Rainforests of the Atsinanana இயற்கைக் களமானது ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.\n↑ பட்டியலிலுள்ள Timbuktu, Tomb of Askia பண்பாட்டுக் களங்கள் ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.\n↑ பட்டியலிலுள்ள Air and Ténéré Natural Reserves இயற்கைக் களமானது ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.\n↑ முன்னர் பட்டியலிலிருந்த Arabian Oryx Sanctuary 2007 இல் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது.\n↑ பட்டியலிலுள்ள Fortifications on the Caribbean Side of Panama: Portobelo-San Lorenzo பண்பாட்டுக் களம் ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.\n↑ பட்டியலிலுள்ள Chan Chan Archaeological Zone பண்பாட்டுக் களமானது ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.\n↑ பட்டியலிலுள்ள Niokolo-Koba National Park இயற்கைக் களமானது ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.\n↑ பட்டியலிலுள்ள Medieval Monuments in Kosovo பண்பாட்டுக் களமானது ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.\n↑ பட்டியலிலுள்ள East Rennell இயற்கைக் களமானது ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.\n↑ பட்டியலிலுள்ள Selous Game Reserve இயற்கைக் களமானது ஆப��்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.\n↑ பட்டியலிலுள்ள Tombs of Buganda Kings at Kasubi பண்பாட்டுக் களமானது ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.\n↑ பட்டியலிலுள்ள Liverpool – Maritime Mercantile City பண்பாட்டுக் களமானது ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.\n↑ பட்டியலிலுள்ள Everglades National Park இயற்கைக் களமானது ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.\n↑ பட்டியலிலுள்ள Coro and its Port பண்பாட்டுக் களமானது ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.\n↑ பட்டியலிலுள்ள Historic Town of Zabid பண்பாட்டுக் களமானது ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.\nபன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் உறுப்பினர்கள்\nஐக்கிய நாடுகள் சபை உறுப்பினர்கள்\nநாடு வாரியாக உலகப் பாரம்பரியக் களங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 அக்டோபர் 2018, 10:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/rape-survivor-set-on-fire-in-uttar-pradesh-370576.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-01-20T23:20:03Z", "digest": "sha1:AZACSIJB7T6YDADEXKHPTY3Q2KMBK43H", "length": 17855, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "இளம் பெண்ணை தீ வைத்து எரித்த பலாத்கார குற்றவாளிகள்.. ஜாமீனில் வெளியே வந்து அட்டூழியம் | Rape survivor set on fire in Uttar pradesh - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nசட்டமன்றத்தைக் கூட்டி ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக கொள்கை முடிவு.. சீமான் வலியுறுத்தல்\n'ரோடு ஷோ' வால் தாமதமாக சென்ற கெஜ்ரிவால்.. வேட்பு மனு தாக்கல் செய்வதை தவறவிட்டார்\n25 சிசிடிவி கேமரா காட்சிகள்.. சென்னையில் குழந்தையை கடத்திய பெண்ணை பொறி வைத்து பிடித்த தனிப்படை\nமக்களை கேட்காமல் ஹைட்ரோ கார்பன் திட்டமா.. முதல்வர் பழனிச்சாமி எதிர்ப்பு.. பிரதமர் மோடிக்கு கடிதம்\nவிக்ரவாண்டியில் விட்டதை பிடித்து காட்டுவோம்... மு.க.ஸ்டாலின் ஆவேசப் பேச்சு\nதூத்துக்குடியில் ரூ.40000 கோடியில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை.. தமிழக அமைச்சரவை ஒப்புதல்\nSports இவங்க 2 பேரும் ஆல்-டைம் பெஸ்ட்.. தோல்வி��்குப் பின் இந்திய வீரர்களை பாராட்டித் தள்ளிய ஆஸி, கேப்டன்\nMovies என்னாச்சுப்பா.. சரக்கு காலியா... வெற்றிப்பட இயக்குனர்களின்.. தொடர் சறுக்கல் \nAutomobiles மனுத்தாக்கல் செய்ய மஹிந்திரா தார் எஸ்யூவியில் கிளம்பிய கெஜ்ரிவால்.. ஆனால் கடைசியில் நடந்ததோ வேறு...\nFinance பட்ஜெட் 2020: வருமான வரியில் விலக்கு இருக்குமா.. எதிர்பார்ப்புகள் என்னென்ன..\nLifestyle விருது விழாவில் அணிந்திருந்த உடை நழுவி விழுந்து மிகுந்த சங்கடத்திற்கு உள்ளான ஸ்பானிஷ் நடிகை\n 8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசாங்க வேலை\nTechnology 20 ஆண்டில் ஒரு நாள் கூட லீவுவிடலை கிளிக் பண்ணிட்டே தான் இருந்தேன்பலவீனமாக உள்ளவர் பார்க்க வேண்டாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇளம் பெண்ணை தீ வைத்து எரித்த பலாத்கார குற்றவாளிகள்.. ஜாமீனில் வெளியே வந்து அட்டூழியம்\nடெல்லி: பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான, 23 வயது இளம் பெண் ஒருவர், நீதிமன்றம் செல்லும் வழியில், தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தரபிரதேசத்தின் உன்னாவோ மாவட்டத்தில் நேற்று அந்த சம்பவம் நடந்தது. இளம் பெண்ணின் சொந்த கிராமத்திற்கு அருகே, 5 ஆண்கள் சேர்ந்து அந்த பெண் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தனர்.\nஇதில் 2 ஆண்கள் அந்த பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளிகளாம். அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தவர்கள். தீ பிடித்து எரிந்த நிலையில், சுமார் 1 கிலோமீட்டர் தூரம் அந்த பெண் அலறியபடி ஓடியுள்ளாார். இதை பார்த்த ஒருநபர், அவசர உதவி மையத்திற்கு தொலைபேசியில் அழைத்துள்ளார்.\nஇதையடுத்து விமானம் மூலம் அந்த பெண், டெல்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அந்த இளம் பெண் 90 சதவீத தீக்காயங்களுடன் கஷ்டப்படுவதாகவும், எனவே, சீரியஸ் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.\nதெலங்கானாவில், கால்நடை மருத்துவர் பலாத்காரம் செய்து தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புள்ள 4 குற்றவாளிகளும் இன்று என்கவுன்டர் செய்யப்பட்ட நிலையில், பலாத்காரத்திற்கு உள்ளான பெண் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது.\n\"அவர் எங்களை நோக்கி வருவதைக் கண்டோம், உதவிக்காக கத்தினார். நாங்கள் அதைப் பார்த்து பயந்துவிட்டோம்\" என்று அந்த பெண்ணை நேரில் கண்ட சாட்சிகளில் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறினார். லக்னோவில் உள்ள சிறப்பு மருத்துவமனைக்கு முதலில் அந்த இளம் பெண் கொண்டு செல்லப்பட்டார்.\nமாலையில், அவர் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். லக்னோவில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் கொண்டு செல்வதற்காக மருத்துவமனையில் இருந்து விமான நிலையம் நடுவே கிரீன் பாதை உருவாக்கப்பட்டது.\nஅதாவது சிக்னல் இன்றி இளம் பெண், ஏர்போர்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n'ரோடு ஷோ' வால் தாமதமாக சென்ற கெஜ்ரிவால்.. வேட்பு மனு தாக்கல் செய்வதை தவறவிட்டார்\nதனியார் ரயில்களில் வசூல் குறைஞ்சா.. 180 மடங்கு அபராதம்.. அதிர வைக்கும் வரைவு அறிக்கை\n3 விஷயங்கள்.. பாஜகவின் தலைவர் பதவியை துறந்த அமித் ஷா.. இனி செயல்படுத்த போகும் அதிரடி திட்டங்கள்\nபோன வாரம் சர்ச்சை பேச்சு.. நிதியமைச்சருடன் டாடா சன்ஸ் சேர்மன் சந்திரசேகரன் திடீர் சந்திப்பு\nநட்டாதான் பாஸ்.. ஆனால் அமித் ஷாதான் பிக்பாஸ்.. தமிழ்நாடு, மே.வங்க தேர்தலுக்கு பாஜகவின் வியூகம்\nநிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பவன் குமாரின் மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி\nமகேஸ்வரியை தாக்கியது \"கொரோனா\" வைரஸ்.. சீனாவை தொடர்ந்து உலுக்கும் பீதி.. சூடு பிடிக்கும் ஆய்வுகள்\n2001-இல் இந்தியா-ஆஸி. கிரிக்கெட் போட்டியின் டர்னிங் பாயின்ட் நினைவிருக்கிறதா\nதேர்வு மட்டுமே வாழ்க்கையில்லை.. மாணவர்களுக்கு மோடி அட்வைஸ்.. கிரிக்கெட்டை உதாரணம் காட்டி உரை\nஅல்வா கிண்டினார் நிர்மலா சீதாராமன்.. இனி அதகளம்தான்\nஇதெல்லாம் நாங்க ஏற்கனவே சொன்னதுதான்.. மகிழ்ச்சி.. ஆம் ஆத்மி வாக்குறுதிக்கு ராமதாஸ் கொடுத்த ரியாக்சன்\nமுக்கோண வடிவில் புதிய விசாலமான நாடாளுமன்றக் கட்டடம்.. மாதிரி வரைப்படமும் தயார்\nபாஜகவின் புது தல.. உபி அதிரடி வெற்றியின் நாயகன்.. வியூகம் வகுப்பதில் கில்லாடி... யார் இந்த நட்டா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nuttar pradesh rape உத்தரபிரதேசம் பலாத்காரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.srivaishnavasri.com/shop/archives/tag/thayar-adhyayana-utsavam-etc", "date_download": "2020-01-20T23:56:36Z", "digest": "sha1:ZSZSBACSJH36LTGMTU2IUID7TOV2QRK4", "length": 2404, "nlines": 31, "source_domain": "www.srivaishnavasri.com", "title": "Thayar adhyayana Utsavam etc. – Sri Vaishnava Sri, Srirangam", "raw_content": "\nஸ்ரீ: நம்மாழ்வார் திருவடிகளே சரணம். திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம். ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: “ஸ்ரீரங்கநாச்சியார் ஸந்நிதியில் நடைபெறும் பகல்பத்து இராப்பத்துத்திருநாட்கள்” (8-01-2010 முதல் 18-01-2010 வரை) 1) நம்பெருமாள் திருமுன்பு அரையர்களால் நாலாயிர திவ்யப்பிரபந்தம் ஸேவிக்கப் பெற்றதுபோல் ஸ்ரீரங்கநாச்சியார் ஸந்நிதியில் அரையர்களும் அத்யாபகர்களும் நாலாயிர திவ்யப் பிரபந்த ஸேவையை செய்திடுவர். இதனை தாயார் “அத்யயனோத்ஸவம்” என்று அழைப்பர். 2)இந்த உத்ஸவத்தின் முதல் 5 நாட்களில் முதலாம் ஆயிரம், இரண்டாம் ஆயிரம் ஆகியவை […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-20T23:58:06Z", "digest": "sha1:NL4S6GFLAAFRG53JMSWKQWL4622EU6VB", "length": 9309, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "சட்டவிரோத ஆட்கடத்தல் – GTN", "raw_content": "\nTag - சட்டவிரோத ஆட்கடத்தல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்டவிரோத ஆட்கடத்தல்களுடன் தொடர்புடைய ஆறு இலங்கையர் சிசிலி தீவுகளில் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்டவிரோத ஆட்கடத்தலை ஒழிக்க – இலங்கையுடன் இணைந்து செயற்படுவோம் – UK…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்டவிரோத ஆட்கடத்தல்களை தடுக்க அரசாங்கம் கூடுதல் முனைப்பு காட்ட வேண்டும்- அமெரிக்கா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்த ஆட்சிக் கால ராஜதந்திரிகள் சட்டவிரோத ஆட்கடத்தல்களில் ஈடுபட்டனர்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்டவிரோத ஆட்கடத்தல் தொடர்பில் இலங்கை வழங்கி வரும் ஒத்துழைப்பு வரவேற்கப்பட வேண்டியது – அவுஸ்திரேலியா\nசட்டவிரோத ஆட்கடத்தல் தொடர்பில் இலங்கை வழங்கி வரும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்டவிரோத ஆட்கடத்தல் இடம்பெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கை உள்ளடக்கம்\nசட்டவிரோத ஆட்கடத்தல் இடம்பெறும் நாடுகளின் வரிசையில்...\nபோலிக் கடவுச்சீட்டு வைத்திருந்த நான்கு இலங்கையர்கள் இந்தியாவில் கைது\nபோலிக் கடவுச்சீட்டு வைத்திருந்த நான்கு இலங்கையர்கள்...\nஇலங்கை • பிரதான செய்திகள் • புலம்பெயர்ந்தோர்\nசட்டவிரோத ஆட்கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட இலங்கைத் தமிழருக்கு கனடாவில் பிணை\nபடு���ொலையானவர்களின் குடும்பங்களை, வெள்ளை வாகனம் அச்சுறுத்தியது… January 20, 2020\n” மூவர் படுகொலை – குற்றவாளி விடுதலை – 4 பெண் பிள்ளைகளோடு வாழ்கிறேன் – நஸ்டஈடு இல்லை” January 20, 2020\nமன்னாரில் தமிழுக்கு வழங்கப்பட்ட முதலிடத்தை விமல் வீரவன்ச மாற்றி அமைத்தார்… January 20, 2020\nகுடும்பமாக தற்கொலை முயற்சி… January 20, 2020\nகோத்தாபய ராஜபக்ஸவின் அறிவிப்புக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டது…. January 20, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/4-year-old-girl-beaten-chicken-pakoda-northern-territory-youth-arrested", "date_download": "2020-01-20T22:59:56Z", "digest": "sha1:4TUJ5JFHCRWQDMP6BPXFCKXCIO3AL2XG", "length": 15378, "nlines": 165, "source_domain": "image.nakkheeran.in", "title": "சிக்கன் பக்கோடா கேட்டு அடம்பிடித்த 4 வயது சிறுமி அடித்துக்கொலை; வடமாநில கொடூரன் கைது! | 4-year-old girl beaten for chicken pakoda; Northern Territory youth arrested | nakkheeran", "raw_content": "\nசிக்கன் பக்கோடா கேட்டு அடம்பிடித்த 4 வயது சிறுமி அடித்துக்கொலை; வடமாநில கொடூரன் கைது\nசிறுமி ஒருவரை டாஸ்மாக்கிற்கு அழைத்துச் சென்ற வடமாநில இளைஞர் ஒருவன் சிக்கன் பக்கோடா கேட்டு அடம்பிடித்தற்காக அந்த சிறுமியை அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அடுத்த மதுரா கொத்தம்ப��க்கம் பகுதியில் ஹாலோபிளாக் கற்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. அந்த தொழிற்சாலையில் பெரும்பாலும் வடமாநிலத்தவர்கள் வேலை செய்கின்றனர். குறிப்பாக 25 குடும்பத்தினர் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.\nஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த அமீர் என்பவர் தனது மனைவி மற்றும் நான்கு வயது மகளுடன் அந்த தொழிற்சாலையில் தங்கி வேலை பார்த்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அவருடைய உறவினரான நிலக்கர் என்ற இளைஞருடன் சென்ற அமீரின் மகள் வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக அந்த சிறுமியின் பெற்றோர்கள் அவனிடம் விசாரித்துள்ளனர். ஆனால் மது போதையில் இருந்த நிலக்கர் அந்த சிறுமி என்ன ஆனார் என்பது குறித்து தெளிவாக சொல்லவில்லை. இதனால் பல இடங்களில் சிறுமியை தேடி அலைந்துள்ளனர் பெற்றோர்கள். இப்படி பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை இப்படியிருக்க திங்கட்கிழமை காலையில் ஹாலோபிளாக் கற்கள் தயார் செய்யும் அந்த தொழிற்சாலையின் பின்புறம் உள்ள ஒரு முட்புதரில் காணாமல் போன அந்தச் சிறுமி முகத்தில் காயங்களுடன் சடலமாக கிடந்தார்.\nஇதைப் பார்த்து அதிர்ந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக வெள்ளவேடு காவல்நிலையத்திற்கு புகார் அளித்தனர். முகத்தில் காயங்களுடன் இறந்து கிடந்த சிறுமியின் உடலை மீட்ட காவல்துறையினர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக சிறுமியின் உடலை அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக விசாரணையில் ஈடுபட்ட போது முதலில் சிறுமி தவறி விழுந்ததாக நிலக்கர் சொன்னதை உண்மை என நம்பி காவல்துறையினர் வழக்கை முடிக்கலாம் என நினைத்த நேரத்தில் இது ஒரு கொலை என்பது சிறுமியின் உடற்கூறு ஆய்வு அறிக்கையில் தெரிய வந்தது.\nஅதனையடுத்து நிலக்கரை போலீசார் தங்கள் பாணியில் விசாரித்தனர். அதேபோல் அவனது கூட்டாளிகள் 3 பேரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமியை நிலக்கர் டாஸ்மார்க் மதுக் கடைக்கு அழைத்துச் சென்ற தகவல் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து நிலக்கரிடம் நடத்திய விசாரணையில் சிறுமியின் மரணத்திற்கான திடுக்கிடும் காரணம் தெரிய வந்தது. சம்பவத்தன்று டாஸ்மாக் கடைக்கு சிறுமியுடன் சென்ற நிலக்கர் திரும்பி வரும்போது சிக்கன் பக்கோடா வாங்கி வந்ததாகவும், பெரிய பாலம் ஒன்று மேல் உட்கார்ந்து சாப்பிட்டதாகவும், அப்போது சிக்கன் பக்கோடா தனக்கு வேண்டும் என கேட்டு அந்த சிறுமி அடம்பிடித்ததில் அந்த சிறுமி நிலக்கரின் கையை கடித்ததால் ஆத்திரமடைந்த நிலக்கர் சிறுமியை அடித்துக் கொலை செய்ததாகவும் தெரியவந்துள்ளது. மேலும் சிறுமி கீழே விழுந்து உயிர் இழந்ததாக நாடகமாடியதையும் ஒப்புகொண்டான். இதனையடுத்து வடமாநில கொடூரன் நிலக்கரை கைது செய்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபெண் குழந்தை பிறந்து விடுமோ என்ற அச்சத்தில் மனைவியை கொன்ற கணவன்\nஜன.25 ஆம் தேதி அதிமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்\nதமிழக அரசின் விருதுகளை வழங்கினார் முதல்வர் பழனிசாமி\nவாக்கு எண்ணியபோதே மறுவாக்கு கோரிய மனுக்கள் மீது விசாரணை\nவேலூரில் இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை... இரண்டு இளைஞர்கள் கைது\nபணம் எடுக்க வங்கியில் குவிந்த மக்கள்...\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி ரத்து -மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nமீசை, தாடியில்லாமல் லீக்கான விஜய்யின் புது லுக்...\n“போக்கிடம் இல்லை என்னும்போது அரசியல் பேசுவது சரியானதுனு நினைக்கல”- அட்வைஸ் செய்த அமீர்\n“எங்க டீமில் எல்லோரும் பெண்களின் பலத்தை அறிந்தவர்கள்” - அமலாபால்\nகாலமானார் பழம்பெரும் நடிகை நளினி...\nராமதாஸ் பெயரை ஏன் வைக்க வேண்டும்... அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க ரகசிய காரணம்... அதிர்ச்சி தகவல்\nநியூஸ் எதுவும் வராமப் பார்த்துக்குங்க... எடப்பாடிக்கு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்.. ரகசியமாக நடந்த பூஜை\nபாஜகவின் அதிர வைத்த திட்டத்தால் திமுக, காங்கிரஸ் இடையே நடந்த குழப்பம்... வெளிவராத அதிர்ச்சி தகவல்\nரஜினிக்கு யார் தவறாக எழுதி கொடுத்தார்கள்... அதிமுக மிஸ் ஆனது ஏன் ரஜினியுடன் கூட்டணி வைக்க பாஜக போடும் திட்டம்\nஅடையாளத்தை மாற்றிய காவலர் எஸ்.எஸ்.ஐ வில்சன் வழக்கு குற்றவாளிகள்... அதிர வைத்த சம்பவம்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nபாஜகவின் அதிர வைத்த திட்டத்தால் திமுக, காங்கிரஸ் இடையே நடந்த குழப்பம்... வெளிவராத அதிர்ச்சி தகவல்\nதீபிகா படுகோனுக்கு ராம்தேவ் மாதிரி ஆலோசகர் தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muralikkannan.blogspot.com/2008/07/", "date_download": "2020-01-21T01:10:36Z", "digest": "sha1:72IQ5VC3KLCQHPA3KMS7IOQ7VO3BVHMG", "length": 18208, "nlines": 198, "source_domain": "muralikkannan.blogspot.com", "title": "முரளிகண்ணன்: 7/1/08", "raw_content": "\nமிமிக்ரி மூர்த்தி கோபி நகைச்சுவை – இணையத்தில்\nகலக்கப் போவது, அசத்தப் போவது யாரு வகை நிகழ்ச்சிகளின் தோற்றுவாய் மூர்த்தி & கோபி பற்றி சென்ற பதிவில் எழுதியிருந்தேன். பல பதிவர்கள் அவர்களின் சிறப்பை கூறியிருந்தனர். சக பதிவர் டஃப் இண்டியன் அவர்களின் நகைச்சுவை ஒலிநாடா இணையத்தில் இருப்பதாக குறிப்பிட்டு அதற்கான சுட்டியையும் கொடுத்திருக்கிறார். அவருக்கு என் நன்றிகள்\nகுசேலன் முதல் திரை விமர்சனம்\nசென்சார் ஸ்க்ரிப்ட் எழுதும் என் நண்பரின் உதவியால் நேற்று குசேலன் படம் பார்த்தேன்\nபடம் முடிந்த பின்னரும் பசுபதியின் அந்த ஏக்கமான முகத்தை மறக்கமுடியவில்லை\nமூன்று குழந்தைக்கு தாயாகவும், ஏழை சவரத்தொழிலாளியின் மனைவியாகவும் வரும் மீனா அதீத மேக்கப்புடன் வருவது லேசாக உறுத்துகிறது.\nசந்தானம் வரும் காட்சிகள் வடிவேலின் காட்சிகளை காட்டிலும் நகைச்சுவையாக இருக்கிறது. (ஒருவேளை வடிவேலின் மேல் உள்ள அதிக எதிர்பார்ப்பு காரணமா எனத் தெரியவில்லை\nஇந்திய கிளியோபட்ரா என்று சொல்லும் அளவுக்கு நயன் கலக்கியுள்ளார்\nஒளிப்பதிவு சுமார் (காதல் கொண்டேன், புதுப்பேட்டை ஒளிப்பதிவாளரா இவர் என்று கேட்கும் படி இருந்தது. பின்னெ டைரக்டர் அப்படி.)\nபாடல் ஒ கே ரகம். வசனம் மொக்கை\nஆனால் படம் முடிந்தபின் ஒன்று தோன்றியது. இரண்டு காட்சிகளில் தான் ரஜினி நடித்துள்ளார் (பாடல், பில்ட் அப் தவிர்த்து). அந்த இரண்டு காட்சியிலேயெ ஏன் தனக்கு இவ்வளவு கிரேஸ் இருக்கிறது என்று புரியவைத்து விட்டார்.\nஉண்மையில் தமிழ்ப்பட இயக்குனர்களும் சரி, ரசிகர்களும் சரி ஒரு அற்புத நடிகரை வீணடித்து விட்டார்கள்\nகடந்த பத்தாண்டுகளில் கலை ரீதீயாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற பெரும்பாலான படங்களில் ஒரு ஒற்றுமையைக காணலாம். அது படத்தில் ஒரு முக்கிய பெண் கேரக்டர் தாவணி அணிந்திருக்கும்.\nசண்டக்கோழி – மீரா ஜாஸ்மின்\nதிமிரு – ஸ்ரேயா ரெட்டி\nதிரையரங்களுக்கு வருவோர் பெரும்பாலும் ஆண்கள் (70%). அதில் 70% 18 ல் இருந்து 35 வரை. 30 வயதை தாண்டிய ஆண்களுக்கு தாவணி மீதான மோகம் குறையாததற்கு காரணம் இருக்கலாம். இப்போதுள்ள 20+ க்கும் தாவணி மோகம் இருக்க காரணம் அது ��த்தத்திலேயே இருப்பதாலா\nகலக்கப் போவது அசத்தப் போவது - முன்னோடி: மூர்த்தி & கோபி\nஇப்பொழுது அனைத்து தொலைக்காட்சிகளும் மிமிக்ரி மற்றும் ஸ்டேண்ட் அப் காமெடி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றன. இந்த கலைஞர்களுக்கெல்லாம் முன்னோடி அல்லது வழிகாட்டி என்று பார்த்தால்\nதிரை நட்சத்திரங்களான சின்னி,தாமு,மயில் சாமி,விவேக் போன்ற நகைச்சுவை நடிகர்கள். ஆனால் இவர்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயெ நகைச்சுவை செய்து வந்தார்கள். பெரும்பாலும் பிரபல நடிகர்களை இமிடேட் செய்துவந்தார்கள்.\n80 களின் முடிவிலும்,90 களின் ஆரம்பத்திலும் இந்த துறையில் கலக்கியவர்கள் மூர்த்தி மற்றும் கோபி. இவர்கள் கிட்டத்தட்ட 100 க்கும் மேற்ப்பட்ட கேசட்டுகளை வெளியிட்டு சாதனை படைத்தவர்கள்.\n1) அப்போது வெளியான திரைப்படங்களின் பாடல்கள் மற்றும் டிரெய்லரை உல்டா செய்வது.\nகரகாட்டக்காரன் பாடலை இவர்கள் வார்த்தையில் கேட்க வேண்டுமே\nதேவர் மகன் - சேட்டு மகன்\n2) திருவிளையாடல் கட்டபொம்மன் வசனங்களை எல்லா நடிகர்களின் வாய்சிலும் பேசுவது\n3) பிற மொழி வசனங்களை எல்லா நடிகர்களின் வாய்சிலும் பேசுவது\nஅந்த நாட்களில் எல்லா மோட்டல்களிலும் இவர்கள் கேசட் தான் டாப் சேல்ஸ். இவர்கள் கேசட் இல்லாத டீக்கடை இல்லை.\n1) 93 க்குப்பின் தனியார் தொலைக்காட்சிகள் தமிழ் மக்களுக்கு தேவையான பொழுதுபோக்கை கொடுத்துவிட்டது\n2) இவர்களின் கேசட் எல்லாம் தரம் குறைந்தவை (ரூ 8). 90களில் மக்கள் நல்ல தரமான டேப் ரெக்கார்டர்களை வாங்க துவங்கியது. இவர்கள் கேசட் டெல்லி செட்டுக்குத்தான் ஏற்றது. அதுவும் இப்பொது டி வி டி காலம்\n3) குடும்பத்தோடு அமர்ந்து கேட்க முடியாதது. (தொலைக்காட்சி என்றால் பரவாயில்லை. அவர்கள் ஒளிபரப்புவது. இது உன் ஆசைக்கு கேட்கிறாய்)\n4)அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் கண்டுகொள்ளதது\n5) இதையெல்லாமா கேட்கிறாய் என்று கேலி செய்யப்படுவது.\nஎப்போதாவது உங்கள் பேருந்து ஒரு உருப்படாத மோட்டலில் நிற்கும் போது காதை தீட்டுங்கள். அவர்கள் உல்டா செய்த பாடல் வரிகள் உங்கள் காதில் விழலாம்\nசர்வேசன் நச் சிறுகதைப் போட்டிக்கு\nமிமிக்ரி மூர்த்தி கோபி நகைச்சுவை – இணையத்தில்\nகுசேலன் முதல் திரை விமர்சனம்\nகலக்கப் போவது அசத்தப் போவது - முன்னோடி: மூர்த்தி &...\nவிஐய்க்கு அதிக ரசிகர்கள் ஏன்\nஒரு திரைப்படத்��ை பார்வையாளனாக பலர் சென்று பார்க்கிறார்கள். அதில் சிலர் அந்த நடிகனின் ரசிகனாக திரும்புகிறார்கள். எப்படி நடக்கிறது இந்த ரசாயன ...\nசூர்யா-கார்த்தி இதில் யார் அம்பிகா\nதமிழ்சினிமாவில் நடிப்புத் துறையிலும் தொழில்நுட்பத் துறையிலும் பல சகோதர, சகோதரிகள் திறம்பட பணியாற்றியுள்ளார்கள். நடிப்புத்துறையில் உள்ளவர்க...\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளிவந்தவுடனும் அடுத்து வந்த இரண்டு நாட்களிலும் செய்தித் தாள்களைப் பார்த்தவர்கள் சற்றே கவலையுற்றிருக்கலாம்....\nதேவர் மகன் – சில நினைவுகள்\nதீபாவளியை வைத்து கணக்கிடுவதென்றால் வரும் தீபாவளியோடு தேவர் மகன் வெளியாகி 24 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த 24 ஆண்டுகளில் இந்தப் படம் தமிழ...\n1990 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு செல்வமணி இயக்கத்தில் விஜய்காந்த் நடித்த புலன் விசாரனை திரைப்படம் வெளியானது. பி.வாசு இயக்கத்தில் ரஜினி...\nஆண்களுக்கு எது வசந்த காலம் என்று கேட்டால் நான், படிப்பு முடித்ததில் இருந்து திருமணத்துக்கு முன்பான காலகட்டம் தான் என்று சொல்வேன். அதுவும்...\n1989ஆம் ஆண்டு. மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் 40 வயது மதிக்கத்தக்க பூ விற்கும் பெண், மற்றொரு பெண்ணிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். “நா...\nசிறந்த 10 தமிழ் வலைப்பதிவுகள் - குமுதம் சர்வே\nஇந்த வார குமுதம் இதழில் சிறந்த 10 தமிழ் வலைப்பதிவுகளை மினி சர்வே மூலம் வரிசைப்படுத்தியுள்ளனர். இதுவரை ஆனந்த விகடன் மட்டுமே தமிழ் வலைப்பதிவு...\n1998 ஆன் ஆண்டு சரண் இயக்கிய முதல் படமான காதல் மன்னன் வெளியாகும் போது அஜீத் குமாரின் மார்க்கெட் சற்று வீழ்ச்சியில் தான் இருந்தது. 95-96களில...\nஎந்தக் கல்லூரியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கலாம் எந்தப் பள்ளியில் +1 சேர்த்தால் மெரிட்டில் மெடிக்கல், இஞ்சினியரிங் சீட் கிடைக்கும் என தம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-10-07-10-47-41/tamildesaitamilarkannotam-jan10/2539-a", "date_download": "2020-01-21T01:16:27Z", "digest": "sha1:2WIAYB53XP3USPDVOSB7UKH4ZAJTKGTT", "length": 31539, "nlines": 249, "source_domain": "www.keetru.com", "title": "ஆங்கில மோகம் & வணிக வெறி - மூழ்கி உதிர்ந்த மொட்டுகள்", "raw_content": "\nதமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம்\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - ஜனவரி 2010\nகல்விக் கடன் வேண்டும் - உயர் கல்விக்கு அல்ல; பள்ளி கல்விக்கு\n+1 பொதுத் தேர்வு மதிப்பெண்களை உயர்கல்வ���ச் சேர்க்கைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்\nதனியார் பள்ளி வாகன விபத்துகளை எப்படி தவிர்ப்பது\nதனியார்மய கல்வியை ஒழித்து அனைவருக்கும் பொதுக்கல்வி\nஉயர் கல்வியை உலுக்கிய யஷ்பால் அறிக்கை\nபோட்டித் தேர்வுகள் - வரமா\nஅரசுப் பள்ளிகள் இணைப்பும், அடைப்பும்\nதாய்மொழிவழி அரசுப் பள்ளிகள் மூடல்\nநேரு பல்கலைக்கழகத் தாக்குதலும் வலதுசாரிகளின் நோயரசிலும்\nபலே திருடன்களும் - ஆன்லென் அக்கப் போரும்\nஎதிர்கால தகவல் தொழில்நுட்ப சந்தையை ஆக்கிரமிப்பு செய்யவிருக்கும் Quantum Computers\nநடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு தொடர புகார் ஒப்புகைச் சீட்டை அனுப்புக\nஈழத் தீவில் மலையகத் தமிழர் வரலாறு\nஉற்று நோக்குங்கள் என் மக்கா...\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - ஜனவரி 2010\nஎழுத்தாளர்: நா.வைகறை - இ.தனஞ்செயன்\nபிரிவு: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - ஜனவரி 2010\nவெளியிடப்பட்டது: 27 ஜனவரி 2010\nஆங்கில மோகம் & வணிக வெறி - மூழ்கி உதிர்ந்த மொட்டுகள்\nஅரசின் வணிகமயக் கல்விக் கொள்கையும், அரசு அதிகாரிகளின் அலட்சியமும், மக்களின் ஆங்கில மோகமும் மீண்டும் பத்து உயிர்களை வேதாரணியத்தில் காவு கொண்டிருக்கிறது.\nநாகை மாவட்டம் வேதாரணியத்தை அடுத்த கரியாப்பட்டினம் என்ற பகுதியில் கலைவாணி மகா மெட்ரிக் பள்ளி என்ற தனியார் பள்ளி உள்ளது. கடந்த ஆண்டு வரை தேவி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி என்ற பெயரில் செயல்பட்டுவந்த பள்ளி இந்தக் கல்வி ஆண்டு முதல் கலைவாணி மகா மெட்ரிக் பள்ளி என்ற பெயரில் செயல்பட்டது.\nகரியாப்பட்டிணத்தைச் சுற்றியுள்ள நாகக்குடையான், கத்தரிப்புலம், செட்டிப்புலம், மருதூர், வடமழை, மணக்காடு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மாணவர்களை 5 சிற்றுந்துகளில் (VAN) அழைத்து வருகின்றனர்.\n03.12.2009 அன்று காலை சுமார் 8 மணியளவில் நாகக்குடையான் பகுதியில் பள்ளி மாணவர்களையும் ஆசிரியை சுகந்தியையும் ஏற்றிக் கொண்டு வரும்போது கத்தரிப்புலம் ஊராட்சிக்குட்பட்ட பனையடிக் குத்தகைப் பகுதியில் உள்ள பத்திரகாளி அம்மன் கோவில் அருகில் சாலையோரக் குளத்தில் கவிழ்ந்து ஆசிரியை சுகந்தி (வயது 21) மற்றும் 9 பள்ளி மாணவ மாணவிகள் இறந்துள்ளனர்.\nஇந்தப் பள்ளி வாகனத்தை செட்டிப்புலத்தைச் சேர்ந்த மகேந்திரன் ஓட்டும்போது கைபேசியில் பேசிக் கொண்டே ஓட்டியுள்ளார். சாலையின் தன்மையறியாது கவனக் குறைவாக வாகனத்தை இயக்கியுள்ளார். இதனால் சாலையோரக் குளத்தில் பள்ளி வாகனம் கவிழ்ந்தது.\n1.மகாலெட்சுமி(வயது 9), 2. அபிநயா (3), 3. விஜிலா(4), 4. அஜய்(6), ஹரிஹரன் (3), ஈஸ்வரி (7), 7. அஜய் (6), 8. ஜெயசூர்யா (4), 9. ஜெயபிரசாத் (5) மற்றும் ஆசிரியை சுகந்தி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.\n2004 சூலை 16 அன்று குடந்தை சரஸ்வதி நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற தீ விபத்தில் 93 குழந்தைகள் கருகிப் போயினர்.இந்த விபத்துக்குப் பிறகு கல்வித்துறை அதிகாரிகள் இந்தப் பள்ளி முறையான அனுமதி பெறவில்லை. விதிமுறைகளைப் பின்பற்றி பள்ளிக்கட்டிடம் கட்டவில்லை என்றனர். கூரைக் கட்டிடங்களுக்குத் தடைவிதித்தனர்.\nகுடந்தை நிகழ்வைப் போலவே பனையடிக் குத்தகையில் விபத்து நடந்த பிறகு கலைவாணி மகா மெட்ரிக் பள்ளி முறையான அங்கீகாரம் பெறவில்லை என்று சொல்லி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வீராச்சாமி 250 மாணவர்களும் 226 மாணவிகளும் ஆக மொத்தம் 476 மாணவர்கள் படித்து வரும் பள்ளியை இழுத்து மூட உத்தரவிடுகிறார்.\nவிபத்துக்குள்ளான வாகனம் தனியார் சொந்தப் பயன்பாட்டுக்குரியது. அதனைப் பள்ளி வாகனமாகப் பயன்படுத்தியது, 13 பேரை மட்டுமே அழைத்துச் செல்ல வேண்டிய வாகனத்தில் 21 பேரை அழைத்துச் சென்றது ஆகியன மோட்டார் வாகனச் சட்டப்படி குற்றம் என்கிறார் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகன். மேலும், கரியாப்பட்டினம் காவல்நிலையப் பரிந்துரை கிடைத்ததும் வாகனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும், ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப் பரிந்துரைக்கப்படும் என்கிறார். பள்ளி மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ50,000, ஆசிரியை சுகந்திக்கு ஒரு இலட்சம் என்று 5.5 இலட்சம் நிவாரணத் தொகையை அறிவித்து தமிழக முதல்வர் கருணாநிதி தன் கடமையை முடித்துக் கொண்டார்.\nபத்துப்பேரின் மரணம் என்பது வெறும் விபத்தல்ல. சமூகச் சீர்கேட்டின் வெளிப்பாடு. தமிழகத்தில் 1964 வரை இலவசப் பள்ளிக் கல்வி நடைமுறையில் இருந்த நிலை மெல்ல மெல்ல மாறி 1978க்குப் பிறகு கல்வி வணிகமயமானது. மெட்ரிகுலேசன் பள்ளிகள் தனி அரசையே நடத்துகின்றன. ஆங்கிலக் கல்வி என்னும் பெயரில் கொள்ளையடிக்கின்றனர்.\n“மெட்ரிகுலேசன் பள்ளி 1950 ஆம் ஆண்டு வாக்கில் உருவானவை. இவை பல்கலைக்கழகத்தின் கீழ் இருந்தன. பல்கலைக் கழகங்கள்தாம் இவற்றுக்குத் தேர்வு நடத்த���ன. 1977ஆம் ஆண்டு வரை சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் 29 மெட்ரிக் பள்ளிகளும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் கீழ் ஒரு பள்ளியும் ஆக 30 பள்ளிகள் மட்டுமே இருந்தன. இவை அனைத்திலும் பணம் கட்டிப்படிக்க வேண்டும். ஆங்கிலமே பயிற்று மொழி. 1975ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த சென்னைப் பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் மெட்ரிக் பள்ளிகளைத் தமிழக அரசின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று முன் மொழியப்பட்டது.\nஅவசர நிலைப்பிரகடன காலத்தில் தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி இருந்த போது 19.7.1976 அன்று சென்னைப் பல்கலை மெட்ரிக் பள்ளி பிரதிநிதிகள் கலந்து பேசி தமிழக அரசு தனியாக மெட்ரிகுலேசன் வாரியம் உருவாக்கி அதன் இயக்குநர் கீழ் அது செயல்படுவது என்று தீர்மானிக்கப்பட்டது. பயிற்று மொழி, பண வசூல் எல்லாம் பழைய மாதிரியே தொடர்வது என்று முடிவு செய்யப்பட்டது.\n25.07.1977 நாளிட்ட G.O.MS.No. 1720 (கல்வித்துறை) ஆணை மெட்ரிகுலேசன் வாரிய உறுப்பினர்கள் குறித்து வரையறை செய்தது. மெட்ரிகுலேசன் விதிமுறைகளையும் அவ்வாணை வகுத்தது. 1987ல் மெட்ரிக் பள்ளிகள் 200 ஆயின. 1992ல் இவை 1000 ஆயின. இப்பொழுது 2000க்கும் மேல் உள்ளன.” (நேர்மையற்ற தீர்ப்பு நெருப்புக்குத் தீனி - பெ. மணியரசன்)\nஅரசின் பொறுப்பில் இருந்த கல்வி தனியார்மயம் ஆக்கப்பட்டு உள்ளது. மது விற்பனை அரசு உடைமை ஆக்கப்பட்டு உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளின் பிரமுகர்களும் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் நடத்தி வருகின்றனர். கல்வி முழுக்க முழுக்க வணிகமயமாகி உள்ளது.\nமெட்ரிகுலேசன் பள்ளிகளுக்குத் தனிவாரியம் என்பதால் அரசுத்துறை கல்வி அதிகாரிகள் மெட்ரிகுலேசன் பள்ளிகளைக் கண்காணிப்பது இல்லை. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்கலாம். மெட்ரிகுலேசன் பள்ளிகளைக் கண்காணிக்கும் அதிகாரி (Inspector of Matriculation School . IMS) விதிமுறைகளை மீறும் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதில்லை.\nஆங்கிலமயத்துக்கு ஆதரவான தமிழக அரசின் கல்விக் கொள்கையால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்காமல் பணம் கொடுத்து தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். நாகக்குடையான், கத்தரிப்புலம், செட்டிப்புலம் பகுதிகளில் அரசு தொடக்கப்பள்ளி, அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகள் பல உள்ளன. ஆங்கில வழிக்கல்வி ��ன்பதற்காகவே சுமார் 8 கி.மீ தொலைவு உள்ள கரியாப்பட்டினம் கலைவாணி மகா மெட்ரிக் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்புகின்றனர். அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கூட தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில்தான் படிக்க வைக்கின்றனர்.\nகலைவாணி மகா மெட்ரிக் பள்ளியினை மாதம்தோறும் ஆய்வு செய்த அதிகாரிக்கு அது அங்கீகாரம் பெறாத பள்ளி என்று தெரியாதா மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மெட்ரிக் பள்ளியை ஏன் கண்காணிக்கவில்லை\nபத்திரகாளியம்மன் கோவிலுக்குச் சொந்தமான குளத்தை ஊராட்சிமன்றத் தலைவி திருமதி. குணசேகரிராசன் மீன் வளர்ப்பதற்காக ஏலம் விட்டுள்ளார். பனையடிக் குத்தகை பகுதியைச் சார்ந்த திரு. சந்திரசேகர் என்பவர் குளத்தை ஏலம் எடுத்து பொக்கலையன் எந்திரம் மூலம் 20 அடி வரை ஆழப்படுத்தி உள்ளார். இந்த நீரைப் பயன்படுத்தி கார்த்திகைக் கிழங்கு, கடலை போன்ற பணப் பயிர்களை வேளாண்மை செய்து வருகிறார். சாலை ஓரத்தில் 20 அடி ஆழம் உள்ள குளத்தைச் சுற்றி எந்த விதத் தடுப்பும் இல்லை. எச்சரிக்கைப் பலகையும் இல்லை. (15.12.2009 அன்று விபத்து நடந்த 16-ம் நாள் பார்த்தபோது கூட இப்படித்தான் இருந்தது)\nகலைவாணி மகா மெட்ரிக் பள்ளியின் தாளாளர் தங்கராசு கரியாப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழக அரசின் நல்லாசிரியர் விருது வாங்கியவர். பணியில் இருக்கும் போதே தேவி மழலையர் மற்றும் நர்சரிப்பள்ளி நடத்தி வந்தார். ஓய்வு பெற்ற பிறகு கலைவாணி மெட்ரிக் பள்ளியாக மாற்றம் செய்தார்.\nவிபத்துக்குள்ளான பள்ளி வாகனம் தேத்தாகுடி அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணிபுரியும் கார்த்திகேயனுக்குச் சொந்தமானது. தனது உறவினர் சுமித்ரா பெயரில் வாகனத்தைப் பதிவு செய்துள்ளார். சொந்தப் பயன்பாட்டிற்காக வாங்கிய வண்டியை விதிமுறைகளை மீறி பள்ளி வாகனமாக வாடகைக்கு விட்டுள்ளார்.\nபள்ளி வாகன விபத்துக்கு முதல் குற்றவாளி வாகன ஓட்டுநர் மகேந்திரன். இரண்டாவது குற்றவாளி வாகன உரிமையாளர். மூன்றாவது குற்றவாளி பள்ளி தாளாளர் என்று காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அதிகாரிகள் தங்கள் கடமையினை உணர்ந்து செயல்படாததற்கு யார் தண்டனை தருவது\n2003ல் முன்வைக்கப்பட்ட சிட்டிபாபு ஆணைய அறிக்கை, குடந்தை தீ விபத்திற்குப் ப��றகு நீதிபதி சம்பத் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கை ஆகியவற்றை அரசு இதுவரை செயல்படுத்தவில்லை. குடந்தை மற்றும் வேதாரணியம் விபத்துக்கள் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்றால் அரசு தொடக்கக்கல்வி முதல் பொறியியல், மருத்துவம், சட்டம், வேளாண்மை உள்ளிட்ட அனைத்துக் கல்வியையும் தமிழில் வழங்க வேண்டும். தமிழ்வழியில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கான தனி வாரியத்தை உடனடியாகக் கலைக்க வேண்டும். உள்ளூர்ப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் ஆசிரியர்களும் தமது கடமை உணர்ந்து செயலாற்ற வேண்டும். இல்லையெனில் குடந்தை, வேதாரணியம் போல் பேரழிவுகள் தொடர்வதைத் தடுக்க முடியாது.\nஉயிர் கொடுத்து உயிர்காத்த பெண்\nபள்ளி வாகனம் விபத்துக்குள்ளான போது ஆசிரியை சுகந்தி 11 குழந்தைகளை வாகன உதவியாளர் சுப்பிரமணியன் உதவியோடு காப்பாற்றிவிட்டு அடுத்த குழந்தையைக் காப்பாற்ற முனைந்தபோது பரிதாபமாக இறந்தார். ஏழ்மை மிகுந்த விவசாயக் குடும்பத்தில் திரு. மாரியப்பன் திருமதி. அன்னலெட்சுமி தம்பதியருக்கு மகளாகப் பிறந்து தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி முடித்தவர் ரூ1000 மாதச் சம்பளத்திற்கு அந்தப் பள்ளியில் பணி புரிந்தார். தன் உயிரையும் பொருட்படுத்தாது 11 மாணவர்களைக் காப்பாற்றிய சுகந்தியின் பெருங்குணம் போற்றத்தக்கதாகும்.\n- நா.வைகறை - இ.தனஞ்செயன்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/217135", "date_download": "2020-01-21T01:09:28Z", "digest": "sha1:EVBQ3U7S2X6PE4EB5BFGACG3JX4DTENG", "length": 12527, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "இனப்படுகொலை செய்ததாக கூறுவது தவறான குற்றசாட்டு: சர்வதேச நீதிமன்றத்தில் ஆங் சாங் சூகி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுப��க்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇனப்படுகொலை செய்ததாக கூறுவது தவறான குற்றசாட்டு: சர்வதேச நீதிமன்றத்தில் ஆங் சாங் சூகி\nரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக மியான்மர் இனப்படுகொலை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் 'தவறானவை' என்று அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சாங் சூகி விளக்கம் கொடுத்துள்ளார்.\nமியான்மரின் மேற்கு ராகைன் மாநிலத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து, அந்நாட்டு இராணுவம் ஒடுக்குமுறையை கையாண்ட போது, பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதோடு, 7,30,000 க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா மக்கள் மியான்மரை விட்டு வெளியேறினர்.\nஅவர்களில் தற்போது பெரும்பாலானவர்கள் பங்களாதேஷில் நெரிசலான அகதிகள் முகாம்களில் வாழ்கின்றனர்.\nஉலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக, மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காம்பியா ஐநா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.\nஇந்த நிலையில் உலகெங்கிலும் இருந்து 17 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் பேசிய மியான்மர் அரச ஆலோசகர் ஆங் சாங் சூகி (74), ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக மியான்மர் இனப்படுகொலை செய்ததாகக் கூறப்படும் காம்பியாவின் குற்றச்சாட்டுக்கள் தவறானவை. நிலைமை பற்றி அவர்கள் காண்பித்த படம் முழுமையற்றது எனக்கூறியுள்ளார்.\n25 நிமிடங்கள் அவர் ஆற்றிய உரையில், \"ராகைன் மாநிலத்தின் நிலைமை சிக்கலானது மற்றும் புரிந்துகொள்ள எளிதானது அல்ல\".\nஅங்கு உள்ள போராட்டக்காரர்கள் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் போராளிகளிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை வாங்கியிருப்பதாக கூறினார்.\n2016 அக்டோபரில் பங்களாதேஷின் எல்லைக்கு அருகிலுள்ள காவல் நிலையங்களைத் தாக்கியபோது ஆரம்ப கட்ட வன்முறை தொடங்கியது. இதில் ஒன்பது பொலிஸ் அதிகாரிகள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.\nஇவற்றை கட்டுப்படுத்துவதற்காகவே இராணுவம் ஒடுக்குமுறையை கையாண்டது. \"துன்பகரமாக, இந்த ஆயுத மோதலானது ராகைனின் மூன்று வடக்கு நகரங்களிலிருந்து பங்களாதேஷுக்கு பல லட்சம் முஸ்லிம்கள் வெளியேற வழிவகுத்தது. குரோஷியாவில் [1990 களில்] ஆயுத மோத��்கள் நடைபெற்ற போது பெருமளவில் பொதுமக்கள் வெளியேறியதை போல\".\nபோர்க்குற்றங்கள் அல்லது மனித உரிமை மீறல்கள் நடந்திருந்தால், அவை மியான்மரின் நீதி அமைப்பால் கையாளப்படும். ஒரு சந்தர்ப்பத்தில் பொதுமக்கள் தூக்கிலிடப்பட்டதற்காக வீரர்கள் ஏற்கனவே தண்டிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.\nஅதேபோல, இனப்படுகொலை நடத்தும் நோக்கம் குறித்த பிரச்னையை காம்பியா சரியாக கவனிக்கவில்லை என்றும், 10,000 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுவது மிகைப்படுத்தப்பட்டது என்றும் மியான்மர் சார்பாக வாதாடிய வழக்கறிஞர்களில் ஒருவரான மிடில்செக்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வில்லியம் ஷாபாஸ் கூறினார்.\nமுன்னதாக ஆங் சாங் சூகி, மியான்மரில் ஜனநாயகம் மலரவேண்டி போராட்டம் நடத்தியதால் அந்நாட்டு இராணுவத்தால் 15 ஆண்டுகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து அவர் 1991-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு உட்பட பல்வேறு நாட்டு விருதுகளையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\n இந்த வகை வாழைப்பழம் சாப்பிடுங்க\nஇந்துக்களின் சடலத்தை சாப்பிடும் முஸ்லிம்கள்\nயாரெல்லாம் இரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிடலாம் தெரியுமா\nஉடல் எடையை அதிகரிக்க வேண்டுமா\nஉடல் எடையை குறைக்க எந்த வகை வாழைப்பழம் உதவும் தெரியுமா\nஇதை படித்த பின்னர் வாழைப்பழ தோலை தூக்கிப் போட மாட்டீங்க\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-01-21T00:44:51Z", "digest": "sha1:BFLAWJPJB5HVX4GJPFKGZNDJ23RJHIAS", "length": 9610, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "செய்யாறு: Latest செய்யாறு News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுதிய மாவட்டமாக செய்யாறை உருவாக்கக் கோரும் மனு.. தமிழக அரசு பதிலளிக்க சென்னை ஹைகோர்ட் உத்தரவு\nடீ குடித்த இளைஞர்.. விரட்டிய கும்பல்.. பஸ்சில் தாவி ஏறியும்.. சரமாரி வெட்டு.. பதற வைக்கும் கொலை\nதகாத உறவின் போது தகராறு.. இளைஞரை கொன்ற பெண்.. போலீசில் சரண்\nஅரசு கல்லூரியில் எம்பில் சேர வந்த மாணவிக்கு பேராசிரியரால் நேர்ந்த அவமானம்\nமுக்கோண கள்ளக் காதல்.. பெண்ணை கத்தியால் வெட்டிய விசிக பிரமுகர்\nபெற்றோர் திட்டியதால் செய்யாறு அரசு பள்ளியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை\nசெய்யாறு அருகே அரசுப் பேருந்து மோதி கணவன் மனைவி சம்பவ இடத்திலேயே பலி\nரூ. 30 கோடி பணத்துடன் எல்ஐசி ஏஜென்ட் மாயம்... செய்யாறில் பரபரப்பு\nசிறுமியின் 10 வார கருவை கலைக்க திருவண்ணாமலை நீதிமன்றம் ஒப்புதல்\n.. ஓபிஎஸ்\".. தூசி மோகனை தூக்கி வாரிப் போட வைத்த மாணவிகள்\nமக்கள் கைகள் பட்டு மாசு நீங்கிய செய்யாறு..\nஉங்க வேட்டி, சேலை எங்களுக்கு எதுக்கு..சசி குரூப் ஜெ.பிறந்தநாளை புறக்கணித்த செய்யாறு மக்கள்\nசெய்யாறு அருகே 55 தேக்கு மரங்கள் வெட்டி கடத்தல்... உடந்தையாக இருந்த வேளாண் அதிகாரி அதிரடி சஸ்பென்ட்\nசரக்கு எங்க சாமி.. நடுரோட்டில் சாலை மறியலில் குதித்த குடிகாரர்...\nதிருமணம் நடந்த சில மணி நேரங்களிலேயே \"பிரிந்த\" மணமக்கள்...\nசெய்யாறு.. இரவில் நடந்த பயங்கர விபத்தில் 5 பேர் பலி\nசெய்யாறில் ரூ. 1500 கோடி முதலீட்டில் மகிந்திரா அன்ட் மகிந்திரா டிராக்டர் ஆலை\nகோர்ட்டில் ஆஜராக சென்றவர்கள் மீது சரமாரி குண்டு வீச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/wwe/top-5-funny-moments-in-wwe", "date_download": "2020-01-20T22:58:27Z", "digest": "sha1:HL5Y67TAJ7QARDVHSYZFB63Z7S5GMNDX", "length": 9437, "nlines": 80, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "புரோ ரெஸ்லிங்கின் டாப் 5 நகைச்சுவைத் தருணங்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nமுதல் 5 /முதல் 10\nஅனைத்து வகையிலான பொழுதுப்போக்கு நிகழ்ச்சிகளிலும் நகைச்சுவை உணர்வு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது தொடர்களில் ஷுட்டிங்கின் பொழுது நடந்த காமெடியான தருணங்களை அத்தொடர் முடியும் முன்னர் ஒளிபரப்புகின்றனர். பரோ ரெஸ்லிங்கிலும் தெரிந்தோ தெரியாமலோ அரங்கேறிய பல நகைச்சுவை தருணங்கள் உண்டு.\nஸ்டீவ் ஆஸ்டின் மெக்மேஹன் குடும்பம் மீது பீரை ஊற்றியது, சான்டீனோ மரெல்லா மற்றும் ஷீமசுடைய டீ பார்ட்டி போன்ற தருணங்கள் இன்று நினைத்தாலும் புரோ ரெஸ்லிங் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். அவ்வாறு புரோ ரெஸ்லிங் வரலாற்றில் நடந்த மறக்க முடியாத நகைச்சுவை நிகழ்வுகள் இதோ,\n#5 கர்ட் ஆங்கிள் அண���ட் தி மில்க் ட்ரக் ( Kurt Angle and the milk truck )\nகர்ட் ஆங்கிளின் புரோ ரெஸ்லிங் வாழ்க்கை சாதனைகள் நிறைந்த ஒன்று. இன்றும் அவர் ரா ஜெனரல் மானேஜர் ஆக ஒரு முக்கிய பதவி வகிக்கிறார்.\n\"மில்க் - ஓ - மேனியா\" என்று அழைக்கப்படும் இந்த சம்பவம் 2001இல் ஆங்கிள் \" தி அலையன்ஸை\" எதிர்த்து சண்டை போட்டுக் கொண்டிருந்த காலத்தில் நடந்தது.\nரிங்கிற்குள் ஸ்டெபனி மெக்மேஹன் ( Stephanie Mcmahon) ஸ்டோன் கோல்டை புகழ்ந்து கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென மில்க் ட்ரக்கை ஓட்டிக் கொண்டு ஸ்டேடியத்திற்குள் நுழைந்தார் ஆங்கிள். பின், உள்ளே இருந்த அனைவர் மீதும் பாலைப் பீச்சி அடித்தார். இதைக் கண்டவுடன் ஸ்டேடியத்தில் சிரிப்பலை எழுந்தது. ஆங்கிள் ட்ரக்கின் மீது ஏறி ஆஸ்டினின் பீர் சல்யூட்டை கலாய்த்ததை யாராலும் மறக்க முடியாது.\n#4 சைக்கோ சிட் இன்டர்வுயூவில் உளறியது ( Psycho Sid messes up his interview )\nரெஸ்லிங்கில் ஒரு நல்ல ப்ரமோ தர நிறைய பயிற்சித் தேவை. பயிற்சி இருந்தும் கேமரா முன் பேசுவது கடினம். சில சமயங்களில் ரெஸ்லர்கள் ஸ்க்ரிப்டில் இல்லாத விஷயங்களை ப்ரமோ நேரங்களில் உளறி விடுவர்‌. இந்த மாதிரி தன் வாழ்க்கையில் பல முறை உளறி இருக்கிறார் சைக்கோ சிட்.\nசைக்கோ சிட்டின் இன் ரிங் திறமை மிகவும் போற்றுதலுக்குரியது. ஆனால், ப்ரமோக்களில் சொதப்புவது அவரின் வழக்கம்‌. அவ்வாறு ஒரு மிகவும் நகைச்சுவையான நிகழ்வு \" இன் யுர் ஹவுஸ்\" நிகழ்ச்சியின் பொழுது நடந்தது. இன்டர்வியூ லைவ் என்பதை உணராத சைக்கோ சிட் ஜிம் ராஸிடம் \"மீண்டும் முதலில் இருந்து இன்டர்வியூ கொடுக்கவா\" என்று கேட்டார். ஜிம் ராஸ் புண்ணகையோடு \" வீ ஆர் லைவ் \" என்று பதிலளித்தார்.\nபுரோ ரெஸ்லிங் வரலாற்றின் நகைச்சுவையான அணிகளில் டீ ஜெனரேசன் எக்சும் ஒன்று. அதில் குறிப்பாக ஷான் மைக்கல்ஸ் செய்யும் ரகளைகளுக்கு அளவே இல்லை.\n2006-இல் சைபர் சண்டே நிகழ்ச்சியில், எரிக் பிஸ்காப் டி எக்ஸ் அணியினரைப் பார்த்து \" நீங்கள் ஒன்றும் சர்ச்சைக்குரிய அணியெல்லாம் கிடையாது\" என்றார். இதைக் கேட்டு கோபம் அடைந்த மைக்கல்ஸ் அருகில் நின்று கொண்டிருந்த ஸ்டான் எனும் சாதாரணமான வொர்க்கரை சூப்பர் கிக் செய்தார்.\nபின், அங்கிருந்த அனைத்து வொர்க்கர்களையும் மைக்கல்ஸ் அடித்து நொறுக்கினார். இதைக் கண்ட ட்ரிபிள் ஹெச் மைக்கல்ஸைப் பார்த்து \" இப்பொழுது நீ செய்த காரியம் சர்ச்சைக்குரியதா என்று எனக்கு தெரியாது. ஆனால், மிகவும் சிரிப்பாக இருந்தது\" என்று கூறினார்.\n2018-இன் டாப் 5 WWE தருணங்கள்\nWWE மல்யுத்த வீரர்கள் தங்களது ஸ்கிரிப்டை மறந்த தருணங்கள்\nPWI 500: டாப் 10 ரெஸ்ட்லெர்ஸ்ஆஃப் 2018.\nவரலாற்றில் இடம் பிடித்த டாப் 6 WWE சாம்பியன்ஷிப் வெற்றிகள்\n2018-இல் ஓய்வுப் பெற்ற 4 டபுள்யு டபுள்யு ஈ சூப்பர் ஸ்டார்கள்\nWWE-வில் அதிக மல்யுத்த போட்டிகளில் பங்கேற்றுள்ள வீரர்கள் - பாகம் 1\nஒரே ஒரு நாள் மட்டும் WWE சாம்பியன்ஷிப் பெல்ட்டை வைத்திருந்த ஐந்து வீரர்கள்\n2018-ல் உயிரிழந்த 10 WWE வீரர்கள்\nWWE சூப்பர்ஸ்டார்களால் காப்பி அடிக்கப்பட்ட சிறந்த பினிஷர்கள் \nதொலைக்காட்சி நேரலையில் நேரடியாக கைது செய்யப்பட்ட 5 WWE சூப்பர்ஸ்டார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/07024750/Mother-attempted-suicide-by-poisoning-her-2-daughters.vpf", "date_download": "2020-01-21T00:36:41Z", "digest": "sha1:2SMRBOLFTELE3CW77EXCCURBLHECXDBI", "length": 14075, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Mother attempted suicide by poisoning her 2 daughters near Senthamangalam || சேந்தமங்கலம் அருகே பரபரப்பு 2 மகள்களுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசேந்தமங்கலம் அருகே பரபரப்பு 2 மகள்களுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி + \"||\" + Mother attempted suicide by poisoning her 2 daughters near Senthamangalam\nசேந்தமங்கலம் அருகே பரபரப்பு 2 மகள்களுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி\nசேந்தமங்கலம் அருகே 2 மகள்களுக்கு விஷம் கொடுத்து விட்டு தாய் தற்கொலை முயற்சி மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nபதிவு: அக்டோபர் 07, 2019 03:45 AM\nநாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள வால்க்காடு கிராமத்தை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் (வயது 38). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி லட்சுமி (31). இந்த தம்பதிக்கு ஜெயஸ்ரீ (14), சுபஸ்ரீ (8) என 2 மகள்கள் உள்ளனர்.\nஇதனிடையே கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் லட்சுமி வாழ்க்கையில் விரக்தி அடைந்த நிலையில் காணப்பட்டார்.\nஇந்தநிலையில் நேற்று காலை சவுந்தர்ராஜன் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். பின்னர் லட்சுமி தனது இரண்டு மகள்களுக்கு விஷம் கொடுத்தார். அதன்பின்பு லட்சுமியும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி மேற்கொண்டார். இதையடுத்து அவர்கள் 3 பேரும் வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.\nஇதைத்தொடர்ந்து அவர்கள் இதுகுறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த ஆம்புலன்ஸ் மூலம் லட்சுமி, ஜெயஸ்ரீ, சுபஸ்ரீ ஆகியோர் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.\nஇதுகுறித்து தகவலறிந்த சேந்தமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசேந்தமங்கலம் அருகே 2 மகள்களுக்கு விஷம் கொடுத்து விட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. மறுவாக்கு எண்ணிக்கை நடத்த மறுத்ததால் வேட்பாளர் மகன் உள்பட 3 பேர் தீக்குளிக்க முயற்சி\nமறுவாக்கு எண்ணிக்கை நடத்த மறுப்பு தெரிவித்ததால் வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்பாளரின் மகன் உள்பட 3 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.\n2. வையம்பட்டி அருகே நள்ளிரவில் பரபரப்பு அ.தி.மு.க. வேட்பாளரின் மாமனாரை கழுத்தை நெரித்து கொல்ல முயற்சி\nவையம்பட்டி அருகே அ.தி.மு.க. வேட்பாளரின் மாமனாரை நள்ளிரவில் கழுத்தை நெரித்து மர்ம கும்பல் கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் போட்டி காரணமாக அவரை கொலை செய்ய முயன்றனரா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n3. கல்லூரி பேராசிரியை மகளுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை முயற்சி குழந்தை உயிரிழந்தது\nகல்லூரி பேராசிரியை தனது மகளுடன் கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயன்றதில் குழந்தை உயிரிழந்தது.\n4. அடகு கடையின் சுவற்றில் துளையிட்டு கொள்ளை முயற்சி மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nஆண்டிமடத்தில் அடகு கடையின் சுவற்றில் துளையிட்டு கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n5. கன்னியாகுமரியில் திருமணமான 9 மாதங்களில், அரசு டாக்டர் தூக்கிட்டு தற்கொலை\nகன்னியாகுமரியில் திருமணமான 9 மாதங்களில், அரசு டாக்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n1. அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது\n2. உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை தி.முக. பெற்று இருக்கும் - மு.க. ஸ்டாலின்\n3. பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது; லேசான தடியடி\n4. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி\n5. 2 ஆண்டுகளில் 350 அடி உயர அம்பேத்கர் சிலை தயாராக உள்ளது: அஜித் பவார்\n தாய் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவர் தற்கொலை\n2. அம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே, வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடிய சிறுவன்\n3. நாய்க்கு விஷம் வைத்து வியாபாரி வீட்டின் மீது கல் வீச்சு; மோட்டார் சைக்கிள் எரிப்பு மர்ம நபர்கள் அட்டூழியம்\n4. சங்கொள்ளி ராயண்ணா சிலை திறப்பு நிகழ்ச்சியில் அரசியல் எதிரெதிர் துருவங்கள் ஒரே மேடையில் சந்திப்பு\n5. ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வெட்டிக்கொலை பக்கத்து வீட்டுக்காரர் வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/banking/loan-management-tips", "date_download": "2020-01-21T00:39:22Z", "digest": "sha1:WAJNKZ7O2YQVYZQXU2GSBI37BJDMO2TM", "length": 17201, "nlines": 124, "source_domain": "www.vikatan.com", "title": "வங்கிக் கடனை 'சுமை'யின்றி சுகமாக நிர்வகிப்பது எப்படி?! | Loan Management tips", "raw_content": "\nவங்கிக் கடனை சுமையின்றி நிர்வகிப்பது எப்படி\nஅத்தியாவசியத்துக்கும் அநாவசியத்துக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளாமல் இயங்குவதுதான் கடன் என்கிற பிரச்னையின் தொடக்கப்புள்ளி.\nகடன் வாங்குவது சுமையில்லை; மாறாக, குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், வாழ்க்கை முறையை மேம்படுத்தவும் கடன் உதவுகிறது என்று இந்தியர்களில் 50% பேர் குறிப்பிடுவதாக ஓர் ஆய்வு சொல்கிறது. இந்தியாவில் உள்ள 12 முக்கிய நகரங்களின் வசிக்கும் 2,571 பேரிடம், கடன் சார்ந்த பல கேள்விகள் கேட்டதில், பாதிப் பேர் மேலே சொன்ன விஷயங்களைச் சொன்னதாக அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமக்கள் அதிகம் விரும்பும் கடன்களில் இரு சக்கர வாகனக் கடன், தனிநபர் கடன் முறையே 23.3, 20.3 சதவிகிதத்துடன் முதல் இரண்டு இடங்களைப் பிடித்திருக்கின்றன.\nஇதற்கு அடுத்ததாக 12.5 சதவிகிதத்துடன் கார் கடனும், 12 சதவிகிதத்துடன் வீட்டுக்கடனும், 10.5 சதவிகிதத்துடன் நகைக்கடனும் இடம்பிடித்திருக்கின்றன. டிராவல் லோன், விவசாயக் கடன், கிரெடிட் கார்டு கடன், மெடிக்கல் லோன் ஆகியவை குறைந்த அளவில் இருப்பதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஇப்படி, அலுவலக நண்பர்களிடம், அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் எனக் கைமாத்தாக வாங்கும் கடனில் தொடங்கி, அடிப்படைத் தேவைகளான ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்களை வாங்கக் கடன், அவசியத் தேவைகளான சொந்த வீடு, வாகனம் வாங்கக் கடன் என நம் அனைத்துத் தேவைகளை கடன் வாயிலாகப் பூர்த்தி செய்து கொள்கிறோம். கடன் வாங்கும்போது அடுத்த சில மாதங்களில் எப்படியாவது கட்டிவிடலாம் என்று நினைத்துதான் வாங்குகிறோம். ஆனால், அந்தக் கடன்களிலிருந்து வெளியே வரமுடியாதபடி மாட்டிக்கொள்கிறோம். இதற்கு மிக முக்கிய காரணம் கடன் மேலாண்மையைச் சிறப்பாகச் செய்யாததுதான்.\nநம் வாழ்க்கையில் கடன் என்கிற சமாசாரம் எங்கே தொடங்குகிறது என்பதை அறிவது முக்கியமான விஷயம். அத்தியாவசியத்துக்கும் அநாவசியத்துக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளாமல் இயங்குவதுதான் கடன் என்கிற பிரச்னையின் தொடக்கப்புள்ளி என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள்.\nஉயர் பதவியிலிருக்கும் நீங்கள் அலுவலகம் சென்றுவர ஒரு கார் வாங்குவது அவசியம். இதற்கு ஆரம்ப விலையில் உள்ள ஒரு கார் போதும். ஆனால், உங்கள் வருமான எல்லையைத் தாண்டி சொகுசு கார் வாங்குவது அநாவசியம்.\nநம்மூரில் இருக்கும் டாப் கல்வி நிறுவனத்தில் உங்கள் பிள்ளைகள் மேற்படிப்புப் படிப்பதற்காக அவசியம் கடன் வாங்கலாம். ஆனால், வாங்கும் கடனை எப்படித் திரும்பச் செலுத்தப்போகிறோம், படிக்கிற படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்குமா என்பதை எல்லாம் யோசித்துப் பார்க்காமல் எக்கச்சக்கமாகக் கல்விக் கடன் வாங்கி வெளிநாட்டுக் கல்லூரியில் படிக்க வைப்பது என்பது அநாவசியம். இதற்காக, கடன் வாங்குவதே தவறு என்று சொல்ல வரவில்லை. கடன் மூலம் நாம் வாங்கும் சொத்தின் மதிப்பு பல மடங்காகப் பெருகி வளரும் என்கிற பட்சத்தில் வீட்டுக் கடன் வாங்குவது தவறே இல்லை.\nவரி ஏய்ப்பு செய்தால் இனி வங்கிக் கணக்கில் பணம் இருக்காது... வருமான வரித் துறை அதிரடி\nபஸ்ஸில் ஏறி ஆபீஸுக்குப் போய் வர முடி���வில்லை. அலுவலகத்தில் பெட்ரோல் செலவுக்குப் பணம் தருகிறார்கள். எனவே, வங்கியில் கடன் வாங்கி, அதை அடுத்த சில வருடங்களில் பெரிய கஷ்டம் ஏதும் இல்லாமல் திரும்பக் கட்ட முடியும் என்கிற நம்பிக்கையும் தெளிவான திட்டமும் இருக்கிறபோது, கார் அல்லது இருசக்கர வாகனக் கடனை வாங்குவது தவறே இல்லை.\nஇன்றையத் தேதியில் நகர்ப்புறங்களில் வசிக்கும் மிடில் கிளாஸ் மனிதர்களில் பலரும் கிரெடிட் கார்டு கடனில் மாட்டித் தவிக்கிறார்கள். ரூ.25,000-க்கு மேல் சம்பளம் வாங்குபவர்களுக்கு தற்போதெல்லாம் கிரெடிட் கார்டு கடனைத் தேடி வந்துகொடுப்பதால், எல்லோரும் இந்தக் கடனை வாங்கிவிடுகின்றனர்.\nதவிர, கிரெடிட் கார்டின் மூலம் ஷாப்பிங் செய்வதும் இன்றைக்குச் சர்வ சாதாரணமாகிவிட்டது. குடும்ப உறுப்பினர்களின் திடீர் ஆசையை நிறைவேற்ற கிரெடிட் கார்டை தேய்ப்பதுதான் மிடில் கிளாஸ்வாசிகளின் ஒரே வழியாக இருக்கிறது. ஆனால், இருப்பதிலே அதிக வட்டியுள்ள கடன் என்பது கிரெடிட் கார்டின் மூலம் வாங்கும் கடன்தான். கிரெடிட் கார்டு தரும் கெடு நாள்களுக்குள் நீங்கள் வாங்கிய பொருள்களுக்கான தொகையைக் கண்டிப்பாகச் செலுத்திவிடுவது அவசியம். அப்படிச் செலுத்த முடியாது என உங்களுக்கு நன்கு தெரியும்பட்சத்தில் கிரெடிட் கார்டு கடனை வாங்காமல் தவிர்த்துவிடுவதே புத்திசாலித்தனம்.\nகடனை முன்கூட்டியே கட்டி முடியுங்கள்\nஜாமீன், அடமானம் எதுவும் இல்லாமல் இருப்பதால் நம்மவர்கள் கல்யாணம் தொடங்கிக் காதுகுத்து வரை எதற்கெடுத்தாலும் தனிநபர் கடன் வாங்கிக் குவிக்கிறார்கள். பொதுவாக, தனிநபர் கடன் பெறுபவர்கள் செய்யும் ஒரு தவறு என்னவென்றால், ‘எதிர்பார்க்கும் ஒரு தொகை வந்துவிடும். அந்தப் பணத்தைக் கட்டி, பர்சனல் லோனிலிருந்து வெளியே வந்துவிடலாம்’ என்கிற நம்பிக்கையில் கடன் வாங்குகிறார்கள். ஆனால், எதிர்பார்த்தபடி பணம் கிடைக்காமல் அசல்கூட கட்ட முடியாமல் போகும்போது, வட்டி குட்டி போட்டு ‘நாணயம் தவறிய கடன்தாரர்’ என நம் போட்டோ போடும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிடுகிறது.\nகடன் பெறுவதில் சில சலுகைகளை அரசாங்கம் நமக்கு வழங்குகிறது. உதாரணத்துக்கு வீட்டுக்கடனுக்கு வரிச்சலுகை பெற முடியும். இப்படி நமக்குச் சலுகைகள் தரக்கூடிய கடன்களைத் தவிர, இதர கடன்களை போனஸ் தொகை சேமிப்புத்தொகையைக் கொண்டு முன்கூட்டியே முடிப்பது நல்லது. கடனைக் கட்டி முடிப்பது சேமிப்புக்கு ஈடான ஒரு விஷயம்.\nதேவையான கடனை மட்டுமே பெறுங்கள்\nதெளிவான எந்தத் திட்டமும் இல்லாமல் வாங்கப்படும் கடன்கள் அனைத்தும் பிற்பாடு நம் கழுத்தை நெரிக்கத்தான் செய்யும். எந்தக் காரணத்துக்காக நீங்கள் கடனை வாங்கப்போவதாக இருந்தாலும் சரி, உங்களுக்கு எந்த வகை கடன் தேவை என்பதை நன்கு புரிந்துகொண்டு அந்தக் கடனையே வாங்குவது அவசியம். காரணம், கடன் வகைக்கேற்ப வட்டி விகிதமும் மாறுபடும். மேலும் கடன் எதற்காக வாங்குகிறோம், வட்டி எத்தனை சதவிகிதம், எவ்வளவு காலத்துக்குள் திரும்பக் கட்ட முடியும் ஆகியவற்றையெல்லாம் யோசித்து வாங்கினால், கடன் சிக்கலில் நாம் சிக்கித் தவிக்க வேண்டிய அவசியமே இருக்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/education/know-about-your-dedication-towards-your-kids-education", "date_download": "2020-01-20T23:02:12Z", "digest": "sha1:I24LL4LWWXSC4KNMOXYO2KO66AD7FKUM", "length": 3953, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "பிள்ளையின் படிப்பு விஷயத்தில் உங்களுக்கு எத்தனை மதிப்பெண்? #VikatanSurvey | Know about your dedication towards your kid's education", "raw_content": "\nபிள்ளையின் படிப்பு விஷயத்தில் உங்களுக்கு எத்தனை மதிப்பெண்\nபெற்றோராக உங்கள் செயல்பாட்டைச் சோதிக்க ஓர் எளியத் தேர்வு...\nபிள்ளைகளிடம் நண்பராகப் பழகி, அவர்களின் கல்விச்சூழலை ஆரோக்கியமானதாக மாற்றுவது பெற்றோரின் கடமை. அந்த வகையில் பெற்றோராக உங்கள் செயல்பாட்டைச் சோதிக்க ஓர் எளியத் தேர்வு...\n3 கோடி வருமானம்; ப்ளஸ் டூ படிப்பு; அமெரிக்காவில் ஷோரூம்... சகீலா ஃபரூக்கின் வெற்றிக்கதை\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/150517-inraiyaracipalan15052017", "date_download": "2020-01-20T23:17:35Z", "digest": "sha1:H4HEDXI2WREH4RFICBM7UDTLSSX3ZTT4", "length": 9684, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "15.05.17- இன்றைய ராசி பலன்..(15.05.2017) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். பிரபலங்கள் உதவுவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனு பவம் உண்டாகும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் புதிய முயற்சி கள் ���ள்ளிப் போய் முடி யும். குடும்பத்தாரின் விருப்பங் களை நிறை வேற்ற போராட வேண்டியிருக்கும். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்தி கள் வரும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.\nமிதுனம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். தாயார் ஆதரித்து பேசுவார். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nகடகம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். வழக்கு சாதகமாகும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அமோகமான நாள்.\nசிம்மம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். பழைய கடனை பைசல் செய்வீர்கள். நண்பர் கள் உதவுவார்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.\nகன்னி: எதிர்ப்புகள் அடங்கும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். தாய் வழி உறவினர்களால் அலைச் சல் ஏற்படும். புது வேலை அமையும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.\nதுலாம்:உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். தைரியம் கூடும் நாள்.\nவிருச்சிகம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். மற்றவர்களுக்காக சில பொறுப்பு களை ஏற்பீர்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்கு வீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வியா பாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். புதிய பாதை தெரியும் நாள்.\nதனுசு: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் விமர்சனங் களை கண்டு அஞ்சாதீர்கள். குடும்பத்தாரின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங் கள். பூராடம் நட்சத்திரக்காரர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.\nமகரம்: குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் சக ஊழியரின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nகும்பம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோர் ஒத்துழைப் பார்கள். கைமாற்றாக கொடுத்த பணத்தை வசூலிப் பீர்கள். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சிறப்பான நாள்.\nமீனம்: கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்று வீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். நினைத்ததை முடிக்கும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/category/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-21T00:01:35Z", "digest": "sha1:6JTYYSSTHID6T4XQ55HQJN6X3TX4WN5W", "length": 19700, "nlines": 178, "source_domain": "www.tamilfrance.fr", "title": "ஆன்மீகம் Archives - Tamil France", "raw_content": "\nநமக்கே தெரியாமல் செய்யக் கூடிய ஆண்மிக தவறுகள் பற்றி தெரியுமா\nவீட்டு பூஜை அறையில் கடைபிடிக்க வேண்டிய சில குறிப்புகள்\nவிநாயகரை வணங்கும் போது கூற வேண்டிய மந்திரங்கள்\nசொந்த வீடு கட்டனுமா அப்படின்னா ஒரு முறை இந்த கோவிலுக்கு போயிட்டு வாங்க\nபணப் பிரச்சனையை குறைக்க உதவும் இறைவழிபாட்டு முறை\nபணப் பிரச்சனையை சரி செய்ய சில வாஸ்து முறைகளை செய்வது மட்டுமன்றி இறை வழிபாட்டின் மூலமும் பணத்தை நம்மிடம் ஈர்த்து கொள்ள முடியும். அதற்கான வழிமுறைகளை இப்போது பார்க்கலாம். பொதுவாகவே...\nஎதிர்பாராத செல்வ வரவை உருவாக்க கூடிய சில பரிகாரங்கள்\n���ருவருக்கு திடீரென எதிர்பாராத பண வரவை அதிகரிக்க கூடிய சில விஷயங்களை இப்போது பார்க்கலாம். பசுவின் கோமியத்தை சிறிதளவு குளிக்கும் நீரில் கலந்து தினமும் குளிக்க வேண்டும். அது மட்டுமில்லாமல்...\nவெள்ளெருக்கை பூஜைக்கு பயன்படுத்துவதால் என்ன ஆகும் தெரியுமா\nவெள்ளெருக்கு செடிகள் பெரும்பாலும் தாமாகவே வளரக்கூடியவை. இதற்கு தண்ணீரோ வேறு எந்த உரமோ தேவையில்லை. மாறாக சூரிய ஒளியிலுள்ள தண்ணீரை முதன்மையாக முதன்மையாக கொண்டு வளரும் தன்மை பெற்றது. சூரியனுக்குரிய...\nசனி பகவானால் ஏற்படும் துன்பத்தை குறைக்க எளிய பரிகாரங்கள்\nசனிப் பெயர்ச்சி மற்றும் ஏழரை சனி காலத்தில் சனி பகவான் நம்மை ஒரு கை பார்த்து விடுவார். இந்த கால கட்டத்தில் எதை செய்தால் ஒழுங்காக நடக்காது. இதற்கு சனி...\nஉங்கள் நட்சத்திரத்தின் படி நீங்கள் எந்த மாதிரியான ருத்திராட்சம் அணியலாம்\nருத்திராட்சம் அணிவது எல்லோருக்குமே பிடித்த ஒன்று தான். யார் வேண்டுமானாலும் எந்த மாதிரியான ருத்திராட்சத்தையும் அணியலாம். ருத்திராட்சத்தை மாற்றி அணிந்தால் எந்த தீங்கும் கிடையாது, இருப்பினும் உங்கள் நட்சத்திரத்திற்கு ஏற்ப...\nருத்திராட்சம் அணிவதால் அப்படி என்ன பயன்கள் நமக்கு கிடைக்கப் போகிறது\nருத்ராட்சத்திற்கே உரிய பல தனிச் சிறப்புகள் உண்டு. அது தன்னைச் சுற்றிலும் அபூர்வமான அதிர்வலைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. எனவே இதை அணிவதால் பல நன்மைகள் ஏற்படுகிறது. உங்களுக்கு பழக்கம்...\nகோவில்களில் சாமி கும்பிடும் முறை பற்றி தெரியுமா\nஎல்லோரும் கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுவது வழக்கம். ஆனால் ஒரு சிலர் கோவிலில் முறையாக எப்படி வணங்க வேண்டும் என்றே தெரியாமல் இருப்பார்கள், இனி மேலும் அது தெரியாமல் இருக்காதீர்கள்....\nபூஜை அறையில் இந்த சாமிகளின் உருவப்படம் இருக்கிறதா\nபூஜை அறையில் நாம் வணங்கும் சாமி படங்களை வைத்து தான் நாம் வாழ்க்கையின் தரமும் உயரும். எனவே பூஜை அறையில் எந்த உருவங்களை வைக்க வேண்டும் எந்த உருவங்களை வைக்க...\nவீட்டில் அனுபவிக்க முடியாத அளவிற்கு கஷ்டமா\nவீட்டில் எவ்வளவு தான் அதிக கஷ்டங்கள் இருந்தாலும் கீழே உள்ள வழிமுறைகளை செய்வதன் மூலம் சரிசெய்யலாம். அதில் ஒன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு பூஜை அறையில் உள்ள விளக்கேற்றி உங்களின்...\nஎந்த விளக்கில் எந்த எண்ணெய் பயன்படுத்தி வழிபட்டால் என்ன நன்மை கிடைக்கும் என தெரியுமா\nவீட்டில் விளக்கேற்றி தெய்வத்தை வழிபடுவது நல்ல பலனை தரும். ஆனால் அந்த விளக்கின் அமைப்பை பொறுத்தும், விளக்கில் பயன்படுத்தக் கூடிய எண்ணெயை பொறுத்தும் பலன்கள் மாறும். அதைப் பற்றி இப்போது...\nவீட்டின் எந்தெந்த இடங்களில் விளக்கு ஏற்றினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என தெரியுமா\nதீபம் ஏற்றி வழிபடுவது என்பது இந்துக்களின் முக்கிய வழிபாடாக உள்ளது. நாம் வாழும் வீட்டில் தினமும் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் விளக்கு ஏற்றி வைத்து வணங்கினால் வீட்டில் உள்ள...\nதொழிலில் முன்னேற்றம் மற்றும் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக உதவும் மந்திரங்கள்\nஅலுவலகத்தில் எவ்வளவு தான் வேலை செய்தாலும் முன்னேற்றமே கிடைக்காமல் அவதிப்படுபவர்களாக இருந்தாலும் சரி, எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் வீட்டில் பணம் தங்கவில்லை என்றாலும் சரி. கீழே உள்ள மந்திரத்தை சொன்னால்...\nதீராத நோய்களையும் தீர்க்க உதவும் மந்திரம்\nஒருவர் எவ்வளவு தான் உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும் அதை குணப்படுத்த மருத்துவமனை தான் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாறாக உங்கள் விருப்ப தெய்வத்தின் முன்னிலையில் சில மந்திரங்களை...\nஎட்டு லட்சுமிகளின் அருளை பெற சொல்ல வேண்டிய மந்திரங்கள்\nஎல்லோரும் தங்கள் வீட்டில் அஷ்ட லட்சுமியும் இருக்க வேண்டும் என நினைப்பார்கள். ஒவ்வொரு லட்சுமிக்கும் ஒவ்வொரு மந்திரங்கள் உள்ளன. அதை கூறி வழிபட்டாலே போதும். அஷ்ட லட்சுமியின் அனுக்கிரகத்தை நாம்...\nகல்வி செல்வத்தை பெருக்க உதவும் சரஸ்வதி மந்திரம்\nகல்வியை வழங்கும் தாயாக சரஸ்வதியை நாம் அனைவரும் வணங்குகிறோம். சரஸ்வதியை உங்கள் குழந்தைகளோ அல்லது நீங்களோ வணங்கும் போது இந்த மந்திரத்தை சொல்லி வணங்கினால் குறையாத கல்வி செல்வம் கிடைக்கும்....\nகாளிகாம்பாளை வணங்கும் போது சொல்ல வேண்டிய மந்திரம்\nகாளிகாம்பாளை தினமும் வணங்கினால் நாம் நினைக்கும் அனைத்து வரங்களையும் நமக்கு தருவார். இது மட்டுமில்லாமல் காளிகாம்பாளை வணங்கும் போது இந்த மந்திரத்தையும் சொன்னால் நல்ல பலன் கிடைக்கும். ஓம் அங்கயற்கண்...\nசனிக்கிழமை பெருமாள் கோவிலில் இந்த மந்திரத்தை சொன்னால் போதும் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்\nஎல்லா சனிக்கிழமை மற்றும் வைகுண்ட ஏகாதசி நாள்களிலும் பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமானை வணங்கினாலும் உங்களுக்கு நல்ல விஷய, எதுவும் நடக்கவில்லை என்று சொல்பவரா நீங்கள் அப்படியென்றால் பெருமாள் கோவிலில்...\nபைரவரை வழிபடும் போது சொல்ல வேண்டிய மந்திரம் பற்றி தெரியுமா\nபைரவர் வழிபாடு பயத்தை போக்கி நன்மையை அளிக்க கூடியதாக இருக்கும். பெரும்பாலும் தேய்பிறை அஷ்டமியில் மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள்ளாக விளக்கு ஏற்றி பைரவரை வழிபட்டால் நல்ல...\nஒவ்வொரு நட்சத்திரக்காரர்களும் வணங்க வேண்டிய சித்தர்கள்\nநம்முடைய தமிழ் வெல்த் இணையதளத்தில் இதற்கு முன்னதாக் 27 நட்சத்திரத்திற்கும் உரிய மந்திரங்களை பார்த்தோம். இப்போது 27 நட்சத்திரனரும் வணங்க வேண்டிய சித்தர்களை பற்றி பார்க்கலாம். அசுவினி:- அசுவினி நட்சத்திரக்காரர்கள்...\nசிவ பெருமானால் அருள் பெற்ற வேடன் கதை பற்றி தெரியுமா\nஒரு முறை வேட்டைக்காரன் ஒருவன் வேட்டையாட காட்டுக்கு சென்று உள்ளான். அதிக நேரம் சுற்றி திரிந்தும் ஒரு விலங்கு கூட அவனிடம் சிக்கவே இல்லை. பகல் பொழுதும் இருட்டி விட்டது....\nமகா சிவராத்திரியின் வரலாறு பற்றி தெரியுமா\nமகா சிவராத்திரியின் வரலாறு:- அம்பிகை சிவபெருமானை மாசி மாதம் தேய்பிறைச் சதுர்த்தசி திதியில் வணங்கிய காரணத்தால் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. பிரளய காலத்தில் பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும்...\nமகா சிவராத்திரியில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை\nவருடம் முழுவதும் பல சிவராத்திரிகள் வந்து கொண்டு தான் இருக்கிறது இருந்தாலும் மகா சிவராத்திரி விரதம் என்பது எல்லா சிவராத்திரிகளிலும் சிறப்பான ஒன்று. மாசி மாத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தி...\nகரு கரு, பளபள கூந்தலுக்கு 100% கியாரண்டி தரும் இயற்கை பொருள் இதுதானாம்…\n2 நிமிடத்தில் மருதாணி இல்லாமல் கொட்டாங்குச்சி போதும் கை சிவக்கும்\nஎன்றென்றும் இளமையாக ஜொலிக்கும் நயன்தாரா\nசத்து நிறைந்த வரகரிசி காய்கறி தோசை\nயாழில் குடும்பமாக தற்கொலை முயற்சி; இருவர் பலி\nமட்டக்களப்பில் காடு சூழ்ந்த நிலம் 11.3% வீதம் மட்டுமே உள்ளது\nபிரிந்தவர்கள் மீள கூட்டமைப்புக்குள் வர வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinebar.in/topics/news/", "date_download": "2020-01-20T23:21:14Z", "digest": "sha1:2BKF7WXMK7L65AHATAGYXKRZRSK4DGIH", "length": 21569, "nlines": 283, "source_domain": "cinebar.in", "title": "News | Cinebar - Tamil cinema news | Tamil movie news | Tamil actor | Thalapathy64 | Valimai", "raw_content": "\nபிரபல இசையமைப்பாளர் மரணம் – சோகத்தில் திரையுலகினர்\nதமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய பல மொழி திரையுலகில் சிறந்த இசையமைப்பாளராக விளங்கியவர் தான் நாகேஸ்வர்ராவ். இவர் இதுவரை 100 க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில், உடல் நிலை குறைவினால்...\nஅதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட தளபதியின் மாஸ்டர் ரிலீஸ் தேதி\nஇயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் புதிய படம் தான் மாஸ்டர். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதியும், கதாநாயகியாக மாளவிகா மோகனும் நடிக்கின்றனர். இந்த...\nபாலியல் கொடுமையில் சிக்காதது எனது அதிர்ஷ்டம் – தமன்னா\nதமிழ், தெலுங்கு, ஆங்கிலம், மலையாளம், இந்தி என பல மொழி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை தமன்னா. இவர் தற்போது வெப்சீரிசிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் பேசிய இவர்,...\nநஸ்ரியா கணவரின் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட பிரபல நடிகர்..\nதமிழ் சினிமாவில் \"வேலைக்காரன்\" என்ற படம்மூலம் அறிமுகமானவர், நடிகர் பஹத். நஸ்ரியாவின் கணவரான இவர், மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர். இவர் பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்...\nபாக்ஸ் ஆபிசில் வெறித்தனமான வசூலடித்த மகேஷ் பாபு..\nதமிழ் சினிமாவில் எப்படி தளபதி விஜய்யோ, அதை போல் தெலுங்கு சினிமாவில் நடிகர் மகேஷ் பாபு. இவர் நடிப்பில் வெளிவந்த அணைத்து வசூல் அளவில் சாதனை படைப்பது வழக்கம். சமீபத்தில், இவர் நடிப்பில் வெளிவந்துள்ள...\nநடிகர் வையாபுரிக்கு வந்த சோதனையை பாருங்கள்..\nதமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்கள் ஒருவர் வையாபுரி மேலும் கருத்தம்மா என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் . மேலும் அண்மையில் விஜய் டிவியில் நடைபெற்ற கமலஹாசன் அவர்கள்...\nசூரரை போற்று ரீமேக் வந்தால் இவர் தான் ஹீரோ.\nகாப்பான் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து. நடிகர் சூர்யா அடுத்ததாக நடிக்க இருக்கும் திரைப்படம் சூரரைப் போற்று. இந்த திரைப்படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்��ியுள்ளார். இந்த திரைப்படத்தை 2டி நிறுவனம் தயாரித்து வருகிறது....\nராதிகாவின் சித்தி 2 சீரியலில் கமிட்டான பிரபல நடிகர்\nசின்னத்திரை திரையுலகில் பெயரும் புகழும் பெற்ற நடிகை ராதிகா.பல சீரியல்களை நடித்து பிரபலமானவர். அடுத்த மாதம் வெளியாக இருக்கும் வானம் கொட்டட்டும் திரைப்படத்தில் இவரும் இவரது கணவரும் நடித்துள்ளார்கள். ராதிகாவின் பிரபலமான சீரியலில் ஒன்றான...\nதல ரசிகர்களை திட்டிய பிக் பாஸ் கஸ்தூரி.\nதமிழ் சினிமாவில் சர்ச்சைக்கு பேர் போனவர் என்றால் அது நடிகை கஸ்தூரி என்று சொல்லலாம் மேலும், அதே போல தனது சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி சர்சையான பதிவால் அனைவரிடமும் சிக்கி விடுவார். இந்நிலையில்...\nதமிழ்நாட்டில் தற்போது தர்பார் வசூல் இதோ.\nஇயக்குனர் எ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள திரைப்படம் தர்பார் இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் அனிருத் இசையமைத்துள்ளார், இந்த திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் அனைத்தும் ரசிகர்கள்...\nநம்ம சாண்டி மாஸ்டர் பிளான் போடுறாரு\nபிரபல இசையமைப்பாளர் மரணம் – சோகத்தில் திரையுலகினர்\nஅதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட தளபதியின் மாஸ்டர் ரிலீஸ் தேதி\nஅதோ அந்த பறவை போல – இத்தனை சண்டைக்காட்சிகளில் அமலா நடித்துள்ளாராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/533864/amp?ref=entity&keyword=Satyaprata%20Sahu", "date_download": "2020-01-20T22:55:47Z", "digest": "sha1:DRPVL2SQ56KIRT5YGIWYNWV6TJT6G4SY", "length": 8456, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "The Collector has reported on the change of electronic voting machine in Nankuneri: Sahu | நாங்குநேரியில் மின்னணு வாக்குஇயந்திரம் மாற்றியது குறித்து ஆட்சியர் அறிக்கை அளித்துள்ளார்: சாகு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விர���துநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநாங்குநேரியில் மின்னணு வாக்குஇயந்திரம் மாற்றியது குறித்து ஆட்சியர் அறிக்கை அளித்துள்ளார்: சாகு\nசென்னை: நாங்குநேரியில் மின்னணு வாக்குஇயந்திரம் மாற்றியது குறித்து ஆட்சியர் அறிக்கை அளித்துள்ளார் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சாகு தெரிவித்துள்ளார். மேலும் மாற்றப்பட்ட இயந்திரம் வாக்குபதிவிற்கானது அல்ல, பயிற்சிக்கான இயந்திரங்கள் தான் என தெரிவித்தார். மேலும் அரசியல் கட்சிகளுக்கு தகவல் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறினார்.\nதேர்வு எழுதுவது எந்த பள்ளியில் உச்சகட்ட குழப்பத்தில் 5, 8ம் வகுப்பு மாணவர்கள் : இருவேறு அறிக்கைகளால் கல்வித்துறை அதிகாரிகள் திணறல்\nபொங்கல் நாளில் மெட்ரோவில் 7.35 லட்சம் பேர் பயணம்\nவருமான வரி வழக்கை எதிர்த்த கார்த்தி சிதம்பரத்தின் மனுவை அவசரமாக விசாரிக்க மறுப்பு : இன்று சிறப்பு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு\nநிரந்தர வெள்ளதடுப்பு, காவிரி வடிநில கட்டமைப்பு மேம்படுத்த சென்னையில் 14 ஆயிரம் கோடி ஆசிய உள்கட்டமைப்பு முதலீடு வங்கி நிதி\nகேரள மாநிலத்தை பின்பற்றி தமிழக கடைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு இருக்கை வசதி : தொழிலாளர் நலத்துறை அரசுக்கு பரிந்துரை\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடிக்கும் : மத்திய அரசுக்கு கட்சி தலைவர்கள் எச்சரிக்கை\nபவர் பேங்க், அல்வா, ஜாம், ஊறுகாவிற்கு தடை பாதுகாப்பு வளையத்திற்குள் சென்னை விமான நிலையம்\nதமிழக அரசு, தமிழ் வளர்ச்சி துறை சார்பில் விருது பெறுபவர்களின் எண்ணிக்கை 5ல் இருந்து 72ஆக உயர��த்தப்பட்டுள்ளது : முதல்வர் எடப்பாடி பெருமிதம்\nமுதல்வர் எடப்பாடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் பட்ஜெட், புதிய தொழிற்சாலைகள், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை\nஉள்ளாட்சி தேர்தலில் எடுக்கப்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளில் முறைகேடு செய்யப்படாது என உத்தரவாதம் தர முடியுமா\n× RELATED நாங்குநேரியில் வட இந்திய சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pottuvil.net/?p=5526", "date_download": "2020-01-21T01:01:39Z", "digest": "sha1:XOTV5AMDOQ7VJXFGSRRJP5VTIXUS34NF", "length": 7567, "nlines": 78, "source_domain": "pottuvil.net", "title": "10 கோடி பெறுமதியான வலம்புரிச் சங்குடன் 7 பேர் கைது.!பொத்துவில் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றல் | POTTUVIL.Net | 24 Hours Breaking News About Pottuvil10 கோடி பெறுமதியான வலம்புரிச் சங்குடன் 7 பேர் கைது.!பொத்துவில் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றல் » POTTUVIL.Net | 24 Hours Breaking News About Pottuvil", "raw_content": "\n10 கோடி பெறுமதியான வலம்புரிச் சங்குடன் 7 பேர் கைது.பொத்துவில் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றல்\nபெராத்துவில் செம்மணிக்குளம் 31 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்பு.008.Jan\nபொத்துவிலுக்கு தனிக் கல்வி வலயம் கோரும் பிரேரணை நிறைவேற்றம்117.Jun\nசுமார் 10 கோடி ரூபாய் பெறுமதியான வலம்புரிச் சங்கை விற்பனை செய்ய முயன்ற 7 பேரை மட்டக்களப்பு கல்குடாவில் வைத்து விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் நேற்று மாலை இடம் பெற்றுள்ளது.\nபுலானாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலொன்றையடுத்து பொத்துவில் பாணமை சாஸ்திரவெல விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி எம்.ஐ.இப்றாஹீம் தலைமையிலான விசேட அதிரடிப்படையினர் குறித்த நபர்களைக் கைது செய்துள்ளதுடன் வலம்புரி சங்கையும் கைப்பற்றியுள்ளனர்.\nவிசேட அதிரடிப்படை கிழக்குமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஜி.எம்.ஆர்.லெத்தீபின் பணிப்புரையின் பேரில் அதிரடிப்படை உதவி பொலிஸ் அத்தியட்சகர் கேசர ரத்னவீரவின் வழிகாட்டலில் விசேட அதிரடிப்படை வீரர்கள் குழு சுற்றிவளைத்து நடாத்திய தேடுதலில் கல்குடா விஷ்ணுகோயில் வீதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஓன்றரை அடி நீளமான இவ்வலம்புரி சங்கு மட்டக்களப்பு மாவட்ட வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.\nகுறித்த வலம்புரி சங்கினையும் கைதுசெய்யப்பட்ட நபர்களையும் இன்று நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக மாவட்ட வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள பொறுப்பதிகாரி என்.சுரேஸ்குமார் தெரிவித்தார்.\nகைது செய்யப்பட்ட சந்தேநநபர்கள் மாத்தளை வாழைச்சேனை பொலநறுவை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇங்கு பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு பதிவு செய்பவர்களே பொறுப்பு. நாகரீகமான கருத்துக்களே ஒரு சமூக அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருக்கும்.\nபொத்துவில் அஷ்ரப் – சரித்திர நாயகன்\nபொத்துவில் பிரதேசத்தில் 2017 இல் ஐந்து பேர் சட்டத்தரணிகளாக சத்தியபிரமாணம்.\n10 கோடி பெறுமதியான வலம்புரிச் சங்குடன் 7 பேர் கைது.பொத்துவில் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றல்\nபொத்துவில் பிரதேசத்திற்கான தனியான கல்வி வலயம் தொடர்பில் பல கேள்விகள்\nபொத்துவில் கவிஞர் அகமது பைசலின் நூல் வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.trendingonlinenow.in/category/latest-tamil-travel-blogs/", "date_download": "2020-01-21T01:00:49Z", "digest": "sha1:NT35ZE2UPAXDDK4TMOMJ4E5MRO4VQVBY", "length": 7950, "nlines": 87, "source_domain": "tamil.trendingonlinenow.in", "title": "Travel News in Tamil | Tamil Travel Blogs | Travel Tips and Guide in Tamil | Trending Online Now", "raw_content": "\nJanuary 20, 2020 | எழுத்தாளர் லட்சுமண பெருமாள் எழுதிய சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட குறும்படம் “பேசாத பேச்செல்லாம்” ஒரு பார்வை\nJanuary 19, 2020 | 2019 தமிழ்ப்படங்களுக்கு It is Prasanth மற்றும் பரத்வாஜ் ரங்கன் போட்ட மதிப்பெண்கள்\nJanuary 17, 2020 | அசுரன் 100வது நாளை நினைத்து பெருமைப்பட்ட இயக்குனர் வசந்தபாலன்\nJanuary 16, 2020 | இணையத்தை கலக்கும் துக்ளக் காமெடி – மீண்டும் அசிங்கப்பட்டார் ரஜினி\n#TN_welcomes_XiJinping #GoBackModi என்று ட்ரெண்ட் செய்த நெட்டிசன்கள்\nசீன நாட்டை சேர்ந்த ஜின்பிங்கை வரவேற்கும் தமிழர்கள் #Gobackmodi என்று டுவிட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அவற்றில் சிலவற்றை பார்ப்போம். 1.சீன பேரரசின் அரசே.. அப்படியே உங்க வண்டியை எங்க வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம்…\nஓலா மற்றும் ஊபர் டிரைவர்கள் படும்பாடு அவர்கள் படும் வேதனையை பகிர்கிறார் எழுத்தாளர் பாரதி தம்பி\nமருதமலை முருகன் கோயில் பற்றிய சில தகவல்கள்\nலாரி ஓட்டுனர்களின் வாழ்க்கை எப்படிபட்டது – நெடுஞ்சாலை வாழ்க்கை புத்தக விமர்சனம்\nசென்னை டூ சேலம் பசுமை விரைவு எட்டு வழிச்சாலை திட்டத்தில் மறைந்திருக்கும் அரசியல்\nஇனி இரயில்களில் உணவுக்க�� அதிக விலை வைக்க முடியாது – ஐஆர்சிடிசியின் புதிய செயலியில் அசத்தலான பத்து அம்சங்கள்\nஆடம்பரம் இல்லாமல் சிம்பிளாக வீடு தேடிவந்து ஆறுதல் தந்த விஜய்\nதண்ணீரைச் சேமிக்க புதிய தொழில்நுட்பத்தை முயற்சிக்க இருக்கிறது சென்னை மெட்ரோ\nடெல்லி – மீரட் இடையே இந்தியாவின் முதல் 14 லேன்(Lane) திறக்கப்பட்டது\nஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து இன்று திமுக ஒரு நாள் பந்த் – போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்படலாம்\nதிமுக தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் இன்று நடக்கும் ஒரு நாள் பந்த் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக்கொன்றதை கண்டித்து…\nஎழுத்தாளர் லட்சுமண பெருமாள் எழுதிய சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட குறும்படம் “பேசாத பேச்செல்லாம்” ஒரு பார்வை\nநாளைய இயக்குனர் சீசன் 6ல் வெளியான குறும்படம் தான் பேசாத பேச்செல்லாம். சிறுகதையை தழுவிய குறும்படங்கள் பிரிவில் இயக்குனர் ஜெய் லட்சுமி இயக்கத்தில் வெளியான படம் இது. நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும்…\n2019 தமிழ்ப்படங்களுக்கு It is Prasanth மற்றும் பரத்வாஜ் ரங்கன் போட்ட மதிப்பெண்கள்\nஅசுரன் 100வது நாளை நினைத்து பெருமைப்பட்ட இயக்குனர் வசந்தபாலன்\nஇணையத்தை கலக்கும் துக்ளக் காமெடி – மீண்டும் அசிங்கப்பட்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/12004123/Drinking-water-theft-40-electric-motors-confiscated.vpf", "date_download": "2020-01-21T00:30:20Z", "digest": "sha1:EA3REAIUOD35CNMFMWQZSAC6BA5Z2LZW", "length": 10720, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Drinking water theft; 40 electric motors confiscated || வாலாஜாபாத் பேரூராட்சியில்குடிநீர் திருட்டு; 40 மின் மோட்டார்கள் பறிமுதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவாலாஜாபாத் பேரூராட்சியில்குடிநீர் திருட்டு; 40 மின் மோட்டார்கள் பறிமுதல் + \"||\" + Drinking water theft; 40 electric motors confiscated\nவாலாஜாபாத் பேரூராட்சியில்குடிநீர் திருட்டு; 40 மின் மோட்டார்கள் பறிமுதல்\nவாலாஜாபாத் பேரூராட்சியில் குடிநீர் குழாய் இணைப்பு பெற்ற வீடுகளில் அதிகாரி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் 40 மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.\nபதிவு: செப்டம்பர் 12, 2018 04:00 AM\nவாலாஜாபாத் பேரூரா���்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். வாலாஜாபாத் பேரூராட்சியில் உள்ள தெருக்களில் குடிநீர் சரிவர வருவதில்லை என பல்வேறு தரப்பினர் வாலாஜாபாத் பேரூராட்சி நிர்வாகத்துக்கு புகார் தெரிவித்திருந்தனர்.\nகுடிநீர் பிரச்சினையை சமாளிக்க பேரூராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் குடிநீர் தட்டுப்பாடுடன் இருந்து வந்தது. வாலாஜாபாத் பேரூராட்சியில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டிற்கு காரணம் குடிநீர் குழாய் இணைப்பு பெற்றுள்ளவர்கள் குடிநீர் இணைப்பு குழாய்களில் மின் மோட்டார் பொருத்தி குடிநீரை திருடி ஆழ்நிலை தொட்டிகளில் நிரப்பி வருவது தான் என்பது தெரியவந்தது.\nஅதன் அடிப்படையில் வாலாஜாபாத் பேரூராட்சிகு உட்பட்ட ராஜவீதி பகுதியில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பேரூராட்சி செயல் அலுவலர் மத்தியாஸ் தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள் காவல்துறை உதவியுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.\n40 மின் மோட்டார்கள் பறிமுதல்\nஆய்வின்போது குடிநீர் குழாய் இணைப்பு பெற்றிருந்த வீடுகளில் குடிநீர் வரும் குழாய்களில் பொருத்தியிருந்த 40 மின் மோட்டார்கள் கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து அனுமதியின்றி குழாய்களில் மின் மோட்டார் பொருத்தி இருந்த வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன் குழாய்களில் பொருத்தி இருந்த 40 மின் மோட்டார்களை செயல் அலுவலர் மத்தியாஸ் உத்தரவின்படி போரூராட்சி ஊழியர்கள் பறிமுதல் செய்தனர்.\n1. அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது\n2. உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை தி.முக. பெற்று இருக்கும் - மு.க. ஸ்டாலின்\n3. பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது; லேசான தடியடி\n4. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி\n5. 2 ஆண்டுகளில் 350 அடி உயர அம்பேத்கர் சிலை தயாராக உள்ளது: அஜித் பவார்\n தாய் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவர் தற்கொலை\n2. அம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே, வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடிய சிறுவன்\n3. நாய்க்கு விஷம் வைத்து வியாபாரி வீட்டின் மீது கல் வீச்சு; மோட்டார் சைக்கிள் எரிப்பு மர்ம நபர்கள் அட்டூழியம்\n4. சங்கொள்ளி ராயண்ணா சிலை திறப்பு நிகழ்ச்சியில�� அரசியல் எதிரெதிர் துருவங்கள் ஒரே மேடையில் சந்திப்பு\n5. ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வெட்டிக்கொலை பக்கத்து வீட்டுக்காரர் வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2019/06/blog-post_838.html", "date_download": "2020-01-21T00:57:21Z", "digest": "sha1:HOLSQ2AXFDPATWN2BMMPTUKWUPEVQHYL", "length": 4196, "nlines": 34, "source_domain": "www.maarutham.com", "title": "வாகரையை மீட்டெடுக்கும் மக்கள் போராட்டம்...!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nவாகரையை மீட்டெடுக்கும் மக்கள் போராட்டம்...\n- வாகரை பிரதேச நிருபர் -\nகிழக்கில் காணி கொள்ளையர்கள் வாகரையை விற்று விழுங்கி கொண்டு இருக்கிறார்கள் கிழக்கு தமிழர்களே விழிப்பாகுங்கள். வாகரை பிரதேசம் எங்கள் தமிழரின் பூர்வீக தாயக பூமி இதனை அழிக்கவோ, அழித்து செல்வோருக்கு நாம் துணைபோகலாமா\nஉண்மையிலே எமது காணிகளையும் வளங்களையும் சூறையாடுவோருக்கு நாம் களத்தை அமைத்துக்கொடுப்பதற்கு முனையக்கூடாது எனவே கிழக்கு வாழ் தமிழர்களே எதிர்வரும் புதன் கிழமை 12/06/2019 காலை வாகரையில் ஒன்று சேருங்கள். இது எம் சமூகத்தை பாதுகாக்கும் ஜனநாயக போராட்டம். இதில் அனைவரும் பங்கேற்று எமது ஒற்றுமையை வெளிக்காட்டி பறிபோகும் எமது காணிகளை தடுத்து நிறுத்தி எமது பூர்வீக பிரதேசங்களை பாதுகாப்போம்.\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nடிக்சன் டினேஸ் ஸனோன் வயது (06) எனும் பெயருடைய மட்டக்களப்பு கூழாவடியினைச் சேர்ந்த குறித்த சிறுவன் கடந்த மூன்று வருடங்களாக புற்று நோயால் பாதி...\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nமட்டக்களப்பிலும் ஆரம்பிக்கப்படவுள்ள 1990 சுவசெரிய இலவச அம்புலன்ஸ் சேவைக்கான ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை எதிர்வரும் 19ஆம் திகதி காலை 9.30 ...\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nகாலத்தின் தேவை...... கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்... 2019ம் ஆண்டு வருடப்பிறப்பினை வரவேற்குமுகமாக கடந்த 01.01.2019 அன்று மட்டக்களப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/04/700_21.html", "date_download": "2020-01-20T23:56:15Z", "digest": "sha1:YEPVP2G63FM7Z3TH2WNALLAUWCHBR45O", "length": 8849, "nlines": 59, "source_domain": "www.pathivu24.com", "title": "700 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட வேண்டியுள்ளத�� - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / 700 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட வேண்டியுள்ளது\n700 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட வேண்டியுள்ளது\nமுல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தில் 700 ஏக்கர் காணிகள் வனவள திணைக்களத்திடம் இருந்து விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாக துணுக்காய் பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் யுத்தகாலத்தில் கைவிடப்பட்ட வயல்காணிகள் மற்றும் கைவிடப்பட்ட குளங்கள் வனவளத்திணைக்களத்தினால் சுவீகரிக்கப்பட்டு எல்லைகள் இடப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள பல்வேறு பகுதிகளிலும் மீள்குடியேறிய மக்களின் விவசாயச்செய்கைகளுக்கு காணிகளை பெற்றுக்கொடுக்க வேண்டிய தேவை காணப்படுவதாக பிரதேச செயலகம் குறிப்பிட்டுள்ளது\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அ���ி வென்றது\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nவெளியானது \"பேட்ட\" தமிழ் ராக்கர்ஸில் \nரஜினியின் தீவிர ரசிகர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/16171", "date_download": "2020-01-21T00:57:09Z", "digest": "sha1:UZDYRB635J5OWHL6YZL5GNCKSRGHT7GX", "length": 17175, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "விஜ­ய­கலா ஹெலியில் பாரா­ளு­மன்றம் வரு­வது அர­சாங்­கத்­துக்கு தெரி­ய­வில்­லையா.? | Virakesari.lk", "raw_content": "\nகற்பிட்டியில் காயங்களுக்குள்ளாகிய நிலையில் பிடிக்கப்பட்ட கடலாமை\nஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்ட விழாவில் எதிர்பாராத விதமாக விபத்து ; 3 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்\nஇந்தியாவின் அக்கறைகளும் இலங்கையின் இணக்கப்போக்கும் : அஜித் டோவால் கோத்தாபயவிற்குக் கூறியது என்ன\nபஸ் உட்பட கனரக வாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் விவகாரம்: மைத்திரி - ரணில் சார்பில் ஆட்சேபங்களை முன்வைக்க காலக்கெடு\nஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்ட விழாவில் எதிர்பாராத விதமாக விபத்து ; 3 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்\nகட்டட கூரை உடைந்து விழுந்ததில் 10 மாணவர்கள் படுகாயம்\nபிரம்மாண்டமான கிரிக்கெட் மைதானத்தின் புகைப்படத்தை ஐ.சி.சி. வெளியிட்டது\nதகைமைகள் குறைந்த குடியேற்ற தொழிலாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க பிரித்தானியா திட்டம்\nநீதிபதிகளின் குரல் பதிவு குறித்து பிரதமர் மஹிந்த கருத்து\nவிஜ­ய­கலா ஹெலியில் பாரா­ளு­மன்றம் வரு­வது அர­சாங்­கத்­துக்கு தெரி­ய­வில்­லையா.\nவிஜ­ய­கலா ஹெலியில் பாரா­ளு­மன்றம் வரு­வது அர­சாங்­கத்­துக்கு தெரி­ய­வில்­லையா.\nபாரா­ளு­மன்ற உறுப்­பினர் விமல் வீர­வன்­சவை வாகன துஷ்­பி­ர­யோக குற்­றச்­சாட்டின் பேரில் கைது செய்­துள்ள நல்­லாட்சி அர­சாங்­கத்­தி­ன­ருக்கு யாழ். மாவட்டப் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் ஹெலி­கொப்­டரில் பாரா­ளு­மன்றம் வரு­வது தெரி­ய­வில்­லையா என தேசிய சங்க சபை கேள்வி எழுப்­பி­யது.\nசிறு தவ­றுக்­காக விமல் வீர­வன்ச சிறையில் அடைக்­கப்­ப­டுவதை விடவும் மத்­திய வங்கி விவ­கா­ரத்தில் நேரடித் தொடர்­பு­டைய பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவும் முன்னாள் மத்­திய வங்கி ஆளு­ந­ருமே ஒரே சிறையில் அடைக்­கப்­பட வேண்­டி­ய­வர்கள் என்றும் தேசிய சங்க சபையின் தலைவர் மாது­று­வோயே தம்­மிஸ்­ஸர தேரர் தெரி­வித்தார்.\nபாரா­ளு­மன்ற உறுப்­பினர் விமல் வீர­வன்­சவை பார்­வை­யி­டு­வ­தற்கு மேற்­படி அமைப்பின் தேரர்கள் வெலிக்­கடை புதிய மெகசின் சிறைச்­சா­லைக்கு நேற்று வருகை தந்­தி­ருந்­த போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தனர்.\nஅங்கு அவர்கள் மேலும் தெரி­விக்­கையில்,\nநாட்டில் ஏற்­பட்ட ஆட்சி மாற்­றத்தின் பின்னர் பல்­வேறு நெருக்­க­டி­க­ளுக்கு மக்கள் முகம்­ கொ­டுத்து வரு­கின்­றனர். குறிப்­பாக புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்­தினால் பிரி­வி­னை­ வாதம் வெகு­வாக தலை­தூக்கி வரு­கின்­றது.\nமறு­பு­றத்தில் எட்கா ஒப்­பந்தம் வாயி­லாக எமது நாட்டை இந்­தி­யாவின் கால­னித்­துவ ஆட்­சிக்கு இலங்­கையை உட்­ப­டுத்தி வரு­கின்­றனர். அத்­துடன் நாட்டின் வளங்­க­ளையும் விற்­பனை செய்து வரு­கின்­றனர். இவை அனைத்தும் சர்­வ­தேச ஏகா­தி­பத்­திய சக்­தி­களின் தேவைக்­கா­கவே செய்­யப்­ப­டு­கின்­றன.\nஅவ்­வாறு அந்­நிய நாடு­களின் தேவைக்­காக முன்­னெ­டுக்­கப்­படும் இந்த செயற்­பாட்­டிற்கு எதிர்ப்புத் தெரி­விப்­ப­வர்கள் சிறை­யி­லி­டப்­ப­டு­கின்­றனர். அதற்­க­மை­யவே விமல் வீர­வன்­சவும் சிறை­யி­லிடப்­பட்­டுள்ளார்.\nஆனால் இந்த வாகன துஷ்­பி­ர­யோக செயற்­பாட்­டுடன் நேர­டி­யாகத் தொடர்­பு­பட்ட நபர்கள் இன்று சுதந்­தி­ர­மாக வெளியில் உலா­வு­கின்­றனர். அவர்கள் சர்­வ­தேச சக்­தி­களின் தேவை­களை நிவர்த்­திக்க துணை போகின்­றமை தான் அவர்­க­ளுக்கு சுதந்­திரம் கிடைப்­ப­தற்­கான பிர­தான கார­ண­மாகும்.\nஊழ­லுக்கு எதி­ராக இந்த அர­சாங்கம் துரி­த­மாக சட்­டத்­தினை நடை­மு­றைப்­ப­டுத்தும் என்றால் பட்டப் பகலில் இடம்­பெற்ற இலங்கை மத்­திய வங்கி பிணை முறி விநி­யோக ஊழல் செயற்­பாட்­டிற்கு எதி­ராகச் சட்­டத்­தினை நடை­மு­றைப்­ப­டுத்­த­ வேண்டும். அவ்­வாறு சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்தி பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வையும் மத்­திய வங்­கியின் முன்னாள் ஆளுநர் அர்­ஜுன மகேந்­தி­ர­னையும் ஒரே சிறையில் அடைத்­தி­ருக்க வேண்டும்.\nஅதனை விடுத்து விமல் வீர­வன்ச போன்­ற­வர்கள் செய்த கடுகளவு தவறுகளுக்கு அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து விட்டால் மாத்திரம் ஊழல் ஒழிந்து விடப் போவதில்லை. இவ்வாறிருக்க யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப் பினர் விஜயகலா மகேஸ்வரன் பாரா ளுமன்றத்திற்கு ஹெலிகொப்டரில் வரு கின்றார். அது தொடர்பில் ஏன் இந்த அர சாங்கம் கண்டுகொள்வதில்லை என்றனர்.\nபாரா­ளு­மன்ற உறுப்­பினர் விமல் வீர­வன்­ச விஜ­ய­கலா மகேஸ்­வரன்\nகற்பிட்டியில் காயங்களுக்குள்ளாகிய நிலையில் பிடிக்கப்பட்ட கடலாமை\nகற்பிட்டி தலவில் கடற்கரையோரப்பகுதியில் இன்று மாலை ஒருவர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த வேளையில் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் கரையொதிங்கிக் காணப்பட்ட கடலாமையை அவதானித்துள்ளார்.\n2020-01-20 22:42:50 கற்பிட்டி காயங்கள் பிடிக்கப்பட்டது\nபஸ் உட்பட கனரக வாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்\nபஸ் உட்பட அனைத்து கனரக வாகனங்கள் வீதியின் இடது நிரலில் மாத்திரம் செல்ல வேண்டும்.\n2020-01-20 21:56:01 பஸ் கனரக வாகனம் சாரதிகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் விவகாரம்: மைத்திரி - ரணில் சார்பில் ஆட்சேபங்களை முன்வைக்க காலக்கெடு\nமக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக குற்றம் சுமத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்களில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள ...\n2020-01-20 21:29:27 ஆட்சேபங்கள் உயிர்த்த ஞாயிறு மைத்திரிபால சிறிசேன\nமேன்முறையீட்டு நீதிமன்றில் பதில் தலைமை நீதிபதியானார் நவாஸ்\nமேன்முறையீட்டு நீதிமன்றின் பதில் தலைமை நீதிபதியாக, அந்த நீதிமன்���ின் நீதிபதி ஏ.எச்.எம்.டி. நவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் அவர் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.\n2020-01-20 21:17:42 மேன்முறையீட்டு நீதிமன்றம் பதில் தலைமை நீதிபதி ஏ.எச்.எம்.டி. நவாஸ்\nதிருட்டுக் குற்றச் சாட்டில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தனது மகனை காணவில்லையென தாய் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nதிருட்டுக் குற்றச் சாட்டில் பொதுமக்களினால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தனது மகனை காணவில்லை என தாய் ஒருவர் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளார்.\n2020-01-20 20:50:28 திருட்டுக் குற்றச் சாட்டு பொலிஸார் தனது மகன்\nஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்ட விழாவில் எதிர்பாராத விதமாக விபத்து ; 3 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் விவகாரம்: மைத்திரி - ரணில் சார்பில் ஆட்சேபங்களை முன்வைக்க காலக்கெடு\n175 கி.மீ. வேகத்தில் பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டு அக்தரின் சாதனையை முறியடித்தார் இலங்கை வீரர்\nநீதிபதி பத்மினி ரணவக்கவிடம் 3 மணி நேரம் விசாரணையின் பின்னர் வாக்குமூலமும் பதிவு\nநாய்களைக் கொன்ற காவலாளிக்கு விளக்கமறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/nakkheeran/next-rajasabha-linear-aiadmk-dmk/next-rajasabha-linear-aiadmk-dmk", "date_download": "2020-01-21T00:40:56Z", "digest": "sha1:HU2UQLAWVHRO4MV5SWDRG6G7PYE56SUY", "length": 11092, "nlines": 183, "source_domain": "image.nakkheeran.in", "title": "அடுத்தது ராஜ்யசபா! வரிந்து கட்டும் அ.தி.மு.க.-தி.மு.க.! | Next Rajasabha! Linear AIADMK - DMK! | nakkheeran", "raw_content": "\nஊரக உள்ளாட்சிக்கான தலைவர்- துணைத்தலைவர் மறைமுகத் தேர்தல் முடிவதற்குள் ராஜ்யசபா தேர்தலில் பரபரப்பாகி விட்டன கழகங்கள். தமிழகத்திலிருந்து ராஜ்யசபா எம்.பி.க்களாக இருக்கும் அ.தி. மு.க.வை சேர்ந்த விஜிலாசத்யா னந்த், சசிகலாபுஷ்பா, செல்வராஜ், முத்துக்கருப்பன், தி.மு.க.வைச் சேர்ந்த திருச்சி சிவா,... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n என் மகள்களுக்கு ஆபத்து உண்மைதான்\nமோடி எதிர்ப்பில் \"ஒரே தேசம்\nஎங்கள் வேண்டுகோளை அரசு நிறைவேற்ற வேண்டும்\n நீதிக்குப் போராடும் முன்னாள் எம்.எல்.ஏ\nராங் கால் பா.ஜ.க.வை தெறிக்க விட்ட தீபிகா காலையில் சத்துணவு\n என் மகள்களுக்கு ஆபத்து உண���மைதான்\nமீசை, தாடியில்லாமல் லீக்கான விஜய்யின் புது லுக்...\n“போக்கிடம் இல்லை என்னும்போது அரசியல் பேசுவது சரியானதுனு நினைக்கல”- அட்வைஸ் செய்த அமீர்\n“எங்க டீமில் எல்லோரும் பெண்களின் பலத்தை அறிந்தவர்கள்” - அமலாபால்\nகாலமானார் பழம்பெரும் நடிகை நளினி...\nராமதாஸ் பெயரை ஏன் வைக்க வேண்டும்... அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க ரகசிய காரணம்... அதிர்ச்சி தகவல்\nநியூஸ் எதுவும் வராமப் பார்த்துக்குங்க... எடப்பாடிக்கு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்.. ரகசியமாக நடந்த பூஜை\nபாஜகவின் அதிர வைத்த திட்டத்தால் திமுக, காங்கிரஸ் இடையே நடந்த குழப்பம்... வெளிவராத அதிர்ச்சி தகவல்\nரஜினிக்கு யார் தவறாக எழுதி கொடுத்தார்கள்... அதிமுக மிஸ் ஆனது ஏன் ரஜினியுடன் கூட்டணி வைக்க பாஜக போடும் திட்டம்\nஅடையாளத்தை மாற்றிய காவலர் எஸ்.எஸ்.ஐ வில்சன் வழக்கு குற்றவாளிகள்... அதிர வைத்த சம்பவம்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nபாஜகவின் அதிர வைத்த திட்டத்தால் திமுக, காங்கிரஸ் இடையே நடந்த குழப்பம்... வெளிவராத அதிர்ச்சி தகவல்\nதீபிகா படுகோனுக்கு ராம்தேவ் மாதிரி ஆலோசகர் தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/541035/amp?ref=entity&keyword=Train%20Tandora", "date_download": "2020-01-20T23:23:31Z", "digest": "sha1:Y42HJYDTYOUYSQUY4D6IGVJQTBIW6YA3", "length": 18817, "nlines": 55, "source_domain": "m.dinakaran.com", "title": "Terror at midnight near Coimbatore Drinking wine on the rails 4 students killed in train collision | கோவை அருகே நள்ளிரவில் பயங்கரம் தண்டவாளத்தில் மது அருந்திய 4 மாணவர்கள் ரயில் மோதி பலி: மிதமிஞ்சிய போதையால் உயிரை இழந்தனர் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சே��ி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகோவை அருகே நள்ளிரவில் பயங்கரம் தண்டவாளத்தில் மது அருந்திய 4 மாணவர்கள் ரயில் மோதி பலி: மிதமிஞ்சிய போதையால் உயிரை இழந்தனர்\nகோவை: கோவை அருகே நள்ளிரவில் தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்தபோது ரயில் மோதி இன்ஜியரிங் கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலியானார்கள். ஒரு மாணவர் லேசான காயத்துடன் தப்பினார். மிதமிஞ்சிய போதையால் ரயில் வரும் சத்தம் கேட்காமல் உயிரை பறிகொடுத்துள்ளனர்.கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து கோவை வழியாக சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 22640) நேற்று முன்தினம் இரவு 10.20 மணிக்கு கோவை நிலையம் வந்தது. 10.25 மணிக்கு மீண்டும் சென்னை புறப்பட்டு சென்றது. இரவு 11.30 மணியளவில் சூலூர் அடுத்த ராவத்தூர் பாலம் அருகே ரயில் சென்றுகொண்டிருந்தபோது தண்டவாளத்தின் நடுவே 5 பேர் அமர்ந்திருந்ததை பார்த்த இன்ஜின் டிரைவர் ஹாரன் அடித்துள்ளார். ஆனால் அவர்கள் விலகிச் செல்லவில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் ரயில் 5 பேர் மீதும் மோதி தூக்கி வீசியது. இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். ஒருவர் மட்டும் லேசான காயத்துடன் தப்பினார். இது குறித்து போத்தனூர் ரயில்வே போலீசாருக்கு இன்ஜின் டிரைவர் தகவல் கொடுத்தார். போலீசார் சென்று 4 பேரின் உடலையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nவிசாரணையில், கொடைக்கானலை சேர்ந்த சித்திக்ராஜா (22), நிலக்கோட்டையை சேர்ந்த ராஜசேகர் (22), ராஜபாளையத்தை சேர்ந்த கருப்புசாமி (22), கவுதம் (22) என்பதும், காயம் அடைந்தது தேனியை சேர்ந்த விஷ்வனேஷ் என்பதும் தெரியவந்தது. சித்திக்ராஜா, விஷ்வனேஷ் ஆகியோர் சூலூரில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் 4ம் ஆண்டும், ராஜசேகர் அதே கல்லூரியில் 3ம் ஆண்டும் படித்துள்ளனர். கருப்புசாமி, கவுதம் ஆகியோர் பி.இ. படித்து முடித்து விட்டு அரியர் தேர்வு எழுத வந்துள்ளனர். இதற்காக இருவரும் ராவத்தூர் பிரிவு அருகே சித்திக்ராஜாவின் விடுதியில் நேற்று முன்தினம் மதியம் வந்து தங்கினர். பின்னர், தேர்வு எழுதிய சந்தோஷத்தை கொண்டாடும் விதமாக மாலையில் அங்கு 5 பேரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். போதை ஏறாததால் இரவில் 5 பேரும் அங்குள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கினர்.\nபார் மூடிவிட்டதால் மதுபாட்டிலுடன் அருகிலுள்ள தண்டவாள பகுதிக்கு சென்று அதில் அமர்ந்து மது குடித்துள்ளனர். மிதமிஞ்சிய போதையில் இருந்ததால் அவர்களுக்கு ரயில் வருவது தெரியவில்லை. இதனாலேயே அவர்கள் ரயில் விபத்தில் சிக்கியது தெரியவந்துள்ளது. பலியான மாணவர்கள் பற்றி அவர்களின் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் நேற்று காலை கோவை அரசு மருத்துவமனைக்கு வந்து மகன்களின் உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. பின்னர், 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மதுவால் மரணத்தை தேடிகொண்டனர்: முன்னதாக சம்பவ இடத்தை ஐ.ஜி. வனிதா, எஸ்.பி. மகேஷ்வரன் மற்றும் உயர் அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ரயில் விபத்தை தடுக்கும் வகையில் ஒரு லட்சம் விழிப்புணர்வு நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்து நடந்த ராவத்தூர் பாலம் அருகே 110 கி.மீ. வேகத்தில் ரயில்கள் செல்லும். ஒரு இரவில் 70 ரயில்கள் அந்த இடத்தை கடக்கும். 10 நிமிடத்துக்கு ஒரு ரயில் அந்த இடத்தை கடந்து செல்லும். மதுவால் மாணவர்களே மரணத்தை தேடிக் கொண்டனர்’’ என்றார்.\nபலியான மாணவர்கள் 5 பேரும் முதலில் சென்னையில் இருந்து கோவை மார்க்கமாக வரும் ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்துள்ளனர். அங்கு ஒரு ரயில் வந்ததால், கோவையில் இருந்து சென்னைக்கு செல்லும் தண்டவாளத்தில்\nமாறி அமர்ந்து மது குடித்தனர். ரயில் ஹாரன் சத்தம் கேட்டபோது, போதையில் அருகில் உள்ள தண்டவாளத்தில்தான் ரயில் வருகிறது என்று நினைத்ததே 4 பேரின் பலிக்கு காரணம் என தெரியவந்துள்ளது.\n5 மணி நேரம் கழித்தே தகவல் வந்தது\nசம்பவ இடத்தில் மூடி திறக்கப்படாத மது பாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள், டம்ளர்கள் மற்றும் நொறுக்குத்தீனிகள் கிடந்தன. இதை, போலீசார் கைப்பற்றினர். மாணவர்கள் பலியானது நள்ளிரவு 1.20 மணி. ஆனால், அதிகாலை 6.30\nமணிக்குத்தான் போலீசுக்கு தகவல் தெரியவந்தது. 5 மணி நேரம் அனாதை சடலங்களாக கிடந்துள்ளன.\nநிலா வெளிச்சத்தில் நடந்த மது விருந்துவிபத்தில் சிக்கிய மாணவர்கள்\nஉயிர் தப்பிய மாணவன் விஷ்வனேஷ் (22) கூறியதாவது: அரியர் தேர்வு எழுத வந்த கருப்பசாமியும், கவுதமும் 3 நாட்கள் எனது அறையில் தங்கி படித்தனர். தேர்வு முடிந்ததும் மது குடிக்க வேண்டும் என இருவரும் கூறினர். அதனால் இரவு 8.30 மணி அளவில் நாங்கள் 5 பேரும் ஒன்றாக மது அருந்தினோம். அதில், 2 பேர் மட்டும் போதை ஏறவில்லை என்றதால் மீண்டும் 5 பேரும் ராவத்தூர் பிரிவில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று 3 குவார்ட்டர் பாட்டில் வாங்கினோம். அறைக்கு சென்று குடிக்கலாம் என திட்டமிட்டபோது,\nநண்பரில் ஒருவர், ‘‘நிலா வெளிச்சத்தில் மது குடிக்கலாம்’’ என கூறினார். இதைத்தொடர்ந்து 4 பேரும் தண்டவாளத்தின் நடுவில் அமர்ந்து மது குடித்தனர். நான் நின்று கொண்டிருந்தேன். அப்போது தூரத்தில் ரயில் வரும் வெளிச்சம் தெரிந்தது. ஹாரன் அடிக்கும் சத்தமும் கேட்டது. நான் உடனே அவர்களை எழும்ப சொல்லி கத்தினேன். ஆனால் அவர்கள் சுதாரித்து எழுவதற்குள் ரயில் மிக அருகில் வந்துவிட்டது. உடனே நான் எட்டி குதித்து தப்பினேன். இவ்வாறு அழுதபடி கூறினார்.\nவேலூர் கோட்டையில் காதலனை தாக்கி இளம்பெண்ணை கத்திமுனையில் பலாத்காரம் செய்த 3 பேர் கைது : போலீசார் அதிரடி நடவடிக்கை\nதிருச்சி அருகே 2 ஆண்டுகளாக தபால்களை குப்பையில் வீசிய போஸ்ட்மேன் டிஸ்மிஸ்\nஐகோர்ட் கிளையில் நெல்லை கண்ணன் மனு விசாரணை ஒத்திவைப்பு\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் டெல்டாவில் 10லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் : மீனவர்கள், விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு\nஉளுந்தூர்பேட்டை அருகே பஸ்கள் மோதலில் காரில் வந்த மணமகன் உட்பட 4 பேர் பலி : 22 பேர் படுகாயம்\nகுமரி எஸ்.எஸ்.ஐ. கொலையில் கோர்ட்டில் ஆஜர் தீவிரவாதிகளை 28 நாள் விசாரிக்க மனு\nஎன்பிஆர் கடிதம் தராவிட்டால் கணக்கு முடக்கம் என பீதி காயல்பட்டினத்தில் வங்கி முன் குவிந்த வாடிக்கையாளர்கள்\nஹெல்மெட் அணிந்திருந்தால் லட்டு அணியாதவர் தலையில் குட்���ு: திருமங்கலத்தில் ருசிகரம்\nமேட்டூர் நீர்மட்டம் 108 அடி\nநவீனமயமாக்கப்பட்ட தஞ்சை விமானப்படை தளத்தில் சுகோய் விமான படைப்பிரிவு துவக்கம்: மெய்சிலிர்க்கும் சாகச நிகழ்ச்சி\n× RELATED டெல்லியில் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/admk-blasts-dmk-for-aiding-nilgiris-360303.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-01-21T00:02:02Z", "digest": "sha1:GRQIXGAGCCZHYET63JU6VF3CLI4XWOYJ", "length": 22800, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "அந்த பணத்தை உங்க பாக்கெட்டிலிருந்து கொடுக்கணும்.. திமுகவை குத்திக் காட்டும் அதிமுக | ADMK Blasts DMK for aiding Nilgiris - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசட்டமன்றத்தைக் கூட்டி ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக கொள்கை முடிவு.. சீமான் வலியுறுத்தல்\n'ரோடு ஷோ' வால் தாமதமாக சென்ற கெஜ்ரிவால்.. வேட்பு மனு தாக்கல் செய்வதை தவறவிட்டார்\n25 சிசிடிவி கேமரா காட்சிகள்.. சென்னையில் குழந்தையை கடத்திய பெண்ணை பொறி வைத்து பிடித்த தனிப்படை\nமக்களை கேட்காமல் ஹைட்ரோ கார்பன் திட்டமா.. முதல்வர் பழனிச்சாமி எதிர்ப்பு.. பிரதமர் மோடிக்கு கடிதம்\nவிக்ரவாண்டியில் விட்டதை பிடித்து காட்டுவோம்... மு.க.ஸ்டாலின் ஆவேசப் பேச்சு\nதூத்துக்குடியில் ரூ.40000 கோடியில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை.. தமிழக அமைச்சரவை ஒப்புதல்\nSports இவங்க 2 பேரும் ஆல்-டைம் பெஸ்ட்.. தோல்விக்குப் பின் இந்திய வீரர்களை பாராட்டித் தள்ளிய ஆஸி, கேப்டன்\nMovies என்னாச்சுப்பா.. சரக்கு காலியா... வெற்றிப்பட இயக்குனர்களின்.. தொடர் சறுக்கல் \nAutomobiles மனுத்தாக்கல் செய்ய மஹிந்திரா தார் எஸ்யூவியில் கிளம்பிய கெஜ்ரிவால்.. ஆனால் கடைசியில் நடந்ததோ வேறு...\nFinance பட்ஜெட் 2020: வருமான வரியில் விலக்கு இருக்குமா.. எதிர்பார்ப்புகள் என்னென்ன..\nLifestyle விருது விழாவில் அணிந்திருந்த உடை நழுவி விழுந்து மிகுந்த சங்கடத்திற்கு உள்ளான ஸ்பானிஷ் நடிகை\n 8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசாங்க வேலை\nTechnology 20 ஆண்டில் ஒரு நாள் கூட லீவுவிடலை கிளிக் பண்ணிட்டே தான் இருந்தேன்பலவீனமாக உள்ளவர் பார்க்க வேண்டாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅந்த பணத்தை உங்க பாக்கெட்டிலிருந்து கொடுக்கணும்.. திமுகவை குத்திக் காட்டும் அதிமுக\nசென்னை: நீலகிரி மாவட்டத்தை கடந்த வாரம் பெய்த அதிகன மழை பிய்த்துப் பிடுங்கி விட்டது. ஊட்டி அருகே அவலாஞ்சி காடும், கூடலூர் சட்டமன்ற தொகுதியும் சின்னாபின்னமாகி கிடக்கின்றன.\nஇந்த நிலையில் தமிழக முதல்வர் இ.பி.எஸ். இன்னும் அங்கே மக்களை சந்திக்கப் போகவேயில்லை. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒரே நாள் தலையை காட்டிவிட்டு திரும்பிவிட்டார். ஆனால் எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலினோ முதல் ஆளாக அங்கு சென்று, இரண்டு நாட்கள் இருந்து மக்களுக்கு ஆறுதலும், நிவாரணமும் வழங்கினார்.\nஅதுமட்டுமில்லாமல் 'தி.மு.க.வின் ராஜ்யசபா எம்.பி.க்கள் ஐவரும் ஆளுக்கு தலா ஒரு கோடி தருவார்கள். நீலகிரியின் லோக்சபா எம்.பி. ராசா மூன்று கோடி தருவார். கூடலூரின் தி.மு.க. எம்.எல்.ஏ. திராவிட மணி ரெண்டு கோடி தருவார். ஆக மொத்தமாக தி.மு.க. சார்பில் பத்து கோடி ரூபாய் நிவாரணமாக தரப்படும்.' என்று அறிவித்தார். இது நீலகிரி மக்கள் மனதில் செம்ம குஷியை கிளப்பியது. ஏதோ மகராசன் எதிர்க்கட்சியில் இருந்தாலும் கூட முடிஞ்சதை செய்றாரே\nதிருக்குறள் மாநாட்டில் காரசார பேச்சு.. தி.க.வுக்கு குறி வைக்கும் டெல்லி\nஆனால் அ.தி.மு.க.வோ ஸ்டாலினின் இந்த தடாலடி அறிவிப்பினால் அரண்டு போய்விட்டது. ஆளும் நமக்கு முன்பே அங்கு போய் நல்ல பெயர் வாங்கிக் கொண்டது மட்டுமில்லாமல், பத்து கோடி ரூபாய் வேறு தருவதாக அறிவித்து மக்களை கவர்ந்துவிட்டாரே என்பதுதான் அது. கடுப்பான அ.தி.மு.க.வினர் ஆலோசனையில் இறங்கி, சில முடிவுகளை எடுத்தனர்.\nஅதன் படி அக்கட்சியின் அமைப்புச் செயலாளர்களில் ஒருவரும், மாஜி அமைச்சருமான செ.ம.வேலுசாமி \"இந்த விஷயத்தில் அரசியல் லாபம் தேடியிருக்கிறார் ஸ்டாலின். அதாவது ஒவ்வொரு எம்.பி.க்கும் அத்தியாவசியத் தேவைக்க்கு என்று சிறப்பு நிதி ஒதுக்குவாங்க. அதை வெச்சு அந்த எம்.பி. இது மாதிரி இயற்கைப் பேரிடர்களுக்கு செலவு செய்யலாம். இது அவங்களாக செய்ய வேண்டியது.\nஆனால் ஸ்டாலின் பத்து கோடி நிதி உதவியாக கொடுப்பதா அறிவித்தால் அதை தனது சொந்த நிதியிலிருந்துதான் தந்திருக்க வேண்டும். இப்படி தன் ஐந்து மாநிலங்களவை எம்.பி.க்களையும் தலா ஒரு கோடியை கொடுன்னு நீலகிரிக��காக இவர் ஆர்டர் போட்டிருக்கார். அவங்களும் கொடுத்துதான் ஆகணும். இப்படி தனக்கான நிதியில் பெரும் பகுதியை ஒரு பகுதிக்கே செலவு செய்துவிட்டால், இனி அடுத்து பருவமழை பெய்து பல பகுதிகள் சேதமாகும் போது அங்கேயெல்லாம் பிரித்துக் கொடுக்க என்ன செய்வார்கள்\nசில பகுதிகளுக்கு செல்ல வேண்டியை நிதியை தடுத்து, ஒரு புறம் மட்டுமே அனுப்புவது ஜனநாயக விரோதம். மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால் கட்சியில் செயல்படும் டிரஸ்ட்டுகள் மூலமாக கொடுத்திருக்கலாமே ஸ்டாலின் அல்லது தன் பாக்கெட்டிலிருந்து எடுத்து கொடுத்திருக்கணும் அல்லது தன் பாக்கெட்டிலிருந்து எடுத்து கொடுத்திருக்கணும் அல்லது தனது கழகத்தின் பெரும் கோடீஸ்வர நிர்வாகிகளிடமிருந்து வாங்கி கொடுத்திருக்கணும். இதையெல்லாம் விட்டுட்டு இப்படி பண்றது சரியில்லையே அல்லது தனது கழகத்தின் பெரும் கோடீஸ்வர நிர்வாகிகளிடமிருந்து வாங்கி கொடுத்திருக்கணும். இதையெல்லாம் விட்டுட்டு இப்படி பண்றது சரியில்லையே அனுபவம் மிக்க தலைவரா நீங்க ஸ்டாலின் அனுபவம் மிக்க தலைவரா நீங்க ஸ்டாலின்\" என்று பறாண்டி எடுத்திருக்கிறார்.\nஇதில் டென்ஷனான தி.மு.க.வின் ராஜ்யசபா எம்.பி.யான டி.கே.எஸ். இளங்கோவனோ \"எங்களைப் போன்ற எம்.பி.க்களுக்கு வருடத்துக்கு ஐந்து கோடி ரூபாய் தொகுதி நிதி கொடுக்கிறார்கள். அதிலிருந்து ஒரு கோடியை நீலகிரிக்கு கொடுக்கப்போகிறோம். இதில் என்ன பெரிய பிழையை கண்டுவிட்டது அ.தி.மு.க. டெல்லி புண்ணியத்தில் ஆட்சியை ஓட்டிக் கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தன் சொந்த மாநில மக்கள் மீது அக்கறை இருந்திருந்தால் நீலகிரிக்கு ஓடோடிச் சென்று மக்களை பார்த்து ஆறுதல் சொல்லியிருக்க வேண்டும்.\nஅதை செய்யாத நிலையில் , மழை வெள்ளமென்றும் பாராமல் களமிறங்கிய எங்கள் தலைவரையா குறை பேசுகிறார்கள். இந்த இழி செயலை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தேர்தல் வெள்ளம் வரும்போது இந்த அ.தி.மு.க. அடித்துச் சென்று சுவடே இல்லாமல் சிதைந்து போகத்தான் போகிறது.\" என்று முழங்கியிருக்கிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசட்டமன்றத்தைக் கூட்டி ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக கொள்கை முடிவு.. சீமான் வலியுறுத்தல்\n25 சிசிடிவி கேமரா காட்சிகள்.. சென்னையில் குழந்தையை கடத்திய பெண்ணை பொறி வைத்து பிடித்த தனிப்படை\nமக்களை கேட்காமல் ஹைட்ரோ கார்பன் திட்டமா.. முதல்வர் பழனிச்சாமி எதிர்ப்பு.. பிரதமர் மோடிக்கு கடிதம்\nமுறைகேடு செய்யப்படாது என உத்தரவாதம் அளிக்க முடியுமா தேர்தல் ஆணையத்துக்கு ஹைகோர்ட் கேள்வி\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு.. மீண்டும் வேகம் எடுக்கும் அமலாக்கத்துறை.. கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கிய ரஞ்சித்துக்கு கார் பரிசை வழங்கிய முதல்வர்\nஇனிமேல் முதுகில் மூட்டையுடன் வரமாட்டார்கள்.. டெலிவரி முறையில் அசத்தல் மாற்றம்.. அமேசான் அறிவிப்பு\nகார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதியின் மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க ஹைகோர்ட் மறுப்பு\nதந்தை பெரியாரை தொடர்ந்து சீண்டுகிறாரா ரஜினிகாந்த். விடாது வரிந்து கட்டும் பெரியார் இயக்கங்கள்\nஆந்திராவுக்கு 3 தலைநகர்.. அப்போ தமிழகத்திற்கு இந்த பிளான் எப்படி இருக்கு பாருங்க\nஎன்னப்பா ஹேர்கட் இது.. இப்படியா வெட்டுறது.. கண்டித்த அம்மா.. தூக்கில் தொங்கிய 17 வயது மகன்\nபரட்டை பற்ற வைத்ததால் எரிந்து கொண்டிருக்கிறது.. ரஜினி குறித்து அமைச்சர் ஜெயக்குமார்\nஅதிமுக அரசின் அவதூறு வழக்கு.. விஜயகாந்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnilgiris ooty aiadmk dmk நீலகிரி ஊட்டி திமுக அதிமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/actress-priyanka-chopra-latest-photo/", "date_download": "2020-01-21T00:22:17Z", "digest": "sha1:KHPTB64WTRF32ISLKIGE2YH2NMZKN5UU", "length": 4293, "nlines": 48, "source_domain": "www.cinemapettai.com", "title": "இதெல்லாம் ஒரு ஆடையா பிரியங்கா சோப்ரா மேடம்.. லைக்ஸ் அள்ளும் புகைப்படம் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇதெல்லாம் ஒரு ஆடையா பிரியங்கா சோப்ரா மேடம்.. லைக்ஸ் அள்ளும் புகைப்படம்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇதெல்லாம் ஒரு ஆடையா பிரியங்கா சோப்ரா மேடம்.. லைக்ஸ் அள்ளும் புகைப்படம்\nநடிகை பிரியங்கா சோப்ரா முதன்முதலாக தளபதி விஜய் கூட நடித்து அறிமுகமானாலும் இங்கே கோடி நாட்ட முடியவில்லை. அதனால் பாலிவுட் சென்று தனது நடிப்பால் அனைவரையும் அசர வைத்தார்.\nமேலும் ஹாலிவுட் சென்று அங்கேயும் தனது வெற்றிக் கொடியை நாட்டினார். கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமலும் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலு���் நடித்து ஹாலிவுட் ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்துக் கொண்டார்.\nசமீபத்தில் நடந்த ஒரு விருது விழாவுக்கு சென்றபோது உள்ளாடையின்றி ஆடை அணிந்து சென்றுள்ளார். ஃபேஷன் டிசைன் என்று சொல்லப்பட்டாலும் அது காண்போரை முகம் சுளிக்க வைத்தது. இருந்தாலும் இளைஞர்கள் மத்தியில் கிண்டல், கேலி மற்றும் வரவேற்பை பெற்ற புகைப்படம், 2 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், தமிழ் நடிகைகள், நடிகைகள், முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/story/government-and-politics%2Fpolitics%2F112817-2015-chennai-rain-rewind-story-final-chapter", "date_download": "2020-01-21T01:03:58Z", "digest": "sha1:IHJYSM3MW25IEQHGHGBD44BPRFOTT6NS", "length": 35658, "nlines": 159, "source_domain": "www.vikatan.com", "title": "தமிழக அரசு செயல்பட மறந்தது/மறுத்தது ஏன்? 2015 சென்னை மழையின் மீள் நினைவுகள் நிறைவுப் பகுதி", "raw_content": "\nதமிழக அரசு செயல்பட மறந்தது/மறுத்தது ஏன் 2015 சென்னை மழையின் மீள் நினைவுகள் நிறைவுப் பகுதி\nதமிழக மழை, வெள்ளம் படிப்பினைகளும், சிறப்பான செயல்முறைகளும் என்ற தலைப்பில் (Tamil Nadu floods, LESSONS LEARNT & BEST PRACTICES) 2015-ம் ஆண்டு பெருமழை, வெள்ளம் குறித்த ஆய்வு அறிக்கை ஒன்றை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள பேரிடர் மேலாண்மை அமைப்பு செப்டம்பர் மாதம் வெளியிட்டுள்ளது.\nமத்திய அரசின் அறிக்கையில் உள்ள தகவல்கள் இவைதான்:\nசென்னையில் 2015-ம் ஆண்டு அளவுக்கு அதிகமாக வடகிழக்குப் பருவமழை பெய்த போதும், செம்பரம்பாக்கம் ஏரி முழுகொள்ளளவு அடைந்த பின்பும் ஏரி திறந்து விடப்படவில்லை. நீர் நிலைகளில் தண்ணீர் திறக்கப்படும் முடிவை, சரியான நேரத்தில் எடுத்திருந்தால், சென்னையும், சென்னைப் புறநகர் பகுதிகளையும் வெள்ளத்தில் மூழ்காமல் தடுத்திருக்க முடியும். அதே போல, பருவமழை காலங்களின்போது தாழ்வான பகுதிகள் அல்லது வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகள் என்று கருதக் கூடும் இடங்களில் படகுகளை தயாராக நிறுத்தி வைக்க வேண்டும். பேரிடர் மேலாண்மை நிர்வாகம் குறித்த முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஒவ்வொரு பருவமழைக்கு முன்னதாகவும், ஆற்றுப்படுகைகளின் ஆக்கிரமிப்புகளை உரிய நேரத்தில் ஆய்வு செய்து, அதனை அகற்ற வேண்டும்.\nஒவ்வொரு நான்கு கிலோ ��ீட்டர் இடைவெளியில் தானியங்கி வானிலை மையங்கள் அமைக்க வேண்டும். இந்தத் தானியங்கி வானிலை மையங்கள், சாட்டிலைட் அனிமேஷன் வரைபடத்துடன் இணைக்கப்பட வேண்டும். இந்த வானிலை மையமானது, (ஒரு மணி நேரத்தில் 20 மி.மீ மழை பெய்வது முதல் ஒரு மணி நேரத்துக்கு 120 மி.மீ வரை மழை பெய்வதையும்) வானிலை மாற்றங்கள், பல்வேறு காரணங்களால் கன மழை பெய்வது போன்றவற்றை முன் கூட்டியே கணிக்கும் படி இருக்க வேண்டும்.\nமண்டல வானிலை ஆராய்ச்சி மையங்களின் தகவல்களைக் கவனத்தில் கொண்டு, அணையிலிருந்தோ அல்லது ஏரியிலிருந்தோ தண்ணீர் திறப்பது குறித்து முடிவு செய்ய நிபுணர்கள் குழு அமைக்க வேண்டும். அணைக்கு அல்லது ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவைக் கொண்டு இந்தக் குழு தன்னிச்சையாக முடிவு எடுக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.\nமழை காலங்களில் குடிநீர் விநியோகத்தை சீரமைக்கும் வகையில் தாலுகா அலுவலகங்களில் ஜெனரேட்டர்களை தயாராக வைத்திருக்க வேண்டும். எந்த ஒரு நகர்ப் பகுதிகளிலும், வெள்ள பாதிப்புகளைத் தடுப்பதற்கு திட்டமிடும் போது, அந்தப் பகுதியில் உள்ள மண்ணை பரிசோதனை செய்து முடிவுகள் எடுக்க வேண்டும்.\nஇதையெல்லாம் தமிழக அரசு செய்திருக்கிறதா நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்டோம். சென்னை நீரியல் நிபுணர் ஜனகராஜன், \"2015-ம் ஆண்டு பெருமழை பெய்வதற்கு முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு சொல்லியிருக்கிறது. அடையாறு, கூவம், கொசஸ்தலை ஆறுகள், பக்கிங்ஹாம் கால்வாய் எல்லாம் தூர்வாரி விட்டதாக தமிழக அரசு சொல்கிறது.\nஅடையாறு ஆற்றில் வெள்ளத்தைத் தடுக்க கரைகளில் சுவர் கட்டியிருக்கின்றனர். சில இடங்களில் கரையோரம் இருந்த மக்களை அப்புறப்படுத்தி இருக்கின்றனர். எல்லா இடங்களிலும் இதைச் செய்யவில்லை. ஆறுகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் என்பது இப்போதைய வருவாய்த் துறை ஆவணங்கள் படி நடத்தப்படக் கூடாது. 1910 -ம் ஆண்டு செட்டில்மென்ட் ரிஜிஸ்டர் படிதான் ஆற்றின் நீள அகலம் அளக்கப்பட்டு, தூர்வாரப்பட வேண்டும். இந்த ஆவணத்தின் அடிப்படையில்தான் செம்பரம்பாக்கம் தொடக்கம் முதல் அடையாறு ஆறு கடலில் கலக்கும் வரை உள்ளபகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். இப்போது அடையாறு இருக்கும் அகலம், நீளம் என்பது உண்மையானது அல்ல. ஆ��்கிரமிக்கப்பட்ட அடையாறு வெகுவாகக் குறுகி விட்டது. ஆறு என்பது ஒரு நேர்க்கோடு என்று நினைக்கின்றனர். செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதன் துணை ஏரிகளான 40 ஏரிகளிலிருந்து தண்ணீர் வருகிறது. இந்த 40 ஏரிகள், செம்பரம்பாக்கம் ஏரி ஆகியவற்றின் உபரி நீர்தான் அடையாற்றில் வருகிறது.\nதிருநீர் மலை- திருமுடி வாக்கம் பகுதிகளை இணைக்க அடையாறு ஆற்றின் குறுக்கே பாலம் கட்டியிருக்கின்றனர். இந்தப் பாலம் ஆற்றின் அகலத்தை விட அதிகமாக இருக்க வேண்டும். ஆனால், ஆற்றை விட குறுகியதாக இருக்கிறது. 2015-ல் திருநீர் மலைப் பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதற்கு இந்தப் பாலம் ஒரு முக்கிய காரணம். இந்தப் பாலத்தை அகலப்படுத்த வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் சொன்னோம். இது நெடுஞ்சாலைத்துறை செய்ய வேண்டும் என்று சொன்னார். இப்போது வரை இந்தப் பாலம் அகலப்படுத்தப்படவில்லை. எப்படி இன்னொரு வெள்ளத்தை இவர்களால்தடுக்க முடியும்.\nஅதே போல விமான நிலையம் அருகே அடையாற்றில் 300 தூண்கள் கட்டியிருக்கின்றனர். இந்த தூண்கள் காரணமாகத்தான் 2015-ல் ஏர் போர்ட்டுக்குள் வெள்ளம் புகுந்தது. அடையாறு கடலுக்கு அருகில் செல்லும் போது சரிவாக இருக்க வேண்டும். ஆனால், அடையாறு அப்படி சரிவாக இல்லை. ஓரிடத்தில் பள்ளமாகவும், ஓரிடத்தில் மேடாகவும் இருக்கிறது.\nஅடையாறு ஆற்றை தூர்வாரியதாகச் சொல்லியிருக்கிறார்கள். அடையாற்றில் பல இடங்களில் கட்டடக் கழிவுகள் கொட்டப்பட்டிருக்கின்றன. இதை அகற்றவே இல்லை. மாறாக ஆற்றில் இருக்கும் குப்பைகளை மட்டும் தூர்வாருகிறோம் என்ற பெயரில் அகற்றியிருக்கின்றனர். ஜே.சி.பி-யை வைத்து ஆங்காங்கே பள்ளம் தோண்டியிருக்கின்றனர். ஆற்றில் சேரும் இணைப்புக் கால்வாய்கள் அடைபட்டிருக்கின்றன. அவற்றை சரி செய்யவில்லை. பங்கிங்ஹாம் கால்வாயின் சரியான அகலம் 100 அடி. ஆனால், இப்போது எந்த ஒரு இடத்திலும் இந்தக் கால்வாய் 100 அடி அகலத்தில் இல்லை. பங்கிங்ஹாம் கால்வாயும், கொசஸ்தலை ஆறும் சேரும் இடத்தில் அடைப்பு இருக்கிறது. அதை நீக்கவில்லை.\nமத்திய அரசின் பரிந்துரைப்படி தமிழக அரசு உயர் மட்டக்குழு அமைக்கவில்லை. நிரந்தரத் தீர்வு தேடுவதற்காக 1500 கோடி ரூபாய் வேண்டும் என்று மத்திய அரசிடம் மீண்டும் தமிழக அரசு கேட்டிருக்கிறது. நிரந்தரத் தீர்வுக்கு என்னென்ன திட்டங்களை ��மிழக அரசு வைத்திருக்கிறது என்று பொதுமக்களிடம் சொல்வார்களா கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாருகிறோம் என்று சொல்லி 20 ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணத்தை விரயம் செய்திருக்கிறார்கள்\" என்றார் கவலையுடன்.\nசுற்றுச்சூழல் ஆர்வலரும், செம்பரம்பாக்கம் ஏரி என்ற முகநூல் பக்கத்தை நடத்தி வருபவருமான நடராஜனிடம் பேசினோம். “செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 2015-ம் ஆண்டு உபரி நீர் திறந்து\nவிடப்பட்டது. ஆனால், அரசு திறந்து விட்ட பகுதியைத் தவிர, ஏரியின் இன்னொரு பக்கத்திலும் உபரி நீர் வெளியேறியது. அதை அதிகாரிகள் கவனிக்கவே இல்லை.\nஅடையாறு ஆறு முழுமையாகத் தூர்வாரப்படவில்லை. நீர் பிடிப்புப் பகுதிகளும் பாதுகாக்கபடவில்லை. நீர் பிடிப்புப் பகுதிகளில் வீடுகளோ அல்லது தொழிற்சாலைகளோ இருக்கின்றன. வீடுகளும், தொழிற்சாலைகளும் பாதிக்கப்படக் கூடாது என்றுதான் நீர் பிடிப்புப் பகுதிகளில் தூர்வாரப்படவில்லை. அதிகத் தண்ணீர் தேக்க விடாமல் மழை பெய்யும் போது ஏரிகளையும் உடைத்து விடுகிறார்கள். தண்ணீர் வீணாகிறது.\nஅடையாறு ஆற்றில் முடிச்சூர் வரை 10 சதவிகிதம் அளவுக்குத்தான் தூர்வாரி இருக்கின்றனர். முக்கியமாக செம்பரம்பாக்கம் ஏரி தூர்வாரப்படவே இல்லை. தூர்வாருகிறோம் என்று சொல்லி விட்டு, பெரியார் நகர் அருகில் இருக்கும் செம்பரம்பாக்கம் பகுதியில் மட்டும் சவுடு மணல் மட்டும் அள்ளியிருக்கிறார்கள். ஏரியைத் தூர்வாரி, கரைகளைப் பலப்படுத்தினால், அதிகத் தண்ணீர் தேக்கலாம்.\nபல ஆண்டுகளுக்கு முன்பு 19 அடி வரை செம்பரம்பாக்கத்தில் தண்ணீர் தேக்கி வைத்தார்கள். பின்னர் பிரிட்டிஷ் காலத்தில் 21 அடியாக உயர்த்தப்பட்டது. 1990-ம் ஆண்டிலிருந்து 22 அடி தண்ணீர்தான் தேக்குகின்றனர். 30 அடி வரை தண்ணீரை தேக்கி வைக்கும் அளவுக்குச் செம்பரம்பாக்கம் ஏரியைத் தூர்வாரி, கரைகளைப் பலப்படுத்த வேண்டும். ஏரியில் அதிகமாக தண்ணீர் தேக்கும் போது, அருகிலுள்ள இருங்காட்டுக் கோட்டை சிப்காட் பாதிக்கப்படும் என்பதால், தண்ணீரை அதிகமாகச் சேமித்து வைக்க மறுக்கிறார்கள்.\nபெரியாறு அணையில் கேரளா அரசு அதிக அளவு தண்ணீர் தேக்கி வைக்க மறுக்கிறது என்று சொல்கிறோம். அவர்கள் சொல்லும் காரணம். அணையில் அதிக தண்ணீர் தேக்கி வைத்தால், கேரளப் பகுதிகள் பாதிக்கப்படும் என்று சொல்கின்றனர். அத�� போலத்தான் இப்போது, செம்பரம்பாக்கம் ஏரி விஷயத்தில் தமிழக அரசு நடந்து கொள்கிறது. சிப்காட் மூழ்கி விடும் என்பதால், அதிக தண்ணீர் தேக்க அனுமதிப்பதில்லை.\n1980-ம் ஆண்டுக்குப் பிறகு சென்னையில் விவசாயப் பாசனதுக்கு உதவிய ஏரிகள், குடிநீர் ஆதாரங்களாக மாற்றப்பட்டன. அதே சமயத்தில்தான் செம்பரம்பாக்கம் அருகே சிப்காட் அமைக்கவும் நிலம் ஒதுக்கப்பட்டது. ஒரு பக்கம் நீராதாரத்தைப் பெருக்க திட்டமிடுகிறார்கள். இன்னொரு பக்கம் நீர் ஆதாரத்தை அழிக்க திட்டமிடுகிறார்கள்.\nசெம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப் பிடிப்பு பகுதி திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கிறது. ஏரியிலிருந்து நீர் வெளியேறும் பகுதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கிறது. அடையாற்றின் ஒரு பகுதி, அடையாறு கடலில் கலக்கும் இடம் சென்னை மாவட்டத்தில் இருக்கிறது. எனவே, மூன்று மாவட்ட நிர்வாகங்களும் இணைந்து செயல்பட்டால்தான் செம்பரம்பாக்கம், அடையாறு இரண்டையும் பாதுகாக்க முடியும்” என்றார்.\nஏரிகள் 40 சதவிகிதம் ஆக்கிரமிப்பு\nஅறப்போர் இயக்கத்தின், மாநிலக் குழு உறுப்பினர் ஹாரிப் சுல்தானிடம் பேசினோம். “நீர் நிலைகளில் அரசுதான் ஆக்கிரமிப்புகளைச் செய்துள்ளது. வில்லிவாக்கம் ஏரி 214 ஏக்கர் கொண்டது. இப்போது 38 ஏக்கர்தான் இருக்கிறது. மீதி எல்லாம் ஆக்கிரமிப்பு செய்து விட்டனர். சிட்கோ நகர் என்ற பெயரில் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். 2013-ல் இதிலும் கூட மெட்ரோ ரயில் சுரங்கம் தோண்டும் போது, கிடைத்த மண்ணை ஏரியில் கொட்டி மேடு ஆக்கி விட்டனர். ஏரி ஆக்கிரமிப்புக்கு முன்பு மழை பெய்தால் இரண்டு நாள் மட்டும்தான் தண்ணீர் நிற்கும். ஆனால், ஆக்கிரமிப்பு காரணமாக 2015-ல் சிட்கோ நகருக்குள் 10 முதல் 15 அடி தண்ணீர் நின்றது.\nஅம்பத்தூர் ஏரி 646 ஏக்கர் இருந்தது. இப்போது 440 ஏக்கர்தான் மிச்சம் இருக்கிறது. 1990-92-ம் ஆண்டில் வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் மனைகளைப் போட்டு விற்பனை செய்து விட்டனர். இப்போது குடியிருப்பாக இருக்கிறது. இப்படி அரசாங்கமே ஆக்கிரமிப்பு செய்கிறது. சென்னை நகருக்குள் வள்ளுவர் கோட்டமே ஒரு குளத்தில்தான் கட்டப்பட்டிருக்கிறது. ரெட்டேரி என்பதே இரண்டு ஏரிகள். ஆனால், இப்போது ஒரு ஏரியைக் காணவில்லை. ஒரே ஒரு ஏரிதான் இருக்கிறது. அதுவும் 20 ஏக்கர்தான் இருக்கிறது.\nபோரூர் ஏரி 800 ஏக்கர் இருந்தது. இந்த ஏரியை ஆக்கிரமித்துதான் தனியார் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. கொரட்டூர் ஏரியும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. கொரட்டூர் ஏரியில் 60 ஏக்கர் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று 2013-ம் ஆண்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அந்த உத்தரவைப் பொதுப்பணித்துறை அமல்படுத்தவில்லை. இன்னும் ஆக்கிரமிப்பு இருந்து கொண்டு இருக்கிறது.\nநீர் நிலைகள் ஆக்கிரமிப்பு என்பது அரசியல்வாதிகள், அதிகாரிகள் துணை இல்லாமல் நடப்பதில்லை. கொரட்டூர் ஏரி ஆக்கிரமிக்கப்பட்டு சாலை, மின் வசதி, தண்ணீர் வசதி இருக்கிறது. அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆதரவு இல்லாமல், ஆக்கிரமிக்கப்பட்ட குடியிருப்புக்கு எப்படி இந்த வசதிகள் செய்யமுடியும். அரசியல்வாதிகள்தாம் நீர் நிலைகளை ஆக்கிரமித்து குடியிருப்புகள் ஆக்குகின்றனர். அவர்களிடமே ஆக்கிரமிப்பை எடு என்றால் எப்படி எடுப்பார்கள்.\n50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஆவணங்களை ஆய்வு செய்தால் வேளச்சேரி, மடிப்பாக்கம் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் எல்லாமே ஏரிகளில் கட்டப்பட்டவைதாம் என்பது தெரியும்.\n1954-ல் உலகம் முழுவதும் உள்ள பகுதிகளை அமெரிக்க ராணுவம் வரைபடமாகத் தயாரித்திருக்கிறது. அந்த வரைபடத்தில் வேளச்சேரி, மடிப்பாக்கம் பகுதிகளில் இருக்கும் ஏரிகளை தெளிவாகப் பார்க்கலாம். தமிழக அரசின் சார்பில்1970-80 களில் டோப்போ ஷீட் தயாரித்திருக்கிறார்கள். இதிலும் நீர் நிலைகளின் உண்மையான நிலவரம் தெரியும். 2000-ம் ஆண்டுக்குப் பிறகு கூகுள் மேப் இருக்கிறது. இதை எல்லாம் வைத்துதான் நாங்கள் ஆய்வு செய்தோம். எங்கள் ஆய்வின் மூலம் சென்னையைச் சுற்றி உள்ள அனைத்து ஏரிகளும் 30 சதவிகிதம் முதல் 40 சதவிகிதம் வரை ஆக்கிரமிக்கபட்டிருக்கிறது. பல்லாவரம் பெரிய ஏரி, தாம்பரம் புறநகர் உள்ள ஏரிகளும் 40 சதவிகிதம் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. 2015-ல் அமுதா ஐ.ஏ.எஸ் என்ற அதிகாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்தார். ஆனால், அழுத்தம் கொடுத்து அவரை மாற்றி விட்டனர். 2016-ல் மழை பெய்யவில்லை என்பதால் நீர் நிலை ஆக்கிரமிப்புகள் தப்பித்து விட்டன.\nவில்லிவாக்கம் ஏரியை முழுமையாக மீட்க வேண்டும் என்று வழக்குப் போட்டோம். பசுமை தீர்ப்பாயத்தில் இறுதிக்கட்ட விசாரணையில் இருக்கிறது. இந்த ஏரி ஆக்கிரமிப்புக்குக் காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். யாருமே தண்டிக்கப்படாமல் போவதால்தான் ஆக்கிரமிப்புகள் அதிகரிக்கின்றன. எங்கள் வழக்கின் காரணமாக இப்போது ஏரியில் 24 ஏக்கரை மீண்டும் கொடுத்து விடுவதாக அரசு சொல்லியிருக்கிறது. 11 ஏக்கர் வேண்டும் என்றனர். ஆனால், அதை அரசுக்குக் கொடுக்கக் கூடாது என்று எடுத்துக் கூறியிருக்கிறோம். இதே போல ஒவ்வோர் ஏரியையும் மீட்க முயற்சி மேற்கொண்டுள்ளோம்” என்றார்.\nமீண்டும் ஒரு பெருமழை பெய்யும் முன்பாவது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையோடு இந்தத் தொடரை இங்கே நிறைவு செய்கிறேன்.\nசென்னை மழையின் மீள் நினைவுகள் 1\nசென்னை மழையின் மீள் நினைவுகள் 2\nசென்னை மழையின் மீள் நினைவுகள் 3\nசென்னை மழையின் மீள் நினைவுகள் 4\nசென்னை மழையின் மீள் நினைவுகள் 5\nசென்னை மழையின் மீள் நினைவுகள் 6\nசென்னை மழையின் மீள் நினைவுகள் 7\nசென்னை மழையின் மீள் நினைவுகள் 8\nசென்னை மழையின் மீள் நினைவுகள் 9\nசென்னை மழையின் மீள் நினைவுகள் 10\nசென்னை மழையின் மீள் நினைவுகள் 11\n`இந்திய ஜி.டி.பி வளர்ச்சி விகிதக் கணிப்பை 4.8% குறைத்த ஐ.எம்.எஃப்' - உலக வளர்ச்சியிலும் சரிவு\n`பட்டம் படித்த சான்றிதழ் இல்லாதவர்.. நம் ஆவணங்களைக் கேட்கிறார்’ - மோடியை விமர்சித்த பிரகாஷ் ராஜ்\n' - திருவள்ளுவர் தின விழாவில் வழங்கப்பட்ட கலைச்செம்மல் விருதுகள்\nஅக்டோபர் 2020 முதல் கட்டாயமாகிறது பெடஸ்ட்ரியன் பாதுகாப்பு விதிகள்...கார்களில் என்ன மாற்றம்\n`ஜனவரியில் பூத்த டிசம்பர் பூக்கள்' - ஊட்டியில் உறைபனியைத் தாங்கி வளரும் குயின் ஆஃப் சைனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/fear/", "date_download": "2020-01-20T23:10:52Z", "digest": "sha1:RW43NQDCQEIGEKQRSAY3KSURAD37SP37", "length": 5436, "nlines": 88, "source_domain": "dinasuvadu.com", "title": "Fear Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\nஇன்றைய சூழலில் பல பெண்கள் சிசேரியன் பிரசவம் செய்து கொள்ள விரும்புவது ஏன்\nஅக்காலத்தில் இருந்த அனைத்து விதமான முறைகள்,பழக்க வழக்கங்கள், உணவுகள் என எல்லாமே முற்றிலுமாக இக்காலத்தில் மாறி வருகிறது; இந்த நவீன யுகத்தில் வாழும் நாம், அறிவியல் வளர்ச்சி ...\nமோடி , மோடி , மோடி…..பீதியில் எதிர்கட்சிகள் உளறல்…மோடி விமர்சனம்…\nஇன்று திருப்பூரில் பிரதமர் மோடி பல்வேறு அரசு நல திட்டங்களை தொடங்கி வைத்து பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.அப்போது எதிர்கட்சிகளை பிரதமர் மோடி கடுமையாக சாடினார்.குறிப்பாக காங்கிரஸ் ...\nவெளிநாட்டிற்கு சென்ற கணவரை பிரிந்து, இரண்டாம் திருமணம் செய்துகொண்ட மனைவி- விசாரணையில் அந்த பெண் கூறிய பதிலால் திக்குமுக்காடிய போலீசார்\n சூரிய கிரகணத்தின் போது குருட்டு நம்பிக்கையால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தைகள்.\nதமிழ் நடிகையின் நிர்வான குளியல் வீடியோ லீக்..\nஅப்போல்லோ மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் பிரபல நடிகை\nஆம்புலன்ஸ் வர தாமதம்.. பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட மராத்திய நடிகை உயிரிழப்பு..\nவிமான நிலையத்தில் வெடிகுண்டு பையால் பரபரப்பு.\nகோப்பை வென்ற கையுடன் நியூசிலாந்திற்கு கோலி தலைமையில் இந்திய அணி பயணம்.\n21 வயதுக்கு உட்பட்டவர்கள் செல்போன் பயன்படுத்த தடை. மீறினால் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்க கோரிக்கை.\n25-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு.. குழந்தையை கடத்திய இளம்பெண் கைது.\nதமிழர்களுக்கும் அரசு செய்யும் பச்சை துரோகம் – வைகோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/special-articles/special-article/salem-collector-and-library-refusal-give-space-private-book", "date_download": "2020-01-20T23:44:42Z", "digest": "sha1:KJGPWS3KK4PUNPXT6WZ4SAKPS7BL5ULL", "length": 24609, "nlines": 179, "source_domain": "image.nakkheeran.in", "title": "சேலம் கலெக்டருக்கும் நூலகத்துறைக்கும் இடையே பனிப்போர்! தனியார் புத்தக நிறுவனத்திற்கு இடம் வழங்க மறுப்பு!! | Salem Collector And Library Refusal to give space to private book company | nakkheeran", "raw_content": "\nசேலம் கலெக்டருக்கும் நூலகத்துறைக்கும் இடையே பனிப்போர் தனியார் புத்தக நிறுவனத்திற்கு இடம் வழங்க மறுப்பு\nசேலம் மாவட்ட மைய நூலகத்திற்குச் சொந்தமான இடத்தை தனியார் புத்தக நிறுவனத்திற்கு தாரை வார்க்கத் துடிக்கும் மாவட்ட ஆட்சியருக்கும், இடத்தை கொடுக்க மறுக்கும் நூலகத்துறைக்கும் பனிப்போர் மூண்டுள்ளது.\nசேலம் குமாரசாமிப்பட்டியில் மாவட்ட மைய நூலகம் செயல்பட்டு வருகிறது. மாநகரின் மையப்பகுதியில் பரந்த நிலப்பரப்பு, மரங்கள் என காற்றோட்டமான வகையில், ஆத்தூர் முதன்மைச் சாலையையொட்டி அமைந்துள்ளது. நாள்தோறும் முந்நூறுக்கும் மேற்பட்ட வாசகர்கள் நூல்கள், செய்தித்தாள்கள் வாசிக்க வந்து செல்கின்றனர். காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படுகிறது.\nஇந்திய குடிமைப்பணிகள் தேர்வு, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித்தேர்வுகளுக்குத் தயார��கும் இளைஞர்களுக்கென தனிப்பிரிவு தொடங்கப்பட்டதால், கடந்த இரண்டு ஆண்டுகளாக இளைஞர்களை பெருமளவு இந்த நூலகம் ஈர்த்துள்ளது. இது ஒருபுறம் இருக்க, முள்ளுவாடி ரயில்வே கேட்டில் மேம்பாலம் கட்டப்பட்டு வருவதால், நூலகத்திற்குச் சொந்தமான முகப்பு பகுதியில் கணிசமான பரப்பளவு பாதிக்கப்படுகிறது.\nமேம்பாலம் கட்டுமானத்தால் சேலம் பேலஸ் திரையரங்கு அருகில் இயங்கி வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குச் சொந்தமான நியூ செஞ்சுரி புத்தக கடையும் முற்றிலும் அகற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தங்கள் வர்த்தக இடம் முற்றிலும் பாதிக்கப்படுவதால், அரசுக்குச் சொந்தமான இடத்தில் புத்தக நிலையம் அமைக்க மாற்று இடம் ஒதுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.\nஇதையடுத்து, மாவட்ட மைய நூலகத்திற்குச் சொந்தமான காலி இடத்தில் 450 சதுர அடி பரப்பளவுள்ள நிலத்தை, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்கு கடை கட்டுவதற்கு ஒதுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், கடந்த ஜூலை 31ம் தேதி மாலை 4.30 மணியளவில், திடீரென்று சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், மாவட்ட மைய நூலகத்தின் பின்பக்கம் உள்ள காலி இடத்தை நேரில் பார்வையிட்டார். அப்போது வருவாய்த்துறை அதிகாரிகளும் உடன் வந்திருந்தனர். பத்து நிமிடங்கள் பார்வையிட்ட அவர் பின்னர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.\nஅப்போது ஆட்சியர் ராமனிடம், திடீர் ஆய்வு குறித்து நாம் கேட்டபோது, 'சும்மா...நூலகத்தை ஆய்வு செய்ய வந்தேன். வேறு ஒன்றும் இல்லை,' என்று மழுப்பலான பதிலைச் சொல்லிவிட்டு காரில் ஏறி புறப்பட்டார்.\nஆனால், நூலகத்திற்கு புதிய புத்தகங்கள் கட்டுகட்டுகளாக வந்து இறங்கியுள்ளதால் அவை வாசகர்கள் அமரும் இடத்தில் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. இதனால் நூலகத்திற்குள் வாசகர்கள் அமர்வதற்குக்கூட போதிய இடமின்றி தடுமாறி வருகின்றனர். பத்து நாள்களுக்கும் மேலாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் முடங்கியதால், பாதுகாக்கப்பட்ட குடிநீர்கூட இல்லாத நிலை நிலவுகிறது. கழிப்பறையில் கழிவுநீர் செல்லும் பாதை அடைப்பட்டிருந்ததால், கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்தன.\nஆட்சியர் ஆய்வுக்கு வந்த நாளில், நூலகத்தின் நிலை அப்படித்தான் இருந்தது. ஆய்வு என்று சொன்னவர் நூலகத்திற்குள் செல்லாமலே��ே வெளியே இருந்து பெயர் பலகையை மட்டும் பார்த்துவிட்டுச் செல்வது என்ன மாதிரியான ஆய்வோ என்று நாம் மனதில் கேட்டுக்கொண்டோம்.\nஆனால், சில நாள்கள் கழித்த பின்னர்தான், ஆட்சியர் ராமன் வந்து சென்றது, தனியார் நிறுவனமான நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்காக, நூலகத்திற்குச் சொந்தமான இடத்தை தாரை வார்க்கும் வேலைக்காக வந்திருப்பதாக தகவல்கள் கசிந்தன. நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்கு ஒதுக்கப்படுவதாகச் சொல்லப்படும் இடத்தில் விரைவில், குழந்தைகளுக்கான பிரத்யேக நூலகம் கட்ட நூலகத்துறை திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து ஆட்சியரிடம் நூலகத்துறை தரப்பில் எடுத்துச் சொன்ன பிறகும், அவர் தரப்பில் நூலகத்துறைக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படுவதால் ஆட்சியருக்கும் நூலகத்துறைக்கும் இடையே பனிப்போர் மூண்டுள்ளது.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் முதல்வரை நேரில் அணுகி இது தொடர்பாக பேசியதாகவும், அதனால் முதல்வரின் அரசுத்தரப்பு நேர்முக உதவியாளர், ஆட்சியருக்கு அழுத்தம் கொடுப்பதாகவும், அதனால்தான் அவர் நூலகத்திற்குச் சொந்தமான இடத்தை தாரை வார்க்கத் துடிப்பதாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஆட்சியரின் முடிவு, வாசகர்களிடமும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக நூலகத்தின் மூத்த வாசகரும், இலக்கிய ஆர்வலருமான சொல்லரசர் நம்மிடம், ''சேலம் மாவட்ட மைய நூலகம் பழமையான நூலகம். சேலம் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது இருந்தே செயல்பட்டு வந்தாலும், எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது தான் இந்த நூலகம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இளைஞர்களிடம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகவே அவர் இந்த நூலகத்தை விரிவாக்கம் செய்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன். அரசு இடத்தை அந்நியருக்கு விடக்கூடாது.\nஇப்போது நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்கு இந்த இடத்தை விட்டுக்கொடுத்தால், பிறகு இன்னொரு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களும் இதே இடத்தில் ஏதாவது கடை நடத்த அனுமதி கேட்பார்கள். அதன்பின் ஆளுங்கட்சியினரும் உள்ளே நுழைவார்கள். பெரிய அறிவுஜீவிகளையும், படைப்பாளர்களையும், போட்டித்தேர்வுகள் மூலம் அதிகாரிகளையும் உருவாக்கும் வகையில் இந்த நூலகத்தை கன்னிமாரா நூலகம் போல் விரிவாக்கம் செய்ய வே���்டுமே தவிர, இப்படி தனியாருக்கு இடம் கொடுப்பதை கைவிட வேண்டும். வாசகர்களுக்கு ஏசி வசதி, வாசிப்பை பகிர்ந்து கொள்ள கூட்ட அரங்கு வசதிகள் செய்ய வேண்டும்,'' என்றார்.\nஇது தொடர்பாக நாம் சென்னையில் உள்ள நூலகத்துறை வட்டாரத்தில் விசாரித்தோம்.\n''சேலம் மாவட்ட மைய நூலகம், 1953ம் ஆண்டிலிருந்து இயங்கி வருகிறது. சேலம், தர்மபுரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்கள் ஒன்றாக இருந்தபோது இதுதான் ஒரே மைய நூலகம். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என வாசகர்களுக்கு தனித்தனி வாசிப்புப்பகுதி ஏற்படுத்தும் திட்டம் இருக்கிறது. அப்படிச் செய்தால், இப்போது இருக்கும் இடமே எங்களுக்கு போதாது. விரைவில், 50 லட்சம் ரூபாயில் சிறுவர்களுக்கான நூலகம் கட்டுவதற்கான பணிகளை துவங்க இருக்கிறோம். அந்த நூலகத்துடன் சிறுவர் விளையாட்டு பூங்காவும் உருவாக்கப்பட உள்ளது.\nசிறுவர் நூலகம் கட்டுவதற்கான இடத்தைதான் இப்போது நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்கு ஒதுக்க ஆட்சியர் ராமன் திட்டமிட்டுள்ளார். இந்த இடம் குறிப்பிட்ட அந்த நிறுவனத்துக்கு இலவசமாக கொடுக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. அரசுக்குச் சொந்தமான இடத்தில் தனியாரை அனுமதித்தால் இதுவே எதிர்காலத்தில் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் அபாயமும் இருக்கிறது.\nமேலும் பலரும் எல்லா மாவட்டங்களிலும் நூலக இடங்களை ஆக்கிரமிக்கும் அபாயமும் உள்ளது. நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் உள்ளிட்ட எந்த ஒரு தனியாருக்கும் இடம் கொடுக்க சம்மதம் இல்லை என்று நூலகத்துறை இயக்குநர் வரை ஆட்சேபனையை சேலம் மாவட்ட ஆட்சியரிடம் சொல்லி விட்டோம். இதற்குமேல் அவர்தான் இப்பிரச்னையில் முடிவெடுக்க வேண்டும்,'' என்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவாக்கு எண்ணியபோதே மறுவாக்கு கோரிய மனுக்கள் மீது விசாரணை\nதொடங்கியது தமிழக அமைச்சரவை கூட்டம்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nதமிழக அரசின் விருதுகளை வழங்கினார் முதல்வர் பழனிசாமி\nவாக்கு எண்ணியபோதே மறுவாக்கு கோரிய மனுக்கள் மீது விசாரணை\nவேலூரில் இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை... இரண்டு இளைஞர்கள் கைது\nபணம் எடுக்க வங்கியில் குவிந்த மக்கள்...\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி ரத்���ு -மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nமீசை, தாடியில்லாமல் லீக்கான விஜய்யின் புது லுக்...\n“போக்கிடம் இல்லை என்னும்போது அரசியல் பேசுவது சரியானதுனு நினைக்கல”- அட்வைஸ் செய்த அமீர்\n“எங்க டீமில் எல்லோரும் பெண்களின் பலத்தை அறிந்தவர்கள்” - அமலாபால்\nகாலமானார் பழம்பெரும் நடிகை நளினி...\nராமதாஸ் பெயரை ஏன் வைக்க வேண்டும்... அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க ரகசிய காரணம்... அதிர்ச்சி தகவல்\nநியூஸ் எதுவும் வராமப் பார்த்துக்குங்க... எடப்பாடிக்கு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்.. ரகசியமாக நடந்த பூஜை\nபாஜகவின் அதிர வைத்த திட்டத்தால் திமுக, காங்கிரஸ் இடையே நடந்த குழப்பம்... வெளிவராத அதிர்ச்சி தகவல்\nரஜினிக்கு யார் தவறாக எழுதி கொடுத்தார்கள்... அதிமுக மிஸ் ஆனது ஏன் ரஜினியுடன் கூட்டணி வைக்க பாஜக போடும் திட்டம்\nஅடையாளத்தை மாற்றிய காவலர் எஸ்.எஸ்.ஐ வில்சன் வழக்கு குற்றவாளிகள்... அதிர வைத்த சம்பவம்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nபாஜகவின் அதிர வைத்த திட்டத்தால் திமுக, காங்கிரஸ் இடையே நடந்த குழப்பம்... வெளிவராத அதிர்ச்சி தகவல்\nதீபிகா படுகோனுக்கு ராம்தேவ் மாதிரி ஆலோசகர் தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/144105", "date_download": "2020-01-20T23:54:24Z", "digest": "sha1:PJQH7H2FO6VFYGIJ25T6Z6CPNY5AUQ6K", "length": 5315, "nlines": 84, "source_domain": "selliyal.com", "title": "ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: மாறன் சகோதரர்கள்-ஆனந்த கிருஷ்ணன் மீதான குற்றச்சாட்டுகள் தள்ளுபடி | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Featured வணிகம் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: மாறன் சகோதரர்கள்-ஆனந்த கிருஷ்ணன் மீதான குற்றச்சாட்டுகள் தள்ளுபடி\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: மாறன் சகோதரர்கள்-ஆனந்த கிருஷ்ணன் மீதான குற்றச்சாட்டுகள் தள்ளுபடி\nபுதுடில்லி – ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன் இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும், மற்றும் மலேசியக் கோடீஸ்வரர் ஆனந்தகிருஷ்ணன், அவரது முன்னாள் வணிக நண்பர் ரால்ப் மார்ஷல், மலேசிய நிறுவனங்களான அஸ்ட்ரோ, மேக்சிஸ் என அனைத்து தரப்புகளின் மீதான குற்றச்சாட்டுகளையும் இன்று கூடிய சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nNext articleதிருட்டுக் குற்றச்சாட்டில் ஜமால் கைது\nவாடிக்கையாளர்��ளுக்கு உற்சாகமூட்டும் உள்ளடக்கங்களுடன் அஸ்ட்ரோ பொங்கல் கொண்டாட்டம்\nமலேசியாவின் முதல் தமிழ் ராப் போட்டிக்கான நேர்முகத் தேர்வு இனிதே தொடங்குகிறது\nஅஸ்ட்ரோ பாலிஒன் எச்.டி – ஜனவரி மாத திரைப்படங்களின் சிறப்பம்சங்கள்\n“நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் மஇகா முயற்சியில் புந்தோங் இந்தியர்களுக்கு நிலப்பட்டா”\nஉலகில் ஆயிரம் மில்லியனுக்கும் மேல் சொத்து வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை 2,153-ஐ தாண்டியது\n“நம்பிக்கைக் கூட்டணி ஒரு தவணை அரசாங்கமா நான் கூறினேனா\nபாஜகவின் புதிய தேசியத் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2019/10/purattasi-ekadasi-purappadu-2019-avitta.html", "date_download": "2020-01-20T23:22:17Z", "digest": "sha1:N5CPH7OZYBB5ITCIWQPPJOCIZWMHWYSH", "length": 16063, "nlines": 275, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Purattasi Ekadasi purappadu 2019 – Avitta nakshathiram.", "raw_content": "\nநகரிழைத்து நித்திலத்து நாண்மலர் கொண்டு.. .. ... சாஸ்த்ரங்களில் எம்பெருமானுக்கு ப்ரீதிகரமாக சொல்லப்பட்டுள்ள எட்டுவகைப் புஷ்பங்கள் யாவை என அறிவீரா \nதர்ம அர்த்த காம மோக்ஷம் என்று நான்கு புருஷார்த்தங்களைச் சொல்கிறோம். இதிலே முதலாவதான தர்மம் எப்போதுமே விட்டுப் போகக்கூடாது. அர்த்தம் (பணம்) சம்பாதிப்பதும் காம அநுபவமும் ஒரு காலத்தில் விட்டு விடுபவை. ஆனால் இவற்றை அநுபவிக்கும் காலத்திலும் தர்மத்திலிருந்து விலகக்கூடாது. எம்பெருமானை வணங்க செல்பவர்கள் எப்படி செல்ல வேண்டும் \nஆழ்வார்கள் மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர்கள் ~ எம்பெருமானிடத்திலே ஆழ்ந்து, அவனிடத்திலே தங்களை முற்றுமாய் ஒப்படைத்து அனுபவித்தவர்கள். இதோ நம் பூதத்தாழ்வார் வழங்கிய அற்புத வரிகள்.\nநகரிழைத்து நித்திலத்து நாண்மலர் கொண்டு, ஆங்கே\nதிகழும் அணிவயிரம் சேர்த்து, - நிகரில்லாப்\nபைங்கமல மேந்திப் பணிந்தேன் பனிமலராள்,\nபூதத்தாழ்வாரின் இந்த வரிகள் ஆழ்வாரின் அனுபவத்தை நமக்கு உணர்த்த வல்லன. மிக சாதாரணமாய் புரிந்து கொள்ள முயற்சித்தால் இப்பாசுரத்தின் அர்த்தம் இவ்வாறு ஆகுமாம் போல : \" என்னுடைய நெஞ்சை எம்பெருமான் வாழக்கூடிய திருமண்டபமாக அமைத்து, (அதிலே) ஸ்நேஹமாகிற முத்தை செவ்விகுன்றாத புறவிதழாக அமைத்து, ஸங்கம காமம் என்கிற நல்ல மாணிக்கத்தையும் வயிரத்தையும் அல்லியும் தாதுமாக வைத்து, ஒப்பில்லாத பக்தியாகிற அழகிய தாமரைப்பூவைத் தரித்துக்கொண்டு, குளிர்ந்த தாமரைப் பூவிற் பிறந்த பிராட்டியை வலமார்பினில் வைத்துக்கொண்டிருக்கும் பெருமானுடைய திருவடிகளை வணங்கி தொழுதேன் \nஆழ்வார் அசார்யர்களின் நல் முத்துக்கள் பெருங்கடலில் ஆழத்தில் உள்ளவை போன்றன. நம் ஸம்ப்ரதாய பெரியவர்களின் வியாக்கியானங்களை படித்தும் கேட்டும் அனுபவிக்கும் போதே அவற்றின் அகப்பொருட்கள் மேலும் விளங்கும். இதோ இந்த பாசுரத்துக்கு கச்சி சுவாமி ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை [தலையாய நன்றி : திராவிட வேதா . org எனும் அற்புத பேழை]\n***- இப்பாசுரம் பெரும்பாலும் ரூபகாதிசயோக்தியலங்காரம் கொண்டுள்ளது. அதாவது - விஷயங்களை மறைத்தும் ரூபகமாக்கியும் பேசுகிறது. திருமாமகள் பொகுநனான எம்பெருமானை என்னுடைய நெஞ்சிலே எழுந்தருளப்பண்ணி உயர்ந்த பக்திப் பெருங்காதலைக் காட்டினேன் என்று சொல்ல நினைத்த விஷயத்தை ஒரு சமத்காரமாகச் சொல்லுகிறார்.\nநகரிழைத்து - ராஜாக்கள் வஸிக்குமிடம் நகரமெனப்படும்: தேவாதி தேவனான எம்பெருமான் உவந்து வஸிக்குமிடம் பக்தர்களுடைய ஹ்ருதயமேயாகையாலும் இவ்வாழ்வார் தாமும் பக்தசிரோமணியாகையாலும் இவர் தம்முடைய திருவுள்ளத்திலேயே உவந்து வஸிப்பதென்பது திண்ணம்; ஆகவே ‘நகரிழைத்து’ என்றது - என்னுடைய நெஞ்சை அவனுக்கு ‘உறைவிடமாக்கி’ என்றபடி.\nஅரசர்களை ஆநந்தப்படுத்த விரும்புமவர்கள் தாமரை முதலிய நல்ல புஷ்பங்களைக்கொண்டு பணிவதுபோல, தாமும் எம்பெருமானை நல்லதொரு புஷ்பமிட்டுப் பணிந்தமை சொல்லுகிறார்மேலே. நிகரில்லாப் பைங்கமலமேந்திப் பணிந்தேன் என்று. சாஸ்த்ரங்களில் (அஹிம்ஸை, இந்த்ரிய நிக்ரஹம், ஸர்வபூததயை, பொறுமை, ஞானம், தபஸ், த்யாநம், ஸத்யம் என்னுமிவை யெட்டும் எம்பெருமானுக்கு ப்ரீதிகரமான எட்டுவகைப் புஷ்பங்கள்) என்று சொல்லியிருப்பதுபோல, இங்கு இவ்வாழ்வார் பகவத் விஷய பகதியை நிகரில்லாத தாமரைப்பூவாகக் கருதுகின்றனர். தாமரைப்பூவென்றால் அதற்குப் புறவிதழ் அகவிதழ் முதலானவை இருக்குமே; அவற்றின் ஸ்தானங்களிலே ஸ்நேஹம் ஸங்கம் காமம் என்கிற பக்தியின் பருவ விசேஷங்களையிட்டுப் பேச நினைத்து, அவற்றையும் நேரே சொல்லாமல் முத்தும் மணியும் வயிரமுமாக உருவகப்படுத்திப் பேசுகின்றார். “நிகரில்லாப் பைங்கமல” மென்���து பொற்கமலத்தையாகையால் அதற்கிணங்க முத்தையும் மணியையும் வயிரத்தையும் சொல்ல வேண்டிற்று. முதலடியில், மலர் என்றது மலரிதழைச் சொன்னபடி: ஆகுபெயர். புறவிதழின் ஸ்தானத்திலே முத்தாகச் சொல்லப்பட்ட ஸ்நேஹமும், அகவிதழின் ஸ்தானத்திலே மாணிக்கமாகச் சொல்லப்பட்ட ஸங்கமும், தாதின் ஸ்தானத்திலே வயிரமாகச் சொல்லப்பட்ட காமமும் கமலமென்னப்பட்ட பக்தியின் அவஸ்தாபேதங்களென்க.\nநித்திலம் - வடமொழியில், ‘நிஸ்தலம்’ என்கிற சொல் முத்து என்னும் பொருளதாகக் கவிகளால் பிரயோகிக்கப்படுகிறது.\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2019/02/blog-post_10.html", "date_download": "2020-01-20T22:52:55Z", "digest": "sha1:PYUZP5Q5BO6AAKC6R7KTYOUSHBKBLZV4", "length": 3561, "nlines": 45, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: தெரு முனைப் பிரச்சார கூட்டங்கள்", "raw_content": "\nதெரு முனைப் பிரச்சார கூட்டங்கள்\nAUAB சேலம் மாவட்ட கூட்டமைப்பின் முடிவின் அடிப்படையில், கிளைகளில், 11.02.2019 முதல் 15.02.2019 வரை ஐந்து நாட்கள் தெரு முனை பிரச்சார கூட்டங்கள் நடத்த வேண்டும்.\nBSNL நிறுவனத்தின் வளர்ச்சிக்காக, மக்களுக்காக, நாம் நடத்தும் இந்த இயக்கம் மக்களிடத்தில் சென்று சேர்ப்பதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. மக்களின் ஆதரவு, வாடிக்கையார்களின் ஆதரவு நமக்கு தேவை.\nBSNLEU, SNEA, AIBSNLEA தோழர்கள் இணைந்து, இந்த இயக்கத்தை வெற்றிகரமாக்க வேண்டும். பொது மக்களுக்கு விநோயாகிக்க, நோட்டிஸ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கிளைகளில் அச்சிட மாதிரி FLEX கீழே கொடுக்கப்பட்டுள்ளது. காவல் துறை அனுமதி பெற, மாதிரி கடிதம் இணைக்கப்பட்டுள்ளது.\nமுடிந்த வரை சிறிய அளவிலான கை ஒலிபெருக்கி, ஒலிப்பெட்டி பயன்படுத்த வேண்டும். சந்தைகள், பேருந்து நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் நமது இலக்காக இருக்க வேண்டும்.\nகாவல் துறை அனுமதி மாதிரி கடிதம் காண இங்கே சொடுக்கவும்\nசேலம் மாவட்ட AUAB நோட்டீஸ் முன்பக்கம் பின்பக்கம்\nபோராட்ட அறைகூவல் காண இங்கே சொடுக்கவும்\nதெரு முனைப் பிரச்சார அறிவிக்கை காண இங்கே சொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B", "date_download": "2020-01-20T23:01:54Z", "digest": "sha1:ISKHZPRRKLCJ74Z6XCNDWDC34MZW3NGG", "length": 11121, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "சொக்ட்டோ - தமிழ�� விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1824, சிமித்சோனிய அமெரிக்க ஓவிய அருங்காட்சியகம்\n1850, பி. ரோமர் என்பவரால் வரையப்பட்டது.\nகுறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்\n(ஒக்லஹோமா, கலிபோர்னியா, மிசிசிப்பி, லூசியானா, அலபாமா)\nசிக்காசோ, ஐந்து நாகரிகமுற்ற பழங்குடிகள்\nபிற தொல்குடி அமெரிக்கக் குழுக்கள்\nசொக்ட்டோ (Choctaw) எனப்படுவோர், தொடக்கத்தில், மிசிசிப்பி, அலபாமா, லூசியானா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய தென்கிழக்கு ஐக்கிய அமெரிக்காவில் வாழ்ந்த தொல்குடி அமெரிக்க இனக்குழு ஆகும். இவர்கள் பேசும் மொழி முஸ்கோஜிய மொழிக்குழுவைச் சேர்ந்தது. இவர்கள், மிசிசிப்பி ஆற்றுப் பள்ளத்தாக்கு முழுவதும் பரவியிருந்த மிசிசிப்பிப் பண்பாட்டின் ஒரு பகுதியினர் ஆவர். எசுப்பானியப் பயணிகள் இவர்களை முதன்முதலாகக் கண்டதாக நம்பப்படுகிறது. 19 ஆம் நூற்றாண்டில் இவர்களுக்கு அயலவர்களாக இருந்த ஐரோப்பிய அமெரிக்கக் குடியேற்றக்காரரின் பண்பாடு மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் பலவற்றை இவர்கள் பின்பற்றி வந்தனர். இதனால் அக்காலத்தில் சொக்ட்டோக்கள், ஐரோப்பிய அமெரிக்கர்களால், ஐந்து நாகரிகமுற்ற பழங்குடிகளுள் ஒரு பழங்குடியாகக் கொள்ளப்பட்டனர். தெற்குப் பகுதியிலும் சில் சொக்ட்டோக் குழுக்கள் இருந்தாலும், ஒக்லஹோமா சொக்ட்டோ தேசமும், மிசிசிப்பி சொக்ட்டோ இந்தியக் குழுவுமே முதன்மையான சொக்ட்டோ சமூகங்கள் ஆகும்.\nஜனாதிபதி ஆண்ட்ரூ ஜாக்சன், சொக்ட்டோக்களில் வெளியேற்றத்தை இந்தியர் அகற்றல் செயற்பாடுகளுக்கு ஒரு மாதிரியாகக் கொண்டார். முதலாவது கண்ணீர்த் தடங்கள் பயணத்தை மேற்கொண்டவர்கள் சொக்ட்டோக்களே ஆவர். 1831 ஆம் ஆண்டில், ஆடும் முயல் வெளி ஒப்பந்தம் (Treaty of Dancing Rabbit Creek) எனப்படும், சொக்டோக்களை வெளியேற்றும் ஒப்பந்தத்தின்படி, ஒக்லஹோமாவுக்குச் சென்றவர்கள் போக, புதிதாக உருவான மிசிசிப்பி மாநிலத்திலேயே சில சொக்ட்டோக்கள் தங்கிவிட்டனர். இவர்களே முதன்முதலாக ஐக்கிய அமெரிக்கக் குடியுரிமை பெற்ற முக்கியமான ஐரோப்பியர் அல்லாத இனத்தவர் ஆவர். பெரிய ஐரிஷ் பஞ்சம் (1845–1849), ஏற்பட்ட காலத்தில் அவர்களுக்குத் தாராளமாக மனிதாபிமான உதவிகளைச் செய்தது தொடர்பாகவும் இவர்கள் நினைவு கூரப்படுகிறார்கள். அமெரிக்க உள்நாட்டுப் போர்க் கால��்தில் ஒக்லஹோமாவிலும், மிசிசிப்பியிலும் இருந்த சொக்ட்டோக்கள் பெரும்பாலும் கூட்டமைப்புக்கே ஆதரவாக இருந்தனர்.\nபடிம அளபுருக்களுடன் கூடிய இனக்குழுத் தகவற்பெட்டியைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 04:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2020-01-21T00:47:56Z", "digest": "sha1:2PEMXHF3UQ3BJH74QKFZDDOMYEJYALO4", "length": 7101, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "வலைவாசல்:கட்டுரைப்போட்டி/கட்டுரைகள் பதிவேற்றும் பணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ் விக்கிப்பீடியா - தமிழ்நாடு அரசு இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டி 2010ல் கிடைத்த தரமான கட்டுரைகளை விக்கியில் பதிவேற்றும் பணியை இங்கு ஒருங்கிணைக்கலாம்.\nஆகத்து 15, 2010 - டிசம்பர் 15, 2010\nமுதற்கட்டப்பணியாக, பரிசு பெற்ற கட்டுரைகள் உட்பட இறுதித் தெரிவுக்கு வந்த 160+ கட்டுரைகளைப் பதிவேற்ற வேண்டும்.\nஇரண்டாம் கட்டப்பணியாக, விக்கித் தரத்தில் உள்ளதாக இனங்காணப்பட்ட கட்டுரைகளைப் பதிவேற்ற வேண்டும். இவை குறித்த விவரங்கள் மதிப்பீட்டுப் பணிக்குப் பயன்படுத்திய கூகுள் ஆவணத்தில் உள்ளன. இக்கோப்புகள் பெருமளவு pdf / ஒருங்குறியல்லா doc வடிவில் உள்ளன. அவற்றுக்கான ஒருங்குறிக் கோப்புகளை கலை ஒப்படைப்பார். ஒருங்குறி மாற்றத்தில் கலைக்கு உதவி தேவைப்படலாம்.\nஇரவி (தெரிவான கட்டுரைகளை இனங்கண்டு சேர்த்தல், ஒருங்குறி மாற்றம், பதிவேற்றத்தில் உதவ இயலும்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 நவம்பர் 2010, 09:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/i-am-a-vegetarian-i-have-never-tasted-an-onion-says-union-minister-ashwini-choubey-370537.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-01-21T00:33:13Z", "digest": "sha1:A5OLAQEICERUBHXTAOLDRQYESR76OD7G", "length": 18325, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "'நான் ஒரு வெஜிடேரியன்.. வெங்காயம் சாப்பிட்டதில்ல.. விலையும் தெரியாது’.. மத்திய அமைச்சர் ஷாக் பேச்சு | \"I am a vegetarian. I have never tasted an onion\" says Union Minister Ashwini Choubey - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n14 வயது சிறுவனை கரெக்ட் பண்ணி.. அவனை இழுத்து கொண்டு ஓடிப் போய்.. 26 வயசு டீச்சரின் அட்டகாசம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020 - தனுசு ராசியில் இருந்து மகரத்திற்கு நகர்கிறார் சனிபகவான்\nசட்டமன்றத்தைக் கூட்டி ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக கொள்கை முடிவு.. சீமான் வலியுறுத்தல்\n'ரோடு ஷோ' வால் தாமதமாக சென்ற கெஜ்ரிவால்.. வேட்பு மனு தாக்கல் செய்வதை தவறவிட்டார்\n25 சிசிடிவி கேமரா காட்சிகள்.. சென்னையில் குழந்தையை கடத்திய பெண்ணை பொறி வைத்து பிடித்த தனிப்படை\nமக்களை கேட்காமல் ஹைட்ரோ கார்பன் திட்டமா.. முதல்வர் பழனிச்சாமி எதிர்ப்பு.. பிரதமர் மோடிக்கு கடிதம்\nLifestyle 2020-ல் சனிப்பெயர்ச்சியால் அதிக நன்மைகளைப் பெறவிருக்கும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nSports இவங்க 2 பேரும் ஆல்-டைம் பெஸ்ட்.. தோல்விக்குப் பின் இந்திய வீரர்களை பாராட்டித் தள்ளிய ஆஸி, கேப்டன்\nMovies என்னாச்சுப்பா.. சரக்கு காலியா... வெற்றிப்பட இயக்குனர்களின்.. தொடர் சறுக்கல் \nAutomobiles மனுத்தாக்கல் செய்ய மஹிந்திரா தார் எஸ்யூவியில் கிளம்பிய கெஜ்ரிவால்.. ஆனால் கடைசியில் நடந்ததோ வேறு...\nFinance பட்ஜெட் 2020: வருமான வரியில் விலக்கு இருக்குமா.. எதிர்பார்ப்புகள் என்னென்ன..\n 8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசாங்க வேலை\nTechnology 20 ஆண்டில் ஒரு நாள் கூட லீவுவிடலை கிளிக் பண்ணிட்டே தான் இருந்தேன்பலவீனமாக உள்ளவர் பார்க்க வேண்டாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநான் ஒரு வெஜிடேரியன்.. வெங்காயம் சாப்பிட்டதில்ல.. விலையும் தெரியாது’.. மத்திய அமைச்சர் ஷாக் பேச்சு\nநான் வெங்காயமே சாப்பிடுவதில்லை.. இன்னாரு மத்திய அமைச்சர் ஷாக் பேச்சு\nடெல்லி: வெங்காய விலை உச்சத்தில் போனது போச்சு அமைச்சர்கள் எல்லாம் வெங்காயமே நாங்க சாப்பிடுறது இல்லை என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள். இப்படி பேசுவது மக்களுக்கு ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.\nபொறுப்புள்ள மத்திய அமைச்சர் பதவியில் உள்ளவர்கள் இப்படி பேசலாமா என்று கொந்தளித்து வருகிறார்கள்.\nமத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் வெங்காய விலை குறித்த கேள்விக்கு, தான் வெங்காயமே சாப்பிடுவது இல்லை என்று பதில் அளித்தார்.\nநிர்மலா வெங்காயம் சாப்பிடமாட்டாராம்.. அப்ப பட்டர் புரூட்டையா சாப்பிடுகிறார்.. ப.சி. பொளேர் கேள்வி\nஇந்த பதிலை கேட்டு எதிர்க்கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். ஊடகங்களிலும் , சமூக வலைதளங்களிலும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேச்சு தான் பேசும் பொருளாக மாறிக்கிடக்கிறது.\nநாட்டில் வெங்காய விலை 150ஐ தாண்டிவிட்ட நிலையில் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேச்சு விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது,\nஇது ஒருபுறம் எனில் மத்திய அமைச்சர் அஸ்வினி சௌபே தான் வெங்காயம் சாப்பிடுவது இல்லை என பேசியுள்ளார். இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோவில், மத்திய அமைச்சர் பேசுகையில், நான் ஒரு சுத்த சைவம். நான் இதுவரை வெங்காயமே சாப்பிட்டது இல்லை. எனவே எனக்கு வெங்காயம் விலை சந்தையில் எப்படி விற்கப்படுகிறது என்று மற்றவர்களை போல் எனக்கும் தெரியாது\" என்று தெரிவித்துள்ளார். இந்த பேச்சும்தற்போது வைரலாகி வருகிறது.\nவெங்காய விலையை குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி பேசாமல் வெங்காயமே சாப்பிடுவதில்லை என்று அமைச்சர்கள் அடுத்தடுத்து பேசியிருப்பது சமூக வலைதளங்களில் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n'ரோடு ஷோ' வால் தாமதமாக சென்ற கெஜ்ரிவால்.. வேட்பு மனு தாக்கல் செய்வதை தவறவிட்டார்\nதனியார் ரயில்களில் வசூல் குறைஞ்சா.. 180 மடங்கு அபராதம்.. அதிர வைக்கும் வரைவு அறிக்கை\n3 விஷயங்கள்.. பாஜகவின் தலைவர் பதவியை துறந்த அமித் ஷா.. இனி செயல்படுத்த போகும் அதிரடி திட்டங்கள்\nபோன வாரம் சர்ச்சை பேச்சு.. நிதியமைச்சருடன் டாடா சன்ஸ் சேர்மன் சந்திரசேகரன் திடீர் சந்திப்பு\nநட்டாதான் பாஸ்.. ஆனால் அமித் ஷாதான் ப��க்பாஸ்.. தமிழ்நாடு, மே.வங்க தேர்தலுக்கு பாஜகவின் வியூகம்\nநிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பவன் குமாரின் மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி\nமகேஸ்வரியை தாக்கியது \"கொரோனா\" வைரஸ்.. சீனாவை தொடர்ந்து உலுக்கும் பீதி.. சூடு பிடிக்கும் ஆய்வுகள்\n2001-இல் இந்தியா-ஆஸி. கிரிக்கெட் போட்டியின் டர்னிங் பாயின்ட் நினைவிருக்கிறதா\nதேர்வு மட்டுமே வாழ்க்கையில்லை.. மாணவர்களுக்கு மோடி அட்வைஸ்.. கிரிக்கெட்டை உதாரணம் காட்டி உரை\nஅல்வா கிண்டினார் நிர்மலா சீதாராமன்.. இனி அதகளம்தான்\nஇதெல்லாம் நாங்க ஏற்கனவே சொன்னதுதான்.. மகிழ்ச்சி.. ஆம் ஆத்மி வாக்குறுதிக்கு ராமதாஸ் கொடுத்த ரியாக்சன்\nமுக்கோண வடிவில் புதிய விசாலமான நாடாளுமன்றக் கட்டடம்.. மாதிரி வரைப்படமும் தயார்\nபாஜகவின் புது தல.. உபி அதிரடி வெற்றியின் நாயகன்.. வியூகம் வகுப்பதில் கில்லாடி... யார் இந்த நட்டா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/trichirappalli/dmk-does-not-think-it-should-prevent-local-elections-udayanidhi-stalin-369969.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-01-21T00:44:16Z", "digest": "sha1:UKCAG2WR36QLABWJZNHHESW36URKVPH5", "length": 18846, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "உள்ளாட்சி தேர்தலை தடுக்க வேண்டும் என்று திமுக நினைக்கவில்லை.. முறைப்படி நடத்துங்கள்.. உதயநிதி | DMK does not think it should prevent local elections: Udayanidhi stalin - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருச்சிராப்பள்ளி செய்தி\nபுதருக்குள் ஓடி ஒளிந்த புவனேஸ்வரி.. தூக்கி வீசி குத்தி கொன்ற யானை.. அதிர வைக்கும் டிரெக்கிங் மரணம்\n14 வயது சிறுவனை கரெக்ட் பண்ணி.. அவனை இழுத்து கொண்டு ஓடிப் போய்.. 26 வயசு டீச்சரின் அட்டகாசம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020 - தனுசு ராசியில் இருந்து மகரத்திற்கு நகர்கிறார் சனிபகவான்\nசட்டமன்றத்தைக் கூட்டி ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக கொள்கை முடிவு.. சீமான் வலியுறுத்தல்\n'ரோடு ஷோ' வால் தாமதமாக சென்ற கெஜ்ரிவால்.. வேட்பு மனு தாக்கல் செய்வதை தவறவிட்டார்\n25 சிசிடிவி கேமரா காட்சிகள்.. சென்னையில் குழந்தையை கடத்திய பெண்ணை பொறி வைத்து பிடித்த தனிப்படை\nLifestyle 2020-ல் சனிப்பெயர்ச்சியால் ���திக நன்மைகளைப் பெறவிருக்கும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nSports இவங்க 2 பேரும் ஆல்-டைம் பெஸ்ட்.. தோல்விக்குப் பின் இந்திய வீரர்களை பாராட்டித் தள்ளிய ஆஸி, கேப்டன்\nMovies என்னாச்சுப்பா.. சரக்கு காலியா... வெற்றிப்பட இயக்குனர்களின்.. தொடர் சறுக்கல் \nAutomobiles மனுத்தாக்கல் செய்ய மஹிந்திரா தார் எஸ்யூவியில் கிளம்பிய கெஜ்ரிவால்.. ஆனால் கடைசியில் நடந்ததோ வேறு...\nFinance பட்ஜெட் 2020: வருமான வரியில் விலக்கு இருக்குமா.. எதிர்பார்ப்புகள் என்னென்ன..\n 8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசாங்க வேலை\nTechnology 20 ஆண்டில் ஒரு நாள் கூட லீவுவிடலை கிளிக் பண்ணிட்டே தான் இருந்தேன்பலவீனமாக உள்ளவர் பார்க்க வேண்டாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉள்ளாட்சி தேர்தலை தடுக்க வேண்டும் என்று திமுக நினைக்கவில்லை.. முறைப்படி நடத்துங்கள்.. உதயநிதி\nஉள்ளாட்சி தேர்தலை தடுக்க வேண்டும் என்று திமுக நினைக்கவில்லை - உதயநிதி\nதிருச்சி: உள்ளாட்சி தேர்தலை தடுக்க வேண்டும் என்று திமுக நினைக்கவில்லை. முறைப்படி நடத்துங்கள் என்று தான் கூறுகிறோம் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி தெரிவித்துள்ளார்.\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு கடந்த 2016ம் ஆண்டு வெளியான நிலையில், பழங்குடியினருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஅதன் பிறகு வழக்கின் காரணமாக மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை. இந்நிலையில் வரும் டிசம்பர் மாத இறுதியில் தேர்தல் நடைபெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.\nஇந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடும் முன் உரிய சட்ட நடைமுறைகளை பூர்த்தி செய்யக்கோரி தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் திமுக முறையிட்டுள்ளது.\nஇதனால் உள்ளாட்சி தேர்தல் வருவதை திமுக தடுக்க நினைப்பதாக தகவல்கள் பரவியது, இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் அவரது மகனும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினும் இதே கருத்தையே தெரிவித்துள்ளார்.\nதிருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் இளைஞரணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் நடைபெற்றது. திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி தலைமையில் திருச்சி தெற்கு மற்றும் வடக்கு மாவட்டத்தின் நிர்வாகிகள் நேர்காணலில் கலந்து கொண்டனர்.\nஅவர்களிடம் விவரங்களையும், திமுக போராட்டங்களில் அவர்கள் கலந்து கொண்டவர்களையும் உதயநிதி கேட்டறிந்தார். அதற்கு முன்னதாக இந்த நேர்காணலில் கலந்து கொள்ள வந்த உதயநிதி ஸ்டாலின் கலைஞர் அறிவாலயம் வாயிலில் செய்தியாளர்களிடம் பேசும் போது, உள்ளாட்சி தேர்தல் எப்போது நடந்தாலும் நாங்கள் வெற்றி பெறுவோம். உள்ளாட்சி தேர்தலை தடுக்க வேண்டும் என்று திமுக நினைக்கவில்லை. முறைப்படி நடத்துங்கள் என்று தான் கூறுகிறோம் என்றார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் நேரு, எம்எல்ஏ மகேஷ்பொய்யாமொழி, மாநகரச் செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஉறுதியா இருங்க... உரிய மரியாதை கிடைக்கும்... நம்பிக்கையூட்டிய ஸ்டாலின்\nப.சி.யையோ, அழகிரியையோ குறை கூறுவது முறையல்ல... கடுகடுத்த திருநாவுக்கரசர்\nவெற்றி பெற்றவர்களை குஷி படுத்தும் திமுக... ஸ்டாலின் தலைமையில் திருச்சியில் பாராட்டு விழா\nஅடக்குனா.. அடங்குற ஆளா நீ.. நெருங்கடா பார்போம் மிரட்டிய காளைகள்.. மணப்பாறை ஜல்லிக்கட்டு\nகல்யாணம் வேணாமாம்.. தனி அறையில் .. தலையில் சுட்டுக் கொண்டு.. அதிர வைத்த தற்கொலை\nமுள் காட்டில் வைத்து 2 பேர்.. ரத்தப் பெருக்கு வந்ததால்.. பயந்து ஓடி விட்டனர்.. பதற வைத்த பலாத்காரம்\nதிருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டியில் சோகம்.. மாடு முட்டியதில் பெண் படுகாயம்\nதிருச்சி அருகே இளம்பெண்ணின் கழுத்தறுத்து கொலை.. கொள்ளிடம் ஆற்றில் புதைத்த காதலன் கைது\nமணப்பாறையில் குவியல் குவியலாக குப்பையில் கிடந்த பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டிய தபால்கள்\nதிருச்சியில் மனைவி, 2 மகன்களை கொலை செய்துவிட்டு நகை கடைக்காரர் தற்கொலை முயற்சி.. சிக்கியது கடிதம்\nதமிழா் திருநாளாம் பொங்கல் பண்டிகை.. கரும்பு, பொங்கல் பானைகள்.. பொருட்கள் விற்பனை மும்முரம்\nதிருச்சி அருகே புளியமரத்தில் கார் மோதிய விபத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் உள்பட இருவர் பலி\nதிருச்சி மாவட்ட உள்ளாட்சி திமுக வசம்.. மொத்தமாக அள்ளியது\n���ாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nudayanidhi stalin dmk உதயநிதி ஸ்டாலின் திமுக உள்ளாட்சி தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/a-18-years-old-young-girl-attemped-suicide-in-chennai/", "date_download": "2020-01-21T00:21:04Z", "digest": "sha1:4H4VFMEGNTSUZWYSBRIE4PZRECWST73G", "length": 5633, "nlines": 47, "source_domain": "www.cinemapettai.com", "title": "பெற்றோரால் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்.. விசாரணையில் கிடைத்த உருக்கமான கடிதம் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபெற்றோரால் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்.. விசாரணையில் கிடைத்த உருக்கமான கடிதம்\nபெற்றோரால் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்.. விசாரணையில் கிடைத்த உருக்கமான கடிதம்\nசென்னை மாநகராட்சி குடிநீர் வாரியத்தில் கிளார்க்காக வேலை செய்பவர் சாமுவேல். திருவொற்றியூரை சேர்ந்த இவருக்கு கீர்த்தனா(18) என்ற மகள் உள்ளார். அருகில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.\nஇந்நிலையில் தேர்வை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த கீர்த்தனா, எப்பொழுதும்போல் அறையில் சென்று பூட்டிக் கொண்டார். பெற்றோர்களும் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார் என நினைத்து விட்டு விட்டனர். ஆனால் இரவு நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை.\nஇதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் வீட்டிற்கு பின்னால் உள்ள ஜன்னலில் பார்த்தபோது கீர்த்தனா தூக்குப் போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனால் பதறிப்போய் கதறித் துடித்த பெற்றோரைப் பார்த்து அந்த பகுதியை கண்ணீரில் ஆழ்ந்தது.\nசம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கீர்த்தனாவின் அறையில் சோதனை செய்தபோது அவர் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்தது.\nஅதில் தன் பெற்றோர் கீர்த்தனாவை கஷ்டப்பட்டு படிக்க வைப்பதாகவும், ஆனால் நடந்து முடிந்த பருவத் தேர்வை சரியாக எழுதவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். இதனாலேயே தான் தற்கொலை செய்து கொள்வதாகவும், இதற்கு வேறு யாரும் காரணம் இல்லை எனவும் எழுதி இருக்கிறார்.\nஇருந்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். படிப்பு மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.\nRelated Topics:இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், தமிழ் செய்திகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=28650&ncat=12", "date_download": "2020-01-20T23:10:28Z", "digest": "sha1:FC3YGY7BXNGXOZRIZD463ZSIZG5JJQYT", "length": 23867, "nlines": 269, "source_domain": "www.dinamalar.com", "title": "தமிழோடு மகிழும் மகிழினி குடும்பம் | பொங்கல் மலர் | Pongalmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி பொங்கல் மலர்\nதமிழோடு மகிழும் மகிழினி குடும்பம்\nபா.ஜ.,வின் தேசிய தலைவரானார் நட்டா:தட்டிக் கொடுத்து அமித்ஷா வாழ்த்து ஜனவரி 21,2020\n'அல்வா' நிகழ்ச்சியுடன் மத்திய பட்ஜெட் அச்சிடும் பணி துவக்கம் ஜனவரி 21,2020\nஇதே நாளில் அன்று ஜனவரி 21,2020\nஉழைத்தால் உயர்ந்த இடத்திற்கு வரலாம் : இ.பி.எஸ்., அறிவுரை ஜனவரி 21,2020\nநகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வேட்பாளர் தேர்வில் அ.தி.மு.க., தீவிரம் ஜனவரி 21,2020\nமகிழினி....பெயருக்கு ஏற்றார் போல், தன்குரலால் பலரையும் மகிழ்வித்தவர். கும்கி படம் எப்படி மறக்க முடியாதோ... அதில் வரும் சொயிங்...சொயிங்... பாடலையும் மறக்க முடியாது. அந்தகாந்தக் குரலுக்கு சொந்தக்காரரான மகிழினிக்கும், கிராமியத்திற்கும் ரொம்பவே தொடர்பு. இன்று சினிமா பாடகராக மட்டுமே நமக்கு தெரியும் மகிழினி மணிமாறனின் பின்புலங்கள் மிகவும் கடினமானவை. மகாலிங்கபுரம் சரணாலயா பள்ளியின் நாட்டுபுறக் கலை ஆசிரியரும், கணவருமான மணிமாறனுடன் இணைந்து இவர் நடத்தும் புத்தர்கலைக்குழு, நாட்டுப்புற கலைகளின் தொட்டிலாக திகழ்கிறது.\nதமிழரின் பாரம்பரிய இசையான பறைக்கு உயிர்கொடுத்துக் கொண்டிருக்கும் மகிழினியை பொங்கல் மலருக்காக சந்தித்தோம்...\n''பறவைகள்கூடும் வேடந்தாங்கலில் நான் பிறந்து வளர்ந்தேன். குழந்தையா இருக்கும் போதே அம்மாவுடன் வயலுக்குச்செல்வேன் அங்கே பெண்கள் பாடிக்கொண்டே விவசாய பணிகளில் ஈடுபட்டிருப்பர். அவர்களோடு சேர்ந்து நானும் பாடுவேன். எனக்கான பாடல் ஞானம் பிறந்தது அப்படிதான். திடீரென எங்கப்பா இறந்துட்டாரு.குடும்பத்த காப்பத்த வேண்டிய பொறுப்பு மூத்தப்பொண்ணான என் மேல வந்தது. நானும் வேலை தேடி சென்னை வந்தேன். இங்க வேலை பாக்கும்போது தான் மணிமாறனோட அறிமுகம் கிடச்சது. ரெண்டு பேரும் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டோம்,'' என்றவரை தொடர்ந்தார் மணிமாறன்,\n''சென்னை கானா கலைஞனான நான், தெருக்கூத்து குடும்பத்தைச் சேர்ந்தவன். யாராவது இறந்து விட்டால் எங்கள் வீட்டில் அனைவரும் கூடி, விடிய விடிய கானா கச்சேரி நடத்துவோம். இரவெல்லாம் பாடிக் கொண்டே இருப்போம். விடிந்ததும் பறையிசை அடிப்பதை கேட்டு கேட்டு எனக்குள் பறை மேல் ஈர்ப்புவந்தது. பல்கலை வித்தகர் அழகர்சாமி வாத்தியாரிடம் பறை கற்றேன். பின்அவரே தவில் கற்றுக் கொடுத்தார். திருமணத்திற்கு பின் புத்தர் கலைக்குழுவைத்துவங்கி, நாட்டுப்புற கலைகள் மூலமாக மக்களுக்குவிழிப்புணர்வு ஏற்படுத்த\nபறை இறப்பிற்கான இசை என்பதை உடைக்க நினைத்தோம். உண்மையில் இது இறப்புக்கான இசை அல்ல; மதுஅருந்தி இதை இசைக்க கூடாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டால் தான் பறை பயிற்சிக்கு அனுமதிப்போம். கோயம்பேட்டில் மூடை தூக்கும் தொழிலாளி முதல் ஐ.ஆர்.எஸ்., அதிகாரி வரை எங்களிடம் பறை பயின்றுள்ளனர். சென்னை மற்றும் வேடந்தாங்கலில் பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறோம். தனியார் நிகழ்ச்சிகளை தவிர,அரசு பள்ளிகளில் இலவசமாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்,'' என மணிமாறன் முடிக்க, மீண்டும் தொடர்ந்தார் மகிழினி....\n''திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு சென்று பாடல்கள் மூலம், குழந்தைகளுக்கு கல்வி விழிப்புணர்வு செய்து கொண்டிருக்கிறேன். அந்தகுழந்தைகளின் ஆசிர்வாதம் தான், எனக்கு கும்கி படத்தில் கிடைத்த வாய்ப்பு. தெலுங்கிலும் அந்த பாடலுக்கு பாடும் வாய்ப்பு கிடைத்தது. நான் இதுவரை கேட்காத மொழி தெலுங்கு. அதிலும் என்னை பாட வைத்த இசையமைப்பாளர் இமானுக்கு நன்றிசொல்ல வார்த்தை இல்லை. அவர் தந்தஊக்கம் தான் என்னை அங்கேகொண்டு சென்றது,'' என கூறி முடித்தார் மகிழினி.ஊருக்கு உபதேசம் என்றில்லாமல், தங்கள் இரு குழந்தைகளையும் பாரம்பரிய இசைக்கு இழுத்துச் செல்லும் இந்த தம்பதிகள், இன்று வெளிநாடுகளுக்கு சென்று கச்சேரி நடத்தும் அளவிற்கு உயர்ந்திருக்கிறார்கள். ஆனாலும் தங்களுக்கான அடையாளம் தமிழ் தான் என்பதில், உறுதியாய்இருக்கிறார்கள். அதனால் தான் மகிழ்வாய் இருக்கிறது மகிழினி குடும்பம்.\nஇவர்களை வாழ்த்த 77087 76653 ல் பேசலாம்.\nமேலும் பொங்கல் மலர் செய்திகள்:\nஅடங்காநல்லூர் - கவிப்பேரரசு வைரமுத்து\nஇளைய தலைமுறையின் மனித நேயம் - நீதிபதி ராமசுப்பிரமணியன் வியப்பு\nசபாஷ் 'சுபாஷினி' - தமிழ் போற்றும் ஜெர்மன் விருந்தாளி\nகங்கா தேவிக்கு 'சப்த கன்னி பொங்கல்' - மீனவ மக்களின் பாரம்பரிய வழிபாடு\nநானே நானா பேசும் 'மைனா' - நடிகை நந்தினி\nதஞ்சை தரணியில் பொங்கல் சுற்றுலா\nகுன்னுவராயன் கோட்டையில் 13ம் நூற்றாண்டு 'டோல்கேட்'\nமுதல்வர்களுடன் வழக்காடு மன்றம் - இளம்பிறை மணிமாறனின் மலரும் நினைவுகள்\nஒச்சப்பனாக மாறிய ஹங்க் - மனசெல்லாம் மாங்குளம் கிராமம்\nஇது முரட்டுக்காளை - எச். ராஜாவின் பொங்கல்\nவெட்டி முறித்த குழம்பு புதுப்பானை கூட்டு\n'கதகளி' கண்ணழகி - காத்ரின் தெரஸா\n» தினமலர் முதல் பக்கம்\n» பொங்கல் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/recipes/224670-.html", "date_download": "2020-01-21T00:13:34Z", "digest": "sha1:ESMMPP7BXNROT2E54IE2DDJCVJI6RFGW", "length": 11989, "nlines": 272, "source_domain": "www.hindutamil.in", "title": "காஞ்சிபுரம் இட்லி | காஞ்சிபுரம் இட்லி", "raw_content": "செவ்வாய், ஜனவரி 21 2020\nசென்னை சர்வதேச பட விழா\nபச்சரிசி - அரை கப்\nஉளுந்து - கால் கப்\nவெந்தயம் - 4 டீஸ்பூன்\nமிளகு - அரை டீஸ்பூன்\nசீரகம் - முக்கால் டீஸ்பூன்\nசுக்குப் பொடி - அரை டீஸ்பூன்\nபெருங்காயம் - கால் டீஸ்பூன்\nநெய் - 2 டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nஉளுந்து, வெந்தயம் இரண்டையும் சுத்தம் செய்து ஊறவையுங்கள். அரிசியைத் தனியாக ஊறவையுங்கள். அரிசியைக் கொரகொரப்பாக அரைத்தெடுங்கள். உளுந்தை நன்றாக அரைத்து, அரிசி மாவுடன் கலந்து, உப்பு போட்டுக் கலந்துவையுங்கள். இந்த மாவை எட்டு முதல் பத்து மணி நேரம்வரை புளிக்கவையுங்கள். மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாகப் பொடித்துக்கொள்ளுங்கள். கரண்டியில் நெய்விட்டு சூடாக்கி, உடைத்த சீரகம், மிளகு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து வறுத்து மாவில் கலக்குங்கள். பிறகு சுக்குப் பொடி சேர்த்து நன்றாகக் கலக்குங்கள்.\nஒரு தட்டில் நெய் தடவி, பாதியளவுக்கு மாவை ஊற்றுங்கள். இந்தத் தட்டை ஆவியில் வேகவையுங்கள். ஆறியதும் துண்டுகள் போட்டுப் பரிமாறுங்கள்.\nதலை வாழைபிரசாதங்கள் செய்முறைபிரசாத உணவுகள்காஞ்சிபுரம் இட்லி\nகுடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் தலித்துகளுக்கு எதிரானவர்கள்: அமித்...\nமத நல்லிணத்துக்கு உதாரணம்: இந்துமத முறைப்படி மசூதியில்...\nதஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு விழாவைத் தமிழில��...\nஅரசுப் பள்ளிகளில் விவேகதீபினி ஸ்லோகம் கற்பிக்கப்படும்: கர்நாடக...\nஆர்எஸ்எஸ்க்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை; 130...\n'ஜல்லிக்கட்டு இந்துக்களின் விளையாட்டு': தமிழக பாஜக புதிய...\n‘‘பதிலடி கொடுப்பதற்கு நாங்கள் மிகச் சிறிய நாடு...\nஹைட்ரோகார்பன் திட்டம் மத்திய அரசின் முடிவு; தமிழக அரசின் நிலை என்ன\nஇந்தியை ஏற்க மாட்டோம்: திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைத்து நாராயணசாமி உறுதி\nதெருவில் மது குடித்ததைத் தட்டிக் கேட்டதால் ஆத்திரம்; உசிலம்பட்டி அருகே அரசுப் பேருந்து...\nதலைமுடி சரியில்லை என சலூனுக்கு அழைத்துச் சென்று வெட்டிவிட்ட தாய்: ஆத்திரத்தில் பள்ளி...\nமரபு விருந்து: கறுப்பரிசி கீர்\nமரபு விருந்து: முல்லன் கைமா\nமரபு விருந்து: கேழ்வரகு உருண்டை\nமரபு விருந்து: கறுப்பு உளுந்து அடை\nமரபுவழி விளையாட்டுகளை மீட்கும் முயற்சியில் அரசுப் பள்ளி: மாணவர்களுடன் இணைந்து ஆசிரியர்கள் முயற்சி\nஜெ., கருணாநிதி செய்த தவறுகள்; எடப்பாடி பழனிசாமி பயப்படமாட்டார்: அமீர் ஆவேசப் பேச்சு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/fb/kblog.php?4835", "date_download": "2020-01-20T23:03:31Z", "digest": "sha1:DKEFQXTMOGBTS5ZTMPHJTEAPCYX2MKZG", "length": 13551, "nlines": 65, "source_domain": "www.kalkionline.com", "title": "பெங்களூருக்கு அருகில் ஒரு அற்புத நீர்வீழ்ச்சி!!", "raw_content": "\nபெங்களூருக்கு அருகில் ஒரு அற்புத நீர்வீழ்ச்சி\nபெங்களூரு நகரத்திலிருந்து 130 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் சிவானசமுத்ரா, மாண்டியா மாவட்டத்தில் காணப்படும் பெயர் பெற்ற வீழ்ச்சியாகும். சிவன் கடல் என மொழியாக்கம் தரப்படும் சிவானசமுத்ரா, பிரிவுடன் காணப்படும் நீர்வீழ்ச்சியாக, இணையான பல ஓடைகளை கொண்டு அருகில் காணப்படுகிறது.\nகாவேரி நதியால் இந்த நீர்வீழ்ச்சி உருவாகிறது. தீவு நகரமான சிவானசமுத்ரா, இரு பிரிவுகளாக பிரிந்திருக்க அவை ககனசுக்கி மற்றும் பராசுக்கி எனவும் அழைக்கப்படுகிறது. இங்கே பழங்காலத்து ஆலயங்களும் நீர்வீழ்ச்சியின் அருகாமையில் காணப்படுகிறது.\nஆசியாவின் முதல் நீர் மின் நிலையமாக சிவானசமுத்ராவானது 1902 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.\nஇவ்விடத்தை காண சிறந்த நேரம்: ஜூன் முதல் செப்டம்பர் வரையில்\nஆகாய மார்க்கமாக அடைவது எப்படி\nபெங்களூருவின் கெம்பிகௌடா சர்வதேச விமான நிலையம் தான் அருகில் காணப்படும் விமான நிலையமாக அமைய, இங்கிருந்து தோராயமாக 167 கிலோமீட்டர் தொலைவிலும் இது காணப்படுகிறது.\nதண்டவாள மார்க்கமாக அடைவது எப்படி\nஇங்கிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் மைசூரு சந்திப்பு காணப்பட, அது தான் அருகாமையில் அமைந்திருக்கும் இரயில் நிலையமாகவும் அமையக்கூடும். இந்த நிலையத்திலிருந்து வழக்கமான இரயில்கள் பல முக்கிய நகரங்களுக்கும் மாநிலம் முழுவதும் காணப்பட, நாடு முழுவதுமென காணப்படுகிறது.\nசாலை மார்க்கமாக அடைவது எப்படி\nசிவானசமுத்ரத்தை நாம் அடைய சிறந்த வழிகளுள் ஒன்றாக சாலை வழியானது அமைகிறது. அருகாமையில் காணப்படும் முக்கிய நகரமாக கொல்லிகல் விளங்க, சாலையுடன் சிறந்த முறையிலும் இணைக்கப்பட்டிருப்பதோடு, வழக்கமான பேருந்துகளையும் பெங்களூருவிலிருந்து சிவானசமுத்ரத்திற்கு இவ்விடம் கொண்டிருக்கிறது.\nபெங்களூருவிலிருந்து சிவானசமுத்ரத்திற்கான ஒட்டுமொத்த தூரமாக 131 கிலோமீட்டர் காணப்படுகிறது. இங்கே இலக்கை எட்ட நமக்கு மொத்தம் மூன்று வழிகள் காணப்படுகிறது.\nவழி 1: பெங்களூரு - தடாகுனி - கனகப்புரா - மாலவள்ளி - சிவானசமுத்ரா வழி தேசிய நெடுஞ்சாலை 209.\nவழி 2: பெங்களூரு - பிடாடி - ராமநகரா - சன்னாப்பட்னா - மத்தூரு - மாலவள்ளி - சிவானசமுத்ரா வழி தேசிய நெடுஞ்சாலை 275.\nவழி 3: பெங்களூரு - நெலமங்கலா - சோளூர் - குனிகல் - ஹுலியுர்துர்கா - மத்தூரு - மாலவள்ளி - சிவானசமுத்ரா வழி குனிகல் - மத்தூரு சாலை.\nமுதலாம் வழியை நீங்கள் தேர்ந்தெடுத்தால், தோராயமாக சிவானசமுத்ரத்தை நாம் அடைய 3 மணி நேரம் ஆக, தேசிய நெடுஞ்சாலை 209 வழியாகவும் அமையக்கூடும். இவ்வழியானது நம்மை சிறந்த பெயர்பெற்ற நகரங்களான கனகப்புரா, மாலவள்ளி என பல வழியாக நம்மை அழைத்து செல்லும்.\nஇந்த சாலைகள் நல்ல முறையில் பராமரிக்கப்பட, சிறந்த வேகத்தில் இவ்விடத்தை நாம் எட்டுவதோடு, இலக்கை அடைய 135 கிலோமீட்டரும் நமக்கு தேவைப்படுகிறது.\nஇரண்டாம் வழியை நாம் தேர்ந்தெடுக்க, தோராயமாக பெங்களூருவிலிருந்து சிவானசமுத்ரத்தை அடைய 3.5 மணி நேரங்கள் ஆக, வழியாக தேசிய நெடுஞ்சாலை 209ஆகவும் அமையக்கூடும். மூன்றாவது வழியை தேர்ந்தெடுக்க, இந்த 175 கிலோமீட்டரை நாம் கடக்க 4 மணி நேரங்கள் தேவைப்படுவதோடு, வழியாக குனிகல், மத்தூரு சாலை முதல் சிவானசமுத்ரம் வரை அமையக்கூடும்.\nதூரஹல்லி காடு, நகரத்தில் காணப்படும் எஞ்சியிருக்கும் ஒரே காடாக அம���ய, கனகப்புரா சாலை வெளிப்புறம் இது காணப்படுகிறது.\nஇக்காடினை கரிஷ்மா மலை எனவும் நாம் பெருமையுடன் அழைக்கிறோம். தெற்கு பகுதியில் நாம் நுழைய, அமைதியையும், அழகிய சூழல் நிறைந்த பசுமையையும் சேர்த்தே ரசிக்கிறோம்.\nஇக்காடு அடர்த்தியற்று காணப்பட, இங்கே உயரமான யூகலிப்டஸ் மரங்களும் காணப்படுகிறது. பறவை ஆர்வலர்களுக்கு ஏற்ற இடமாக இது அமைய, அவியன் இனமான மயில்கள், மைனாக்கள், என பலவற்றையும் நம்மால் பார்க்க முடிகிறது.\nஅழகிய கலாச்சாரம் கொண்ட இடமாக கிருஷ்ண லீலா தீம் பூங்கா காணப்பட, கனகப்புரா சாலையின் உச்சியில் வைகுண்ட மலையும் காணப்படுகிறது.\nஇவ்விடமானது பாரம்பரிய ஆலயத்தையும் அதன் அழகிய வடிவமைப்பையும் இணைந்தே கொண்டு மாடர்ன் கட்டிடக்கலை பாணியில் காட்சியளிக்க, நிலப்பகுதியில் இரு ஆலயங்களும் காணப்படுகிறது.\nஇந்த சிறுகுன்றானது 360 டிகிரி காட்சிப்புள்ளியுடன் பெங்களூருவை பிரதிபலிக்க, 2017ஆம் ஆண்டில் இது முடிக்கப்படும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த சிறுகுன்றில் இரு ஆலயங்கள் பார்வையாளருக்காக திறக்கப்பட்டிருக்கிறது. இந்த தீம் பூங்கா ISKCONஇன் துணிகரம் எனவும் தெரியவருகிறது.\nஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கரால் நிறுவப்பட்ட இந்த வாழும் கலை ஆசிரமம், கனகப்புரா சாலையில் காணப்படுகிறது. இந்த ஆசிரமம் 65 ஏக்கர் நிலப்பரப்பில் காணப்படுகிறது.\nவாழும் கலை அடித்தளமானது 1986ஆம் ஆண்டின் மத்தியில் அமைதியுடனும், செழிப்புடனும் கட்டப்பட்டிருக்கிறது. இங்கே காணப்படும் முக்கிய ஈர்ப்பாக செயற்கை ஏரியானது அமைய, விசாலாட்சி மண்டபமும், என மத்தியில் தியான மையத்தை கொண்டு எண்ணற்ற யோகா நிகழ்வுகளையும் ஒருங்கிணைத்து காணப்படுகிறது.\nசிவானசமுத்ராவில், காவேரி நதியானது இரண்டாக பிரிந்து ஓட, தீவையும் உருவாக்குகிறது. இவ்விரு கிளைகளும் அழகை தர, மற்றுமோர் மாயாஜால நீர்வீழ்ச்சியையும் இணைத்து காணப்படுகிறது.\nஇந்த சிவானசமுத்ர நீர்வீழ்ச்சியை கர்நாடகாவின் நையகரா என அழைக்க, இதன் அழகானது நையகராவை ஒத்திருக்கிறது.\nதீவில் காணப்படும் ஆலயம் ரங்கநாத சுவாமிக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்க, இதனை மத்ய ரங்கா எனவும் அழைக்கப்படுகிறது. அத்துடன் இன்னும் இரு பெயர் பெற்ற ரங்க நாத ஆலயங்கள் காணப்பட அவை காவேரி நதிக்கரையிலும் காணப்படுகிறது.\nஅவற்றுள் ஒன்று ஸ்ரீ ரங்கப்பட்டினத்தில் காணப்பட, அதனை ஆதி ரங்கா எனவும், இரண்டாவதாக தமிழ் நாட்டின் ஸ்ரீரங்கத்தில் காணப்பட அந்த்யா ரங்கா எனவும் நாம் அழைக்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/velvi-10004762", "date_download": "2020-01-21T00:27:37Z", "digest": "sha1:4PIOWE5O5JAPSPWUA4TULLVGDVFUOIQ3", "length": 12770, "nlines": 163, "source_domain": "www.panuval.com", "title": "வேள்வி - Velvi - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஅதிகாரத்தை நோக்கி உண்மையைப் பேசுங்கள்; அநீதியைக் கண்டால் தட்டிக் கேளுங்கள்; உண்மையைவிட வலிமையான ஆயுதம் வேறில்லை; உலகமே எதிர்த்தாலும் துணிந்து நில்லுங்கள். இப்படியெல்லாம் சொல்லிப் பார்த்துக்கொள்ளும்போது உத்வேகம் ஏற்படுவது உண்மைதான். ஆனால் இந்த உத்வேகத்தை மட்டும் வைத்துக்கொண்டு நிஜமாகவே போராட ஆரம்பிக்கும்போது கனவு கலைந்துபோகிறது. யதார்த்தம் முகத்தில் வந்து அறைகிறது. உணர்ச்சி வேகத்தில் தவறு செய்துவிட்டோமே என்று மனம் படபடக்கிறது. உண்மையை, நீதியை, தர்மத்தை, துணிவை உயர்ந்த விழுமியங்களாக உயர்த்திப் பிடிப்பவர்களைக் கண்டு சலிப்பும் எரிச்சலும் ஏற்படுவதைத் தவிர்க்கமுடியவில்லை. இது ஒரு சாமானியனின் கதை. விழுமியங்கள் மீது வலுவான நம்பிக்கை கொண்டிருக்கும் ஒருவனின் கதை. உண்மையை ஓர் ஆயுதமாகத் தரித்துக்கொண்டு அதிகாரத்தை எதிர்க்கத் துணிந்த ஒருவனின் கதை. நீதியும் நியாயமும் கற்பிதங்கள் அல்ல, மனிதர்களை மனிதர்களாக வைத்திருக்க அவை அவசியம்; உயிரைக் கொடுத்தேனும் அவற்றைக் காக்கவேண்டும் என்று துடிக்கும் ஓர் இளைஞனின் கதை. இது போராட்டத்தின் கதை. முடிவில்லாமல் நீண்டுசெல்லும் ஒரு வேள்வியின் கதை.\nஊழல் - உளவு - அரசியல்\nஉளவு - ஊழல் - அரசியல் - (சவுக்கு சங்கர்) : நான் உண்டு, என் வேலை உண்டு என்று அநேகம் பேர் போல் என்னால் இருக்கமுடியவில்லை. நான் பணிசெய்யும் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்திலேயே பல்வேறு ஊழல்களும் முறைகேடுகளும் நடைபெறுவதைப் பார்த்துக்கொண்டு என்னால் சும்மாயிருக்க முடியவில்லை. சமூக நலன் சார்ந்து சிந்திக்கவேண..\nஅரசியல் சார்ந்து பனுவலில் அதிக விற்பனையில்\n1. அமைப்பாய்த் திரள்வோம்:இன்றைய சிந்தனையாளர்களில் மெத்தவும் என்னை வியப்பில் ஆழ்த்தியவர் தோழர்.திருமாவளவனே ஆவார். ஏனெனில், சிக்கலான ஒரு தத்துவத்தைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டு அதில் முழுத்தகவு பெற்று, தாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் இயக்கவியலை இம்மிளவும் மீறாமல் அந்த விதிப்படி வினையாற்றும் வித்..\nஇந்தியாவில் எதற்குப் பஞ்சம் உண்டோ இல்லையோ ஊழலுக்கு மட்டும் பஞ்சமே ஏற்பட்டதில்லை. கிட்டத்தட்ட இதில் தன்னிறைவு அடைந்துவிட்டோம் என்றே சொல்லமுடியும். சுதந்தர இந்தியாவின் வரலாறு என்பது ஒரு வகையில் ஊழல்களின் வரலாறும்தான். மாநில அளவிலும் சரி, மத்தியிலும் சரி; ஆட்சியாளர்களின் வரிசை என்பது அவர்கள் மேற்கெ..\nநேற்றைய காற்று - யுகபாரதி:இசைக்கு மயங்காதவர் எவரும் இலர். அதிலும் திரைப்படப் பாடல்களை ரசிக்காதவர்கள் இருக்கவே முடியாது. சில பாடல் வரிகள் நம்மையும் மீற..\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் ‘குட்டி இளவரசன்’ ஏறக்குறைய 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பத்து கோடி பி..\nசமூக அநீதிகளால் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மாறிவரும் கட்டமைப்பில் சிக்கித் திணறும் தொழில்முறை சார்ந்த ஒரு குடும்பத்தின் வாழ்வியல் அனுபவங்களைச் சொல்ல..\nஎந்தக் காரணமுமில்லாமல் யாரென்று தெரியாத நபர்களால் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம், யாரென்று தெரியாத அதிகார பீடத்தை நோக்கி நீதிக்காக ..\nமதங்களாலும் சாதி அமைப்புகளாலும் புராணங்களாலும் இதிகாசங்களாலும் ஐதீகங்களாலும் சடங்குகளாலும் இறுகக் கட்டமைக்கப்பட்ட இந்திய-தமிழ்ச் சமூக வாழ்க்கையைப் புர..\nபாவத்தின் சம்பளம்(நாவல்) - சரவணன் சந்திரன் :உலகில் உள்ள அத்தனை மதங்களும் பாவம் என்கிற கருதுகோளை வெவ்வேறு உருவங்களில் வடித்தெடுக்கின்றன. எது பாவம்\nஎக்ஸ்டஸி(சிறுகதை) - சரவணன் சந்திரன்(தொகுப்பு - இளங்கோவன் முத்தையா) :புள்ளி விவரங்களுக்கு மத்தியில் அனுபவங்களின் வழியாகப் பல்வேறு துறைகளைப் புரிந்துகொள..\nஐந்து முதலைகளின் கதை(நாவல்) - சரவணன் சந்திரன் :தங்கைத்தையும் புதையல்களையும் தேடி அலைந்த மனிதர்களின் கதைதான் வரலாற்றில் முக்கிய பகுதியாக இருக்கிறது. ..\nமதிகெட்டான் சோலை(கட்டுரை) - சரவணன் சந்திரன் :சமகாலத்தின் அரசியல், வணிகம், சமூகம், திரைப்படம் எனப் பல்வேறு துறை சார்ந்த பிரச்சினைகளை ஆழமாக விவாதிக்கும்..\nதாஜ் மகால் பேலஸ் ஹோட்டல் தீப்பிழம்புகளுடன் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருக்கிறது. ஹோட்டலில் தங்கியிருந்த 1200 விருந்தினர்களைக் காப்பாற்ற ஹோட்ட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SpecialPrograms", "date_download": "2020-01-20T23:47:29Z", "digest": "sha1:WU3ATTYIWQPSL25DF24CYRJDCKMRWNTD", "length": 3579, "nlines": 65, "source_domain": "www.thanthitv.com", "title": "தந்தி டிவி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(17.01.2020) முதல்வன் - முதலமைச்சருடன் பிரத்யேக பேட்டி\n(17.01.2020) முதல்வன் - முதலமைச்சருடன் பிரத்யேக பேட்டி\n(16/01/2020) : பாலமேடு ஜல்லிக்கட்டு 2020\n(16/01/2020) : பாலமேடு ஜல்லிக்கட்டு 2020\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250601040.47/wet/CC-MAIN-20200120224950-20200121013950-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}